diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1142.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1142.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1142.json.gz.jsonl" @@ -0,0 +1,394 @@ +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/acju%20nnp", "date_download": "2019-08-23T20:34:22Z", "digest": "sha1:MM3TIA6ZEVOLWDPSB4LTRRNT2ULGOULT", "length": 5412, "nlines": 86, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: acju nnp - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிககொல்ல கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்தேசிய வலையமைப்புத் திட்ட அறிமுக நிகழ்ச்சி\n25.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் தேசிய வலையமைப்புத் திட்ட அறிமுக நிகழ்ச்சி ஒன்று திருகோணமலை N.C. வீதி, முஹிதீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச கிளைகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்தில் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் உமர்தீன் , அஷ்-ஷைக் அப்துல் கரீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/01/02/", "date_download": "2019-08-23T20:07:36Z", "digest": "sha1:KFSIOS3FIAE33QOI5YZEV7PYRYHR7ZXC", "length": 6211, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 January 02Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிரைப்பட நாயகிகள் வெறும் பண்டமா\nகோல்ட்மேன் சாக்ஸ் மியூச்சுவல் பண்ட் அனுமதி ரத்து\nபெரியார் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅரசு கூர்நோக்கு இல்லங்களில் ஆற்றுப்படுத்துநர் பணி வாய்ப்பு\nஉலகில் முதல்முறையாக சோலார் பேனல் மூலம் சாலை. பிரான்ஸ் சாதனை\nகட்சி, சின்னம் தயார். விரைவில் சசிகலாவுக்கு எதிராக அரசியலில் குதிக்கிறார் தீபா\nமுதல்வர் ஓ.பி.எஸ் உடன் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரின் காதலி யார்\nநயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜனவரி 6-ல் இணைகிறார்களாமே\nடுவிட்டரில் எமோஜியை பெறும் முதல் தெலுங்கு படம்\nஇந்தியன் 2′ படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியது ஏன்\n‘காப்பான்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்\n‘இராமாயணம்’ படத்தில் ராமர் – சீதை கேரக்டர்களில் ஹிருத்திக்-தீபிகா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/10/blog-post_10.html", "date_download": "2019-08-23T19:34:18Z", "digest": "sha1:CPUS7SQNDS66VR34NW3ZUNU3JTLOAB2J", "length": 7096, "nlines": 103, "source_domain": "www.nsanjay.com", "title": "நட்பும் நட்பும் காதல் செய்தது.... | கதைசொல்லி", "raw_content": "\nநட்பும் நட்பும் காதல் செய்தது....\nஎனக்கும் என் தோழி உனக்கும்\nகாட்சி தரும் தேவதையாய் நீ\nஒரு நிமிட பார்வை போல\nபாலைவன மணல் மீது விழும்\nசிறு தூறல் போல உன் அன்பு\nதொடர் தோல்விக்குப் பின் பெறும்\nமுதல் வெற்றி உன் பாசம்\nநானும் நீயும் நட்பு செய்தோம்...\nநட்பும் நட்பும் காதல் செய்தது....\nநீயும் நானும் கைவீசி நடந்தோம்...\nஎன் நட்பு காதல் செய்தது\nஅது மட்டும் தான் உண்மை...\nதொலைந்து போன எம் நட்பு...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபனங்காய்ப் பணியாரம் என்று சொல்லும் போது எமது பாரம்ப ரியம் நினைவுக்கு வரும். ஏனெனில் எமது மண்ணுக்கே உரித்தான பனை வளங்களில் இருந்து ப...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nதேசிய இலக்கிய விழா 2012 மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது.. (யாவும் கற்பனையே...) இரவெல...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nதொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா\nயாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2019-08-23T20:23:43Z", "digest": "sha1:NS2FN3JV5U6IQLGDTKRIM6OS43T2D75V", "length": 5051, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரியங்க சோப்ரா | | Chennaionline", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரியங்க சோப்ரா\nபிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரில் கடந்த வாரம் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. திரையுலகை சேர்ந்த மிக முக்கிய பிரமுகர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே இதில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.\nஇந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மணமக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை பிரியங்கா சோப்ரா இன்று நன்றி தெரிவித்துள்ளார்.\n‘தங்களது வருகையால் எங்களை மகிழ்வித்த உங்களது இன்சொற்கள் மற்றும் ஆசிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என தனது கணவரை நிக் ஜோனாசை தனது டுவிட்டர் பக்கத்தில் ‘டேக்’ செய்துள்ள பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.\n← தெலுங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ‘கரீம் நகர்’ பெயர் மாற்றப்படும் – யோகி ஆதித்யநாத்\nகர்ணன் வேடத்திற்காக தயாராகும் விக்ரம்\nஅமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2019_06_14_archive.html", "date_download": "2019-08-23T19:49:00Z", "digest": "sha1:AMCF73UV3MA7QBL7S47W7FI7YQTAYDRM", "length": 30678, "nlines": 433, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "06/14/19 - !...Payanam...!", "raw_content": "\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைவிமர்சனம்\nசினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இன்று இளம் தலைமுறையினர் பலருக்கும் இருக்கிறது. சாதாரண பின்புலனில் இருந்து வந்தவர்களுக்கு சரியான வாய்...\nசினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இன்று இளம் தலைமுறையினர் பலருக்கும் இருக்கிறது. சாதாரண பின்புலனில் இருந்து வந்தவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிட்டுவதில் தான் சிக்கில். அவர்களில் சிலர் அண்மைகாலமாக Youtube, TV என கலக்கி வருகிறார்கள். அவர்களின் புது முயற்சியாக வந்துள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. சரி வாருங்கள் நாமும் படத்துடன் சேர்ந்து ஓடுவோம்..\nபடத்தின் ஹீரோ ரியோ ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் இருவரும் நண்பர்கள். Youtube ல் சாதிக்க வேண்டும் என அதுவே கதி என சுற்றி வருகிறார்கள். அவர்களின் ஆசை நிறைவேண்டும் என அவர்களின் அண்ணன் சுட்டி அரவிந்த் தன்னால் ஆன தியாகங்களை செய்கிறார்.\nஒரு நாள் திடீரென இரு மாணவிகளுக்கு நடந்த கொடுமையை கண்டு இவர்கள் அதிர்ச்சியுறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் பிராங்க் மூலம் ராதா ரவியிடம் அறிமுகமாகிறார்கள்.\nரியோவுக்கு ஹீரோயின் ஷிரினும் ஒரு இடத்தில் அறிமுகமாகிறார். இந்நிலையில் ஒரு நாள் பெரும் சம்பவத்தால் ரியோ மற்றும் விக்னேஷ் இருவரும் அனைத்து சானல்களிலும் பிரேக்கிங் செய்தியாக மாறுகிறார்கள்.\nஅருகில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தாலும் நமக்கு என்ன கவலை என சுயநலமாக இருப்பவர்கள் மத்தியில் கொலை சம்பவத்தை தடுக்க முயற்சி செய்கையில் இருவரின் உயிருக்கும் ஆபத்து, யார் அந்த கொலைகாரன், அவனின் நோக்கம் என்ன, சமூகம் என்ன செய்தது என்பதே இந்த கதை.\nமுதலில் இப்படத்தை தயாரித்துள்ள நடிகர் சிவகார்திகேயனுக்கு நன்றி சொல்ல வேண்டும். தான் வந்த இடத்திலிருந்து சினிமாவில் சாதிக்கவேண்டும் என போராடுபவர்களுக்கு இப்படத்தின் மூலம் ஒரு வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார். கமர்சியல் விசயங்களுக்காக யோசிக்கும் இப்போதைய சூழ்நிலையில் தைரியமாக புது முயற்சியுடன் படம் தயாரித்து கொடுத்திருக்கிறார்.\nடிவி, சீரியல் என கலக்கி வந்த ரியோவுக்கு இப்படம் சினிமாவில் நல்ல ஒரு ஓப்பனிங்காக அமையும். சீரியல் ஓகே. சினிமாவில் தன்னை ஹீரோவாக காட்டி திறமையை நிரூபிப்பாரா என படத்தில் தொடக்கத்தில் கேட்க வைத்த அவர் இறுதியில் நிறைவேற்றிவிட்டார் என படம் பார்ப்பவர்களின் மனம் சொல்லும்.\nஆர்.ஜே.விக்னேஷ் கலாய்ப்பதில் கெட்டிக்காரர். இப்படத்தில் அவர் செய்யும் லூட்டி அவரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும். ஹீரோவுக்கு இணையாக அவரும் இன்னொரு ஹீரோ போல தன்னை வெளிப்படுத்தி சிம்பிளான காமெடி ரோல் பிளே செய்துள்ளார். ஒரு நடிகராக அடுத்து தன்னை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.\nபத்திரிக்கை, ஊடக துறையில் இருக்கும் இக்கட்டான சூழ்நிலைகள், அந்த பத்திரிக்கை ஊடகத்தால் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற தற்போதைய நிலையையும் Youtube சர்ச்சை பிரபலம் ராதா ரவி காட்டுகிறார்.\nஅரசியல் வாதியாக நாஞ்சில் சம்பத்தை உள்ளே கூட்டி வந்துவிட்டார்கள். சொல்லவா வேண்டும். அவர் அரசியல் அவலங்களை அள்ளி அவிழ்த்து விடுகிறார்.\nஹீரோயின் ஷிரின் பத்திரிக்கை நிரூபராக நடிகையாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கான முக்கியத்துவமும், காட்சிகளும் படத்தில் குறைவு. ஆனாலும் நடிப்பில் நிறைவு. வாழ்த்துக்கள்..\nஇயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தின் மூலம் இக்காலத்து இளம் தலைமுறைகளின் நாடிதுடிப்புகளை கொண்டு அரசியல் சர்ச்சையில் சிக்கிய சிலரை படத்தின் மூலம் பிரதிபலித்து படம் பார்த்தவர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.\nமயில்சாமி, பிஜிலி ரமேஷ், Youtube பிரபலங்கள் என சிலரை இங்கே காணமுடிகிறது. காட்சிகள் என ஒளிப்பதிவாளர் தெளிவாக படத்தை கொண்டு செல்கிறார்.\nஷாபிர் இசையில் பாடல்கள் இதயங்களை இம்பிரஷ் செய்யும்.\nஹீரோ ரியோவுக்கு நல்ல ஓப்பனிங். வாய்ப்புகள் அடுத்தடுத்து அமையும்.\nசுற்றி தவறு நடந்தால் தட்டி தைரியமாக தட்டி கேட்க வேண்டும் என்ற சோசியல் மெசேஜ்.\nபல அவலங்களை காமெடி சிரிப்புடன் படங்களில் பளிச்சிட்ட விதம்.\nஇன்னும் கதைக்களம் சற்று அழுத்தமாக இருந்திருக்கலாம் என ஒரு ஃபீல்.\nமொத்தத்தில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஒரு ரியல் எண்டர்டெயின் மெண்ட். ஃபன் ஃபில்.\nகுடிநீர் இல்லாத பள்ளிகளுக்கு இப்படியொரு அட்டகாசமான ஏற்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் போதிய பருவமழை இல்லாத காரணத்தால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டி...\nதமிழகத்தில் போதிய பருவமழை இல்லாத காரணத்தால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். தங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னை���ில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. எனவே சென்னையில் உள்ள பள்ளிகளில் குடிநீர் பிரச்னை இருந்தால், உடனே தகவல் தெரிவிக்கலாம்.\nஅந்த பள்ளிகளுக்கு 24 மணி நேரத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படும். பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் வாங்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்படும்.\nஇதன்மூலம் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குடிக்க, கழிவறைகளில் பயன்படுத்த தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படும் என்று கூறினார். முன்னதாக சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள், மாணவர்களை வீட்டிலிருந்தே குடிநீரைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளது.\nஏற்கனவே புத்தக மூட்டையை சுமந்து செல்லும் மாணவர்கள், தண்ணீர் பாட்டில்களை சுமந்து செல்வது பெரும் சுமையாக இருக்கும் என்று பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.\nஇம்ரான் கான் முன்னிலையில் பாகிஸ்தானை வச்சு செஞ்ச பிரதமர் மோடி; ஷாங்காய் மாநாட்டில் செம அதிரடி\nகிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி , தீவிரவாதத்தி...\nகிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து வலுவாக போராட வேண்டும். தீவிரவாத இல்லாத சமூகத்தையே இந்தியா விரும்புகிறது.\nகடந்த சனிக்கிழமை அன்று, இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அங்கு தற்கொலைப் படை தாக்குதல் நடந்த புனித அந்தோனி தேவாலயத்தை பார்வையிட்டேன். அங்கு தான் தீவிரவாதத்தின் கோர முகத்தைக் கண்டேன். எத்தனை எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகி விட்டன.\nதீவிரவாதத்திற்கு நிதி வழங்கும், பாதுகாப்பு அளிக்கும், உதவி செய்யும் நாடுகள் களையப்பட வேண்டும் என்றார். அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அருகில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடாக பாகிஸ்தான் இருந்து வருகிறது.\nஅவர்களைக் கொண்டு இந்தியாவிற்கு தொடர்ந்து தொல்லை அளித்து வருகின்றனர். இதனை பல முறை கண்டித்தும் பாகிஸ்தான் கேட்ட பாடில்லை. சர்வதேச அமைப்புகள், வல்லரசு நாடுகள் உதவியுடன் பாகிஸ்தா���ை, இந்தியா தொடர்ந்து கண்டித்து வருகிறது.\nஆனால் தனது மோசமான செயல்பாட்டை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநாட்டில் தொடர்ந்து பேசிய மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அங்கத்தினர்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.\nஇந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இலக்கியம், கலாச்சாரமும் தான் சமூகத்தில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும். இளைஞர்கள் தீவிரவாதத்தின் பக்கம் ஈர்க்கப்படாமல் தடுக்க வேண்டும்.\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழுமையான அங்கத்தினராக மாற இந்தியாவிற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. இதுவரை எங்களால் முடிந்த அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது என்று மோடி கூறினார்.\nநாடு முழுவதும் 17ம் தேதி மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்\nநாடு முழுவதும் 17ம் தேதி மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் கொல்கத்தாவில் அரசு மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து வருகின்ற 17ம் தேதி ...\nநாடு முழுவதும் 17ம் தேதி மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்\nகொல்கத்தாவில் அரசு மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து வருகின்ற 17ம் தேதி நாடு முழுவதும் மருத்துவா்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் என்ஆா்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 75 வயது முதியவாின் மரணத்திற்கு முறையற்ற சிகிச்சை தான் காரணம் என்று அவரது உறவினா்கள் கடந்த திங்கள் கிழமை மருத்துவா் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினா். தலையில் பலத்த காயமடைந்த மருத்துவா் தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.\nஅரசு மருத்துவக்கல்லூாி மருத்துவா்கள் தாக்கப்பட்ட சம்பவம் சக மருத்துவா்கள் இடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை முதல் மருத்துவா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.\nமருத்துவா்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மாநில அரசு சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மருத்துவா்களின் போராட்டம் நாளுக்கு நாள் தொடா்ந்து கொண்டே வருகிறது.\nமேலும் மேற்கு வங்கம் மருத்துவா்களின் போராட்டத்திற்கு ஆதரவு தொிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தலைநகா் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nஇந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சா்ாபில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மருத்துவா்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தொிவித்தும், மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் வருகின்ற 17ம் தேதி மருத்துவா்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.\nமேலும் வருகின்ற 15, 16 ஆகிய தேதிகளில் மருத்துவா்கள் கறுப்புப் பட்டை அணிந்தும், தா்ணா, அமைதிப் பேரணி உள்ளிட்ட நிகழ்வுகளை மேற்கொள்ளவும் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவேலை நிறுத்தப் போராட்டத்தில், அத்தியாவசிய சேவைப் பணியில் ஈடுபடும் மருத்துவா்களும், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவா்களும், இந்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டாா்கள் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைவிமர்சனம்\nகுடிநீர் இல்லாத பள்ளிகளுக்கு இப்படியொரு அட்டகாசமான...\nஇம்ரான் கான் முன்னிலையில் பாகிஸ்தானை வச்சு செஞ்ச ப...\nநாடு முழுவதும் 17ம் தேதி மருத்துவா்கள் வேலை நிறுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1906_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T20:22:01Z", "digest": "sha1:XGXOFM6RQCD6HMMFSKFMOYYDEZBBU72K", "length": 28127, "nlines": 327, "source_domain": "ta.wikipedia.org", "title": "1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(848 ஆடவர், 6 மகளிர்)[1]\n78 - 13 விளையாட்டுகள்\n1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அல்லது 1906 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கிரேக்கத்தின் ஏதென்சில் நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். அவை நிகழ்த்தப்பட்டபோது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்று கருதபட்டு \"ஏதென்சில் இரண்டாம் பன்னாட்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\" என்று பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் அழைக்கப்பட்டது.[2] இந்த விளையாட்டுக்களில் பங்கேற்ற வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டாலும் இன்று இந்தப் பதக்கங்களை பன்னாட்டு ஒலிம்பிக் குழு அங்கீகரிக்கவில்லை.[3] லோசானிலுள்ள ஒலிம்பிக் அருங்காட்சியகத்திலும் இந்தப் பதக்கங்கள் காட்சிப்படுத்தப்படாது உள்ளன.\n2 முதல் இடைச்செருகிய போட்டிகள்\nமுதல் இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் 1901இல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை பல நாடுகளில் நிகழ்த்தவிருந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு நடுவே எப்போதுமே ஏதென்சில் நடக்குமாறு இந்த ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிடப்பட்டன. இது ஒரு பிணக்குத் தீர்வாகவே எழுந்தது: 1896இல் ஏதென்சில் கிரேக்கர்கள் வெற்றிகரமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியபிறகு அங்குதான் ஒவ்வொரு ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அங்கு விளையாட்டரங்குகளின் கட்டமைப்புகள் இருந்தமையாலும் நன்றாக ஒழுங்குபடுத்தும் திறன் கொண்டிருந்தமையாலும் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவில் பல நாடுகள் இதனை ஆதரித்தன. இருப்பினும் குழுவின் நிறுவனரான பியர் தெ குபர்த்தென் இத்தகைய அமைப்பைக் கடுமையாக எதிர்த்தார். ஒலிம்பிக் இயக்கத்தை உலகெங்கும் எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருந்த அவர் அத்தகைய முதல் போட்டிகளை பாரிசில் 1900ஆம் ஆண்டு நடத்த திட்டமிட்டிருந்தார்.\nஆனால் 1900இல் பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளும் 1904இல் ஐக்கிய அமெரிக்காவில் நடந்த போட்டிகளும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் ப.ஒ.கு கிரேக்கக் கருத்துருவை ஏற்று ஏதென்சில் இரண்டாவது தொடரை முதல் தொடருக்கு நடுவில் நடத்த ஒப்புதல் அளித்தது. அனைத்து போட்டிகளுமே பன்னாட்டு பல்திறன் விளையாட்டுப் போட்டிகளாயிருக்கும்; இரண்டிற்குமான வேறுபாடு ஒரு தொடர் குபர்த்தெனின் கருத்துருப்படி வெவ்வேறு நாடுகளில் நடக்க, மற்றொரு தொடர் கிரேக்கக் கருத்துருப்படி ஏதென்சை நிரந்தர தாயகமாகக் கொண்டு கிரேக்கத் தேசிய ஒலிம��பிக் குழுவால் ஒருங்கிணைக்கப்படும். 1902ஆம் ஆண்டு மிக அண்மையில் இருந்தமையால் ஏதென்சின் இரண்டாம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 1906இல் நடைபெற்றன.\n1906ஆம் ஆண்டு போட்டிகளின் ஒழுங்கமைப்புக் குழு\n1906ஆம் ஆண்டுப் போட்டிகள் வெற்றிகரமாக அமைந்தன. 1900, 1904 அல்லது 1908 விளையாட்டுப் போட்டிகள் போலன்றி இந்தப் போட்டிகள் பல மாதங்கள் இழுத்தடிக்கப்படவில்லை; எந்தவித பன்னாட்டு கண்காட்சியாலும் மறைக்கபடவும் இல்லை. மிகக் குறுகிய காலமே கொண்ட இந்தப் போட்டி வடிவமைப்பே இன்றுவரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடர்வதற்கான முதன்மைக் காரணமாகக் கொள்ளலாம்.\nஇந்த விளையாட்டுக்களில்தான் முதன்முதலாக அனைத்து போட்டியாளர்களும் தங்கள் தேசிய ஒலிம்பிக் குழுவில் பதிந்து கொண்டவர்களாக இருந்தனர். இதில்தான் முதன்முதலாகத் தனியான துவக்கவிழா இருந்தது. இந்த துவக்கவிழாவில் போட்டியாளர்கள் தேசிய அணிகளாக, தங்கள் தேசியக் கொடிகளை ஏந்தியவரின் பின்னால், விளையாட்டரங்கினுள் அணிவகுத்து நுழைந்தனர். ஒலிம்பிக் குடியிருப்பு, முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டது. நிறைவு விழா, வெற்றி பெற்றவர்களின் நாட்டுக் கொடி உயர்த்தப்படுதல் போன்ற பல வழமைகள் இந்தப் போட்டிகளில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன.\nஇந்த விளையாட்டுப் போட்டிகள் 22 ஏப்ரல் முதல் 2 மே 1906 வரை கிரீசின் ஏதென்சில் நடந்தது. 1896இல் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தேறிய அதே பனதினைக்கோ விளையாட்டரங்கில் நடந்தது. முதல் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்றிருந்த பல விளையாட்டுக்கள் இதில் இடம் பெறவில்லை; அவை ஒலிம்பிக் விளையாட்டுக்களின் அங்கமா என்பதுக் குறித்த தெளிவின்றி இருந்தது. புதியதாக ஈட்டி எறிதலும் ஐந்திறப் போட்டியும் அறிமுகமாயின.\nஇந்த விளையாட்டுக்களில்தான் தனியான திறப்பு விழா நடந்தது. பெரும்திரளானோர் இதனைக் கண்டு களித்தனர். போட்டியாளர்கள் முதன்முறையாக தங்கள் நாட்டுக்கொடிகளின் பின்னே அணிவகுத்து அரங்கினுள் நுழைந்தனர். இதனை அலுவல்முறையாக மன்னர் முதலாம் ஜார்ஜ் திறந்து உரையாற்றினார்.\nஏதென்சில் இரண்டு தாண்டுதல் போட்டிகளே இருந்தன. இரண்டிலும் ரே எவ்ரி வென்று முந்தைய பதக்கங்களை பாதுகாத்துக் கொண்டார். மொத்தமாக எட்டு தங்கப் பதக்கங்களை இவர் வென்றுள்ளார். பின்னதாக 1908இலும் தங���கப்பதக்கம் பெற்று தனது மொத்த பதக்கங்களை 10ஆக உயர்த்திக் கொண்டார். இந்த சாதனை 2008இல் மைக்கல் ஃபெல்ப்ஸ் தனது மொத்த ஒலிம்பிக் பதக்கங்களை 14ஆக உயர்த்திக்கொள்ளும் வரை நீடித்தது.\nபவுல் பில்கிரிம் நடுத்தூரப் போட்டிகளான 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் இரண்டிலும் வென்ற சாதனை மொண்ட்ரியால் 1976 இல் ஆல்பெர்ட்டோ யுவான்டோரெனா திருப்பி நிகழ்த்தும் வரை இவர் பெயரிலேயே இருந்தது.\nகனடிய பில்லி செரிங் உள்நாட்டு வானிலைக்கேற்ப பழகுவதற்காக இரண்டு மாதங்கள் கிரீசிலேயே தங்கியிருந்தார். இதனால் மாரத்தானில் எதிர்பாராவிதமாக வெற்றி பெற்றார். இவருடன் இறுதிச் சுற்றில் இளவரசர் ஜார்ஜ் உடன் ஓடினார்.[4]\nபின்லாந்து முதன்முதலாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. முதல் ஒலிம்பிக்கிலேயே அந்நாட்டின் வெர்னர் யார்வினென் வட்டெறிதலில் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.\nஅயர்லாந்தின் பீட்டர் ஓகொனர் மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார். பிரித்தானியக் கொடியை ஏற்றியதற்கு எதிர்ப்பாக ஓகொனர் கொடிரமத்தின் மீதேறி பச்சைவண்ண அயர்லாந்தின் கொடியை ஏற்றினார். அவரது இச்செயலிற்கு அமெரிக்க போட்டியாளர்களும் அயர்லாந்து ஆதரவாளர்களும் கொடிமரத்தைச் சுற்றி பாதுகாப்பு வழங்கினர்.\nஅயர்லாந்து அமெரிக்க விளையாட்டாளர் சங்கத்தைச் சேர்ந்த மார்ட்டின் செரிடான் ஐக்கிய அமெரிக்கா சார்பில் பங்கேற்று 16 பவுண்டு குண்டெறிதலிலும் கட்டற்ற வட்டெறிதலிலும் தங்கப் பதக்கத்தையும் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் கல் எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் மிகக் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற போட்டியாளராக இவர் விளங்கினார். இவரது சாதனைக்காக மன்னர் முதலாம் ஜார்ஜ் அலங்கார ஈட்டி ஒன்றைப் பரிசளித்தார். இந்த ஈட்டி இன்னமும் அயர்லாந்தின் மாயோ கௌன்ட்டியில் உள்ள செரிடானின் பிறப்பிடமான போகோலாவில் ஓர் உள்ளூர் மதுவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஒலிம்பிக்கின் முதல் நிறைவுவிழாவாகக் கருதக்கூடிய விழாவில் ஆறாயிரம் பள்ளிச் சிறார்கள் பங்கேற்றனர்.\n20 நாடுகளிலிருந்து 854 போட்டியாளர்கள், 848 ஆடவர், 6 மகளிர், 1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.[1]\nஇந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்ட போதிலும் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் தற்போது ஏற்றுக்கொள்ளப்படாது உள்ளன.\nகீழ்வரும் அட்டவணையில், போட்டி நடத்தும் நாடு தனிவண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.[1]\n2 ஐக்கிய அமெரிக்கா 12 6 6 24\n3 கிரேக்க நாடு 8 14 13 35\n4 பெரிய பிரித்தானியா 8 11 5 24\n6 சுவிட்சர்லாந்து 5 6 4 15\n9 ஆஸ்திரியா 3 3 3 9\n10 டென்மார்க் 3 2 1 6\n13 பெல்ஜியம் 2 1 3 6\n14 பின்லாந்து 2 1 1 4\n16 நெதர்லாந்து 0 1 2 3\n18 ஆத்திரேலியா 0 0 3 3\n19 பொகேமியா 0 0 2 2\nபெல்ஜிய/கிரேக்க விளையாட்டாளர்களைக் கொண்ட கலவை அணி ஒரு மைல் படகு வலிக்கும் இரட்டையர் போட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றது. இசுமைர்னாவின் அணிக்குக் கிடைத்த வெள்ளிப் பதக்கமும் தெசோலிங்கிற்கு காற்பந்தில் கிடைத்த வெண்கலப் பதக்கமும் கிரேக்கர்களால் வெல்லப்பட்டது. இக்காலத்தில் இந்த இரு நகரங்களும் உதுமானியாவின் ஆட்சியில் இருந்தன.\n↑ பின்லாந்தின் முடியாட்சி உருசியப் பேரரசின் அங்கமாக இருந்தது. இருப்பினும் தனிநாடாக நடத்தப்பட்டது.\n↑ 1906 ஒலிம்பிக்கில், ஓட்டோமான் பேரரசைக் குறிக்க \"துருக்கி\" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.\n1 இதனை பிற்பாடு ப.ஒ.கு தள்ளுபடி செய்தது. 2 முதல் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை. 3 இரண்டாம் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2014, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/documentary-movie-directors-photo-of-killed-elephant-in-south-africa-botswana-gone-viral/articleshow/70344817.cms", "date_download": "2019-08-23T19:57:10Z", "digest": "sha1:RJYYP2H34LXWMGFJT5G3P5ISEMAHQD6Y", "length": 13786, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "South Africa Elephant Killed: உலகையே உலுக்கி போட்ட கொல்லப்பட்ட யானையின் புகைப்படம்..! - documentary movie director's photo of killed elephant in south africa botswana gone viral | Samayam Tamil", "raw_content": "\nஉலகையே உலுக்கி போட்ட கொல்லப்பட்ட யானையின் புகைப்படம்..\nதென் ஆப்ரிக்காவில் ஆவணப்பட இயக்குநர் எடுத்த புகைப்படம் தற்போது உலகையே உலுக்கி போட்ட கொல்லப்பட்ட யானையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nஉலகையே உலுக்கி போட்ட கொல்லப்பட்ட யானையின் புகைப்படம்..\nதென் ஆப்ரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதிக்கு சென்ற ஆவணப்பட இயக்குநர் ஜெஸ்டின் சுல்லின் தனது ட்ரோன் கேமரா வைத்து பறக்க வைத்து படம் பிடித்தார்.\nஅப்பொழுது அவர் படம் பிடித்த ஒரு புகைப்படம் தற்போது உலகையே அதிர வைத்துள்ளது. யானை ஒன்று முகம் சிதைக்கப்பட்ட நிலையில் தும்பிக்கை தனியாக வெட்டி வீசப்பட்ட நிலையில் இறந்து கிடந்த புகைப்படம் தான் ஜெஸ்டினின் கேமரா பதிவு செய்தது.\nRead More: தமிழ் சினிமா நடிகைகளின் கல்வி தகுதி என்ன தெரியுமா\nஇங்கிலாந்தின் மெட்ரோ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. டிஸ்கனஷன் என்ற தலைப்பு கொடுக்கப்பட்ட அந்த யானையின் புகைப்படம் தற்போது ஆண்டரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிக்கை புகைப்பட போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளது. அந்த புகைப்படம் அப்பகுதிவாசிகளை மட்டுமல்லாமல் பார்ப்பவர்களையும் கலங்க செய்துள்ளது. 2014 முதல் 2018ம் ஆண்டிற்குள் உடல் பாகங்ளுக்காக விலங்குகள் கொல்லப்படுவது 593 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\n பாசத்தை காட்டிய வாயில்லா ஜீவன்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்...\nகாதலுடன் சென்ற மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் - வைரலாகும் புகைப்படம்....\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் Eviction ஆக போவது யார்\nவிமானத்தில் பயணித்தவருக்கு விமான பணிப்பெண் செய்ததை பார்த்தீர்களா\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nஅஜித் – வித்யா பாலன் ரொமான்ஸில் அகலாதே பாடல் ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nBigg Boss வீட்டில் உள்ளவர்களை வச்சு செய்யும் மீம் கலெக்ஷன்...\nP. Chidambaram கைதை வைத்து பங்கம் செய்த மீம் கிரியேட்டர்கள்...\nபாராளுமன்றத்திற்கு குழந்தையுடன் வந்த சபாநாயகர்...\nதினமும் லட்டு மட்���ுமே சாப்பாடாக கொடுத்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்...\nபொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது: நிர்மலா சீதாராமன்\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nEpisode 61 Highlights: பிக் பாஸ் வீட்டின் தலைவராக முதன்முறையாக முடி சூடினார் சேர..\nஇனி வாகன விற்பனை அமோகமாக இருக்கும்- சொல்லிவிட்டார் நிர்மலா\n71 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆஸி.,யிடம் உலகமகா அசிங்கப்பட்ட இங்கிலாந்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஉலகையே உலுக்கி போட்ட கொல்லப்பட்ட யானையின் புகைப்படம்..\nஇப்படியே போன பிக்பாஸ் வீடு வானத்தை போல படத்தையே மிஞ்சிடும் அடு...\nவிமான பணிப்பெண்ணுடன் டேட்டிங் செல்ல வெடிகுண்டு புரளியை கிளப்பிய ...\nTamil Heroines: தமிழ் சினிமா நடிகைகளின் கல்வி தகுதி என்ன தெரியும...\nகணவனுடன் சண்டை போட்டு கார் மீது ஏறி \"சாமியாடிய\" பெண்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=146", "date_download": "2019-08-23T21:37:32Z", "digest": "sha1:CLXRSRN5A4KCSHD7PIGHZCDTS7V436SO", "length": 22928, "nlines": 220, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kasinathaswami Temple : Kasinathaswami Kasinathaswami Temple Details | Kasinathaswami- Ambasamudram | Tamilnadu Temple | காசிநாதசுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில்\nமூலவர் : காசிநாதசுவாமி (காசிபநாதர்), மற்றொரு மூலவர்: எரித்தாட்கொண்டார்\nதல விருட்சம் : நெல்லி\nபுராண பெயர் : அம்பாள்சமுத்திரம்\nஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.\nஐப்பசி பவுர்ணமியில் இங்கு சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணிமுதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்\nநிர்வாக அதிகாரி, அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம்- 627 401. திருநெல்வேலி மாவட்டம்.\nபிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், அண்ணாமலையார், ஆறுமுகநயினார் (முருகன்), மீனாட்சி சொக்கர், ஜுரதேவர், அறுபத்துமூவர், சனீஸ்வரர், பூரணை, புஷ்கலையுடன் சாஸ்தா, ஆகியோரும் உள்ளனர்.\nபொன், பொருள் மீதான ஆசை குறைய, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nசுவாமிக்கு பட்டு பரிவட்டம், அம்பாளுக்கு பட்டு சேலை அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்\nஎரித்தாண்டவர்: கேரள மன்னர் ஒருவருக்கு நோய் உண்டானது. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. ஒருசமயம் அவரிடம் ஒலித்த அசரீரி, எள் தானியத்தில் ஒரு பொம்மை செய்து, அதில் நோயை இடம்மாற்றி, ஒரு அந்தணருக்கு தானமாகக் கொடுத்துவிடும்படி கூறியது. மன்னனும் அவ்வாறே பொம்மை செய்தான். கர்நாடகத்தைச் சேர்ந்த ஏழை அந்தண இளைஞன் ஒருவன் மன்னரிடம் பொம்மையைப் பெற்றுக் கொண்டான். மன்னனின் நோய் விலகியது. மகிழ்ந்த மன்னன், அவனுக்கு விலையுயர்ந்த ரத்தினங்களை பரிசாகக் கொடுத்தான். அப்போது உயிர்பெற்ற பொம்மை, இளைஞனிடம் \"\"நீ கற்றுக்கொண்ட காயத்ரி மந்திரத்தின் ஒரு பகுதியை எனக்குக் கொடுத்துவிட்டால், உன்னை விட்டுச் சென்றுவிடுகிறேன்,'' என்றது. அவனும் அவ்வாறே கொடுத்து, நோயிலிருந்து தப்பிவிட்டான்.\nதன்னிடமுள்ள ரத்தினங்களை மக்களின் நன்மைக்காக செலவிட எண்ணிய இளைஞன், அகத்தியரிடம் ஆலோசனை கேட்க பொதிகை மலைக்குச் சென்றான். வழியில் இக்கோயில் அர்ச்சகரிடம், ரத்தினங்களை மூடையில் கட்டி கொடுத்துவிட்டு சென்றான். அகத்தியரை பார்த்துவிட்டு திரும்பியவனிடம், அர்ச்சகர் பருப்பு மூடையைக் கொடுத்தார். ஏமாற்றப்பட்ட இளைஞன், மன்னனிடம் முறையிட்டான். அவர் \"\"இளைஞனிடம் ��த்தினம் பெறவில்லை'' என சிவன் சன்னதி முன்பு சத்தியம் செய்யும்படி கூறினார். ஒப்புக்கொண்ட அர்ச்சகரும் சத்தியம் செய்தார். இதனால் கோபம் கொண்ட சிவன், அவனை எரித்துவிட்டார். அர்ச்சகர் மீது பரிதாபம் கொண்ட இளைஞன், அவரை உயிர்ப்பிக்கும்படி சிவனிடம் வேண்டினான். அவரும் அர்ச்சகருக்கு உயிர் கொடுத்தார். பின்பு ரத்தினங்களை மீட்ட இளைஞன், மக்கள் நன்மைக்காக ஒரு கால்வாய் உருவாக்கினான். கால்வாய் அவனது பெயரில், \"கன்னடியன் கால்வாய்' என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு இளைஞனுக்கு அருளிய சிவன் இங்கு தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை, \"எரித்தாட்கொண்டார்' என்றும், \"எரிச்சுடையார்' என்றும் அழைக்கிறார்கள். இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பிறகே, காசிபநாதருக்கு பூஜை செய்கின்றனர்.\nசிவன் எதிரில் திருமால்: தாமிரபரணி நதியின் வடகரையில் இக்கோயில் உள்ளது. தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. அம்பாள் மரகதாம்பிகை, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியிருக்கிறாள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இவளது சன்னதியில் தொட்டில் கட்டியும், வளையல் அணிவித்தும் வேண்டிக்கொள்கிறார்கள். இவள் சமுத்திரம் போல அருளை வாரி வழங்குபவளாக அருளுகிறாள். எனவே இவளது பெயரால் இவ்வூருக்கு \"அம்பாள் சமுத்திரம்' என்ற பெயர் உண்டானது. பிற்காலத்தில் இதுவே, \"அம்பாசமுத்திரமாக' மருவியது. பொய் சத்தியம் செய்து ஏமாற்றிய அர்ச்சகரை எரித்த சிவன், இங்கு உக்கிரமாகவே இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி பார்வதி, பெருமாளிடம் வேண்டினாள். அவர், சிவனை சாந்தப்படுத்தினார். இந்த பெருமாள், எரித்தாண்ட மூர்த்தி சன்னதிக்கு நேரே, தனிச்சன்னதியில் இருக்கிறார். இத்தலத்திலுள்ள நடராஜர், புனுகு சபாபதி என்றழைக்கப்படுகிறார். வியாழக்கிழமையுடன் கூடிய தைப்பூசம் வரும் நாளில் மட்டுமே இவருக்கு விசேஷ அபிஷேக, பூஜை செய்யப்பட்டு, சந்தனம் மற்றும் புனுகு சாத்தி வழிபடுகிறார்கள்.\nகோயிலை ஒட்டி ஓடும் தாமிரபரணி நதியில் தேவி, சாலா, தீப, காசிப, கிருமிகர (புழுமாறி தீர்த்தம்), கோகில தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள், சங்கமித்திருப்பதாக ஐதீகம். சித்திரை மாதப்பிறப்பு, தைப்பூசம் மற்றும் தை அமாவாசை ஆகிய மூன்று நாட்களில் சுவாமி, இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்கிறார். அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர்களுக்க�� திதி, தர்ப்பணம் செய்கிறார்கள். ஐப்பசி உத்திரத்தன்று இரவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனி திருவிழாவின் ஏழாம் நாளில் நடராஜர் சிவப்பு பட்டு உடுத்தி சிவப்பு சாத்தியாக புறப்பாடாவர். எட்டாம் திருநாளன்று காலையில் வெள்ளை சாத்தி உலா செல்வார். அதன்பின் பச்சை சாத்தி கோலத்தில் சென்று, அகத்தியருக்கு காட்சி கொடுப்பார். இந்த விழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது.\nஇத்தலவிநாயகரின் திருநாமம் அனுக்கை விநாயகர்.\nஒருசமயம் காசிப முனிவர் சிவனை வேண்டி, ஒரு யாகம் நடத்தினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். அவரிடம் காசிபர், தனக்கு பூஜை செய்ய லிங்க வடிவம் வேண்டுமென்றார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவன், அப்படியே சிவலிங்கமாக மாறினார். அந்த லிங்கத்தை காசிபர் இங்கு பிரதிஷ்டை செய்து, வழிபட்டார். காசிபரால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் சுவாமி, \"காசிபநாதர்' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இப்பெயர், \"காசிநாதர்' என மருவியது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: ஐப்பசி பவுர்ணயியில் இங்கு சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் அம்பாசமுத்திரம் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஓட்டல் ஜானகிராம்: போன்: 0462-2331941\nஓட்டல் பரணி போன்: 0462-2333235\nஓட்டல் நயினார் போன்; 0462-2339312\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/02/08/", "date_download": "2019-08-23T20:13:46Z", "digest": "sha1:DK3OP6NU3FCDG7VSDQ72LBXRSFULTT2J", "length": 7498, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "February 8, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவே தீர்மா...\nசர்வதேச நீதிமன்ற விசாரணை வேண்டாம் என வலியுறுத்தி கையெழுத்...\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொ...\nமேல் மாகாணத்தின் சுகாதார அமைச்சராக சுமித் லால் மெண்டிஸ் ப...\nகல்லடி பாலத்திற்கு அருகில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் மீனவ...\nசர்வதேச நீதிம��்ற விசாரணை வேண்டாம் என வலியுறுத்தி கையெழுத்...\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொ...\nமேல் மாகாணத்தின் சுகாதார அமைச்சராக சுமித் லால் மெண்டிஸ் ப...\nகல்லடி பாலத்திற்கு அருகில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் மீனவ...\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ஐ.தே.க தேசியப்பட்டியலில் ப...\nராஜா இசையில் பாடிய கமல்ஹாசன்\nஒருநாள் போட்டிகளிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் மக்கலம்\nவெலிகமையில் ஒன்றரை வயது குழந்தை குளத்தில் வீழ்ந்து உயிரிழ...\nவித்யா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும்...\nராஜா இசையில் பாடிய கமல்ஹாசன்\nஒருநாள் போட்டிகளிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் மக்கலம்\nவெலிகமையில் ஒன்றரை வயது குழந்தை குளத்தில் வீழ்ந்து உயிரிழ...\nவித்யா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும்...\nமாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு பிணை ...\nஇராகலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம் மீதான பிரேதப் ...\nபல இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை சிங்கப்பூருக்கு கொண்டுச...\nதெற்காசிய விளையாட்டு விழாவின் நான்காம் நாள் இன்று\nஸிக்கா வைரஸ் தொடர்பான கண்கானிப்பு நடவடிக்கை இன்று முதல் ஆ...\nஇராகலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம் மீதான பிரேதப் ...\nபல இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை சிங்கப்பூருக்கு கொண்டுச...\nதெற்காசிய விளையாட்டு விழாவின் நான்காம் நாள் இன்று\nஸிக்கா வைரஸ் தொடர்பான கண்கானிப்பு நடவடிக்கை இன்று முதல் ஆ...\nமொனராகலை சித்தாகலமுல்ல மலைப்பகுதியில் தீ பரவியுள்ளது\nபுத்தளத்தில் மீன்பிடி படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டம...\nஅனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிரா...\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று கண்டி விஜயம்\nபுத்தளத்தில் மீன்பிடி படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டம...\nஅனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிரா...\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று கண்டி விஜயம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/1729-hard-hitting-novel/", "date_download": "2019-08-23T20:56:17Z", "digest": "sha1:VOPK6M2CXFBX7XLFHOUR2DC4D7N7SKAI", "length": 14432, "nlines": 150, "source_domain": "ithutamil.com", "title": "1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல் | இது தமிழ் 1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல் – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை புத்தகம் 1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\n1729 என்பது ஆயிஷா நடராஜனின் புது நாவல். இந்த எண்ணைப் பற்றிய கதை மிகப் பிரபலமானது. நோய்வாய்ப்பட்டிருந்த கணித மேதை ராமானுஜரை அவரது நண்பர் ஹார்டி மருத்துவமனையில் பார்க்கப் போவார். அப்பொழுது, தான் வந்த டேக்ஸியின் நம்பரான 1729 இல் எந்தச் சுவாரசியுமும் இல்லை என அலுத்துக் கொள்வார் ஹார்டி. நோயுற்று, படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்த ராமானுஜர், சட்டென உற்சாகமாகி அந்த எண்ணின் சிறப்பைச் சொல்லுவார்.\nஹார்டி இதை வெளியுலகிற்கு விவரித்த பின், 1729 என்பது ‘ராமானுஜன் – ஹார்டி எண்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. இந்த நாவலுக்கு, இந்த எண்ணை விடப் பொருத்தமான தலைப்பு வேறென்ன இருக்க இயலும்\n80 பக்க நாவல் தான் என்றாலும் படிக்க அவ்வளவு சிரமமாக உள்ளது. முன்னுரை எழுதியுள்ள ச.தமிழ்ச்செல்வன், “பல இடங்களில் கண்களில் நீர் திரையிட வாசித்தேன். சில இடங்களில் மேற்கொண்டு தொடர்ந்து வாசிக்க முடியாமல் கண்ணீருடன் அப்படியே சாய்ந்து கிடந்தேன்” என்கிறார்.\n கண்கள் கலங்காமல் இந்தப் புத்தகத்தை வாசித்து விடவே முடியாது. மனதிற்கு அவ்வளவு கனத்தினை ஏற்படுத்துகிறது நாவல்.\nநாவலின் பிரதான பாத்திரங்களான 26 குழந்தைகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். மனதை ரணமாக்கும் வர்ணனைகள் இல்லை என்றாலும், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு முள் குத்தியது, கீழே விழுந்து சிராய்ப்பு ஏற்பட்டது, சுரத்தில் துடித்தனர் எனப் படிக்க நேர்வதே பதற்றத்தைக் கொடுத்துவிடும். அப்படியிருக்கையில், குழந்தைகள் மரணத்தை வலியுடன் எதிர்கொண்டுள்ளனர் என்ற வரிகள் மிகுந்த அயற்சியையும், வாழ்வின் மீதான பயத்தையும் பதற்றத்தையும், அனைத்தின் மீதும் நம்பிக்கையற்ற சோர்வையும் ஏற்படுத்துகிற��ு.\nஆனால், அக்குழந்தைகள் கணிதத்தை வலி நிவாரணியாக முன் வைக்கிறார்கள். மகாகவி பாரதியாரையே பதற்றம் கொள்ள வைத்த கணிதத்தை, அவ்வளவு எளிதாக்கி, ‘கணிதம் ஒரு போதை வஸ்து’ என்பது போல் பித்து பிடிக்க வைக்கிறார்கள். ‘கணிதம் என்றால் நூறடி தள்ளிப் போவேன்’ என்பவர்கள் இந்த நாவலைப் படித்தால், கணிதம் மேல் அவர்களுக்கும் காதல் எழுவதைத் தவிர்க்கவே முடியாது. கூடவே, குழந்தைகள் புற்றுநோய் குறித்த புள்ளிவிபரங்களையும் திணிக்காமல் இடையூடாக, அதையும் கணிதத்துடன் இயைந்து தந்துள்ளார் ஆயிஷா இரா.நடராசன்.\nமிஸ்டர் எக்ஸ், மேடம் வொய், டாக்டர் இசட் என நாவலில் மேலும் மூன்று கதாபாத்திரங்கள். எக்ஸ் தன் அனுபவங்களைச் சொல்வதாகத்தான் நாவல் விரிகிறது. பித்தாகரஸ் என்றால் முகம் சுளிப்பவர்கள், குழந்தைகள் விவரிக்கும் பித்தாகராசின் நட்பு எண்கள், நம்பிக்கை வட்ட எண்கள் முதலியவற்றைப் படித்தால் அவர் மீதொரு மதிப்பும் மரியாதையும் எழுவது உறுதி. தன் மரணத்தை எப்படி பெர்னாலி வடிவமைத்துக் கொண்டார், நாயகி தன் நோயுடன் ஒப்பிட்டுச் சொல்லும் ட்ரூயல் (treble) புதிர், மாறனின் ட்ரெயின் புதிர், சோஃபி ஜெர்மெய்ன் எப்படி மாறுவேடத்தில் கணிதம் பயின்று உலக புகழ் பெற்றார், நம்பர் 6 ஏன் பெர்ஃபெக்ட் எண், கொறுக்கையூர் காரி நாயனாரின் கணக்கதிகாரம் என நாவல் நெடுகும் மனதைக் கவரும் கணிதச் சுவாரசியங்கள். 5, 16, 26 முதலிய எண்களின் சிறப்பு எனத் திகட்டும் அளவிற்கு நாவலில் பொக்கிஷங்கள். இந்நாவலை ‘சிறுவர் நாவல்’ என்று வரையறைக்குள் கொண்டு வந்தாலும், இது சிறுவர்கள் பற்றிய நாவல் என்பதே சரியாகும்.\nகஜா புயல் விளைவித்த நாசம் பற்றியும் நாவலில் வருகிறது. அப்புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்தக் குழந்தைகள் எப்படி உதவுகிறார்கள் என்பதும், அதற்காக அந்தக் குழந்தைகளுக்கு என்ன பரிசு கிடைக்கிறது என்பதும் அதி சுவாரசியம். 1729 எனும் எண் எப்படி கணித உலகில் ராமானுஜரால் முக்கியமான இடம்பெற்றதோ, அப்படி இலக்கிய உலகில் இந்த நாவலுக்கான இடமும் அமையும் என்பது உறுதி.\n(பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (thamizhbooks@gmail.com)\nPrevious Postகாதல் மட்டும் வேணா - ட்ரெய்லர் Next Postபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் - 2\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4\nசூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=47661", "date_download": "2019-08-23T20:26:58Z", "digest": "sha1:SYWQLFTYJHPXS5BMDD2EAF3HUXJMX7B4", "length": 3304, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "வாக்களிப்பதை செல்பி எடுக்க முடியாது | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவாக்களிப்பதை செல்பி எடுக்க முடியாது\nசென்னை தமிழ்நாடு முக்கிய செய்தி\nApril 17, 2019 MS TEAMLeave a Comment on வாக்களிப்பதை செல்பி எடுக்க முடியாது\nசென்னை, ஏப்.17: வாக்குச்சாவடிகளில் செல்போன் களுக்கு அனுமதி இல்லை என்பதால் வாக்களிப்பதை யாரும் செல்பி எடுக்க முடியாது.\nஇது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டர் சுற்றளவில் யாரும் செல்போன்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. பத்திரிகையாளர்களுக்கும் இது பொருந்தும். மேலும் வாக்குச்சாவடிகளில் செல்போன்களை வைத்துச்செல்வதற்கான வசதிகளும் செய்யப்படவில்லை என்றார்.\nஎனவே நாளை வாக்குப்பதிவின் போது யாரும் செல்போன்களை எடுத்துச்செல்ல முடியாது. செல்போன்களை 100 மீட்டருக்கு அப்பால் யாரிடமாவது கொடுத்துவிட்டு வர வேண்டும் என்றார்.\nஇன்றைய ஐபிஎல்:சென்னையுடன் மல்லுக்கட்டும் ஐதராபாத்\nபொய்யான தகவலால் என் வீட்டில் ஐடி ரெய்டு\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயார்: எஸ்.பி.வேலுமணி\nமோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணர் – அர்ஜுனர்’ ரஜினிகாந்த் புகழாரம்\nநடுநிலை தவறாத பணி மகத்தானது: பாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=53051", "date_download": "2019-08-23T19:38:36Z", "digest": "sha1:TTQK74SB2IMWWBQHCH53ZDPC4DQZNKQP", "length": 4264, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "உலகக்கோப்பையின் முதல் விக்கெட்டை வீழ்த்திய தாஹிர் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஉலகக்கோப்பையின் முதல் விக்கெட்டை வீழ்த்திய தாஹிர்\nஉலக-கோப்பை முக்கிய செய்தி விளையாட்டு\nMay 30, 2019 May 30, 2019 anitha ShivaLeave a Comment on உலகக்கோப்பையின் முதல் விக்கெட்டை வீழ்த்திய தாஹிர்\nலண்டன், மே 30: உலகக்கோப்பை தொடரின் துவக்க ஆட்டம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், 2-வது பந்திலேயே தென்னாப்பிரிக்க பவுலர் இம்ரான் தாஹிர் விக்கெட் வீழ்த்தினார். நடப்பு தொடரின் முதல் விக்கெட் இதுவாகும்.\n12-வது உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கி ஜூலை 14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்றுவருகிறது. சற்றுமுன் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய துவக்க ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடிவருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டூப்ளஸ்சி பீல்டிங்கை தேர்வு செய்தார்.\nஅதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டி செய்துவருகிறது. தென்னாப்பிரிக்கா சார்பில் பவுலர் இம்ரான் தாஹிர் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, அடுத்து வீசப்பட்ட 2-வது பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ், கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார்.\nஇதன்மூலம், நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் விக்கெட்டை வீழ்த்திய , அதுவும் போட்டியின் 2-வது பந்திலேயே விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இம்ரான் தாஹிர் துள்ளிக்குதித்தார்.\nரூ.42 லட்சம் மதிப்பில் நடராஜருக்கு தங்கக்கூடை\nஐசிசியின் இந்த யோசனை மோசமானது: சோயிப் அக்தர்\nதமிழக அமைச்சரவை முக்கிய முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/political/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-08-23T19:30:54Z", "digest": "sha1:YY3ZUSGRBPS7CI66ROCWBKOFBXCA2AYW", "length": 12098, "nlines": 161, "source_domain": "tamilyoungsters.com", "title": "சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்: ஐகோர்ட்டு தடையை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு – சுப்ரீம் கோர்ட்டில் 3-ந்தேதி விசாரணை – Tamilyoungsters.com", "raw_content": "\nசென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்: ஐகோர்ட்டு தடையை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு – சுப்ரீம் கோர்ட்டில் 3-ந்தேதி விசாரணை\nமத்திய அரசின், ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.\nஇந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.\nஇதன்படி, வனப்பகுதியில் மட்டும் 120 ஹெக்டோ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும், அதுவும் 1.20 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்த திட்டத்தால், சேர்வராயன், கல்வராயன் உள்பட 8 மலைகள் உடைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.\nஇதையடுத்து, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் வழக்கு தொடர்ந்தனர்.\nஇதேபோல், சென்னை- மதுரை பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அந்த திட்டத்துக்குரிய நிதியை கொண்டு சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், எனவே, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு, 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.\nமேலும், இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அதை 8 வாரத்துக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nஅந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nசென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பினால் மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளது. இதனால் மத்திய அரசின் வேறு சில திட்டங்களும் பாதிப்பு அடைந்து உள்ளன. பொதுநலன் கருதி அரசாங்கம் செயல்படுத்த முன்வரும் திட்டங்களுக்கு தடை விதிப்பது அப்பகுதி மக்களின் நலனுக்கு எதிரானது.\nஎனவே ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து, ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்தநிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எம்.போபண்ணா ஆகியோர் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மத்திய அரசு திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் வக்கீல் ஆஸ்தா தியாகி ஆஜராகி, மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வருகிற திங்கட்கிழமை (ஜூன் 3-ந்தேதி) இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.\nமுன்னதாக, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால், தனது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று கடந்த ஏப்ரல் மாதம் அன்புமணி ராமதாஸ் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்துள்ளார்.\nPrevious article வடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nயாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்-முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2016/10/2016.html", "date_download": "2019-08-23T20:33:55Z", "digest": "sha1:PTL5PHXKFLN4YCTL2TRCF4UHRQ7ZZDVJ", "length": 43204, "nlines": 339, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வள்ளுவர் விழா 2016 எனது உரை (கேள்வி அதிகாரம்)", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 30 அக்டோபர், 2016\nவள்ளுவர் விழா 2016 எனது உரை (கேள்வி அதிகாரம்)\nஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி\nவேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்\nஉள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே\nஎன்னும் மாங்குடி மருதனாரின் வார்த்தைகளை முன் வைத்து இந்த வள்ளுவர் விழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் நடுவர்களே, ஆசிரியர்கயே, வருங்கால மேதைகளே, வள்ளுவத்தை வாழ்விக்க வந்திருக்கும் சபையோரே உங்கள் அத்தனை பேரையும் வணங்கி என் பெற்றோரை முன் நிறுத்தி என் உரையைத் தொடங்குகின்றேன்.\nஒரு மனிதன் எதுவும் செய்யாமலே மற்றவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டுமென்றால் இந்த ஒலி வாங்கியைப் பிடித்தால் போதும். அவரவர்கள் மனதுக்குள் முணுமுணுக்கத் தொடங்கிவிடுவார்கள். வந்திட்டாள் யா.... பேசியே கொல்லப் போகின்றாள். அது என்னவோ தெரியாது. இது ஒரு வியாதி. பிடித்தவர்களை பிடித்துக் கொள்ளும். பேசியே கொல்வது என்பார்களே அது இதுதான். இப்படி இருக்கும் போது என்ன வள்ளுவர் கேள்வி என்னும் அதிகாரத்தை வைத்து\n''செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்\nஎன்று சொல்லுகின்றார். அதில் 16 செல்வங்களினுள்ளும் கேள்விச் செல்வமே சிறப்பு என்கிறார். பேச்சே மனிதனைக் கொல்லும் போது அதை ஏன் சிறந்த செல்வம் என்கிறார். கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்கிறார்களே இவ்வாறான எண்ணங்கள் எல்லாம் உங்களிடம் தோன்றும். எதனால் கேட்கின்றோம் காதால் தானே. அந்தக் காது மூடியிடாமல் திறந்தே இருக்கிறது. ஆனால், வாய் மூடிபோட்டு மூடி பற்கள் என்னும் அரணிட்டு நாக்கைப் பாதுகாத்து வைத்திருக்கின்றது. அதனால், அளந்து பேசு, அளவில்லாமல் கேள் என்பதே அர்த்தம். வள்ளுவர் உங்களிடம் கேட்கும் படி கூறியது கடன் அல்ல. பிச்சை அல்ல.\n''எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்\nஆன்ற பெருமை தரும்'' என்கிறார்.\nஅதாவது கேட்கின்ற போது நல்லதையே கேட்க வேண்டும். அது கேட்ட அளவு சிறிதாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் பெருமை உயர்வாக இருக்கும். அது எப்படி காதுதான் மூடியிடப்படாததே என்று நீங்கள் மீண்டும் கேட்கலாம். அதற்கும் ஒரு குறள் சொல்கிறார். மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில்\n''எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்\nஎந்தப்பொருள் எந்த இயல்பாகத் தோன்றினாலும் அந்தப் பொருளில் உண்மையான இயல்பை அறிவதுதான் அறிவு. இதனையே கேள்வி அதிகாரம் படிக்கின்ற போது இவ்வாறான கேள்விகள் எழும் என்று அறிந்து அடுத்து வருகின்ற அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் மனதை அது போக விரும்புகின்ற இடமெல்லாம் போக விடாமல் தீமையிலிருந்து நீக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவு அதாவது\n''சென்ற இடத்து செலவிடா தீதுஒரீஇ\nநன்றின்பால் உய்ப்பது அறிவு'' என்று கூறி\n''எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு'' என்றார்.\nஎந்தப் பொருளை எத்தகையோர் சொல்லக் கேட்டாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அந்தப் பொருளிலுள்ள உண்மையான தன்மையைக் காண்பதுதான் அறிவு என்று சொல்கின்றார். இதனையே கி.மு. 470 – கி.மு. 399 காலப்பகுதியில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி சோக்ரட்டீஸ் என்பவர் ''யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப் பார்'' என்று சொல்கிறார். வள்ளுவர் இப்படியும் அப்படியும் யோசித்துப் பார்த்துத்தான் அனைத்துக் குறள்களும் யாத்துள்ளார். வள்ளுவர் கிரேக்க தத்துவஞானியைக் கற்றிருக்க் கூடும். அதற்குரிய சந்தர்ப்பங்களும் உண்டு. ஏனென்றால் சங்ககாலத்தில் தோன்றிய புறநானுற்றுப் பாடல்களிலேயே பொன்னோடு வந்து யவனப்பிரியா என்று அழைக்கப்படும் மிளகைப் பெற்று யவணர்கள் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வள்ளுவரை சோக்கிரட்டீஸ் கற்றிருக்க வாய்ப்பில்லை. திருக்குறள் சோக்கிரட்டீஸ் காலத்தின் பின்பே தோன்றியிருக்கக் கூடும். நிச்சயமாக இதுபற்றிய சிந்தனை இருவருக்கும் வந்திருக்கக் கூடும். அதுபற்றியெல்லாம் ஆராயும் மேடை இதுவல்ல. வள்ளுவர் தொல்காப்பியம், அர்த்தசாஸ்திரம், மனுசாஸ்திரம், வெள்ளிவீதியார் பாடல்கள், ஒளவையார் பாடல்கள் இவையெல்லாம் கற்றே திருக்குறளைத் தந்திருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு.\nஇப்போது கேள்வி என்னும் அதிகாரத்திற்கு வருவோம். செல்வம் எல்லாவற்றிற்குள்ளும் இந்த கேள்விச் செல்வமே சிறந்தது. அதனால், கேட்பதற்கு உயிர் வாழ வேண்டும் இல்லையா அதற்காக உணவை உண்ண வேண்டும். அதுகூட செவிக்குணவு இல்லாத போதுதான் என்பதை மனம் பதிக்க வேண்டும். அப்படியான செவி உணவைப் பெற்றவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள். தேவர்கள் என்பவர்கள் யார் இந்திரனைத் தலைவனாகக்கொண்ட தேவலோகத்தில் வாழ்பவர்���ள். இவர்களுக்கு இன்பம் மட்டுமே கிடைக்குமாம். செவியுணவாகிய கேள்வி உணவு பெற்றவர்களுக்கு இன்பம் மட்டுமே கிடைக்கும் என்று கருதுகிறார். நீ படிக்கவில்லை என்றாலும் கேள் என்று ஆiணை இடுகின்றார். ஏனென்றால் நீ தளர்வுறுகின்ற காலத்தில் உனக்குத் துணையாக இருக்கும். ஒரு நல்லவனைக் கொல்வதற்காக ஒரு சிலர் ஓடிவருகின்றார்கள். அவன் ஓடிய வழியில் நின்ற உங்களை ஷஷஇந்த வழியால் அந்நபர் ஓடினானா என்று கேட்கும் போது வள்ளுவர் வாய்மை பேசச் சொன்னார் என்று நிற்பீர்களா என்று கேட்கும் போது வள்ளுவர் வாய்மை பேசச் சொன்னார் என்று நிற்பீர்களா இல்லை, வள்ளுவரைப் படித்த நீங்கள் இல்லை என்று பொய்யைச் சொல்வீர்களா இல்லை, வள்ளுவரைப் படித்த நீங்கள் இல்லை என்று பொய்யைச் சொல்வீர்களா\n'பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த\n''வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nஎன்னும் குறள்கள் அவ்விடத்தில் பொய்யே சொல்லப் பணித்திருக்கும்.\nபடிப்பதனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்ற பாடல் கேட்டிருப்பீர்கள். மொகலாய மன்னன் அக்பர் எழுதப்ப படிக்கத் தெரியாதவர். சாக்ரடீஸ் தத்துவஞானி, தோமஸ் அல்வா எடிசன், மைக்கல் பரடே என்னும் விஞ்ஞானிகள் பெரிதாகப் படிக்கவில்லை. இவர்களுக்கெல்லாம் கேள்விச் செல்வமே கைகொடுத்தது. ஒழுக்கமுடையவர்களிடமிருந்து பெற்ற வாய்ச்சொற்களே வழுக்குநிலத்திலே ஊன்றிய கோல் போல் தெளிவாக இருக்கும். அப்படியான வாய்ச்சொற்களைக் கேட்டவர்கள் சில விடயங்களைப் புரிந்து கொல்லுதல் கடினம். அப்படித் தவறாகப் புரிந்து கொண்டாலும் அவர்கள் வாயிலிருந்து அறியாமை காட்டும் சொற்கள் வராது. ஏனென்றால், அவற்றில் ஆழமான தெளிவு இல்லாவிட்டால் பேசமாட்டார்கள். ஏனென்றால், அதனையும் வள்ளுவர் சொல்லியிருக்கின்றார்.\n''கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து\nகற்றவர் முன் வாயைத் திறந்து பேசினால் அவனுடைய மதிப்பு அப்படியே அழிந்து போய்விடும். அதனால்தான்\n''பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார்; இழைத்துணர்ந்து\nஈண்டிய கேள்வி யவர்'' என்றார்.\nசில இடங்களிலே மிகக் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை வள்ளுவர் வைக்கின்றார். சிலருக்கு தாழ்மையாகச் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். சிலருக்கு இடித்துரைக்க வேண்டும். கேள்வி அறிவால் துளைக்கப்படா�� செவிகள் எவ்வளவு ஆழமான பார்வை என்று பாருங்கள். காதிலே செவிப்பறை இருக்கின்றது. சொற்கள் அச் செவிப்பiறையை ஊடுருவிச் செல்லும். அதனை துளைத்துக் கொண்டு போதல் என்கிறார். அப்படித் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்கும் தன்மையைப் பெற்றிருந்தாலும் செவிட்டுச் செவி என்கிறார். கேள்வி அறிவைப் பெறாத செவியன் செவிடன் செவிடனே. இதைவிட இன்னும் ஒரு இடத்தில் படுகேவலமாகச் சொல்லுகிறார். கேள்வி அறிவால் பெறுகின்ற சுவை உணவைப் பெறாது நாவால் பெறுகின்ற கறி உணவும் ஆட்டுக்கால் சூப்பும் வகைவகையாய் உணவுகளும் உண்ணுகின்ற சுவையை விரும்புபவர்கள்; உயிரோடு வாழ்ந்தால் என்ன இறந்தால் என்ன நீ செத்தவன்தான்டா என்று கூறுகின்றார்.\nசெல்வத்துக்குள்ளே எல்லாம் கேள்விச் செல்வமே சிறந்தது. அதைக் கேட்பதற்காக உணவை உட்கொள். அந்தக் கேள்வி செல்வம் உனக்கு இருந்தால் தேவர்களுக்கு ஒப்பாவாய், அதனால் நீ படிக்க வில்லை என்றாலும் கேள். அது உனக்கு துணையாக இருக்கும். அதனால் ஒழுக்கமுடையவர்களுடைய வாய்ச் சொற்களில் நல்லதைக் கேள் அது எந்த அளவில் கிடைக்கிறதோ அதற்கேற்ப உனக்குப் பெருமை தருவதுடன் வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். நீயும் மற்றவர்களுக்கு அறியாத சொற்களைப் பேச மாட்டாய். அப்படி நீ கேள்விச் சுவை பெறவில்லையோ உன்னுடைய செவி செவிட்டுச் செவி, நீ யாரிடமும் பணிவான வார்த்தைகள் சொல்ல மாட்டாய், நீ வாழ்வதும் ஒன்றுதான் இறப்பதும் என்று தான் என்று கூறி கேள்வி அதிகாரத்தை முடித்து விடுகின்றார்.\nஇந்தப் பேசிக் கேட்கும் கேள்வி பற்றிய ஒரு சம்பவம் சொல்கின்றேன். ஒரு பெண் கல்வியறிவற்றவள். ஒரு பெண் ஒரு நிறவனத்தில் கூலித் தொழில் செய்பவள் சில நாட்களாக அவள் வேலைக்கு வந்தாள் சோர்வாக இருக்கின்றாள். அப்போது அருகே இருந்த தொழிலாளி அவளைப் பிடித்துக்கேட்டார் ''ஏன் இப்படி சோர்வாக இருக்கின்றாய்'' என்று. அது ''ஒவ்வொரு நாள்களும் இரவில் திருக்குறள் சொற்பொழிவுக்குப் போவேன். அதுதான் கொஞ்சம் தூக்கக் களைப்பு'' என்றாள். ''அப்படியா திருக்குறள் உனக்கு என்ன விளங்கி இருக்கிறது. சரிசரி ஒரு குறளை சொல் பார்ப்போம்''என்றார். ''அது வந்து சார்... அது எனக்குத் தெரியாது'' என்றாள். ''அப்படி என்றால் எதற்காக இப்படி ஒவ்வொரு நாளும் போய் உன் நேரத்தை வீணாக்குகின்றாய்'' என்று தொழிலாளி கே���்டார். உடனே தன்னிடமுள்ள ஓட்டையான அழுக்குப் பாத்திரம் ஒன்றை அவரிடம் கொடுத்து நீர் மொண்டு தருவீர்களா என்று கேட்டாள். அவரும் சிரித்து விட்டு எப்படி ஓட்டைப் பாத்திரத்தில் நீர் எடுக்க முடியும் என்றார். பறவாயில்லை முயற்சி செய்யுங்கள் என்றாள். அவரும் ஒரு முறை முயன்றார். நீர் தங்கவில்லை. இப்படி 3 தடவை செய்து காட்டி பைத்தியம் இப்போது தெரிகிறதா என்றார். அதற்கு அவளும் அப்பாத்திரத்தைக் காட்டி நீர் தங்கவில்லை பாத்திரம் துப்பரவாகி விட்டது அல்லவா. அதேபோல் தான் என் மனதில் குறள்கள் தங்கவில்லை. என் மனதும் துப்பரவாகிவிட்டது. என்றாள். இச்சம்பவம் கூட நான் கேள்வி அறிவால் பெற்றதே. அதனால் நீங்கள் கற்கவில்லை என்றாலும் கேளுங்கள் நீங்கள் கேட்ட மாத்திரத்தில் அந்தளவில் பயனைப் பெறுவீர்கள்.\nயார் அந்த வள்ளுவர். அவரை நினைத்துப் பார்க்க என் கண் முன்னாலே மிகப் பிரமாண்டமாக தெரிகின்றார். யார் அந்த வள்ளுவர் அவர் உருவம் தெரியுமா இப்போது கீறப்பட்ட உருவம் கற்பனை வடிவம். யாருக்காவது அவர் காலம் தெரியுமா அதுவும் கற்பனை. எப்படி காரைக்கால் அம்மையார் காலத்திலே வெண்பா தோன்றுவதற்கு முன் குறள் வெண்பாவால் அவர் பாடியிருக்க முடியும். காதலும், வீரமும் போற்றப்பட முன் அவற்றின் சீர்கேட்டை எழுதியிருக்க முடியும். சங்ககாலத்திலே குறுந்தொகை பாடலொன்றில் ''யானும் அவனும் புணர்ந்த ஞான்று. குறுகுகள் பார்த்திருந்தனவே. தானது பொய்ப்பின் நானெது செய்வேன்'' என்னும் பாடல் உட்பட சங்கப்பாடல்களில் பல முறை தவறிய காதல் போர்முறைகள் பேசப்படுகின்றன. இவற்றைச் சீர்திருத்தும் நோக்குடன் குறள் வடித்த வள்ளுவர் கிறிஸ்துவுக்கு முன் தோன்றியிருக்க முடியாது என்று எண்ணத் தோன்றுகின்றது. இது ஆய்வுக்கு உரிய விடயம். ஆனாலும், இன்று 3 வயதுப் பிள்ளை அவர் எழுதிய திருக்குறள் மனனம் செய்து எம்முன் ஒப்பித்து விளக்கம் சொல்கின்றது என்றால், இன்றும் நின்று நிலைக்கும் அந்த மனிதன் இனியும் நிலைப்பார் என்பதற்கு என்ன சந்தேகம் இருக்கின்றது. பரிணாம வளர்ச்சியின் தந்தை என்று சொல்லப்படும் சார்ள்ஸ் டாவின் அவர்கள் சொன்ன ''வலிமையுள்ளது வாழும்'' என்ற கூற்றுக்கிணங்க வள்ளுவம் வாழும் என்பது நிச்சயம்.\nஇன்றைய உலகில் நீண்ட கட்டுரைகள் வாசிப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. வட்ஸப், வைபர் மெசெஞ் இல் 2 வரியில் எழுதிவிட்டு போய்விடுகின்றான். 21 ஆம் நூற்றாண்டில் மனிதன் இப்படித்தான் இருப்பான் என்று நினைத்து அன்றே 7 சொற்களில் குறளை வடித்து விட்டுப் போய் இருக்கின்றாரே என்ன ஆச்சரியம். சமுதாயத்தை நோக்கி எழுப்பப்படும் உணர்வுகள் நின்று நிலைக்கும் என்பது எனது முழுநம்பிக்கை. மக்களுக்காக மக்களுக்குச் சொல்லப்படுபவையும் சொல்பவர்களும் நின்று நிலைப்பார்கள்.\nவெறும் உள்ளத்து உணர்ச்சிகளுக்காகப் பாடப்படுபவை அழிந்து போம்.\nதேடிச்சோறு நிதம் தின்று சில சின்னஞ்சிறு கதைகள் பேசி ... என்னும் பாடலிலே பாரதி\n''சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்\nவல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே'' என்றார். தான் வாழ்வதற்கு வல்லமை கேட்கவில்லை. மாநிலம் பயனுற வாழவதற்குக் கேட்டார். அதனால் இன்றும் நின்று நிலைக்கின்றார். அவ்வாறே திருவள்ளுவர் தன் நன்மைக்காகப் பாடவில்லை. சமுதாய சீர்திருத்தத்துக்காகப் பாடினார். சமுதாய சீர்கேடுகளை களைந்தெறியவே வள்ளுவர் 1330 குறள்களை யாத்தார். இந்த குறள்களிலே கேள்வி என்ற அதிகாரம் கூறியவற்றை கேட்ட நீங்கள் இன்று தெளிவு பெற்றிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உண்மையில் பேசிக்கொல்லும் கொலையை நான் நடத்தியிருந்தேன் என்றால் மிகச் சந்தோசப்படுவேன். ஏனென்றால், உங்கள் கேள்வி சிறப்புப் பெற அறியாமையை நான் கொன்றிருந்தால் அதுவும் கொலைதானே.\nநேரம் அக்டோபர் 30, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉரையை படித்து மகிழ்ந்தேன் இதைப்போன்றுபல மேடைகள் களம் காண எனது வாழ்த்துக்கள்\n30 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:57\n30 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:51\nமிகவும் அருமையாகவும் அழகாகவும் பேச ஆரம்பித்து,\nபல்வேறு மேற்கோள்களை எடுத்துச்சொல்லி மிகவும்\nஇனிமையாக அற்புதமாக பேசி முடித்துள்ளீர்கள்.\n//ஒரு மனிதன் எதுவும் செய்யாமலே மற்றவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டுமென்றால் இந்த ஒலி வாங்கியைப் பிடித்தால் போதும். அவரவர்கள் மனதுக்குள் முணுமுணுக்கத் தொடங்கிவிடுவார்கள். வந்திட்டாள் யா.... பேசியே கொல்லப் போகின்றாள்.//\n//இந்த குறள்களிலே கேள்வி என்ற அதிகாரம் கூறியவற்றை கேட்ட நீங்கள் இன்று தெளிவு பெற்றிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உண்மையில் பேசிக்கொல்லும் கொ���ையை நான் நடத்தியிருந்தேன் என்றால் மிகச் சந்தோசப்படுவேன். ஏனென்றால், உங்கள் கேள்வி சிறப்புப் பெற அறியாமையை நான் கொன்றிருந்தால் அதுவும் கொலைதானே.//\nமனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\n30 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:22\nகுறள் விளக்கம், பேச்சு ஆக்கம்\n30 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:08\nநன்கு எழுதித் தொகுக்கப்பட்டுள்ளது .\n30 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:33\nவெறும்பேச்சல்ல இது. கேட்டு உய்ய வேண்டிய உணர வேண்டிய பெரும்பேச்சு.\n3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலகத்தில் போட்டி இல்லாத வாழ்க்கை எங்குமே இல்லை. உணவுக்காக மிருகங்கள் போட்டி போட்டுக் கொள்ளுகின்றன. புகழுக்காகவும் பெருமைக்கா...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவள்ளுவர் விழா 2016 எனது உரை (கேள்வி அதிகாரம்)\nஇலங்கைப் பயணம் பாகம் 3\nஇலங்கைப் பயணத் தொடர் 2\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiavaasan.com/2018/05/", "date_download": "2019-08-23T20:41:39Z", "digest": "sha1:KJNXCS7NXV7EJLKK6KGNVNSFAS522YBP", "length": 49456, "nlines": 227, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: May 2018", "raw_content": "\nகர்நாடக தேர்தல் ஆரம்பித்தபோதிலிருந்து எனக்கு அப்படி ஒன்றும் அதில் சுவாரஸ்யம் இருக்கவில்லை\nஎடப்பாடி ஸ்வாமிகள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடும்போது, ஓடாத காவிரியைப்பற்றி கவலைப்பட்டு ஆவதென்ன என்று கண்ணில் கிடைத்த கோவிலில் பழனிசாமி பேருக்கு அர்ச்சனை செய்துகொண்டு கிராமத்தில் ஒருநாள் என்ற கலாச்சர நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்து அனாடமி கற்றுக்கொண்டிருந்தேன்\nவிளம்பர இடைவேளையில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க செய்தி சேனலை மேய,\nபீல்டு மார்ஷல் கரியப்பா வீட்டு குழாய்த்தண்ணீரை நேரு எப்படி தடுத்து நிறுத்தினார் என்பதை கேட்டபோது அவர் பேரனின் பிள்ளை நாளை எல்லையில் நம் ராணுவவீரர்களை எப்படி கொடுமைப்படுத்துவார் என்ற கவலையில் அன்று இரவு தூக்கமே இல்லை\nமறுநாள் எல்லா சேனலில் செய்தித்தாள்களிலும் கரியப்பா கதையில் கரி பூசியபோதுதான் தெரிந்தது பயபுள்ள பிரதமரானாலும் சரித்திரம் படிக்க முயலவோ, பொய் சொல்லக் கூசவோ இல்லை என்பது\nநாளை தமிழ்நாட்டில் நடக்கப்போகும் தேர்தலில், கட்டபொம்மனை நேரு எப்படி சூழ்ச்சி செய்து காட்டிக்கொடுத்தார், வீர்சவார்கர் எப்படி தீரமாய் அதை எதிர்த்தார் என்ற சுவாரஸ்யமான கதை நமக்குத் தெரியவரும்\nகூடவே, அவருக்கு இணையான இன்னொரு வரலாற்றுப் பேரறிஞர் ரஷ்யாவில் ஏகே 74 துப்பாக்கி வாங்கிக்கொடுத்து பிரபாகரன் என்ற தீவிரவாதியை தான் நெறிப்படுத்திய கதையை சொல்லும்போதுதான் எங்காவது வேறு மாநிலத்துக்கு வந்தேறியாய் போய்விடலாம் என்று தோன்றும்\nவிடுங்கள். அதற்கு இன்னும் சமயம் இருக்கிறது\nஆனால் அதற்குப்பிறகு கர்நாடக தேர்தல் கூட்டங்களை பார்க்க நான் தவறவில்லை\nஎப்போதுமே என்போன்ற குடிமக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத மோடிஜி, சிவாஜிகணேசன் எவ்வளவு மோசமான நடிகர் என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் நிரூபித்தார் அதிலும், என்னிடம் மோதாதீர்கள்- நான் மோடி என்று வீரவசனம் பேசியபோதும், தான் கனவு காணும் இந்தியாவை நேரு எப்படியெல்லாம் சிதைத்தார் என்று கண் கலங்கியபோதும், நாம் எத்தனை ஆஸ்கர்களை அறியாமல் இழந்து ஒரு மகாநடிகனை டீ விற்கவும், நாடாளவும் உபயோகப்படுத்தியிருக்கிறோம் என்பது புரிந்தது\nஇப்படி இருந்தால் ஆயிரம் மோடிகள் வந்தாலும் நாடு வல்லரசாகாது\nமோடியின் மாறுபட்ட நடிப்பில், எடியூரப்பா, சீதாராமையா (ஆனால் சும்மா சொல்லக்கூடாது, மோடிக்கு இந்த மனிதரின் ஒவ்வொரு பதிலடியும் எம் ஆர் ராதா வசனம்போல் அத்தனை அறிவார்ந்த நையாண்டிக் கூர்மை), குமாரசாமி என்ற யார் நடிப்பும் எடுபடவில்லை\nநாடறிந்த வில்லன் அமித்ஷா கூட ஏதோ சொல்லுங்க எஜமான்னு கைத்தடியாகத்தான் வந்துபோனார்\nதேர்தல் முடிவுக்கு முந்தைய நாள் குமாரசாமியின் \"காங்கிரஸோடு செத்தாலும் கூட்டணி இல்லை\" என்ற ஆவேசப்பேட்டி தோனியின் கடைசி பால் சிக்ஸர்\nஇத்தனை கோலாகாலமும் தேர்தல் முடிவுகளில் புஷ்வாணமாய் போனதுதான் சோகம்\nஇதில் மும்பை வீதியில் பசியோடும் பயத்தோடும் சுற்றித்திரிந்த ஒரு இஸ்ரோ விஞ்ஞானியின் கதைவேறு\nகடைசியாக ஏவப்பட்ட சேட்டிலைட் மூலம், நாட்டின் எந்த மூலையில் எந்த ஒரு ரிமோட், மொபைல், காலிங்பெல் பட்டன்களோடு, கக்கூஸ் ஃப்ளஷ் அவுட் பட்டனை தட்டினாலும் அது கர்நாடக வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு ஒரு ஓட்டாக விழும் என்றிருந்ததை தேர்தல் நாளன்று காலை பத்தரை மணிக்கு கண்டுபிடித்து தான் அதன் பாஸ்வார்ட் மாற்றியதால், சங்கிகள் தன்னை வெறிகொண்டு தேடுவதாகவும், இன்று மாலைக்குள் தான் கொல்லப்படுவேன் என்றும் கதறி அழுததும், அந்த திரில்லரை எழுதியவர் அவருக்கு நான்கு இட்டிலி வாங்கிக்கொடுத்ததையும் படித்து கண்கலங்கி ஃபார்வார்ட் செய்ய மறந்ததும் வேறு தேர்தல் முடிவை ஆவலோடு எதிர்பார்க்க வைத்தது நல்லவேளை, அவர்மட்டும் பத்தரை மணிக்கு அதை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், 2G போல ஒருலட்சத்து எழுபதாயிரம் கோடி வாக்குகள் பதிவாகி எல்லோருக்கும் ஒரு நிமிஷம் அப்படியே தலை சுத்தியிருக்கும்\nஇந்தமுறை அதிசயமாய் பல கருத்துக்கணிப்புகள் எதிர்பார்த்தது போலவே தொங்கு சட்டமன்றம் அமைய, வீறுகொண்டெழுந்தது மீடியாவும் தமிழ் சந்தும்\nஅதெப்படி சர்க்காரியா பரிந்துரைப்படி கவர்னர் முதலில் தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்கலாம் என்பதில் ஆரம்பித்து, இருபத்து மூன்று தொகுதிகளில் டெபாசிட் போன பாஜக எப்படி மக்களின் தேர்வாக இருக்கமுடியும், நூற்றுப்பத்து இடங்களில் டெபாசிட் போய் முன்னணியில் இருக்கும் குமாரசாமி அல்லவா மக்களின் முதல்வர் என்ற வழக்கமான வி��ரீத வியாக்கியானம் செய்தன\nசின்ன முணுமுணுப்பும் வழக்கம்போல் கும்பலாக காவி சாயம் பூசி ஒழிக்கப்பட்டது\nஇதையே கொஞ்சம் இப்படி கற்பனை செய்து பார்ப்போம்\nஅடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 104 சீட்டும், எடப்பாடி சாமி 74 சீட்டும், மய்யம் 52 சீட்டும் பெறுவதாக வைத்துக்கொள்வோம் தேர்தலுக்கு முன்பு புரிந்தும் புரியாமலும் ஒருவர் மீது சேற்றை வாரி இறைத்துக்கொண்டிருந்த மையமும் இலையும் மேலிட உத்தரவால் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்தால், நாம் வைக்கும் பொங்கல் எப்படி இருக்கும்\nசரி, இணைய ஜனநாயகம் பற்றி இன்னொருநாள் பேசுவோம்\nஇப்போதைக்கு நடந்த கதைக்கு வருவோம்\nவழக்கம்போல் விகிதாச்சார பெரும்பான்மை பற்றி ஒரு சுற்று அலசி முடித்தார்கள்\nஅதன்பின் கோவா, மணிப்பூர், மேகாலயாவில் மோடிஜி, அமித்ஜி ஆடிய சித்து விளையாட்டுக்கள் பற்றி இவர்களும் 2005 ஜார்கண்ட், 1995 குஜராத் என்று இவர்களும் லாவணி பாட, சந்து சீரழிந்தது\nஒருவழியாக குமாரசாமிக்கு யோகம் அடிக்க, செத்தாலும் கூட்டணி வைக்க மறுத்த காங்கிரஸ் அவரை தோளில் சுமக்கத் தயாரானது\nகுமாரசாமியும், ரெட்டி பிரதர்ஸும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது பாவம் சீதுக்கு தெரியவில்லை\nஆனாலும், ஆளுநர் என்றொரு சான்றோர் இருப்பதை மறந்துவிட்டார்கள் அவர் தன் அதிகாரத்தை கையில் எடுத்தார்\nதேர்தல் நடக்கும்போதே பதவியேற்புக்கு நாள் குறித்த எடியூரப்பா (இயந்திரத்தின்மேல் அத்தனை நம்பிக்கை\nபெரும்பான்மையை நிரூபிக்க வெறும் ஒரு வருடம் அவகாசம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி பதினைந்து நாள் அவகாசம் கொடுத்தார்\nரெட்டி சகோதரர்கள் பெட்டியை திறந்துகொண்டு ஜனநாயகம் காக்க களமிறங்க, ஜனநாயகம் சாகாமல் 104 எப்படி 112 ஆகும் என்று புரியாமல் குதிரை சந்தை திறக்கப்பட, இந்தமுறை ஏனோ நீதிமன்றம் ஆப்கிபாருக்கு ஆப்படித்தது\nஒரே நாள் அவகாசம் ரெய்டு அடிக்கவோ, பேரம் பேசவோ வாய்ப்புக் கொடுக்காத நிலையில், தன் தலைவன் வழியில் கண்ணீர் மல்க உரையாற்றி ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் தான் கையிலெடுத்த மதவாத துருப்பு சீட்டு கைகொடுக்காத நிலையில் தற்காலிகமாக தோல்வியை ஒப்புக்கொண்டார் சந்தான பாரதி (எனக்கு சந்தானபாரதி மேல் எந்த வெறுப்போ பகையோ இல்லை. சாயலில் இ���ுப்பது அவர் பிழை (எனக்கு சந்தானபாரதி மேல் எந்த வெறுப்போ பகையோ இல்லை. சாயலில் இருப்பது அவர் பிழை\nஇனி, கொள்கைக்கூட்டணி ஜனநாயகம் வென்றது என்று குதிக்கும்\nதாங்கள் செய்தது எப்படிப்பட்ட அசிங்கம் என்பதை மறந்து\nகாங்கிரஸ் தோளிலேறி சவாரி செய்து போரடிக்கும்போது குமாரசாமி எங்கு தாவுவார் என்பது கடவுளுக்கு மட்டுமல்ல, சாதாரண குடிமகனுக்கும் தெரியும்\nஇப்போது தங்கள் முதல்வர் யார் என்று தமிழக மக்களோடு கர்நாடக மக்களும் ஒரே படகில் சவாரி செய்வார்கள்\nபழனிசாமிகளும் குமாரசாமிகளும் அவரவர் அதிர்ஷ்டத்தை கொண்டாடிக் கொள்ளையடிக்க, எல்லாத் தேர்தல்களிலும்போல் மக்களும் ஜனநாயகமும் தோற்றுப்போய் வேடிக்கை பார்ப்பார்கள்\nபிரதமர் சொன்னால், அவர் வீட்டில் துடைப்பம் எடுத்து சுத்தம் செய்வேன் என்று ஜனாதிபதி ஜெய்ல்சிங் பிரஸ் மீட்டில் பெருமையோடு சொன்ன நாட்டில் கவர்னர்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு வால் பிடிக்கவும், வாய்ப்புக்கிடைத்தால் நிர்மலா தேவிகளை பிடிக்கவும் செய்வார்கள்\nஅவரவர் சார்புநிலைக்கேற்ப ஜனநாயகம் வென்றது, தோற்றது என்று கூவி அரசியல் ஓநாய்கள் தங்கள் முறைக்காக நாக்கைத் தொங்கவிட்டுக் காத்திருக்கும்\nஜனநாயக நெறிமுறைகள் நடுத்தெருவில் கூட்டு வன்முறை செய்யப்படும்\nவழக்கத்தைவிட ஏனோ அன்றைக்கு சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது ரவிக்கு.\nதூக்கம் வராமல் சும்மா புரண்டுகொண்டிருப்பது எப்போதுமே பழக்கமில்லை. அதுவும் இந்த நான்கு மாதங்களாக ஒரு அசாதாரணமான சூழல்\nவிடியவிடிய ஏதாவது ஒரு லைட் எரிந்துகொண்டே இருப்பது வாடிக்கையாகப் போனது.\nலைட் வெளிச்சத்தில் தூக்கம் வருவது கொஞ்சம் லேட்டானாலும் முணுக்கென்று ஏதாவது சத்தம் கேட்பதுபோல் தோன்றினாலே விருட்டென்று எழுந்து, உடனே பார்வை அப்பா படுத்திருக்கும் கட்டிலுக்கு போவதும்\nஇப்போதும் எழுந்து தலைமாட்டில் தடவி கண்ணாடியை மாட்டிக்கொண்டு காலண்டர் முருகனுக்கு ஒரு அவசர வணக்கத்தை வைத்துவிட்டு அனிச்சையாகத் தலை அப்பாவின் மார்புக்கூட்டுக்கு தாவியது\nஅரைகுறை வெளிச்சத்தில் அவர் சுவாசம் சீராக வருவதை உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு பெருமூச்சோடு நகர்ந்தான்\nகாலைக்கடன்களை முடித்துக்கொண்டு காஃபி கோப்பையோடு உறங்குபவர்களை தாண்டி வாசலுக்கு நடக்கும்போது அம்மாவிடம் அசைவு தெரிந்தது.\nஒவ்வொருநாள் உட்கார்ந்தவாக்கிலேயே தூங்கிக்கொண்டிருப்பவரை பார்க்கும்போது பாவமாக இருக்கும். உடனே அப்பாவைப் பார்க்க அடிவயிறு பிசையும்.\nஆறடி உயரமும் இப்போது வெறும் எலும்புக்கூடாய் வெறும் தோல் மட்டுமே போர்த்தி, மார்புக்கூடும், முதுகுவரை ஒட்டிய வயிறும் அசைவதுதான் ஜீவித்திருப்பதன் ஒற்றை அடையாளமாக படுக்கையோடு படுக்கையாக கிடப்பது அவருக்கு எந்தவிதத்தில் தண்டனையோ தெரியவில்லை. ஆனால், அவர் பக்கம் பார்வையைத் திருப்பும்போதெல்லாம் தீக்கோலால் சுட்டதுபோல் மனதுக்குள் ஒரு வலி\nதீபாவளிக்கு மொத்தக் குடும்பமும் கோத்தகிரி போனதுதான் அவர் கடைசியாக வெளியே வந்தது\nஉலகத்தின் பாதி நாடுகளை சுற்றிவந்த அந்த மனிதர் அந்த மூன்று நாட்களை அதிசயமாய், ஆனந்தமாய் குழந்தைகளோடு அனுபவித்து வாய் நிறைய சிரிப்போடும் புன்னகையோடும் வலம் வந்தது அத்தனை பெருமிதமாக இருந்தது\nஅம்மாவிடம் சண்டைபோட்டு (ஒடம்புக்கு சேராதுங்க) ஒரு குழந்தைபோல பிரியாணியும் வறுவலும் சாப்பிட்டதும், அந்தக் குளிரிலும் எல்லோருக்கும் முன்னால் ஊர் சுற்றக் கிளம்பியதும் ஏதோ நேற்றுதான் நடந்ததுபோல் இருக்கிறது\nயார் கண் பட்டதோ, ஊருக்கு திரும்ப வந்ததிலிருந்தே அவர் ஒரு நிலையில் இல்லை\nமுப்பது நாற்பது வருடங்கள் பின்னோக்கி போய்விடுவதும், இப்போதே சிலோன் போகவேண்டும், ரங்கசாமிப்பிள்ளையிடம் பணம் வாங்கிவர வேண்டும் என்று அடம் பிடிப்பதும்\nஅந்த ரங்கசாமிப்பிள்ளை இப்போது உயிரோடு இருக்கவும் வாய்ப்பில்லை என்பதை புரிந்துகொள்ள முடியாத குழந்தைப் பிடிவாதம்\nயார் தடுத்தும் கேட்காமல் விறுவிறுவென்று கிளம்புபவரை தடுக்க பெரும் பிரயத்தனம்\nஅரை நூற்றாண்டு ஊர் உலகமெல்லாம் சுற்றி சம்பாதித்ததை அங்கங்கே நண்பர்களை நம்பி முதலீடு செய்ததும், சொல்லிவைத்ததுபோல் அத்தனைபேரும் கைவிரித்து கழுத்தறுத்ததும் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்து வைத்திருந்தது இப்போது வெடித்துக் கிளம்ப, தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை நம்ப முடியாமல் கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் ஊசலாட்டம்\nமுடியவில்லை என்று படுத்தவரிடம் ரவி தீர்க்கமாய்ச் சொன்னான்\n\"இத பாருங்கப்பா, எனக்கு இன்னும் கொஞ்சநாள் நீங்க வேணும், செத்துக்கித்துப் போனீங்க, கொலை பண்ணிடுவேன்\nசிரித்துக்கொ��்டே அவன் தலையைக் கோதி சொன்னார் \"நான் அப்படியெல்லாம் போக மாட்டேன்டா லூசு\nடாக்டர்கள் அவர்களுக்குத் தெரிந்த நோயின் பெயர்களை வரிசையாகச் சொல்லி, கலர் கலராய் மாத்திரைகளை அள்ளிக்கொடுத்ததுதான் மிச்சம்\nஒருநாள், சட்டென்று நாடித்துடிப்பு சரசரவென்று இறங்க ஆரம்பித்து, பக்கத்து மருத்துவமனையில் ஐசியு வாசம்\n“சாரி ரவி, எங்களால் ஆனதெல்லாம் செய்து பார்த்துவிட்டோம் என் கடைசி சந்தேகமும் தீர்த்துக்கொள்ள அவருக்கு கால் வீக்கத்துக்கு காரணம் தேடி டாப்ளர் டெஸ்ட் செய்து பார்த்ததில், காலில் அத்தனை ரத்தக்குழாய்களும் ரத்தம் உறைந்து கட்டிக்கொண்டிருப்பது தெரியவந்தது\nஇந்த வயதுக்குமேல் அதற்கு சிகிச்சை இல்லை அந்த ரத்தக் கட்டிகளின் துகள் உடல் முழுக்கப் பயணிப்பதில் மூளை உட்பட எங்காவது போய் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்கிக்கொள்வதில் உடலின் எந்த உறுப்பும் செயலிழக்கலாம் அந்த ரத்தக் கட்டிகளின் துகள் உடல் முழுக்கப் பயணிப்பதில் மூளை உட்பட எங்காவது போய் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்கிக்கொள்வதில் உடலின் எந்த உறுப்பும் செயலிழக்கலாம் அதன் ஒரு பகுதிதான் அவரது வலதுபுறம் முற்றாக இப்போது செயலிழந்ததும், கோமாவுக்கு முந்தைய நிலையை அடைந்ததும் அதன் ஒரு பகுதிதான் அவரது வலதுபுறம் முற்றாக இப்போது செயலிழந்ததும், கோமாவுக்கு முந்தைய நிலையை அடைந்ததும்\n“இப்போ என்ன சொல்லவர்றீங்க டாக்டர்\n“இனி அவர் உயிர் பிழைக்க வழி இல்லை.\nஇன்னும் ஒருநாளோ, இரண்டு நாளோ, உயிர் போவது வீட்டில் போகட்டும்\nஉங்களிடம் பொய் சொல்லி இங்கு வைத்திருந்து பணம் கரைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை\nஆனாலும் அப்படி விட்டுவிடக்கூடிய மனிதரா அவர்\nஒரு மாதம் முன்பு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று அவனது தங்கை வந்திருந்தபோது தனியே அழைத்து சொல்லியிருக்கிறார்\n“எனக்கு வேற யாரைப்பத்தியும் கவலை இல்லை உங்க அண்ணனை நினைத்தால்தான் பயமா இருக்கு உங்க அண்ணனை நினைத்தால்தான் பயமா இருக்கு இன்னுமே அவனுக்கு உலகம் புரியல இன்னுமே அவனுக்கு உலகம் புரியல எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீதான் அவனை பார்த்துக்கணும் எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீதான் அவனை பார்த்துக்கணும்\nஇதை தங்கை சொல்லிக் கண் கலங்கியது நேற்றுப்போல் இருக்கிறது\n ஆரம்பத்திலிருந்தே அவன் அவருக்கு கொஞ்சம் ஸ்பெசல்தான்.\nபல விஷயங்களில் அவன் வாழ்க்கையும் அவரைப்போலவே\nபத்து வருடங்களுக்கு முன் ஒரு மிகப்பெரிய சிக்கலில் அவன் தவித்தபோது, உறவைவிட நெருக்கமாக இருந்த நட்பெல்லாம் ஒரே நாளில் காணாமல் போக, உறவுகளும் தனக்கென்ன என்று ஒதுங்கி நின்றபோது, ஒற்றை மனிதனாய் அத்தனையும் தோளில் தூக்கிச் சுமந்து ஒரு கீறலுமின்றி அவனை மீட்டு வந்தவர் அவர்\n“அவர் மட்டும் இல்லாவிட்டால் நான் இருந்த இடத்தில் புல் முளைத்து பத்து வருடம் ஆகியிருக்கும்” - இது ரவி அடிக்கடி தன் மகளிடம் சொல்வது அப்படிப்பட்ட மனிதரை, சாகவிடுவது அவ்வளவு சுலபமா என்ன\nவீட்டுக்கு கொண்டுவர ஆம்புலன்ஸில் ஏற்றுகையில், அங்கிருந்த நர்ஸ் ரவியின் கையைப் பிடித்துக்கொண்டு கலங்கினார் \"தாத்தா நடந்து வந்தார், அவரை இப்படி படுகிடையாய் அனுப்புகிறோமே\nவீட்டில் ஒரு மினி ஆஸ்பத்திரியே அமைக்கப்பட்டே வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டார்\nஆக்சிஜன் சிலிண்டர், BP, பல்ஸ் மானிட்டர், மூக்கின் வழி டைம் டேபிள் படி திரவ உணவு, மணிக்கொருமுறை சோதித்து குறித்துவைக்கப்பட்ட ரத்த அழுத்தம் மற்றும் சுகர் லெவல் இருபத்து நாலு மணிநேர நர்ஸிங் கேர்\nஒரே ஒரு புத்திசாலித்தனமான மூவ்\nதனி அறையில் இத்தனையும் அடைக்காமல், ஹாலில் படுக்கவைத்தது அற்புதமாய் வேலை செய்தது\nநாளைவரை தாங்கமாட்டார் என்று வீட்டுக்கு அனுப்பப்பட்டவர், பேரக்குழந்தைகள் நடமாட்டத்திலும் பேச்சு சத்தத்திலும் ஒரே வாரத்தில், சாய்த்து உட்கார வைக்கப்பட்டு வாய்வழியே அவருக்குப் பிரியமான காஃபி ஸ்பூனால் புகட்டப்படுமளவு தேறலானார்\nஉடல் நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லாவிடினும், அப்பா, ஆஃபீஸ் போய்ட்டுவர்றேன் ன்னு சொன்னால் தலையாட்டும் அளவும்,\nபேரனோ, பேத்தியோ குட்மார்னிங் தாத்தா என்று முத்தம் கொடுத்து, எனக்கு, என்று கேட்கையில் முத்தம்தர முயலும் அளவும்.\nவீட்டுக்கு வந்து பார்த்த டாக்டர் அதிசயித்துத்தான் போனார்\n“ஆனால், ரவி, நீங்க ரொம்ப பேராசை படறீங்க இதுவே அவரது அதிகபட்ச ரெகவரி இதுவே அவரது அதிகபட்ச ரெகவரி இதற்குமேல் எதையும் எதிர்பார்க்காதீர்கள்\n“இல்லை டாக்டர், எனக்கு அவர் முன்போல் நடமாட வேண்டாம் தூக்கி உட்காரவைத்தால் சக்கர நாற்காலியில் உட்காரவும், வாய்வழியே கொஞ்சம் ஆகாரம் எடுத்துக்கொள்ளவும் செய்தால் போதும் தூக்கி உட்காரவைத்தால் சக்கர நாற்காலியில் உட்காரவும், வாய்வழியே கொஞ்சம் ஆகாரம் எடுத்துக்கொள்ளவும் செய்தால் போதும் உண்மையை சொன்னால், I cannot afford to loose him doctor please\nமிக்க அனுபவசாலியான மிக நெருக்கமான உறவு மருத்துவர், மற்றும் மருத்துவரான தங்கை கணவர் எல்லோருமே, அவரை வேறு எங்காவது மேல்சிகிச்சைக்கு மாற்றுவது கொலை செய்வதற்கு சமம் ஒரு பத்து கிலோமீட்டர் பயணத்தைக்கூட அவர் உடல் தாங்காது என்று மொத்தமாக மறுத்துவிட, வீட்டில் வைத்தே நம்பிக்கையோடு மருத்துவம் தொடர, அப்போதுதான் இன்னொரு இடி விழுந்தது\nஅப்பா வீட்டுக்கு வந்த ஒரே வாரத்தில் ரவியின் மனைவி ஒரு விபத்தில் சிக்க, அவரும் படுத்த படுக்கை\nபார்க்கவந்த, ஜோதிட அனுபவமுள்ள ஒரு நெருங்கிய உறவினர் வற்புறுத்தி ஜாதகங்களை வாங்கிப்பார்த்துவிட்டு அந்த குண்டைத் தூக்கிப்போட்டார்\n\"சூரியதிசை நடப்பதால், ரவியும் அவரும் ஒரே வீட்டில் இருப்பது அவருக்கும் ரவிக்கும் நல்லதில்லை இந்த வீட்டில் ஒரு மரணம் நிச்சயம் இந்த வீட்டில் ஒரு மரணம் நிச்சயம் அது அவராக இல்லாத பட்சத்தில் அவரது நேரடி வாரிசுக்கு ஆபத்து அதிகம் அது அவராக இல்லாத பட்சத்தில் அவரது நேரடி வாரிசுக்கு ஆபத்து அதிகம் அதற்கான அறிகுறிதான் இந்த விபத்தும், அவர் பேரனுக்கு கண்ணில் அடிபட்டதும் அதற்கான அறிகுறிதான் இந்த விபத்தும், அவர் பேரனுக்கு கண்ணில் அடிபட்டதும் அதற்குமேல் உங்கள் விருப்பம்\nரவி வீட்டில் இல்லாதபோது இது நடந்திருக்கிறது\nவீட்டுக்குப் போனதும், தங்கை ஒரே அழுகை விஷயம் புரிந்ததும் \"அவரையெல்லாம் எதற்கு கூப்பிட்டு ஜோசியம் கேட்கறீங்க விஷயம் புரிந்ததும் \"அவரையெல்லாம் எதற்கு கூப்பிட்டு ஜோசியம் கேட்கறீங்க உங்களுக்கு ஏதாவது அறிவு இருக்கா உங்களுக்கு ஏதாவது அறிவு இருக்கா\" ரவியின் கூச்சலுக்கு அப்போதைக்கு பதில் இல்லை\nஆனால் அப்பா கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிவருவது தொடர்கதை ஆனது\nகொஞ்சம் கொஞ்சமாக கூப்பிட்ட குரலுக்கு தலையசைப்பது நின்றுபோனது\nநான்கு மாதங்கள் இப்படியே ஓட, வழக்கமான வருகைக்குப்பின் டாக்டர் தயங்கித் தயங்கிச் சொன்னார்\nஇப்படி அவரை வைத்திருப்பது அவருக்குத்தான் வேதனை அவர் உடல் உபாதையைக்கூட சொல்லமுடியாத நிலையில் எதற்காக இந்த தொடர் மருத்துவ சிகிச்சை அவர் உடல் உபாதையைக்கூட சொல்லமுடியாத நிலையில் எதற்க���க இந்த தொடர் மருத்துவ சிகிச்சை ஒரு டாக்டராக நான் இதை சொல்லக்கூடாது ஒரு டாக்டராக நான் இதை சொல்லக்கூடாது இது எல்லா வீட்டிலும் நடப்பதுதான் இது எல்லா வீட்டிலும் நடப்பதுதான் பேசாமல் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள் ஒருநாளோ, இரன்டு நாளோ, தானாக ..\"\nரவி அதை முற்றாக நிராகரித்தான் வெளிநாட்டிலிருந்து அப்பாவின் மருத்துவ செலவு முழுக்க பார்த்துக்கொண்ட ரவியின் தம்பியும்\nLet us give him the fairest chance to live. அதிசயங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் அவர் எப்போது நம்மைப் பிரியவேண்டும் என்பதை அவரும் கடவுளும் முடிவு செய்யட்டும்\nஅதற்குப்பின் இரவுகளில் தூங்கப்பிடிக்காமல் இருட்டில் வெளியே போய் உட்கார்ந்து இருளை வெறிப்பது ரவிக்கு வாடிக்கையானது\nஎதற்காக அவருக்கு இந்த தண்டனை எல்லோருக்கும் உதவி செய்தது தவிர யாருக்கும் கெடுதல் செய்யாத மனிதர் எல்லோருக்கும் உதவி செய்தது தவிர யாருக்கும் கெடுதல் செய்யாத மனிதர் இவருக்கு இவ்வளவு கொடுமையான நிலையா இவருக்கு இவ்வளவு கொடுமையான நிலையா கதறித் தீர்த்த பெரியப்பா மகனுக்கு ரவி ஆறுதல் சொல்ல வேண்டிவந்தது\n\"யாருக்குத் தெரியும், முன் ஜென்ம வினை எல்லாவற்றையும் இப்போதே கழித்துவிட்டு, தூய ஆத்மாவாக இனி பிறப்பே இல்லாத நிலைக்கு அவர் போகிறாரோ என்னவோ\nஆனால், அந்த ஆறுதலையும் அசைத்துப் பார்க்கும் சம்பவம் ஒரு வாரத்துக்கு முன்\nவழக்கம்போல் அவர் கேட்கிறாரா என்ற கவலையில்லாமல், அவர் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னான் \"அப்பா, கவலைப்படாதீர்கள் சீக்கிரமே நீங்கள் உடல்நிலை தேறி வேலூருக்கு, உங்க வீட்டுக்கு போகப்போகிறீர்கள் தைரியமாக இருங்கள்\nசொல்லும்போதே புரிந்துகொண்ட பாவனை ஏதுமில்லாமல் கண் விழிக்காது கிடந்தவரைப்பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்த பத்தாவது நிமிடம், கேர் டேக்கர் குரல்\n\"சார், அப்பாவை வந்து பாருங்க\nமூச்சுக்கு திணறியவரை உடனே பக்கத்து மருத்துவமனைக்கு எடுத்துப்போக,\n\"இல்லை ரவி, தம்பிக்கு சொல்லிவிடு இனி வழியே இல்லை\nவீட்டுக்கு வந்ததும், ஒரு கடமையைப்போல் மூச்சு மட்டும் பிடிவாதமாக ஓடிக்கொண்டு, உணவுக்குழல் திரவ உணவையும் ஏற்க மறுத்து கிடந்த நிலையில் முந்தையநாள் மாலை, நூற்றுக்கணக்கில் எறும்புகள் வலதுகை மேல்\nஎந்த சுரணையும் இல்லாமல் நிச்சலனமாய் படுத்திருந்தவரைப் ப���ர்த்த ரவிக்கு குமுறிவந்த அழுகையை நிறுத்துவதே பெரும்பாடானது\nஅவன் அழுவதைக் காண அவர் சகிக்கமாட்டார்\nவிடியவிடிய தூங்கவும் தோன்றாமல் இந்தக் கொடூர அவஸ்தையை கண்கொண்டு பார்க்க மனமில்லாமல், ஆபீஸுக்கு கிளம்புமுன், அப்பா பக்கத்திலேயே கிடக்கும் அம்மாவை கொஞ்சம் வெளியே போகச் சொல்லிவிட்டு\nஅப்பாவின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு மெதுவாகச் சொன்னான்\nஇதுக்கு மேல இந்தக் கொடுமை உங்களுக்கு வேண்டாம்\nஉங்களை உறுத்துவதும், போகவிடாமல் தடுப்பதும் என்னன்னு எனக்குத் தெரியும்\nநிச்சயம் இனி நான் புத்திசாலித்தனமாக நடந்துக்குவேன்\nநான் அன்னைக்கு சொன்னதை மறந்துடுங்க\n என்னை விட்டு உங்களால எங்கே போகமுடியும் நீங்க என் கூடவேதான் இருக்கப்போறீங்க நீங்க என் கூடவேதான் இருக்கப்போறீங்க இந்த நிலை உங்களுக்கு வேண்டாம்ப்பா இந்த நிலை உங்களுக்கு வேண்டாம்ப்பா\nகண்ணில் துளிர்த்த நீரை சிரமப்பட்டு விழுங்கினான்\n நான் அழுதா உங்களுக்கு தாங்காது நான் அழலை\nஒரே ஒரு நொடி அவர் கை தன் கையை அழுத்துவது போல் உணர்ந்தான் ரவி\nசட்டென்று அவர் முகத்தைப் பார்க்க, சின்னப் புன்னகை நெளிந்ததுபோல் ஒரு பிரமை\nஅன்று முழுக்க ஆபீஸில் ஒரு வேலையும் செய்யத் தோன்றாமல் ஏதோ வெறுமையும் நிம்மதியுமாக உட்கார்ந்திருந்தான்\nஅப்பா கை சூடு இன்னும் உள்ளங்கையில் இருப்பதுபோல் ஒரு உணர்வு\nமாலை நாலு மணிக்கு சட்டென்று அப்பா கூப்பிடுவதுபோல் தோன்றியது\nசரியாக அப்போது கைபேசி அலறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/134853", "date_download": "2019-08-23T19:52:34Z", "digest": "sha1:SRZSXISON6P3EI7NWKMTOHMMHG23PLI4", "length": 5444, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 23-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற இருவர்; கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தரிற்கு நேர்த கதி\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன் ஏன்\nநடிகையின் ஆடையை கேவளமாக விமர்சித்த யூடியூப் பிரசாந்த்.. சிங்கில்ஸ் எல்லாம் பாவம்..\nமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nபடுக்கையில் வைத்து கணவனின் தொண்டையை அறுத்த மனைவி\nமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nகாதலன் கூறிய ஒற்றைப் பொய்.... கோவைசரளாவாக மாறிய பெண்\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள் மூன்றே நாட்களில் உடல் எடை குறையும்\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nயாருக்கும் தெரியாமல் பிக்பாஸில் இருந்து முகேனின் பொருள் ஒன்றை எடுத்துவந்துள்ள அபிராமி\nஉலகில் பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத்தீவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/05/23714/", "date_download": "2019-08-23T20:51:33Z", "digest": "sha1:V7BWXI37E7C27ETTQCZIEAVPXWDQU2U2", "length": 17211, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "புதிய பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர் சந்தேகங்களுக்கு ஆதாரத்துடன் அரசு பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome COURT NEWS புதிய பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர் சந்தேகங்களுக்கு ஆதாரத்துடன் அரசு பதில் அளிக்க வேண்டும்...\nபுதிய பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர் சந்தேகங்களுக்கு ஆதாரத்துடன் அரசு பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\nபுதிய பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர் சந்தேகங்களுக்கு ஆதாரத்துடன் அரசு பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவின் கோரிக்கைகள் தொடர்பான மனு, மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅரசு தரப்பில், கூடுதல் தலைமை வக்கீல் அரவிந்த பாண்டியனும், ஜாக்டோ- ஜியோ தரப்பில் மூத்த வக்கீல் பிரசாத், சங்கரன் மற்றும் லஜபதிராய் ஆகியோரும் ஆஜராகினர். அப்போது நடந்த வாதம் வருமாறு:-\nமூத்த வக்கீல் பிரசாத்:- ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு வழங்கும் போது, அரசின் தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 1.1.2016-ல் 7-வது சம்பள குழு பரிந்துரைக்கப்பட்டு, அதன் முரண்பாடுகள் தற்போது வரை களையப்படாமல் உள்ளது. நியாயமான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படாமல் உள்ளன. 9 மாதங்கள் ஆன பின்னரும் நிலுவைத்தொகை வழங்கவில்லை. தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் நிலுவைத்தொகை பாக்கி இல்லாமல் பெற்றுக்கொண்டனர். ஆனால், ஊழியர்களுக்கு வழங்க மறுக்கின்றனர். மேலும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.\nநீதிபதிகள்: புதிய பென்சன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னரே அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். இப்போது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅரசு வக்கீல்: நாடு முழுவதும் புதிய பென்சன் திட்டம் அமலில் உள்ளது.\nவக்கீல் சங்கரன்: சி.பி.எஸ். என்று சொல்லப்படும் புதிய பென்சன் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு இன்று வரை ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை.\nஅரசு வக்கீல்: முற்றிலும் தவறான தகவலை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். ஒரு சில தனிநபர்களின் வழக்கை ஒட்டு மொத்த ஊழியர்களின் பிரச்சினையாக முன்வைக்கின்றனர். இதுநாள் வரை, புதிய பென்சன் திட்டத்தில் 11 ஆயிரத்து 335 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களது மனுக்களின் பரிசீலனைக்கு பின்னர் ரூ.441 கோடி பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 116 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாதம் நடந்தது.\nபின்னர் நீதிபதிகள், வருகிற 11-ந் தேதி வக்கீல் சங்கரன், புதிய பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர்களுக்கு உள்ள சந்தேகங்கள் குறித்து கேள்வியாக மனு தாக்கல் செய்ய வேண்டும். அரசு தரப்பில், அந்த கேள்விகள், ���ந்தேகங்களுக்கு ஆதாரங்களுடன் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nNext articleதொட்டாலே தேர்வும் மதிப்பெண்ணும் தயார் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் ஆன்லைன் தேர்வுகள் வளரறி தேர்வு அ மற்றும் ஆ பருவம் 3 கணக்கு\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nஉடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கும் சிறப்பாசிரியர் பணி வழங்க அரசு பரிசீலிக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஇரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஇரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மகாரதத்தை முன்னிட்டு நாளையும் (20.11.18), அண்ணாமலையார் தீபத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமையும் (23.11.18) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-23T20:06:57Z", "digest": "sha1:IEDJESACBWSCL3Z4TPKDHRK4QUUUEYHL", "length": 7047, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுகாயெவ் நீக்கல் வினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சுகேவ் நீக்கல்வினை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசுகாயெவ் நீக்கல் வினை (Chugaev elimination) என்பது ஆல்ககாலில் இருந்து தண்ணீர் மூலக்கூறை நீக்கி ஆல்க்கீன் தயாரிக்க உதவும் வேதி வினையாகும். இவ்வினையில் இடைநிலைச் சேர்மமாக சேந்தேட்டு உருவாகிறது. இலெவ் சுகாயெவ் என்ற உருசிய வேதியியலாளர் கண்டுபிடித்த காரணத்தால் இவ்வினை இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.\nவினையின் முதலாவது படிநிலையில் அல்காக்சைடு மற்றும் கார்பன் இருசல்பைடில் (CS2) இருந்து பொட்டாசியம் சேந்தேட்டு , அயோடோமீத்தேனுடன் இணைந்து உருவாகிறது. பின்னர் இது சேந்தேட்டாக உருத்திரிகிறது.\n200 பாகை செல்சியசு வெப்பநிலையில் மூலக்கூறிடை நீக்கல் வினையின் விளைவாக ஆல்க்கீன் உருவாகிறது. 6 உறுப்பு வளைய நிலைமாற்ற நிலையில் ஐதரசன் அணு β- கார்பன் அணுவில் இருந்து கந்தகத்திற்கு நகர்கிறது. பக்க உடன்விளைபொருள் மேலும் சிதைவடைந்து கார்பனைல் சல்பைடு ஆகவும் மீத்தேனெத்தியால் ஆகவும் மாறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/tweets/tamilnadu-face-huge-water-scarcity-especially-chennai-people-facing-this-issue-a-lot-thavikkum-tamilnadu-hashtag-trending-on-twitter/articleshowprint/69798145.cms", "date_download": "2019-08-23T20:10:26Z", "digest": "sha1:PLHGCGBUD6VM6IV2NJTJO5Q3DD7JXIBG", "length": 5477, "nlines": 33, "source_domain": "tamil.samayam.com", "title": "#தவிக்கும்தமிழ்நாடு தாகம் தீர்க்குமா தமிழக அரசு?- டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகும் தமிழ்நாடு தண்ணீர் பஞ்சம்", "raw_content": "\nதமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் ஒவ்வொருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர்.\nபெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீர் இல்லாததால் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி அறிவுறுத்திவிட்டனர். சில நிறுவனங்கள் தண்ணீருக்கான மாற்று ஏற்பாடுகள், அல்லது தற்காலிக இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளன.\nவீடுகளிலும் தண்ணீர் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் பெரும் துயரத்திற்குள்ளாகி வருகின்றனர். வெளியூர்களில் இருந்து சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கே சென்று வருகின்றனர்.\nஇந்நிலையில் டுவிட்டரில் தமிழ்நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை குறிக்கும் வகையில் #தவிக்கும்தமிழ்நாடு என்ற ஹேஷ் டேக்கில் பலர் டுவிட்களை பதிவிட்டு வருகின்றனர். அது தற்போது தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. அதில் சில டுவிட்களை கீழே காணுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/champions-league-semi-final-tottenham-vs-ajax-fc-match-report", "date_download": "2019-08-23T19:50:32Z", "digest": "sha1:GNGHJT66JCDK6VNIYEMODVOVFK2UDMQT", "length": 10519, "nlines": 106, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதி போட்டியில் அஜாக்ஸ் அணியிடம் சொந்த மண்ணில் டொட்டிங்ஹாம் அணி தோல்வி!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஐரோப்பிய கால்பந்தாட்ட தொடரான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தற்போது காலிறுதி சுற்றுகள் முடிந்து அரையிறுதிச் சுற்றினை எட்டியுள்ளது. காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இரு பிரீமியர் லீக் அணிகளாக டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் மற்றும் லிவர்பூல், ஸ்பெயின் நாட்டு லீக் போட்டியாக லா லிகாவில் ஆடும் கிளப் அணியான பார்சிலோனா அணியும், டச்சு நாடுகளின் கால்பந்து அணிகளில் ஆம்ஸ்டர்டம் நாட்டை சேர்ந்த கிளப் அணியான அஜாக்ஸ் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.\nஅரையிறுதிச் சுற்றில் முதல் போட்டியில் அஜாக்ஸ் மற்றும் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் இரு அணிகளும் மோதின. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் லெக் போட்டி டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றது.\nஇப்போட்டியின் கண்ணோட்டத்தை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.\nடொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் vs அஜாக்ஸ் - அரையிறுதி முதல் லெக் போட்டி கண்ணோட்டம்\nடொட்டிங்ஹாம் அணி காலிறுதியில் பலம்மிக்க மான்செஸ்டர் சிட்டி அணியை அதன் சொந்த மண்ணில் சிறப்பாக வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் காலடி பதித்தது. அதேபோல, அஜாக்ஸ் அணி சுற்று 16ல் ரியல் மாட்ரிட் அணியையும் மற்றும் காலிறுதியில் ஜுவேண்டஸ் அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதால் இரு அணிகளும் தனி பலத்துடன் மோதின.\nஇப்போட்டி டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றதால், அதன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nமாறாக, துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது அஜாக்ஸ் அணி தான். ஆட்டத்தின் பதினைந்தாவது நிமிடத்தில் அஜாக்ஸ் அணி நட்சத்திர வீரர் ஜியாச் கொடுத்த பந்தை முன்கள வீரர் வான் டி பீக் கோல் அடித்து அசத்தினார். மேலும், 24 வது நிமிடத்தில் கோல் வாய்ப்பை மயிரிழையில் நழுவ விட்டார் வான் டி பீக். அதேபோல், 45+4வது கூடுதல் நேரத்தில் டொட்டிங்ஹாம் அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார் ஆல்டெர்வெ��ால்டு. இதனால், முதல் பாதியில் 1-0 என அஜாக்ஸ் அணி முன்னிலை பெற்றது.\nஇரண்டாம் பாதியில் இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் அடிக்க முயற்சித்தனர். ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் முன்கள வீரர் நேரெஸ் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு திரும்பியது. அதனை டொட்டிங்ஹாம் அணியின் வீரர்கள் அதிஷ்ட வசமாக, வெளியே தட்டி விட்டனர். இல்லையேல், 2-0 என பலமான முன்னிலை பெற்றிருக்கும் அஜாக்ஸ் அணி.\nஇறுதிவரை முயற்சித்தும் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியால் அஜாக்ஸ் அணியின் கோலை சமன் செய்ய முடியவில்லை.இறுதியில், அரையிறுதி போட்டியின் முதல் லெக் போட்டியை சொந்த மண்ணில் 0-1 என இழந்தது. டொட்டிங்ஹாம் அணி. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் போட்டியின் முடிவில் பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.\nஇந்த இரு அணிகளுகுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது லெக் போட்டி அஜாக்ஸ் அணி மைதானத்தில் வரும் மே 9ஆம் தேதி நடைபெற உள்ளது.\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணியை 4-0 என வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது லிவர்பூல் அணி\nஇறுதி நொடிவரை நம்பிக்கை இழக்காமல் போராடிய டொட்டிங்ஹாம் அணி பைனலுக்குள் நுழைந்தது\nசாம்பியன்ஸ் லீக்: மெஸ்ஸி மாயாஜாலம்.. தெறிக்கவிட்ட பார்சிலோனா\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\nமவுரினோ தேர்வு செய்துள்ள சாம்பியன்ஸ் லீக் அணி\nசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் டோட்டஹம் தோற்றதற்கு காரணம் என்ன\nகோப்பா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா தோற்றதற்கான 3 காரணங்கள்\nசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் 3 வீரர்கள்\nஇந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் அணியே வெல்லும்\nஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் 2019: முதல் போட்டியில் வெற்றியோடு ஆரம்பிக்குமா எகிப்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/festival-recipes/ganesh-chathurthi-recipes/milk-kozhukkattai/", "date_download": "2019-08-23T21:07:11Z", "digest": "sha1:3C2VQDEQVMJV256C2JTMDAXDOJN4XN6I", "length": 7344, "nlines": 110, "source_domain": "www.lekhafoods.com", "title": "பால் கொழுக்கட்டை", "raw_content": "\nபால் 500 மில்லி லிட்டர்\nசர்க்கரை (Sugar) 250 கிராம்\nஅரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரை வடித்தபின், தூளாக்கிக் கொள்ளவும்.\nதூளாக்கிய அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து, இட்லி பாத்திரத்தில், ஆவியில் வேக வைக்கவும���.\nமாவு, வெந்த பிறகு சிறிதளவு சுடுதண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.\nஅதன்பின் மிகச் சிறிய உருண்டைகள் அல்லது நீளமான, மெல்லிய துண்டுகளாக செய்து வைத்துக் கொள்ளவும்.\nபாத்திரத்தில் பால் ஊற்றி, சர்க்கரை போட்டுக் கொதித்ததும் செய்து வைத்துள்ள உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போடவும். கவனமாகக் கிளறி விடவும்.\nஉருண்டைகள் வெந்ததும் தேங்காய்த்துறுவல், ஏலக்காய் பொடி போட்டு, இறக்கி பரிமாறவும்.\nதீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/20/", "date_download": "2019-08-23T20:08:35Z", "digest": "sha1:64ZRJ3VDD3T7PVC2D7GP5RR66SQDREDR", "length": 8108, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 20, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகந்தக்குளிய கிராம பொது மண்டபத்தைப் புனரமைக்கும் மக்கள் சக்தி\nமக்கள் சக்தி திட்டத்துடன் கைகோர்த்த திலகரட்ன டில்ஷான்\nமீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட இருவர் பண்டாரவளையில் ...\nதீயினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி வர்த்தகர்களை சந்தித்தார...\nநீரில் மூழ்கி உயிரிழந்த மகன்கள், தூக்கிட்டு பெற்றோர் தற்க...\nமக்கள் சக்தி திட்டத்துடன் கைகோர்த்த திலகரட்ன டில்ஷான்\nமீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட இருவர் பண்டாரவளையில் ...\nதீயினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி வர்த்தகர்களை சந்தித்தார...\nநீரில் மூழ்கி உயிரிழந்த மகன்கள், தூக்கிட்டு பெற்றோர் தற்க...\nதமிழ் மக்கள் பேரவையின் “எழுக தமிழ்” தொடர்பில்...\nகுடாகம பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பு: தப்பி களனி கங்கை...\nஐ.நா. 71 ஆவது பொதுச்சபை அமர்வு: 120 ற்கும் அதிகமான அரச தல...\nசுன்னாகத்திலுள்ள லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ...\nஅனைத்து சிறைக்கூடங்களிலும் சி.சி.டி.வி பொருத்தத் திட்டம்\nகுடாகம பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பு: தப்பி களனி கங்கை...\nஐ.நா. 71 ஆவது பொதுச்சபை அமர்வு: 120 ற்கும் அதிகமான அரச தல...\nசுன்னாகத்திலுள்ள லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ...\nஅனைத்து சிறைக்கூடங்களிலும் சி.சி.டி.வி பொருத்தத் திட்டம்\nயோஷித்தவும் அவரின் பாட்டியும் வருகை தராததால் கல்கிஸ்ஸ காண...\nதயாரிப்பாளரை பத்திரிகையாளர் முன் அழ வைத்த டாப்சி\nகம்போடியாவில் மூங்கில் ரயில் சேவை: குறைந்த விலையில் வித்த...\nநியூஜெர்சி ரயில் நிலையம் அருகே வெடிகுண்டு���ள் கண்டெடுப்பு\nவட மாகாண மக்கள் தமது பிரச்சினைகளை தெரிவிக்க விசேட தொலைபேச...\nதயாரிப்பாளரை பத்திரிகையாளர் முன் அழ வைத்த டாப்சி\nகம்போடியாவில் மூங்கில் ரயில் சேவை: குறைந்த விலையில் வித்த...\nநியூஜெர்சி ரயில் நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டெடுப்பு\nவட மாகாண மக்கள் தமது பிரச்சினைகளை தெரிவிக்க விசேட தொலைபேச...\nபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டன\nஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுக் கூட்டத்தொடர் இன்று ...\nவித்தியாவின் கொலை: 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந...\nஎழுத்து கட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கியது ட்விட்டர்\nஇந்திய,இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் அடு...\nஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுக் கூட்டத்தொடர் இன்று ...\nவித்தியாவின் கொலை: 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந...\nஎழுத்து கட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கியது ட்விட்டர்\nஇந்திய,இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் அடு...\n2015 உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/72994", "date_download": "2019-08-23T20:58:53Z", "digest": "sha1:BG2LPYNYT6MRQ6NTDX7YVSPYAPMZ7IQT", "length": 9183, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "நன்கு தமிழ் மொழி தெரியுமா! அப்படியானால் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவது எளிது? – | News Vanni", "raw_content": "\nநன்கு தமிழ் மொழி தெரியுமா அப்படியானால் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவது எளிது\nநன்கு தமிழ் மொழி தெரியுமா அப்படியானால் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவது எளிது\nஅவுஸ்திரேலியாவில் குடியேறுவதை மேலும் கடுமையாக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையில் குடியேற அனுமதிப்பதில் (Skilled Migration) புள்ளிகளை அந்நாட்டு அரசு ஜூலை முதலாம் திகதி முதல��� உயர்த்தியுள்ளது.\nஆனால் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழியிலும் ஒருவருக்கு புலமை இருந்தால் அவருக்கு 5 புள்ளிகள் கிடைக்கும் எனும் செய்தி சிலருக்கு குடியேறும் விண்ணப்பம் ஏற்கப்படுவதை எளிதாக்கும் என்று குடிவரவுத்துறை தொடர்பான முகவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஅது எப்படி என்பதைப் பார்ப்போம்,\nGeneral Skilled Migration என்ற அடிப்படையில் ஒருவர் நாட்டில் குடியேற இதுவரை 60 புள்ளிகள் போதும் என்றிருந்ததை அரசு 65 புள்ளிகளாக கூட்டியுள்ளது.\nசாதாரணமாக ஒருவர் 65 புள்ளிகளை எட்டுவது எளிதல்ல என்று பாரக்கப்படுகிறது. ஆனால் ஒருவருக்கு ஆங்கில மொழியைத் தவிர இன்னொரு மொழி தெரியுமென்றால் அவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் என்ற பழைய நடைமுறையை அரசு மாற்றியமைக்கவில்லை.\nஎனவே 65 புள்ளிகளை எட்ட முடியாமல் திணறும் விண்ணப்பதாரர்கள் இனி இந்த மொழிப் புலமைக்கு வழங்கப்படும் 5 புள்ளிகளை அதிகம் நம்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉதாரணமாக ஒருவருக்கு தமிழ் மொழியில் எழுதவும், பேசவும், வாசிக்கவும் தெரியுமென்றால், அவர் National Accreditation Authority for Translators and Interpreters (NAATI) எனும் அமைப்பு நடத்தும் Credentialed Community Language (CCL) தேர்வில் வெற்றி பெற்று 5 புள்ளிகளைப் பெறலாம்.\nஇந்த தேர்வில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்று சிலர் கூறினாலும், இந்த வெற்றி விகிதம் 50% என்று கூறப்படுகிறது.\nகிளிநொச்சியில் தமிழ் இளைஞர்களின் பேராசையை நிறைவேற்றிய மைத்திரி\nமனித உருவம் மாறும் பாம்பு: சில விசித்திர உண்மைகள்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nஇறந்த குட்டியை கடலில் சுமந்து திரிந்த திமிங்கலம்…. ஆராய்ச்சியாளர்களின் அதிர…\nஅமெரிக்காவின் கிரீன் கார்ட்டிற்காக விண்ணப்பிக்கும்…\nவடக்கு கிழக்கில் இன்று பிற்பகலில் ஏற்படப்போகும் மாற்றம்\nபோலி ஆவணங்களோடு சுவிஸில் புகலிடம் கேட்ட 377 இலங்கைத்…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nமடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ்…\nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nவவுனியாவில் வாடிக்கையாளர்களுக்கு டொபி வழங்கும் வர்த்தக…\nவவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற…\nபளை வைத்தியசாலையின் ப��றுப்பு வைத்தியர் கைது \nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது…\nகிளி. முரசுமோட்டையில் தாக் குதல்\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nமுல்லைத்தீவு – குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற…\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/11081047/1038941/Crimes-against-children-increasedLatha-Rajinikanth.vpf", "date_download": "2019-08-23T21:16:13Z", "digest": "sha1:EUHTZNE2CKQTVEPUXCKXUCXR6NOSPTQP", "length": 10034, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - லதா ரஜினிகாந்த்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - லதா ரஜினிகாந்த்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் எனவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கோவை பந்தய சாலை பகுதியில் தயா என்ற குழந்தைகள் அமைதி அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குழந்தைகளை காக்கும் வகையில் குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை எனவும், குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.\nவீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டிக் கொலை...\nஎர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி பாண்டியன், மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.\nதிருச்செந்தூர் அருகே மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை\nதிருச்செந்தூர் அருகே மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசொத்து பிரச்சினை தந்தையை கொல்ல கூலிப்படை -விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nசேலம் மாவட்டம் மேட்டூரில் பட்டா கத்தி, நாட்டு வெடிகுண்டுகளுடன் கூலிப்படையினர் சிக்கியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்பட்டுத்தியுள்ளத��.\nகற்ற கல்வியின் மூலமாக வீடு தேடி வேலை வரும் - திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தனார்புரம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் நடைபெற்றது.\nசர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு\nசர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்\nஇங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\n139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா\nதூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,\nசென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு\nசென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.\nகோயில் பூசாரிகள் அன்னதானம் சாப்பிட்டதில் தகராறு - மாற்றுச் சமூகத்தினர் தாக்கிவிட்டதாக போலீஸில் புகார்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாதிய மோதலை தூண்டுவதாக டி.எஸ்.பி.யை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/pachai/mochai/masala/&id=40323", "date_download": "2019-08-23T20:14:10Z", "digest": "sha1:QTHWMSICHG3KB5TIP2I7R3XV4WM63V3I", "length": 8942, "nlines": 86, "source_domain": "samayalkurippu.com", "title": " பச்சை மொச்சை மசாலா pachai mochai masala , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nபச்சை மொச்சை மசாலா| pachai mochai masala\nபச்சை மொச்சை - 1 கப்\nநறுக்கிய வெங்காயம் - 1\nநறுக்கிய பூண்டு - 2 பல்\nமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nபெருங்காயம் - ஒரு சிட்டிகை\nசீரகம் - 1 ஸ்பூன்\nநறுக்கிய பச்சை மிளகாய் - 1\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமொச்சையை தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு 3 விசில் விட்டு வேக விடவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் வேக வைத்த மொச்சையை மசாலாவோடு சேர்த்து 10 நிமிடம் கிளறி இறக்கவும்.\nசுவைாயன பச்சை மொச்சை மசாலா ரெடி\nகும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu\nதேவையான பொருட்கள் :பாசிப் பருப்பு - 1 கப் பச்சைப் பயறு - 2 ஸ்பூன்வேர்கடலை - 2 ஸ்பூன்கொள்ளு - 2ஸ்பூன்தக்காளி - 2 பச்சை ...\nவாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu\nதேவையான பொருள்கள்பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுவாழைக்காய் -1 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் -1பச்சைமிளகாய் - 2 மஞ்சள் தூள் ...\nபீன்ஸ் பொரியல் | peans poriyal\nதேவையான பொருள்கள்.பீன்ஸ் - அரை கிலோபெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் கெட்டி தேங்காய்ப்பால் அரை கப் பூண்டு - 4 பல் உப்பு - தேவையான ...\nபிரியாணி கத��தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala\nதேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 10புளி - நெல்லிக்காய் அளவுஎண்ணெய் - 3 ஸ்பூன் மிளகு - 10மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி ...\nசோயா முந்திரி கிரேவி | soya chunks gravy\nஇந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.தேவையான பொருள்கள்.சோயா - ஒரு கப்நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய வெங்காயம் - 2சோம்பு - சிறிதளவுபட்டை ...\nமுளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu\nதேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் - 6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம் - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ...\nதேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ...\nசிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu\nதேவையான பொருட்கள்;சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டுபாசிப்பருப்பு - கால் கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1பூண்டு - 2 பல்நெய் - 2 ...\nகாலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal\nதேவையான பொருள்கள் காலி பிளவர் -1பெரியவெங்காயம் -1 மிளகு சிரகம்-பொடித்தது - 3 ஸ்பூன்நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு செய்முறைகாலி பிளவரை 5நிமிடங்கள் வேக ...\nஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry\nதேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - அரை கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் கார்ன் ப்ளார் மாவு - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/oneminute/10443-international-women-s-day-2018", "date_download": "2019-08-23T19:29:38Z", "digest": "sha1:ROQGVMI5NB77ZNE62UK73HX3E4UAXSR6", "length": 5266, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 8", "raw_content": "\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 8\nPrevious Article 88 வது சர்வதேச மோட்டார் கண்காட்சி - 2018\nNext Article குளிரோடு உறவாடி....\nமாற்றங்களையும், புதியவகைளையும், பிறப்பிக்கும் சக்திகளாகப் பெண்கள் இருந்த போதும்,\nஆணாதிக்க சக்திகளிடம் அடிமைப்பட்டு இருந்தனர், இருக்கின்றனர் பெண்கள். நாகரீக, பொருளாதார, வளர்முக நாடுகள் எனச் சொல்லிக் கொண்ட நாடுகளிற்கூட மீக நீண்ட காலப் போராட்டங்களின் பின்னரே பெண்கள் வாக்குரிமை பெற்றனர் என்பது வரலாறு.\nஎந்த நாடாக இருந்தாலும் அங்கு இன்னமும் போராடிக் கொண்டிருப்பவர்களாகப் பெண்களே காணப்படுகின்றார்கள். பெண்களின் எழுச்சி க��றித்துப் பேசுகின்றது இந்தத் தொகுப்பு\nஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute\nPrevious Article 88 வது சர்வதேச மோட்டார் கண்காட்சி - 2018\nNext Article குளிரோடு உறவாடி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/celebrities-praise-bakrid-teaser/", "date_download": "2019-08-23T20:40:37Z", "digest": "sha1:OA5FB56GIOC6TIYAH4EX6E7BW3GU4PJS", "length": 6094, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "பிரபலங்களின் வாழ்த்து மழையில் ‘பக்ரீத்’ டீசர்! - Behind Frames", "raw_content": "\nபிரபலங்களின் வாழ்த்து மழையில் ‘பக்ரீத்’ டீசர்\nஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பக்ரீத்’ படத்தில் ஹீரோவாக விக்ராந்தும், ஹீரோயினாக வசுந்தராவும் நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். M.S.முருகராஜ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ஜெகதீசன் சுபு.\nபடப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசரை பிரபல இயக்குனர்கள் ஏ ஆர் முருகதாஸ், அட்லி, நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டு படம் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.\nடி.இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்து வருகிறார். திலீப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராகவும், மதன் கலை இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. கோடை விடுமுறையில் பக்ரீத் வெளியாக இருக்கிறது.\nFebruary 9, 2019 11:09 AM Tags: அட்லி, அனிருத், ஆர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், திலீப் சுப்புராயன், வசுந்த்ரா, விக்ராந், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால்\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஉலக திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. நமக்கு...\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம்...\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ்...\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/06/blog-post_14.html", "date_download": "2019-08-23T20:09:40Z", "digest": "sha1:SG3ZHXY2JLOCSIMPWGTLVD7NJCJMPFTJ", "length": 38560, "nlines": 279, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமா ~ Theebam.com", "raw_content": "\nஆனி மாதத்தில் வெளிவந்த திரைப்படங்கள்\nநடிகர்கள்: - ஹேமச்சந்திரன்,சண்முக ராஜா,நந்தனா, ரேனுகா.\nகதை: - சாதி வேறுபாடுகளுக்கிடையில் மலர்ந்த காதல் கதை.\nகருத்து: - தற்கொலைகள் மலிந்த படம்.\nநடிகர்கள்: -அருண் விஜய்,மம்தா மோகன்தாஸ்.\nகதை: - வீழ்ந்த பழி துடைக்கப்பட்டுக் காதலியை கைப்பிடிப்பதுவே.\nகருத்து: - படம் முழுக்க வன்முறையும், ஆபாச பேச்சுக்களும் விரவிக் கிடக்கின்றன. ரவுடியிச வாழ்க்கை என்பது இவைகளை சுற்றித்தான் இருக்கும் என்பதை அப்பட்டமாய் காட்டியிருக்கிறார் இயக்குனர்.\n2012-06-01: ……………….மனம் கொத்தி பறவை\nநடிகர்கள்: - சிவகார்த்திகேயன், சூரி, இளவரசு,ஆத்மியா.\nகதை: - கிராமம் சார்ந்த காதல் கதை\nகருத்து: - பார்த்து பார்த்து சலித்து போன காட்சிகள்..\nநடிகர்கள்: - விமல், அனிப் குமார், சந்தானம், சார்லி.\nகதை: - பார்த்தவுடன் காதல் புரிதல் வரும் முன்னே கல்யாணம் புரிதல் வரும் முன்னே கல்யாணம் கல்யாணத்திற்குள் நுழையும் தவறான கலாச்சாரம் கல்யாணத்திற்குள் நுழையும் தவறான கலாச்சாரம் அவசியம் ஏற்பட்டால் தவிர்க்க முடியாத விவகாரத்தை வழக்கமான ஒன்றாக்கிவிட்ட திருமணங்களுக்கு அறிவுரை சொல்ல இஷ்டப்பட்டிருக்கிறார்கள்.\nகருத்து: - கொஞ்சம் \"கஷ்டம்\nநடிகர்கள்: - பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா,ஜெனிலியா.\nகதை: - இந்திய வரலாற்றின் திரைக்கதை.\nகருத்து: -பதினைந்தாம் நூற்றாண்டு உறைவாளான உருமி... ரசிகர்களை உறைய வைத்து அசரவைக்கும் என்பதில் ஐயமில்லை.\nநடிகர்கள்: - லகுபரன், ஸ்வாதி, தங்கசாமி, எலிசபெத்.\nகதை: - கதை புதிதில்லை... 'காதல்' போன்ற படங்களில் பார்த்ததுதான் என்றாலும், தினம் இப்���டி ஒரு கதை, சம்பவங்கள் நடந்து கொண்டுதானே உள்ளன.\nகருத்து: - எளிமையான கதை, நேர்மையான காட்சியமைப்பு, எந்த இடத்திலும் சினிமாத்தனமில்லாத இயல்பு.\nநடிகர்கள்: - விகாஷ், சுவாஷிகா, பரோட்டா சூரி, ஆர் சுந்தரராஜன்.\nகதை: - காதலை வில்லன் பிரிக்கிறார் வில்லன் வேறுயாருமல்ல... விகாஷின் அவசரபுத்திதான் வில்லன் வேறுயாருமல்ல... விகாஷின் அவசரபுத்திதான் அவரது அவசர புத்திக்கு அவர்களது காதல் எவ்வாறு பலிகடாவாகிறது... அவரது அவசர புத்திக்கு அவர்களது காதல் எவ்வாறு பலிகடாவாகிறது... என்பது தான் \"கண்டதும் காணாததும்\" படத்தின் கரு.\nகருத்து: - தனித்து நிற்கிறது\nகலை உலகின் மூவேந்தர்களுடன் மட்டுமின்றி இன்றைய உச்சங்களுடன் நடித்து ,ஏனைய உதிரி ,சிதறிகளுடன் நடித்து கின்னசில் இடம் பெற்ற தமிழச்சிபெருமையாக இருக்கிறது \n26 மே 1943 இல் பிறந்தவர் மனோரமா அவர்கள்,1500 க்கு மேற்பட்ட திரைப்படங்களிலும்,1000 திற்கு மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும்,சில சின்னத்திரை நாடகங்களிலும் இதுவரையில் நடித்துக்கொண்டு இருந்தவர்.\n'மாலையிட்ட மங்கை' படத்தில் கவிஞர் கண்ணதாசனால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் மனோரமா.\nகாமெடியா ஓகே.. குணசித்திர நடிப்பா ஓகே.. பாட்டு பாடணுமா.. வில்லன்களோட சண்டை போடணுமா.. பக்கம் பக்கமா வசனம் பேசணுமா.. ஒரு வார்த்தை கூட பேசாம நடிக்கணுமா.. எதுவாயிருந்தாலும் ஆச்சி 'ஆல்வேஸ் ரெடி\nநடிகன், சின்னக் கவுண்டர், சம்சாரம் அது மின்சாரம், பாட்டி சொல்லைத் தட்டாதே 'தில்லானா மோகனாம்பாள்' ஜில் ஜில் ரமாமணி எவர்கிரீன் ஹிட்.\n. எம்.ஜி.ஆர், சிவாஜி, அவரது மகன் பிரபு, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், அவர் மகன் கார்த்திக், ரஜினி, கமல், சத்யராஜ், அஜீத், விஜய் என தலைமுறைகள் தாண்டி நடித்துக் கொண்டிருக்கும் ஆச்சிக்கு 'கின்னஸ்' பட்டியலில் பெயர் என்பது, மேலும் ஒரு மகுடம்.\nஅவர் பாடிய ' வா வாத்யாரே ஊட்டாண்டே..' அந்த காலத்தில் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்.\nஅண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா 5 மாநில முதல்வர்களோடு நடித்த ஒரே சினிமா பிரபலம் மனோரமா தான்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார்.\nஆச்சிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது கலிஃபோர்னியா யூனிவர்சிட்டி. நாம் வழங்கி மகிழ்ந்தது 'கலைமாமணி'.\nஉடல் நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக படுக்கையில் இருந்த ஆச்சி மீண்டும் சிங்கம் திரைப்படத்தில் நடிக்க வருகிறார் எனும் செய்தி இனிப்பானது அல்லவா \nவிஸ்வரூபம் திரைப்படத்தை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் ‘அமர் ஹை’ என்ற புதியதொரு படத்தை தயாரிக்க உள்ளார்.ஊழலை மையமாக வைத்து ‘அமர் ஹை’ படத்தை கமல்ஹாசன் உருவாக்க உள்ளார்.\nஇதை கமல் விஸ்வரூபம் ரிலீஸ் ஆன பிறகு ‘அமர் ஹை’ பற்றி சொல்கிறேன்” என்றார்.\nரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் ‘கோச்சடையான்‘ படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்கியது. லண்டனில் 20 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. பின்னர் திருவனந்தபுரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அங்கு உள்ள சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் பெரும் பகுதி காட்சிகள் படமானது.இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஹாங்காங்கில் நடத்தி முடித்துள்ளனர். தற்போது டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிக்சிங், ரீ-ரிக்கார்டிங் பணிகள் நடந்து வருகின்றன.லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், ஊடங்காங் ஸ்டூடியோக்கில் இப்பணிகள் நடந்து வருவதாக படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் தெரிவித்தார்.படத்தை வெளியிடுவதற்கான திகதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்ற அவர், இந்த வருட இறுதிக்குள் படம் வெளியாகி விடும் என்றும் கூறினார்.ஜப்பான், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. ஜப்பானில் ரஜினிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். எனவே ஜப்பான் மொழியிலும் படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.இதுபோல் பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.\nவிஜய்யின் பிறந்த நாளில் பில்லா 2 ரிலீஸ்..\nஅஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள பிரமாண்ட திரைப்படம் பில்லா 2. சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. பில்லா – 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் அடிகடி வெளி வந்து ரசிகர்களை குழப்பி வந்தது. அதற்கு எல்லாம் இன்றோடு ஒரு முடிவு காலம் வந்தாகிவிட்டது. பில்லா – 2 குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இப்பொழுது வெளியாகியுள்ளது.\nவருகின்ற ஜூன் மாதம் 22-ம் தேதி பில்லா – 2 உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இதனை இந்த படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார்.\nஇளைய தளபதி விஜய்யின் பிறந்த நாள் தேதியும் ஜூன் 22 தான். அவர்களுக்குள் எப்படி இருந்தாலும் ரசிகர்களை பொறுத்தவரை அக்னிநட்சத்திரம் பிரபு-கார்த்திக் போல தான் செயல்படுவார்கள்.\nதல அஜீத்தின் ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ள போகிறார்கள் என்பதை பார்போம்.\nமீண்டும் பாலா படத்தில் விஷால்\n)ஆக்ஷான் ஹீரோ என்று தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த விஷாலுக்கு, சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுகொடுத்தவர் இயக்குநர் பாலா. இவர் இயக்கிய 'அவன் இவன்' படத்தின் மூலம் விஷாலின் அற்புதமான நடிப்பு திறமை வெளிகாட்டினார்.\nஇப்போது மீண்டும் பால இயக்கும் படத்தில் விஷால் நடிக்கப் போகிறாராம். தற்போது 'சமர்' மற்றும் 'மத கத ராஜா' என்ற இரண்டு படங்களில் நடித்து வரும் விஷால், இப்படங்களுக்குப் பிறகு பாலவின் படத்தில் நடிக்கப் போகிறார்.\nபாலா, முரளியின் மகன் அதர்வாவை வைத்து 'பரதேசி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு விஷாலை ஹீரோவாக வைத்து படம் இயக்குவார் என்று தெரிகிறது. இப்படத்தின் திரைக்கதையை விருதுக்குரியது போல பாலா உருவாக்கி உள்ளாராம். அவன் இவன் படத்தில் ஒன்றரைக் கண்ணுடன் விஷாலை நடிக்க வைத்தது போல, இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருக்கிறாராம்.\nமணிரத்னத்தின் 'கடல்' பத்திலிருந்து விலகினார் சமந்தா\nஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவே ஆச்சரியப்படும் தற்போதைய செய்தி மணிரத்னம் இயக்கிகொண்டிருக்கும் 'கடல்' படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதுதான். மணிரத்னம் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்றால் கூட அதற்கு பெரிய பெரிய நடிகர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். அப்படி இருக்க வளர்ந்து வரும் சமந்தாவுக்கு என்ன ஆனது, இப்படி ஒரு முடிவு எடுக்க. என்று கோடம்பாக்கமே ஆராய்ந்து கொண்டிருக்கிறது.\nகடல் படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வந்தாலும், இப்படத்தின் மீது மிகுந்த கவனத்துடன் மணிரத்னம் இருக்கிறார். காரணம், அவருடைய முந்தைய படங்கள் சரியாக போகதாதால் இப்படத்தை எப்படியும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.\nசமந்தா, இந்த படத்தின் ஹீரோயின் என்று அறிவிக்கப்பட்டதும், இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு வாய்ப்பை பெற்றிருக்கிறாரே என்று ஒட்டு மொத்த திரையுலகமே சமந்தா, மீது ஆச்சரியப்பட்டது. ஆனால், இப்போது சமந்தா திடீரென்று கடல் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருப்பதும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.\nஇப்போது சமந்தாவுக்கு பதிலாக 'கடல்' படத்தின் நாயகியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசியை மணிரத்னம் அறிமுகம் செய்கிறார்.\n30 ஆண்டுகளுக்கு முன் கார்த்திக்கும் ராதாவும் ஜோடியாக பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமானார்கள். இப்போது கார்த்திக்கின் மகனும் ராதாவின் மகளும் ஜோடியாக மணிரத்னம் படத்தில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.\n3 வேடங்களில் நடிக்க சந்தானத்திற்கு ஆசை\nதமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் தனது திறமையான நடிப்பினால் உச்சத்திற்கு சென்றவர் காமெடி நடிகர் சந்தானம். இவரது வருகைக்கு பிறகு பல காமெடியன்கள் தமிழ் சினிமாவை விட்டு சென்று விட்டனர். இந்தாண்டில் மட்டும் தமிழில் வெளியான படங்களில் முக்கால்வாசி படங்களில் சந்தானம்தான் காமெடியில் கலக்கி வருகிறார். ஒவ்வொரு படங்களிலும் கதைக்கேற்ப ஒவ்வொரு விதமான கதாபாத்திரங்களில் வந்து காமெடி செய்தாலும், அவருக்கென்று காமெடி செய்வதில் தனிப்பட்ட விருப்பம் உள்ளதாம்.\nஇதுபற்றி சந்தானம் அளித்துள்ள பேட்டியில், ஒரே படத்தில் 3 விதமான வேடங்களில் நடித்து காமெடி செய்ய வேண்டும். ஒன்று தியாகராஜ பாகவதர் காலத்து நடிகராகவும், நடுவில் கவுண்டமனி காலத்து நடிகராவும், மற்றொன்று தற்போதைய காலத்து இளைஞராகவும் இருக்க வேண்டும். அது இருந்தால் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து செய்யும் காமெடி நிச்சயம் சிறப்பாக இருக்கும், என்று கூறியுள்ளார்.\n பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nதனுஷை தாக்கி வசனம் எழுதவில்லை :\nவாலு படத்தில் யாரையும்(தனுஷ்) தாக்கி வசனம் எழுதவில்லை என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார். நடிகர் சிம்புவும், தனுஷ் ஒரு சேர சினிமாவில் அறிமுகமானவர்கள். சினிமாவிற்கு வந்ததில் இருந்து இப்போது வரைக்கும் தனுஷ் - சிம்பு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் தங்களது படங்களின் வசனம் மூலம் கடுமையாக தாக்கி பேசுவார். சம���பத்திய கொஞ்ச காலமாக இவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லாமல் போயக் கொண்டு இருந்த நிலையில், இப்போது மீண்டும் பிரச்னை வெடித்து இருக்கிறது.\nபுதுமுகம் விஜய் ‌சந்தர் இயக்கத்தில், சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்து வரும் புதிய படம் வாலு. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் ஒன்று பட ஷூட்டிங் ஆரம்பமான அன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில் தனுஷை தாக்கி வசனம் பேசுவது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அதாவது, படிக்காதவன் படத்தில் தமன்னாவை பார்த்து தனுஷ், என்னை மாதிரி பசங்கள பார்த்த உடனேயே பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் என்று கூறுவார். அதே டயலாக்கை வாலு படத்தில் ஹன்சிகா, சிம்புவை பார்த்து, ஒரு சில பசங்கள பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். ஆனா உன்னை மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிச்சிடும் என்று வசனம் பேசுவதுபோல் காட்சி உள்ளது. இந்த வசனம் தனுஷூக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இருவருக்கும் மீண்டும் மோதல் ஆரம்பமாகி உள்ளது.\nஇதனிடையே இந்த வசனம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் சிம்பு. அவர் கூறியுள்ளதாவது, வாலு படத்தில் அந்த வசனத்தை எழுதியது படத்தின் டைரக்டர் விஜய் தான். எனக்கும், அந்த வசனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைப்படி, ஹீரோவை ஹீரோயினுக்கு ரொம்ப பிடிக்குது. அப்படி பிடிக்கும்போது அந்த ஹீரோயின் பேசுவது தான் அந்த வசனம். மற்றபடி இந்த வசனம் யாரையும் தாக்கி எழுதப்படவில்லை. மற்றவர்கள் கற்பனைக்கு என்னால் பதில் சொல்லமுடியாது. நான் என் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். வாலு படம் ஒரு நல்ல ஜாலியான படம் என்று கூறியுள்ளார்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இரு��்ப‍து எது\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை:\n1. வெறும் வயிற்றில்காபி, ...\nஇலங்கைச் செய்திகள்- 23 -august-2019\nsrilanka tamil news 👉 பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்.. திருகோணமலை கோமரங்கடவல பகுதியில் உள்ள...\nஇந்தியா செய்திகள் 23 august,2019 📺\n👉 17 வயது சிறுமி கர்ப்பம்: 18 வயது சிறுவன் கைது ஆரணியில் , 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய , 18 வயது சிறுவனை ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன் . நான் எவரையும் அல்ல...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகூத்தும் கச்சேரியுமாக மாறிவரும் மரண வீடுகள்\nமுதலில் தமிழ்நாட்டுக்குள் சிறிது தலையை நுழைத்துவிட்டுத் திரும்புவோம். தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் சவங்கள் இன்னும் பாடையிலேய...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\nஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/06/blog-post_24.html", "date_download": "2019-08-23T20:15:23Z", "digest": "sha1:BANBKIZXLZ4UPGA7CRTLXOE6CMDJFYYF", "length": 21271, "nlines": 238, "source_domain": "www.ttamil.com", "title": "பக்தர்களே சிந்தியுங்கள்! ~ Theebam.com", "raw_content": "\nஇந்தியவடமாநிலங்களில் விளம்பரம் பெற்ற கோவில் களுக்குத் தரிசனம் செய்யச் சென்ற பக்தகோடிகள் கடும் மழை - வெள்ளம்வெள்ளம் காரணமாகப் பெரும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி இருப்பதற்காக வருத்தப்படுகிறோம் - பரிதாபமும் அடைகிறோம்.\nவெள்ளத்துக்கு 150 பேர் பலி என்றும், 5 ஆயிரம் பேர் கதி என்ன என்றும் அலமரும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.\nபாதிப்புக்கு ஆளானவர்கள் மட்டுமல்லர்; அவர்களின் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் சென்றவர்களின் நிலை என்ன என்ற வினாக்குறியை எழுப்பி வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள்.\nமானசரோவர் யாத்திரை தடை செய்யப் பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுள்ள வர்களுக்குப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே தெரிவித்துள்ளார்.\nஇவ்வளவு நடந்தாலும் ஓர் உண்மையைப்பற்றிப் பெரும்பாலோர் சிந்திப்பதில்லை. பக்தர்கள் யாத்திரைக்காகச் சென்ற இடம்பற்றி அவர்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது\nசக்தி வாய்ந்த கடவுள் - அந்தக் கடவுள்கள் குடிகொண்டு இருக்கும் அந்தக் கோவில்களுக்குச் சென்றால் நல்ல வரம் கிடைக்கும்; தங்களின் வாழ்க்கைச் சுமைகள் தீரும் - வளமான எதிர்காலம் அமையும், தாங்களும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நோய் நொடியின்றிச் சுகமாக நீண்ட காலம் வாழ்வார்கள் என்று எதிர்பார்த்துத் தானே இந்தக் கோவில்களுக்குச் செல்லுகிறார்கள்.\nஇப்பொழுது மட்டுமல்ல, இதற்கு முன்பேகூட கும்பமேளா, கும்பகோணம் மகாமகம், அய்யப்பன் கோவில் மகரஜோதி தரிசனம் என்று சொல்லி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலியானது வாடிக்கையான ஒன்றுதானே\nகடவுள்கள் தங்களைக் கைவிட்டுவிட்டாரே என்று புலம்புவோரும் உண்டு.உங்களுக்குள் இருக்கும் கடவுளை உணராது உலகமெலாம் சுற்றி தேடி என்னபயன். அதற்கு நீங்கள் முதலில் முழுமையான மனிதனாக மனிதனாக மாற வேண்டும்.எப்படி ஒருவனது பாவத்தை(சுமப்பதற்கு அது திண்மமோ, திரவமோ,வாயுவோ அல்ல.) இன்னொருவன் சுமக்க முடியாதோ அதேபோலவே இன்னொருவனுக்காக நீங்கள் இறைவனை வேண்டுதல் செய்வது அர்த்தமற்றது.அல்லது கடவுளுக்கு கொடுத்தால் எல்லாம் சரியாய் விடும் என்று எண்ணும் அப்பாவிகளும் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.இங்கு பக்கத்தில் ஆலயம் இருக்க ஆயிரமைல் கடந்து சென்று,அல்லது மலையேறி வணங்கினால் பெரும் பலனுண்டு என்று என்னும் ஏமாளிகளும் உண்டு.\nக��வுள் நம்பிக்கை என்னும் போதை அளவுக்குமீறி குடிகொண்டு இருப்பதால்தான் - அதைப்பற்றிச் சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.\nபக்தி சிறப்பிதழ்களை வெளியிடும் பத்திரிகை முதலாளிகள், எழுத்தாளர்களாவது இதைப்பற்றி எழுதவேண்டாமா மாறாக என்ன எழுதுகிறார்கள் நேற்றைய நாளேடு ஒன்றின் தலைப்பு என்ன தெரியுமா\nமழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு இடையே கேதார்நாத் கோவில் மட்டும் சேதமின்றித் தப்பிய அதிசயம் என்று தலைப்பிட்டுச் செய்தியை வெளியிடுகிறது.\n கடவுளை நம்பி வந்தவர்கள் பலியாகிவிட்டார்களே, பல துன்பங் களுக்கு ஆளாகிவிட்டார்களே - கடவுள் சக்தி என்ன என்ற சிந்தனை இயல்பாக வந்துவிடும் அல்லவா - அந்த நிலையைப் பக்தர்கள் அடைந்து விடக்கூடாது என்பதற்கான திசை திருப்பும் யுக்திதான் இத்தகைய செய்திகள்.\nஇதில் சில கேள்விகளும் எழுகிறது. கடவுள் தன்னை மட்டும்தான் காப்பாற்றிக் கொள்வாரா தன்னை நாடிவந்த பக்தர்களைக் காப்பாற்றும் சக்தி அல்லது நல்ல மனம் கடவுளுக்கு இல்லையா தன்னை நாடிவந்த பக்தர்களைக் காப்பாற்றும் சக்தி அல்லது நல்ல மனம் கடவுளுக்கு இல்லையா அங்கிருந்த ஏனைய ஆலயங்களில் கடவுள் இல்லையா அங்கிருந்த ஏனைய ஆலயங்களில் கடவுள் இல்லையாஎன்ற கேள்வி எழுகின்றதே.இக்கேள்விக்கு மேற்படி பத்திரிகைகளே வழிசமைக்கின்றன.\nஅய்யப்பன் கோவிலும், சிறீரங்கம் கோவிலும் தீப்பற்றி எரிந்ததுண்டே காளகஸ்தி கோவிலின் நெடுங்கோபுரம் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்தது உண்டே காளகஸ்தி கோவிலின் நெடுங்கோபுரம் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்தது உண்டே\nஇஞ்சை கண்டபடி கதையாதேங்கோ, கடவுளைச் சுயநலவாதி எண்டு சொன்னால் தெய்வ குற்றம் ஆகிவிடும். அது அவரவர் கர்ம வினையாம். தெய்வ தலங்களில் இறந்தால் புண்ணியச் சாவு. ஏன், மெக்காவிலும் ஒவ்வொரு வருசமும் நெரிசலில் சாகின்றவை தானே எல்லாரும் சொர்க்கத்தினுள் இப்போது ஜாலியாய் இருப்பார்கள் என்ற உண்மை தெரியாத அஞ்ஞானியே எல்லாரும் சொர்க்கத்தினுள் இப்போது ஜாலியாய் இருப்பார்கள் என்ற உண்மை தெரியாத அஞ்ஞானியே உமக்கு நரகம் போக விருப்பமா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nvideo:தமிழின் தொன்மையும் மாண்பும்- ...\nநரபலியைத் தூண்டிய மூடநம்பிக்கை விளம்பரங்கள்\nரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 06: [ஆக்கம்:கந்தையா தி...\nஉணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 05: [The religion of t...\nஎந்த ஊரு போனாலும்.. நம்ம ஊர் போலாகுமா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04[The religion of the...\nசிங்கம் 2 வெற்றி பெற்றால் சிங்கம் 3 உறுதி – சூர்யா...\nநவீன தொழில் நுட்பத்தில் விஸ்வரூபம் 2 படம்: கமலஹாசன...\nVIDEO: யாழ்மண்ணிலிருந்து.... ஒரு சோக கீதம்\nவிட்டமின் மாத்திரைகள் – அதிர்ச்சி தகவல்\nஉடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்\nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\nவீடியோ: இறைவன் இருப்பது இங்கே\nதொந்தி வயிறை தொலைக்க வேண்டுமா\nநாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.\nஇலங்கைச் செய்திகள்- 23 -august-2019\nsrilanka tamil news 👉 பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்.. திருகோணமலை கோமரங்கடவல பகுதியில் உள்ள...\nஇந்தியா செய்திகள் 23 august,2019 📺\n👉 17 வயது சிறுமி கர்ப்பம்: 18 வயது சிறுவன் கைது ஆரணியில் , 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய , 18 வயது சிறுவனை ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன் . நான் எவரையும் அல்ல...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், க��ளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகூத்தும் கச்சேரியுமாக மாறிவரும் மரண வீடுகள்\nமுதலில் தமிழ்நாட்டுக்குள் சிறிது தலையை நுழைத்துவிட்டுத் திரும்புவோம். தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் சவங்கள் இன்னும் பாடையிலேய...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\nஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/arasiyal-pesuvom-6-chemparithis-article/", "date_download": "2019-08-23T20:19:37Z", "digest": "sha1:DLJN2HQDGW46L2C4KNDHZUVV6TPBJ7RG", "length": 77100, "nlines": 187, "source_domain": "nadappu.com", "title": "Arasiyal pesuvom - 6 : Chemparithi's Article", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\nஅரசியல் பேசுவோம் – 6 – எம்.ஜி.ஆர் இடி அமீனாகப் பார்க்கப்பட்டது ஏன் : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)\nஎம்.ஜி.ஆரின் ஆட்சியை பொற்காலத்துக்கு ஒப்பிட்டும், ஜெயலலிதா அவரைப் போல் இல்லை என்றும் பலர் தற்போது விமர்சிப்பதைக் காண முடிகிறது. ஆனால், ஜெயலலிதாவின் தற்போதைய அனைத்து அரசியல் விகாரங்களுக்கும் பிதாமகராகவும் வழிகாட்டியாகவும் இருப்���வர் எம்ஜிஆரே\nகலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அதனை எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக அனைத்து லஞ்ச லாவண்ய நடவடிக்கைகளுக்கும் ஒற்றைச்சாளர ஊற்றுக்கண்ணாக அவரே விளங்கினார். அவருக்குத் தெரியாமல் வேறு யாரும் அதில் “பங்குபெற” முடியாது என்ற பரிணாம நிலையே அவரது சாதனை\nதனது திரைப்படங்களில் மதுவுக்கு எதிராக கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் எம்ஜிஆர், ஆனால், கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட மதுவிலக்கை தமது இரண்டாம் கட்ட ஆட்சிக்காலத்தில் ரத்து செய்தார். (அண்ணா ஆட்சிக்காலம் முதல் நடைமுறையில் இருந்த மதுவிலக்கு, கலைஞர் ஆட்சிக் காலத்தில் 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி ரத்து செய்யப்பட்டு, 1973ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி மீண்டும் அமலாக்கப்பட்டது).\nமதுவிலக்கு என்பது ஓர் ஏமாற்று முழக்கம். இது மனச்சாட்சி உள்ளவர்களுக்கு தெரியும். மது இல்லாத தமிழகம் இருந்ததாக கூறுவது முற்றிலும் புரட்டு. சங்கத் தமிழ் நூல்களை உரத்துப் பேசும் சிலரே இப்படி ஒரு பொய்யைக் கட்டவிழ்ப்பதும், கட்டமைப்பதும் எத்தனை பெரிய மோசடி எந்தக் காலத்தில் தமிழகத்தில் மது இல்லை. ஆனால், மதியைக் கெடுக்கும் விஷத்தை மது என்ற பெயரில் தமிழர்கள் அருந்தவில்லை. பனை, தென்னைகளில் இருந்து கிடைத்த ஆரோக்கியமான கள்ளையும், பழங்களையும் இன்ன பிற மூலிகைகளையும் ஊற வைத்த தேரல்களையும் உண்டு, களித்து உடல் வலுவுடன் காணப்பட்டிருக்கின்றனர். இல்லாவிட்டால் போரும், காதலும் எப்படி அவர்களது வாழ்க்கை முறையாக இருந்திருக்க முடியும்.\nஆனால், மது என்ற பெயரால் அந்நிய நிறுவனங்களின் தயாரிப்புகளையும், போதாக்குறைக்கு இங்குள்ள விஷக்கழிவுகளையும் கலந்து கொடுத்ததால்தான் மது என்பது உயிர்க்கொல்லியாக மாறியது. கள் என்பது ஒழிக்கப்படாமல் இருந்திருந்தால் கள்ளச்சாராயம் ஏன் வருகிறது இன்று மதுவுக்கு எதிராக வேஷம் கட்டி ஆடும் பல அரசியல் கட்சிகளின் பொருளாதார மூலதனமே கள்ளச்சாராய வியாபாரத்தின் மூலம் திரட்டப்பட்டதுதான். எம்.ஜி.ஆரும் தனது அரசியல் சுகபோகத் தேவைகளுக்கு சாராய வியாபாரிகளையே நம்பி இருந்தார். அதற்குப் பரிசாக அவர்களை கல்வித் தந்தையர்��ளாகவும், மருத்துவ தேவ தூதர்களாகவும் ஆளாக்கி மகிழ்ந்தார். போலீஸ்காரராக இருந்து மாமூல் வாங்கிப் பிழைத்து, பின்னர் எம்.ஜி.ஆரின் முக்கிய அடியாட்களில் ஒருவராக வாழ்க்கையில் முன்னேறியவர்தான் ஜேப்பியார். அவர் இப்போது தமிழகத்தின் தவிர்க்க முடியாத கல்வித்தந்தை. நாலாந்தரக் காமெடி நடிகராகவும், எம்.ஜி.ஆரின் அடிவருடியாகவும் இருந்த ஐசரிவேலனும், அவரது மகனும் கல்வித் தந்தைகள் ஆனார்கள். இந்த வரிசை ஏ.சி.சண்முகம், ஜி.விஸ்வநாதன், என நீண்டு கொண்டே செல்கிறது. அத்தனை பேரும் இன்று கற்பனையிலும் கணக்கிட முடியாத அளவுக்கு செல்வத்தைக் குவித்து வைத்துள்ள பில்லியன் டாலர் கோடீஸ்வரர்கள். ஏழைப்பிள்ளைகள் அனைவருக்கும் உயர் கல்வி வரை இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற பெருந்தலைவர் காமராஜரின் கனவில், இப்படித்தான் எம்.ஜி.ஆர் அமிலத்தை ஊற்றி எரித்துச் சாம்பலாக்கினார். இத்தனைக்கும் திமுகவில் இருக்கும் போதே, அண்ணாவை எரிச்சல் படுத்துவதற்காக காமராஜரே என் தலைவர் என்ற முழக்கத்தை வேறு முன்வைத்தவர் எம்.ஜி.ஆர். தொடக்கப்பள்ளி வரையிலேனும் ஏழை, நடுத்தரக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கிடைத்து வந்த தரமான கல்வி, எம்ஜிஆர் காலத்திற்குப் பிறகு முற்றிலும் கடைச்சரக்காக மாறியது. எல்.கே.ஜி, யுகேஜிக்கே இப்போது எவ்வளவு பணம் கட்ட வேண்டி உள்ளது என்பதை இன்றைய பெற்றோர் அறிவர். அத்தோடு மட்டுமா எம்.ஜி.ஆர் விட்டார்.\nசென்னை மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தை பழனி பெரியசாமிக்கும், சென்னை வளசரவாக்கத்தின் புறம்போக்கை நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கும், போரூர் புறம்போக்கை சாராய உடையாருக்கும், மருவத்தூர் ஏரிப்புறம்போக்கை பங்காருவுக்கும் எழுதிக் கொடுத்தார். முனு ஆதி, லியாகத் அலிகான், அங்கமுத்து, உக்கம் சந்து, பழக்கடை பாண்டியன், கோடம்பாக்கம் குமார், சுலோச்சனா சம்பத், கல்யாணி ராமசாமி, அனகாபுத்தூர் ராமலிங்கம், பால குருவ ரெட்டியார் இப்படி ஒரு பெரிய ஒட்டுண்ணிக் கூட்டத்தை வாரியங்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்களாக்கி அரசாங்கப் பணத்தைச் சுருட்டிக்கொள்ள ஏற்பாடு செய்தார். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, கோவை முதலாளி வரதராஜுலு போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கும் பதவிகளைத் தானம் செய்தார்.\nதனது அரசியல் எதிரிகளை ஒழிக்கும்பொருட்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, சட்டமன்ற பதவி பறிப்பு, வெடி குண்டு வழக்கு, இந்திராவுக்கு கருப்புக் கொடி காட்டிய தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மீது தாக்குதல், தனது அமைச்சர் மீதே கொலை வழக்கு என எம்.ஜி.ஆரது அரசியல் அக்கிரமங்கள் எல்லையின்றி நீடித்தன.\nஎதிரான கருத்துகளை வெளியிடும் பத்திரிக்கைகள் மீது அடியாட்களை ஏவித் தாக்கினார்; சபாநாயகர் பாண்டியனை ஏவி அரசியல் எதிரிகளை சிறையிலிட்டார்; நக்சல்பாரிகள் மீதான அடக்குமுறையை விசாரிக்கப்போன பத்திரிக்கையாளர்களைத் தேவாரத்தை விட்டுத் தாக்கினார். சிறை – சித்திரவதை – படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்தார்.\nஎம்.ஜி.ஆர் ஆட்சியில் நிகழ்ந்த சில மோசமான சம்பவங்களை அப்போதைய ஏடுகள் சில பட்டியலிட்டிருக்கின்றன. அவற்றில் இருந்து:\nமாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு\nஎம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே, முந்தைய அவசரநிலை ஆட்சியின் போது பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கவும், வேறு சில கோரிக்கைகளுக்காகவும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. மதுரையில் அவர்கள் நடத்திய அமைதியான ஊர்வலத்தின் மீது போலீசும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பாய்ந்து தாக்கினர். மதுரை கலெக்டரே இரும்புத் தொப்பியும் கைத்தடியும் ஏந்தி மாணவர்களை அடித்து நொறுக்கினார். தப்பி ஓடிய மாணவர்களின் விடுதிகளுக்குள்ளும் புகுந்து வெறியாட்டம் போட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ரத்தக் காயங்கள்; 850 பேர் கைதாகி பொய்வழக்குகள்அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம், மாநிலக் கல்லூரி, நெல்லை இந்திய மருத்துவக் கல்லூரி, தியாகராய கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போலீசாராலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் தாக்கப்பட்டனர். பல்கலைக்கழகம் நோக்கி ஊர்வலம் போனபோது ஊழியர்களாலும், போலீசாராலும் தாக்கப்பட்டனர்.சிறுபான்மையினரின் கல்லூரிகள் என்கிற பெயரில் நிர்வாகம் தம்மை ஒடுக்குவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்களும் புதுக்கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் அக்கல்லூரி நிர்வாகங்களை எதிர்த்துப் போராடினர். எம்.ஜி.ஆர் அரசு, கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு மாணவ- மாணவிகளைத் தாக்கவும், ஆ��ிரியர்களைப் பழிவாங்கவும் துணை போனது. எல்லாவற்றுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான எம்.சி.ராஜா விடுதியின் ஊழல்களை எதிர்த்தும், கல் – மண் கலந்த உணவு, அடிப்படை வசதி மறுப்பு ஆகியவற்றை எதிர்த்தும் அவர்கள் பலதடவை முறையிட்டனர். கடைசியாக, அமைதியாக ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கியது போலீசு. தப்பி ஓடி விடுதிக்குள் புகுந்த மாணவர்களை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இரும்புக் கம்பிகள், சைக்கிள் செயின், சோடா பாட்டில்கள் சகிதமாகப் புகுந்து தாக்கினர். விடுதியைச் சூறையாடினர்.\n1974-க்குப் பிறகு ஊதிய உயர்வே கண்டிராத பஞ்சாலைத் தொழிலாளர்கள் 77-78-ல் வேலை நிறுத்தத் தாக்கீது கொடுத்தபோது எம்.ஜி.ஆர். அரசு கண்டுகொள்ளவேயில்லை. வேலைநிறுத்தம் தொடங்கிய இரண்டாம் நாளே போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விடுவதாக எம்.ஜி.ஆர். அரசு முடிவு செய்தது. இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் போலீசை ஏவித் தடியடிப் பிரயோகம் நடத்தியது; நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர் மீது பொய் வழக்குகள் போட்டது. பின்னர், தொழிலாளர்களுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் விலக்கிக் கொள்ளப் போவதாகத் திடீரென்று ‘சுதந்திர’ தினத்தன்று எம்.ஜி.ஆர். அறிவிப்பு செய்தார். ஆனால், போலீசார் எந்த வழக்கையும் விலக்கிக் கொள்ளவில்லை.தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று யார் போராடினாலும், சட்டம் அதன் வேலையைச் செய்யும் என்று மிரட்டினார் எம்.ஜி.ஆர். ஆனால், இந்திரா கைது செய்யப்பட்டதையொட்டி வெடிகுண்டு வீசியும், பஸ்களைத் தாக்கியும் பலரைப் படுகொலை செய்தும் வெறியாட்டம் போட்டுக் கைதான காங்கிரஸ் கட்சியினர் பலரை விடுதலை செய்தார். 1972-ல் தனிக்கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க. வினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்களுக்காக அவர்கள் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கு உத்தரவிட்ட எம்.ஜி.ஆர்., பஞ்சாலைத் தொழிலாளருக்கு எதிராகப் போடப்பட்ட பொய் வழக்குகளை விலக்கிக் கொள்ளவில்லை.\nபோக்குவரத்துத் தொழிலாளர் போட்டத்தின் போது தீவிரமாக நடந்து கொண்டிருந்தன டி.வி.எஸ் – டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் போராட்டங்கள். ஆரம்ப காலத்திலிருந்து தங்கள் மீது நிர்வாகம் திணித்திருந்த காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத் தல��மையைத் தூக்கியெறிந்து கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத் தலைவரான வி.பி. சிந்தன் தலைமையை சென்னை – பாடி டி.வி.எஸ். தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். மதுரையிலிருந்து குண்டர்படையை இறக்குமதி செய்து ஆலைக்குள்ளேயே தொழிலாளர்களைத் தாக்கியது நிர்வாகம்.தொழிலாளருக்குப் பாதுகாப்பு என்கிற பெயரில், பாடி – வில்லிவாக்கம் – அம்பத்தூர் தொழில் வட்டாரமெங்கும் போலீஸ் முகாம்கள் அமைக்கப்பட்டன. டி.வி.எஸ். ஆலைக்குள் நிர்வாகத்தின் குண்டர் படை திரட்டப்பட்டது. நான்கு மாதக் கதவடைப்புக்குப் பிறகு, 350 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்த பிறகு நிர்வாகத்திடம் மன்னிப்புக் கோரும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட்ட தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகத்தின் குண்டர் படையும், போலீசும் தொழிலாளர்களை மிரட்டி அரசு பேருந்துகளில் கடத்திப் போய் டி.வி.எஸ். ஆலையில் உற்பத்தியை நடத்தினர்.டி.வி.எஸ். ஆலைக்கு வெளியே போடப்பட்ட தொழிலாளர் பந்தல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. போராடும் தொழிலாளர்களை குண்டர்கள் தாக்கி அரிவாளால் வெட்டினார்கள். போலீசார் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். டி.வி.எஸ். பாணியைத் தொடர்வது என்று மற்ற முதலாளிகள் தீர்மானிக்கவே, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள்ஸ் ஆலையில் தொழிலாளர்கள் தாக்கப்படுவதும், கதவடைப்பும் தொடங்கியது. சென்னை நகரத் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் செய்தனர்.மதுரை மாநகரத் தேர்தலுக்குப் பிறகு டி.வி.எஸ்., டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் பிரச்சிைனையைத் தீர்க்காமல் அவர்களை ஒடுக்குவதில் இறங்கியது எம்.ஜி.ஆர். அரசு. 1978 அக்டோபர் 16-ல் மாநில மற்றும் மத்திய போலீசை ஏவி தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி அமைதியாக மறியல் செய்த தொழிலாளர்கள் மீது பாய்ந்தது. ஆத்திரமுற்று வேலை நிறுத்தத்தில் இறங்கி வெளியேற முயன்ற “டன்லப்” தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது. “டன்லப்” தொழிற்சங்க அலுவலகத்திலிருந்த குசேலர், கோபு, சுப்பு ஆகிய தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்து கிரிமினல் வழக்குகள் போட்டது.போராட்டத்தை உடைக்கும் எம்.ஜி.ஆர்.- டி.வி.எஸ். முதலாளியின் அராஜக வேலைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டு சங்கமான சி.ஐ.டி.யு. தலைவர் அரிபட் மற்றும் இருவர் உயர் நீதிமன்றத்தருகே உண்ணாவிரதம் இருந���தனர். ஐந்தாம் நாள் “வலது” கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவர்கள் கோபு, சுந்தரம் தலைமையில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க கோட்டை நோக்கி ஊர்வலமாகப் போனார்கள் டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் குடும்பத்தினர். எம்.ஜி.ஆர். அரசின் உத்தரவுப்படி, அவர்களை வழிமறித்து கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தியது மத்திய ரிசர்வ் போலீஸ்படை. பெண்களும், குழந்தைகளும், கம்யூனிஸ்டுத் தலைவர்களும் படுகாயமுற்றனர். அதேசமயம், உயர்நீதிமன்றத்தருகே உண்ணாவிரதமிருந்தவர்களை எம்.ஜி.ஆரின் ரசிகர்படை தாக்கியது. 45 நிமிடம் வெறியாட்டம் போட்டு, போலீஸ் நிலையத்துக்கு அருகாமையில் இருந்த உண்ணாவிரதப் பந்தலைக் கொளுத்தியது; தொழிலாளர்களும் தலைவர்களும் சிதறி ஓடினர்.எம்.ஜி.ஆர். அரசின் இந்தக் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து 1978 அக்.23-ம் தேதி தமிழகம் தழுவிய கடையடைப்பு நடத்துவதாக காங்கிரஸ் மற்றும் ஜனதா தவிர அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்தன. கடையடைப்பை முறியடிப்பதாக எம்.ஜி.ஆர் யுத்தப் பிரகடனம் செய்தார். 10 நாட்களுக்குக் கல்லூரிகள் மூடப்பட்டு வேறு மாநில மற்றும் மத்திய போலீசுப் படைகள் குவிக்கப்பட்டன. போராட்டக்காரர்களில் 10,000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.\nஎதிர்க்கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவியாபாரிகள், கைத்தொழிலாளர்கள், பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினரையும் கடை அடைப்பை முறியடிக்கும்படி பிரச்சாரம் செய்யும் விளம்பரத்தைப் பத்திரிகைகள், வானொலி மூலம் எம்.ஜி.ஆர். நடத்தினார். மன்னார்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கு 22 பேர் காயமடைந்தனர். பல நகரங்களிலும் அ.தி.மு.க. வினர் வெறியாட்டம் போட்டனர். ஆனாலும், மாநிலந்தழுவிய கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது.\nஇனி “டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ்” பாணியிலே தொழிலாளர்களை ஒடுக்குவது என்று முதலாளிகளும் எம்.ஜி.ஆர். அரசும் தீர்மானித்தனர். ஆளும் கட்சித் தலைமையிலான “அல்ட்ரா மரைன்” ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் கூட பலாத்காரமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. அதேகதிதான் போராடிய கோவை லட்சுமி மிஷின் டூல்ஸ், மேட்டூர் மில்ஸ், மின் வாரியத் தொழிலாளர்களுக்கும் நேர்ந்தது. அதன் பிறகு குறிப்படத் தகுந்த அளவு உறுதியாக நடந்தது திருச்சி “சிம்கோ மீட்டர்ஸ்” ஆலைத் தொழிலாளர் போராட்டம்தான். இங்கும் ஐ.என்.டி.யு.சி.யின் தலைமையும், துரோக ஒப்பந்தமும் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டது. அதை எதிர்த்து சி.ஐ.டி.யு. தலைமையில் தொழிலாளர்கள் போராடினர்.டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ் போராட்டங்களை முறியடித்த மமதை, அமெரிக்காவில் தனக்கு “ராஜ உபசாரம்” செய்த “சிம்கோ மீட்டர்ஸ்” முதலாளியிடம் விசுவாசம் காரணமாக போலீசையும், அ.தி.மு.க. வெண் சட்டைப் படையையும் “சிம்கோ” தொழிலாளர் மீது ஏவினார் எம்.ஜிஆர். தொழிலாளர்கள் மீது மட்டுமின்றி, சங்கத்தலைவர் உமாநாத் வீடும் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டது. திருச்சி நகர மக்கள் பலர் தொழிலாளர் பக்கம் நின்று ஒத்துழைத்தனர்.\nதொழிலாளர்களையும், மாணவர்களையும் ஒடுக்கிய பிறகு விவசாயிகள் பக்கம் திரும்பியது, எம்.ஜி.ஆரின் பார்வை. எம்.ஜி.ஆரின் தொகுதியாயிருந்த அருப்புக்கோட்டை அருகே, வாகை குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள் மீது போலீசு துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றது, எம்.ஜி.ஆர். அரசு. அதன்பிறகு வழக்கம் போல இறந்து போனவர் குடும்பத்துக்குத் தலா ரூ 5000 நிதியும், விசாரணைக் கமிஷனும் அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஏற்கெனவே பல கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலந் தழுவிய கடையடைப்பு நடத்தியது. கடையடைப்பை முறியடிக்கும் வெறியுடன் போலீசைக் குவித்து, பேருந்துகளை ஓட்ட முயன்றது, எம்.ஜி.ஆர். அரசு. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 14 விவசாயிகள் பலியாயினர். நெல்லை – சங்கரன் கோவில் அருகே ஒரு துணை போலீஸ் அதிகாரி விவசாயப் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதால், ஆத்திரமடைந்து விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.அதன் பிறகு போலீசார், விவசாயிகள் மீது வெறித்தனமாகப் பாய்ந்தனர். சென்னை – திருவள்ளூர் அருகே வள்ளியூர் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்து மூதாட்டிகள், சிறுமிகள் உட்பட பெண்களை வெளியே இழுத்துப் போட்டு மிருகத்தனமாகத் தாக்கினர். பெண்களை லாரிகளில் ஏற்றி, உணவு, தண்ணீரின்றி கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் நிறுத்தித் துன்புறுத்தி சென்னை மத்திய சிறையில் அடைத்தது போலீஸ். தாக்குண்ட பெண்களைத் தனது பெண் அமைச்சருடன் போய் பார்த்து ஆறுதல் சொல்லி ஏய்க்க முயன்றார், எம்.ஜி.ஆர். போலீசு அவர்களைக் கற்பழிக்காது நல்ல முறையில் நடந்து கொண்டதற்குப் பாராட்டினார். பெண்களை முன்னிறுத்தும் கோழைகள் என்று அவதூறு பேசி, விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது கொலைக்குற்ற வழக்குப் போட்டார். இராணுவத்தை வரவழைத்து போராட்டத்தை ஒடுக்குவதாக மிரட்டினார்.\nஅரசு ஊழியர்கள் மீதான தாக்குதல்\nஒடுக்குமுறைகள் மூலம் அதிகாரத்தின் குரூர ருசியைச் சுவைத்திருந்த எம்.ஜி.ஆர்., ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதும் பாய்ந்தார். ஊதிய உயர்வு, ஓய்வு வயது அதிகரிப்பு மற்றும் பிறகோரிக்கைகளுக்காக 1978 மார்ச்சில் மாநில அரசு ஊழியர்கள் போராடியபோது தனது கட்சி தலைமையில் போட்டிச் சங்கத்தை தொடங்கினார். 30 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. “விவசாயப் பெண்களுக்கு மானத்தைக் காத்துக் கொள்ள துணி கூட இல்லை, உங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமா பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று எச்சரித்தார். பொதுமக்கள் என்கிற போர்வையில் அ.தி.மு.க.வினரை ஏவி அரசு ஊழியர்களைத் தாக்க முயன்றார். ஆயுதங்களுடன் வந்த குண்டர்களைப் பிடித்துக் கொடுத்த போதும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.வேலை நிறுத்தத்தை எதிர்க்கும்படி அரசு ஊழியர்களின் மனைவிமார்களுக்கு கோரிக்கை விட்டார், எம்.ஜி.ஆர். கைதுகள், வேலைநீக்கங்கள், தற்காலிக ஊழியர்கள் வேலைநீக்கம் – என பழிவாங்குவதில் ஈடுபட்டார். வேலைநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை எடுக்கப் போவதாகவும் அறிவிப்புகள் கொடுத்தார். அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டு உருவாகி உறுதிப்பட்டவுடன் சற்றுப் பின் வாங்கிய அவர், சில்லரைச் சலுகைகளை அறிவித்தார். போராட்டத்துக்குத் தலைமையேற்ற சிவ.இளங்கோ தலைமையிலான கும்பலை விலைக்கு வாங்கினார்.\nபோலீசாரையும் விட்டு வைக்காத எம்.ஜி.ஆர்\nபரந்துபட்ட மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக யாரைப் பயன்படுத்தினாரோ, அந்தப் போலீசாருக்கு எதிராகவே எம்.ஜி.ஆரின் தாக்குதல் திரும்பியது. பல்வேறு மாநிலங்களில் போலீஸ் சங்கங்கள் உருவானதைத் தொடர்ந்து தமிழகப் போலீசாரும் நைனார்தாஸ் மற்றும் ஜான் பிரிட்டோ தலைமையில் சங்கம் அமைத்தனர். ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். அதைத் தடை செய்துவிட்டு தானே தனது அடிவருடிகளைக் கொண்ட மூன்று சங்கங்களை அமைத்தார். அதன் கீழ்வர மறுத்த போலீசார் போராட்டத்தில் குதித்தனர். மத்திய ரிசர்வ் படையை வைத்து போராடிய போலீசாரை வேட்டையாடினார் எம்.ஜி.ஆர். போலீஸ் குடியிருப்புகளில் புகுந்து பெண்கள், குழந்தைகளைத் தாக்கினார். சங்கத் தலைவர்கள் தலைமறைவாகினர். அவர்களை வேலைநீக்கம் செய்தார் எம்.ஜி.ஆர்., சங்கம் வைக்கும் முயற்சியை முறியடித்தார்.போலீசுக்கும், விவசாயிகளுக்கும் மட்டுமல்லாது, ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் ஏராளமான தேர்தல் வாக்குறுதி வழங்கினார், எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு நிலமும், கல்லுடைப்போர், மூட்டை சுமப்போருக்கெல்லாம் மாதச் சம்பளமும், வீட்டுக்கொருவருக்கு வேலை, இல்லையானால் 100 ரூபாய் ஈட்டுத் தொகை, ரேசனில் போடும் 5 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ இலவசம், ஏழைகள் – முதியோருக்கு ஓய்வூதியம், வேலையில்லா பட்டதாரிகள், ஆசிரியருக்கு நிவாரண நிதி, தாலிக்குத் தங்கம், வேலையில்லாத நாட்களில் கூலி விவசாயிகளுக்கு ஒரு ரூபாயும் ஒருகிலோ அரிசியும் என்று எவ்வளவோ வாக்குறுதிகள் – அவ்வளவும் காற்றில் பறக்க விடப்பட்டன.\nஇந்துத்துவ இயக்கங்கள் வளர உதவிய எம்.ஜிஆர்\nபெரியாரின் பகுத்தறிவு – சமூக சீர்திருத்த இயக்கங்களைத் தொடர்ந்து சற்று வரம்புக்குள் இருந்த சாதி, மதவெறியர்கள், எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு புதிய நம்பிக்கை – வேகத்துடன் சாதி-மதக் கலவரங்களில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமையில் தொடர்ந்து ஒருவார காலத்துக்கு விழுப்புரம் நகரில் தாழ்த்தப்பட்டவர்கள் வேட்டையாடப்பட்டனர். 12 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர். குடிசைகள் கொளுத்தப்பட்டன. மண்டைக்காடு, புளியங்குடி, மீனாட்சிபுரம், பேர்ணாம்பட்டு, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் சாதி-மதக் கலவரங்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்களும், மீனவர்களும் தாக்கப்பட்டனர். இந்து முன்னணியின் பெயரில், எம்.ஜி.ஆர். கட்சியினரின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.பண்ணையார்களும், அ.தி.மு.க. காரர்களும், முதலாளிகளும், போலீசாரும் பல கொலைகள் புரிந்தனர். தஞ்சை விவசாய சங்கத் தலைவர் வெங்கடாச்சலம், பண்ணையார்களால் கொல்லப்பட்டார். நாகை எம்.பி. முருகையன் அ.தி.மு.க. கவினரால் கொல்லப்பட்டார். மதுராந்தகம் அ.தி.மு.க. அலுவலகத்திலேயே ஒரு தாழ்த்தப்பட்ட பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டார். கோயில் நகை கொள்ளைகளில் அ.தி.மு.க.வினர் சம்பந்தப்படிருந்தனர்.திருச்செந்தூர் கோவிலில் நகை சரிபார்க்கும் அதிகாரி கொல்லப்பட்டார். இந்த வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்கு எம்.ஜி.ஆர் அரசு முயலவேயில்லை; காரணம் தெரிந்ததே\nமூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு, கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதறத் தொடங்கவிட்டது, எம்.ஜி.ஆர் அரசு. போலீஸ் “லாக்-அப்” சித்திரவதை கொலையில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகப் போலீசு, சென்னை – வியாசர்பாடியில் சந்தேகத்தின் பேரில் இழுத்துப்போன ஒரு இளைஞரை அடித்துக் கொன்றது. நியாயம் கேட்கத் திரண்ட பகுதி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரைக் கொன்றது.\nமீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு\nஉலக வங்கி உத்தரவின் கீழ் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதாக முடிவு செய்து பெரும் போலீஸ் படையுடன் போய் இரவோடு இரவாக மீனவர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்காக, ஆத்திரத்தைத் தூண்டி துப்பாக்கி சூடு நடத்தி, பலரைக் கொன்றது; மீனவர் வீடுகளுக்குள் புகுந்து சூறையாடியது.பஸ் வசதி கோரிப் போராடிய மக்களைக்கூட விட்டு வைக்கவில்லை. பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மூவரைக் கொன்றது. பெரும் போலீஸ் படை கிராமத்துக்குள் புகுந்து கண்மண் தெரியாமல் தாக்கியது. மிரண்டு போன மக்கள் தப்பி ஓடி, காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.\nசாதாரண மக்கள் மீது இப்படி கொலைவெறித் தாக்குதல் நடத்திய எம்.ஜி.ஆர். புரட்சிகர சிந்தனையாளர்களை மட்டும் விட்டு வைப்பாரா வட ஆற்காடு, தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நக்சல்பாரிகள் வேட்டை என்ற பெயரில் 21 பேரை மோகன்தாஸ் – தேவாரம் போலீஸ் கும்பல் படுகொலை செய்தது. போலீசின் படுகொலைகளை விசாரிக்கப்போன மக்கள் உரிமை அமைப்பினரையும், பத்திரிக்கையாளரையும் கூட போலீசு தாக்கியது. மாநிலம் முழுவதும் பலர் மீது தேச விரோதப் பொய் வழக்குப் போட்டது.வரம்பில்லாத இலஞ்ச ஊழல், அதிகாரமுறைகேடுகளில் மூழ்கிக் கிடந்த எம்.ஜி.ஆர். அவற்றை அம்பலப்படுத்திக் குற்றஞ்சாட்டுவோரையே பழிவாங்கும் சட்டம் கொண்டு வந்தார். அதன்படி குற்றஞ்சாட்டுவோர்தான் அவற்றை நிரூபிக்க வேண்டும்; தவறினால், அவர்கள் சிறையில் தள்ளப்படுவர் என்று மிரட்டினார். கடும் எதிர்ப்பிற்குப் பிறகு, அதை விலக்கிக்கொண்டார்.அரசை விமர்சிக்கும் “அப்பாவி” பத்திரிக்கைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. ஆபாசத் தடைச் சட்டம், பத்திரிக்கைத் தடைச் சட்டம் என்கிற பெயரில் சுவரொட்டி, கருத்துப் படம், பாடுவது, பேசுவது, எழுதுவது கூட கிரிமினல் குற்றம் என்கிற கொடிய அடக்குமுறைச் சட்டம் கொண்டுவந்தார். குதிரைகளை விரட்டுவது, பட்டம் விடுவது, வாகனங்கள் ஓசை எழுப்புவது, வாகனங்களை சாலைகளில் நிறுத்துவது, பரீட்சைகளில் காப்பி அடிப்பது ஆகியவைகூட கிரிமினல் குற்றங்கள் என்று சட்டம் கொண்டு வந்தது – ஆகியவையெல்லாம் எம்.ஜி.ஆர் அரசின் சாதனைகள்\nகள்ளச்சாராயத்தில் கரைந்த ஊழல் எதிர்ப்பு\nஅ.தி.மு.க. ஆரம்பித்ததிலிருந்து தாய்மார்களுக்காக கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர், சாராயம், லஞ்ச ஊழலின் பரம எதிரி போல நடித்தார். ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்குச் சட்டத்தைக் கடுமையாக்கினார். இது கள்ளச் சாராய பெரும் புள்ளிகளுக்கும், போலீசாருக்கும் கொள்ளையடிப்பதற்கு மிகவும் வசதியாகிப் போனது. கள்ளச் சாராயத்தையும், லஞ்சத்தையும் ஒழிக்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு பணம் கட்டி உரிமை பெற்றவர்களுக்கு மட்டும் சாராயம் குடிக்க அனுமதி என்றார். அப்புறம், படிப்படியாக கள்ளு – சாராயக் கடைகளை முழுவதுமாகத் திறந்து விட்டார். சாராயத் தொழிற்சாலை வைக்கும் உரிமை வழங்கியதில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி அம்பலப்பட்டு போனார்.மதம் ஏழை – எளிய மக்களை ஏய்க்கும் போதையாக இருப்பதைப் போலவே, சினிமா ஒரு கவர்ச்சிப் போதையைத் தருவதைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். அதைக் கொண்டு கிராமப்புற விவசாயிகளையும், நகர்ப்புற உதிரிப் பாட்டாளிகளையும் ஏய்த்தார். போதாக்குறைக்கு சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகளின் கூட்டு, பிற பகுதி உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற உதவியது. சத்துணவு உட்பட ஏழைகள் மீதான அவரது கரிசனையும் தான தருமங்களும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலர்களுக்கே உரித்தான அடிமைகளின் பாலான பரிவுதான்.அவசர நிலையை ஆதரித்த எம்.ஜி.ஆர். அதன் கொடுமைகளை விசாரித்த ஷா, அனந்த நாராயணன் மற்றும் இஸ்மாயில் கமிசன் அறிக்கைககளைக் குப்பைத் தொட்டியில் வீசினார். மாறாக, சென்னை மத்திய சிறை சித்திரவதைகளுக்காக குற்றஞ்சாட்டப��பட்ட பொன்.பரமகுரு, வித்யாசாகர் உள்ளிட்டவர்களுக்குப் பதவி உயர்வளித்தார். ஜனதா ஆட்சியானாலும், அது கொண்டு வந்த தொழிலாளர் விரோத தொழிலுறவு மசோதா போன்றவற்றை ஆதரித்தார். தாய்க்குலத்தைப் பற்றி நீலிக்கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர். ராஜீவ் கொண்டுவந்த பிற்போக்குத்தனமான முஸ்லீம் மண முறிவு (ஷாரியத்) சட்டத்தை ஆதரித்தார்.\nஇதையெல்லாம் விட இடஒதுக்கீடு விவகாரத்தில் இன்னொரு கூத்தும் நடந்தது. 1977ம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளின் ஆலோசனையை ஏற்று, ஆண்டுக்கு 9 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள பிற்படுத்தப் பட்டோர், உயர் வகுப்பினராகக் கருதப்படுவார்கள் என அரசாணை பிறப்பித்தார். 1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இடஒதுக்கீட்டுக்கு எம்.ஜி.ஆர் உலைவைத்துவிட்ட விவரத்தைக் கூறி திமுக தீவிரமாக பரப்புரை செய்தது. இதன் விளைவாக திமுக 38 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக 2 தொகுகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைப்பார்த்து மிரண்டு போன எம்ஜிஆர் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்கனவே கலைஞர் கருணாநிதி காலத்தில் அளிக்கப்பட்டிருந்த 31 சதவீத இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக அதிகரித்து ஆணை பிறப்பித்தார்.\nஆக திரையில் தன்னைப்பற்றி கட்டமைத்திருந்த புரட்சியாளர் சித்திரத்திற்கு சற்றும் தொடர்பில்லாத மோசமான, மக்களுக்கு வெகுமக்களுக்கு எதிரானதோர் ஆட்சியையே எம்.ஜி.ஆர் நடத்தி வந்தார். ஆனால், அதை அந்த மக்களே உணராமல் செய்த பெருமை நம்மூர் கம்யூனிஸ்டுகளுக்கே உரியது. மதுவுக்கும், ஊழலுக்கும் எதிராக அவர்கள் இப்போது கூக்குரலிடுவது சிரிப்பைத் தான் வரவழைக்கிறது. இடி அமீன் ஆட்சி என வர்ணிக்கப்பட்ட எம்ஜிஆரின் மக்கள் விரோத ஆட்சியை கடுமையாக எதிர்க்க வேண்டிய இடதுசாரிகள் அதனை ஆதரித்து வந்த நிலையில், கலைஞர் தலைமையிலான திமுக மட்டுமே தொடர்ச்சியாக 13 ஆண்டுகாலமாக சமரசமின்றி எதிர்த்து வந்தது. வரலாற்றில் இது ஒரு நகைமுரண்தான். எனினும் இதுதான் வரலாறு. திமுகவின் அரசியல் திண்மையை காலமே உரசிப் பார்த்த தருணம் என்றே அதைக் கூறலாம்.\nஅம்பிகா, ராதா, சாராய உடையார் போன்ற தனது எடுபிடிகளுக்கு அரசு சொத்துக்களை அள்ளி வழங்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கு அரசு பதவிகளை தானமாக வழங���கினார். எளியமக்களுக்கு பல்பொடி, செருப்பு, பிளாஸ்டிக் குடம் போன்ற “அதிமுக்கியமான” பொருட்களை இலவசமாக வழங்கினார். அந்த வகையில் அவர் ஒரு வள்ளல்தான். மொத்தத்தில் தனது பத்தாண்டு கால ஆட்சியில், தமிழகத்தின் அடிநாதமான அனைத்து உன்னதங்களையும் கூர் மழுங்கச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர். இவரைப் பின் பற்றாமல் ஜெயலலிதா நாட்டைக் கெடுத்துவிட்டதாக சில எம்.ஜி.ஆர் விசவாசிகள் மூக்கைச் சிந்துவதுதான் வேதனையான வேடிக்கை.\nஎம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போதே, 1982ம் ஆண்டு அரசியலில் பிரவேசம் செய்தவர்தான் ஜெயலலிதா. அப்போது முதல் எம்ஜிஆரிடம் இருந்து கற்றுக் கொண்ட அரசியலைத்தான் அவர் இப்போதும் அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் அரசியல் குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.\n(தகவல் ஆதாரம் : புதிய ஜனநாயகம், முரசொலி உள்ளிட்ட பழைய ஏடுகளில் இருந்து…)\nArasiyal pesuvom - 6 : Chemparithi's Article india news India today latest india news latest tamil news nadappu nadappu news nadappu.com tamil news tamilnadu news tamilnadu today அரசியல் பேசுவோம்- 6 இடி அமீன் இந்திராகாந்தி எம்.ஜி.ஆர் காங்கிரஸ் ஜனதா தமிழகச் செய்தி தமிழகம் தமிழ் தமிழ்ச்செய்தி தொழிலாளர்கள் நடப்பு நடப்பு.காம் முதலமைச்சர்\nPrevious Postதமிழறிவோம் - பதிற்றுப்பத்து -2 : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர் Next Postதமிழறிவோம் - பதிற்றுப்பத்து 1 : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்\nகலப்பட உணவு விற்பனை : தமிழகம் முதலிடம் ..\nதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு : ஆய்வு மையம் தகவல்..\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம்…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் ப��றந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/abirami-crying-promo-puzk3u", "date_download": "2019-08-23T20:30:39Z", "digest": "sha1:X6MUACDRG4DJSGFVC4QLIUVQEYDEDP3A", "length": 9403, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எலிமினேஷனுக்கு தயாராகும் போட்டியாளர்கள்! கதறி அழும் அபிராமி!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் ஒரு நபர் எவிக்ஷன் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் அபிராமி, சேரன், மோகன் வைத்தியா, சரவணன், மற்றும் மீரா ஆகியோர் இடம்பெ���்றுள்ளனர்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் ஒரு நபர் எவிக்ஷன் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் அபிராமி, சேரன், மோகன் வைத்தியா, சரவணன், மற்றும் மீரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nகடந்த வாரமே மோகன் வைத்தியா, வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வனிதா வெளியேறினார். இவர் வெளியில் சென்றது சில போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஎனவே இந்த வாரம், மோகன் வைத்தியா தான் வெளியேறுவார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தெரியாது. எனவே தற்போது நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், தாங்கள் தான் இந்த வாரம் வெளியேறும் நபரா என குழப்பத்தில் உள்ளனர்.\nஅதிலும், நடிகை அபிராமி வெளியில் செல்லும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன் என அழுகிறார். அவரை சேரன், முகேன் ஆகியோர் சமணத்தின் செய்கின்றனர். மோகன் வைத்தியா மனதளவில் வெளியேற தயாராகி விட்டார் என்பது அவர் இந்த ப்ரோமோவில் பேசுவதன் மூலம் தெரிகிறது.\nஎலிமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்த ஏழு பேர் யாரை காப்பாற்றுவார்கள் மக்கள்\nபிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவர் இவர்களில் ஒருவர் தான் இப்போதே அறிவித்த பிக்பாஸ்\nபிக் பாஸின் முதல் எலிமினேஷன் இவரேதான்...அடித்துச்சொல்லும் முன்னாள் போட்டியாளர்...\n கிழிய போவது யார் முகத்திரை\nஇந்த வாரம் யார் யாரை 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்தார்கள் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dhoni-and-thala-ajith-name-missed-list-2019-in-leading-magazine-prw9td", "date_download": "2019-08-23T20:14:40Z", "digest": "sha1:VU3ERJIU3L3UPKJHVQKVY3OVQ7I3WHDF", "length": 10985, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மிஸ்ஸான தல அஜித், தல தோனி!! 'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' லிஸ்டில் வராததால் ரசிகர்கள் அதிர்ச்சி...", "raw_content": "\nமிஸ்ஸான தல அஜித், தல தோனி 'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' லிஸ்டில் வராததால் ரசிகர்கள் அதிர்ச்சி...\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகரும், இளைஞர்களின் ரோல்மாடலாகவும் இருப்பவர் தல அஜித், அதேபோல கிரிக்கெட்டில் பல லட்ச இளைஞர்களின் ரோல் மாடலாக இருப்பவர் தல தோனி இவர்களது பெயர்கள் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய 'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' லிஸ்டில் மிஸ்ஸாகியுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகரும், இளைஞர்களின் ரோல்மாடலாகவும் இருப்பவர் தல அஜித், அதேபோல கிரிக்கெட்டில் பல லட்ச இளைஞர்களின் ரோல் மாடலாக இருப்பவர் தல தோனி இவர்களது பெயர்கள் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய 'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' லிஸ்டில் மிஸ்ஸாகியுள்ளது.\nஇந்தியாவின் புகழ்பெற்ற ஒரு தனியார் நிறுவனம் நடத்திய நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் 2019 ஆண்டுக்கான சர்வேயில் பாலிவுட் பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் ஐந்து இடங்களில் அமிதாப்பச்சன், அமீர்கான், சல்மான்கான், அக்சய்குமார் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் உள்ளனர்.\nஅதேபோல், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோர் முதல் மூன்று இடங்���ளில் உள்ளனர். இந்த பட்டியலில் தெலுங்கு, கன்னடம், மலையாள நட்சத்திரங்கள் யாருமே இடம்பெறவில்லை.\nஅதேபோல் அகில இந்திய அளவில் நம்பகத்தன்மையுள்ள நடிகைகள் லிஸ்டில் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, காத்ரினா கைப், மாதுரி தீக்சித், அலியா பட், கஜோல் ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். கடந்த ஆண்டுகளில் முதல் ஐந்து இடங்களில் இருந்த ஐஸ்வர்யாராய் 6வது இடத்திலும் சன்னிலியோன் 11வது இடத்திலும் உள்ளர். இந்த லிஸ்டில் பிரியங்கா சோப்ரா இடம்பெறவில்லையென்பது கூடுதல் சோகம்.\nஇந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களில் விராத் கோஹ்லி, சச்சின் தெண்டுல்கர், ரோஹித் சர்மா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். இந்த லிஸ்டில் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் அதாவது சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் தல அஜித், கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தல தோனியும் இடம்பெறாதது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.\nரஜினி,விஜய் இடம்பிடித்த டாப் டென் மனிதர்கள் பட்டியலில் தல அஜீத், தல தோனி இருவருக்கும் இடம் இல்லை...\nஇந்தியாவில் அதிகம் சம்பாதித்த 100 பேர்...விஜய் சேதுபதி கூட இருக்கார்...ஆனா அஜீத் பேர் இல்ல...\nபிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்ற ஏ.ஆர்.ரகுமான்\nசம்பள விஷயத்தில் உலகநாயகனையே பின்னுக்கு தள்ளிய நயன்தாரா\nமீண்டும் சினிமாவில் நடிக்க வரும் நக்மா... ரசிகர்கள் கொண்டாட்டம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியா�� அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/will-give-smartphone-to-every-family-in-ap-chandrababu-naidu-pkrk0k", "date_download": "2019-08-23T19:49:34Z", "digest": "sha1:HZCSTXLOCNMU373SAK7HA74NIUL3Q2Q3", "length": 9754, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அனைத்துக் குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்! முதல்வர் அதிரடி அறிவிப்பு...", "raw_content": "\nஅனைத்துக் குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளது ஆந்திரப் பிரதேச மாநில மக்கள் குஷியில் உள்ளனர்.\nபுத்தாண்டு தினத்தை முன்னிட்டு அமராவதியில் உரையாற்றிய ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, “ஸ்மார்ட்போன்களின் உதவியால் சாதாரண மக்களும் அரசின் ஆன்லைன் சேவைகளைப் பெறமுடியும்.\nஎனவே அனைத்துக் குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள் விநியோகிக்கப்படும். நமது மாநிலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் சராசரியாக 10.52 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்தது. அதேநேரம், தெலங்கானாவின் வளர்ச்சி விகிதம் 9.7 சதவிகிதமாகவும், தேசிய சராசரி 7.3 சதவிகிதமாகவும் இருக்கிறது.\nமாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 2013-14ஆம் ஆண்டில் 4.64 லட்சம் கோடியிலிருந்து, 2017-18 நிதியாண்டில் ரூ.8.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 73 சதவிகித வளர்ச்சியாகும். நம் மாநிலத்துக்கு அதிகப்படியான வருவாய் பற்றாக்குறை இருந்தாலும், தெலங்கானாவை விட வேகமான வளர்ச்சியை நாம் பதிவுசெய்துள்ளோம்.\nநம் மாநிலத்தின் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் மதிப்பு 2013-14ஆம் ஆண்டில் ரூ.1.28 லட்சம் கோடியிலிருந்து 2017-18ஆம் ஆண்டில் ரூ.2.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 97 சதவிகித வளர்ச்சியுடன் வேளாண் துறையில் முதன்மை மாநிலமாக ஆந்திரா திகழ்கிறது.\nநம் மாநிலத்தின் தனிநபர் வருவாய் 2014-15ஆம் ஆண்டில் ரூ.93,903லிருந்து 2017-18ஆம் ஆண்டில் ரூ.1,42,054 ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை விட 25.9 சதவிகிதம் கூடுதலாகும்” என்று பேசினார்.\nஅனைத்து குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்ஃபோன்….. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு \nசசிகலாவை முதலமைச்சராக விடாமல் தடுத்தது மோடிதான்….ஓபன் டாக் விட்ட சந்திரபாபு நாயுடு ….\n மோடியை காப்பி அடிப்பதில் போட்டாப்போட்டி... இது மட்டும் நடந்தா ..\nஅடுத்த சில ஆண்டுகளில் தமிழகம் அதலபாதாளத்தில் விழுவதை தவிர்க்க முடியாது... லிஸ்ட் போட்டு பீதி கிளப்பும் அன்புமணி\nசெய்த உதவியை ஈடுகட்டிய கேரளா முதல்வர்... 10கோடியை வாரிக்கொடுத்த பேருதவி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-nadu-assembly/news", "date_download": "2019-08-23T20:19:40Z", "digest": "sha1:CT4NO7GHSIPAXDTZKCJK6TBVDXYAYZJX", "length": 26138, "nlines": 272, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil nadu assembly News: Latest tamil nadu assembly News & Updates on tamil nadu assembly | Samayam Tamil", "raw_content": "\nAjith Kumar: இந்தியளவில் நம்பர் 1 இடம் ப...\nVijay: வெறித்தனம் பாடல் லீ...\nKhaki: ஷூட்டிங் முடியும் ம...\nIndian 2: இந்தியன் 2 படத்த...\nசாதனை படைத்த “ஒத்த செருப்ப...\n20 ஆண்டுகளாக கழிப்பறையில் வாழும் மூதாட்ட...\nமுனைவர் பட்டம் பெற்றார் வி...\nPKL Season 7: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்...\nதனி ஆளா தில்லா போராடிய ரவி...\nஅசாரூதின் - கிரண் மோரே சாத...\n71 ஆண்டுகளில் இல்லாத அளவு ...\nஉலக சாம்பியன்ஷிப் : அரையிற...\nReliance Jio: கடந்த ஒரு ஆண்டாக ஒரே திட்ட...\nBSNL: வெறும் ரூ.49-க்கு 18...\nகூகுளின் இந்த முடிவால் ஆண்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபலூன் உடைத்தே பிரபலமான மனிதர்...\nதினமும் லட்டு மட்டுமே சாப்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு ...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ...\n100 மீட்டரை 11 விநாடியில் ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்னைக்கு பெட்ரோல் விலை ஏற...\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன...\nபிறந்த தேதி, நேரம் தெரியாத...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nTNPSC 2019 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளி...\nஆசிரியர் தகுதித் தேர்வு மு...\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் ப...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nலாஸ்லியா மாதிரி பொண்ணு இருந்தா போ..\nComali: காஜல் அகர்வாலுக்கு பூஜை ச..\nபாசத்துல சிவாஜி கணேசனை மிஞ்சிடுவா..\nபலமான காரணத்துக்காக போராடுபவன் வீ..\nஆக்ஷனில் கலக்கி வரும் த்ரிஷாவின் ..\nமக்களை சரித்திரம் படைக்க தூண்டும்..\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பு..\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் ..\n”2021 டார்கெட்” - மெகா பட்ஜெட்டில் அதிமுக உடன் பி.கே ஒப்பந்தம்; என்ன செய்யப் போகிறது திமுக\nவரும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பி.கே உடன் அதிமுக வைத்த கூட்டணியால், திமுக சற்று கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் ஒபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை\nமுதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.��ர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் மற்றும் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.\nVellore: அப்படியே இந்த மாவட்டத்தை மூன்றா பிரிச்சிடுங்க; தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை\nபுதிதாக மூன்று மாவட்டங்களை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nமறைக்கவில்லை, தகவல் வரவில்லை; நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் சிவி சண்முகம் பதில்\nநீட் மசோதா தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்துள்ளார்.\nTamil Nadu Assembly: ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய சுகாதார மாவட்டம் - முதல்வர் பழனிசாமி\nதமிழக சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி பல்வேறு புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.\nஇனியாவது உள்ளாட்சி தேர்தல் நடக்குமா தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசிடம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபேரவை விதி எண் 110-ன் கீழ் சட்டமன்றத்தில் இன்றைய அறிவிப்புகள் - முதல்வர் பழனிசாமி\nதமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள் பற்றி இங்கு காணலாம்.\nஆடிக் காற்றும் அடிக்காது, அம்மிக் கல்லும் நகராது, ஜெ., ஆட்சியும் பறக்காது - அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுக எம்.எல்.ஏவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவின் பெருமைகளை எடுத்துரைத்தார்.\nசட்டமன்றத்தில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு\nதபால் துறை தேர்வு முறையில் தமிழில் வினாத்தாள் இடம் பெறாதது குறித்து தமிழக சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்ற நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தன.\nTamil Nadu Assembly: தமிழகத்தில் புதிதாக 3 சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும் - முதல்வர் பழனிசாமி\nபுதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல் ஏற்கனவே உள்ள சட்டக்கல்லூரிகள் மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கியுள்ளார்.\nநளினி சிதம்பரத்தை விளாசிய அ���ைச்சர்...அமைதி காத்த திமுக\nகாங்கிரசுக்கு எதிரான போக்கை தமிழகத்தில் திமுக எடுக்கிறதோ என்ற சந்தேகத்தை சட்டமன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன. சட்டமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தை சுகாதார நலத்துறை அமைச்சர் விளாசியபோது எந்தப் பக்கமும் இருந்தும் எந்த சலனமும் இல்லை.\nTamil Nadu Assembly: அடுக்கி தள்ளிய அமைச்சர் சிவி சண்முகம்; நிரம்பி வழிந்த நீதித்துறை மேம்பாட்டுத் திட்டங்கள்\nசட்டம், நீதித்துறை, சிறைத்துறை மேம்பாட்டிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று அமைச்சர் சிவி சண்முகம் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விளக்கம் அளித்தார்.\nTN Assembly Session: நீட் விவகாரத்தில் மத்திய அரசை கண்டிக்க முடியாது- பின் வாங்கிய தமிழக அரசு\nதமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஏழாம் நாளான இன்று, அவையில் என்னென்ன விவாதங்கள் நடைபெற்றன என்று இங்கே காணலாம்.\nஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் எவ்வாறு ஆட்சிக்கு வந்தார்கள்\n''மக்கள் தந்த பதவியை ஸ்டாலின் குனிந்து பெறவில்லை. உதய சூரியன் உச்சி நெருப்பாய் தவிப்பாய். தமிழருக்கு இடரேனும் வந்தால் உன் கால்கள் முன்னே செல்லும். தலைகனம் இன்றி வாழ இலக்கணம் எழுதியவரே'' என செந்தில் பாலாஜி பேசினார்.\nTN Assembly Session: மின் உற்பத்தியில் தமிழகத்தைப் பார்த்து வியக்கும் வல்லரசு நாடுகள் - அதிமுக பெருமிதம்\nதமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் 5ஆம் நாளான இன்று, அவையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து இங்கே காணலாம்.\nTN Assembly Session: விவசாயிகள் கடன் தள்ளுபடி என அதிமுக அரசு மோசடி - திமுக சரமாரி புகார்\nதமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் நான்காம் நாளான இன்று, என்னென்ன விவாதங்கள் நடைபெற்றன என்று இங்கே காணலாம்.\nசெல்லூர் ராஜு குட்டிக்கதை சொல்லி ஸ்டாலினுக்கு பஞ்ச்; சிரிப்பலையில் மூழ்கிய சட்டமன்றம்\nகூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லுர் ராஜு இன்று சட்டமன்றத்தில் ரஜினி ஸ்டைலில் குட்டி கதை ஒன்றைச் சொன்னார். சபையே சிறிது நேரம் சிரிப்பலையில் மூழ்கியது\nஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது - சி.வி.சண்முகம் திட்டவட்டம்\nதமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாது என்று கனிமவளத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் திமுக சட்டமன்ற உறுப்பினரின் தீா்மானம் மீது திட்டவட்டமாக பதில் அளித்துள���ளாா்.\nபென் டிரைவ்க்கு தமிழ் வார்த்தை என்ன\nவீரமாமுனிவர் காலத்தில் இருந்து இதுபோன்ற புதிய சொல் அகராதிகள் உருவாகப்பட்டுள்ளன. அதுபோல புதிய தமிழ் நவீன சொல் அகராதி தயாரிக்கப்பட்டு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் என அதிமுக உறுதி.\nபென் டிரைவ்க்கு தமிழ் வார்த்தை என்ன\nவீரமாமுனிவர் காலத்தில் இருந்து இதுபோன்ற புதிய சொல் அகராதிகள் உருவாகப்பட்டுள்ளன. அதுபோல புதிய தமிழ் நவீன சொல் அகராதி தயாரிக்கப்பட்டு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் என அதிமுக உறுதி.\nபொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது: நிர்மலா சீதாராமன்\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nEpisode 61 Highlights: பிக் பாஸ் வீட்டின் தலைவராக முதன்முறையாக முடி சூடினார் சேரன்..\nஇனி வாகன விற்பனை அமோகமாக இருக்கும்- சொல்லிவிட்டார் நிர்மலா\n71 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆஸி.,யிடம் உலகமகா அசிங்கப்பட்ட இங்கிலாந்து\nPKL Season 7: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்...: சொந்த மண்ணில் சாதிக்க முடியாத சோகம்\nதனி ஆளா தில்லா போராடிய ரவிந்திர ஜடேஜா... : இந்திய அணி 297 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’\nஅசாரூதின் - கிரண் மோரே சாதனையை 29 ஆண்டுக்கு பின் சமன் செய்த டிம் பெயின் - வார்னர்\nமாருதி சுஸுகி மினி எஸ்யூவி காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41659807", "date_download": "2019-08-23T20:54:48Z", "digest": "sha1:CTK3HKXO4EFWTBV2SNQFTBXPPZ7TZJTG", "length": 5491, "nlines": 112, "source_domain": "www.bbc.com", "title": "இன்றைய கார்ட்டூன் - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n நியூட்ரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம்\nவட கொரியா பற்றி நாடகம்: தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல்\nஇலங்கை டி 20 கேப்டன் தரங்க பாகிஸ்தான் செல்ல மறுப்பு: புதிய கேப்டன் பெரேரா\nஷி ஜின்பிங் ஐந்தாண்டு ஆட்சி: சீனா பெற்றதும் இழந்ததும் 5 அட்டவணையில்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி ���மிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23765&page=3&str=20", "date_download": "2019-08-23T20:22:35Z", "digest": "sha1:QYLTF2UEQAYPIQELSAN2X45LETDPSN4I", "length": 5095, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமாட்டிறைச்சி சாப்பிட விழா எதற்கு\nமும்பை: மாட்டிறைச்சி சாப்பிடவும், முத்தம் கொடுக்கவும் விழா எதற்காக கொண்டாடுகிறீர்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.\nமும்பையில் உள்ள கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: உங்களுக்கு மாட்டிறைச்சி சாப்பிட வேண்டுமா, தாராளமாக சாப்பிடுங்கள். முத்தம் கொடுக்க வேண்டுமா.. கொடுங்கள். யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. ஆனால் இதற்கெல்லாம் விழா எடுத்து கொண்டாடுவது நியாயமா\nபார்லி., மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு ஆதரவாக மாணவர்கள் சிலர் பேசுகிறார்கள். இங்கே என்ன தான் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.\nகடந்த ஆண்டு மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்த போது, சென்னை ஐஐடி.,யில் மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D(Johan-Paris)/", "date_download": "2019-08-23T20:19:23Z", "digest": "sha1:NP6KYUVDVIVGBYYZQSFGNFIXBDH5JGT6", "length": 2730, "nlines": 16, "source_domain": "maatru.net", "title": " யோகன் பாரிஸ்(Johan-Paris)", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nCarnaval of Nice 2008 in France -வசந்தக் களியாட்டம் 2008 நீஸ்-பிரான்ஸ்\nவருடா வருடம் தென் பிரான்சின் நீஸ்(Nice) நகரில் நடைபெறும் Carnaval வசந்தக் களியாட்டம்பார்க்கச் சென்ற மாதம் சென்ற போது எடுத்த படங்கள்.இயல்பாகவே இப்பிரதேசம் கடற்கரையானதால் அதிக குளிரற்ற சூழல் இந்த விழாவுக்கு தோதாக அமைந்தது.இக்களியாட்டு விழாவுடன் மலர்க் காட்சியும் ஒருங்கே ஒழுங்கு செய்வார���கள். இதைப் பார்க்கஉல்லாசப் பிரயாணிகளுடன் உள்ளூர் வாசிகளும் திரளுவார்கள். இத்தடவை 60...தொடர்ந்து படிக்கவும் »\nதாயும் சேயும், நமக்குச் சிலையும்.....\nஇணையத்துள் மேயும் போது, இந்த அற்புதமான அழகிய கணங்களைக் கண்டேன்.அத் தாயின் நாணம், அருமையாகப்...தொடர்ந்து படிக்கவும் »\nகருத்துக் கணிப்பும் ….பிரன்சுப் பொதுத் தேர்தலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/santo-chinnapa-thevar.html", "date_download": "2019-08-23T21:16:02Z", "digest": "sha1:I2KUGLEPM2LIEMCAOFSPPQHUWPAQW4WM", "length": 12536, "nlines": 219, "source_domain": "sixthsensepublications.com", "title": "சாண்டோ சின்னப்பா தேவர்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nவேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள்\nதேக சந்தேகங்கள் - தெளிவான பதில்கள்\nஇந்த நூலில் பா. தீனதயாளன் அவர்கள் தேவரின் வாழ்க்கையை மிகவும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் நமக்குத் தந்திருக்கிறார். அவருக்கு நன்றிநூலாசிரியர் பா. தீனதயாளன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். தீவிரமான ஆய்வாளரும்கூட. தமிழ் சினிமாவின் அதிமுக்கிய ஆளுமைகளான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் புத்தகமாகப் பதிவுசெய்திருக்கிறார். இவர் எழுதிக்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு விரைவில் சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடாக வரவிருக்கிறது. இப்படி தேவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய பண்புகளும் பாடங்களும் ஏராளம். சாத்தி” வசூல் இவரிடம் பக்தி கொள்ள வைத்தது. இவரது பெருந்தன்மை லஷ்மிகாந்த், பியாரிலாலை இவருக்குப் பணிய வைத்தது. மாபெரும் ஜாம்பவான்களான ஏவி.எம், வாஹினி, ஜெமினி பட நிறுவனங்கள் கோலோச்சி வந்த திரை உலகத்தை தன்பால் திரும்ப வைத்த பெருமைக்குரியவர். தன் குலத்தவரான சிவாஜிகணேசன் தன் இனம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் அவரோடு தோளோடு தோள் கொடுத்து செயல்பட்டாலும், எம்.ஜி.ஆருக்குத் தான் செய்துகொடுத்த சத்தியத்துக்காக அவரை வைத்துப் படமெடுக்காதிருந்த நேர்மை இவர் புகழை பன்மடங்கு உயர்த்தியது. இவரது பயமில்லாத்தன்மைதான் எல்லோருக்கும் வாத்தியாராக இருந்தவரை இவரை வாத்தியாராக ஏற்க வைத்தது. ஹிந்தி சினிமாவின் கனவு நாயகனான ராஜேஷ் கன்னாவை ”ஹாத்தி மேரா ஒரு சமயம் பெற்றோர் கோயிலுக்கு அழைத்தபோது “மருதமலை சாமியை எப்பப் பார்த்தா என்னநூலாசிரியர��� பா. தீனதயாளன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். தீவிரமான ஆய்வாளரும்கூட. தமிழ் சினிமாவின் அதிமுக்கிய ஆளுமைகளான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் புத்தகமாகப் பதிவுசெய்திருக்கிறார். இவர் எழுதிக்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு விரைவில் சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடாக வரவிருக்கிறது. இப்படி தேவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய பண்புகளும் பாடங்களும் ஏராளம். சாத்தி” வசூல் இவரிடம் பக்தி கொள்ள வைத்தது. இவரது பெருந்தன்மை லஷ்மிகாந்த், பியாரிலாலை இவருக்குப் பணிய வைத்தது. மாபெரும் ஜாம்பவான்களான ஏவி.எம், வாஹினி, ஜெமினி பட நிறுவனங்கள் கோலோச்சி வந்த திரை உலகத்தை தன்பால் திரும்ப வைத்த பெருமைக்குரியவர். தன் குலத்தவரான சிவாஜிகணேசன் தன் இனம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் அவரோடு தோளோடு தோள் கொடுத்து செயல்பட்டாலும், எம்.ஜி.ஆருக்குத் தான் செய்துகொடுத்த சத்தியத்துக்காக அவரை வைத்துப் படமெடுக்காதிருந்த நேர்மை இவர் புகழை பன்மடங்கு உயர்த்தியது. இவரது பயமில்லாத்தன்மைதான் எல்லோருக்கும் வாத்தியாராக இருந்தவரை இவரை வாத்தியாராக ஏற்க வைத்தது. ஹிந்தி சினிமாவின் கனவு நாயகனான ராஜேஷ் கன்னாவை ”ஹாத்தி மேரா ஒரு சமயம் பெற்றோர் கோயிலுக்கு அழைத்தபோது “மருதமலை சாமியை எப்பப் பார்த்தா என்ன அந்த இடத்தைவிட்டு மலையும் நகரப்போவதில்லை. சிலையும் பறக்கப் போவதில்லை” என்று கேலி பேசியவரை, ”நான் கல்லில்லை, கடவுள்” என்று முருகன் உணரச் செய்தான். தேவர் குலம் காக்கும் வேலன் காலடிகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார் தேவர். தொட்டதெல்லாம் துலங்கியது. காபி கம்பெனியில் எடுபிடியாக இருந்த தேவருக்கு ஆறு ரூபாய் மாதச் சம்பளம். பின்னர் இரும்புப் பட்டறையில் ஒன்பது ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தார். அண்ணனின் வீரமாருதி தேகப் பயிற்சி சாலையில் குஸ்தி பயிற்சியில் ஈடுபாடு. எப்போதும் பசி, பஞ்சம், பட்டினி என்று ஓடிய வாழ்க்கை. ஒன்பது ரூபாய் சம்பளம், யானை வாய்க்கு சோளப்பொறி கொடுத்த கதையாகத்தான் இருந்தது. பெரிய சண்டியர் என்று பெயரெடுத்தவர்தான். என்றாலும், நாணயஸ்தனாக இருக்க வேண்டும் நினைத்ததால் சாப்பிட்டதற்கான கடனைத் தரமுடியாது அடிவாங்கி அவமானப்பட்டார் தேவர். அதனால் ஏழைமையை வென்��ுவிட வேண்டும் என்ற வெறி மனத்துக்குள் கனன்றவண்ணம் இருந்தது.\nYou're reviewing: சாண்டோ சின்னப்பா தேவர்\nவேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள்\nதேக சந்தேகங்கள் - தெளிவான பதில்கள்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244270.html", "date_download": "2019-08-23T19:53:50Z", "digest": "sha1:E337QX7JERF7TEXTOH7QTDTYTETBLJLR", "length": 14650, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "ஆசிரியர் மற்றும் பொலிஸ் அதிகாரியால் சீரழிந்த மாணவி..!! – Athirady News ;", "raw_content": "\nஆசிரியர் மற்றும் பொலிஸ் அதிகாரியால் சீரழிந்த மாணவி..\nஆசிரியர் மற்றும் பொலிஸ் அதிகாரியால் சீரழிந்த மாணவி..\nகொசோவோ நாட்டில் பாடசாலை ஆசிரியருக்கு எதிராக புகார் அளிக்க சென்ற மாணவியை மிரட்டி பொலிஸ் அதிகாரி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொசோவோ நாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பில் அந்த திருமணமான ஆசிரியருக்கு எதிராக குறித்த மாணவி புகார் அளிக்கும் பொருட்டு காவல் நிலையம் சென்றுள்ளார்.\nமாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸ் அதிகாரி ஒருவர், விசாரணைக்கு உதவும் என கூறி மாணவியை பல்வேறு கோணத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்.\nஅதன்பின்னர் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் குறித்த மாணவிக்கு தொல்லை அளித்து வந்துள்ளார் அந்த பொலிஸ் அதிகாரி.\nமட்டுமின்றி ஒருநாள் இரவு விருந்துக்கு அழைத்த பொலிஸ் அதிகாரியின் அழைப்பை ஏற்க மறுத்த மாணவியை,\nபாலியல் தொழிலாளி என விளம்பரப்படுத்துவதாக கூறி மிரட்டியுள்ளார். மட்டுமின்றி நேரடியாக மாணவியின் குடியிருப்புக்கே சென்று மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇந்த நிலையில் அந்த அதிகாரியுடன் செல்ல ஒப்புக்கொண்ட மாணவியை விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்று அவருடன் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.\nதொடர்ந்து அந்த மாணவியை மிரட்டி ஓராண்டு காலம் பாலியல் உறவுக்கு உட்படுத்தியுள்ளார் அந்த அதிகாரி.\nஇந்த நிலையில் கடந்த ஜனவரி 15 ஆம் திகதி மாணவி கர்ப்பமான தகவல் வெளியானதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைக்க வைத்துள்ளார்.\nதமக்கு ஏற்பட்டுள்ள சம்பவங்களை பெற்ற��ருக்கு தெரியப்படுத்தாமல் வந்த மாணவி ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஅதிலிருந்து மீண்ட அவர் இறுதியில் வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து தமது நிலையை அவரிடம் விளக்கியுள்ளார்.\nஇந்த விவகாரம் பொலிஸ் வட்டாரத்தை உலுக்கிய நிலையில், கடந்த செவ்வாய் அன்று அந்த பொலிஸ் அதிகாரியை கைது செய்துள்ளனர்.\nதற்போது இந்த விவகாரம் கொசோவோ நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் ஜனாதிபதி ஹாஷிம் தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார்.\nமட்டுமின்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், மாணவிக்கு நீதி கிடைக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.\nசொந்த மகளை வளர்ப்பு தந்தைக்கு விருந்தாக்கிய கொடூர தாயார்..\nவவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் பலி\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர் கைது..\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் – பயங்கரவாதிகள் உள்பட 8 பேர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ வீரர் வீர மரணம்..\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான் பிரதமர்..\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகளா\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு..\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு\nமாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவு விரைவில்\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ…\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான்…\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள்…\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி…\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு…\nமாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவு விரைவில்\nகிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு \nமேற்கு வங்கத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி..\nமீண்டும் பின்னடைவு: கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் -நிதி நடவடிக்கை…\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டம் \nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ வீரர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2010/10/blog-post_20.html", "date_download": "2019-08-23T20:31:25Z", "digest": "sha1:AMWNMCERQG54QL6TUDTKHQKUGFQDTC4B", "length": 6936, "nlines": 86, "source_domain": "www.nsanjay.com", "title": "ஒரு கைதியின் டைரியில் இருந்து.. | கதைசொல்லி", "raw_content": "\nஒரு கைதியின் டைரியில் இருந்து..\nகடத்தப்பட்டு, காணாமல் போய் கைது செய்யப்பட்ட, சிறைகளிலும் தடுப்பு முகாங்களிலும் வாழும் மக்களுக்கு மறுவாழ்வு என்ற பெயரில் விடுதலை என்று அறிவிக்கப்பட்ட மகிழ்சியில்...\nஇங்கு வரும் பேப்பர் எலாம்\nயாழ் செய்தி சொல்லும் அம்மா ... \nகாணமல் போன உன் மகன்\nநாளை வருவான் என்று எண்ணி\nநாற்பது வயதுக்கு மேல் ஆகி இருக்கும்\nநீ பெத்த மகளுக்கு - இந்த\nஒவொரு நாளும் விடியும் போது\nயாரேனும் வந்து என் செய்தி\nநாளை வருவான் என்று எண்ணி\nநிச்சயம் ஒரு நாள் வருவேன்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபனங்காய்ப் பணியாரம் என்று சொல்லும் போது எமது பாரம்ப ரியம் நினைவுக்கு வரும். ஏனெனில் எமது மண்ணுக்கே உரித்தான பனை வளங்களில் இருந்து ப...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nதேசிய இலக்கிய விழா 2012 மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது.. (யாவும் கற்பனையே...) இரவெல...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பி���தான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nதொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா\nயாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://legaldocs.co.in/tamil/property-verification", "date_download": "2019-08-23T21:07:44Z", "digest": "sha1:YHT6OWJULG6XG2PNQQABOY4QXAPT4V57", "length": 22178, "nlines": 300, "source_domain": "legaldocs.co.in", "title": "சொத்து சரிபார்ப்பு | இந்தியாவில் ஆன்லைன் சொத்து ஆவண சரிபார்ப்பு", "raw_content": "\nசொத்து சரிபார்ப்பதற்காக ஆன்லைன் விண்ணப்பிக்கவும்\nசொத்து ஆவணங்கள் உடனடியான சரிபார்ப்பு செய்யவும்.\nஇந்தியாவின் மிகவும் நம்பகமான சட்ட ஆவணங்கள் போர்டல்.\nஇல்லை அலுவலக வருகை, இல்லை மறைக்கப்பட்ட செலவு\nயாரோ ஒரு சொத்து வாங்க அல்லது வீட்டுக் கடன் அல்லது கடன் அல்லது நீண்ட கால குத்தகை மீது சொத்து எடுத்து எதிராக அடமானம் சொத்து எடுக்க விரும்புகிறார் போதெல்லாம், அது அவர்களுக்கு அதனால் வாங்க ஒரு முடிவை எடுப்பதற்கு முன் சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களை சரிபார்க்க அவசியம் எதிர்காலத்தில் உரிமையாளர் ஏனெனில் முறையற்ற ஆவணங்கள் சட்ட இன்னலை இல்லை.\nLegalDocs மணிக்கு நாம் நிபுணர்கள் குறிப்பாக சொத்து ஆவணங்கள் சரிபார்த்தலின்மை நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் செயல்முறை பற்றி சிறந்த ஆலோசனை வழங்க முடியும் வேண்டும். சொத்து காசோலை எளிதாக இருந்ததில்லை.\nசெயல்முறை சொத்து ஆவணம் சரிபார்ப்பு\nவிண்ணப்பம்: அடிப்படை தகவல்களை வழங்க LegalDocs வலைத்தளத்தில் வடிவம் நிரப்பவும்,\nசொத்து தொடர்பான ஆவணங்கள் பக்கத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சமர்ப்பி\nமீளாய்வு மற்றும் ஒப்புதல்: அலுவலகம் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மற்றும் சொத்து சரிபார்ப்பை legaldocs நிபுணர்களிடம் இருந்து ஒப்புதல் பெற.\nதேவைப்பட்டால் ஆவணங்கள் சொத்து சரிபார்ப்பு\nவிற்பனை பத்திரம் விற்பனை ஒப்பந்தம் விருப்பம்\nஅங்கீகாரம் பெற்ற நபர் ஆகியவை அதில் பத்திரம் பகிர்வு பத்திரம்\nசொத்து தலைப்பு சொத்து தற்போதைய உரிமையை காட்டுகிறது மற்றும் அது துணை பதிவாளர் அலுவலகத்தில் பதிவுகளை காணப்படுகிறது.\nஅது பரிசோதிக்கப்பட வேண்டும் மற்றும் வாங்குபவர் அடமானங்கள் அல்லது அடமானம் விற்பனையாளர் செலுத்தப்பட வேண்டும் அதை சேர்த்து வாங்க தயாராக இருக்க வேண்டும் தொடர்பான ஆவணங்களை மீது ஏதாவது அடமானங்கள் பின்னர் இருந்தால்.\nஅது சொத்து உரிமைகள், அடமானங்கள், சொத்து வரி போன்ற த இலவச போது வழங்கப்பட்ட சான்றிதழை உள்ளது\nதிட்டம் ஒப்புதல் பகுதியில் கட்டியெழுப்பப்பட்ட:\nஒப்புதல் திட்டம் அரசாங்கம் ஒப்புதல் அளித்தது பகுதியில் வரை கட்டப்பட்டுள்ளன என்று ஏதாவது எங்கே சொத்து உண்மையான கட்டுமான இந்த இரண்டு வேறுபாடு, அது பிரச்சனையில் ஏற்படுத்தியிருக்கும் உள்ளது இடத்திற்கு எடுத்துள்ளது ஒன்று.\nஇந்த விற்பனையாளர் வழக்கமான அடிப்படையில் அரசாங்கத்திற்கு சொத்து வரிசெலுத்தலை வருகிறது என்று நிரூபித்த ரசீதுகள் உள்ளன.\nKhata சாரம் / Khata சான்றிதழ்\nவழக்கு அடிப்படையில் சொத்து மற்றும் அரசின் தேவைகள் மற்றும் வழக்கு வகையைப் பொறுத்து மற்ற ஆவணங்கள்.\nஅஷ்யூரன்ஸ் பரிமாற்றத்தில் ஈடுபடும் சொத்து வழக்காடலின் இருந்து இலவச என்று\nஎளிதாக சரிபார்ப்பு பிறகு சொத்துக்களுக்கு எதிராக கடன் வாங்குவதைத்\nவிற்பனையாளர் சொத்து விற்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார் அஷ்யூரன்ஸ் என்று\nபோலி அல்லது போலி ஆவணங்களை வழங்கிய என்றால் ஒரு பரிவர்த்தனை தவிர்ப்பது\nவிற்பனையாளர் அதே சொத்து பல முறை மற்றும் ஆன்லைன் சொத்து சரிபார்ப்பு மூலம் தவிர்க்க முடியும் மோசடி மக்கள் விற்க முயற்சிக்கலாம்.\nசொத்து சரிபார்ப்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஎப்படி சொத்து சரிபார்க்க ஆன்லைன்\nLegalDocs online.You ஆன்லைன் ஆன்லைன் சொத்து சரிபார்ப்பு மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம் சொத்து சரிபார்ப்பு சிறந்த தீர்வுகளை வழங்குகிறது.\nசொத்து வாங்குவதற்கு சட்டரீதியான ஆவணங்கள் தேவையான\nசொத்து சரிபார்ப்பு மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியல் சொத்து வாங்குவதற்கு தேவைப்படும் என்று ஆவணங்களாகும்.\nநீங்கள் போது சொத்து சரிபார்ப்பு செய்ய வேண்டும்\nநீங்கள் ஒரு சொத்து வாங்கும் போதெல்லாம், அல்லது குத்தகைக்குப் அது எடுத்து அல்லது சொத்துக்களுக்கு எதிராக கடன் பெற்று நீங்கள் சொத்து ஆவணங்கள் நம்பகத்தன்மையை சரிபார்க்க சொத்து சரிபார்ப்பு செய்ய வேண்டும்.\nயார் சொத்து ஆவணம் சரிபார்ப்பு செய்ய முடியும��\nLegalDocs நிபுணர்கள் நீங்கள் முழு ஆவணம் சரிபார்ப்பு செய்ய முடியும்.\nஎப்படி சொத்து சரிபார்ப்பு பெங்களூர் செய்ய\nசொத்து சரிபார்ப்பு பெங்களூர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள படி செயல்முறை மூலமாக செய்து படிகளைப் பின்பற்றவும்.\nஅது சொத்து சரிபார்ப்பு செய்து தேவையா\nஅது சொத்து சரிபார்ப்பு done.Property ஆவணம் சரிபார்ப்பு பெற கட்டாயமல்ல போன்ற தலைப்பு, உரிமைத்தன்மை த முதலியன சொத்துரிமைக்கான வாங்குபவர் மனதில் சந்தேகம் எந்த வகையான அழிக்க செய்யப்படுகிறது\nஎவ்வளவு நேரம் அது சொத்து சரிபார்ப்பதற்காக எடுக்கும்\nசொத்தின் சட்டப்பூர்வ சரிபார்ப்பு 5-8 நாட்கள் LegalDocs மூலம் செய்யலாம்.\nகிடைக்கும் சொத்து சரிபார்ப்பு செய்து கட்டணம் என்ன\nஅது வழக்கு அடிப்படையில் வழக்கு வேறுபடுகிறது மற்றும் காரணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது. விவரங்கள் தெரிந்து கொள்ள எங்கள் நிபுணர் இணையவும்.\nசொத்து சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு ஈடுபட்டு காலத்தில் என்ன\nபொதுவாக அது LegalDocs மூலம் சொத்து சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு உள்ள 5 முதல் 8 நாட்கள் எடுக்கும்.\n10 பைனான்ஸ் கோட்பாடுகள் ஒவ்வொரு வணிக உரிமையாளர் தெரிந்துகொள்ள வேண்டும்\nஇந்த விரிவான வழிகாட்டி மூலம் படித்து 10 அடிப்படை கணக்கு கோட்பாடுகள் ஒவ்வொரு வணிக உரிமையாளர் தெரிந்து கொள்ள வேண்டும் புரிந்து\nஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்கி - எப்படி ஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்க - LegalDocs\nவிரிவாக எப்படி அரசாங்க இணையதள / ஜிஎஸ்டி போர்டல் இருந்து ஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்க படி செயல்முறை மூலமாக படி விளக்கினார்.\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் (GSTR): ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - LegalDocs\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - GSTR 11 வகையான உள்ளன, எல்லாம் நீங்கள் ஜிஎஸ்டி வருமானத்தை (GSTR) இங்கே பல்வேறு வகையான பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் (GSTR): ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - LegalDocs\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - GSTR 11 வகையான உள்ளன, எல்லாம் நீங்கள் ஜிஎஸ்டி வருமானத்தை (GSTR) இங்கே பல்வேறு வகையான பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.\nஅறிவு மையம் - பக்கம் 1 | Legaldocs\nஅறிவு மையம் - பக்கம் 1 | Legaldocs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40775260", "date_download": "2019-08-23T20:38:36Z", "digest": "sha1:L4L3ESLGXIMY7QGHZ6ZKCFULGTVEBL7O", "length": 12788, "nlines": 123, "source_domain": "www.bbc.com", "title": "கலாம் நினைவிடத்தில் குரான், பைபிள் வைக்கப்பட்டதால் சர்ச்சை - BBC News தமிழ்", "raw_content": "\nகலாம் நினைவிடத்தில் குரான், பைபிள் வைக்கப்பட்டதால் சர்ச்சை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption இருபது கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கலாம் நினைவிடத்தை பிரதமர் மோதி கடந்த வாரம் திறந்துவைத்தார்.\nதமிழ்நாட்டில், ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவரது சிலையுடன் பகவத் கீதை சிலையாக வடிக்கப்பட்டிருந்ததற்கு அருகில் பைபிள் மற்றும் குரான் வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படும் கலாம் நினைவிடத்தில் எந்தவித முன் அனுமதியின்றி கலாமின் பேரன் அப்துல் சலீம் பைபிள் மற்றும் குரான் புத்தகங்களை வைத்தார் என்று இந்து மக்கள் கட்சியினர் காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர்.\nஇருபது கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கலாம் நினைவிடத்தை பிரதமர் மோதி கடந்த வாரம் திறந்துவைத்தார்.\nநினைவிட திறப்பு விழாவிற்குள் அங்கு எல்லாப் பொருட்களையும் வைக்க முடியாத காரணத்தால் மட்டுமே தானாக குரான் மற்றும் பைபிளை வைத்ததாக சலீம் தெரிவித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஞாயிற்றுக்கிழமையன்று ஊடகங்களிடம் பேசிய சலீம், அவர் வைத்த புத்தகங்களை, கலாம் சிலைக்கு அருகில் உள்ள ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்துவிட்டதாகத் தெரிவித்தார். 'கலாமின் பொருட்களில் அவர் வைத்திருந்த சுமார் 5,000 புத்தகங்கள் எங்களிடம் உள்ளன. அவர் பயன்படுத்திய பொருட்களை ஒவ்வொரு இடத்தில் பொருத்த நேரம் வேண்டும். இன்னும் 15 நாட்களில் எல்லாப் பொருட்களும் வைக்கப்படும்,'என்றார்.\nகலாம் எல்லா மதத்தினரையும் சமமாக பார்ப்பவர் என்பதால் மட்டுமே பைபிள் மற்றும் குரானை அவரது சிலைக்கு அருகில் வைத்ததாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nகலாமின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோதி\nஇலங்கையிலும் நினைவுகூரப்படும் அப்துல் கலாம்\nஇதற்கிடையில், குரான் மற்றும் பைபிளை அனுமதி பெற்று வைத்திருக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியி��் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியளித்துள்ளார்.\nதமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கலாம் சிலைக்கு அருகில் பகவத் கீதை மட்டும் சிலையாக வடிக்கப்பட்டு, குரான் மற்றும் பைபிள் வைப்பதற்கு எழுந்துள்ள எதிர்ப்பைக் கண்டித்துள்ளனர்.\nஇந்த பிரச்சனை தொடர்ந்தால், மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார் .\nகலாமின் பேரன் அப்துல் சலீமிடம் கருத்து கேட்க பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பதில் கிடைக்கவில்லை .\nதங்கச்சிமடம் காவல் நிலைய ஆய்வாளர் முரளியிடம் கேட்டபோது இந்து மக்கள் கட்சியினர் கொடுத்த புகரை பெற்றுக்கொண்டதாகக் கூறினார். ''பைபிள் மற்றும் குரான் கலாம் சிலை அருகில் இருந்து நீக்கப்பட்டு, சிலைக்குப் பின்புறம் உள்ள கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது பிரச்சனை எதுவும் இல்லை என்பதால், தேவைப்பட்டால் மட்டும் விசாரணை நடத்துவோம். இதுவரை யாரும் கலாம் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தவில்லை''என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\n755 அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற ரஷ்ய அதிபர் ஆணை\nகுஜராத்தில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெராயின் ஆப்கனில் இருந்து வந்ததா\nஅளவாக மது குடித்தால் நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து குறையுமா\nஇலங்கை வெலிக்கடை சிறை துப்பாக்கிச் சூடு: இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படும் உறவினர்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/231984?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-08-23T20:00:12Z", "digest": "sha1:AAAWAGKDAL5OJOWIE6XS3J665SUKWJVG", "length": 16881, "nlines": 338, "source_domain": "www.jvpnews.com", "title": "ஏன் இப்படிச் செய்தார் காரைதீவு ஆசிரியர் பாத���தீபன்! பகிரங்க எச்சரிக்கை.. - JVP News", "raw_content": "\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசஜித்தை கைவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு\nசஜித்திற்கு ஆதரவளித்தோருக்கு வந்தது ஆப்பு\nயாழ் கடலுக்குள் பெருந்தொகை வெடிபொருட்கள்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்\nசரவணனை தொடர்ந்து சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த எலிமினேட் ஆன பிரபலம்\nCineulagam Exclusive: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் மானிப்பாய், கனடா, மலேசியா, பிரித்தானியா\nயாழ் வரணி இடைக்குறிச்சி, கனடா, அமெரிக்கா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஏன் இப்படிச் செய்தார் காரைதீவு ஆசிரியர் பாத்தீபன்\nகல்முனை காரைதீவை சேர்ந்த ஆங்கிலபாட ஆசிரியரான பாத்திபன் என்பவரிற்கு அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகாரைதீவு பிரதான வீதியில் உள்ள அவரது காணியை அற்ப சொற்ப பணத்திற்காக முஸ்லிகளிற்கு வியாபாரத்திற்கு கொடுத்தது எதற்காக எனவும் குறித்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஊருக்கு உபதேசம் சொல்லும் உமக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர் .\nகுறித்த ஆசிரியரான பாத்திபனிற்கு ஆசிரியர் சம்பளம், அவரின் மனைவிக்கு ஆசிரியர் சம்பளம், ps தனியார் கல்வியகத்தால் மாதம் ஒன்றிற்கு இலட்சக்கணக்கான பணம் இவையெல்லாம கிடைக்கும்போது பிறகு எதற்காக முஸ்லிம் நபரிற்கு காணியை கொடுத்தீர்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅத்துடன் சோனி உறவு தமிழர்களுக்கு குலநாசம் என்று தெரிந்தும் அவர்களிற்கு வியாபாரத்திற்கு உமது காணியை கொடுக்கலாமா என்றும் உடனடியாக அவரை அகற்றி காரைதீவு தன்மானத் தமிழனாக இருக்க பழகு என்றும் குறித்த பிரதேச மக்கள் ஆசிரியர் பார்த்தீபனிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_327.html", "date_download": "2019-08-23T20:00:58Z", "digest": "sha1:CHTA3TRFDHSVSOIBKMTOTTBI77O7ILIB", "length": 8558, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநீராடச் சென்றபோது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nநீராட சென்றிருந்தபோது கடலில் மூழ்கிய 4 பேரும் உயிாிழந்துள்ளதாக தொியவருகின்றது.\nகிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராடசென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் பலியாகியுள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர். தாயார் உயிருக்காக போராடி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் நீராட சென்றிருந்தபோது கடலில் மூழ்கிய 4 பேரும் உயிாிழந்துள்ளதாக தொியவருகின்றது.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஹட்டன் பகுதியை சேர்நதவர்கள் எனவும் உயிரிழந்த பெண்மணி நுவரெலியா சம்பத் வங்கியில் பணிபுரிந்து\nவருவதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை நுவரெலியா சம்பத் வங்கியில் பணிபுரியும்குழுவினரோடு யால பகுதிக்கு இவர்கள் சுற்றுலா சென்றதாக உறவினர்கள்தெரிவிக்கின்றனர்.\nஇவ் மரண சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங��கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (11) News (2) Others (5) Sri Lanka (4) Technology (9) World (128) ஆன்மீகம் (4) இந்தியா (168) இலங்கை (1097) கட்டுரை (28) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (35) கவிதைத் தோட்டம் (52) சினிமா (14) சுவிட்சர்லாந்து (3) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/swarna-akashana-bhairavar-astagam/", "date_download": "2019-08-23T19:30:42Z", "digest": "sha1:J7WNSDQX7CWAAK37GDLIG3DLJYMM2NRX", "length": 11872, "nlines": 183, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nநிதித்துறையை சீர்செய்ய நிர்மலா சீதாராமனின் அதிரடி அறிவிப்பு\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nஇந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது. வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.\nபவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமி பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன லாபத்தை அடைவார்கள். நீண்ட நாட்களாக பிடித்துக் கொண்ட வறுமையிலிருந்து விடுபடுவார்கள். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் செய்து நிவேதிக்கலாம்.\nவசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப நிவேதனப் பொருளைக் கூட்டிக் கொள்ளலாம். அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் தரும் இந்த பவுர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்.\nதனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்\nமனந் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்\nதனக்கிலை யீடு யாருமே என்பான்\nவாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்\nதாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட\nகாழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்\nதனக்கிலை யீடு யாருமே என்பான்\nமுழு நில வதனில் முறையொடு பூஜைகள்\nஉழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பன்\nமுழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து\nதனக்கிலை யீடு யாருமே என்பான்\nநான்மறை ஒதுவார் நடுவினில் இருப்பான்\nதேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்\nவான்மழை எனவே வளங்களைப் பொழிவான்\nதனக்கிலை யீடு யாருமே என்பான்\nபூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்\nநாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை\nகாதங்கள் கடந்து கட்டிடும் மாயம்\nபொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்\nகழல்களில் தண்டை கைகளில் மணியணி\nநிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும்\nசதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்\nபுதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்\nபதரினைக் குவித்து செம்பினை எரித்தான்\nதனக்கிலை யீடு யாருமே என்பான்\nஜெய ஜெய வடுக நாதனே சரணம்\nஜெய ஜெய க்ஷத்திர பாலனே சரணம்\nஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா\nதனக்கிலை யீடு யாருமே என்பான்\nபங்குனி மாத பூஜைக்கு சபரிமலை நடை 14 முதல் 19ம் தேதி வரை திறப்பு\nஎனது தோல்விக்கு இந்திய புலனாய்வுத்துறையே காரணம். ராஜபக்சே குற்றச்சாட்டு\nடுவிட்டரில் எமோஜியை பெறும் முதல் தெலுங்கு படம்\nஇந்தியன் 2′ படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியது ஏன்\n‘காப்பான்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்\n‘இராமாயணம்’ படத்தில் ராமர் – சீதை கேரக்டர்களில் ஹிருத்திக்-தீபிகா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiavaasan.com/2015/06/blog-post_22.html", "date_download": "2019-08-23T20:07:34Z", "digest": "sha1:ROGVPFMTBGYOVHPK6P2NQDNM46LYRZ2N", "length": 22378, "nlines": 153, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: சடங்குகள் பிணைக்கும் உறவு!", "raw_content": "\nதங்கை மகன் திருமணத்தில் கற்றதும் பெற்றதும்\nநீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு திருமணத்தில் எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்றேன்\nபல சடங்குகள் மறந்தே போய்விட்டன\nஅப்பாவும் அம்மாவும் சொந்த ஊரில் இருப்பதில் இது ஒரு சௌகரியம். எல்லா நல்லது கெட்டதும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.\nமிக நெருங்கிய சொந்தமாக இருந்தால், ரிசப்ஷனுக்கோ, முகூர்த்தத்துக்கோ போய்த் தலையைக் காட்டிவிட்டு வருவதோடு சரி\nகொஞ்சம் கொஞ்சமாக இந்த சடங்குகள் எல்லாம் மறந்து போயிருந்தபோது சந்தோஷின் திருமணம்.\nஅவன் பிறந்த தினம் இன்றும் நினைவிருக்கிறது.\nஆயா- அப்பாவின் அம்மா - உடல்நிலை கருதி பதினேழு வயதில் தங்கைக்குத் திருமணம், பதினெட்டில் சந்தோஷ் குமார் பிறந்தான்.\nகல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நான், சந்தோஷமும் பரவசமுமாக, என் அம்மாவின் கையை மீறி, பிரசவ அறையிலிருந்து நர்ஸ் கொண்டுவந்து நீட்டிய குழந்தையை கையில் ஏந்திக்கொண்டேன்.\nஎன் கை வழி உலகை அடைந்தவன் என்று அவன் மீது எப்போதுமே எனக்குத் தனிப் பிரியம்\nஅதற்கு ஏற்றாற்போல் பத்துவருட மேல்நாட்டு வாழ்க்கையிலும், ஒரு சிறு கெட்ட பழக்கம் கூட இல்லாமல், வெளிநாட்டு வாழ்க்கை, கை நிறைய சம்பாத்தியம் தந்த கர்வம் துளியும் தலைக்கு ஏறாமல், அதே எளிமையும் இனிமையுமான என் தங்கை மகனைப் பார்க்கும்போதெல்லாம், பெருமிதமும் அன்பும் என் மனதில் நிறையும்\nஇரண்டு வருடங்களாகத் தேடி, ஒருவழியாய்ப் பெண் அமைந்து, இதோ, இன்று தாய் மாமன் மனை வைக்கும் நாள்\nமாலை நடைபெறும் விஷேசத்துக்கு, உள்ளூருக்குள் எல்லா சொந்தக்காரர்களின் வீட்டுக்கும் நேரில் போய் அழைத்து வர வேண்டும்.\nமுகப்பில் சிறிதாக இருந்தாலும், உள்ளுக்குள் நீளமாக இருக்கும் அந்த வீடுகள் அனைத்தும் எனக்கு அத்துபடி\nஅந்த சின்னஞ்சிறு கிராமத்தின் தேரோடும் நான்கு தெருக்களில், இரண்டு தெருக்களில், அநேகமாக எல்லா வீடுகளும், என் சொந்தக்காரர்கள்தான்.\nசிறு வயதில் ஓடி விளையாடிய எல்லா வீட்டுக்கும் நீண்ட நாட்களுக்குப்பின் செல்லும் பரவசம்\nஅந்த பரபரப்பும், மகிழ்ச்சியும், முதல் வீட்டுக்குள் நுழையும்போதே இற்றுப்போனது\nஅநேகமாக, எல்லா வீடுகளும் ஏகதேசம் இருண்டுபோய் ஒரே ஒரு ட்யூப் லைட் மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அந்த அரைகுறை வெளிச்சமே, அந்த வீடுகளுக்கு ஒரு அமானுஷ்யத்தைக் கொடுத்தது\nஅத்தனை பெரிய வீடுகள் எல்லாவற்றிலும், அறுபது, எழுபதைக் கடந்த முதியவர்கள் மட்டும். அதிலும் சில வீடுகளில், வயதான பாட்டிகள் மட்டும் தனிமையில்\nதவறாமல் எல்லா வீட்டிலும் ஒரு மகனோ, மகளோ, அல்லது இருவருமோ, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் என்று போயிருந்தார்கள்\nஎல்லாவீடுகளிலும், தவறாது ஒரு எல்சிடி டிவி 21 இன்ச் முதல் 50 இன்ச் வரை 21 இன்ச் முதல் 50 இன்ச் வரை பிள்ளைகள் போயிருக்கும் நாட்டையும் வேலையையும் பொறுத்து\nஎல்லா வீட்டிலும் டிவியில் ஏதோ ஒரு நாடகம் சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது- பார்ப்பாரில்லாமல்\nஒரு வீட்டில் சொல்லியே விட்டேன்- அந்த டிவியை நிறுத்துங்களேன்\n\"இருக்கட்டும்பா. அது ஏதாவது பேசிக்கிட்டே இருந்தா, கூட ஒரு ஆள் இருக்கற மாதிரி இருக்கு\nஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கையில், முதியோர் இல்லம் என்பது அப்படி ஒன்றும் தவறான வழி என்று படவில்லை\nயாருமில்லாத வீட்டில், மருந்து மாத்திரை கவரும், மடக்கு கட்டிலும், கூட ஒரு ஒற்றை கிழவனோ, கிழவியோ மட்டும் துணைக்கு இருக்க, பெரிய வீட்டில் தடுமாறிக்கொண்டு இருப்பதை விட, இந்த சொந்த ஊர், சொந்தவீடு போன்ற வெட்டி செண்டிமெண்ட் இல்லாமல் ஒரு முதியோர் காப்பகத்தில், துணையுடன், நல்ல வசதிகளுடன் இருப்பது தவறில்லை என்றே படுகிறது\nவியாபாரம், விவசாயம் என்று தவிர்க்க முடியாது ஊருக்குள் தங்கிவிட்ட ஒரு மிகச் சில குடும்பங்களைத் தவிர யாருமே இல்லாமல் சிதிலமடைந்துகொண்டு வருகின்றன நம் கிராமத்து வீடுகளும், முதியோரும்\nஇதுபோல் யாராவது ஏதாவது அழைப்பு என்று வரும் சில நிமிடங்களே அவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதல் தரும் கணங்கள்\nஇதில் இன்னும் ஒரு அவலம், இதுவரை மூன்று சாவு சடங்குகள் ஸ்கைப் மூலம் மகன்களால் பார்க்கப்பட்டு, இங்கிருக்கும் பங்காளிகளால் நடத்தப்பட்டிருக்கின்றன\nஉள்ளூரில் தங்கிப்போன சில இளைஞர்கள் இன்னும் இவர்களையெல்லாம் ஒரு தார்மீகக் கடமைபோல் பார்த்துக்கொள்வதும், அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ வாழும் () அவர்களின் வாரிசுகளுக்கு நிலவரங்களை எடுத்துச் சொல்வதையும் ஒரு சேவைபோல் செய்து வருவது இன்னும் நம் சமுதாய அமைப்பின் மேல் மதிப்பையே கூட்டுகிறது\nஇன்றைக்கு அந்த ஊரில் இருக்கும் எங்கள் சொந்தக்காரர்களின் சராசரி வயது நிச்சயம் அறுபதுக்கு மேல்தான் இருக்கும்.\nஇதில் இன்னொரு சோகம் என்னவென்றால், அத்தனை பெரிய வீடுகள் பராமரிக்கவும் ஆளின்றி, விற்றுவிட்டுப் போகவும் மனமின்றி, படிப்படியாகச் சிதைந்து வருவதுதான்.\nஅந்த மனிதர்கள் வெளிநாட்டு வருமானம் மூலம் பொருளாதார ரீதியாக செழிப்படைந்து வந்தாலும், அந்தத் தெரு அடைந்திருக்கும் மாற்றம் முகத்தில் அறைகிறது.\nஜவுளிக்கடை, காபிக்கடை மளிகைக்கடை என்று ஒவ்வொன்றாக உரிமையாளர்களின் முதுமை காரணமாக மூடப்பட்டு, வெறும் வீடுகளும் கதவுகள் எந்நேரமும் அடைக்கப்பட்டே இருண்டு கிடக்கிறது அந்த வீதி.\nஅவ்வப்போது கதவுகள் திறக்க நேர்கையில் அலறும் டிவி சத்தங்கள் தவிர, எந்த மனித முகங்களும் காணக்கிடைக்கவில்லை.\nஒரு பத்தாண்டுகளுக்கு முன்வரை, எந்நேரமும் கிண்டலும் கேலியுமாக ரகளையாக இருந்த மாலைகள் மௌனப்போர்வையில்\nஅழைக்கப்பட்ட அத்தனை பேரும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வந்திருந்தார்கள் - ஒருவேளை அவர்களுக்கு, தங்கள் சொந்தங்களைக் காண இதுவே ஒரு கடைசி வாய்ப்போ என்ற பதட்டம் கூடக் காரணமாக இருக்கலாம்\nஅயல்நாட்டிலிருந்து இந்தத் திருமணம் கருதியே வந்த ஒரு முக்கிய சொந்தத்தின் குழந்தைகள், சக வயதேயான தங்கள் சொந்த சித்தப்பா, அத்தை குழந்தைகளிடம்,\nஎன்று நீட்டி முழக்கிக்கொண்டிருந்ததையும், அந்த ஊர் மண்ணைத் தாண்டாத அந்தக் குழந்தைகளும் சற்றும் சளைக்காமல் ஏதோ ஒன்றை ஆங்கிலத்தில் பேச, சட்டென்று ஒன்றுக்கொன்று தோளில் கை போட்டுக்கொண்டு விளையாடக்கிளம்பியதும் ஒரு தனிக் கவிதை\nஐந்து நாள் வைபவமாக ரசனையாய் நடந்தது திருமணம்.\nசின்னச்சின்ன மனஸ்தாபங்களோடு முகம் திருப்பிப்போன சொந்தங்கள் மெல்ல மெல்ல பழைய இயல்புக்கும் ஒட்டுதலுக்கும் உரிமையோடு திரும்பியது இதில் இன்னொரு விசேஷம்\nஏறத்தாழ மொத்தக் குடும்பமும் (எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை நூறைத் தாண்டும் - உதிர்ந்த கிளைகள் போக) ஒன்று கூடி பேசிப்பேசி சலித்ததும், களித்ததும், அநேகமாக நீண்ட நாட்களுக்குப்பின் இதன் காரணம் சந்தோஷ் மீதிருந்த எல்லோருடைய அன்பு) ஒன்று கூடி பேசிப்பேசி சலித்ததும், களித்ததும், அநேகமாக நீண்ட நாட்களுக்குப்பின் இதன் காரணம் சந்தோஷ் மீதிருந்த எல்லோருடைய அன்பு\nஇன்னும் என்னைத் தங்கம் என்று வாஞ்சையோடு கூப்பிடும் சிலர் கண்ணில் நான் இன்னும் சின்னப் பையன்தான்.\nஅதனால்தான் பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளும் இருக்கும் இடத்தின் மையத்திலேயே மொத்த வைபவத்திலும் நான் இருந்தேன்\nஇதே என் சக வயது அத்தை மகன் என் மனைவியிடம் சொன்னது வேறு தொனி \"இன்னும் உன் வீட்டுக்காரன் ஒரு சீரியஸ்நெஸ் இல்லாமல் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறானே \"இ��்னும் உன் வீட்டுக்காரன் ஒரு சீரியஸ்நெஸ் இல்லாமல் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறானே\nபாவம் சிலர் சீக்கிரம் மனதால் மூப்படைந்துபோகிறார்கள்\nஇன்னும் ஒரு வருடத்துக்கு நினைத்துப் புன்னகைக்கப் பல விஷயங்கள் - கூடிக்கூடிப் பழங்கதை பேசியதும், அடுத்த தலைமுறை புரிதலைத் தொடர்ந்ததும்,அறுந்தே போயின என்றிருந்த உறவுச் சங்கிலிகள் இறுகப் பிணைந்திருந்ததை உணர்ந்தது என\nஎன்றாலும் சின்னச் சின்ன உறுத்தல்களுக்கும் குறைவில்லை\n1. கேட்டரிங் படிப்பே என்றாலும் ஏட்டுச் சுரைக்காய் நிச்சயம் கறிக்கு உதவாது உள்ளூர் சமையல்காரனை விட்டு, தங்கை மகள் கிளாஸ் மேட் என்று ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்களிடம் சமையலை ஒப்படைத்தது கொஞ்சம் பல்லிளித்துவிட்டது\n2. சொந்தம் இல்லாது, வெளியே பெண் எடுத்து / கொடுத்துத் திருமணங்கள் நடப்பது அதிகரித்துவிட்டபோதிலும் நான் அப்படிக் கலந்து கரைந்தது இந்தத் திருமணத்தில்தான்.\nமாப்பிள்ளை வீடு, பெண் வீடு இரண்டுமே சொந்தக்காரர்களாய் இருக்கும் திருமணங்களின் கலகலப்புக்கும் , இரண்டில் ஒரு தரப்பு அன்னியமாக இருப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது.\nதண்ணீரும் எண்ணையும்போல ஒட்டாமல் இரண்டு தனித் தனி குழுக்கள் இருப்பது கண்கூடாய்த் தெரிந்தது\nஒரு கேலிப்பேச்சோ, உரத்த சிரிப்போ, அந்நியர்கள் முன் அவ்வளவு இயல்பாய் இருப்பதில்லை\nமேலும் இதுபோல் பையனும் பெண்ணும் வெளிநாட்டில் தங்கிவிடப்போகும் திருமணங்களில், இரண்டு பிரிவுகளும் செம்புலப்பெயல் நீர்போல் () கலப்பதற்கு எதிர் காலத்திலும் வாய்ப்புகளே இல்லை\n3. இந்த ரிசப்சனுக்கு வந்தால் திருமணத்துக்கு வரவேண்டாம் என்ற கலாச்சாரம் நல்லவேளையாக இன்னும் கிராமங்களில் பரவவில்லை\nபார்க்கும் நேரமெல்லாம் மண்டபம் நிறைந்தே இருந்தது\n பெண் வீட்டார்தான் விருந்தாளி போல் வந்து போனார்கள்\nசரி, சொந்தத்தில் திருமணங்கள் செய்வதில் பிரச்னையே இல்லையா\n“மாமா, என்ன அந்தப்பொண்ணை அப்படி உத்துப் பார்க்கிறீங்க\nஅது உங்களுக்கு மகள் முறை\nஎன்ற குரலுக்கு சட்டென்று நிமிர்ந்து பார்த்து சந்தித்துக்கொண்ட நடுத்தர வயதுக் கண்கள் நான்கும்\nவிஜய் ரசிகனும், அஜீத் ரசிகையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/kalaingar.asp", "date_download": "2019-08-23T20:16:02Z", "digest": "sha1:4PBY5FTKUBHNZYE6EAB5DMG3V5XTKWBY", "length": 15536, "nlines": 49, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "கலைஞர் கருணாநிதி | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nHome > Profiles - Cine Artists > கலைஞர் கருணாநிதி பற்றி சுவையான சிறு குறிப்புகள்\nகலைஞர் கருணாநிதி பற்றி சுவையான சிறு குறிப்புகள்\nதமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தி... கலைஞர் கருணாநிதி ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும் புகழ்க் கடலில் மூழ்கி,விமர்சன முத்தெடுத்து வெளியே வருபவர். பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் தமிழ்த் தேனி.\nடி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் இப்போது மு.க\n’ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல். இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்\nதினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்\nதினமும் இரவுத் தூக்கம் சி.ஐ.டி.காலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு சி.ஐ.டி. நகர். சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு டி.ஐ.டி நகர் போய்விடுவார். கருணாநிதியின் ஒருநாள் இதுதான்\nஅதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார்.`நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார். `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார் கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார்.`நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார். `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்\nகருணாநிதிக்குப் பிடித்தலை சங்கு மார்க் வேட்டிகள்.`இதுதான்யா திருப்தியா இருக்கு’ என்பார்\nஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார்.நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும். மற்றபடி இட்லி,சோறு,சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை\nதி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை.தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை\nசின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்\nஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை....கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்\nகோபாலபுரம் வீட்டில் செயல்மணி, அறிவாலயத்தில் நீலமேகம் ஆகிய இருவரும் தான் கருணாநிதிக்கு உதவியாளர்கள். இருவருக்கும் வயதாகி விட்டதால், புதிதாக நித்யா என்ற இளைஞர் நியமிக்கபட்டு இருக்கிறார்\nஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்\nபதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. `அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. `அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்\nகருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம்,`மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்ற���தான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்\nபூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்\nசிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள்,திரைக்கதை,வசனங்கள்,பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.`ஆளும் திறமை இட்து மூளை... காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்’ என்றார் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி\n’தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’ கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது `வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- கருணாநிதி எழுதிய இம் மூன்றும் தமிழகத்தில் அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்\n12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10முறை தி.மு.க. தலைவர் என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்\nபுழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும்,அதைச் சரிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் அவரது அதிகப்படியான் அக்கறையை உலகத்துக்குச் சொன்னது\nபடுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம்.உயரத்துக்காக இரண்டு தலையணைகளை அடுக்கிவைத்துக் கொள்வார். இன்றுவரை மை பேனாவைத்தான் பயன்படுத்துவார்\nகோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம்,முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் மொத்தமும் கருணாநிதிக்காகத் தனியாகக் காத்திருக்கும்\nகடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்குகிறார்\nகருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில��� வைத்திருப்பது திருக்குறள்\nதனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/02/", "date_download": "2019-08-23T21:07:52Z", "digest": "sha1:VOBGUDD4GXH55AISBQUC7DZYGGTF4F5K", "length": 45863, "nlines": 324, "source_domain": "www.radiospathy.com", "title": "February 2013 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 2 - புலவர் சிதம்பரநாதன் \" ஏரிக்கரைப் பூங்காத்தே\"\nகடந்த பதிவில் குறிப்பிட்டது போன்று தமிழ்த்திரையிசைப்பாடல்களில் பல்லாயிரம் நம் மனதில் இடம்பிடித்திருந்தாலும் அவற்றை ஆக்கிய பாடலாசிரியர் யார் போன்ற விபரங்கள் பலரை எட்டாதிருக்கும். அப்படியானதொரு அருமையான பாடல் தான் \"ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போறவழி தென்கிழக்கோ\". தூறல் நின்னு போச்சு படத்தில் வந்த இந்த இனிமையான பாடல் இசைஞானி இளையராஜா இசையில் புலவர் சிதம்பரநாதன் எழுதியது.\nபுலவர் சிதம்பரநாதனோடு கவிஞர்கள் வாலி, முத்துலிங்கம். வைரமுத்து, இயக்குனர் கங்கை அமரன் என்றே டைட்டில் கார்டில் போட்டு அவருமாக பாடல்கள் எழுதிய இந்தப் படத்தில் எல்லாப்பாடல்களுமே முத்துக்கள்.\nபுலவர் சிதம்பரநாதன் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்குப் பாடல்கள் எழுதியவர். கே.ஜே.ஜேசுதாஸ் பாக்யராஜுக்காகப் பாடி நிறைவில் முப்பது நொடிகள் முதியவருக்கான குரலாக ஜேசுதாஸ் மாறி எம்.என். நம்பியாருக்காகப் பாடியிருப்பார்.\n நீ போற வழி தென்கிழக்கோ\nதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\n நீ போற வழி தென்கிழக்கோ\nதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\nபாதமலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்\nபாதமலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்\nஓடம் போல் ஆடுதே மனசு கூடித்தான் போனதே வயசு\nகாலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது\nஅந்தப் பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது\nஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ\nதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\nஓடிச் செல்லும் வான்மேகம் நெலவை மூடிக்கொள்ளப் பார்க்குதடி\nஓடிச் செல்லும் வான்மேகம் நெலவை மூடிக்கொள்ளப் பார்க்குதடி\nஜாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரணும் துணையா\nநேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்\nஅந்த ராசாங்கம் வரும் வ���ை ரோசாவே காத்திரு\nஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ\nதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\nஏரிக்கரைப் பூங்காத்தே.......நீ போற வழி....தென்கிழக்கோ\nஅட தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 1 \"காமராசன்\" - கண்ணன் வந்து பாடுகின்றான்\nதமிழ்த்திரையிசையின் ஆரம்பகாலம் தொட்டு இன்று இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள் தம்மைப் பதிவு செய்திருக்கின்றார்கள். ஆனால் பரவலான வட்டத்தில் கண்ணதாசனையும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும், வைரமுத்துவையும், வாலியையும் தாண்டி எல்லாக் கவிஞர்களது பாடல்களையும் இன்ன இன்னார் தான் எழுதினார்கள் என்று யாரும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. அதற்குப் பல காரணங்கள், கண்ணதாசனும், வைரமுத்துவும், வாலியும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தங்களின் பாடல்கள் பிறந்த கதையை எழுத்திலோ, பேச்சிலோ தொட்டுச் சென்றுவிடுவார்கள்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரையிசைக்காலம் குறுகியது என்றாலும் அவரின் செழுமையான பங்களிப்பை இன்றைய சமுதாயமும் தெரிந்து கொள்ள ஓரளவேனும் உதவியது திண்டுக்கல் லியோனி போன்றோரின் ஜனரஞ்சகமான பாட்டு மன்றம் போன்றவையே என்றால் மிகையில்லை. ஒருமுறை வாலி எழுதிய பாடலை மனோரமா, கண்ணதாசன் எழுதியது என்று சிலாகிக்க வாலியே நொந்து போய் \"அதை எழுதியது நாந்தானம்மா\" என்றுமளவுக்கு நிலமை இருந்தது, பின்னாளில் வாலியின் ஆயிரம் பாடல்களில் கூட வாலி எழுதாததும் தவறுதலாக வந்தது காலம் செய்த கோலமடி. அந்தக்காலம் போல இந்தக்காலத்து இசைவட்டுக்களிலும் பெரும்பாலும் பாடலாசிரியர்கள் பெயர் போடாமை, தனித்துவமான பாடலாசிரியர்கள் இல்லாமல் எல்லாருமே கோரஸ் வரிக்காரர்களாக இயக்கும் சூழல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.\nஇவர்களைத் தாண்டி, கங்கை அமரன், நா.காமராசன், பொன்னடியான், பிறைசூடன், முத்துலிங்கம் என்று எண்பதுகளிலும் பல பாடலாசிரியர்கள் இயங்கியிருக்கிறார்கள். இவர்களின் பாடல்களை அவ்வப்போது நினைவில் நிறுத்த ஒரு வாய்ப்பாக இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறேன்.\nகவிஞர் பொன்னடியானும் இசைஞானி இளையராஜாவும் என்றெல்லாம் கொடுத்திருந்தாலும் இந்தத் தொடரை நீட்டித்து வாழ்நாள் பூரா எழுதி வைக்கலாமே எனத் தோன்றியது, அதாவத��� 3665 நாட்களாவது ;-)\nஇணையத்தளங்களிலும் எழுந்தமானமாக வாலி, வைரமுத்து என்று பாடல்களுக்கு உரிமையை மணல் கொள்ளை ரேஞ்சில் அள்ளிக் கொடுத்துவிடுவார்கள், இந்த அவலத்தைக் கொஞ்சமேனும் குறைக்கவெண்ணியபோது எழுந்த சிந்தனையே இது.\nஇதற்குக் கால்கோளாக அமைந்தது நண்பர் என்.சொக்கன் நேற்று ட்விட்டரில் ஆயர்கள் மத்துச் சத்தம்போலவே, ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே #NowPlaying முத்தச் சத்தத்துக்கு மத்து கடைகிற சத்தம் உவமை, வாவ் #NowPlaying முத்தச் சத்தத்துக்கு மத்து கடைகிற சத்தம் உவமை, வாவ்\nஎன்று எழுதியதையே கண்ணன் சுழியாக எடுத்துக் கொண்டு காமராசனில் இருந்து தொடங்குகின்றேன்.\n\"கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\" இந்தப் பாடல் ரெட்டைவால் குருவி படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் கவிஞர் நா.காமராசனால் எழுதப்பட்டது. படத்தின் இயக்கம், பாலுமகேந்திரா. படத்தில் நாயகி ராதிகா ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. படப்பிடிப்பின் போது நடன இயக்குனர் இல்லாத சூழலில் நடிகை ராதிகாவே சமாளித்து பாடலின் இசைக்கேற்ப ஆட, படம் பிடிக்கப்பட்டதாம். ஆர்ப்பாட்டமின்றி இசைக்கருவிகள் அடக்கமாக ஒலிக்க, அதற்கு இசைவாக ராதிகா கொடுக்கும் நளினங்களே போதுமே.\nஇதோ பாடலாசிரியர் நா.காமராசனின் வரிகளில் \"கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\" எஸ்.ஜானகி குரலில் உயிர்பெறுகிறது.\nபாடல் வரிகள் இசையமுதம் தளம் வழியாக,\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nகாற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nகாற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nகீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே\nபாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே\nமோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே\nதாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே\nகாதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா\nஇவள் வண்ணங் கோடி.. சின்னந் தேடி\nமின்னும் தோளில் கன்னங் கூட\nசந்தம் பாடி.. சொந்தம் தேடி.. சொர்க்கங்கள் மலர்ந்ததோ\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nகாற்றில் குழலோசை.. ��ேசும் பூ மேடை மேலே\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nவானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்\nகானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்\nஆயர்கள் மத்துச் சத்தம் போலவே\nஆனந்த முத்தம் சிந்தும் நேரமே\nமாலை நிலா.. ஆ ஆ..\nமாலை நிலா பூத்ததம்மா.. மௌன மொழி சொல்லுதம்மா\nஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில்\nவண்டு பேசும்.. தென்றல் வீசும்\nகண்ணன் பாட.. கண்கள் மூட.. கன்னங்கள் சிவந்ததோ\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nகாற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nஇயக்குனர்: கங்கைஅமரன் - நாயகன்: ராமராஜன் - இசை: இளையராஜா\nசினிமாத்துறையில் உச்சத்துக்கு வருவது சுலபமில்லை, அப்படியே வந்தாலும் அதைத் தொடர்ந்து சில வருஷங்கள் தக்க வைத்துக் கொள்வது என்பதும் சவாலான காரியம். இதையெல்லாம் தாண்டித் தங்களது தனித்துவத்தினால் முன்னேறி நின்று நிலைத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிச் செய்திக்குப் பின்னால் பல இரகசியங்கள் இருக்கும், திறமையானதொரு இயக்குனரின் நெறிப்படுத்தலில் வளர்ந்தவர்கள், தமக்கு ஏற்ற பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தம்மை நிரூபித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் நடிகர் ராமராஜன் எண்பதுகளின் மிக முக்கியமானதொரு நாயகனாகக் கொள்ளப்படுகின்றார்.\nசினிமாவை வணிக சினிமா, வணிகம் சாரா சினிமா என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாமே வணிக சினிமா தான், போட்ட முதலுக்கு மேல் இலாபம் வரவேண்டும் என்று தானே எல்லாத் தயாரிப்பாளரும் படத்தயாரிப்பில் இறங்குவார்கள் ராமராஜனைப் பொறுத்தவரை எண்பதுகளில் ரஜினி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் ஒரு பக்கம் கொடிகட்டிப் பறக்க, இவரோ மாமூல் கதையம்சம் கொண்ட, அதிக சவால் இல்லாத பாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்தித் தானும் ஒரு முக்கியமான குதிரை என்று நிரூபித்தவர். ஆரம்பத்தில் தியேட்டரில் வேலை செய்தும், பின்னாளில் இராம. நாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்தும், பின்னர் தானே இயக்குனராக மாறியதும் என்று இவரின் பாதையே சற்று வித்தியாசமாகத் தான் ஆரம்பித்தது. ராமராஜனுக்கு \"நம்ம ஊரு நல்ல ஊர��\" திரைப்படத்தின் மூலம் அரிதாரம் பூசவைத்து நாயகனாக்கிய இயக்குனர் வி.அழகப்பனை நன்றியோடு இன்றும் நினைவுகூருவார். அந்தப்படத்தின் வெற்றியே அவரைத் தொடர்ந்தும் கதாநாயகனாக்கி இருத்தியது. கங்கை அமரனே இந்தப்படத்தின் இசையமைப்பாளர்.\nராமராஜன் இயக்கிய படங்களில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது. கே.எஸ்.ரவிக்குமார் வகையறா உருவாக்கி வைத்த ஆண்டான் அடிமைச் சமுதாயம் சார்ந்த நாட்டமைக் கதைகளல்ல ராமராஜன் படத்தின் கதைகள், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் இயல்பான சிக்கல்களை வைத்துப் பாட்டாலே பின்னிப்பிணைத்து வெற்றிகரமான படைப்பாக்கி விடுவார். ராமராஜனின் சினிமாக்காலம் என்பது தனியே ஆராயப்படவேண்டியது என்று மனசுக்குள் வைத்திருக்கிறெஎன். இங்கே நான் கொடுக்கவிருப்பது, ராமராஜன் என்றதொரு வெற்றிகரமான நாயனோடு கூட்டுச் சேர்ந்த இயக்குனர் கங்கை அமரன், இசைஞானி இளையராஜாவும் சேர்ந்த திரைக்காவியங்கள் குறித்த பார்வை.\nஇன்றைக்கும் கிராமியப்படங்கள் வந்து கொண்டு தானிருக்கின்றன, ஆனால் கிராமியம் என்றாலே \"செண்பகமே செண்பகமே\" என்று முணுமுணுக்கும் எண்பதுகளின் திரைப்பிரியர்களைத் தாண்டி எல்லார் மனசலும் இருக்கிறான் \"எங்க ஊரு பாட்டுக்காரன்\" . கோழி கூவுது படத்தின் பெரு வெற்றியை கங்கை அமரனாலேயே ஜீரணிக்க முடியாமல் தடுமாறித் தோல்விப்படங்களாகக் கொடுத்தவருக்கு பாட்டுக்காரன் மீண்டும் கைதூக்கி உயர்த்தி விட்டான். பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தயாரிப்பில் வந்த அந்தப் படத்தில் ராமராஜனோடு ரேகா, நிஷாந்தி (அறிமுகம்) என்று ஜோடிகள், மொத்தம் எட்டுப்பாடல்கள், அத்தனையும் முத்துக்கள். கங்கை அமரனே பாடல்களை எழுதி அண்ணனிடம் கொடுக்க, அந்தநாள் நாடகக்காரர் சங்கிலி முருகனின் பழைய நட்பும் சேர்ந்து கொள்ள ராஜா குஷியாகிப் போட்ட பாடல்கள் இன்றும் தேன், \" பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு ... பட்டுன்னு சேலையை கட்டி எட்டு வச்சு நடந்துகிட்ட\"\nஎங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் வெற்றியால் எங்க ஊரு காவக்காரன் படத்தை சங்கிலி முருகன் எடுத்திருந்தாலும் ஏனோ கங்கை அமரன் இல்லை டி.பி.கஜேந்திரனே இயக்கம். \"செண்பகமே செண்பகமே\" பாடல் பாடாத தமிழ் பேசும் ஊர்களே இல்லை என்றாகிவிட்ட பின்னர் அதே தலைப்பில் மீண்டும் கங்கை அமரன், ராமராஜன் இணைந்த படம். \"வெளுத்துக் கட்டிக்கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி\" என்று பாடலை எழுதி அண்ணன் இளையராஜா ஆரம்பிக்க, தம்பி கங்கை அமரன் மிச்சப்பாடல்களைக் கவனித்துக் கொண்டார். மஞ்சப்பொடி தேய்க்கையிலே பாட்டின் மெட்டு தெலுங்கும் தாவியது, எல்லாப்பாடல்களிலும் உச்சம் \"வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்ட வச்சுப்புட்டா\"\nதமிழ் சினிமாவில் ஓராயிரம் படங்கள் வந்திருக்கலாம், இதில் சில நூறை உச்சம் என்று கொண்டாடவும் செய்யலாம் ஆனால் ஏனோ எனக்கு \"கரகாட்டக்காரன்\" போன்ற படங்கள் கொடுக்கும் போதை ஏனென்று புரியாத புதிர். படத்தின் வீசிடி வாங்கி அதுவும் தீராமல் ஒரிஜினல் டிவிடி வாங்கி, இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் பிலிம் சுருள் கிடைத்தால் கூட வாங்கிச் சொந்தம் கொண்டாத் தோன்றுமளவுக்குப் பித்துப் பிடிக்க வைத்தது. படத்தின் பின்னணி இசையை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிய பின்னரும் தீரவில்லை இந்தப் படம் மீது கொண்ட மோகம். ஒருமுறை கனவில் கூட ஏதோ ஒரு ஊர்க்கொட்டகையில் கரகாட்டக்காரன் படம் பார்ப்பது போலக் கண்டு அடுத்த நாள் என்னையே நொந்துகொண்டேன் ;-) இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாளின் கொள்ளுப்பேத்தி கதை ஆனால் எல்லாமே அளவாகப் போட்டுச் சமைத்த அறுசுவை அரசு நடராசன் கைப்பதம். இந்தப் படம் ஒரு வருடம் ஓடியதில் வியப்பில்லை, ரசிகனுக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். \"மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்\"\n\"எங்க ஊரு பாட்டுக்காரன்\" வெற்றியால் அந்தப் படத்தின் \"செண்பகமே செண்பகமே\" பாடலை எடுத்துத் தலைப்பாக்கி வெற்றி கண்ட கங்கை அமரனுக்கு \"கரகாட்டக்காரன��\" கொடுத்த தாறுமாறு வெற்றியால் அந்தப் படத்தில் இடம்பெற்ற \"ஊரு விட்டு ஊரு வந்து\" பாடலின் தலைப்பை எடுத்து இயக்கிய படம் வெற்றிகரமானதாக அமையவில்லை. அண்ணன் என்னதான் பாடல்களில் சோடை போகாவிட்டாலும் தம்பிக்கோ கவுண்டர், செந்திலை வைத்து பேயாட்டம் ஆடலாம் என்று விளையாடிவிட்டார். ராமராஜன், கெளதமி என்ற வெற்றிக்கூட்டணிக்கும் ஒரு சறுக்கலான படம். கங்கை அமரனின் புதல்வர் இயக்கிய \"கோவா\" படம் போலத்தான் இந்தப் படம் தந்தைக்கு. ஆனாலும் என்ன இந்தப் படத்தில் வரும் \" சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா\" புலம்பெயர் தமிழருக்கு இன்னொரு தேசிய கீதம், எனக்கோ கடந்த பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து என் வானொலி நிகழ்ச்சியின் முகப்புப் பாடல் என்ற கெளரவம். \"தானா வந்த சந்தனமே\" எப்போது கேட்டாலும் தேனா இனிக்குமெல்லோ \"கொத்து மல்லி கொண்டையில் ஆட குளிர்ப்பார்வை வண்டுகள் ஆட புத்தம் புது செண்டுகள் ஆட புது தாகம் தோணுமே\"\n\"பொண்ணுக்கேத்த புருஷன்\" இந்தப் படத்தின் பெயரை இப்போதுதான் கேள்விப்படுபவர்கள் இருக்குமளவுக்கு அதிக பிரபலமில்லாத படம் ஆனால் பிரபலங்கள் சேர்ந்த படம். மீண்டும் ராமராஜன், கெளதமி, கங்கை அமரன், இளையராஜா. \"சாதி பேதமின்றி சண்டை சிறு பூசலின்றி சகலரும் செல்லும் சினிமா\" பாடல் தமிழ் சினிமாவை ஆராதிக்கும் பாடல். \"மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே\" சென்னை வானொலியின் அந்தக்காலத்து நேயர் விருப்பத்தில் கட்டுண்டோருக்குப் புரியும் சிறப்பான பாடல்\nகரகாட்டக்காரனுக்குப் பிறகு எடுத்ததெல்லாம் ஏனோதானோவென்றும் ஓரளவு வெற்றியும் என்று ஓடியபோது மீண்டும் ஒரு காரனோடு வந்தார் கங்கை அமரன், இம்முறை \"வில்லுப்பாட்டுக்காரன்\" கங்கை அமரன் இன்ன பிற பாடல்களோடு \"சோலைமலையோரம் கோலக்குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேக்கலையோ\" மனசை நிறைக்க, அதற்குச் சரிசமமாக வாலி எழுதிய \"கலைவாணியோ ராணியோ பாடல்\" போட்டி போட்டு இடம் பிடித்தது. வில்லுப்பாட்டுக்காரன் பாடல்களை மட்டும் நன்றாகப் பாடினான்.\nகங்கை அமரனுக்கும் ராமராஜனுக்கும் சொல்லிவைத்தாற் போல நேரம் சரியில்லை, கூடவே தமிழ் சினிமாவின் போக்கும் இன்னொரு திசைக்கு மாறிவிட, இந்த பார்முலா படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் தெம்மாங்கு பாட்டுக்காரன். நீண்ட காலம் இழுபறிப்பட்டு வெளிவந்த படம் (���ணிக்கைக்குப் போக முன்னரே என்பதைக் கவனிக்க) . கங்கை அமரன், இளையராஜா, பாவலர் வரதராஜன் சகோதரர்களின் பாடல்கள் இடம்பெற்ற படம் என்ற தனித்துவம் கூடத் தெரியாமல் போய்விட்டது.\nLabels: இயக்குனர் ஸ்பெஷல், இளையராஜா\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 2 - புலவர் சிதம்பரநாதன் \" ...\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 1 \"காமராசன்\" - கண்ணன் வந்த...\nஇயக்குனர்: கங்கைஅமரன் - நாயகன்: ராமராஜன் - இசை: இ...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு ���ச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/04/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28158/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-photo", "date_download": "2019-08-23T19:48:36Z", "digest": "sha1:SJ52OMOPI2F3JPI3I7IRC2MMIZKYKM3B", "length": 10387, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "மேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள் (PHOTO) | தினகரன்", "raw_content": "\nHome மேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள் (PHOTO)\nமேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள் (PHOTO)\nஇன்றைய தினம் (02) மேலும் இருவர் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.\nகிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர், எஸ். வியாழேந்திரன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.\nஅத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், எஸ்.பி. நாவின்ன கலாசார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று (02) மாலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.\nமேலும் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு (PHOTO)\n12 அமைச்சுகளுக்கும் செயலாளர்கள் நியமனம்\nசுற்றாடல் இராஜாங்க அமைச்சராக துனேஷ் கன்கந்த பதவிப்பிரமாணம்\nபுதிய அமைச்சர்கள் பதவியேற்பு (PHOTO)\nபிரதமரானார் மஹிந்த; நானே பிரதமர் - ரணில்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅவசரகால நிலை நீடிக்கப்படாது என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல்...\n49 நாட்களில் 10 ஆயிரம் சாரதிகள் கைது; ரூ. 250 மில். அபராதம்\nகடந்த 49 நாட்களில் மது போதையிலிருந்து 10,054 சாரதிகள் கைது...\nஇராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக சத்தியப்பிரிய லியனகே\nஇலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக (Army Chief of Staff) மேஜர் ஜெனரல்...\nமாகாண சபை தேர்தலை நடாத்த முடியுமா\nஉச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை...\nசட்டவிரோ���மாக மீன்பிடித்த இருவர் கைது\nகொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட...\nஇரு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nகடந்த ஜுன் மாதம் பதவி விலகியிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை...\nகவர்ச்சி ஓவியாவின் அதிர்ச்சி முயற்சி\nதிடீரென்று பிரபலமான ஓவியா, நடிகர் ஆரவுடன்...\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு...\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/06/blog-post_933.html", "date_download": "2019-08-23T19:29:53Z", "digest": "sha1:ZQ3QOYNG2WVRXWDPSFUZZFZTFI7GEEKC", "length": 5830, "nlines": 51, "source_domain": "www.thamizhkadal.com", "title": "உரிய கல்வித்தகுதி பெறாதவர்கள் யார்? ஆசிரியர் பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு ~ தமிழ்க்கடல்", "raw_content": "\nஉரிய கல்வித்தகுதி பெறாதவர்கள் யார் ஆசிரியர் பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு\nஅரசுக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அவர்களின் கல்வித்தகுதி தொடர்பாக இன்றைக்குள் பட்டியல் சமர்ப்பிக்குமாறு உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். உயர்கல்வித்துறையின்கீழ் செயல்படும் பிற பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:தமிழக அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள்/ கவுரவ விரிவுரையாளர்களின் பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.\nஆசிரியரின் பெயர், பணியாற்றும் துறை, செட் தேர்வு தேர்ச்சி பெற்றுள்��ாரா, முனைவர் பட்டம் பெற்றுள்ளாரா, எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை வைத்து பட்டியல் தயாரித்து ஜூன் 14ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்\nஇவ்வாறு உயர்கல்வித்துறை செயலாளர் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பட்டியலை சமர்பிக்குமாறு பல்கலைக்கழக பதிவாளர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது\n6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு - NOTES OF LESSON FOR TEACHERS\nSSLC PUBLIC EXAM MODEL QUESTION PAPERS TM/EM - OFFICIALLY RELEASED பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்திற்கான பொது தேர்வுக்கான மாதிரி வினா\nகல்வி உளவியல் - நாகராஜன் ஆடியோ புத்தகங்கள்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திருக்குறள் திறனாய்தேர்வுகள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/girl-baby-names-tamil-names-35/R/", "date_download": "2019-08-23T21:12:45Z", "digest": "sha1:OULJK7MGA2JE65X7G7274HWKCJFSDRMD", "length": 10704, "nlines": 232, "source_domain": "www.valaitamil.com", "title": "Girl Baby Name (Tamil Name), girl-baby-names-tamil-names Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nGirl Baby Name (Tamil Name) குழந்தைப் பெயர்கள் முகப்பு\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவ���ம்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/honda-civic-ek3-1996-rear-buffer-beading-for-sale-colombo", "date_download": "2019-08-23T20:55:45Z", "digest": "sha1:FFHRYH2AUB57A3IFOSTKKHLVJ3JSWM43", "length": 8746, "nlines": 129, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : Honda Civic Ek3 1996 Rear Buffer Beading | மொரட்டுவ | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nDinuk Fernando மூலம் விற்பனைக்கு14 ஆகஸ்ட் 12:35 பிற்பகல்மொரட்டுவ, கொழும்பு\n0765866XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0765866XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஅங்கத்துவம்24 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்54 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\n26 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்27 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்21 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்55 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்55 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/03/25/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-23T20:11:44Z", "digest": "sha1:H4FYJIY4Q7JKV33BUCAER5YMFHZH7ZTJ", "length": 118860, "nlines": 121, "source_domain": "solvanam.com", "title": "இருப்பது, அல்லது இல்லாதிருப்பது – சொல்வனம்", "raw_content": "\nமாஷா கெஸ்ஸன் மார்ச் 25, 2018\nஇந்தக் கட்டுரையின் சற்றே மாறுபட்ட வடிவம் நியூ யார்க் பொது நூலகத்தில்டிசம்பர் 18, 2017 அன்று ராபர்ட் பி. சில்வர்ஸ் உரையாய் வழங்கப்பட்டது.\nஎன் உரையின் கருப்பொருள் இன்றைய தேதியால் தீர்மானிக்கப்பட்டது. முப்பத்து-ஒன்பது ஆண்டுகளுக்கு முன் என் பெற்றோர் மாஸ்கோவில் உள்ள ஓர் அலுவலகத்துக்கு ஆவணக் கட்டு ஒன்றை எடுத்துச் சென்றனர். சோவியத் யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான கடவுச் சீட்டு கோரி நாங்கள் அளித்த விண்ணப்பம் அது. கடவுச் சீட்டு வழங்கப்பட அதன்பின் இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகும். ஆனால் அந்த நாள் முதல் நான் எங்கு இருந்தாலும் அங்கு என் இடம் நிலையானது அல்ல என்ற உணர்வுடன் எனக்கு புதிய வாய்ப்பு கிட்டப்போகிறது என்ற உணர்வு���் இருந்திருக்கிறது. இவ்விரண்டும் ஓர் இணை.\nநான் முதிர்ச்சி அடைந்தபின் மீண்டும் புலம் பெயர்ந்திருக்கிறேன். 2016ஆம் ஆண்டு, “மிகச் சிறந்த குடியேறி”, என்று நான் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேன். பயிற்சியால் நான் வளர்த்தெடுத்துக் கொண்ட திறமையை ஆமோதிப்பதாக அதை எடுத்துக் கொண்டேன்- அவ்வாறு கௌரவப்படுத்தியதன் நோக்கம் அதுவல்ல எனினும். நான் குழந்தைகளைப் பெற்று வளர்த்திருக்கிறேன். நான் புதிதாய் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும், ஒவ்வொரு முறையும், பாதாளத்தினுள் பாதம் பதிக்க என் பெற்றோருக்கு தேவைப்பட்டிருக்கக்கூடிய வீரத்தை எண்ணி வியந்திருக்கிறேன். சமையலறையில் அவர்கள் உலக அட்லாஸ் ஒன்றின் பிரதியை உற்று நோக்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தது நினைவிருக்கிறது. அவர்களுக்கு அமெரிக்கா காகிதப் பக்கத்தில் வரையப்பட்ட கோட்டுருவம். சன்னமான கருநீல வண்ணக் கோடுகளின் பின்னல். சில அமெரிக்க புத்தகங்களை வாசித்திருந்தார்கள். ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்திருந்தார்கள். மேற்கு என்று ஒன்று உண்மையாகவே இருக்கிறது என்பது நிச்சயமாய் தெரியுமா என்று விளையாட்டாய் ஒரு நண்பர் அவர்களிடம் கேட்பதுண்டு.\nஉண்மையைச் சொன்னால், அவர்களுக்கு அது தெரிந்திருக்க வழியில்லை. சோவியத் யூனியனை விட்டு வெளியேறினால் மீண்டும் திரும்பி வர முடியாது என்பதை மட்டும் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள் (அபூர்வமான உறுதிப்பாடுகள் என்று நாம் ஏற்றுக் கொள்ளும் பல விஷயங்களைப் போலவே இந்த ஒன்றும் தவறான அனுமானமானது). அவர்கள் வேறொரு இடத்தில் இல்லம் அமைத்துக் கொள்ள வேண்டும். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று நினைக்கிறேன்: யூதர்களான அவர்களுக்கு சோவியத் யூனியன் தாயக உணர்வை அளித்ததே இல்லை- நீ பிறந்த இடம் உன் தாயகம் இல்லையெனில், தீர்மானிக்கப்பட்டது என்று எதுவுமில்லை. எதுவும் சாத்தியம். எனவே, அறியப்படாத ஒன்றை நோக்கிய பாய்ச்சலை ஒரு சாகசமாய்க் கருதியதாகவே என் பெற்றோர் எப்போதும் சொன்னார்கள்.\nஎனக்கு அதில் சந்தேகம் இருந்தது. என்ன இருந்தாலும், என்னிடம் கேட்டு எடுக்கப்பட்ட முடிவல்ல அது.\n‘ மாக்ஸிமம் ஸிட்டி‘யில் சுகேது மேத்தா எழுதுகிறார்:\n“ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மைய நிகழ்வு மேலோங்கி நிற்கிறது. அதன் பின் வரும் அனைத்தையும் ���து உருவமளித்து, திரிக்கிறது– திரும்பிப் பார்க்கையில், அதற்கு முன் வந்த அத்தனையையும். எனக்கு அது, பதினான்கு வயதில் நான் அமெரிக்கா சென்று வாழத் துவங்கியது. தேசங்கள் மாறுவதற்கு கடினமான பருவம் அது. நீ எங்கு இருந்தாயோ அங்கு உன் வளர்ச்சி இன்னும் முழுமையடையவில்லை, நீ எங்கு செல்கிறாயோ அங்கு நீ உன் உடலோடு முழுமையாய் பொருந்தியிருக்க எப்போதும் முடியாது“.\nமேத்தா என்னைக் கைவிடவில்லை:அவரது மகத்தான நூலின் முதல் சில பக்கங்களிலேயே இந்த அறிவிப்பு வந்து விடுகிறது; அது போக, நான் அமெரிக்காவில் குடியேறிய அதே வயதில்தான் அவரும் இங்கு வந்திருக்கிறார். எல்லாரைப் பற்றியும் அவர் சொல்வது தவறு என்று நான் நினைத்தாலும், குடியேறிவர்கள் பற்றி அவர் சொல்வது சரி என்பதை உறுதியாய் நம்புகிறேன்: முன்னும் பின்னும் வந்த அனைத்திலும் இந்த இடைவெளி வேறொரு வண்ணம் பூசுகிறது.\nஸ்வெட்லானா பொய்ம் தனிப்பட்ட ஒரு எண்ணம் கொண்டிருந்தார்: குடியேறியின் வாழ்வு அவன் விட்டுச் சென்ற மண்ணில் தொடர்கிறது. அது ஓர் இணை வாழ்வு. பதிப்பிக்கப்படாத கட்டுரையொன்றில், தான் விட்டு வந்த சோவியத்/ ருஷ்ய/யூத அகம் தொடரும் இணை வாழ்க்கைகளை அவர் கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்தார். தன் வாழ்வின் இறுதிக் காலம் எய்தும்போது அவருக்கு இந்த திரும்பிப் பார்த்தலும் மீள யோசித்தலும் இடையறாத எண்ணமாய் மாறி விட்டிருந்தது. என்னைப் பற்றியும் அவர் ஒரு எண்ணம் கொண்டிருந்தார்: கத்தரிக்கப்பட்ட வாழ்வு ஒன்றை மீட்டெடுக்க நான் திரும்பிச் சென்றிருக்கிறேன். எப்படியிருந்தாலும், தனியொரு வாழ்க்கை பற்றிச் சொல்லக்கூடிய கதைகள் பல இருக்கின்றன.\nபதின்மூன்று வயதில் நான் ஒருநாள் மாஸ்கோவுக்கு வெளியே ஒரு சிறு காட்டில், மரங்கள் அகற்றப்பட்ட ஓர் இடத்தில் இருந்தேன். அந்த இடம் வெட்டவெளியில் இருந்தது என்றாலும் அதை யூத கலாசார களப்பணியாளர்களின் தலைமறைவு, அல்லது ரகசிய கூடுகை என்று சொல்லலாம். ஒவ்வொருவராய், இருவராய், அல்லது சில சமயம் சிறு குழுவாய் கூட்டத்தின் முன் கிடாருடன் அல்லது கிடார் இல்லாமல் வந்து நின்று, மிகக் குறைவான எண்ணிக்கை கொண்ட ஹீப்ரூ மற்றும் யிட்டிஷ் மொழி பாடல்களிலிருந்து ஒன்றிரண்டைப் பாடினார்கள். அதாவது, அவர்கள் அதே மூன்று நான்கு பாடல்களை மீண்டும் மீண்டும் பாடினார்கள். அந்தப் பாடல் மெட்டுகள் என்னுள் ஏதோ ஒரு தந்தியை மீட்டின. மார்பெலும்புக்கு சற்று மேலே இருந்த அந்த அங்கம், அதுவரை நான் அறியாதது, உறுப்பின உணர்வில் சிலிர்த்துக் கொண்டது. புல் தரையில் மீது பரவியிருந்த, வெட்டப்பட்ட மரத்துண்டங்களின் மீது முன் பின் அறியாதவர்கள் சூழ அமர்ந்திருந்தேன். அவர்கள் முகங்களை இன்றும் என்னால் நினைவுகூர முடிகிறது. அவர்களைப் பார்த்து, இதுதான் நான், என்று நினைத்துக் கொண்டேன். இதிலுள்ள, “இது” என்பது “யூதத்தன்மை”. முப்பத்து ஏழு ஆண்டுகள் சென்றபின் இந்த மேடையின் உயரத்தில் நான், “சமயசார்பற்ற கலாசாரச் சமூகத்தில்,” என்பதையும் “சோவியத் யூனியனில்” என்பதையும் சேர்த்துக் கொள்வேன். ஆனால் அப்போது, விரித்துரைக்க வேண்டிய அவசியமில்லாத குறுகிய இடமே இருந்தது. அது குறித்த எல்லாமே தெள்ளத் தெளிவாய்த் தோன்றின- நான் யார் என்பதை அறிந்து கொண்டபின், அப்படிதான் இருப்பேன். உண்மையில், எனக்கு முன் இருந்தவர்கள், அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தவர்கள், யூதத்தன்மையை அழித்துவிட்ட தேசத்தில் தாம் எவ்வாறு யூதர்களாய் வாழ்வது என்ற கேள்விக்கு விடை காண முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஓர் அடையாளத்தை சுவீகரிக்கக் கற்றுக் கொள்ளும் மக்களைக் காண்பதுதான் என்னைச் சிலிர்க்கச் செய்தது என்று இப்போது நினைக்க விரும்புகிறேன்.\nசில மாதங்களுக்குப் பின் நாங்கள் சோவியத் யூனியனிலிருந்து வெளியேறினோம்.\nபுலம் பெயர்ந்தவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களில், குடியேற்ற கணம் முதல் சில பக்கங்களில் எதிர்கொள்ளப்பட்டு விடுகிறது- அது எழுத்தாளர் வாழ்வில் எப்போது நிகழ்ந்திருந்தாலும். இது தொடர்பாய் நான் அறிந்திருந்த இடத்தில் உள்ள மேற்கோளைப் பார்க்க விளாதிமிர் நபகோவின் ‘ஸ்பீக், மெமரி‘ புத்தகத்தை எடுத்தேன். ஆனால் அந்த இடத்துக்கு வர சிறிது காலம் பிடித்தது. காரணம், 310 பக்க புத்தகத்தில் 250ஆம் பக்கத்தில்தான் அந்தச் சொற்றொடர் உள்ளது. இதுதான் அது: “பின்னோக்கி பார்க்கையில், எத்தனை உலகங்களைக் கொடுத்தாலும் இழக்க விரும்பாத ஒரு சின்கோபல் கிறக்கமொன்றை என் விதியில் ஏற்பட்ட இடைவெளி எனக்கு அளிக்கின்றது”.\nமேற்கோள் காட்டத்தக்க வாக்கியங்கள் நிறைந்த புத்தகத்தில் இது அடிக்கடி சுட்டப்படும் சொற்றொடர். ‘சின்கோப்‘ என்ற சொ��்லை நபகோவ் பயன்படுத்தும் பொருள் குறித்து கலாசார விமரிசகரும் மறைந்த என் நண்பருமான ஸ்வெட்லானா பொய்ம் பகுப்பாய்வு செய்தார். அது மூன்று தனித்தனி அர்த்தங்களுடன் பயன்படுத்தப்படுகிறது: மொழியியலில், ஒரு சொல்லின் மத்தியில் உள்ள ஒலி அல்லது அசை நீக்கப்பட்டு அந்தச் சொல் குறுகுவதை குறிக்கிறது; இசையில், பொதுவாய் வலுவின்றி ஒலிக்கும் பீட் ஒன்று அழுத்தம் பெறும்போது ஏற்படும் ரிதம் மாற்றம் மற்றும் கவனப் பெயர்வை குறிக்கிறது; மருத்துவத்தில், ஒரு குறுகிய கால நினைவிழப்பு ஏற்படுவதைக் குறிக்கிறது. “சின்கோப் என்பது குறியீடு மற்றும் சேர்க்கையின் எதிர்ப்பதம்,” என்று எழுதினார் ஸ்வெட்லானா.\nமாக்ஸிமம் ஸிட்டி‘யில் சுகேது மேத்தா எழுதுகிறார்:\n“ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மைய நிகழ்வு மேலோங்கி நிற்கிறது. அதன் பின் வரும் அனைத்தையும் அது உருவமளித்து, திரிக்கிறது- அது போக, திரும்பிப் பார்க்கையில், அதற்கு முன் வந்த அனைத்தையும். எனக்கு அது, பதினான்கு வயதில் நான் அமெரிக்கா சென்று வசிக்கத் துவங்கிய நிகழ்வு. தேசங்கள் மாறுவதற்குத் தகுந்த பருவமல்ல அது. நீ எங்கு இருந்தாயோ அங்கு உன் வளர்ச்சி இன்னும் முழுமையடையவில்லை, நீ எங்கு செல்கிறாயோ அங்கு நீ உன் உடலில் முழுமையாய் பொருந்தியிருப்பது போல் ஒரு போதும் இருக்காது”.\nமேத்தா என்னைக் கைவிடவில்லை: அவரது மகத்தான நூலின் முதல் சில பக்கங்களிலேயே இந்த அறிவிப்பு வந்து விடுகிறது; அது போக, நான் அமெரிக்காவில் குடியேறிய அதே வயதில்தான் அவரும் இங்கு வந்திருக்கிறார். அவர் யாரையும் புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைத்தாலும், குடியேறிவர்கள் பற்றி அவர் சொல்வது சரி என்பதை உறுதியாய் நம்புகிறேன்: இந்த இடைவெளி முன்னும் பின்னும் வந்த அனைத்திலும் வேறொரு வண்ணம் பூசுகிறது.\nஸ்வெட்லானா பொய்ம் தனிப்பட்ட ஒரு எண்ணம் கொண்டிருந்தார்: குடியேறியின் வாழ்வு விட்டுச் சென்ற மண்ணில் தொடர்கிறது. அது ஓர் இணை வாழ்வு. பதிப்பிக்கப்படாத கட்டுரையொன்றில், தான் விட்டு வந்த சோவியத்/ ருஷ்ய/யூத அகம் தொடர்ந்து வாழும் இணை வாழ்க்கைகளை அவர் கற்பனை செய்ய முயற்சி செய்தார். தன் வாழ்வின் அந்திமக் காலம் எய்தும்போது அவருக்கு இந்த திரும்பிப் பார்த்தலும் மீள யோசித்தலும் இடையறாத எண்ணமாய் மாறி விட்டிருந்தன. என்னைப் பற்றியும் அவர் ஒரு எண்ணம் கொண்டிருந்தார்: கத்தரிக்கப்பட்ட வாழ்வு ஒன்றை மீட்டெடுக்க நான் திரும்பிச் சென்றிருக்கிறேன். எப்படியிருந்தாலும், ஒற்றை வாழ்க்கை பற்றிச் சொல்லக்கூடிய கதைகள் ஏராளம் இருக்கின்றன.\n1982ஆம் ஆண்டு வாலண்டைன் தினமன்று- அப்போது என் வயது பதினைந்து- நான் யேல் பல்கலையில் ஒரு கே நடனம் சென்றிருந்தேன். அப்போது கே நடன நிகழ்வுகள் உற்சாகமாய் நிகழ்ந்து கொண்டிருந்தன. கல்லூரி வளாகத்தில் தற்பாலின விழைவு கொண்டிருப்பது அச்சுறுத்தலாக இருந்த சூழல் மாறியிருந்தது. ஆனாலும், கே வாழ்க்கை என்பது அரைகுறை வெளிச்சத்தில் இருந்தது என்பது ஒரு வகையில் சாகச உணர்வு அளித்தது. உண்மையில் எனக்கு நடனமாடிய நினைவு இல்லை. யாருடைய கவனத்தையும் கவர்ந்ததுகூட நினைவில்லை. வேறு சொற்களில் சொன்னால், யாரும் என்னை கவனிக்கவில்லை என்பது எனக்கு உறுதியாய் தெரியும். ஆனால் ஒரு வினோதம், இது என் தன்னம்பிக்கையைக் குலைக்கவில்லை. ஏனென்றால், இருண்ட ஏதோ ஓரிடத்தில், ஏதோ ஒன்று என்னைத் தாங்கி நிற்பதும், என்னைச் சுற்றி சக உணர்வு கொண்ட ஒரு சமூகம் இருப்பது போன்ற உணர்வும்தான் என் நினைவில் இருக்கின்றன. நான் இப்படி இருக்க முடியும், என்று நினைத்துக் கொண்டதும் நினைவில் இருக்கிறது.\nபுலம்பெயர்தலின் சின்கோப் எனக்கு இவ்வாறு பொருள்படுகிறது- நான் யார் என்பதைக் கண்டறிவது- மாஸ்கோவில் ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் என் அனுபவம்-, நான் யாராக இருக்க முடியும் என்று கண்டறிவது- என் நடன அனுபவம், இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடுதான் அது. தேர்வொன்றை மேற்கொண்ட கணம், அதற்கு நான் “என் விதியின் இடைவெளி”க்குதான் நன்றி கூற வேண்டும். அதை நான் உணர்ந்திருந்தேன்.\nஇந்த வகையில் என் தனிப்பட்ட வாழ்க்கைப் பாதை அமெரிக்க கே மற்றும் லெஸ்பிய இயக்கத்திலிருந்து பிரிந்து விலகுகிறது. பின்னது தேர்வின்மையை அடிப்படையாய்க் கொண்டது. நீ இப்படித்தான் பிறந்தாய் என்ற வாதத்தை முன்வைப்பது மனிதர்களின் கருணையுணர்வை, அல்லது, அவர்களின் நாகரிக உணர்வையாவது நோக்கி உரையாடுகிறது என்றாலும்கூட அதைச் செய்யும்போதே நீ உன் தேர்வைப் பாதுகாத்துக் கொள்ளவும் போராட வேண்டியிருக்கலாம். நிச்சயம், நாம் நம் தேர்ந்தெடுக்கும் உரிமைக்காகப் போராடத் தயாராகவே இருக்க வேண்டும். ��து நம் சந்தேகங்களையும் அடக்குகிறது, எதிர்கால சாத்தியங்களை முடிவுக்கு கொண்டு வரவும் உதவுகிறது. நாமெல்லாம், பெரும்பாலும், குறைவான தேர்வுகள் இருந்தால் சௌகரியமாக இருப்பவர்கள்- என் பெற்றோர் தங்கள் மாபெரும் புலம்பெயர் சாகசத்தைத் துவங்கியிருக்காவிட்டால், நானும்கூட இன்னும் பாதுகாப்பான வாழ்வை உணர்ந்திருப்பேன்.\nநான் மாஸ்கோவைவிட்டு வெளியேறியபின் என் பாட்டிகளில் ஒருவர் நாங்கள் புலம்பெயர்ந்தது குறித்த தகவலை மறைக்க வேண்டியிருந்தது- நாங்கள் தேசத்துரோகம் செய்திருந்தோம், அது நாங்கள் விட்டுச் சென்றவர்களுக்கு ஆபத்து விளைவித்திருக்கும். எனவே அவள் வாழ்ந்த, நான் குழந்தையாய் எங்கள் கோடைப் பருவத்தைக் கழித்த, சிற்றூரில் நான் வாழ்ந்திராத ஒரு வாழ்வு குறித்த நிலைத்தகவல்களை தொடர்ந்து தன் நண்பர்களுக்கு அளித்து வந்தாள். அந்த சோவியத் வாழ்வில் நான் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டேன். முடிவில், சராசரியாய் ஒலிக்கும் ஒரு தொழில்நுட்ப பாதையை ஏற்றுக் கொண்டேன்.\nஎனக்காக என் பாட்டி தேர்ந்தெடுத்திருந்த கதை எவ்வளவு அனுமானிக்கத்தக்கதாய் இருந்தது என்பது என்னைக் காயப்படுத்தியது. யுனைட்டட் ஸ்டேட்ஸில், நான் கற்பனைகளை வளப்படுத்தும் ஆபத்தான வாழ்வு வாழ்ந்தேன்- உயர்நிலைப் பள்ளிக்கல்வியை கைவிட்டேன், வீட்டை விட்டு ஓடிப் போனேன், ஈஸ்ட் வில்லேஜில் வசித்தேன், பைசைக்கிள் மெசெஞ்சராக வேலை செய்தேன், கல்லூரி படிப்பைக் கைவிட்டேன், கே அச்சுக் இயக்கத்தில் வேலை செய்தேன், இருபத்து ஒரு வயதில் ஒரு பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் ஆனேன், ‘ஆக்ட் அப்‘ போராட்டத்தில் கைது செய்யப்பட்டேன், பாலுணர்வு சார்ந்தும் நேசவுணர்வுகள் சார்ந்தும் சோதனை முயற்சிகள் மேற்கொண்டேன், மிக மோசமாக நடந்து கொண்டேன், நல்ல நண்பியாக இருந்தேன், அல்லது இருக்க முயன்றேன்- ஆனால் என் பாட்டி என் முன் உயர்த்திய கண்ணாடியில், மாறுபட்டு இருந்தது என் வசிப்பிடம் மட்டுமல்ல: என் வாழ்வில் தேர்வு இருக்கிறது என்பதும்.\nஇந்த தேசத்தில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நான் ஒரு பத்திரிகையாளராக மாஸ்கோ திரும்பினேன், பணி நிமித்தம். நான் அன்னியமாக இருக்கும் என்று நினைத்த ஒரு தேசத்தில் எதிர்பாராதவிதமாக இயல்பாய் உணர்ந்தேன்- தனக்கென்று திறந்திருந்த வெளியொன்றில் என் உடல் தளர்ந்து கொடுத்துக் கொண்டது போல்-, வெளியேறுவது என்ற முடிவில் எனக்கு எந்த தேர்வும் அளிக்கப்படவில்லை என்பது குறித்து எனக்கு அதனால் கோபமும் இருந்தது. நான் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்றேன், கடைசியில் என்னை ஒரு ருஷ்ய மொழி பத்திரிக்கையாளராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி விட்டேன். வெளியேறியிருக்காவிட்டால் இப்படிப்பட்ட வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பேன் என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன். ஆனால் உள்ளூர என் பாட்டியின் எண்ணம் சரிதான் என்று நம்பினேன்: எனக்கு இணையான இன்னொரு நான் இருக்கிறேன், முட்டுச் சந்தில் வந்து நின்ற ஏதோ ஒரு பொறியியல் பணியில் துயரத்துடன் உழைக்கும் ஒரு நான் இருக்கலாம். இந்த எண்ணம் நான் வாழும் வாழ்வில் என்னை இரட்டிப்பு வேடதாரியாக்கியது.\nருஷ்யாவில் இருப்பது என்ற முடிவுக்கு நான் எப்போது வந்தேன் என்பது எனக்குத் தீர்மானமாய் தெரியவில்லை, ஆனால் அப்படியொரு அறிவிப்பு என் வாயிலிருந்து வெளிப்பட்டது நினைவில் இருக்கிறது. சில சமயம் ஒரு முடிவு தன்னை நமக்கு தெரியப்படுத்தும்போது நேர்வது போல் அது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. நான் அங்கு ஒரு வருடமாய் வாழ்ந்து கொண்டிருந்தபோது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் பேசினேன், அவர் ஒரு அமெரிக்க பட்டதாரி மாணவர், அவரும் ருஷ்யாவில் ஓராண்டு வாழ்ந்தவர், திரும்பிச் செல்வது என்று முடிவு செய்திருந்தார். “நான் இங்குதான் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறேன்,” என்றேன். “அதிலென்ன சந்தேகம்,” என்று அவர் பதில் சொன்னார், அதில் தேர்ந்தெடுக்க எதுவுமில்லை என்பது போல்.\nஅதே சமயத்தில், இளம் ருஷ்ய பத்திரிக்கையாளர் ஒருவர் என்னை நேர்முகம் கண்டார்: ருஷ்யா திரும்பி வருவது என்ற தேர்வே எனக்கு ஒரு அயல்தன்மை அளித்து, என்னைப் பற்றி பிறர் எழுதச் செய்தது. அமெரிக்காவில் ஒரு ருஷ்யராக இருப்பதா, அல்லது ருஷ்யாவில் ஓர் அமெரிக்கராக இருப்பதா, இரண்டில் எதை நான் விரும்பினேன் என்று அவர் கேட்டார். எனக்கு ஆத்திரமாக இருந்தது- நான் ருஷ்யாவில் ஒரு ருஷ்யப் பெண், அமெரிக்காவில் ஒரு அமெரிக்கப் பெண் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எங்கு சென்றாலும் அங்கு நான் அந்நியமாக இருப்பேன் என்பதை ஏற்றுக் கொள்ள பல ஆண்டு காலம் பிடித்தது.\nநான் என் இரண்டு பாட்டிகளையும் மீண்டும் சந்தித்து, பேட்டி எடுக்கத் துவங்கினேன். என் பதின்பருவத்துக்குப்பின் அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அது அவர்கள் மேற்கொண்ட தேர்வுகள் பற்றிய புத்தகமாய் மாறியது. எங்கள் புலம் பெயர்தலைக் கண்டித்தவர் ஒரு தணிக்கை அதிகாரியாக மாறியிருந்தார். அது ஒரு அறத் தேர்வு என்று அவர் என்னிடம் சொன்னார். ஒரு வரலாற்று ஆசிரியையாய் பணியாற்ற கல்வி பயின்றார். ஆனால் அவர் படித்து முடிக்கும்போது சோவியத் யூனியனில் வரலாற்று ஆசிரியராய் இருப்பதானால் ஒவ்வொரு நாளும் குழந்தைகளிடம் பொய் சொல்ல வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தீர்மானமாய் தெரிந்து விட்டது. மாறாய், தணிக்கை செய்வது என்பது, ஒரு இயந்திரம்கூட செய்துவிடக் கூடிய வேலை என்று அவருக்குத் தோன்றியிருந்தது: வேறு எந்த ஒருவரும் அதே வாக்கியங்களை இருட்டடிப்பு செய்திருப்பார், அதே அஞ்சலைப் பறிமுதல் செய்திருப்பார் (வெளிநாட்டிலிருந்து வரும் அச்சுப் பிரதிகளை தணிக்கை செய்வதுதான் அவர் முதலில் ஏற்றிருந்த பணி). மாறாய், வரலாற்று ஆசிரியர் வேறு வகை வசீகரத்தையும் வலியுறுத்தலையும் பயன்படுத்தி, கடந்த காலம் குறித்த குழந்தைகளின் புரிதலைத் திரிக்கிறார்.\nஎன் மற்றொரு பாட்டி எதிர் அரசியல் செய்பவள் என்பதும் போராட்டக்காரி என்பதும், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதவள் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அவரைப் பேட்டி எடுக்கும்போது ரகசிய காவல் அமைப்பில் அவருக்கு பணி நியமனம் அளிக்கப்பட்டபோது (மொழிபெயர்ப்பாளராக), அவர் அதை ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதை அறிந்தேன். ஸ்டாலின் எதிர்-காஸ்மோபாலிடன் போராட்டம் என்று அழைத்த காலகட்டத்தில் நடந்தது இது. அப்போது அத்தனை வகைப்பட்ட சோவியத் நிறுவனங்களில் இருந்தும் யூதர்கள் நீக்கப்பட்டார்கள். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக்கூட அவருக்கு வேலை கிடைக்கவில்லை, துல்லியமாய்ச் சொன்னால், அவரது கைக்குழந்தையின் உயிரை. அந்த நிலையில் அவருக்கு தேர்ந்தெடுக்க எதுவும் இல்லை, என்று அவர் சொன்னார்: தன் குழந்தைக்கு அவர் உணவு அளித்தாக வேண்டும். ஆனால் மருத்துவத் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் அவரால் பணியில் இணைய முடியவில்லை.\nஎன்றாலும், புத்தகத்தின் மைய பாத்திரம், majdanekகில் கொல்லப்பட்ட அவரது தந்தை Bialystok Ghettoவின் நிகழ்ந்த கலவரத்தில் பங்கேற���றிருந்தார் என்பதை நான் எப்போதும் அறிந்திருந்தேன். ஆனால், போராட்டக்காரர்களுக்கு உதவி செய்ய தீர்மானிப்பதற்கு முன் Judenrat (Jewish council)ல் அவர் பணியாற்றியிருந்தார் என்பதையும் அப்போதுதான் அறிந்தேன்.\nஆவணங்களை தொடர்ந்து வாசிக்கும்போது – Bialystok Ghettoவில் இருந்த ஆவணங்களில் கணிசமானவை குறிப்பிடத்தக்க அளவில் பாதுகாக்கப்பட்டிருந்தன-, என் தாத்தாவின் அப்பா Judenratன் de facto தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். ghettoவின் உணவு விநியோகம் மற்றும் குப்பை அப்புறப்படுத்துதல் அவரது பொறுப்பில் இருந்திருக்கிறது. கொலை செய்யப்படுவதற்கான பெயர்ப் பட்டியல் தயாரிப்பதில் அவரும் பங்கேற்றிருக்கிறார் என்பதற்கான வலுவான ஆதாரங்களையும் பார்த்தேன். போராட்டக்காரர்களில் ஒரு உறுப்பினரின் நினைவுக் குறிப்பையும் வாசித்தேன். அதில் அந்தப் பெண், என் தாத்தாவின் அப்பா போராட்டத்தைத் தடுத்து நிறுத்த மேற்கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்திருந்தார். பின்னர் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அவர் ghettoவினுள் ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வர போராட்டக்காரர்களுக்கு உதவி செய்யத் துவங்கினார். போருக்கு முன், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியாகவும், நகரசபை மற்றும் யூத சபை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். எனவே,அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பணிக்குரிய கடமைகளின் நீட்சி என்று judenratல் தன் கடமைகளை கண்டார் என்பது தெளிவாய்ப் புரிந்தது. என் தாத்தாவின் அப்பாவுடைய தேர்வுகளின் ஆரத்தை என்னால் காண முடிந்தது.\njudenrat பற்றிய பகுதியை நான் பதிப்பிப்பதை என் பாட்டி விரும்பவில்லை. அவரது கதை யாருக்குரியது- அவளா அல்லது நானா, அல்லது எங்கள் இருவருக்கும் உரியதா என்பது குறித்து நீண்ட காலம் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். இறுதியில் அவள் வைத்த கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்: Hannah Arendtன் Eichmann in Jerusalem நூலில் இருந்து கையாண்டிருந்த ஒரு மேற்கோளை நான் நீக்க வேண்டும். யூதச்சபையினரின் உதவி இல்லாமல் ஹோலோகாஸ்ட் சாத்தியப்பட்டிருக்காது என்று arendt கூறும், வெகுவாய்க் கண்டிக்கப்பட்ட, மேற்கோள்தான் அது.\nஎன் தாத்தாவின் கதை, அசாத்திய, வேதனைப்படுத்தும் தேர்வுகளின் கதை, ஆனால் அந்த தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருந்த கதை அது என்���ு நான் நினைத்தேன். தேர்வு அசாத்தியமானது என்ற நிலைக்குக் கொண்டு செல்வதை சர்வாதிகார ஆட்சிகள் நோக்கமாய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்போது இதுதான் என் ஆர்வத்தைத் தூண்டியது- நியாயம் வழங்குவதற்கான என் வசதிக்கும் என் தாத்தா பாட்டிகள் எதிர்கொண்ட, தாளமுடியாத குறைவளவு முடிவுகளுக்கும் இருந்த இடைவெளி என்னை பிரமிக்கச் செய்தது. “அசாத்திய தேர்வு,”, “தேர்ந்தெடுக்க முடியாத நிலை”, போன்ற எண்ணங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது எது எனக்குச் சுவாரசியமாக இருக்கிறது என்றால், ஏற்றுக் கொள்ள முடியாத முடிவுகளில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோதும் அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சாத்தியத்தை வலியுறுத்தும் வடிவமாய் போராட்டம் அமையலாம் என்பதுதான்.\n5 அறிவியல் – அடிப்படை\nநாங்கள் அமெரிக்கா வந்து பதினொன்று ஆண்டுகள் சென்றபின் என் பெற்றோரின் சாகசங்கள் முடிவுக்கு வந்தன. 1992ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் என் அம்மா புற்றுநோயால் இறந்தார். இன்னொரு பதினொரு ஆண்டுகளுக்குப்பின் நான் ஓராண்டுகால ஆதரவூதிய பட்டக்கல்வி திட்டத்தில் அமெரிக்கா வாழ் ருஷ்யராய் திரும்பினேன். அந்த ஆண்டு ஒரு மரபணுச் சோதனை செய்து கொண்டேன். என் அம்மாவையும் அதற்கு முன் என் அத்தையையும் கொன்ற மரபணு மாற்றம் என்னிலும் இருப்பதை அது வெளிப்படுத்தியது. நான் ‘இப்படித்தான் பிறந்திருக்கிறேன்”- மார்பகங்கள் அல்லது சினைப்பைகளில், அல்லது இரண்டிலும் புற்றுநோய் வளரும் வகையில். மரபணு ஆலோசகர்களும் மருத்துவர்களும் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்று கேட்டார்கள். அது ஒரு தேர்வு, நிச்சயம் வரப்போகிறது என்று மருத்துவர்கள் உறுதியாய் இருந்த புற்றுநோயின் முதல் அறிகுறிகளுக்கான “தீவிர கண்காணிப்பு”க்கும் தற்காப்பு அறுவை சிகிச்சைக்கும் இடையிலான ஒன்று என்ற வடிவம் கொண்டது.\nஇதன் முடிவில் மரபணுச் சோதனை காலத்தில் தேர்வுகள் மேற்கொள்வது குறித்து எழுதினேன், முதலில் ஒரு கட்டுரைத் தொடர், அதன்பின் ஒரு புத்தகம். என் முன் இருந்ததைவிட மிகவும் மோசமான தேர்வுகளை எதிர்கொண்டவர்களுடன் உரையாடினேன். இரைப்பை, கணையம், முதலான அடிப்படை உறுப்புகளே இல்லாமல் வாழத் தீர்மானித்திருந்தார்கள் இவர்கள். ஆனால் என் மருத்துவர்களோ மார்பகங்களையும் சினைப்பைகளையும் மட்டும்தான் அகற்ற பரிந்துரைத்தார்கள். நான் என் மார்பகங்களை நீக்கி மறுவடிவமைப்பு செய்யத் தீர்மானித்தேன். என் மார்பகங்களின் அளவையும் என் விதியையும் இப்போது நான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தேன்\nஆனால் மருத்துவர்கள் அது சரியான தேர்வு இல்லை என்று நினைத்தார்கள். மார்பகங்களைவிட சினைப்பைகளை அகற்றுவதுதான் முக்கியம் என்று அவர்கள் வாதிட்டார்கள். சிறிது காலம் சினைப்பைகளைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நம்பிக்கையளிக்கும் தகவல் ஆதாரங்கள் இருப்பதைக் கண்டேன், ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அவற்றையும் அகற்றி விட்டேன். அந்த சமயத்தில், என் மருத்துவர் இனி எனக்கு வேறு வழியில்லை என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார்.\n6. அப்பாலினம் (transgender/ திருநங்கை)\nருஷ்யா திரும்பிய இருபது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நான் வெளியேறினேன். தேர்வு போல் இல்லாத அசாதாரண தேர்வுகளில் அதுவுமொன்று: 2011-12 ஆண்டுகளில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அரசு நடவடிக்கைகள் காரணமாய் தேசத்தை விட்டு வெளியேறிய பலரில் நானும் ஒருவர். புலம் பெயர்தல் அல்லது சிறைப்படுதல் என்ற தேர்வு சிலருக்கு அளிக்கப்பட்டது. என் தேர்வு புலம் பெயர்தல் அல்லது நான் தற்பாலினர் என்பதால் என் குழந்தைகளை சமூக நல அமைப்புகள் எடுத்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருப்பது.\nநான் ருஷ்யாவில் இருந்த காலத்தில் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த என் பிளவுபட்ட அகத்தின் வாழ்வில் என்ன நடந்தது என் எழுத்து வாழ்க்கை வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது- ருஷ்யாவில் வாழ்ந்து கொண்டிருந்த என் படைப்புகள் அமெரிக்காவில் வெளியாகின. ஆனால் சமூக வெளியில், நான் யார் என் எழுத்து வாழ்க்கை வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது- ருஷ்யாவில் வாழ்ந்து கொண்டிருந்த என் படைப்புகள் அமெரிக்காவில் வெளியாகின. ஆனால் சமூக வெளியில், நான் யார் என் மக்கள் எவர் எனக்கு உரிய இடம் எது நான் சில நண்பர்களை இழந்திருந்தேன், சிலரைப் பெற்றிருந்தேன். சில நண்பர்கள் திருமணம் புரிந்து கொண்டிருந்தார்கள், சிலர் பிரிந்து, மீண்டும் இணைந்து, குழந்தை பெற்றுக் கொண்டிருந்தார்கள். நான் இணைந்திருந்தேன், பிரிந்திருந்தேன், மீண்டும் இணைந்திருந்தேன், எனக்கும் குழந்தைகள் பிறந்���ிருந்தன.\nஅது போக, நான் அறிந்திருந்த பெண்களில் சிலர் ஆண்களாகி இருந்தனர். அப்பாலினத்தவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படிச் சொல்வதில்லை; அவர்களுக்கு அளிக்கப்பட்ட மொழி தேர்வற்றது: எப்போதும் நாங்கள் ஆண்களாகவோ பெண்களாகவோ இருந்து கொண்டிருந்தோம், இப்போது எங்கள் உண்மையான அகங்கள் வெளிப்படுகின்றன என்று சொல்கிறார்கள். நான் அமெரிக்காவில் இல்லாத காலத்தில் ஆண் மற்றும் பெண் தற்பாலினச் சேர்க்கையாளர்கள் வெற்றிகரமாக அரசியலில் பயன்படுத்தியிருந்த ‘பிறந்ததே இப்படிதான்‘ என்ற அணுகுமுறைதான் இது: இதன் பலனாய் தற்பாலினச் சேர்க்கையாளர்கள் ராணுவம், திருமணம் போன்ற அமைப்புகளில் புக முடிந்தது.\nவழக்கமான கதை இது போல் இருக்கும்: குழந்தையாய் இருக்கும்போதே நான் ஒரு பையன் போல் இருப்பேன், அல்லது, ஒரு பெண் போல் உணர்ந்ததே இல்லை, அதன் பின் தற்பாலினச் சேர்க்கை முயன்றேன், ஆனால் பால் விழைவு அல்ல பிரச்னை- பாலினம்தான் பிரச்சினை, அதிலும் குறிப்பாக, ‘மெய்யான பாலினம்‘, அறுவை சிகிச்சைகள் மூலம் இதை இனி அடைய இயலும். இந்தக் கதைகளைக் கேட்கும்போது எனக்கு அநியாயமாய் நடத்தப்பட்டது போன்ற கோபம் வந்தது. நானும் எப்போதும் ஒரு பையனாய்த்தான் உணர்ந்திருக்கிறேன் ஒரு பெண்ணாய் இருப்பதில் மகிழ்ச்சியடைய (அதன் பொருள் எதுவாய் இருந்தாலும்) சிறிது பாடுபட வேண்டியிருந்தது- அதில் நான் வெற்றி கண்டிருந்தேன், ஒரு பெண்ணாய் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டிருந்தேன். ஆனாலும்கூட: இதோ இங்கே, நான் ருஷ்யா திரும்பியபோது அமெரிக்காவில் விட்டுச் சென்ற என் அகத்தின் இணை வாழ்க்கை சாத்தியத்தை எதிர்கொள்ளும்போது, நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு என் பாலினம் சேர்ந்திருப்பேன் என்பதை உணர்ந்தேன். அதற்கும் மெய்யான பாலினத்துக்கும் (அதன் பொருள் எதுவாய் இருந்தாலும்) தொடர்பில்லை, ஆனால் தேர்வுச் சுதந்திரத்துக்கு தொடர்பிருந்தது. எப்படியோ நான் அந்த வாய்ப்பைத் தவற விட்டிருந்தேன்.\nஎன்னைப் பெண்ணாக்கிய உடல் உறுப்புகளை அகற்றுவது தொடர்பான தேர்வுகளை மேற்கொள்வது பற்றி ஒரு முழு புத்தகமே எழுதியிருந்தேன்: மார்பகங்கள், சினைப்பைகள், கருப்பை. மார்பகங்களை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் அதை மீண்டும் வடிவமைத்துக் கொள்வதில், கருப்பையை முழுமைய��ய் அகற்றியபின் ஈஸ்ட்ரோஜன் வடிவில் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொள்வதில், ஒருவர் மேற்கொள்ளும் தேர்வுகளின் பின்னணியில் இருக்கும் முன் அனுமானங்களை நான் கேள்விக்குட்படுத்தி இருக்கவில்லை. உண்மையில் நான் மார்பகத்தை மறு வடிவமைப்பு செய்து கொண்டிருந்தேன், ஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொண்டிருந்தேன். கட்டாயத்தின் பேரில் மேற்கொண்டது போல் நான் எடுத்த தேர்வுகளை ஒரு சாகச வாய்ப்பாய் அறிந்து கொள்வதில் நான் கேவலமாகத் தோற்றுப் போயிருந்தேன். வேறொரு தேசத்தில் வாழ்வது போல் வேறொரு உடலில் வாழ்வதை நினைத்துப் பார்க்கத் தவறியிருந்தேன். நான் இப்போது யாரோ, அதை எப்படி கண்டுபிடிப்பது\nஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக் கொள்ளத் துவங்கினேன். இதன் அறிவியல் ஆதாரங்கள் குறித்து எனக்குச் சில பிரச்சனைகள் இருந்தன. ஏனெனில், பெண்ணாய்ப் பிறந்தவர்கள் டெஸ்டோஸ்டிரோன் பயன்படுத்துவது குறித்து பதிப்பிக்கப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இரு வகைப்பட்டவையாய் இருந்தன: டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக் கொள்பவர்கள் அனைவரும் அவர்கள் விரும்பும் வகையிலான ஆண்மையளிக்கும் மாற்றங்களுக்கு உட்படுவார்கள் என்பதை நிரூபணம் செய்வதை நோக்கமாய்க் கொண்ட கட்டுரைகள், பெண்கள் அஞ்சும் வகையிலான ஆண் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது என்பதை நிரூபணம் செய்வதை நோக்கமாய்க் கொண்ட கட்டுரைகள். நான் இப்பொது குறைந்த அளவு எடுத்துக் கொள்கிறேன், இது என்னை எப்படி பாதிக்கப் போகிறது என்று தெரியவில்லை. என் குரல் அடிக்குரலில் ஒலிக்கிறது. என் உடல் மாறிக் கொண்டிருக்கிறது.\nஆனால் உடல்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. தி ஆர்கனாட்ஸ் என்ற புத்தகத்தில் மாகி நெல்சன் தன் துணையான கலைஞர் ஹாரி டாட்ஜ், தான் எங்கும் போகவில்லை- அப்பாலினம் செல்வதில்லை, தானாய்த்தான் இருக்கிறேன், என்று கூறுவதை மேற்கோள் காட்டுகிறார். இந்த உணர்வு எனக்குப் புரிகிறது, ஆனால் நான் இதற்கு எதிர்மாறாய்ச் சொல்லுவேன்: முப்பத்து ஒன்பது ஆண்டுகளாக, என் பெற்றோர் அந்த ஆவணங்களை விசா அலுவலகம் கொண்டு சென்ற நாள் முதல், என் இருப்பு மிகவும் நிலையற்றதாய் இருந்திருக்கிறது, “உண்மையில் இதுதான் நான்” என்று யாரையும் என்னால் உரிமை கோர முடியாது. அந்த நான் தேர்வுகளின் வரிசை. இதில் என் கேள்வி: எனது அடுத்த தேர்வு அறிந்தே மேற்கொண்டதாய் இருக்குமா, தேர்வெடுக்கும் என் ஆற்றல் தளையற்றதாய் இருக்குமா\nஇந்த உரைக்கான என் குறிப்புகளை ஏழு சொற்களையொட்டி அமைத்துக் கொள்வது கடினமாக இருக்கவில்லை- நோய்க் கட்டுபாட்டு மையம் பயன்படுத்தக்கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டதாய் சொல்லப்படும் ஏழு சொற்கள். ‘கருப்பை‘ முதல் ‘ஆதார அடிப்படை‘ வரை இந்த ஏழு வார்த்தைகள் அனைத்தும் தேர்வு குறித்த நம் புரிதலைப் பிரதிபலிப்பவை.\nதேர்வு செய்வது என்பது ஒரு பெருஞ்சுமை. ஒருவனின் வாழ்வைக் கண்டறிவது, அதைத் தொடர்ந்து கண்டறிவது, தாளவொண்ணாததாய் தோன்றலாம். சர்வாதிகார அரசுகள் தேர்வின் சாத்தியத்தை முடக்குவதைக் குறிக்கோளாய் கொண்டிருக்கின்றன, ஆனால் சர்வாதிகாரப் பாதையில் செல்லத் துவங்கியிருப்பவர்கள், தேர்ந்தெடுக்கும் தேவையிலிருந்து விடுதலை அளிப்பதாய் உறுதி கூறுகிறார்கள். இதுதான், “மீண்டும் அமெரிக்காவை மகத்தானதாய்ச் செய்”, என்பதன் உறுதிமொழி- தேர்ந்தெடுக்காமல் இருப்பதற்கான சுதந்திரம் இருந்த ஒரு கற்பனைக் கடந்த காலத்தை அது கட்டியெழுப்புகிறது.\nசென்ற ஆண்டு சர்வாதிகாரம் குறித்த கிளாசிக் புத்தகங்கள் மீது மீண்டும் ஆர்வம் தோன்றியபோது எரிக் ஃப்ராம்மின் அற்புதமான புத்தகம், “எஸ்கேப் ஃப்ரம் ஃப்ரீடம்” மறுபடியும் பிரபலமாகாதது வியப்பாக இருந்தது (‘சுயமோக நோய்மை‘ என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்திய காரணத்தால் மனநலத் துறையினரில் பலர் உளப்பகுப்பாய்வாளராகவும் சமூக உளவியலாளராகவும் இருந்த ஃப்ராம்மை மீண்டும் கண்டறிந்திருந்தனர் என்பது உண்மைதான்). அசிரத்தை என்று அவர் கருதிய விஷயம் குறித்து ஃப்ராம் புத்தகத்தின் முன்னுரையில் மன்னிப்பு கேட்கிறார்- அவசரமாய் புத்தகம் எழுத வேண்டிய தேவையே அதற்கான காரணம்: உலகம் ஒரு பேரழிவின் விளிம்பில் இருப்பதாய் அவர் கருதினார். இதை அவர் எழுதியது 1940ஆம் ஆண்டில்.\nதன் புத்தகத்தில் ஃப்ராம் இரு வகை சுதந்திரங்கள் இருக்கின்றன என்ற கருத்தை முன்வைக்கிறார்: “விட்டு விடுதலையாகி”, இது நாம் அனைவரும் விரும்புவது- நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதை நம் பெற்றோர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம்”, “வினையாற்றும் சுதந்திரம்”, கடினமானதாக இருக்கலாம், அல்லது தாள முடியாததாய் இருக்கலாம். இந்தச் சுதந்திரம் ஒருவன் தன் எதிர்காலத்தை இயற்றிக் கொள்ளச் செய்கிறது, தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அளிக்கிறது. ஃப்ராம் மானுட வரலாற்றில் குறிப்பிட்ட சில தருணங்களில் “வினையாற்றும் சுதந்திரம்” ஒரு சுமையாய் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை மக்களால் உணரப்படுகிறது என்று கூறுகிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தம் கர்த்துருத்துவத்தை அவர்கள் விட்டுக் கொடுத்து விடுகின்றனர்- அது மார்டின் லூதருக்கு, அல்லது அடால்ஃப் ஹிட்லருக்கு, அல்லது டொனால்ட் ட்ரம்ப்புக்காக இருந்தாலும் சரி, யாரோ ஒருவரிடம்.\nதேர்வின் உருவகங்களாக இருக்கக்கூடியவர்களைப் பற்றி ட்ரம்ப்பால் நினைக்காமல் இருக்க முடிவதில்லை என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அவரது கற்பனை எதிரிகளில் மிகவும் அச்சுறுத்துபவர்கள் குடியேறிகளாகவே இருக்கின்றனர், அவர்களைத்தான் “மிகத் தீவிரமாக விசாரிக்க வேண்டும்”, சுவர் எழுப்பி மறைக்க வேண்டும், அவர்களின் குற்றங்களை மட்டுமே தனி எண்ணுக்கு தெரியப்படுத்த வேண்டும், அவர்களின் குடும்பங்களே இந்த தேசத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இது நிச்சயம் வரப் போகிற புற்றுநோய் குறித்து “தீவிர கண்காணிப்பு” செய்வதை நினைக்க வைக்கிறது. ட்ரம்ப் தன்னிச்சையாகத் தாக்குவது போல் இருப்பதில் அப்பாலினத்தவர்கள் மற்றுமொரு இலக்காய் இருக்கின்றனர்- அப்பாலினத்தவர்களுக்கு எதிரான ராணுவ ஆணை ஒரு சான்று, அப்பாலின மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது, இப்போது, “அப்பாலினத்தவர்” என்ற சொல்லே தடை செய்யப்பட்டிருக்கிறது.\nஆனால் குடியேறிகள் பற்றி பேசும்போது, தற்பாலினத்தவர்கள் அல்லது அப்பாலினத்தவர்கள் பற்றி பேசும் அளவுக்கே நாம் தேர்வின்மைக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அகதிகள், “பொருளாதார புலம் பெயர்ந்தோர்கள்” என்று பிரித்துப் பார்ப்பதில் கவனம் செலுத்துகிறோம்- சிறைப்படுத்தப்படுதல், துப்பாக்கிச் சூட்டில் மரணமடைதல்- அதிலும் குறிப்பாய் அரசியல் அல்லது மதம் சார்த்த காரணங்களுக்காக ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு- குறித்த அச்சத்தை விட பசி, ஏழ்மை குறித்த அச்சங்கள் ஏன் புலம் பெயர்வதற்கான காரணங்களில் குறைத்து மதிப்பி���ப்படுகின்றன என்று நாம் கேட்டுக் கொள்வதில்லை. ஆனால் அதைவிட, ஏன் ஒருவனின் தேர்வுகள் எந்த அளவுக்கு குறைவாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு அவன் தனிநபர் சுதந்திரத்தை தன் ஆதர்சங்களில் ஒன்றாய்க் கொண்டதாய் பிரகடனப்படுத்திக் கொள்ளும் தேசத்துக்கு வரும் தகுதி அதிகம் கொண்டவன் ஆகிறான் என்று நினைக்கிறோம்\nகுடியேறிகள் ஒரு தேர்வு மேற்கொள்கின்றனர். துப்பாக்கி குண்டு பாயும் ஆபத்தை எதிர்கொள்ளக் காத்திருப்பதில் அல்ல, அதைத் தவிர்க்கும் தேர்வை மேற்கொள்வதுதான் அவர்களின் வீரம். சோவியத் யூனியனில் சிறை செல்வது அல்லது தேசத்தை விட்டு வெளியேறுவது என்ற அசாதாரண தேர்வு முன்னிருக்கும் நிலை எழும்போது தூரதேசம் செல்வதே சரியாக இருக்கும் என்று பல எதிர்ப்பாளர்களும் நம்பினார்கள். அதைவிட நாடகீயத்தன்மை குறைந்தது இது- உன் செயலை தப்பித்தலாக நினைக்காமல் சாகச அனுபவமாய்க் கொள்ள முடிவதுதான் வீரம். வாழ்வின் தேர்வுகள் நிறைந்த நிலையின் வாழும் நினைவூட்டல்களாக இருப்பது- குடியேறிகளும் அப்பாலினத்தவர்களும் இதையே நிகழ்த்திக் காட்டுகின்றனர், அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் கதை தேர்வுகள் கொண்டதாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.\nஒரு நம்பிக்கையுடன் இந்த உரையை முடிக்க முடிந்தால் நன்றாக இருக்கும், இப்படி ஏதாவது சொல்லலாம்: தேர்வுகள் மேற்கொள்ளும் உரிமையை நாம் மட்டும் வலியுறுத்தினால், இருள் கவிவதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் அது உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் தேர்வுகள் மேற்கொள்வது, அதைவிட முக்கியமாய், பிற, இன்னும் சிறந்த தேர்வுகளை நினைத்துப் பார்ப்பது, இருள் புகுந்தபோது இருந்ததை விட அதை விட்டு வெளியே வரும் வாய்ப்பின் சிறந்த சாத்தியம் அளிக்கும் என்று நம்புகிறேன். அப்படிப் பார்த்தால் இதுவும் குடியேறுவது போன்றதுதான்: வெளியேறுவது என்ற முடிவு ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் மேற்கொண்டது போல்தான் பெரும்பாலும் இருக்கிறது, ஆனால் புதிய சூழ்நிலங்களில் (அல்லது மாறிய உடலங்களில்) வசிப்பது குறித்து நாம் மேற்கொள்ளும் தேர்வுகள் கற்பனையை கோருகின்றன.\nNext Next post: புனைவுத் தருணம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்���ு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்��ாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் ���ே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய��யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிச���்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-28-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-275-279.14487/", "date_download": "2019-08-23T21:29:02Z", "digest": "sha1:IBKPZSDEXZUYEM3AZSQWTVT4BPMUPVQK", "length": 9426, "nlines": 180, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 28. கூடாவொழுக்கம், குறள் எண்: 275 & 279. | Tamil Novels And Stories", "raw_content": "\nபிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 28. கூடாவொழுக்கம், குறள் எண்: 275 & 279.\nகுறள் 275:- பற்றுஅற்றேம் என்பார் படிற்றுறொழுக்கம் எற்றுஎற்றுஎன்று\nபொருள் :- பற்றுக்களைத் துறந்தோம்’ என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம், என்ன செய்தோம் என்ன செய்தோம்’ என்று வருந்தும்படியான துன்பம் பலவும் தரும்.\nஎத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப���படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.\nகுறள் 279:- கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன\nபொருள் :- நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nவடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.\nவஞ்சமனம் கொண்டு உலகத்தாரை ஏமாற்றி வாழ்வு நடத்துவது பொய்ஒழுக்கமாம். இதை வள்ளுவர் கூடா ஒழுக்கம் எனக் குறிக்கிறார்.\nமற்றவகைகளில் தான் ஈட்டிய ஒரு உயர்ந்த தோற்றத்தை வைத்து குற்றம் புரிபவன், தான் அஞ்சத்தக்கவன் எனக் காட்டிக்கொள்ள வல்லுருவம் பூண்டு ஊர்மேய்பவன், தவவேடத்தில் மறைந்திருந்து காமவேட்டையாடுபவன், புறத்தே செம்மையுடையராகக் காட்சி தந்து அகத்திலே பெருங்குறையுடையவன், மனத்திலே மாசை வைத்துக்கொண்டு மாட்சிமையுடையாராகக் காட்ட நீராடல் போன்ற சடங்குகளில் ஈடுபடுபவன், தோற்றத்தில் ஒன்று செய்கையில் முற்றிலும் மாறாக இருப்பவன் போன்ற இவர்கள் மற்றவர்களுக்குத் தெரியாவண்ணம் மறைந்திருந்து தீச்செயல்கள் புரிபவர்கள். இவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து மக்களை விழிப்பாக இருக்கச் செய்வதற்காக அமைந்தது கூடாஒழுக்கம் அதிகாரம் ஆகும்.\nமறைவாகச் செய்கிறோம் என்று எண்ணுகிறார்கள்; ஆனால் இவர்களது படிற்றொழுக்கத்தை இயற்கை பார்த்துக்கொண்டு பதிவு செய்து கொண்டிருக்கிறதே; 'என் செய்தோம் என் செய்தோம்; 'என் செய்தோம் என் செய்தோம்' என தன்னிரக்கமாக இவர்கள் பின்னால் புலம்பப் போகிறார்கள்; வஞ்சித்து வாழ்க்கை நடத்துபவரினும் கொடியவர் இல்லை; உலகம் பழித்தவைகளை விலக்கிவிட்டால் போதும்; வெளிவேடம் எதற்கு' என தன்னிரக்கமாக இவர்கள் பின்னால் புலம்பப் போகிறார்கள்; வஞ்சித்து வாழ்க்கை நடத்துபவரினும் கொடியவர் இல்லை; உலகம் பழித்தவைகளை விலக்கிவிட்டால் போதும்; வெளிவேடம் எதற்கு இவை கூடாஒழுக்கம் பற்றிக் குறள் தரும் கருத்துக்கள்.\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 20\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 21\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 21\nஉன் கண்ணில் என் விம்பம் teaser 13\nஉன் மனைவியாகிய நான் - 15\nஉன் க��்ணில் என் விம்பம் 12\nE44 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/drags", "date_download": "2019-08-23T19:36:53Z", "digest": "sha1:WINQV5RVY4OVITV2KZFKY3XKSGZ2QLKU", "length": 6885, "nlines": 93, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: drags - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்ட, பிராந்திய கிளைகளின் புதிய நிர்வாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் திவுரும்பொல / எதுன்கஹகொட்டுவ பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு மாநாடு மற்றும் பேரணி\n24.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் திவுரும்பொல / எதுன்கஹகொட்டுவ பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் திவுரும்பொல, ஆரிஹாமம், எதுன்கஹகொட்டுவ, நாவபிட்டிய, ஹபரவெவ ஆகிய மஸ்ஜித்களின் பங்களிப்புடன் திவுரும்பொல ஜுமுஆ மஸ்ஜிதில் போதை ஒழிப்பு எனும் கருப்பொருளில் மாநாடு மற்றும் பேரணி ஒன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் பள்ளி வாசல் நிருவாகிகள், வாலிபர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு\n05.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளை மற்றும் நிந்தவூர் ஜூம்மா பள்ளிவாயல் ஆகியவற்றின் தலைமையில் இயங்கும் புகைத்தல் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான செயலணியினால் அப்பிரதேசத்தின் 07 பள்ளிகளை சேர்ந்த கடை உரிமையாளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்வொன்று அட்டப்பள்ளம் ஹுதா ஜும்ஆப் பள்ளிவாயலில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/2011/07/21/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-08-23T19:53:36Z", "digest": "sha1:KYF6BELXVIXWDYY726HTR3567JAGLKZC", "length": 30480, "nlines": 123, "source_domain": "sivamejeyam.com", "title": "மாணிக்கவாசகர் வரலாறு – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nதிருவாசகம் அருளிய மாணிக்க வாசகர்\nதிருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்\nபொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்\nசெம்மையே ஆய சிவபதம் அளித்த\nஇம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்\nமாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள்.\nவான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தைநான்\nகலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து\nஉயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” –\nமாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்.இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார்.\nஇவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்தான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார். ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொண்டு படைவீரர்களுடன் புறப்பட்டார். இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்து விட்ட வாதவூரார் அங்கேயே தங்கும் படி தன் படையினருக்கு உத்தரவிட்டார். இங்குள்ள ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார்.\nஇந்தக் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளம் தெரிவதற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழம் போல் காட்சியளித்த வாதவூரார், கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார்.\nபின்னர் பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். அவர் முன் விழுந்து வணங்கி பாமாலை பாடினார். அவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்தது. அதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்துத தீட்சை வழங்கினார். அவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூரார் மெய் சிலிர்த்து பாடல்கள் பாடத் தொடங்கினார். அவரது பாடல்களைக் கேட்டு இறைவன் உருகிப் போனார். அப்பா நீ செந்தமிழால் என்னைத் தாலாட்டினாய். ஒவ்வொரு வார்த்தையையும் முத்தென்பேன்… இல்லையில்லை… மாணிக்கமென்று தான் சொல்ல வேண்டும். நீ மாணிக்கவாசகனப்பா… மாணிக்கவாசகன், என்றார் பெருமான். அன்றுமுதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகி விட்டார்.\nமாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, சிவன் மறைந்துவிட்டார். சிவன் தனக்கு காட்சி தந்த அந்த ஊரிலேயே தங்கி சிவகைங்கர்யம்செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்தார். குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடிமாதம் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் இப்போது ஊருக்கு கிளம்பலாம், என்றார். படையினரும், அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின், தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயிலைத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வமும் வேகமாகக் கரைந்தது. இதனிடையே ஆடி பிறந்துவிட்டது. குதிரை வாங்க வந்த ���ாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம..சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார்.\nபாண்டியமன்னன், தன் அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த அவன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான். ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார். ஐயனே மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே நீ தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைஞ்சினார். அப்போது அசரீரி ஒலித்தது.\n விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில், மாணிக்கவாசகா நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். இறைவனை வேண்டி மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். இறைவனை வேண்டி மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே குதிரைகள் எங்கே தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர்.\nநீண்டநாட்களாகியும் குதிரைகள் வராததால் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நம்மை ஏமாற்றிய இவனைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். காவலர்கள் அவர் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றி கொடுமைபடுத்தினர். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்��ால் மறுநாள் தண்டனை அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித்தராத குற்றத்திற்காக பாண்டியநாட்டு சிறையில் அவதிப்படுகிறான். நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருவேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தார்.\nஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தது பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அந்த அழகான, விலைமதிக்க முடியாத குதிரைகளைக் கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டான். அன்று இரவே அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாகி ஊளையிட்டன. தன்னை ஏமாற்றி விட்ட மாணிக்கவாசகரை சுடுமணலில் நிற்க வைத்தனர். தூரத்தில் தெரிந்த மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்து, இறைவா இதென்ன சோதனை குதிரைகளை நரிகளாக்கிய மர்மம் என்ன இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய் இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய் என்று கண்ணீர் விட்டார். சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில் மழையே பெய்யாமல் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்தன. அவர் எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது. சற்றுநேரத்தில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து கரை உடைத்தது.\nமாணிக்கவாசகர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எம்பெருமானைப் புகழ்ந்து பாடியபடி குளிர்ந்த நீரில் நடப்பது நடக்கட்டுமென நின்றார். வைகை நதியின் வெள்ளப் பெருக்கு மதுரை நகரை அலைக்கழித்தது. வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி பிட்டு விற்று பிழைப்பவள். அவள் தினமும் முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்வாள். அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. ���ூலிக்கு ஆள் தேடினாள். சுந்தரேஸ்வரப் பெருமான் தனக்கு தினமும் பிட்டிட்டதுடன் தர்மமும் செய்து வணங்கிய அந்த பெருமூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்து கூலி ஆள் போல பாட்டி முன் வந்து நின்றார்.\n உனக்கு பதிலாக நான் கரையை அடைக்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு பிட்டு மட்டும் கொடுத்தால் போதும் என்றார். பாட்டியும் ஒத்துக் கொண்டாள். பின் ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். அப்போது அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்ததைக் கண்ட சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கு வந்து அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. உடனே அந்த கூலியாள் ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டியதும் வெள்ளம் வற்றிவிட்டது.\nஇதைக் கண்ட மன்னன் அதிசயித்தான். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானத்தில் வந்த சிவகணங்கள் தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார், தாங்கள் எங்களுடன் வாருங்கள், என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள். உடனே பாண்டியன், எனக்கெதற்கு இந்த அரசாங்கம் இதனால், என்ன பலன் கண்டேன். என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா இதனால், என்ன பலன் கண்டேன். என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே என்றார். தனது தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டினான்.\nமாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று விட்டார். அங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார்.\nஅப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும்.ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்\nPrevious Article தெரிந்து கொள்ளுங்கள்\nNext Article விவேகானந்தரின் ஆன்மீக சிந்தனைகள்\nநம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் 6.30 மணிக்கு பூஜை நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2019 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2013/10/", "date_download": "2019-08-23T20:25:03Z", "digest": "sha1:VJYBYTHGIMIIRET3HM6WIV3PYELEKCUK", "length": 112669, "nlines": 365, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: October 2013", "raw_content": "\n--தீபாவளி என்பது நரகாசுரனுக்கு நாம் கொடுக்கும் திதி. பூமாதேவியின் மைந்தனான நரகாசுரன் தான் இறக்கும் தருவாயில் பூமியில் பிறக்கும் மக்கள் அனவைரும் தான் இறந்த நாள் அன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வதால் (அன்று மட்டும் வெந்நீர் கங்கையாகும்) கர்ம வினைகள் அகன்று போகும் என்று வரம் பெறுகிறார். (கங்கை பனிகட்டியோடு வெப்பம் சேர்வதால் நீராக மாறுகிறது, மற்ற ஆறுகள் நீர்மேகத்தொடு குளிர்ச்சி சேர்வதால் நீராகி ஓடி வருகிறது. கங்கை நீரில் எப்போதும் உள்ளே அக்னி உள்ளது). மேலும் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் கங்கா குலத்தவர்கள் என்பதை நினைவில் நிறுத்தவும். கங்கா ஸ்நானம் மிக நல்லது.\n-- நரகாசுரன் இறந்தது சதுர்த்தசி அன்று-அமாவாசைக்கு முந்தைய தினம். நரகசதுர்தசி. அதனால் தான் விடியும் முன்பே குளித்து வெள்ளை வேட்டி அணிந்து 'வீட்டில் செய்த' பலகாரங்களை படைத்து தர்ப்பண கடனை முடிக்கிறோம்.\n--நல்லெண்ணெய் கொண்டு தீபங்கள் அதிகாலை நேரம் ஏற்றப்பட வேண்டும்.\n-- கைத்தறியில் நெய்த வெள��ளை வேட்டி அணிவதே பண்டிகையின் சரியான முறையாகும். ஏனெனில் அதுதான் திதியின்போது உடுத்துவேண்டிய உடை. அதை விட்டுவிட்டு Louis Phillippe போட ஓட கூடாது. நரகாசுரன் அதை கேட்கவில்லை.\n-- தீபாவளி அன்று இறைவனுக்கு படைக்கும் பலகாரங்கள் வீட்டில் செய்ய வேண்டும். கடையில் விற்பதை படைக்க கூடாது.\n-- தீபாவளி பட்டாசு வெடிப்பது, பாரம்பரியமாக நம் காணியாச்சி கோவில்களில் தான். உள்ளூர் கொங்கு உப்பிளியர் தான் அன்றைய கெமிஸ்ட்ரி. அவர்கள் குலத்தொழில் சாரை மண்ணில் இருந்து உப்பு காய்ச்சுவது; அப்படி காய்ச்சும் போது உப பொருளாக வேடியுப்பும் கிடைக்கும். அதை கொண்டு வான வெடி-கல் உடைக்கும் வெடி-போருக்கு குண்டுகள் செய்வது அன்றைய வழக்கம். வெள்ளைக்காரன் காலத்தில் இது பெரிய வணிகம் ஆனால் அவனாலேயே முடக்கப்பட்டது. அமாவாசை தினமான தீபாவளி அன்று காணியாச்சி கோவில் சென்று நாட்டு வெடிகள் வெடிப்பார்கள். அந்த வெடிகள் சுற்று சூழலை பாதிக்காது. மாறாக மழை பெய்ய வழி வகை செய்யும்.\n-- கொங்கு சமூகத்தில் அசைவ உணவு பழக்கம் கிடையவே கிடையாது. ஏன் எந்த வெள்ளாளர் சாதிக்கும் இருக்காது. இது இடையில் செயற்கையாக நுழைந்தது/திணிக்கபட்டது; இனி கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டும். அசைவ உணவால் நம் குணமும் அதனால் அனைத்தும் மாறும். அசைவ உணவுகளை நாம் பொதுவாகவே உண்ண கூடாது. அதிலும் தீபாவளி அமாவாசை அன்றுதான் வரும். தீபாவளிக்கு மறுநாள் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகும். எனவே நிச்சயம் அசைவம் தவிர்க்க வேண்டிய பண்டிகையாகும்.\n2000 ஆண்டுகட்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் ‘வேள்’ என்றும் ‘வேளிர்’ என்றும் சிறப்பிக்கப்பட்டவர்கள் வேளாளர்கள். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது உலக வழக்கு. உயிரனைய உழவுத் தொழிலை வேளாளர்கள் செய்வதால் ‘வேளாண்மை’ எனப்பட்டது. ‘வேளாண்மை’ என்ற சொல்லுக்கு உழவுத் தொழிலால் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களை தாமும் உண்டு பிறர்க்கும் அளிக்கும் உபகாரத்தைச் செய்பவர்கள்.\nவேளாளர்கள் ‘தொல்குடி’, தொன்முதிர்குடி’ என்று குறிக்கப்பட்டனர். தமிழக மூவேந்தர்கட்கு மகட்கொடை கொடுக்க உரிமை படைத்தவர்கள் வேளாளர்கள். அரசர்கட்கு முடிசூட்டும் உரிமை படைத்தவர்கள்.\nகொங்கு வேளாளர்கள் நாடு, மக்கள், கால்நடை ஆகியவற்றைக் காப்பவர்கள் என்ற பொருளில் காமிண்டர் என்ப்பட்டப��� பெயர் பெற்றனர். காமிண்டர் என்ற பெயரே காலப்போக்கில் ‘கவுண்டர்’ என்று மாற்றம் பெற்றது. கொங்கு வேளாளர்கள் 96 கீர்த்திகள் படைத்தவர் என்பர். கொங்கு வேளாளர் குலங்களில் பல பெயர்கள் தமிழக மூவேந்தர்களையும், சங்க காலச் சிற்றரசர்களையும் நினைவுப்படுத்தும் பெயர்களாக உள்ளது சிறப்புக்குரியதாகும்.\nசேரன், வில்லி, வில்லம்பர், அந்துவன், பனையன், சோழன், நேரியன், பாண்டியன், வேம்பன், மீனவன் ஆகிய குலப்பெயர்கள் தமிழக மூவேந்தரோடு தொடர்பு உடையவை. பதுமன், பண்ணன், மலையர், காரி என்ற குலப் பெயர்கள் சங்க காலக் குறுநில மன்னர்கட்குரிய பெயர்களாகும். தொடர்பு எதுவும் இல்லாமல் குலப் பெயர்கள் அமையாது. எனவே, கொங்கு வேளாளர் வரலாற்றுச் சிறப்பு ஆராய்வதற்கு உரியதாகும்.\nமூவேந்தர்களின் ஆட்சி நிலைக்கக் கொங்கு வேளாளர்கள் பேருதவி புரிந்துள்ளனர். காலிங்கராயன், பல்லவராயன், தொண்டைமான், கச்சிராயன், மூவேந்தவேளான், வாணவராயர், காடவராயன் என்ற உயர் பட்டப் பெயர்கள் கொங்கு வேளாளர் தலைவர்கட்கு அரசர்களால் அளிக்கப்பட்டுள்ளன. கொங்கு வேளாளர் சமூகத் தலைவர்கள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள் பல. கொங்கு வேளாளர் பெரும்புகழ் கூறும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பட்டயங்கள் பலப்பல. மேற்கண்ட அனைத்தும் குடத்துள் இட்ட விளக்காகவே உள்ளன. இவற்றை உலகறியச் செய்ய வேண்டும்.\nதூய பழக்க வழக்கமும், உயர் பண்பாடும், ஒழுக்கமும், கட்டுப்பாடும், நேர்மையும், வாய்மை தவறாமையும் உள்ள சமுதாயம் கொங்கு வேளாளர் சமுதாயம். நாடுகள் பிரித்து எல்லைகள் வகுத்து தலசுய ஆட்சி முறையை அன்றே நடைமுறைப்படுத்திய சமுதாயம் கொங்குச் சமுதாயம். அதன் சிறப்புக் கருதி கொங்கு நாட்டை வென்று அடிமைப்படுத்திய பிற அரசர்கள் கூட அந்த ‘நாடு’ ‘நாட்டார்’ அமைப்பை மாற்றவில்லை. தங்களுக்கென்று ‘மேழிக்கொடி’ படைத்து, தாங்கள் கூடும் அவைக்கு ‘சித்திரமேழிச் சபை’ என்று பெயரிட்டு ஆவணப்படுத்திய பெருமக்கள் கொங்கு வேளாளர் பெருமக்கள்.\nபதினெட்டு வகையான குடிபடைகளை ஆதரித்து சமய விழா, சமுதாய விழா, குடும்ப விழாக்களில் அனைவரையும் பங்கு கொள்ளச் செய்து தாராளமாக அவர்கட்குத் தானியம் வழங்கி ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி’ பொதுவுடைமைச் சமுதாய வாழ்வை நடைமுறைப் படுத்தியது கொங்குச் சமுதாயம். பொதுவாக அவர்களைப் ‘பணி மக்கள்’ என்று மக்கள் உரிமையோடு அழைத்தது கொங்குச் சமுதாயம்.\nகொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வேளாளர்கள், குலக்காணியூர், குலதெய்வம், குலகுரு, காணிப்புலவர்கள் பெற்று வாழ்ந்த ஒரே சமுதாயம் தமிழகத்தில் கொங்குச் சமுதாயம் ஒன்றேயாகும்.‘ஊருக்குக் ‘கொத்துக்காரர்’, நாட்டுக்குப் ‘பட்டக்காரர்’, சடங்கு கட்கு ‘அருமைக்காரர்’ ஆகியோரை நியமித்து நீதிநெறிக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த சமுதாயம் கொங்குச் சமுதாயம்.\nசமய நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும் உயிர் மூச்சாகக் கொண்டவர்கள் கொங்கு வேளாளர்கள். அவர்கள் வழி படும் குப்பியண்ணன், சாம்புவன் தாழ்த்தப்பட்டவர்கள்.\nகாடு கொன்று, நாடாக்கி, குளம் தொட்டு, வளம் பெருக்கி, கோயில் எடுத்துப் பல இடங்களில் குடியேறிப் பல்கிப் பரந்து பெருகி வாழும் சமுதாயம் கொங்குச் சமுதாயம். தாங்கள் முன்னோர்களைப் போற்றி வழிபடும் சமுதாயம் கொங்குச் சமுதாயம். கொங்குச் சமுதாயம் பற்றி தமிழகத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் உள்ள ஆய்வாளர்கள் பலர் ஆய்ந்து பற்பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளனர். அவர்களில் சிலர் கீழ்க்கண்ட கருத்துக்களைக் கூறியுள்ளனர்.\nகொங்கு வேளாளர்கள் நல்ல தேகபலம் உடையவர்கள்; மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர்கள்’. ‘கொங்கு நாட்டார் இனம் மற்ற நாட்டு மக்களை விட வேறு பட்டதாகவே இருக்கும். சொல் ஒன்று வெட்டு ஒன்று என்றே இருப்பார்கள்’. ‘தங்கள் குடும்பத்திற்கோ, குலத்திற்கோ வரும் இழிவைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ‘உயர்ந்த கட்டுப்பாட்டுடன் இயங்கிய சமூகம்’ ஒரு புலவர் வேளாளர்களைப் புகழ்ந்து பாடிய புலவர்களைத் தொகுத்துக் கூறுகிறார்.அவர்களுள் கம்பரே முதலிடம் பெறுவதையும் காணுகிறோம்.அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.\nகம்பர்செந் தமிழும் இரட்டையர் மொழிந்த\nகனிந்ததெள் ளமிர்தம் எனப்புக ழேந்தி\nபண்புசீர் ஒட்டக் கூத்தனாம் புலவன்\nபசுந்தமிழ் தேறு வாணியர் தாசன்\nசெம்பியன் கவியும் வழுதிமார் கவியும்\nதேவர்தன் சிறையை மீட்டவேள் குமரன்\nசம்பந்தர் கவியும் அவ்வைதன் தமிழும்\nதவத்தினால் மிகவும் புகழ்கொண்ட வேளாளர்\nவேளாளர் புகழ் உரைக்க இதுவரை வந்த நூல்கள்.. போதுமோ..\nகம்பர்செந் தமிழும் இரட்டையர் மொழிந்த\nகனிந்ததெள் ளமிர்தம் எனப்புக ழேந்தி\nபண்புசீர் ஒட்டக் கூத்தனாம் புலவன்\nபசுந்தமிழ் தேறு வாணியர் தாசன்\nசெம்பியன் கவியும் வழுதிமார் கவியும்\nதேவர்தன் சிறையை மீட்டவேள் குமரன்\nசம்பந்தர் கவியும் அவ்வைதன் தமிழும்\nதவத்தினால் மிகவும் புகழ்கொண்ட வேளாளர்\nபுராதன கோவில்கள் திட்டமிட்டு சிதைப்பு: கொங்கு கோவில்களும் அடக்கம்\nகடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பல கோவில்களில் புனரமைப்பு, சீரமைப்பு, கும்பாபிசேகம் செய்கிறோம், வசதி செய்து தருகிறோம் என பல்வேறு காரணங்களை சொல்லி கோவில்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகின்றன. பல கோவில்கள் மொத்தமாக இடிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற கோவில்கள் முதல் கிராம கோவில்கள், குலதெய்வ கோவில்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ளவை, தனியார் கோவில்கள் என அனைத்து கோவில்களும் இந்த சதிக்கு பலியாகி வருகின்றன.\nஇங்கே நடக்கும் தவறு என்ன..\nகோவிலின் பழமையும் பாரம்பரியமும் ஒரு அளப்பரிய சொத்து. அதன் புராதனம் கட்டிடக்கலை, கலை நயமிக்க வேலைப்பாடுகள் போன்றவை விலைமதிப்பற்றவை. கோவிலின் ஆன்ம சக்தி மற்றும் அதன் அதிர்வலைகள் அங்குள்ள கோவில் அமைப்பு, ஸ்தானம் முதலிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயங்குகிறது. கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் சாசனங்கள் போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றை அழிப்பதன் மூலம் கோவிலின் புராதனமும், வரலாற்று ஆதாரங்களும், கோவிலின் ஆன்ம சக்தியும் அழிக்கப்படுகின்றன.\nஇந்த மாபியா பல மட்டங்களில் இருக்கிறது. வெளிநாட்டு மதவாதிகள்-தொண்டு நிறுவனங்கள், சிலை கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு அவற்றிற்கு ஏஜென்ட்களாக செயல்படும் சில பெரிய மனிதர்கள், சிறிய குறைகளை பெரிதுபடுத்தி இடிக்க சொல்லும் சில சாமியார்கள், கேரள மந்திரவாதிகள், அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு துணை போகும் ஸ்தபதிகள், இவர்கள் அறிவுரையில் இயங்கும் சில அறங்காவலர்கள் போன்றோர் ஆவர்.\n• இந்திய பாரம்பரியத்தையும் தொன்மையையும் கண்டு பொறாமை\n• மதம் பரப்பும் நோக்கத்திற்கு இந்தியாவின் பாரம்பரிய தர்மம் சார்ந்த வாழ்க்கை நெறி இடையூறாக உள்ளது. அதற்கு அடித்தளமாக உள்ள கோவில்கள், சமயநெறிகள், பண்பாட்டு வழக்கங்கள் போன்ற ஆணிவேர்களை அறுக்க நினைக்கும் தொலை நோக்கு திட்டத்தின் ஒரு பகுதி – கோவில்கள் அழிப்பு\n• கலாசார உலகமயமாக்கலுக்கு (அமெரிக்கமயமாக்கலுக்கு) பாரமரியம் ஒரு தடையாக உள்ளது. அதை அழிக்க வெளிநாட்டு பெருமுதலாளிகளும்-தொண்டு அமைப்புக்களும்-மதவாத சக்திகளும், எழுத்தாளர்களுக்கு பணம் கொடுத்து மக்கள் சிந்தனையில் விஷம் கலந்து கொண்டிருப்பது போல, பாரம்பரிய மரபுகளை திரிக்க நடத்திகொண்டிருக்கும் நாடகத்தின் ஒரு பகுதி. கலாசார மாற்றத்தால் இந்திய சமூகத்தை பெரு நுகர்வு சமூகமாக மாற்றி தங்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பன்மடங்கு பெருக்கும் திட்டம்.\n• இந்தியாவின் வரலாற்றை திரிக்க நினைக்கும் வெளிநாட்டு-உள்நாட்டு சக்திகளுக்கு இடையூறாக, உண்மை வரலாற்றுக்கு சான்றாக இருக்கும் கோவில் கல்வெட்டுக்களும் சாசனங்களும் உள்ளன. எனவே அவற்றை அழிப்பது அவசியமாகிறது.\n• இந்திய சிற்ப வேலைகளுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி. கடத்தி செல்வோரின் நோக்கமும் அதுவே.\n• ஸ்தபதிகளுக்கு இருப்பதை சீரமைப்பதை விட இடித்து கட்டினால் வருமானம் அதிகம். அதன் பொருட்டு அவர்களும் துணை போகிறார்கள்.\n•சில அறங்காவலர்கள்-பெரிய மனிதர்கள் விளம்பர மோகத்தால் தங்கள் பெயர் கோவில் கல்வெட்டில் இடம்பெற பழமையான கோவிலை இடித்து புதிதாக கட்ட நன்கொடை அளித்து தூண்டுகிறார்கள். கோவில்களை தங்கள் கவுரவம் வளர்க்கும் இடங்களாக எண்ணியதன் விளைவு.\n• பல இடங்களில் ஸ்தபதிகளும் அறங்காவலர்களும் இந்த கோவில் சிதைப்பு கும்பலின் பணத்திற்கு-சதிக்கு மயங்கி துணை போவதும் உண்டு.\n• மன்னர்களும், பிரபுக்களும், கோவில் பக்தர்களும் கோவில் சொத்துக்களாகவும், ஏரி/குளம்/மண்டபம் போன்ற பொது சொத்துக்களாகவும் அளித்த கொடைகளுக்கு சான்றாக கல்வெட்டுக்கள், கோவில் ஆவணங்கள் உள்ளன. தற்போது கோவிலையும், கோவில்-பொது சொத்துக்களையும் கொள்ளையிடும் மாபியாவுக்கு சான்றுகளை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nமுதலில் கோவிலில் அது பின்னம், இது குறை என்று மாற்றங்களை சொல்லும் இந்த மாபியா குழு, கோவில் குழுவினரை தெய்வ குற்றம் என்பது போல பயமுறுத்தி விடுவர். அதை சீர்படுத்தும் முறைகளை சொல்லும்போது கோவிலுக்கு ஒவ்வாத மாற்றங்களை சொல்லி, புராதன சின்னங்களை அப்புறப்படுத்துவர். கேட்பாரற்று கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கி சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோவில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோவிலுக்கு பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்.\nசில இடங்களில் கும்பாபிசேகம் செய்கிறேன் என்று பழமையான கோவிலையே இடித்து தள்ளிவிட்டு ஆடம்பரமாக கோவில்கள் என்னும் பெயரில் கட்டிடங்கள் கட்டுகிறார்கள்.\nசுத்தபடுத்துகிறேன் என்னும் பெயரில் கோவிலின் சுவர்களிலும், தூண்களிலும் சேன்ட் பிளாஸ்டிங் எனப்படும் (Sand Blasting) எனப்படும் முறையால் மணல் துகள்களை மிகை அழுத்த காற்றின் மூலம் வேகமாக அடிக்கச்செய்வர். அதனால் கல் சுவரும், கல்வெட்டுக்களும் சிற்பங்களும் கொத்தி விடப்பட்டது போல விகாரமாகிவிடும். காலப்போக்கில் வலுவிழந்து சிதைந்து விடும்.\nவசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலா தளம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்.\nகருவறைக்குள் டைல்ஸ் ஓட்டுவது, கருவறைக்குள் போகஸ் லைட் போட்டு மூலவர் மேல் ஒளிவெள்ளம் பாய்ச்சுவது, கற்சுவர்களுக்கு மேல் கிரானைட் ஓட்டுவது, கோவில் விக்கிரகங்களின் இடங்களை மாற்றி வைப்பது (ஸ்தான பேதம்) என கணக்கில் அடங்காத தவறுகளால் கோவிலின் ஆன்ம சக்தி சிதைக்கப்படும்.\nஇப்படி என்னென்ன வழி இருக்கிறதோ அத்தனை வழிகளாலும் ஆலயங்களின் சாநித்யம் சிதைக்கப்படுகிறது.\no தஞ்சை பெரிய கோவில் – கல்வெட்டுக்களும், புராதன சிற்பங்களும் சீரமைப்பு என்ற பெயரில் நாசம் செய்யப்பட்டன (2008)\no திருவொற்றியூர் கோவில் - சிலைகள் உடைக்கப்பட்டு, அகற்றப்பட்டு, கல்வெட்டுக்கள் சிதைக்கப்பட்டு அராஜகம் அரங்கேறியது (2013)\no காளமங்கலம் குலவிளக்கம்மன் கோவில் – கோவிலை விளம்பர தளமாக, மாற்றினார். ஆகம விதிமீறல்கள் தலைவிரித்தாடியது. கோவில் கதவில் ஈ.வெ.ரா. சிற்பங்கள், கோவிலுக்குள் அறங்காவலர் புகழ்பாடும் கல்வெட்டுக்கள் என அநியாயங்களின் உச்சம் அரங்கேறியது.\no சேவூர் வாலீஸ்வரர் கோவில் – கல்வெட்டுக்கள் சேன்ட் பிளாஸ்டிங் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோவில் அமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.\no சுமார் முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து புராதன சிலைகளை கடத்தி ��ிற்று வந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் வழக்கு என்னவாயிற்று, கடத்தப்பட்ட சிலைகளின் நிலை பற்றிய வலுவான விசாரணைகள் இன்றி வழக்கு அமைதியாக இருக்கிறது. முறையாக தோண்டப்பட்டால் பல முக்கிய புள்ளிகளும் பல்லாயிரம் கோடி புராதன சொத்துக்களும் மீட்கப்படும்\no சிலை கடத்தல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் தங்கைக்கு உள்ள தொடர்பை பற்றி திரு.சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் ஏற்கனவே மேடைகளில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\no இன்றளவும் வாரம் இரு கோவில்களிலாவது கோவில் கலசங்கள் திருடு போகின்றன.\nஇவை உதாரணங்கள் மட்டுமே. விலைமதிப்பற்ற பல்வேறு ஆபரணங்கள் உலோக சிலைகள் கடத்தப்டுகின்றன. சமீபத்தில் மதுரை கோவிலுக்கு சொந்தமான ரூ.66,000 கோடி மதிப்புடைய மரகத லிங்கம் காணாமல் போனது தமிழகம் முழுக்க பேரதிர்ச்சியை உருவாக்கியது. இவையன்றி எத்தனையோ பெரிய கோவில்கள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பவை முதற்கொண்டு, கிராம குலதெய்வ கோவில்கள் வரை இந்த மாபியா கும்பலின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகிறது.\nநூறு ஆண்டு பழமையான கோவில்கள் இடிப்பதோ, சேதப்படுத்துவதோ, கல்வெட்டுகளையோ-சிற்பங்கலையோ அழிப்பதோ, சேன்ட் பிலாஸ்டிங் பயன்படுத்துவதோ சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அறநிலையத்துறை முதல் கோவில் ஊழியர் வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.\nகோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்.. என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்.\nசேன்ட் பிளாஸ்டிங் மூலமோ இல்லை பிற பணிகள் மூலமோ கோவிலில் கல்வெட்டு, சிற்பங்கள் போன்றவை சேதப்படுத்துவதை பார்த்தால் உடனடியாக தடுக்க வேண்டும். தன்னார்வ அமைப்புக்கள், தொல்லியல்துறை, உள்ளூர் நிர்வாகம் என எவ்வளவு தூரம் தகவல் தெரிவிக்க முடியுமோ தெரிவித்து குற்றங்களை தடுக்க வேண்டும்.\nகோவிலின் தொன்மையான தூண்கள் சுவர் கற்கள் சிற்பங்கள் போன்றவற்றை எவரேனும் எடுப்பதை கண்டால் உடனடியாக தடுக்க வேண்டும்.\nகோவிலின் கருவறை இடம் மாற்றம் செய்யக்கூடாது. கருவறைக்குள் கழிப்பறை போல டைல்ஸ் ஒட்டக்கூடாது. கோவிலின் கருவறைகளின் நீள-அகல-உயரங்களை மாற்றம் செய்யக்கூடாது. பழமையான சிலைகளை அகற்ற அனுமதிக்க கூடாது. கருவறைக்குள் லைட் போடக்கூடாது.\nசெயற்கை சாம்பிராணி, கெமிக்கல் கற்பூரம், சீமை-கலப்பின மாடுகளின் பால், தயிர், நெய், கெமிக்கல் விபூதி போன்றவற்றை கோவிலில் பயன்படுத்த கூடாது. நாட்டு பசுவின் பால், தயிர், நெய், பசுஞ்சாணத்தால் செய்யப்பட விபூதி, இயற்கை கற்பூரம், சாம்பிராணி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nதற்போது நடைபெற்று வரும் அனைத்து கோவில் வேலைகளையும் உடனடியாக நிறுத்த அரசாணை பிறப்பித்து, அக்கோவில்களில் நடக்கும் பணிகள் குறித்தான ஆய்வு தொல்லியல் துறை, தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் ஆன்மீக அமைப்புக்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nகோவில் ஊழியர்கள், நிர்வாகிகளுக்கு கோவிலின் வரலாறு, தொன்மை குறித்த பயிற்சி அளிக்கபட்டிருக்க வேண்டும். கோவிலின் முகப்பில் கோவிலின் வரலாறு, புராதனம் போன்ற தகவல்களை தெரிவிக்க தகவல் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.\nசிலை கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை ஆய்வு செய்து வேரோடும்-வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.\nகடந்த ஆண்டுகளில் நடந்த கோவில் வேலைகளை கணக்கெடுத்து அங்கு நடந்த மாற்றங்களை கணக்கெடுத்து குற்றவாளிகளை அம்பலப்படுத்தவும் தண்டிக்கவும் வேண்டும்.\nதொல்லியல்துறை ஆவணப்படுத்திய அனைத்து புராதன சின்னங்களையும் மறு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க ஆணையிட வேண்டும்.\nதமிழக கோவில்களின் நிர்வாகத்தை-கட்டுப்பாட்டை விட்டு அறநிலையத்துறை வெளியேறி ஆன்மீக குழு, கோவிலின் பாரம்பரிய நிர்வாக குழுவினரிடம் ஒப்படைத்து அரசு கண்காணிப்பு பணியை மட்டுமே செய்ய வேண்டும்.\nபுதிய கோவில் பணிகள் வல்லுனர் குழு, தொல்லியல்துறை, ஆன்மீக அமைப்புக்கள், பக்தர்கள் பிரதிநிதிகள் என ஒரு மேலாண்மை குழுவின் ஒப்புதல் மற்றும் மேற்பார்வையில் நடைபெறச்செய்ய வேண்டும்.\nதற்போது நடக்கும் வேகத்தில் கோவில் அழிப்பு பணிகள் தொடர்ந்தால் வருங்காலத்தில் சுற்றுலா தளங்கள் இருக்கும்; கோவில்கள் இராது. இருந்தாலும் அதில் சாநித்யம் இராது. மாலிக் கபூர் ஏற்ப்படுத்திய சேதத்தை விட கொடூரமான முறையில் தற்போதைய நவீன மாலிக் கபூர்கள் செய்கிறார்கள். அரசு-மக்கள் என அனைத்து தரப்பும் கைகோர்த்து போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்த பாடுபடுவது மிக அவசியமாகும். இல்லையேல் நம் முன்னோர்களில் லட்சகணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து பாடுபட்டது பலனின்றி போவதோடு, அடுத்த தலைமுறை வரலாற்று அடையாளம் தொலைத்த அனாதைகளாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது.\nபுராதனம் சிதையாமல் கோவில்கள் கட்டவோ/புதுப்பிக்கவோ/புனரமைக்கவோ நினைப்போர் \"Reach Foundation\" தொடர்பு கொள்ளவும். அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் தருவார்கள். ரீச் பவுண்டேசன் முகவரி:\n(உங்களுக்கு தெரிந்த கோவில் நிர்வாகிகளுக்கு இந்த விஷயத்தை பற்றி சொல்லி இந்த முகவரியை கொடுக்கவும்)\nகொங்கு சமூக பெண்கள் அடிமைபட்டு கிடப்பது போலவும், புதிதாக இன்று முளைத்த சிலர் சுதந்திரம் வாங்கி தர முயற்சிப்பது போலவும் காட்டி கொள்கிறார்கள். இது எங்கள் பெண்களை மூளை சலவை செய்து புற்ச்சி-முற்போக்கு என்னும் பெயரால் டிவி-பத்திரிகை மூலம் எங்கள் மரபுகளை உடைத்து காதல் கள்ள திருமணங்களுக்கு தூண்டுவது, தங்கள் சாதிக்கு குறுக்கு வழியில் சொத்து தேடும் சதிவேலை.\nஇந்த திடீர் பெண்ணிய புற்ச்சியாளர்களுக்கு கொங்கு நாட்டு பெண்ணியம் குறித்து சில தகவல்கள். அக்காலம் முதல் தற்காலம் வரை.\n1.அண்ணன்மார் வரலாற்றில் தாமரை நாச்சியார் தன் அப்பா-அண்ணனுக்கு சவால் விட்டு கணவனோடு உழைத்து குடுபம்த்தை முன்னெடுத்து சென்று ஜெயித்து காட்டியவர். மரபுப்படி உறவும் உரிமையும் உள்ள குன்னுடையா கவுண்டரை மணக்கும் முடிவை மதித்தது கொங்கு சமுதாயம். குடும்பத்தையும் பண்ணையத்தையும் முன்னெடுத்து சாதித்து காட்டியர் தாமரை நாச்சியார். அதே போல தான் அண்ணன்மார் இல்லாத சமயத்தில் அருக்காணி தங்கமும் அரசு/பண்ணை நிர்வாக பணிகளை கவனித்தார். முக்கிய முடிவுகளையும் எடுத்தார். அண்ணன்மார் மணந்த பெண்களும் அதுபோலவே ஆகும்.\n2. காலிங்கராயர் தனக்கு உரிமை உள்ள அத்தை பெண்ணை மணக்க எண்ணியபோது மரபுப்படி உறவு-உரிமை இருந்ததால் அந்த பெண்ணின் முடிவை ஏற்று அங்கீகரித்தது.\n3. காலிங்கராயன் வழிவந்த பழனிவேலப்ப கவுண்டர் மகள் தெய்வானை என்பவர். கற்றுத்தேர்ந்த இவரது கூரிய அறிவுத் திறமை அனைவரையும் வியக்கச் செய்ததற்கான சான்று : பாசூர் குருக்கள் அகிலாண்ட தீட்சிதருடன், வெள்ளோடு இராசாக்கோவிலில் முகாமிட்டிருந்த போது தெய்வானை இவருடன் விவாதித்த பாங்கு. அன்றைய சூழலில் பெண் கல்வி-சபைகளில் பங்கேற்கும் உரிமையும் இருந்ததை காட்டுகிறது. பணியாளர்களிடமும், குடிபடைகளிடமும், எளியவர்களிடமும் அன்பு செலுத்தி பலப்பல உதவிகளும் செய்து, அவ்ர்களுக்கு அறங்கூறும் அவ்வையாக இருந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நற்பெயர் பெற்று வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக செப்பேடு இன்றும் ஈங்கூர் புலவன் புதூர் பழனிச்சாமி கவுண்டரிடம் உள்ளது\n4. முழுக்காதன் குல வெள்ளையம்மாவை முதலாகக்கொண்டே அந்த குல வரலாறு துவங்குகிறது. தன் அண்ணன்களிடம் இருந்து பெற்ற சொத்துக்களை கொண்டு தன்னிச்சையாக வாழ்ந்து காட்டினார். அதை அங்கீகரித்து வாழ்த்தி வரவேற்று அவரை தெய்வமாக வணங்குவது கொங்கு சமூகம்.\n5. திருமண சடங்குகளில் பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கபடுகிறது. ஆண்-பெண் இருபுறமும் சீர்க்காரி என்று ஒரு பெண்ணே பல சீர்களை செய்கிறார். மாப்பிள்ளையின் சகோதரிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சகோதரனுக்கு இல்லை.\n6. வேலாத்தாள் என்னும் கொங்கு பெண் படைதிரட்டி சென்று வெல்ல முடியா பகை வென்று வந்துள்ளார். வேலாத்தாளின் தலைமையில் அவருக்கு கீழ் போர்ப்பணியில் கொங்கு ஆண்களும் இருந்தனர். இன்று வேலாத்தாள் தோக்கவாடி வெண்டுவன் குல தெய்வம் (காகத்தலை காளியம்மன்).\nபோர் கோலத்தில் அக்கால கொங்குப்பெண்-குலதெய்வ கோவில் சிற்பத்தில்\n7. கன்னிவாடி கன்ன குலத்தினர் தங்கள் வீட்டு பெண் விட்ட சவால் வெற்றி பெற, பல்லவ மன்னனை பகைத்து-மூவேந்தரும் முடி சூடி தந்த பெருமை மிகு கன்னிவாடி ராஜ்ஜியத்தையே துறந்து சென்றனர்.\n8. கொங்கு தெய்வங்கள் அனைத்தும் பெண் தெய்வங்களே. வெள்ளையம்மாள், வீரமாத்தி, வேலாத்தாள், நல்லம்மா போன்றோர் கண் முன்னே வாழ்ந்து தெய்வங்கள் ஆன கொங்கு பெண்கள்.\n9. ஐவேலி அசதி அவ்வையார், திருச்செங்கோடு பூங்கோதை, சின்னம்மையார், சிவன்மலை வள்ளியாத்தாள், அர்த்தநாரீசுவரர் கோவில் அழகுநாச்சி, பேரூர் துளசியம்மாள் போன்றோர் புகழ் பெற்ற சங்க கால கொங்கு பெண் புலவர்கள். அவர்கள் படைத்த ஏராளமான இலக்கியங்கள் இன்றும் உள்ளது. இது கொங்கு பெண்களின் கல்வி உரிமை மற்றும் சமூக செயல்பாடுகளில் சுதந்திரம் என்பவற்றை காட்டுகிறது.\n10. பழைய கோட்டையைப் பாதுகாத்த வான்புகழ் கொண்ட வள்ளியாத்தாள், பெருங்கொடை அளித்த பெரியாத்தாள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குதிரையில் பயணம் செய்து பண்ணைய வேலைகளைக் கவனித்த வஞ்சியாத்தாளின் வாழ்வு போன்றவை கொங்கு பெண்களின் நிர்வாக திறன் சொல்லும். அதை யாரும் எதிர்க்கவோ பழிக்கவோ இல்லை. இந்த பெண்கள் மீது புலவர்கள் புகழ் பாடல் பாடியதும் உண்டு\n11. தாய்போன்ற பூந்துறைத் தெய்வானை, பார்புகழ் கொண்ட பழனியம்மாள், ஈஞ்சம்பள்ளி பச்சையம்மாள் ஈகைத்திறம், சீர்மிகக் கொண்ட சின்னம்மாள், யாரும் அளிக்காத அருங்கொடையாக தாம் அணிந்திருந்த தாலியைக் கழற்றி வழங்கிய சம்பந்தச் சக்கரையார் மனைவி போன்றோர் தங்கள் ஈகை குணத்தால் இன்றும் வரலாற்றில் நிற்பவர்கள்.\n12. பாரம்பரிய மரபோடு வாழும்/வாழ்ந்த கொங்கு குடும்பங்களில் ஆணும பெண்ணும் இணைந்தே வேலை செய்வர். குடும்பம்-பண்ணையம் இரண்டிலும் பெண்ணின் பங்களிப்பு சரிசமமாக இருக்கும். இன்றும் சக்தி மசாலா முதல் பல்வேறு குடும்பகளை உதாரணம் சொல்லலாம். திருப்பூர் மற்றும் கோவையில் கொங்கு கவுண்டர் சாதியினறால் நடத்தப்படும் நிறுவனங்கள் அனைத்தும் வீட்டில் உள்ள பெண்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது.வரவு செலவுகள் இவர்களை மீறி நடப்பதில்லை.\n13. சுதந்திர போராட்டம் முதற்கொண்டு பல்வேறு கால கட்டங்களில் பெண்களின் பங்களிப்பு இருந்துள்ளது. “கற்றறிந்த சான்றோர்களாக, கவிபாடும் புலவர்களாக, புலவர்களை ஆதரித்த புரவலர்களாக, புலவர்களால் போற்றிப் புகழ்ந்து பாடப்பட்டவர்களாக, வட மொழியிலும் வல்லவர்களாக, நல்லறம் கூறும் நடுவர்களாக, நாட்டு நிர்வாகம் செய்யும் உயர் அலுவலர்களாக, பக்தியில் சிறந்தவர்களாக, ஆலயத் திருப்பணி செய்து, பல்வேறு கொடைகளைக் கோயிலுக்குக் கொடுத்தவர்களாக, ஆடவர்களை நெறிப்படுத்தும் குடும்பத் தலைவியர்களாக, அளப்பரிய ஆற்றல் படைத்தவர்களாக, மருத்துவக் கலையில் வல்லவர்களாக, தன்மான உணர்ச்சி உடையவர்களாகப் பலர் இருந்துள்ளார்கள்” – என்கிறார் புலவர் ராசு (புத்தகம்: கொங்கு குல மகளிர்)\n14.தற்காலங்களில் மோசமான சமூக சூழலால் இள வயதில் பக்குவமின்மை-அறியாமை, பெண்ணுடல்&நம் நாட்டு சட்ட-காவல்துறை வலுவின்மை போன்ற காரணங்களால் தற்காப்பு குறித்தே பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுவரை கட்டுபாடுகள் விதித்தனர். அறிவு முதிர்ச்சி, பொறுப்பு, பக்குவம், ஆளுமை உ��ைய பெண்களை கொங்கு சமூகம் அங்கீகரிக்க தவறுவதில்லை.\nஅரை நிர்வாண உடை உடுத்தி பாதி ராத்திரியில் கண்டவனோடு குடித்து விட்டு ஊர் சுற்றுவதுதான் விடுதலை என்றால், அடிமைத்தனமே மேல்-அது ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி\nஇந்த பெண்ணிய முண்டங்கள் பலரும் வெளிநாட்டு காசு வாங்கிட்டு கூலிக்கு மாரடிக்கரவளுக.. இதை ஜெயமோகன் என்றோ அம்பலப்படுத்தியுள்ளார். ஆதாரம் இதோ,\nகொங்கு மக்கள் பெண்களை போற்றும் மாண்புக்கு ஒரு சமீப உதாரணம்:\nகாங்கயம்-கள்ளிபாளையம் கிராமத்தில் கல்லிபாளையத்து ஆத்தா என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கபடுபவர் ஒதாளன் கூட்டத்தில் பிறந்து முழுக்காதன் குலத்திற்கு திருமணம் செயவிக்கபட்டு வந்த தாயாத்தாள். இவர் வாழ்ந்த காலம் 19 நூற்றாண்டின் துவக்க காலம.\nகொங்கு மரபு சார்ந்த தனது ஒழுக்கமான வாழ்வியல் நெறி, நிர்வாகம், புத்திகூர்மை, துணிவு, கட்டுப்பாடு போன்றவற்றால் நன்கு அறியப்பட்டவர். இவரது காலத்தில் பல நிலங்கள் திருத்தப்பட்டு குடும்ப விவசாயம் செழித்தது. பல சமூக பிரச்சனைகளை முன்னிருந்து தீர்த்து வைத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் இன்றளவும் அவர் வழிவந்தவர்கள், சுற்றத்தார், ஊரார் முதற்கொண்டு அவரிடம் வேலை செய்தவர்கள் உட்பட போற்றி நினைவு கூறப்படுகிறார். அவர் வாழ்ந்த இடமும் இன்றளவும் கள்ளிபாளையத்து ஆத்தா தோட்டம் என்றே அடையாலப்படுத்தபடுகிறது\nஇவ்வளவு புகழ் பெற்ற அவர் வாழ்ந்த காலம் திராவிட தீய சக்திகள் பெண்விடுதலை முகமூடி அணிந்து சமூகத்தை கெடுத்து திரிந்த காலம். இதன்மூலம் கொங்கு சமூகதுக்கு இந்த திராவிட-முற்போக்கிய-போலி பெண்ணிய கும்பல்களின் அவசியமின்மை நன்கு புலப்படும்.\nஅவர் மறைந்து மூன்று தலைமுறைகள் மேல் கடந்துவிட்ட நிலையிலும் அவரது பேரனின் பேரன் வரை அவரது புகழ் நிலைத்து நிற்கிறது. இன்று அவரது ஒரே மகள் வயிற்று பேரனின் பேரன் அவருக்கு கோவிலும் நந்தவனமும் அமைக்கும் முயற்சியில் உள்ளார். மாண்பு பொருந்திய நமது குடும்ப பெண்களையே தெய்வமாக வழிபாடும் கொங்கு சமூகத்துக்கு ஒதாளன் குலம் வழியாக வழிபடு தெய்வம் கிடைத்துள்ளார்.\nஇன்றைய பெண்ணியம்-பல கோணங்களில்-பல கோணல்களில் \nகலாச்சாரத்தை மண்ணாங்கட்டி என்று சொல்லிவிட்டால் போதும், சுலபமாக பெண்ணிய வியாதி ஆகி விடலாம். நம் சமூகம் சட்டத்தை வி��� கலாச்சார நியதிகளுக்கு கட்டுபட்டே தவறுகள் செய்யாமல் இருக்கிறது. பெண்ணிய வியாதிகள் கூறுவதுபோல, பெண்கள் சரிசமமாக வளர்க்கப்பட்டு, நடத்தப்படும் பல முன்னேறிய நாடுகளிலும் கற்பழிப்பு பாரதத்தை விட மிக அதிகமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஏன், 6 மணிக்கு மேல் (ஆண்கள்கூட) வெளியே வர முடியாத அளவு சூழல் உள்ள நாடுகளும் உண்டு. ஆக நம் கலாசாரத்தில் பிழை இல்லை. மேற்கு கலாசாரத்தை உள்ளே கொண்டுவந்து மக்கள் வக்கிரத்தை தூண்டும் சக்திகளும் அதற்க்கு துணை போகும் மீடியாக்களும் தான் காரணம்.\nசட்டத்திற்கு பயந்து எத்தனை பேர் குற்றம் செய்யாமல் இருக்கிறார்கள்\nகலாச்சாரம்-பாவ புண்ணியம்-மனசாட்சி இவற்றிற்கு கட்டுப்பட்டு எத்தனை பேர் குற்றம் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதை எண்ணி பார்த்தால் நமக்கு கலாசாரத்தின் முக்கியத்துவம் புரியும்\nகலாசார சீரழிவால் அமெரிக்காவில் நடக்கும் அவலம். பாரத கலாசாரம் ஏன் முக்கியம்\nதற்கால பெண்ணிய வியாதிகள் கொண்டாடும் மனோதத்துவ நிபுணர் ஷாலினியின் உரை. ஆடை அலங்காரத்துக்கு ஆண்களை கவர வேண்டும், அவர்கள் தன்னால் ஈர்க்கப்பட்டு/Disturb ஆக வேண்டும். யாராவது என அழகை புகழ்ந்தால்தான் என் நாளே விடிகிறது என்ற பெண்கள் மனநிலைதான் காரணம். இதை பண்ணாட்டு நிறுவனங்கள் தங்கள் அழகு சாதனங்களை விற்க பயன்படுத்தி கொள்கிறார்கள். நான் “Sexually Available” என்று சிக்னல் கொடுப்பது போல உடை அணிந்தால் தவறு நடக்குமா நடக்காதா..\nஇதை ஆண்கள் புரிந்து கொண்டதால்தான் வேண்டாம் என்கிறோம். ஆனால் பெண்களின் அழகை ரசித்து/சந்தர்ப்பம் கிடைத்தால் தவறு செய்ய துணியும் போலி பெண்ணிய வியாதிகள் தான் பெண்கள் எப்படி நெடுமா திரியலாம் என்கிறார்கள். உடர்கவர்சிக்கு ஆண்கள வசீகரிக்கபடுவர்-பெண்களிடம் அந்த கோளாறு இல்லை. அதனால் அவர்களுக்கு புரிவது இல்லை. இதை அறிவியல் சொல்கிறது\nகவர்ச்சிதான் காரணம் என்றால் சிறுமிகள் கூட கற்பழிக்கபடுகிறார்களே என்கிறார்கள். தவறு செய்தவனை ஆராய்ந்து பாருங்கள். அவனின் வக்கிர செயலின் பின்னணியில் நாகரீகமற்ற பெண்களின் நடவடிக்கையும் அதில் நிச்சயம் இருக்கும். எங்கோ இவனது வக்கிரம் தூண்டிவிடப்பட்டு, அதை சந்தர்ப்பம் கிடைத்த இடத்தில் அரங்கேற்றி இருக்கிறான். ஆக இந்த பாவத்தில் அநாகரீக பெண்களின் பங்களிப்பு நிச்சயம் உள���ளது.\nதற்காலங்களில் கற்பு என்பது ஊடகம் உட்பட பேச்சு வழக்கிலும் போலி பெண்ணிய-திராவிட-முற்போக்கு இயக்கங்களில் தவிர்க்கபடுகிறது. இவர்கள் முற்போக்கின் நோக்கமும் விளக்கமும் தான் என்னவோ புரியவில்லை. கற்பு என்பது ஆண்கள் பெண்கள் இருவரும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறி. அதுதான் தனிமனித-குடும்ப-சமூக நலத்துக்கு உகந்தது. “யார் எத்தனை பேரோடு வேண்டினும் மணக்கலாம், போதவில்லைஎனில் செல்லலாம், கற்பு காதல் எல்லாம் பொய். திருப்தியும் இன்பமும்தான் முக்கியம்” என்னும் திராவிட கிருமிகளின் தத்துவ அடிப்படையே கற்பை அழிக்க துடிக்கும் போக்கு. இதை தமிழர்கள் பண்பாட்டுக்குள் திணிப்பது ஒரு சமூக அவலம்.\nஆணும் பெண்ணும் சரி சமமா\nஇயற்கை ஆணையும் பெண்ணையும் வெவ்வேறாகத்தான் படைத்துள்ளது. அறிவு, வீரம், உடல் திண்மை, உணர்வு போன்றவற்றில் இருவரும் ஒன்றாக இல்லை. ஆணின அன்றோஜென் ஆக்ரோஷம், வீரம் போன்ற குணங்களை கொடுக்கும். பெண்ணின் ஈஸ்ட்ரோஜன மென்மை உணர்ச்சிவசப்படுதல் போன்ற குணங்களை தரும். இதை உணர்ந்து கொண்டால்தான் உருப்படியான தீர்வுகளை காண முடியும். ஆணும பெண்ணும் சரி சமம என்று திணிப்பது மனப்பிறழ்வு.\nபெண்ணியவாதி என்றால் “ஆண்களின் எதிரி; ஆண்களை கோபமூட்ட வேண்டும்; ஆண்கள் செய்வதை அப்படியே திருப்பி செய்ய வேண்டும்; பண்பாட்டு மரபுகளுக்கு எதிராக செயல்பட வேண்டும்” என்பனபோன்ற சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைந்து இருக்குமாறு பார்த்து நவீன பெண்ணியவியாதிகள் கொள்கிறார்கள்.\nஉண்மையான பெண்ணியம் என்றால் நல்ல பண்பட்ட சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் பெண்கள் சமூகத்தை முன்நெடுத்துசெல்லும் தலைமை பண்பும், அறிவும் பெறுதலே ஆகும். அப்படிப்பட்ட பெண்ணியத்தைத்தான் பாரத வாழ்வியல காலங்காலமாக பின்பற்றி வந்தது. இன்றும் பின்பற்றுகிறது. ஆனால் அடிமைத்தனம் என்னும் பெயரால் மோசமான சமூக சூழலை முன்னிறுத்தி எடுக்கப்படும் தற்காப்பு முயற்சிகளை உடைப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.\nஇன்றைய பெண்ணியவியாதிகளின் உண்மை முகத்தை ஆராய்ந்தால் அவர்கள் பல்வேறு மாபியா இயக்கங்களின் தூதுவர்களாக இருப்பது தெரியும். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள். உலகமயமாக்கல் (அமெரிக்கமயமாக்கல்), பெண்களிடம் சாராய பழக்கத்தை ப��ருக்குவது, பெண்கள் மூலம் குடும்ப அமைப்பு சமூகத்தை சீர்குலைப்பது, கள்ள திருமணங்களை ஊக்குவித்து மதம் பரப்புவது, கலாசாரத்தை சீரழிப்பது என்று அவர்களின் அஜெண்டா நீளும். பெண்ணிய கொள்கைகள் எவ்வாறு உலக அளவில் தவறாக சமூக-பொருளாதார தாக்குதல்களுக்கு மறைமுகமாக பயன்படுகிறது என்பதை யூடியுப் வீடியோக்களில் தேடி பார்க்கவும். தேர்ந்த சமூக அறிஞர்கள் இதுகுறித்து நிறைய எச்சரித்துள்ளார்கள்.\n“நான் சொல்வதை ஒப்புக்கொண்டு அப்படியே திருப்பி சொல்; உனக்கு புரட்சிப்பெண் போராளி என்று பட்டம் கொடுக்கிறேன்” என்பதுதான் அவர்களின் அடிநாதம். விட்டில் பூச்சிகள் போல உலகம் அறியா பெண்கள் அவர்கள் வலையில் விழுகிறார்கள்.\nஎனவே பெண்ணியம் பற்றிய சரியான புரிதல் இன்றி வெறும் வாதத்துக்காக வளர்க்கப்படும் கருத்தாக்கங்கள் சமூக தடுமாற்றத்தையே ஏற்படுத்துமே ஒழிய பெண்களுக்கோ மொத்த சமூகத்துக்கோ எந்த நன்மையையும் செய்யாது.\nஇந்திய பெண்ணியம், சமூகம் உட்பட பல விஷயங்களைப் பற்றி ராஜஸ்ரீ பிர்லா, பிரேமா பாண்டுரங், பத்மா சுப்பிரமணியம், குருமூர்த்தி போன்றோரின் அற்புதமான உரைகள். தற்காலத்தில் அனைவரும் அறிய வேண்டிய பல செய்திகள்.\n௧. கொங்கு மக்களின் பெண்ணியம்\n௨. தேசத்தை மூளை சலவை செய்வது\n௩. பெரியார் என்பது ஈவேராவுக்கு பொருந்துமா\n - நவீன அழகுசாதன பொருட்களின் நிஜமுகம் மற்றும் அதற்கு மாற்று\n௫. பருவத்தில் கல்யாணம் அவசியமென்ன\n௯. தோக்கவாடி வேலாத்தாள் வரலாறு\nகாலிங்கராயர் - வேட்டுவர் சர்ச்சை\nகால்வாய் வெட்டிய காலிங்கராயருக்கு ஜெயலலிதா சிலை வைத்ததை பாராட்டியும் அதோடு அவரை வேட்டுவர் என்று சொல்லியும் போஸ்டர்கள் அச்சடித்து பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது. காலிங்கராயர் கொங்கு வெள்ளாள கவுண்டர் என்பதும், சாத்தந்தை கூட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் பிற்காலத்தில் வாழ்ந்த ஊத்துக்குளியில் இன்றளவும் காலிங்கராயர் வம்சாவழியினர் உள்ளனர் என்பதும் நாடறிந்த செய்தி-(ஆதாரம்: பாசூர் சாமியார் செப்பேடு; காலிங்கராயன் பட்டயம்; ஊத்துக்குளி காலிங்கராயர் கைபீது). இருப்பினும் இவ்வாறான போஸ்டர் ஒட்டப்பட்டது இரு சாதிகளுக்குள் வன்மத்தையும் சண்டையையும் தூண்டிவிடும் முயற்சியாகும்.\nஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அரசு சார்பில் வைக்கப்பட்ட கால���ங்கராயர் சிலை\nஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அரசு சார்பில் வைக்கப்பட்ட காலிங்கராயர் சிலை கல்வெட்டு - காலிங்கராயர் வாரிசுதாரர் ஊத்துக்குளி காலிங்கராயர் வம்சம் சிறப்பிக்கபடுதல்\nஸ்வஸ்திஸ்ரீ விஜயாப்த்புதய சாலிவாஹந சகாப்தம் 1253 கலியப்தம் 4432யிது மேல் செல்லாநின்ற ப்ரஜோத்பத்தி வருஷம் உத்தராயணமும் வ்ருஷப மாசமும் சுக்ல பக்ஷமும் பிரதிமையும் குருவாரமும் ரேவதி நக்ஷத்ரமும் சுபநாமயோகமும் கௌலவாகரணமும் பெத்த சுபதினத்தில் ஸ்ரீராஜாதிராஜ ராஜபரமேஸ்வர ராஜ மாத்தாண்ட உத்தணடராஜ தேவாண்டராஜ பிரதாப வீரப்பிரதாப நரபதி மயிசூரு கிருஷ்ணராஜ உடையாறய்யறவர்கள் ஸ்ரீரத்ன சிங்காஜநரூடராய் ப்ருதிவி ஸாம்ராஜ்யம் அருளாநின்ற காலத்தில் மயிசூருக்குச் சேந்த கொங்குதேசம் மேல்கறைப் பூந்துறைநாட்டுக்குச் சேந்த பேரோட்டுக்கு பிரதிநாமதேயமான விருப்பாக்ஷிபுரத்திலேயிருக்கும் ஸ்த்யோஜாத ஞானசிவாசாரியாற் யிம்முடி அகிலாண்டதீக்ஷித ஸ்வாமியாறவற்கள் பாத சன்னிதானத்துக்கு பூந்துறை நாட்டுக்குச் சேந்த வெள்ளோடு தென்முகம் கனகபுரம் யெலவமலை சாத்தந்தை கோத்திரமானகுருகடாஷத்துனாலேயும் வேதநாயகியம்மன் வறபிறசாதத்துனாலேயும் வாணியை அணையாயிக் கட்டி கொங்கு தேசம் பூந்துறைனாட்டில் சென்னெல் வைத்தவறான பட்டக்காறர் யிம்முடி காலிங்கறாயக் கவுண்டரவர்கள் குருசுவாமியார் பாதத்துக்கு எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம். னான் மகாமந்திர உபதேசம் பண்ணிக்கும்போது குருசுவாமியார் அப்பணையானது. உங்கள் வமுசத்தாற் பெரியோருகள் பூந்துறை னாட்டுலே அதிகாரம் செலுத்தி அணையும் கட்டி நமக்கு குருக்கள் மானியமும் குடுத்து சஞ்சார காணிக்கையும் தலைக்கட்டு வரியும் குடுத்து வந்தாற்கள். யிப்போ ஊத்துக்குளி சீமையிலே ஒங்கள் பெயரற்கள் காணிவாங்கி அதிகாறம் செலுத்தறபடியினாலே வெகு சமூகம் நமக்கு ஞாபகம் யிருக்கும்படிக்கி சாசனம் எழுதிக்கொடுக்கச்சொல்லி சுவாமி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி குருசுவாமியாற் பாதத்துக்கு ஒடல் உயிற் பொருள் மூன்றும் தெத்தம்பண்ணி எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம். தீட்சை மகாமந்திற ஒபதேசம் பண்ணிக்கொண்டு வறுஷம் பிரதி தலைக்கட்டு காணிக்கை னாகறம் பணம் னாலு குடுத்து சஞ்சாரம் வந்தபோது சஞ்சாறக் காணிக்கையும் குடுத்துவறுவோமாகவும். ஆத��னத்து சிவபூசை மீனாட்சி சுந்தறேசுவற சுவாமிக்கு பிறதோஷக் கட்டளை நடப்பிவிக்கும்படி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி நடப்பிவிக்குறது. அபிஷேகம் மேறைக்கி வருஷம் ஒன்னுக்கு பொன் 36 பிரதோஷக் கட்டளை சாசுவதமாயி நடப்பிவிக்குற படிக்கி னாங்கள் யெந்த னாட்டிலே யெந்த தேசத்துலே யென் வமுசத்தாற் காணிவாங்கி அதிகாரம் பண்ணி பட்டம் செலுத்தினாலும் யிந்தப்படிக்கி வருஷம் பிரதி நடத்திவறுவோமாகவும். சுவாமியாரிட்ட தென்டனை கண்டினை ஆக்கினை அபறாதத்துக்கு உள்பட்டு நடந்து வறுவோமாகவும்.\nயிப்படிக்கி நடந்துவருங்காலத்தில் யென் வமுசத்தாற் யிதுக்கு விகாதம் சொல்லாமல் சன்னிதானத்துக்கு பயபக்தியாயி நடத்திவைத்தவன் சுகமாயி தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் அஷ்டைஸ்வர்யமும் ஆயுளாறோக்கியமும் தேவபிரஸாதமும் குரு பிஸாதமும் மென்மேலும் உண்டாயி கல்லு காவேரி புல்லு பூமி ஆசந்திரார்க்க உள்ளவறைக்கும் பாடகவல்லி சறுவலிங்கமூர்த்தி அகத்தூறம்மன் கடாக்ஷத்துனாலே சுகமாயி யிறுப்பாற்கள். யிந்த சாசனம் பாத்து படித்தபேறும் செவியில் கேட்ட பேறும் சுகமாயி யிறுப்பாற்கள். யிதுக்கு விகாதம் சொல்லி குரு நிந்தநை சொன்னவன் கெங்கைக் கறையிலே காறாம் பசுவையும் பிறாமணாளையும் மாதா பிதாவையும் கொண்ண தோஷத்துலே போவாறாகவும் யிந்தப்படிக்கி பவாநி வேதநாயகி சங்கமேஸ்வர சுவாமி சன்னிதானத்திலே ஸஹிரண்யோதக தாராபூறுவமாயி யெழுதிக் கொடுத்த தாம்பற சாசனம். வேதநாயகி ஸமேதர சங்கமேசுவர ஸ்வாமி ஸஹாயம். மீநாக்ஷி ஸுந்தரேஸ்வர ஸ்வாமி ஸஹாயம் அகத்தூறம்மன் துணை.\nதாநபாலன யோர்மத்யே தாநா ஸ்ரயோநு பாலனம் தானாத் ஸ்வர்க்க மவாப்நோதி பாலநாதி அச்சுதம் பதம்: ஸ்வதத் தாத்வி குணம் புண்யம் பரதத்தாநு பாலநம் பரத்தாப ஹரேண ஸ்வதத்தாம் நிஷ்பலம் பவேது:\nஊத்துக்குழி காலிங்கறாயக்கவுண்டற் யிவற் சம்மதியில் யிந்தச் சாசனம் எழுதினவன் பவாநி கூடல் அருணாசலாசாரி மகன் சொக்கலிங்காச்சாரி கய்யெழுத்து உ.\n- இவ்வாறு 1331 ஆம் வருடம் காலிங்கராயன் வாய்க்கால் ஏற்படுத்திய காளிங்கராயக் கவுண்டர் எழுதி அளித்துள்ளார்\n1.காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 50\n2.யிவர் குமாரன் நஞ்சய காலிங்கறாய கவுண்டர் பட்டம் ஆண்ட u 40\n3.இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 21\n4.இவர் குமாரன் நஞ்சய காலிங��க ராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 20\n5.இவர் குமாரன் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 19\n6.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 21\n7.இவருடைய தம்பி அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 12\n8.இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 23\n9.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 21\n10.இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 16\n11.இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர்பட்டம் ஆண்ட u 9\n2. இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 26\n13. இவர் குமாரன் விருமாண்டை காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 30\n14. இவர் தம்பி அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 11\n15. இவர் குமாரன் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 20\n16. இவர் குமாரன் ஈஸ்வர மூர்த்தி வண்றாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 6\n17. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டன் பட்டம் ஆண்ட u15\n18. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 31\n19. இவர் குமாரன் விறுமாண்டே காலிங்க ராயக்கவுண்டர் பட்ட ஆண்டு u 23\n20. இவர் குமாரன் பிள்ளை முத்துகாலிங்க ராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 13\n21. இவர் குமாரன் சின்னய காலிங்கறாயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 19\n22. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u20\n23. இவர் குமாரன் நஞ்சய காலிங்கராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 30\n24. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 26\n25. இவர் தம்பி நஞ்சய காலிங்க ராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 12\n26.இவர் குமாரன் காலிங்கறாயக்கவுண்டர் பட்டம்ஆண்ட u 29\n27.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 2\n28. யிவற் தம்பி அகத்தூற் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 4\n28 பட்டங்கள், 582 ஆண்டுகள்.\nகுழந்தை வேலன்,க., (ப.ஆ.), நாகசாமி,இரா.,(பொ.ஆ.), பாளையப்பட்டுக்களின் வம்சாவளி-தொகுதி-1, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, சென்னை, 1981.\nஅரசினர்க் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், சென்னை,1997.\nமெக்கன்சி மனுஸ்க்ரிப்ட் இல் உள்ள ஆதாரம்\nகாளிங்கராயன் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரருக்கு கொடை கொடுத்த பாடல், திருசெங்கோடு திருப்பணிமாலை என்னும் நூலில்,\nகால்வாய் வெட்டுவதை எதிர்த்த பவானி வெள்ளைவேட்டுவனை கொன்றுவிட்டுத்தான் காளிங்கராயர் கால்வாயே வெட்டினார். தேர்தல் நெருங்கி வருவதால் இரு தரப்பிலும் உள்�� (கிறிஸ்தவ முதலாளிகளால் இயக்கப்படும்) திராவிட கைக்கூலிகளின் தூண்டுதல் பேரில் வேட்டுவர்- வேளாளர் சாதி பகையை தூண்டிவிட்டு ஓட்டுக்களை அறுவடை செய்ய சில கதாசிரியர்கள், வரலாறு என்ற பெயரில் சிறுவர்களை தூண்டிவிட்டுள்ளனர். பிறரின் முன்னோர்களை உரிமை கொண்டாடி புகழ் தேடிக்கொள்ளும் அளவு வேட்டுவர்கள் தாழ்ந்து விட்டனர் என்று பெரியாரிச திராவிட வரலாற்று ஆய்வாளர்கள் நினைத்துவிட்டனர் போலும். இப்படி வேறு இனத்தில் சாதியில் பிறந்தவரை வேட்டுவரின் முன்னோர் என்று கூறும் திராவிட விஷமிகளின் செயல் வேட்டுவர்களை அவமானப்படுத்தும் செயலே அன்றி பெருமிதப்படுத்துவதன்று என்பதை தன்மான உணர்வுள்ள எவரும் உணர்ந்து கொள்வார்கள்.\nகாலிங்கராயன் குறித்த தமிழ் இணைய பல்கலைகழக - கொங்கு மண்டல சாதக பாடல் விரிவுரை\nவேட்டுவர் சாதியிலேயே அல்லாள இளையா நாய்க்கன் ராஜ வாய்க்காலை வெட்டினார். அவருக்கு மரியாதை செய்யவோ, அவரின் வம்சா வழியினரை போற்றிக்காக்கவோ இந்த திராவிட போலி வரலாற்று கதாசிரியர்களுக்கு சிந்தனை இல்லை. தலையூர் காளி வம்சாவளியில் வந்தவர் வீட்டில்தான் அல்லாள இல்லையா நாய்க்கன் வாரிசும் பெண் எடுத்துள்ளார். தலையூர் காளியை காளிங்கராயன் என்று மாற்றி காட்டிக்கொண்டு பொய்யை பரப்பி கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் அவரது ஊரில் வெள்ளாள கவுண்டர்கள்தான் அல்லாள இளைய நாய்க்கன் வாரிசுகளுக்கு வீடு கட்டிக்கொடுத்து, பக்கபலமாக உற்ற துணையாக உதவி வருகின்றனர்.\nதலையூர் காளியை காளிங்கராயன் என்று சித்தரிக்கும் முயற்சி\nஎனவே வீண் விரோதத்தையும் சர்ச்சையும் கிளப்பி விடும் திராவிட கிறிஸ்தவ கைக்கூலிகளின் பேச்சை புறந்தள்ளிவிட்டு முன்னோர்களும் நல்லோர்களும் காட்டும் பாதையில் நட்புறவோடு செல்வது இரு சமூகத்துக்கும் மற்றும் கொங்கு நாட்டுக்கும் நல்லதாகும். வதந்தி பரப்பி வம்பு தேடும் சூழ்ச்சிகார அரசியல்வாதிகளையும் சமூக தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோரையும் நற்குடியில் பிறந்த வெள்ளாளர் மற்றும் வேட்டுவர் மக்களும் அடையாளம் கண்டு பொருட்படுத்தாது புறக்கணிக்கவும்.\nபுராதன கோவில்கள் திட்டமிட்டு சிதைப்பு: கொங்கு கோவி...\nகாலிங்கராயர் - வேட்டுவர் சர்ச்சை\nஊருக்கு ஒருவர் - சிறுகதை\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமி���்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்\nஒருவன் தன்னை கவுண்டனாக அடையாளப்படுத்த ஒரு கவுண்டர் சாதி தம்பதிக்கு மகனாகப் பிறப்பது என்பது அடிப்படை. ஆனால் அதுவே முழு தகுதியையும் கொடுத்து...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\nகோவை மட்டுமல்ல.. கொங்கதேசத்தில் பெரும்பான்மையான ஊர்களை உருவாக்கியவர்கள் கொங்க வெள்ளாள கவுண்டர்களான காராள எஜமானர்களே. காடாய் கிடந்த கொங்க தே...\nகொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்\nஒருவன் தன்னை கவுண்டனாக அடையாளப்படுத்த ஒரு கவுண்டர் சாதி தம்பதிக்கு மகனாகப் பிறப்பது என்பது அடிப்படை. ஆனால் அதுவே முழு தகுதியையும் கொடுத்து...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nதெய்வ ��ழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nஸ்ரீ முக்கண்ணீஸ்வரர்-முத்துமரகதவல்லியம்மன் ஆலய தகவல்கள்\nஸ்ரீ முக்கண்ணீஸ்வரர்-முத்துமரகதவல்லியம்மன் ஆலய தகவல்கள் நாட்டார்களுக்கு தங்கள் நாட்டில் எத்தனை சிவாலயங்கள் இருந்தாலும் தங்கள் குலம் தழ...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/09/blog-post.html", "date_download": "2019-08-23T21:14:36Z", "digest": "sha1:M766BMOTLKBIXNSBTDCIOZ2NSHONKJN7", "length": 5774, "nlines": 84, "source_domain": "www.nsanjay.com", "title": "கிரீஸ் பூதம் வருதாம்...!! | கதைசொல்லி", "raw_content": "\nநாட்டை குழப்பிவரும் கிரீஸ் பூதம் காரணமாக எமது யாழ் நடந்த கொடிய நிகழ்வு.\nமரம் தாவும் கிரீஸ் பூதம்\nஅவன் நெஞ்சில் ஈரம் இல்லை..\nகதவை உடச்சு கால் ஒன்று\nஎன் உடலை காத்து விட்டேன்..\n\"கண் விழித்த நேரம் முதல்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபனங்காய்ப் பணியாரம் என்று சொல்லும் போது எமது பாரம்ப ரியம் நினைவுக்கு வரும். ஏனெனில் எமது மண்ணுக்கே உரித்தான பனை வளங்களில் இருந்து ப...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nதேசிய இலக்கிய விழா 2012 மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது.. (யாவும் கற்பனையே...) இரவெல...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nதொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா\nயாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hmsjr.wordpress.com/2010/12/", "date_download": "2019-08-23T21:00:02Z", "digest": "sha1:CIWLBEFGKGGAJWTWCXM7KADMGUIS5LBS", "length": 60665, "nlines": 256, "source_domain": "hmsjr.wordpress.com", "title": "December | 2010 | ஐயன்சொல்!", "raw_content": "\nஎன் வலைவழி எண்ணப் பகிர்தல்\nBusiness India ஜனவரி 9, 2011 தேதியிட்ட இதழைப் படித்துக் கொண்டிருந்த் போது “குஜராத்: வணிகத்தின் கனவு இலக்கு” என்று ஒரு கருத்தாய்வு படித்தேன். (அது பற்றிப் பிறகு சொல்வேன்) நிஜமாகவே தமிழகம் அப்படி வராதா என்ற ஏக்கம் ஏற்பட்டது. நரேந்திர மோடி நல்லபடியாக ஆள்கிறார் என்று சொன்னாலே வடிவேலு மாதிரி “அவனா நீயி” என்று கேட்கும் தமிழக அறிவுஜீவிகள் இதை செரிக்கத் திணறுவார்கள். ஜெயலலிதாவின் 2001-06 ஆட்சி நன்றாக இருந்தது என்று சொன்னாலே சொன்னவரையும் அவரையும் சாதி சொல்லித் திட்டும் பகுத்தறிவுப் பெட்டகங்கள், மோடியை எப்படி ஏற்பார்கள் .\nகோடிகளில் கொள்ளை அடித்தவர்களையும் சாதி சொல்லிக் காப்பாற்றத் துணியும் பகுத்தறிவுப் புலிகளையே பார்த்துப் பழகிய நமக்கு இப்படி ஒரு முதல்வர் என்பது ஆச்சரியம்தான். இந்தியாவில் இப்படி ஒரு வளர்ச்சிப்பணி ஆற்றும் முதல்வர் என்பது குறித்துப் பெருமைப்பட்டாலும், தமிழகத்தில் இப்படி இல்லை என்பது பொறாமை தருகிறது. (ஜெ. 20011ல் மீண்டு(ம்) வந்து விட்டதைப் பிடிப்பார் என நம்பலாம்\n24 மணிநேரம் மின்சாரம் இருக்கிறது. (அப்படின்னா) விவசாயம் செழிக்கிறது. (ஓஹோ) விவசாயம் செழிக்கிறது. (ஓஹோ) அது கிடக்கட்டும். கோத்ராவில் மோடி பலரைக் கொன்றார் தெரியுமா என்பர். தீஸ்தா செதல்வாட் போராடுகிறாரே தெரியுமா என்பர். அவர்கள் சில நாட்டு நடப்புகளை வசதியாக மறப்பர் அல்லது மறைப்பர்.\nசமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை கோத்ரா கலவரத்திற்கு நரேந்திர மோடி காரணமில்லை என்று தெரிவித்திருக்கிறது. அவர் தமது அரசியல் சாசனக் கடமைகளில் இருந்து வழுவி மக்களைக் காக்கத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு குற்றத்தில் சிக்கவைக்கும் பொருண்மைகள் போதுமான அளவில் இல்லை என்பது சிறப்பு புலனாய்வுக் குழு கண்டு சொல்கிற உண்மை.\nஇதை உண்மை என்று எப்படிச் சொல்வாய் மோடி செய்யவில்லை என்பதை நீ நேரில் பார்த்தாயா என்று கேட்போர் நிற்க. சிறப்பு புலனாய்வுக் குழு நரேந்திர மோடியை மணிக்கணக்கில் விசாரித்த பிறகே அறிக்கை அளித்தது. உச்சநீதிமன்ற���்தின் கண்காணிப்புக்கு உட்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு தீர விசாரித்துச் சொன்ன செய்தியில் பொய் இருக்க வாய்ப்பே இல்லை.\nதவிரவும், குஜராத் கலவரம் தொடர்பான சிறப்புப் புலனாய்வு நீதிமன்றத்தில் பல கற்பனைப் புனைவுகள் கலவர நிகழ்வுகள் என வாக்குமூலங்களாக வரிசைகட்டி வருகின்றன. இந்த வழக்கில் தீஸ்தா செதல்வாட் ஜாவேத் என்கிற சமூக சேவகி அம்மையார் மிகவும் தீவிரமாக இறங்கி வேலை செய்கிறார். அவர் ஒரு தொண்டு நிறுவனமும் நடத்துகிறார். நன்கொடைகள் தாராளமாக வரிவிலக்கெல்லாம் காட்டி வாங்கிக் கொள்ளவும் செய்கிறார்.\nஅவர் செய்யும் தொண்டு பாதிக்கப்பட்டவர் என்று நீதிமன்றத்தில் நிறுத்துவோர் பெயரில் இவரே இட்டுக்கட்டிய கொடூரக் கொலைக் கதைகளைக் (cooking up macabre tales of killings) கலவர நிகழ்வுகள் என்று பிரமாண வாக்குமூலமாக சமர்ப்பிப்பது. தொண்டு நிறுவனம் என்பதால் ஏதாவது உதவி கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில், “கடையை எரிச்சுப்புட்டங்க, வீட்டைக் கொளூத்திப்புட்டாங்க, உதவி செய்யுங்கம்மா” என்று வருவோரிடம் பேர் ஊர் முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டு,அவர்களிடம் வெற்றுத் தாட்களில் கையொப்பமும் பெற்று, “துள்ளத் துடிக்கக் கொலை செய்தார்கள், கதறக் கதற கற்பழித்தார்கள், அவர்கள் எல்லோரும் நரேந்திர மோடியின் ஆட்கள், நான் பயத்தால் பார்த்துக் கொண்டு மட்டுமிருந்தேன்” என்கிற வகையில் எழுதி நீதிமன்றத்தில் அவர்கள் பெயரில் பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்திருக்கிறார்.\nபலருக்குத் தங்கள் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதே தெரியவில்லை. அப்படிக் ‘கலவரத்தில் பாதிக்கப்பட்டோரை’ விசாரித்த போது உளறிக் கொட்டி, கடைசியில் வாக்குமூலத்தைப் பற்றி தமக்கேதும் தெரியாது என்றும் ‘அந்தம்மா’ சொன்னதைத் தான் தாங்கள் சொல்வதாகவும் கூறியுள்ளனர். என் பெயரில் எப்படி இல்லாத கதைகளைக் கட்டுவாய் என்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் இந்த சமூக சேவகி அம்மையார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.\nதீஸ்தா அம்மையாரிடம் உதவியாளராய் வேலை பார்த்த ரயிஸ்கான் பதான் என்பவர் தமக்குத் தெரியாமல் தம் பெயரில் தீஸ்தா அம்மையார் இ-மெயில்களை அனுப்பியும் பெற்றும், தம் பெயரில் மேற்கூறிய மோசடிகளைச் செய்ததாக சிறப்புப் புலனாய்வு அதிகாரியிடம் வாக்குமூலம் அளித்��ுள்ளார்.\nஅறிவு ஜீவிகள் பலர் செதல்வாட் அம்மையாருடன் சேர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலரை வைத்து “கவலைகொண்ட மக்கள் தீர்ப்பாயம் (Concerned Citizens Tribunal)” ஒன்றை அமைத்து, “சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் சங்பரிவார் அமைப்பினர் குற்றமிழைத்தனர். நரேந்திர மோடி கலவரத்திற்குத் திட்டம் தீட்டி, குற்றவாளிகளுக்குத் தலைமை தாங்கினார்” என்று தீர்ப்பளித்தனர்.\nஇது அம்மையாரின் தொண்டு நிறுவனத்தின் சாதனைகளில் ஒன்றாக அவர்களின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது காட்சிப்பிழை என்பதும், சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்கள் செதல்வாட் அம்மையார் சமைத்துத் தந்தவை என்பது இப்போது தெரிய வருகிறது.\nஆக ஊடகங்கள் பதிவு செய்தவை உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகள் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. அறிவுஜீவிகள் அவசரப்பட்டு விட்டார்கள் என்பதுவும் புலனாகிறது. Some vested interests are striving so hard to keep the people and truth in dark என்பது ஐயம். தீஸ்தா அம்மையார் கூறும் குற்றச்சாட்டுகள் திரிபற்றவை என்று தெளிவாகும் வரை இந்த ஐயம் தொடரும்.\nதற்போது நீதிமன்றத்தில் தீஸ்தா அம்மையாரால் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் நம்பகத்தன்மையே கேள்விக்குறி, அடிப்படையே அடுக்கப்பட்ட பொய் எனும் போது கிட்டவோ தட்டவோ அவற்றை ஏற்பது இகழ்ச்சி.\n(இது குறித்து நான் தமிழ் பேப்பர், தமிழ் ஹிந்து ஆகிய தளங்களிலலிட்ட பின்னுட்டங்களில் தட்டெழுதிய சில வாசகங்கள் அப்படியே இங்கிருக்கும். )\nநரேந்திர மோடி குஜராத்தை 9 ஆண்டுகள் ஆண்டு மாநிலத்தின் பொருளாதார, வாழ்க்கைத்தர வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கிறார். ச். மத்திய அரசு எதிர்க்கட்சி, ஊடகங்கள் அவரை நிரந்தரக் குற்றவாளி என்கின்றன. இருப்பினும் மாநில மக்கள் நலன் முன்வைக்கப்பட்டு மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறார் மோடி.\nகருணாநிதிக்கு இந்தத் ‘தகுதி’ எதுவுமே இல்லை. மத்திய் அரசில் 12 ஆண்டுகளாகப் பங்கு வகிக்கிறார். குற்றச்சாட்டுகள் இருக்கின்றன, ஆனால் வழக்கு விசாரணை எல்லாம் மருந்துக்குக் கூடக் கிடையாது. ஊடகங்கள் அவரை பாசம் நேசம் இவையெல்லாம் மிகுந்து போற்றுகின்றன. 50 ஆண்டுகால அரசியல் அனுப்பவம் வேறு. நிர்வாகத்தில் சூரப்புலி என்று பெயர் பெற்றிருக்கிறார்.\nஆனாலும் தமிழகம் எந்தக் கருத்தாய்விலும் முதலிடம் ���ெறவில்லையே ஏன் நமக்கு நாமே திட்டம் தான் இதற்கு ஒத்துவருமோ\nTags: அறிவுஜீவி, கருணாநிதி, குஜராட்த், கொள்ளை, சாதி, ஜெயலலிதா, தமிழகம், தமிழ் பேப்பர், தமிழ் ஹிந்து, தீஸ்தா செதல்வாட், தொண்டு நிறுவனம், நமக்கு நாமே திட்டம், நரேந்திர மோடி, மின்சாரம், SIT\nஆனால் ப்ளாக் & வொய்ட் டி.வீ. என்பது ஒரு கலர் டி.வீ. இல்ல….\nஎன்ன கொடும சார் இது…….\nநான் உங்களிடம் ஒரு கல் கேட்டேன்….\nஒரு இலை கேட்டேன்.. ஒரு மலரையே கொடுத்தீர்கள்…\nஎன் கண்ணீரை துடைக்க ஒரு கைகுட்டைக் கேட்டேன்… நீங்களோ உங்கள் கையைக் கொடுத்தீர்கள்…\nஉண்மையாகவே நீங்கள் ஒரு செவிடு…….\nராமசாமி:தலைவர் நாத்திகரா இருக்கிறது தான் பிரச்சினையே\nராமசாமி: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் அப்படிங்கிறதால ஏழைகளுக்கு சிரிப்பே வராதபடி விலைவாசியை ஏத்திட்டாரே\nஇவை சொந்த சரக்கு அல்ல. ஆகவே காப்பிரைட் உரிமை என்னுடையதல்ல. நான் படித்தவற்றில் பிடித்த சில இவை.\nஆம்வே – வெள்ளையும் சொள்ளையுமா ஒரு கொள்ளை\nஇந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆம்வே ஜாக்கிரதை\nசமீபத்தில் வெளியாகி ‘ஓட்டமாய் ஒடிக்கொண்டிருக்கும்’ மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற இந்துக்களின் மத உணர்வினைப் புண்படுத்தும் பாடல் குறித்த சர்ச்சை இன்னும் தீரவில்லை. இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் இருந்த அந்தப் பாடல் குறித்து இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.\nஇந்நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பாளருக்குப் பிரச்சினை வேண்டாம் என்பதால் அந்தப் பாடலை நீக்குவதாக ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மட்டுமே அந்த கொச்சைப் பாடல் இல்லாது படம் வந்துள்ளது, வெளிநாடுகளில் அந்த அபாசப் பாடலுடனேயே படம் வந்துள்ளது என்று வெளிநாட்டில் வாழும் பலர் தெரிவிக்கின்றனர்.\nஇந்தப் பாடல் சம்பந்தமாக கமல் வெளியிட்டுள்ள கடிதத்தில் நிஜ ஆன்மீக வாதிகளை இது புண்படுத்தாது என்றும், ஆனாலும் இது உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும் எல்லா மதத்தவரும் படம் பார்க்க வரவேண்டும் என்பதாலும் மட்டுமே இதைத் தாமாகவே முன்வந்து நீக்குவதாகவும் கூறியுள்ளார்.\nசென்சார் போர்டு ஓகே சொல்லிவிட்டது. இந்துக்களின் எதிர்ப்புக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். நான் பகுத்தறிவுவாதி என்று மார்தட்டிய கமலஹாசன் திடீரென்று இப்படி பல்டி அடிக்கவேண்டிய அவசியம் என்ன\nஇந்தப் பாடல் பற்றிய ஊடகச் செய்திகளை வைத்துப் பார்க்கும்போது, ஓரிரு இந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள கண்டனத்தைத் தவிர, வேறு பெரிய எதிர்ப்பு ஏதும் தெரியவில்லை. மற்றபடி ஊடகங்களில் இந்தப் பாடல் பற்றி எதிர்மறையான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. கமல் தனது முடிவில் இருந்து பின்வாங்குவதாக இல்லை என்று கூறி மேடை மேடையாக இந்தப் பாடலைப் பாடிக் காட்டினார்.\nபடம் எடுக்கும் தயாரிப்பாளர் துணை முதல்வரின் புதல்வர். போராட்டம், எதிர்ப்பு கோஷம் எல்லாம் இவர்களிடம் எந்த அளவு செல்லுபடியாகும் என்பது யாவரும் விடையறிந்த ஒரு கேள்வி இதுவரை கமலஹாசன் படங்களுக்கு வந்த இந்து மத எதிர்ப்புகளை விட இந்த எதிர்ப்பை ஏன் சக்திவாய்ந்ததாக கமலஹாசன் கருதவேண்டும்\nஇது குறித்து தமிழ்ஹிந்து தளத்தில் ஒரு காணொளியுடன் கூடிய பதிவு வந்தது. அதில் இந்து முன்னணியினர் பாடலை நீக்க என்ன செய்தனர் என்பது தெளிவாக இருக்கிறது.\n20.12.2010 அன்று கமலஹாசனின் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் முற்றுகைப் போராட்டம் அறிவித்தனர். அறிவிப்பின்படி சுமார் 150 பேர் கமலஹாசனுடையஅலுவலக வாசலில் கூடினர். போராட்டம் துவங்க இருந்த நிலையில், கமலஹாசன் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்திருக்கிறது. பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஆபாசமான பாடலைத் தாமாகவே முன்வந்து தயாரிப்பாளருக்கு வரும் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக படத்தில் இருந்து நீக்குவதாக கமலஹாசன் கடிதம் வெளியிட்டார்.\nஇந்துமுன்னணியினர் படம் ஓடினாலும் ஓடவில்லை என்றாலும் எதிர்பார்த்த இலாபம் வராது என்று கூறியுள்ளனர். தொழில்நுட்பம் கொண்டு படத்தை எதிர்ப்போம் என்றும் எச்சரித்துள்ளனர். அப்படியானால் அழுத்தம் எங்கே தரப்பட்டுள்ளது என்று பார்ர்கும் போது வணிகம் சார்ந்த அழுத்தம் அது என்பது புரிகிறது.\nஇந்தச் சூழலில் தான் உதயநிதி படத்தின் விநியோக உரிமையை வேறொரு நிறுவனத்துக்கு விற்றுள்ளார். விற்றதற்கு அரசியல் காரணங்கள் பல இருப்பினும் தன் நிறுவனமான சிவப்பு அரக்கனுக்கு (Red Giant) பாதிப்பில்லாமல் போனது என்று அவர் போய்விட்டார்.\nஒரு 150 பேர் கொண்ட கூட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்யும் அளவு கூட அரசியல் செல்வாக்கு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லாமலா போய்விட்டது சண்டியருக்கு 2003ல் சிக்கல் வந்த போது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் போய் முறையிட்ட கமலஹாசன், தற்போதைய முதல்வர் பகுத்தறிவுச் சிங்கம் கருணாநிதியிடம் ஏன் போகவில்லை\nமற்றவர் பாதிக்கப்படக் கூடாது. என் படம் என்றால் நடப்பதே வேறு என்று கமலஹாசன் பேசுவதும் வாய்ச்சொல் வீரமே என்பது சண்டியர் விருமாண்டியான கதையில் சந்தி சிரித்தது. அன்றைய முதல்வர் ஜெயலைதாவைச் சந்தித்து முறையிட்டு அவர் பாதுகாப்புக் கொடுத்தும் அடித்துப் போட்டுவிட்டால் என்ன செய்ய என்று அஞ்சிச் சண்டியரை விருமாண்டியாக மாற்றினார் இந்தப் பகுத்தறிவு வியாபாரி.\nஇந்த காணொளி அவர் எப்படியெல்லாம் பல்டி அடித்துப் பணிந்தார் என்பதை விளக்குகிறது.\nஇதிலிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது, விற்பனை பாதிக்கும் என்றால் அந்தச் சரக்கைத் தூக்கி எறிய கமல் தயங்க மாட்டார். அவருக்கு முக்கியம் படம் வியாபாரம் ஆக வேண்டும், அவ்வளவே தமது உயிரினும் மேலான கொள்கையைச் சந்தையையும் அதைப் பீடிக்கும் காரணிகளையும் பொறுத்து மாற்றிக் கொள்ளத் தயங்கமாட்டார் கமலஹாசன் என்பதே இதன் மூலம் நமக்குத் தெரியும் செய்தி.\nTags: ஆபாசம், உதயநிதி ஸ்டாலின், கமலஹாசன், கருணாநிதி, சண்டியர்., சினிமா, ஜெயலலிதா, பகுத்தறிவு, மன்மதன் அம்பு, விருமாண்டி, Red Giant\nஈழத்தின் அவதியும் தமிழகத்தின் அசதியும் – I\nஈழத்திற்கு தமிழகம் தேவைப்பட்ட வேளையில் உதவவில்லை என்ற குமுறல் ஈழத்து மக்களிட்மும், வருத்தம் தமிழக மக்களிடமும் இருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களின் எண்ணவோட்டம் குறித்து அறிய முயல்வதை 176000 கோடியோடு விட்டுவிடுவது மனநலத்துக்கு நன்மை பயக்கும் என்று நடத்தைசார் ஆய்வு (Behavioral Research) முடிவுகள் சொன்னதால் சற்று நிறுத்தியிருந்தேன். மீண்டும் ஆட்சியாளரை விடுத்து சற்றே பிரச்சினையை அலசுவோம்.\nஈழப் போராட்டம் ஏதோ 1983ல் துவங்கியதாக ஒரு பரவலான, தவறான நம்பிக்கை இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றச் சென்றோரே ஈழத்தமிழர் என்பது பெருந்திரிபு. ஈழப் பிரச்சினை ஒரு நெடும்பகை. தமிழகத்து மூவேந்தர் காலம் தொட்டு இருந்து வரும் சிக்கல். நாம் அவர்களை வென்று ஆள்வதும், அவர்கள் நம்மை வெல்வதும் மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இருக்கும் தொடர்பு காலங்காலமாக இருந்துவரும் உறவு.\nசிங்��ளரும் தமிழரும் பொதுவில் எதிரும் புதிருமாய் ஆனது சிங்கள பேரினவாதம் தொடங்கிய போது. 1970களில் பேரினவாதம் வலுப்பெற்று 1983ல் தமிழர்கள் அகதிகளாய் வெளியேறியதில் இனப்போராட்டமாக வெடித்தது. காந்தியத்தைச் சிலர் தத்தெடுத்துக் கொண்டபோதும் பிரபாகரனின் தலைமையிலான விடுதலைப் புலைகளின் உணர்ச்சி கலந்த ஆயுதப் போராட்டம் பலரது ஆதரவைப் பெற்றது. எம்ஜிஆர் முதல் பல தமிழகத் தலைவர்கள் புலிகளை ஆதரித்தனர், உதவிகள் செய்தனர். மைய அரசு ஒரு காலம் வரை இதற்கு ஆதரவாக இருந்து பின் பல்வேறு காரணிகளினால் மாறியது.\nஇராஜீவ் காந்தி தெற்காசியாவில் பலமான தலைவனாக உருவாகும் நோக்கத்தில் அண்டை நாடுகளில் அமைதியை நாட்டுவோம் என்று அமைதிப் படையை அனுப்பினார். ஆனால், யார் எதிரி என்பது சரியாகத் அறிவுறுத்தப்படாமல் “திருப்பதி மலையில் மொட்டைத் தாத்தனைத் தேடிப்பிடி” என்ற வகையில் “இலங்கையில் அமைதியை நிலைநாட்டுக” என்று கட்டளையிடப்பட்ட படை பல உத்திசார் தவறுகள் செய்தது. அதற்கான காரணிகளை ஆராயப்போந்தால் அன்றைய பாரதத்தின் பல தவறான வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கைகளை அலச வேண்டும். (இப்போது நேரமில்லை\nபிரச்சினையின் ஆணிவேரைப் புரிந்து கொள்ளாத அரசியல் தலைவராக இருந்தார் இராஜீவ்காந்தி. ஆனால் அவரது நோக்கம் சரியானது. ஈழப் பிரச்சினையின் அடிப்படையை அவருக்குப் பேசிப் புரிய வைக்க முடிந்த தலைவர்கள் ஒரு சிலரில் பலர் அரசியல் காரணங்களால் ஓரங்கட்டப்பட்டார்கள். சிலர் அரசியல் காரணங்களால் வாளாவிருந்தார்கள். இராஜீவின் அண்மையும் நம்பிக்கையும் பெற்றிருந்த எம்ஜிஆர் உடல் நலமின்மையால் செயல் குன்றிப் போனார்.\nஅதே நேரம் புலிகள் ஆயுதப் போராட்டம் நெறிப்படுத்தலின்றி தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை உருவாக்கிற்று. அகதிகளாய் வந்தோரில் சிலர் உறவின் உரிமையைச் மிகையாக மீறியதும் சர்வதேச அரங்கில் பாரத அரசுக்கு நெருக்கடி தந்தது. இராஜீவ், பிரபாகரன் இருவருமே இந்தக் கால கட்டத்தில் தவறான வழிகாட்டுதலால் தவறிழைத்தனர். தமிழினத்தின் விடுதலைக்குப் பேர் வாங்குவது யார் என்ற போட்டியில் தமிழகத் தலைவர்கள் கருணாநிதி, வீரமணி உள்ளிட்ட சிலர் தமிழினத் தலைமை என்ற பட்டத்தின் பின் சென்று பட்டத்திற்குக் காரணமான தமிழினத்தை மறந்தனர்.\nஈழத்தைச் சொல்லியே பலர் சொந்தக் கணக்கில் பணம் பார்த்தனர். இலக்கில் தெளிவின்றி அனுப்பப்பட்ட அமைதிப்படை பாரதம் திரும்பியது. படை போன போது தமிழினத்தின் கதி பற்றிக் கடிதத்திலும் கட்டுரையிலும் மட்டுமே கவலைப்பட்ட கருணாநிதி, மத்தியில் சிநேகமான ஆட்சி என்பதால் திரும்பிய படையை வரவேற்க மறுத்தார்.\nஉட்கார்ந்து பேசிப் புரிய வைத்தால் உதவக்கூடியவர் என்ற நிலையில் இருந்த இராஜீவ்காந்தி 1991ல் கொலையானது புலிகளின் மீதான வெறுப்பை வேரூன்றச் செய்தது. புலிகள் இராஜீவைக் கொலை செய்ய வலுவானதொரு காரணம் அமைதிப்படையாக மட்டும் இருக்க முடியாது. பொன்மயமான அமைதிக் கோட்பாட்டால் (Golden Silence) வெளிச்சத்துக்கு வரவியலாத காரணங்கள் பல புதைந்து போயின. பணம் முதல் KGB வரை பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உண்மை இன்று வரை தெளிவாகத் தெரியவில்லை.\nநரசிம்மராவ் ஆட்சிக்கு வந்தபின் லேவாதேவியில் போன தங்கத்தை மீட்டெடுக்கவே சிண்டைப் பிய்த்துக் கொண்ட பாரதம் சில ஆண்டுகள் சுற்றுப்புறத்தில் பஞ்சாயத்துப் பேசுவதை நிறுத்தி வைத்தது. பொருளாதாரம் சார்ந்த உள்நாட்டுப் பிரச்சினைகள் தலைக்கு மேலே இருந்தன. தமிழகத்தில் முதல்வரான ஜெயலலிதா முற்று முச்சூடும் புலிகளைப் புறக்கணித்தார். காரணம் இராஜீவ் கொலையும் அதனால் தமிழக மக்களின் புலிகள் மீதான வெறுப்பும்.\n1990களில் துவங்கி புலிகள் தமக்கு நண்பர்களை விட எதிரிகளையே அதிகமாக்கிக் கொண்டனர். இந்தக் காலகட்டத்தில் புலிகள் செய்த தவறுகள், குற்றங்கள் அதிகரித்தன. சர்வதேச அரங்கில் புலிகள் மக்கள் சார்ந்த போராளிகள், இன விடுதலைக்குப் போராடும் குழு என்றிருந்த பிம்பம் புலிகளால் பாதியும், அவர்களை ஆதரித்த சிலரால் பாதியுமாகச் சிதறடிக்கப்பட்டன. சந்திரிகாவின் வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் சவப்பெட்டியின் மீது நச்சென்று ஆணிகளை அடித்து வைத்தார்.\nஇருந்த சில உருப்படியான நண்பர்களையும் புலிகள் பகைத்துக் கொண்டனர். புலிகள் சர்வதேச அளவில் ஆயுதம் மட்டுமல்லாது பழம்பொருட்கள் உள்பட பலதும் கடத்தி ஈழப் போராட்டத்துக்குப் பணம் சேர்தனர். ஆனால் சர்வதேச ஆதரவு என்பதைப் பற்றிக் அவர்கள் கவலையேபடாது செய்த பல செயல்கள், புலிகள் பயங்கரவாதிகள், மனித விரோத சக்திகள் என்ற வாதத்துக்கு வலு சேர்த்தது. அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த ஈழமக்களின் எதிர��காலத்தை நாசமாக்கியது.\nபுலிகளுக்கு இராஜ தந்திர உதவிகள் செய்தோரைவிட, இராஜ தந்திரமாய் அவர்களைப் பயன்படுத்தியோரே அதிகம். பிரபாகரன் பெயரைச் சொல்லி தமிழகத்தில் பெரிய மனிதரானோர் அதிகம். ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு அவர்கள் செய்தது என்னவென்று இன்று பார்த்தால் போட்ட பணம் நிலைக்கட்டும் சச்சாமி என்று இராஜபக்சேவின் சேவடி பணிந்தது தான்.\nசற்றே உட்கார்ந்து யோசித்தால் ஈழத்தமிழ் இனப் போராட்டத்தை சர்வதேச இராஜதந்திர அரங்கில் (International Diplomatic Platform) எடுத்துச் செல்ல புலிகள் தேர்வு செய்த களமும் நம்பிய மனிதர்களும் தவறோ என்று தோன்றுகிறது. பாரதத்தின் மைய அரசுக்கு இலங்கை அரசின் Ethnic cleansing வேலைகள் பற்றி சரியாக எடுத்துரைத்து திருத்தமான முறையில் அழுத்தம் கொடுக்கப்படவில்லை.சர்வதேச சமுதாயத்தை சந்திரிகா அணடக்கட்டிக் கொண்டது போல, தமிழர்கள் செய்யவில்லை.\nஈழத்தை வைத்து யார் பெயரெடுப்பது என்ற போட்டியில் ‘தமிழினத்தலைவர்கள்’ இருந்துவிட, செயல்படும் தலைவர்கள் சரியான ஆலோசனையின்றி சொதப்பிவிட, இடையிலே சில தரகர்கள் சம்பாதிக்க என்று ஆளாளுக்கு அவரவர் வேலை நடந்துவிட, நாடு, வீடு , மக்கள், உறவு இவற்றை இழந்து, எதிர்காலம் எப்படியென்று தெரியாமல் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை இழையோட வருத்தத்திலும் ஏக்கத்திலும் இருப்பது ஈழத்திலும் திருவாளர் பொதுஜனம் தான். யார் வீடு கட்டி அடித்தாலும் அடிவங்குவது என்னவோ எங்குமே பொதுஜனம்தானே. ஈழம் மட்டும் விதிவிலக்காகுமா என்ன\nஈழத்துக்கு இருப்படியாக என்னென்ன செய்திருக்கலாம் இப்போதும் என்ன செய்ய முடியும் இப்போதும் என்ன செய்ய முடியும் என் எண்ணத்தை விரைவில் சொல்வேன்.\nஹைடெக் நாயுடு என்று ஆந்திரவாடுக்களால் போற்றப்பட்ட சந்திரபாபு நாயுடு இரண்டாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இவ்வேளையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சரியாக வழங்கவில்லை என்பதால் உண்ணாவிரதம் இருந்தார். உடல் நிலை மோசமாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.\nஇந்நிலையில் ஜெயலலித்தா சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் சாராம்சம் இங்கே:\nஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் போது, எதிர்க்கட்சி தலைவர்கள் அதை எதிர்த்து கடுமையாக போராட�� மக்கள் நலனை பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக திறமை வாய்ந்ததாக இருந்த காந்திய முறையிலான போராட்டங்கள், காந்தியின் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மத்தியிலும், ஆந்திராவிலும் மதிப்பை இழந்துள்ளன. உங்களது உயிர் மதிப்பு வாய்ந்தது. மத்திய, மாநில அளவில் பல்வேறு பொதுப் பிரச்னைகளில் போராட, நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும். எனது தனிப்பட்ட வேண்டுகோளை ஏற்று, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு, போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.\nஇதில் காங்கிரசை இடித்துரைத்து காந்தியத்தை மதிக்காத கட்சி என்றும் கூறியுள்ளார் ஜெயலலிதா. அறப் போராட்டங்களை மதிக்காத கட்சி என்று காங்கிரசை அவர் சாடியுள்ளதால் காங்கிரஸ்-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக நம்ப இடமில்லை. இராகுல் காந்தி வேறு தமிழகம் வந்தும் மாநிலக் கட்சித் தலைவர்கள் யாரையுமே சந்திக்கவில்லை. அறிவு ஜீவிகள் காங்கிரசுக்கு வேண்டும் என்று சொல்லி வெற்றிடம் எங்கே என்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டுப் போய்விட்டார் இராகுல் காந்தி.\nஇந்நிலையில் ஊழலுக்கு எதிராகப் போராட்டம் என்று கிளம்பியிருப்பவர் 2G ஊழலில் திமுகவுடன் ஊறிய காங்கிரசுடன் கூட்டு வைத்தால் மக்கள் தேர்தலில் தாளித்துவிடும் அபாயமும் இருக்கிறது. காங்கிரசு வழக்கம் போல வாங்க சுருட்டலாம் என்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முதல் கஞ்சிக்குக் கடித்துக் கொள்ளும் வெங்காயம் வரை காசு பார்க்கிறது. அது பற்றிக் கொஞ்சமும் கூச்சநாச்சமே இல்லாமல் அதன் தலைவர்கள் சிரித்தபடி பவனி வருகிறார்கள்.\nஇரண்டொரு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா 18 பா.ம.உ.க்களின் (MP) ஆதரவைத் தருவதாகச் சொன்ன பிறகே காங்கிரசுக்கட்சி 2G அலைக்கற்றை ஊழலில் நடழ்வடிக்கைக்கு முனைந்தது. பாஜக போராடியது என்றாலும் கவிழ்ந்தால் கவிழ்ந்து போ என்ற நோக்கில் அது போராடியது. 2G ஊழலுக்கு நடவடிக்கை எடுங்கள் நீங்கள் கவிழாமல் நான் தாங்குவேன் என்றார் ஜெயலலிதா.\nஅதற்கு அவர் தந்த காரணம் ஒத்த கருத்துடைய தலைவர்கள் ( Like minded leaders). ஆனால் அந்தத் திட்டம் வேலைக்கு ஆகவில்லை. காரணம் காங்கிரஸ்-திமுக இடையே 2Gல் 1000 இருந்திருக்கலாம். அவர்கள் ஆளுக்கு 500 எடுத்துக் கொண்டிருக்கலாம். போட்டுக் கொடுப்பதக திமுக மிரட்டியிருக்கலாம். அதனால் Dealஆ No Dealஆ என்ற�� ஜெயலலிதா கேட்ட போது No Deal என்று காங்கிரசுக்கட்சி சொல்லியிருக்கலாம்.\nஆக இப்போது மாநிலம் மட்டுமல்லாது மத்தியிலும் ஒரு கலக்கு கலக்குவதற்கு கலம் கனிந்திருப்பதாக அவர் கருதுகிறார். தேசப் பாதுகாப்பு குறித்த கவலை தமக்கிருப்பதாக Times Now பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். அதற்காக பாஜகவுடன் கூட்டணி என்றால் இப்போது தான் சற்றே நெருங்கி வந்த கிறிஸ்தவர்கள் விலகிவிடுவார்கள்.\nஎனவே ஒத்த கருத்துடைய தலைவர்களைச் சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணி அமைக்கும் எண்ணத்தில் இருக்கிறாரோ என்று காற்றோடு வந்து காதில் விழுந்த தகவல் சந்திரபாபு நாயுடுவுக்குக் கடிதம் எழுதியது மூலம் உண்மையாகலாம் என்று தோன்றுகிறது. ஆனால், ஜெயலலிதா 6ஆம் நம்பர்காரர். அதனால் அவருக்கு 3ஆம் நம்பர் ஒத்துவராது என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பது அனுபவம் தரும் பாடம். ஆகவே இந்த 3ஆவது அணி வெறும் வதந்தியா உண்மையா என்பது விரைவில் தெரியும்.\nTags: 2G, அதிமுக, அரசியல், உண்ணாவிரதம், ஊழல், காங்கிரஸ், காந்தியம், காமன்வெல்த் விளையாட்டு, கூட்டணி, சாந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா, திமுக, தெலுங்கு தேசம், பாஜக, போராட்டம், மறியல், மூன்றாவது அணி, ராகுல் காந்தி, வெள்ள நிவாரணம்\nவெற்றி என்ன தோல்வி என்ன\nசிறிதும் அச்சம் எனக்கு இல்லை\nகடமையின் வழியில் கடுகிச் செல்கையில்\nஇதுவோ அதுவோ எதுவும் சரிதான்\nவரங்கள் எதுவும் நான் கேட்பதில்லை\nஒரு போதும் தோல்வியை ஏற்பதில்லை\nபுதுப் பாதை வகுக்கத் தயக்கமில்லை\nஉச்சியில் எழுதிய எழுத்தினை மாற்றவே\nதோல்வியை வீழ்த்தி நிமிர்ந்து நின்றிட\nபுதுக் கவிதை பாடி மகிழ்கின்றேன்\n[1998 விடுதலைத் திருநாளன்று அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தேச மக்களுக்கு உரையாற்றுகையில் மேற்கோள் காட்டிய Geeth Naya Gaathaa Hoon என்ற கவிதையின் (நானறிந்த) தமிழாக்கம். ]\nவாஜ்பாய் பிறநத நாளில் அவரது பெருமைக்கு மெருகு சேர்க்க ஏதாவது செய்ய எண்ணினேன். அதற்காகத்தான் இந்தக் கவிதை மொழிபெயர்ப்பு முயற்சி.\nTags: 1998, அகஸ்ட் 15, கவிதை, பாஜக, பிரதமர், பிறந்தநாள், புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு, வாஜ்பாய், விடுதலை, வெற்றி, NDA\nWordPress.com அல்லாத பிற பதிவுகள் வைத்திருப்போர் இங்கே சொடுக்குவீர்\nநான் fridge வாங்கிய கதை\nஇந்த வலைப்பூவில் வரும் மறுமொழிகள் ஓரளவு மட்���ுறுத்தலுக்குப் பின்பே வெளியிடப்படும் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் முதுகுடுமிப் பெருவழுதி பொறுப்பேற்க மாட்டார். வலைப்பூவில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கும் முதுகுடுமிப் பெருவழுதி பொறுப்பேற்க மாட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-08-23T20:28:11Z", "digest": "sha1:CGM7LEOKDT7C7EHFBYFXA6WXDEMPXHO2", "length": 11488, "nlines": 142, "source_domain": "nadappu.com", "title": "குண்டு வீச்சு Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\nTag: ஏமனில் குழந்தைகள், குண்டு வீச்சு\nஏமனில் குழந்தைகள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு..\nஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப���படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/228288", "date_download": "2019-08-23T20:15:17Z", "digest": "sha1:VGBOJGCT2V6GXTZBEEZBSLYLDRGPJIJV", "length": 17183, "nlines": 338, "source_domain": "www.jvpnews.com", "title": "அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! - JVP News", "raw_content": "\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசஜித்தை கைவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு\nசஜித்திற்கு ஆதரவளித்தோருக்கு வந்தது ஆப்பு\nயாழ் கடலுக்குள் பெருந்தொகை வெடிபொருட்கள்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nCineulagam Exclusive: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் மானிப்பாய், கனடா, மலேசியா, பிரித்தானியா\nயாழ் வரணி இடைக்குறிச்சி, கனடா, அமெரிக்கா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஅதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nவவுனியாவில் கோதுமை மா விலையை பழைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த மொத்த வியாபாரிகள், வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.\nகோதுமை மாவினை பிரிமா நிறுவனம் விலை அதிகரிப்புச் செயதுள்ளது.\nஇதையடுத்து வவுனியாலுள்ள கோதுமை மா மொத்த விற்பனை வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் சிலவற்றில் நேற்றும் இன்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிகரித்த விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்க வர்த்தக மானியில் புதிய விலை வெளிவரும் வரையிலும் பழைய விலைக்கு விற்பனை செய்யுமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தினூடாக வியாபார நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தமது நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.\nஅத்துடன் புதிய விலை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தும் வரையிலும் பழைய விலையில் கோதுமை மாவினை விற்பனை செய்யுமாறும் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.\nகோதுமை மா மீது விதிக்கப்படும் வரிக்கமைய ஒரு கிலோ மாவின் விலை 8ரூபா ஜம்பத��� சதத்தினால் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுவதாக பிரிமா நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/tnpsc-trb-study-material_3.html", "date_download": "2019-08-23T20:40:18Z", "digest": "sha1:DQ7QGGHOXZVFLGP3MJS77X3VUR5NL33S", "length": 5755, "nlines": 145, "source_domain": "www.tnpsctrb.com", "title": "புவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬ அறிவோம் | TNPSC | TRB | STUDY MATERIAL - TNPSC TRB | TET 2019 STUDY MATERIALS", "raw_content": "\nபுவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬ அறிவோம் | TNPSC | TRB | STUDY MATERIAL\nஇருண்ட கண்டம்,வளரும் கண்டம் = ஆப்ரிக்கா\nவானவில் நாடு = தென் ஆப்ரிக்கா\nமுத்துக்களின் நகரம் = பஹ்ரைன்\nஇந்தியாவின் டெட்ராய்டு = சென்னை\nஇந்தியாவின் நுழைவுவாயில் = மும்பை\nஇந்தியாவின் மான்செஸ்டர் = மும்பை\nஐந்து நதிகள் நாடு = பஞ்சாப்\nகோயில் நகரம் = மதுரை\nபொற்கதவு நகரம் = சான்பிரான்சிஸ்கோ\nவங்காளத்தின் துயரம் = தாமோதரர் ஆறு\nநீல மலைகள் = நீலகிரி மலைகள்\nஅரண்மனை நகரம் = கல்கத்தா\nஏழு குன்றுகளின் நகரம் = ரோம்\nவெள்ளை நகரம் = பெல்கிரேடு\nமஞ்சள் நதி = ஹவாங்கோ\nதெற்கு இங்கிலாந்து = நியூசிலாந்து\nஇந்தியாவின் பூந்தோட்டம் = பெங்களூர்\nவிஞ்ஞானிகளின் சொர்க்கம் = அண்டார்ட்டிகா\nபுனித நகரம் = பாலஸ்தீனம்\nகங்காருவின் நாடு = ஆஸ்திரேலியா\nஆயிரம் ஏரிகள் நாடு = பின்லாந்து\nவெள்ளை யானைகள் நாடு = தாய்லாந்து\nஅரபிக்கடலின் ராணி = கொச்சின்\nஉலகத்தினா கூரை = திபெத்\nபீகாரின் துயரம் = கோசி\nநறுமணபொருள் பூமி = கேரளா\nஐரோப்பாவின் நோயாளி = துருக்கி\nஉலகத்தின் சர்க்கரைக்கிண்ணம் = கியூபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=3&search=vadivelu%20theepori%20thirumugam%20comedy", "date_download": "2019-08-23T20:31:15Z", "digest": "sha1:2DWZREIW2L4OBSONYJ5SBDADNIC45G5S", "length": 9718, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vadivelu theepori thirumugam comedy Comedy Images with Dialogue | Images for vadivelu theepori thirumugam comedy comedy dialogues | List of vadivelu theepori thirumugam comedy Funny Reactions | List of vadivelu theepori thirumugam comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்ன ஏதுன்னு பதறி போயி பாசத்தை கொட்டாம என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ\nதம்பிக்காரன் கோவமா வந்தான்னா வீடே ரணகளம் ஆயிபோயிரும்ன்னு பயந்து உடனே ஒரு காபியை கொடுத்து ஆப் பண்ணிப்புடுறது இதே உனக்கு வேலை\nஏய் உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. நான் இங்க இருக்கும் போது நீ வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல.. நான் அக்காங்கும் போது நீ அம்மாங்குற\nநான் அக்காங்கும் போது நீ அம்மாங்குற.. திட்டம் போட்டு வேலை செய்யிறியா நீயி\nஎனக்கு முன்னாடியே நீ வந்துட்டியா\nஎன்னாது முன்னால வந்துட்டியா வா\nஎன்னடா பாட்னர்ஷிப் மாதிரி பேசுற\nடேய் நான் யார் தெரியுமா இந்த வீட்டோட மாப்பிளை\nமொட்டைப்பயலே உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்ல\nம்ம்ம்.. ஒன்னும் இல்ல இங்க கிழிஞ்சிருக்கு அங்க கிழியல\nம்ம்ம்.. ஒன்னும் இல்ல இங்க கிழிஞ்சிருக்கு அங்க கிழியல\nநாங்களும் பொட்டி பொட்டியா பேண்ட் சட்டை எல்லாம் வெச்சிருக்குறோம் அதை எல்லாம் எடுத்து மாட்டுனா தொழிலுக்கு மரியாதை இல்ல\nஅந்த பழைய சோத்தை அவனுக்கு போடும்மா\nடேய்.. என்னடா உன் பிச்சைய எனக்கு போட சொல்ற\nஉனக்கு ஒரு வீடு தான் எனக்கு ஊரெல்லாம் வீடு\nஉனக்கு ஒரு வீடு தான் எனக்கு ஊரெல்லாம் வீடு\nயக்கா நில்லு எனக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=sathyaraj%20decrease%20his%20respect", "date_download": "2019-08-23T20:31:33Z", "digest": "sha1:5KG4PS6HXBLBI2I4XBURERPFZ433VQ6N", "length": 8166, "nlines": 168, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | sathyaraj decrease his respect Comedy Images with Dialogue | Images for sathyaraj decrease his respect comedy dialogues | List of sathyaraj decrease his respect Funny Reactions | List of sathyaraj decrease his respect Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகவுண்டிங் நடந்துகிட்டு இருக்கு அதை கொடுத்தேன் இதை கொடுத்தேன்னு சொல்லிகிட்டு இருக்க தேர்தல் செல்லாதுன்னு சொல்லிட்டா நடுத்தெருவுலையா நிப்ப \nமை நேம் ஈஸ் நாகராஜா சோழன்\nஉங்க பின்னாடி கை கட்டிகிட்டு விசுவாசமா எவனாவது இருப்பான்ல அவன நிக்க வைங்க\nசிந்திக்க தெரிஞ்ச நீயெல்லாம் தேங்காய் பொறுக்கிகிட்டு இருந்தா தேசத்த யார் காப்பாத்துறது\nநாம முன்னுக்கு வரணும்ன்னா நாய் என்ன மனுஷன் என்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கணும்\nமுடியாதுன்னு நினைச்சிருந்தா மனுஷன் குரங்காவே இருந்திருப்பான்\nமனுஷன் தேங்காய் பொறுக்குவது தப்புன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பதும் தப்புதானே \nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎக்ஸ்க்யூஸ் மீ வாட் இஸ் தி ப்ரோசிஜர் டு சேஞ் தி ரூம்\nஐ ஜஸ்ட் கான்ட் அண்டர்ஸ்டேன்ட் திஸ் கேர்ள்\nதிருவிளையாடல் ஆரம்பம் ( Thiruvilaiyaadal Arambam)\nஐஸ்கிரீம் சாப்பிட்டுகிட்டே சினிமா போலாம்\ncomedians mayilsamy: Mayilsamy Narrates His Life History - மயில்சாமி அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/2011/08/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-08-23T19:44:45Z", "digest": "sha1:KHRTCPHYNNZI2TYTOJJO7XGFSSRAHEIF", "length": 18639, "nlines": 245, "source_domain": "sivamejeyam.com", "title": "சித்தர் பாடல்கள் (சங்கிலிச் சித்தர் பாடல்) – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nசித்தர் பாடல்கள் (சங்கிலிச் சித்தர் பாடல்)\nமூலக்க ணேசன் அடிபோற்றி ………. எங்கும்\nமுச்சுட ராகிய சிற்பரத்தில் வாலை\nதிரிபுரை அம்பிகை பாதத்தை மனத்திற்\nஎங்கள் குருவாம் திருமூலர் ………….. பாதம்\nசங்கைகள் அற்றமா சித்தர்கு ழாங்களின்\nதாளைப் பணிவாய் ஆனந்தப் பெண்ணே.\nஓங்கார வட்டம் உடலாச்சு …………. பின்னும்\nரீங்காரம் ஸ்ரீங்கார மான வகையதை\nநீதா னறிவாய் ஆனந்தப் பெண்ணே\nஅகாரம் உகாரத் துடன்பொருந்த …………….. அது\nசிகார மான தெளிவினி லேநின்று\nதேர்ந்து கொள்வாய் ஆனந்தப் பெண்ணே\nபஞ்ச பூ தங்களைக் கண்டறிந்தோர் …………… இகப்\nசஞ்சலம் இல்லாது யோக வழியதைத்\nதானறிந் துய்வாயா ஆனந்தப் பெண்ணே\nதவ நிலையை அறிந்தோர்க்கு …………… ஞானந்\nநவசித் தாதிகள் கண்டு தெளிந்ததை\nநன்றாய் அறிவாய் ஆனந்தப் பெண்ணே.\nவாசி நிலையை அறிந்துகொண்டால் ………… தவம்\nவாச்சுது என்றே மனது கந்து\nதேசி எனும்பரி மீதேறி நாட்டம்\nசெய்தது அறிவாய் ஆனந்தப் பெண்ணே.\nநந்தி கொலுவைத் தெரிந்தோர்கள் ………….. வாசி\nஉந்திக் கமலத்தில் அந்தணன் பீடத்தை\nஉற்றறிந் துய்வாய் ஆனந்தப் பெண்ணே.\nமாலுந் திருவும் வசித்திருக்கும் …………… இடம்\nமேலும் உருத்திரன் ருத்திரி சேவையை\nமேவியே காண்பாய் ஆனந்தப் பெண்ணே.\nஎந்தெந்தப் பூசை புரிந்தாலும் ……………. பரம்\nஏகம் என்றே கண்டு அறிந்தாலும்\nசிந்தை அடங்கு முபாயம் சதாசிவன்\nசீர்பாதம் அல்லவோ ஆனந்தப் பெண்ணே.\nதானே தானாக நிறைந்து நின்ற ……………… சிவ\nநானே நானென்று அறிந்து கொண்டு பர\nநாட்ட மறிவாய் ஆனந்தப் பெண்ணே.\nவஞ்சப் பிறப்பும் இறப்புக்கு மேகு …………. முன்\nசஞ்சல மற்றுப்பி ராணாயஞ் செய்திடில்\nதற்பர மாவாய் ஆனந்தப் பெண்ணே\nசரியை கிரியை கடந்தாலும் ……………… யோகம்\nஉரிய ஞானவி சர்க்கம் இலாவிடில்\nஒன்றும் பயனின்று ஆனந்தப் பெண்ணே.\nதன்னை இன்னானெனத் தான்தெரிந்தால் ……….. பின்னும்\nதற்பர னைப் பார்க்க வேணுமோதான்\nஅன்னையும் அப்பனும் போதித்த மந்திரம்\nஅறிந்தவன் ஞானி ஆனந்தப் பெண்ணே.\nஎண்சாண் உடம்பும் இதுதாண்டி …………….. எழில்\nதண்மை அறிந்து நடப்போர்க்கு எட்டுத்\nதலங்கள் தோணும் ஆனந்தப் பெண்ணே.\nஅஞ்சுபேர் கூடி அரசாள ………………….. ஒரு\nஆனந்தக் கட்டடங்கட்டி வைத்த செஞ்சிக்\nதெரிந்துக் கொள்வாய் ஆனந்தப் பெண்ணே.\nஊத்தைச் சடலம் இதுதாண்டி …………… நீ\nபீத்தத் துருத்தி இதுதாண்டி நன்றாய்ப்\nபேணித் தெளிவாய் ஆனந்தப் பெண்ணே.\nஆத்தாள் எந்தனைப் பெற்றுவிட்டாள் ……….. என்தன்\nவேத்தாள் என்று நினையாமல் இதன்\nவிபரங் கேட்பாய் ஆனந்தப் பெண்ணே.\nஇந்தச் சடலம் பெரிதென எண்ணி ……….. யான்\nசொந்தச் சடலம் எதுவெனப் பார்த்திடில்\nசுத்தமாய்க் காணோம் ஆனந்தப் பெண்ணே.\nமணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண்ணோடு ……… பின்\nமக்களைப் பெற்று வளர்த் தெடுத்துப்\nபிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே\nபிதற்றுவது ஏதுக்கு ஆனந்தப் பெண்ணே.\nஎல்லா பொருள்களும் எங்கிருந்து ………….. வந்த\nநல்லதோர் மண்ணினில் உற்பத்தி என்றுபின்\nநன்றாய்த் தோணுதே ஆனந்தப் பெண்ணே\nசெத்தபின் கொண்டே சமாதிசெய்து …………… அப்பால்\nஉய்த்தோர் பாண்டம் ஆகச் சுட்டுப்பின்\nசகல பொருள்களும் மண்ணாய் …………… இருப்பதைச்\nபகவான் அங்கங்குஎள் ளெண்ணெய்யைப் போலவே\nபற்றி இருப்பார் ஆனந்தப் பெண்ணே.\nமண்ணில் பிறந்தது அழிந்துவிடும் …………….. பார்த்து\nகண்ணினில் காண்பது அழிந்து விடுமென்று\nகண்டறிந்து கொள் ஆனந்தப் பெண்ணே.\nபெற்ற தாய் தந்தை சதமாமோ\nமற்றுமுள் ளோர்கள் சதமாமோ கொண்ட\nமனைவி சதமாமோவாய் ஆனந்தப் பெண்ணே.\nயாரார் இருந்துஞ் சதமலவே …………….. நம்\nஊரார் ஒருவருஞ் சதமிலை என்பதை\nஉற்றுநீ காண்பாய் ஆனந்தப் பெண்ணே.\nஇந்த வழியைத் தெரிந்துகொண்டே …………… இவ்\nஇகத்தும் பரத்துமாய் சித்தன் என்றே\nசொந்தம தாகஎன் பாட்டன் போகரிஷி\nசொல்லை அறிவாய் ஆனந்தப் பெண்ணே.\nவழி தெரியாது அலைந்தோர்கள் …………….. இந்த\nசுகவழி கண்டோர் ஆனந்தப் பெண்ணே.\nஆசைஒ ழிந்தருள் ஞானம்கண்டு …………… வீண்\nஆண்மையைத் தான்சுட் டறுத்து த்தள்ளி\nபாசத்தை விட்டுநீ யோகத்தைச் செய்திந்தப்\nபாரினில் வாழ்வாய் ஆனந்தப் பெண்ணே.\nஇரவைப் பகலாய் இருத்தித் தெரிந்து ……………. நீ\nவிரைவாய் இந்த விதத்தெரிந்தால் இம்\nமேதினி போற்றும் ஆனந்தப் பெண்ணே\nபெற்றதாய் தந்தை இருந்தால் என் …………… கொண்ட\nபெண்டீர் பிள்ளை இருந்தால் என்\nநற்தவஞ் செய்யாது இருக்கில் நமனுக்கு\nநாம்சொந்தம் காண்பாய் ஆனந்தப் பெண்ணே.\nதீர்த்தம் ஆடிக் குளித்தாலும் …………….. பல\nதேவா லயம் சுற்றி வந்தாலும்\nமூர்த்தி தரிசனஞ் செய்தாலும் நாலாம்\nமோனம் உண் டோசொல் ஆனந்தப் பெண்ணே.\nகாடு மலைகள் அலைந்தாலும் ………கன்\nஓடுஞ்சித் தத்தை நிறுத்தார்க்குப் பர\nஉற்பனம் வாய்க்காது ஆனந்தப் பெண்ணே.\nமாயா உலக மயக்கத்தையும் ……………. நல்ல\nதீயா மாந்தர் ஒருக்காலும் வீடு\nசேருவது இல்லை ஆனந்தப் பெண்ணே.\nநாலாவகைக் கலைகள் …………… அறிந்தாலும்\nமேலான மோனம் அறிந்தவரே துஞ்சா\nவீடுறு வார்கள் ஆனந்தப் பெண்ணே.\nசங்கிலி கண்டத் தணிந்துகொண்டு ………….. நற்\nசங்கிலிச் சித்தனென்று என்பாட்டன் வந்து\nசங்கிலி சித்தர் பாடல் முற்றிற்று\nசித்தர்கள் வரலாறு (சித்தர் ஸ்ரீ சங்கு சுவாமிகள்)\nசித்தர் பாடல்கள் .. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்\nNext Article சித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)1\nநம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் 6.30 மணிக்கு பூஜை நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2019 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223724.html", "date_download": "2019-08-23T19:33:44Z", "digest": "sha1:SJQAJTERJXEMKFMQYS5BJL7KOOFYSITA", "length": 12119, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மஹிந்த குடும்பத்திற்காகவே 19 ஆவது திருத்தம் – ஜோன் செனவிரத்ன.!! – Athirady News ;", "raw_content": "\nமஹிந்த குடும்பத்திற்காகவே 19 ஆவது திருத்தம் – ஜோன் செனவிரத்ன.\nமஹிந்த குடும்பத்திற்காகவே 19 ஆவது திருத்தம் – ஜோன் செனவிரத்ன.\nஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் விரைவாக கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தம். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் அரசியலில் பிரவேசிக்க கூடாது என்பதற்காகவும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து பாராளுமன்றத்தில் அதிகாரம் செலுத்த வேண்டும��� என்ற காரணத்திற்காகவும் மிகவும் சூட்சமமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.\nபொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n19 ஆவது அரசியலமைப்பினை ஐக்கிய தேசிய கட்சியினர் தமக்கு சாதகமாக இயற்றி தொடர்ந்து பாராளுமன்றத்தில் அதிகாரம் செலுத்தி நிறைவேற்று அதிகாரத்தை பலவீனப்படுத்த உருவாக்கினர். இதன் காரணமாக ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் பிரதிபலிப்பே இன்னைய அரசியல் நெருக்கடி அரசியலமைப்பிற்கு பொருள்கோடல் செய்வதால் தொடர்ந்த நெருக்கடி நிலைமை தொடர்ந்த வண்ணமே காணப்படும் இதற்கு பொதுத்தேர்தல் ஊடாகவே தீர்வு காண முடியும் என்றார்.\nஇராஜதந்திரிகளை சந்தித்தனர் ஐதேக தலைவர்கள்\nஅமைதி ஏற்படவேண்டும் என்று பிராத்தித்து யாழ்ப்பாணத்தில் சிறப்பு ஆராதனை\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர் கைது..\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் – பயங்கரவாதிகள் உள்பட 8 பேர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ வீரர் வீர மரணம்..\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான் பிரதமர்..\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகளா\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு..\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு\nமாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவு விரைவில்\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ…\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான்…\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள்…\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி…\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு…\nமாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவு விரைவில்\nகிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு \nமேற்கு வங்கத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி..\nமீண்டும் பின்னடைவு: கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் -நிதி நடவடிக்கை…\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டம் \nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ வீரர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8-2/", "date_download": "2019-08-23T20:26:56Z", "digest": "sha1:D2WFILXEGYY6JSTLBGAQ2XX6ODU3QQPP", "length": 6075, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவ்மி ஒசாகா காலியிறுதிக்கு முன்னேற்றம் | | Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவ்மி ஒசாகா காலியிறுதிக்கு முன்னேற்றம்\nகிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.\nஇன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நான்காம் நிலை வீராங்கனையான நவ்மி ஒசாகா (ஜப்பான்)- சுலெஸ்டானா (லாத்வியா) மோதினார்கள்.\nஇதில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் சுவஸ்டோவாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.\nகடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். கடந்த முறை 4-வது சுற்று வரை நுழைந்ததே இதற்கு முன்பு சிறந்ததாக இருந்தது.\nஒசாகா கால்இறுதியில் 6-வது வரிசையில் இருக்கும். எலீனா சுவிட்டோலினாவை (உக்ரைன்) சந்திக்கிறார். அவர் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கெய்சை 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.\nசுவிட்டோலினா தொடர்ந்து 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.\nமற்ற கால்இறுதி ஆட்டங்களில் சுவிட்டோவா (செக்குடியரசு)- பேர்ட்டி (ஆஸ்திரேலியா), அனஸ்டசியா (ரஷியா)- கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.\nஇன்னொரு கால்இறு��ியில் மோதும் வீராங்கனை விவரம் இன்று பிற்பகல் தெரியும்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா)- மெட்வதேவ் (ரஷியா) மோதுகிறார்கள்.\nமற்ற ஆட்டங்களில் நிஷிகோரி (ஜப்பான்)- பஸ்டா (ஸ்பெயின்), கோரிக் (குரோஷியா)- லுகாஸ் பவுலி (பிரான்ஸ்) மோதுகிறார்கள்.\n← இந்தியாவுடனான தோல்விக்கு நான் தான் காரணம்\nமும்பை மாரத்தானின் முதலிடம் பிடித்த சுதா சிங், நரேந்திர சிங் உலக தடகள போட்டிக்கு தேர்வு →\nபுரோ கபடி லீக் – அரியானா அணியை வீழ்த்திய உ.பி யாதவ்\n8 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் ஹாக்கி தொடர் – இந்திய அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1196_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T19:58:13Z", "digest": "sha1:MJDBIGLXFXRZMOLWTXW73VKJDMITSZKY", "length": 5805, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1196 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1196 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1196 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1196 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/afg-levels-the-series-against-ireland", "date_download": "2019-08-23T19:51:27Z", "digest": "sha1:WHA2BYFEB5PJ36GSC56V3XFFMTNUKVMY", "length": 11472, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அயர்லாந்துக்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்!!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெல்பாஸ்ட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தானின் துவக்க வீரர்களான சஷாத் மற்றும் நூர் அலி களமிறங்கினர்.\nநிதானமாக ஆட்டத்தின் துவங்கிய சிறிது நேரத்திலேயே நான்காவது ஓவரின் முதல் பந்திலேயே நூர் அலி மார்க் அடைர் ஓவரில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா ஷசாத் உடன் ஜோடி சேர்ந்தார். ரஹ்மத் ஷா ஒருபுறம் நிதானமாக ரன் குவிக்க மறுமுனையில் ஷசாத் வழக்கம்போல தன் அதிரடியைக் காட்டினார். பந்துவீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தை விட்டு பறக்க விட்டு ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார் ஷசாத். இந்த ஜோடியை பிரிக்க அயர்லாந்து பல பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தது. ரஹ்மத் ஷா அரைசதத்தையும், சஷாத் தனது அதிரடி சதத்தையும் இந்த போட்டியில் பதிவு செய்தனர். இறுதியில் ஆன்டி மெக்ப்ரைன் வீசிய 32வது ஓவரின் முதலாவது பந்தில் ரஹ்மத் ஷா 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷசாத்-ம் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.\nஇந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 150 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து வந்த அஃபன் மற்றும் நெய்ப் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஷகிடி மற்றும் நிஷபுல்லா ஜார்டன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த துவங்கினர். அதிரடியாக ஆடி இறுதிகட்டத்தில் அணியின் ஸ்கோரை 305 ஆக உயர்த்தியது இந்த ஜோடி. இதில் நிஷபுல்லா ஜார்டன் 60 ரன்களும் ஷகிடி 47 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து அணி சார்பில் மார்க் அடைர் 3 விக்கெட்டும், ஆன்டி மெக்ப்ரைன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.\nபின்னர் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் போலவே இந்த அணியிலும் துவக்க வீரர் ஜோம்ஸ் மெக்கல்லம் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய பால்ப்ரைன் நிதானமாக ஆடத் துவங்கினார். மறுமுனையில் ஸ்ட்ரில்லிங் அவ்வப்போது பந்துகளை பவுண்டரி விளாசினார். சிறப்பாக ஆடிய ஸ்ட்ரில்லிங் அரைசதம் விளாச அடுத்த ஓவரிலேயே நெய்ப் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பால்ப்ரைன்-ம் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவரின் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த எந்த வீரரும் நிலைத்து ஆடவில்லை. அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்துக் கொண்டிருந்தனர்.\nஅதிலும் நெய்ப் பந்தில் தான் பெரும்பாலானோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். சீரிய இடைவெளியில் விக்கெட்டுகள் விழ இறுதியில் 179 ரன்களுக்கு அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சிறப்பாக பந்துவீசிய நெய்ப் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியை வென்றதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன்.செய்தது ஆப்கானிஸ்தான்.6 விக்கெட்டுகளை வீழ்த்திய நெய்ப் ஆட்டநாயகனாகவும் , ஸ்ட்ரில்லிங் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதி செல்லும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது கொண்டது பாகிஸ்தான் அணி\nஉலக கோப்பை 2019: இந்த உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் - தேர்வுக்குழுத் தலைவர் நம்பிக்கை\nஆட்டம் 13: ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து, ஒரு முன்னோட்டம்\nமோர்கனின் அதிரடியில் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி\nஆப்கானிஸ்தான் அணியை சிதறடித்த நீசம், பெர்குசன்...\nஉலகக் கோப்பை 2019: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான், போட்டி முன்னோட்டம்\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் - 5 முக்கிய வீரர்கள்\nஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களை சோதித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்\nஉலக கோப்பை 2019 : இலங்கை vs ஆப்கானிஸ்தான் - போட்டி விவரங்கள், ஆடும் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/2071.html", "date_download": "2019-08-23T20:18:25Z", "digest": "sha1:S2WVXZQ2LJQ5FX2SI7EGE27WR7UEHPR5", "length": 4189, "nlines": 133, "source_domain": "www.sudarfm.com", "title": "இன்றைய தத்துவம் (24-05-2019) – Sudar FM", "raw_content": "\nவேறு எவரும் அதனைச் செய்யப்\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nவால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/date/2019/07/12", "date_download": "2019-08-23T20:07:53Z", "digest": "sha1:YYBXLIGAMQOYA4VB7XDUWPT76UO6GFNJ", "length": 3802, "nlines": 118, "source_domain": "www.sudarfm.com", "title": "July 12, 2019 – Sudar FM", "raw_content": "\n12-07-2019, ஆனி 27, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் பிற்பகல் 03.57 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது....\tRead more »\nவால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/06/10.html", "date_download": "2019-08-23T20:25:02Z", "digest": "sha1:TPHI6O3XKLYG4F6QCRZUF22ELZHBOSDA", "length": 19647, "nlines": 213, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: கோடை விடுமுறைக்கு பின் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி திங்கட்கிழமை (ஜுன் 10) மீண்டும் திறப்பு!", "raw_content": "\nதுபையிலிருந்து மங்களூரு வந்த விமானம் விபத்தில் சிக...\nமரண அறிவிப்பு ~ ஹாஜரா அம்மாள் (வயது 54)\nஅதிராம்பட்டினம் குடிநீர் தேவைக்காக இறைவை நீர் திட்...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணி ...\nதண்ணீர் பற்றாக்குறையை போக்க பைப் மூலம் அதிராம்பட்ட...\nஅதிரை பேரூராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் த...\nதிருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் தினசரி 3 பெட...\nதீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு அதிரை ப...\nஅதிராம்பட்டினத்தில் குடிசை வீடுகள் எரிந்து ரூ.1 லட...\nமல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் திறப்பு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விசாரணை மற்றும...\nகாவல் துறையால் தாக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தல...\nமரண அறிவிப்பு ~ நெ.மு ஜெமிலா அம்மாள் (வயது 80)\nயோகாவில் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவன் உலக ...\nஅதிராம்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எ...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள...\nபட்டுக்கோட்டையில் வாட்டர் ஏ.டி.எம் திறப்பு (படங்கள...\nமழை வேண்டி TNTJ சார்பில், அதிராம்பட்டினத்தில் சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nமரண அறிவிப்பு ~ எம்.ஏ அன்வர் ஹுசைன் (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர...\nஅதிராம்பட்டினத்தில் நாளை(ஜூன் 21) முதல் AFFA கால்ப...\nஎம்.எஸ்.எம் நகர் மஸ்ஜீத் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி...\nஅய்டா சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஜெய்தூன் அம்மாள் (வயது 90)\nமரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: தினசரி 3 பெட்ட...\nமரண அறிவிப்பு ~ 'காய்கறி கடை' முகமது ஜெமில் (வயது ...\nசென்னையில் அதிரை சகோதரி சேக் முகமது நாச்சியா (வயத...\nஅதிராம்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு சிறந்த...\nஅதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள...\nமரண அறிவிப்பு - கே.எஸ்.எம் கமாலுதீன் (வயது 72)\nகாணவில்லை ~ பிரேஸ்லெட் செயின் (10 கிராம்)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் கால்பந்தாட்ட 8-வது நாள் தொடர் போட்டியில்...\nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மரு...\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவையில் மாற்றம்\nமரண அறிவிப்பு - ஹாஜி என். முகமது புஹாரி (வயது 77)\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் சிறுவர் விளையாட்டு...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் 11 வார்டுகள் பெண்கள...\nஇறகுப்பந்து போட்டியில் அதிரை அரசுப் பள்ளி மாணவன் ச...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nஅதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம...\nசெந்தலையில் தீ விபத்து: 4 வீடுகள் நாசம் லட்சக்கணக்...\nமரண அறிவிப்பு ~ எம்.எம் கனி (வயது 62)\nகோடை விடுமுறைக்கு பின் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி...\nஉலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சி...\nஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்களுக்...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 68)\nமரண அறிவிப்பு ~ அகமது நாச்சியா (வயது 59)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி: புதிய வார்டுகள், வாக்க...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் பெரு...\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பட்டுக்கோட்டையில்...\nஅதிரையில் விதைப்பந்து வழங்கி திருமண அழைப்பு: மணமகன...\nATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nமரண அறிவிப்பு ~ பாத்துமுத்து ஜொஹ���ரா அம்மாள் (வயது ...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅதிரையில் ஈத் கமிட்டி பெருநாள் திடல் தொழுகை (படங்க...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nபட்டுக்கோட்டை நகராட்சியில் 17 வார்டுகள் பெண்களுக்க...\nபஹ்ரைன் நாட்டில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ...\nரியாத்தில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்க...\nஅதிரையில் சர்வதேசப் பிறை அடிப்படையிலான பெருநாள் தி...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்க...\nஅதிரையில் 1700 பயனாளிகளுக்கு 7600 கிலோ பித்ரா அரிச...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா சித்திகா அம்மாள் (வயது 48)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: அதிராம்பட்டினத...\nஅதிராம்பட்டினத்தில் கலைஞர் 96-வது பிறந்த நாள் விழா...\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கு...\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் பங்கேற்ற மதநல்லிணக்க இ...\nஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (...\nஅதிரையில் சிறுவர்களுக்கு சட்டை, கைலி வழங்கல்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் விறுவிறுப்பாக வி...\nரயில் போக்குவரத்து சேவை தொடங்க பாடுபட்டோர் நலனுக்க...\nஅதிராம்பட்டினம் நிலையத்தில் முதல் பயணிகள் ரயிலுக்க...\nஅதிரையில் நலிவடைந்த பேச இயலாத ~ காது கேளாதோருக்கு ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nகோடை விடுமுறைக்கு பின் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி திங்கட்கிழமை (ஜுன் 10) மீண்டும் திறப்பு\nகோடை விடுமுறைக்கு பின் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாளை மறுதினம் (ஜூன் 10) திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்த நிலையில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான, 3 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை நாளை மறுதினம் (ஜூன் 10) திங்கள்கிழமை தொடங்கும் எனவும், எல்.கே.ஜி வகுப்பு முதல் 2 ஆம் வகுப்பு வரை செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) தொடங்கும் என அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/07/blog-post_23.html", "date_download": "2019-08-23T19:59:47Z", "digest": "sha1:YEP47RMTCJJTRQ4XNZZ2D3KIPDGGIQHO", "length": 11649, "nlines": 75, "source_domain": "www.nsanjay.com", "title": "யாழ் தேவி | கதைசொல்லி", "raw_content": "\nஇலங்கைப் புகையிரத சேவை நாட்டின் அபிவிருத்தியுடன் இணைந்த ஒரு சாதனமாக 1850 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தோற்றம் பெற்றது. இலங்கையில் புகையிரதப் பாதைக் கட்டமைப்புக்களை உருவாக்கிய பெருமை பிரிட்டிஷ் அரசாங்கத்தையே சாரும். இரும்புத் தண்டவாளங்கள்,\nசி��ிப்பர் கட்டைகள் மற்றும் சரளைக் கற்களைக் கொண்டு உறுதியான புகையிரதப் பாதைகளை அவர்கள் அமைத்தார்கள்.\nஆளுரர் சேர் ஹென்ரி வோர்ட் அவர்களால் 1858 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைப் புகையிரத சேவைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. முதலாவது பிரதான புகையிரதப் பாதை கொழும்பிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையில் கிழக்கிற்கு 54 கிலோ மீற்றர் தூரம் நிர்மாணிக்கப்பட்டது. அதன் பின்னர் முதலாவது புகையிரதம் 1864 டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்தது. மேலும் இப்பாதை புகையிரத போக்குவரத்துக்காக 1865 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nயாழ் தேவி (யாழ் தேவி எஸ்பிரஸ்) என்பது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை இயங்கிய பயணிகள் புகையிரத சேவையாகும். இச்சேவை 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இச்சேவை இராகமை, பொல்கஹவெல, மாகோ, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி கொடிகாமம், சாவகச்சேரி போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து சென்றது.\nகாலை 5.45 இற்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் யாழ் தேவி மதியம் 1.15 இற்கு கொழும்பை வந்தடையும். இதேபோல காலை 5.45 இற்கு கொழும்பில் இருந்து புறப்படும் யாழ் தேவி மதியம் 1.15 இற்கு காங்கேசன்துறையை சென்றடையும். யாழ் தேவி புகையிரதத்துக்கு வட பகுதியில் கிடைத்த வரவேற்புக் காரணமாக இலங்கை புகையிரத திணைக்களத்தால் வட பகுதி போக்குவரத்து சேவைக்காக உத்தர தேவி என்னும் புகையிரதம் மேலதிகமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. மதியம் 1.15 இற்கு கொழும்பில் இருந்து புறப்படும் உத்தர தேவி இரவு 8.30 இற்கு காங்கேசன்துறையை சென்றடையும். அதுபோல காங்கேசன்துறையில் இருந்து மதியம் 1.15 இற்கு புறப்படும் உத்தர தேவி இரவு 8.30 இற்கு கொழும்பை வந்தடையும்.\nஇலங்கை புகையிரத திணைக்களத்துக்கு கிடைத்த ஆண்டு வருமானத்தில் கிட்டத்தட்ட 40 % வருமானம் யாழ் தேவி மற்றும் உத்தர தேவி ஆகியவற்றின் இணைந்த சேவை மூலம் கிடைத்தது. இக்கூட்டணியின் வெற்றியின் காரணமாக பதுளை உடரட்ட மெனிக்கேயின் இணைந்த சேவையாக பொடி மெனிக்கேயும், காலி சமுத்திர கனியின் இணைந்த சேவையாக காலு குமாரியும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவட பகுதிக்கான யாழ் தேவி மற்றும் உத்தர தேவி சேவைகளுக்குப் புறம்பாக வி���ுமுறையில் யாழ்ப்பாணம் சென்றவர்களின் வசதி கருதி கடுகதி சேவை (எக்ஸ்பிரஸ்) ஒன்று ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை இரவும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு நாளும் தபால் சேவை (மெயில்), பொருட்கள் சேவை(குட்ஸ்), எண்ணெய் சேவை (ஒயில்) ஆகிய புகையிரத சேவைகளும் இடம்பெற்றன. இச்சேவை இலங்கையின் யுத்த சூழ்நிலைகளால் வவுனியாவுடன் இடை நிறுத்தப்பட்டுள்ளது.\n1990 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் நாளன்று கடைசித் தடவையாக யாழ்தேவி காங்கேசன்துறை வரை சென்றது. 2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கைப் படைத்துறை அறிவித்ததை அடுத்து இச்சேவையை மீண்டும் யாழ்ப்பாணம் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது. யாழ் தேவியை எதிர்பார்த்திருப்போம்\nஅன்புடன் sanjay தமிழ் நிலா\nதமிழ் நிலா 3:09:00 pm\n@Thusha நிச்சயம் ஒரு நாள் வரும்..\nவரும் தம்பி ஆன வராது\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபனங்காய்ப் பணியாரம் என்று சொல்லும் போது எமது பாரம்ப ரியம் நினைவுக்கு வரும். ஏனெனில் எமது மண்ணுக்கே உரித்தான பனை வளங்களில் இருந்து ப...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nதேசிய இலக்கிய விழா 2012 மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது.. (யாவும் கற்பனையே...) இரவெல...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nதொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா\nயாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?q=video", "date_download": "2019-08-23T20:37:25Z", "digest": "sha1:AZTLWZX7ADAA5FY6ZKTL42WUPPWG2GJD", "length": 19259, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏலம்: Latest ஏலம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம ‘நோஸ்கட்’\nசென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலத்தில் இருந்து மீட்க கட்சி நிர்வாகிகளிடம் நிதி திரட்டும்...\nஇது தான் விஜயகாந்த் சேர்த்து வைத்த சொத்து.. நெகிழ்ந்த விஜய பிரபாகரன்- வீடியோ\nதேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலத்தில் இருந்து மீட்க கட்சி\nவருமானத்துக்கே வழி இல்லை.. சாதாரண 5சி மேட்டர்தான்... பிரேமலதா கேசுவல் பதில்\nசென்னை: கல்லூரியை மேம்படுத்தவே வங்கியில் கடன் வாங்கினோம்.. வங்கி கடன் பிரச்சனையை சட்ட ரீதியாக அணுகுவோம்... இது...\nPremalatha Vijayakanth : கல்லூரியை மேம்படுத்தவே வங்கியில் கடன் வாங்கினோம் பிரேமலதா- வீடியோ\nகல்லூரியை மேம்படுத்தவே வங்கியில் கடன் வாங்கினோம்.. வங்கி கடன் பிரச்சனையை சட்ட ரீதியாக அணுகுவோம்... இது ஒரு...\nவீடு, காலேஜ் எல்லாமே ஏலம் போற அளவுக்கு... விஜயகாந்த் குடும்ப பேராசையால் வந்த வினை\nசென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் சாலிகிராமம் வீடு, ஆண்டாள் அழகர் கல்லூரி என முக்கிய சொத்துகளை வாங்கிய...\nவைரலாகும் திருமண அழைப்பிதழ் பிரதமர் மோடியின் ஏராளமான பரிசு பொருட்கள்- வீடியோ\nவிரைவில் நடக்க உள்ள மக்களவை தேர்தலில், பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதே, எங்களது திருமணத்திற்கு தாங்கள் அளிக்கும்...\n5.5 கோடி கடன் பாக்கிக்காக ரூ.100 கோடி சொத்துக்கள் ஏலம்... விஜயகாந்துக்கு இந்த நிலை வந்தது ஏன்\nசென்னை: விஜயகாந்தின் கடன்பாக்கி என்பது 5.5 கோடி கடதான் அதற்காக100 கோடி சொத்துக்களை ஏலம் கொண்டுவர வேண்டிய அவசியம்...\nஐபிஎல் ஏலத்தை அதிரவைத்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி- வீடியோ\nஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி அதிக விலைக்கு ஏலம் போய் ஆச்சரியம் அளித்தார்....\nஏலத்திற்கு வந்த விஜயகாந்த்தின் சொத்துக்கள்.. தேமுதிகவினர் பேரதிர்ச்சி\nசென்னை: வாங்கிய கடனை கட்டாததால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொத்துக்களை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி...\n11,800 கிலோ தலைமுடி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏலம்-வீடியோ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 11,800 கிலோ தலைமுடி ரூ.10.07 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.\nபேராசிரியர் முதல் அரசியல்வாதி வரை.. ஏலத்திற்கு வந்த ஜெட் ஏர்வேஸ்.. வாங்க துடிக்கும் முகங்கள்\nடெல்லி: ஏலத்திற்கு வந்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க பலர் ஆர்வம் தெரிவித்து வருகிறார்கள். இதில் விமான...\nப்ரீத்தி ஜிந்தா இப்படி கூட பண்ணுவீங்களா-வீடியோ\nஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. இதில் அனைவரையும் விட ப்ரீத்தி ஜிந்தா மிகவும் துடிப்பாக...\nபிரதமர் மோடியின் ஏராளமான பரிசு பொருட்கள்... ஏலம் எடுக்க பலர் ஆர்வம்\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசு பொருட்களை ஏலம் எடுக்க பலர் ஆர்வம் காட்டி...\nகொல்கத்தா அணியிலிருந்து வேண்டுமென்றே விலகிய கம்பீர்-வீடியோ\nஐபிஎல் 11வது சீசன் ஏலத்தின் போது, கேப்டன் கவுதம் கம்பீரை கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுக்காதது பெரிய...\n11,800 கிலோ தலைமுடி.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அசத்தல் ஏலம்.. எவ்வளவு லாபம் தெரியுமா\nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 11,800 கிலோ தலைமுடி ரூ.10.07 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. திருப்பதி...\nடைனோசர் எலும்புகூடு வேணுமா, 2 ரெடியா இருக்கு... பாரீஸ் ஏல நிறுவனம் அறிவிப்பு\nபாரீஸ்: மிகப்பெரிய இரண்டு டைனோசர்களின் எலும்புக் கூடுகள் விரைவில் பாரீஸில் ஏலத்தில் விடப்பட உள்ளன.பழங்கால...\nமே மாதம் ஏலத்திற்கு வரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாணச் சிலை\nநியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாணச் சிலை வரும் மே மாதம் ஏலத்தில் விடப்படுகிறது. கடந்தாண்டு...\nதாஜ்மஹாலை தத்து எடுத்துக் கொள்ளுங்கள்.. தனியாருக்கு தாரைவார்த்த உ.பி அரசு\nலக்னோ: தாஜ்மஹாலை தனியார் நிறுவனங்கள் தத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு கோரிக்கை வைத்து...\nஇடது கையால் காந்தி கையெழுத்திட்ட அரிய புகைப்படம்... ரூ. 28 லட்சத்துக்கு ஏலம்\nவாஷிங்டன்: லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் எடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய புகைப்படம் ரூ. 28...\nஈரோட்டில் ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம்.. மக்கள் கூறும் வித்தியாசமான காரணம்\nஈரோடு: ஈரோட்டில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சண்முகம் என்ற ஈரோடு...\n300 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட பாலியல் கையேடு\nஅடுத்த மாதம் நடைபெறும் ஏலம் ஒன்றில் விற்பனை செய்யப்படவிருந்த 300 ஆண்டுகள் பழமையான \"பாலியல் ரகசியங்கள்\" என்ற...\nசொத்துகள் ஏல விவகாரம்: கே. பாலச்சந்தர் மகள் விளக்கம்\nசென்னை: மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் வீடு, அலுவலகம் ஏலத்தில் விடப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து அவரது...\nஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்- சீடர்கள் ரஜினி, கமல் மீட்டு உதவுவார்களா\nசென்னை: மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் வீடு மற்றும் அலுவலகத்தை யூகோ வங்கி ஏலத்தில் விடுவதாக...\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் கலசங்களை வாங்க ஆளே இல்லை-கொந்தளிக்கும் ஷ்ராவணபெலகோலா-களை இழந்த பெருவிழா\nபெங்களூரு: பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் ஷ்ராவணபெலகோலா கோவிலில் கலசங்களை ஏலம் எடுக்க மக்கள் ஆர்வம்...\nநம்ம \"பஜ்ஜி\" பொங்கலுக்கு தமிழ்ல டிவிட் போட்டது இதுக்குதானா\nபெங்களூரு: ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்...\n6.4 லட்சம் டாலர்களுக்கு ஏலம்போன ரோமங்கள் உள்ள யானை எலும்புக்கூடு\nபிரான்ஸின் லையான் நகரில், பழங்கால ரோமங்கள் உள்ள யானையின் எலும்புக்கூடு, 6.4 லட்சம் டாலர்களுக்கு ஏலம்...\nசீன இணையதளம் மூலம் ஏலத்தில் விற்பனையான போயிங் 747 விமானங்கள்\nபோயிங் 747 ஜம்போ விமானங்கள் இரண்டு 320 மில்லியன் யுவானுக்கு (36 மில்லியன் பவுண்ட்) இணையதளம் மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/uefa-2018-19-atl-vs-juv-and-sch-vs-man-city-match-report", "date_download": "2019-08-23T20:34:21Z", "digest": "sha1:DKVTNM25TAFBHP4ICGZ66BQVH6XLST4Q", "length": 13318, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அசத்தியது அத்லெட்டிக்கோ மாட்ரிட், சுருண்டது ஜுவென்ட்ஸ்!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇன்றிரவு நடந்த UEFA சாம்பியன்ஸ் லீக் ரவுண்டு 16 போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி ஜுவென்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. அதே போன்று நடந்த மற்றோரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி ஸ்சால்க் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. அதுபற்றிய ஒரு அலசலை இங்கு காண்போம்.\n# அத்லெட்டிகோ vs ஜுவென்ட்ஸ்: (2-0)\nஅத்லெடிகோ மாட்ரிட் : 4-4-2\nபல அட்டாக்கிங், அதாவது பல முன்கள வீரர்களை கொண்ட இந்த இரு அணிகளும் புதிய யுக்தியுடன் ஆட்டம் தொடங்கிய முதலே தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த ஆட்டம் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லாமல் சமனில் முடியும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆட்டத்தின் இறுதி பகுதியில் ஜுவென்ட்ஸ் அணி செய்த தவறுகளும், அத்லெடிகோ அணியின் சாதூர்யமும் இந்த அணிக்கு வெற்றி வாய்ப்பை தந்தது.\nமுதல் பாதியில் குறிப்பிடும் வகையில் சொல்லப்போனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு கோல் போடும் வாய்ப்பு கிட்டியது.\nஒரு கட்டத்தில் கோல் போஸ்டிலிருந்து 30 மீட்டர் தூரத்தில் ஜுவென்ட்ஸ் அணிக்கு பிரீ-கிக் வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்பை வழக்கம்போல ரொனால்டோ ஏற்றார். அடித்த பந்தை அத்லெட்டிக்கோ அணியின் கோல் கீப்பர் ஓப்ளாக் அற்புதமாக தடுத்தார்.\nஅதே போன்று அத்லெட்டிக்கோ பெனால்டி வாய்ப்பு ஒன்றை வினாவியது. அதற்க்கு ரெபிரீயும் செவிசாய்த்தார். பிறகு VAR தொழில்நுட்பத்தில் அது பெனால்டி கிடையாது, வெறும் பிரீ-கிக் மட்டுமே என்று மாற்றி அமைக்கபட்டது. ஆனால் இந்த பிரீ-கிக் வாய்ப்பையும் தவறவிட்டது வேறு கதை.\nஜிம்னெஸ் கோல் போட்ட மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்\nஆட்டத்தின் 49' நிமிடத்தில் கோஸ்டா அத்லெட்டிக்கோ அணிக்கான கோல் கணக்கை தொடங்க வேண்டியது. ஆனால் அவர் அடித்த பந்து கோல் போஸ்ட்டை விட்டு விலகி சென்றது. பிறகு இவருக்கு பதிலாக முன்னாள் ஜுவென்ட்ஸ் வீரர் மொரட்டா களமிறங்கினார்.\nஅந்த தருணத்தில் மொரட்டா, (71') ஹெட்டெர் மூலம் கோல் அடித்தது மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. பின்பு VAR உதவியுடன் அந்த நிகழ்வை களைய செய்தார் ரெபிரீ.\nஇதன் பின்பு சுதாரித்துக்கொண்ட அத்லெட்டிக்கோ 5 நிமிட இடைவேளையில் இரண்டு கோல்களை போட்டு ஜுவென்ட்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த அணிக்காக ஜிம்னெஸ் 78' ஒரு கோலும், கோடின் 83' ஒரு கோலும் அடித்தனர்.\nஇந்த போட்டியில் புதிதாக அறிமுக படுத்தப்பட்ட VAR பலமுறை பயன்படுத்தப்பட்டது. இதனால் ஆட்டத்தின் பல இடங்களில் பரபரப்புக்கு குறைவில்லாமல் போட்டி நகர்ந்தது. இறுதியில் அத்லெடிகோ அணி ஜுவென்ட்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது.\n#2 ஸ்சால்க் vs மான்செஸ்டர் சிட்டி: (2-3)\nஇந்த போட்டியில் மான்செஸ்டர் அணி எளிதில் ஸ்சால்க் அணியை ஊதி தள்ளிவிடும் அனைவரும் எதிர்பார்த்தனர். அதுபோன்றே பந்து முழுவதும் மான்செஸ்டர் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.\nபந்து கட்டுப்பா���ு: மான்செஸ்டர் 66% , ஸ்சால்க் 34%\nஆட்டத்தின் 18' நிமிடத்தில் அகுரோ மான்செஸ்டர் அணிக்காக கோல் அடித்தார். இப்படி ஆட்டம் மான்செஸ்டர் சிட்டி பக்கம் இருக்கையில், அந்த அணியின் சில அலட்சிய போக்கால் ஸ்சால்க் அணிக்கு இரு பொன்னான வாய்ப்புகள் கிட்டியது. மான்செஸ்டர் தடுப்பு வீரர்கள் செய்த தவறால் ஸ்சால்க் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது.\nVAR முறையை பயன்படுத்தியும் மான்செஸ்டர் அணிக்கு பலன் கிட்டவில்லை. முறையே 7 நிமிட இடைவெளியில், அதாவது ஆட்டத்தின் 38' மற்றும் 45' நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன் படுத்தி ஸ்சால்க் அணியின் பேண்டலேப் இரண்டு கோல் அடித்தார். எனவே முதல் பாதி முடிவில் ஸ்சால்க் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.\nவெற்றியை கொண்டாடிய மான்செஸ்டர் சிட்டி அணியினர்\nபிறகு மான்செஸ்டர் அணிக்கு இது பெரிய தலைவலியாக மாறியது. ஆட்டத்தின் 68' நிமிடத்தில் ஓட்டமெண்டியின் ஆக்ரோஷ ஆட்டத்தால் அவருக்கு சிகப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், சேன் ஒரு கோல் அடித்து மான்செஸ்டர் சிட்டி அணியினருக்கு ஆறுதல் அளித்தார். இதை தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்த மான்செஸ்டர் அணி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஸ்டெர்லிங் மூலம் ஒரு கோல் போட்டது.\nஇதனால் மான்செஸ்டர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்சால்க் அணியிடம் த்ரில் வெற்றி பெற்றது.\nஈடன் ஹசார்ட் ஏன் ரியல் மாட்ரிட் அணிக்குச் செல்ல வேண்டும் என்பதற்கான 3 காரணங்கள்\nமுன்னாள் ஆர்செனல் அணி வீரர் ஜோஸ் அண்டோனியோ ரெயஸ் கார் விபத்தில் பலி\nரியல் மாட்ரிட் அணியை புறக்கணித்த 6 பயிற்சியாளர்கள்\nதற்போதைய உலகில் தலைசிறந்த டாப் 5 கோல் கீப்பர்கள்\nரியல் மாட்ரிட் வரலாற்றின் 5 வொர்ஸ்ட் கலெக்டீகோ சைனிங்ஸ் ( 5 Worst Galactico signings of Real Madrid)\nகால்பந்து உலகில் சிறந்த 5 மிட் ஃபீல்டர்கள்\nஇந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் அணியே வெல்லும்\nலிவர்பூல் அணிக்கு பெருத்த அடி கோல்கீப்பர் அலிசன் பெக்கர் சில வாரங்கள் வெளியேற்றம்\nஉலகின் தற்போதைய தலைசிறந்த 5 கால்பந்து மேனேஜர்கள்\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/ages-stages/baby-2/health", "date_download": "2019-08-23T20:33:00Z", "digest": "sha1:ECMD2BSISVQF2JIL4HQCWEYJIQPV2FEL", "length": 3623, "nlines": 62, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஆரோக்கியம் | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் சிறுநீரகம் உடல்நிலை சரியில்லை, மருத்துவரை அழைக்க ஆரம்பிக்கிறதா இல்லையா என்பது உங்களுக்கு தெரியாதா அவர் முதிர்ச்சியடைந்த பின் அல்லது முதுமைக்கு பின்னால் இருக்கிறாரா அவர் முதிர்ச்சியடைந்த பின் அல்லது முதுமைக்கு பின்னால் இருக்கிறாரா ஒரு குழந்தை எதிர்கொள்ளும் பொது சுகாதார பிரச்சினைகள் என்ன ஒரு குழந்தை எதிர்கொள்ளும் பொது சுகாதார பிரச்சினைகள் என்ன இங்கே குழந்தை ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அது உங்கள் சிறியவருக்கு வரும்போது மிகவும் அற்பமான ஒன்றும் இல்லை.\nகுழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய 5 ஜவ்வரிசி ( சாகோ ) பதார்த்தங்கள்\nதனக்கு தெரியாமலே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு\nகுழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய 5 ஜவ்வரிசி ( சாகோ ) பதார்த்தங்கள்\nஉங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன்னால் உப்பும் சக்கரையும் கொடுக்கக்கூடாது\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agathiar.in/announcements/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-08-23T19:52:25Z", "digest": "sha1:OB5GZ37DPPWP6LV7D5KERS42MUIQDFHC", "length": 8705, "nlines": 322, "source_domain": "www.agathiar.in", "title": "Agathiar - பேதைமை என்பது அறியாமை…", "raw_content": "\nபேதைமை என்பது அறியாமை. மும்மலம்தான் அறியாமையை உண்டாக்கும். அறியாமையை உண்டாக்கக் கூடிய புறதேகம் நீங்கினால் உள்ளே ஜோதிஉடம்பு தோன்றும். முற்றுப்பெற்ற ஞானி மகான் திருவள்ளுவர் ஆசி வேண்டும். அப்பொழுதுதான் அறியாமையாகிய இருவினைகளும் நம்மைவிட்டு விலகும். இதற்கு பற்றில்லாத இறைவன் திருவள்ளுவப்பெருமான் அவர் திருவடியைப் பற்றி பூஜை செய்தால் இருவினையும் சேராமல் நம்மைக் காப்பார்….\nமகான் நம்மாழ்வார் அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூல்\nமகான் திருமழிசை ஆழ்வார் அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூல்\nமகான் பேயாழ்வார் அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூல்\nஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெரு���ான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் ஆசி நூல்\nஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் ஆசி நூல்\nஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் ஆசி நூல்\nமுருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….\nமுருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….\nமுருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/date/2019/07/13", "date_download": "2019-08-23T20:49:32Z", "digest": "sha1:KANHCRE3LF6LESSR564J3IZON3LEQCEW", "length": 5324, "nlines": 127, "source_domain": "www.sudarfm.com", "title": "July 13, 2019 – Sudar FM", "raw_content": "\n13-07-2019, ஆனி 28, சனிக்கிழமை, துவாதசி திதி இரவு 12.28 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. அனுஷம் நட்சத்திரம் இரவு 04.27 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – காலை...\tRead more »\nமேஷம் – பெருமை ரிஷபம் – உயர்வு மிதுனம் – இரக்கம் கடகம் – பரிவு சிம்மம் – சோர்வு கன்னி – விவேகம் துலாம் – அச்சம் விருச்சிகம் – நோய் தனுசு – சினம் மகரம் – பிரீதி கும்பம் –...\tRead more »\nகுறள் 125: எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. கலைஞர் மு.கருணாநிதி உரை: பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும். மு.வரதராசனார் உரை: பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்;...\tRead more »\nவால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=313", "date_download": "2019-08-23T20:24:31Z", "digest": "sha1:NEZD4IZNBIHTYEW4FXIPALU25P6OETYQ", "length": 4907, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி! | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி\nApril 2, 2019 April 2, 2019 madhukarLeave a Comment on 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி\nஐ.பி.எல் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது டெல்லி அணி. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்தது. மில்லர் 43 ரன்கள், சர்ஃபராஜ் கான் 39 ரன்கள், மந்தீப் சிங் 29 ரன்களை எடுத்தனர்.\nஇதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்விஷா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். தவான் 30 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களிலும், ரிஷப் பண்ட் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\n16.4-வது ஓவரில் 144 ரன்கள் எடுத்திருந்த போது டெல்லி அணியின் ரிஷப் பண்ட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் டெல்லி அணி பறிகொடுத்தது.\nரிஷப் பண்ட் ஆட்டமிழந்த பிறகு வந்த 7 வீரர்கள் சேர்ந்து மொத்தமாக 8 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இதில் கிறிஸ் மோரிஸ், ஹர்சல் படேல், ரபாடா, லாமிசேன் உள்ளிட்டோர் டக் அவுட் ஆனார்கள். டெல்லி அணியில் மொத்தமாக 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.\nஇந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது இடத்துக்கு முன்னேறியது.\nநீட் தேர்வு ரத்து: காங். தேர்தல் அறிக்கை\nதென் அமெரிக்காவில் அதிகரிக்கும் சிறுவர் வன்முறை\nபுரோ வாலிபால் லீக்: பைனலில் சென்னை\nஆசியக்கோப்பை கால்பந்து: இந்தியா – யு.ஏ.இ. இன்று மோதல்\nகிரிக்கெட் ரசிகர்கள் மீது தடியடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/135273", "date_download": "2019-08-23T20:01:29Z", "digest": "sha1:XJLMBRVIEOFY4RWEJOWDGUV2EIY6JYU4", "length": 5327, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 2-03-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற இருவர்; கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தரிற்கு நேர்த கதி\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன் ஏன்\nநடிகையின் ஆடையை கேவளமாக விமர்சித்த யூடியூப் பிரசாந்த்.. சிங்கில்ஸ் எல்லாம் பாவம்..\nமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nCineulagam Exclusive: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக்\nஉலகில் பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத்தீவு...\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nஅசைக்க முடியாத அஜித் ஸ்பெஷல்\nதிருமணத்திற்கு இன்னும் 8 நாள்... மகிழ்ச்சியில் இருந்த பெண் செல்போனால் பரிதாப மரணம்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/2018/10/27/current-affairs-daily-27-10-2018/", "date_download": "2019-08-23T20:11:57Z", "digest": "sha1:VEOFSIVIK2FGGP72RAOX5SU4WRRWK3ZY", "length": 21277, "nlines": 232, "source_domain": "flowerking.info", "title": "வரலாற்றில் இன்று 27/10/2018 – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nவரலாற்றில் இன்றைய தின நிகழ்வுகள்\nஅக்டோபர் 27 (October 27) கிரிகோரியன் ஆண்டின் 300 ஆம் நாளாகும்.\n939 – இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார்.\n1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.\n1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இறம்பெற்றது.\n1682 – பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது.\n1795 – எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது.\n1806 – பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர்.\n1810 – மேற்கு புளோரிடாவின் முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்களை அமெரிக்கா இணைத்துக் கொண்டது.\n1867 – கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன.\n1870 – 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்சு நகரில் இடம்பெற்ற போரில் புருசியாவிடம் சரணடைந்தனர்.\n1904 – முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பெரியதும், உலகில் மிகப் பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றும் ஆகும்.\n1907 – அங்கேரியில் செர்னோவா என்ற இடத்தில் கிறித்தவக் கோவிலில் வழிபாட்டின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.\n1914 – முதலாம் உலகப் போரில் பிரித்தானிக் கடற்படை முதலாவது தோல்வியைச் சந்தித்தது. ஓடாசியசு என்ற போர்க்கப்பல் அயர்லாந்தின் வடமேற்கே செருமனியின் கண்ணிவெடித் தாக்குதலில் மூழ்கியது.\n1922 – தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் இணைய ரொடீசியாவில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.\n1924 – உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.\n1936 – திருமதி வாலிசு சிம்ப்சன் மணமுறிவு பெற்றார். இது அவருக்கு இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் என்றியைத் திருமணம் புரிய வழிவகுத்தது. இத்திருமணத்தால் எட்டாம் என்றி முடிதுறக்க நேரிட்டது.\n1958 – பாக்கித்தானின் முதலாவது அரசுத்தலைவர் இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு இராணுவத் தலைவர் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.\n1961 – நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 ஏவூர்தியை விண்ணுக்கு ஏவியது.\n1961 – மூரித்தானியா, மங்கோலியா ஆகியன ஐக்கிய நாடுகள் அவையில் சேர்ந்தன.\n1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் அமெரிக்காவின் யூ-2 விமானம் சோவியத் தயாரிப்பு நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1971 – காங்கோ மக்களாட்சிக் குட��யரசு சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n1973 – 1.4 கிகி விண்வீழ்கல் கொலராடோவின் கேனன் நகரைத் தாக்கியது.\n1979 – செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1981 – பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி ஒன்று சுவீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.\n1982 – யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது.\n1990 – வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முசுலிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.\n1991 – துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1999 – ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.\n2005 – பாரிசில் இரண்டு முசுலிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.\n2007 – காங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் உயிரிழந்து, 100 பேர் காயமடைந்தனர்.\n2014 – 2002, சூன் 20 இல் ஆரம்பிக்கப்பட்ட எரிக் இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொண்டு பிரித்தானிய இராணுவம் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறியது.\n2017 – காத்தலோனியா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1782 – நிக்கோலோ பாகானீனி, இத்தாலிய இசைக்கலைஞர் (இ. 1840)\n1855 – இவான் விளாதிமீரொவிச் மிச்சூரின், உருசியத் தாவரவியலாளர் (இ. 1935)\n1858 – தியொடோர் ரோசவெல்ட், அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1919)\n1904 – ஜத்தீந்திர நாத் தாஸ், இந்திய விடுதலைப் போராளி, புரட்சியாளர் (இ. 1929)\n1911 – பதே சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (இ. 1972)\n1920 – கே. ஆர். நாராயணன், இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர் (இ. 2005)\n1932 – சில்வியா பிளாத், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1963)\n1941 – சிவகுமார், தமிழக நடிகர்\n1942 – மாவை சேனாதிராஜா, இலங்கை அரசியல்வாதி, ஈழ செயற்பாட்டாளர்\n1945 – லுலா ட சில்வா, பிரேசிலின் 35வது அரசுத்தலைவர்\n1946 – இவான் ரியட்மேன், செக்-கனடிய நடிகர்\n1952 – ரொபேர்டோ பெனினி, இத்தாலிய நடிகர், இயக்குநர்\n1968 – திலீப், மலையாள நடிகர்\n1977 – குமார் சங்கக்கார, இலங்கைத் துடுப்பாளர்\n1985 – சுனிதா ராவ், இந்திய-அமெரிக்க டென்னிசு வீராங்கனை\n1986 – டேவிட் வார்னர், ஆத்திரேலிய துடுப்பாளர்\n1449 – உலுக் ��ெக், பாரசீக வானியலாளர், சுல்தான் (பி. 1394)\n1605 – அக்பர், முகலாயப் பேரரசர் (பி. 1542)\n1845 – சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1785)\n1930 – எல்லன் காயேசு, அமெரிக்கக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1851)\n1982 – ழான் ஃபில்லியொசா, பிரான்சிய இந்தியவியலாளர், தமிழறிஞர் (பி. 1906)\n2001 – மரகதம் சந்திரசேகர், இந்திய அரசியல்வாதி (பி. 1917)\n2002 – வாழப்பாடி ராமமூர்த்தி, தமிழக அரசியல்வாதி (பி. 1940)\n2011 – எல். ஐ. சி. நரசிம்மன், தமிழகத் திரைப்பட நடிகர்\nவிடுதலை நாள் (செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979)\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nதாய் தன் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nவாழ்க்கைக்கு நன்மை தரும் வாக்கியங்கள்\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nதினம் ஒரு திருக்குறள் - 13\nதத்துவம் கவிதை மேற்கோள்கள் - 1\nதத்துவம் கவிதை மேற்கோள்கள் - 2\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஆடைகளில் எப்படி எம்பிராய்டரிங் போடப்படுகிறது. Computerised embroidering in clothes\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-08-23T20:02:19Z", "digest": "sha1:LUIDTV5C5OJXA423RBE5IU7FNPMEWUOP", "length": 10962, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேளடி கண்மணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேளடி கண்மணி என்பது 1990ஆவது ஆண்டில் வசந்த் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபல இந்திய பின்னணிப் பாடகரான எஸ். பி. பாலசுப்ரமணியம் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ராதிகா, ரமேஷ் அரவிந்த், கீதா, விவேக் ஆகியோர் இதர முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வசந்த் இயக்கிய முதல் திரைப்படமான இது 200 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றித் திரைப்பட��ாகும்.\nகே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வசந்த் இந்த திரைப்படத்தின் வாயிலாகவே தமிழ்த் திரைப்படத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.[1] இப்படத்தில் ராதிகா அழும் காட்சியே, தான் இயக்கிய முதலாவது காட்சி என்று வசந்த் கூறுகிறார்.[2]\n1990 – சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது – ராதிகா\n1990 – தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த திரைப்படம் (இரண்டாவது இடம்)\n1990 – தமிழக அரசு திரைப்பட விருதுகள் (சிறந்த பாடலாசிரியர்) – வாலி\n1990 – தமிழக அரசு திரைப்பட விருதுகள் (சிறந்த பின்னணி பாடகர்) – எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவார்.[3]\nஎண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)\n1 என்ன பாடுவது எஸ். பி. பாலசுப்ரமணியம், இளையராஜா 04:43\n2 கற்பூர பொம்மை ஒன்று பி. சுசீலா மு. மேத்தா 04:45\n3 மண்ணில் இந்த காதலின்றி எஸ். பி. பாலசுப்ரமணியம் வரதராஜன் 04:13\n4 நீ பாதி நான் பாதி கே. ஜே. யேசுதாஸ், உமா ரமணன் வாலி 04:40\n5 தண்ணியிலே நனைஞ்சா உமா ரமணன் 04:41\n6 தென்றல் தான் கே. ஜே. யேசுதாஸ், சித்ரா வாலி 04:41\n7 வாரணம் ஆயிரம் எஸ். ஜானகி 02:45\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கேளடி கண்மணி\nமண்ணில் இந்த காதலின்றி பாடலும் பாடல் வரிகளும்\nகற்பூர பொம்மை ஒன்று பாடலும் பாடல் வரிகளும்\nநீ பாதி நான் பாதி (1992)\nநீ ரொம்ப அழகா இருக்கே (2002)\nமூன்று பேர் மூன்று காதல் (2013)\nசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (2016)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T20:43:04Z", "digest": "sha1:UPDMJFX23FKOPCZ6IQZVZBLMZS3HYWYU", "length": 67267, "nlines": 273, "source_domain": "ta.wikipedia.org", "title": "த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nத ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் (The Shawshank Redemption) ஸ்டீபன் கிங்கின் குறு நாவலான ரிட்டா ஹேவொர்த் அண்ட் ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சனை அடிப்படையாகக் கொண்டு ஃப்ரான்க் டாராபோண்ட் எழுதி இயக்கிய திரைப்படமாகும். 1994 இல் வெளியான அமெரிக்க நாடகவகைத் திரைப்படமாகும். ஆண்ட்ரிவ் \"ஆண்டி\" டுஃப்ரெஸ்னெ பாத்திரத்தில் டிம் ராபின்ஸ் மற்றும் எல்லிஸ் பாய்டு \"ரெட்\" ரெட்டிங் பாத்திரத்தில் மார்கன் ஃபிரீமன் ஆகிய திரைப்பட நட்சத்திரங்கள் இதில் நடித்தனர்.\nஷாவ்ஷாங்க் மாநில சிறைச்சாலையில் ஏறத்தாழ 20 ஆண்டுகளைக் கழிக்கும் ஆண்டியை பற்றி இந்தத் திரைப்படம் சித்தரிக்கிறது. மெய்னின் உள்ள ஒரு கற்பனையான சீர்திருத்தச் சிறைச்சாலை மற்றும் ஆண்டியுடன் தங்கி இருக்கும் ரெட் இருவருக்குமான நட்பு ஆகியவற்றை இத்திரைப்படம் சித்தரிக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் ஒரு மிதமான வரவேற்பைப் பெற்றதனால் இந்தப் படத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை ஐயத்திற்கு இடமான வகையில் நிறைவுசெய்தது. இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் சாதகமான திறனாய்வுகளைப் பெற்றது. மேலும் கேபிள் தொலைக்காட்சி, VHS, DVD மற்றும் ப்ளூ-ரேயில் இன்றும் மிகச்சிறந்த விற்பனையைப் பெற்று வருகிறது.\n5.3 நிகழ் வாழ்க்கை பிரதிபலிப்பு\n1947 ஆம் ஆண்டில் ஆண்ட்ரிவ் \"ஆண்டி\" டுஃப்ரெஸ்னெ (டிம் ராபின்ஸ்) என அழைக்கப்படும் ஒரு வங்கி அலுவலர் அவரது மனைவியைக் கொலை செய்ததாக பலமான சூழ்நிலை சாட்சியத்தை அடிப்படையாக வைத்து குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படுகிறார். ஷாவ்ஷாங்க் மாநிலத்தின் மையத்தில் உள்ள சீர்திருத்த சிறைச்சாலையில் இரு தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகள் பெறும்படி இவருக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த சிறைச்சாலையானது வார்டன் சாமுவேல் நார்டனால் (பாப் கண்டோன்) இயக்கப்படுகிறது.\nஆண்டி அவருடன் ஆயுள்தண்டனையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அண்மையில் பரோல் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவரான எல்லிஸ் பாய்டு \"ரெட்\" ரெட்டிங் (மோர்கன் ஃப்ரீமேன்) என்பவருடன் நண்பராக நெருக்கமாகிறார். ரெட்டுக்கு வெளியில் இருந்து சிறையில் இருப்பவர்களுக்கு கள்ள வணிகம் செய்பவர்களுடன் தொடர்பு இருப்பதை ஆண்டி கண்டறிகிறார். மேலும் ஆண்டி சுயமாக உருவாக்கிய செஸ் பெட்டி அமைப்புக்கு பயன்படுத்தும் பெருங்கல் பொழுதுபோக்கை விடாமல் செய்வதற்காக ஒரு பெருங்கல் சுத்தியலை ரெட்டிடம் ஆண்டி முதலில் கேட்கிறார். பிறகு அவரது சுவருக்காக ஒரு முழு அளவு ரிட்டா ஹேவொர்த்தின் சுவரோட்டியை ரெட்டியிடம் கேட்கிறார். நீண்ட காலங்களில் அந்தச் சுவரோட்டியில் மர்லின் மன்றோ மற்றும் ராக்குவெல் வெல்ச்சின் சுவரொட்டிகளை மாற்றி ஒட்டுகிறார்.\nகைத்தொழில் பணியாளராக வேலை செய்துகொண்டிருக்கையில் வரவிருக்கும் பரம்பரை உடைமை வரிகளை செலுத்துவதைப் பற்றிய முறையீடை பாதுகாவலர்களின் தலைவர் பைரோன் ஹாட்லே (க்ளாசி ப்ரவுன்) பேசிக்கொண்டிருப்பதை ஆண்டி ஒட்டுக்கேட்கிறார். வங்கி அலுவலரான ஆண்டி தண்டனைக்குத் துணிந்து வரிகளை எவ்வாறு சட்டரீதியாக ஏமாற்றுவது என விவரிக்கிறார்; ஹேட்லி ஆண்டியின் அறிவுரையை ஏற்று அதற்கு பரிசாக அவரது நண்பர்களுக்கு இடைவேளை ஓய்வளித்து பியர் பரிசளிக்கிறார்.\nஆண்டியின் கணக்கர் துறை சாதுர்யம், விரைவில் ஷாவ்ஷாங்க்கின் பிற பாதுகாவலர்கள் மற்றும் அருகிலுள்ள சிறைச்சாலைகளில் சிறப்பாக அறியப்படுகிறது. மேலும் வயதான சிறைத்தோழர் ப்ரூக்ஸ் ஹாட்லெனுடன் (ஜேம்ஸ் ஒயிட்மோர்) ஒன்று சேர்ந்து சிறைச்சாலை நூலகத்தை பராமரிப்பதாக போலியாக கூறப்பட்டு அவர்களது நிதிநிறுவன விஷயங்களில் பணிபுரிவதற்கு ஆண்டிக்கு இடமளிக்கப்படுகிறது. ஹேட்லி சிறைத்தோழர் போக்ஸை (மார்க் ரோல்ஸ்டோன்) மிருகத்தனமாக அடிக்கிறார். \"த சிஸ்டரின்\" தலைவர், அவரது குழுவினர் பாலியல் ரீதியாக ஆண்டிக்கு தொல்லையளிக்க முயற்சித்த பிறகு ஆண்டியை மருத்துவமனையில் அடைக்கின்றனர்.\nஎஞ்சியிருக்கும் சிஸ்டர்கள் ஆண்டியைத் தனியே விடும் வரை போக்ஸ் முடக்கப்படுகிறார். நூலகத்தை விரிவுபடுத்த உதவியாக ஆண்டி பாதுகாவலர்களுடன் அவரது நல்லெண்ணத்தைப் பயன்படுத்துகிறார்; த மேரேஜ் ஆப் பிகரோ இசை நாடகத்துடனான ஒரு நன்கொடை நூலகத்திற்கு வழங்கப்பட்ட போது அனைத்து சிறைத்தோழர்களும் அதை அறியும் படி பொது அறிவிப்பு அமைப்பில் ஆண்டி அறிவிக்கிறார். அந்த சிறிய இன்பத்தினால் அவர் பெறப்போகும் இருட்டறைத் தனிமைச் சிறை தண்டையைப் பற்றி நன்றாக அறிந்திருந்த போதும் இவ்வாறு செய்கிறார்.\nபொது வேலைகளுக்காக சிறைப் பணியாளர்களை பயன்படுத்தும் திட்டத்தை வார்டன் நோர்டோன் உருவாக்குக���றார். திறமையானப் பணியாளர்களை மலிவான விலைக்கு விற்று அதற்காக தன்னிச்சையாகத் தனிப்பட்ட முறையில் இலஞ்சம் பெறுகிறார். நோர்டோன் ஒரு தவறான அடையாளத்தின் கீழ் பணத்தை வெள்ளைப்பணமாக்க ஆண்டியை பயன்படுத்தினார். இதைப் பரிமாறிக்கொள்வதற்காக ஆண்டி தனிப்பட்ட சிறையை வைத்துக் கொள்வதற்கும் மற்றும் நூலகத்தைத் தொடர்ந்து பராமரிப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறார்.\nப்ரூக்ஸ் (வயதான சிறைத்தோழர்) விரைவில் பரோலில் விடுவிக்கப்படுகிறார். ஆனால் கட்டுப்பாடில்லாத உலகத்தில் வெளிப்புறத்திற்கு ஏற்றவாறு அனுசரித்து நடக்க முடியாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்; ஆண்டி விரிவாக்கப்பட்ட நூலகத்தை ப்ரூக்ஸுற்கு அர்ப்பணம் செய்கிறார். 1965 ஆம் ஆண்டில் டாமி வில்லியம்ஸ் (கில் பெல்லோஸ்) என்ற இளைஞன் திருட்டுக் குற்றச்சாட்டுகளில் ஷாவ்ஷாங்க்கினுள் சிறையிலிடப்படுகிறார். ஆண்டி மற்றும் ரெட்டின் நண்பர்கள் வட்டாரத்தில் டாமி சேர்ந்து கொள்கிறார். மேலும் ஆண்டி அவரது GED இல் நுழைவதற்கு டாமிக்கு உதவுகிறார். டாமி அவரது பழைய சிறைத்தோழரில் ஒருவரான எல்மோ ப்லாட்ச் (பில் போலந்தர்) என்பவர் ஆண்டி குற்றஞ்சாட்டப்பட்ட வகையிலேயே கொலைகளைச் செய்ததாக உண்மையை வெளிப்படுத்துகிறார்.\nஆண்டி விடுவிக்கப்பட்டால் நோர்டோனின் சட்ட விரோதமான செயல்பாடுகளை ஆண்டி வெளிப்படுத்தலாம் என நோர்டோன் அஞ்சுகிறார். அதனால் ஆண்டியை இருட்டறைத் தனிச்சிறையில் அடைக்கிறார். மேலும் டாமி தப்பிக்க முயற்சித்ததாக ஹேட்லி அவரைக் கொல்கிறார். இறுதியாக ஆண்டி தனிச்சிறையில் இருந்து விடுவிக்கப்படும் போது ஆண்டி தொடர்ந்து நோர்டனுக்காக பணத்தை வெள்ளைப் பணமாக்கத் துணைபுரியாவிடில் நூலகத்தை எரித்து விடுவதாக அவரை அச்சுறுத்துகிறார். பிறகு விரைவில் ஆண்டி சிவிட்டாநெக்ஸொவில் வாழவேண்டுமென்ற அவரது கனவை ரெட்டிடம் வெளிப்படுத்துகிறார். அது ஒரு மெக்ஸிகன்-பசிபிக் கடற்கரை நகரம் எனவும் ரெட்டிடம் தெரிவிக்கிறார். மேலும் ரெட் எப்போது விடுவிக்கப்பட்டாலும் பக்ஸ்டோன் மெய்னின் அருகிலுள்ள ஒரு குறிப்பிட்ட பசும்புல் நிலத்தில் ஆண்டி விட்டுச்சென்ற ஏதேனும் ஒன்றை கண்டுபிடிக்க கண்டிப்பாக அங்கு சென்று பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.\nஅடுத்த நாள் வரிசை அழைப்பில் ஆண்டியின் சிறை��றை காலியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நோர்டோன் கோபத்தில் வெல்சின் சுவரொட்டியில் ஆண்டியின் கல்லில் ஒன்றை எரிகிறார்; அந்தக் கல் சுவரொட்டியின் வழியே கிழித்துச் சென்று அங்கு ஒரு சுரங்க வழி வெளிப்படுகிறது. ஆண்டி கடந்த இருபது ஆண்டுகளாக கல் சுத்தியலைப் பயன்படுத்தி தோண்டியதன் மூலம் ஷாவ்ஷாங்க்கில் இருந்து அவர் தப்பிக்க இடமேற்படுத்தியது தெரியவந்தது. இதனுடன் அவரது ஒரு ஜோடி பொது ஆடைகள், அவரது செஸ் பெட்டி மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை நோர்டோனுக்காக அவர் வைத்துச் சென்றிருந்தார். முன்னிறவில் அவர்களை ஏமாற்றுவதற்காக அந்தப் பொருட்களை விட்டுச் சென்றிருந்தார். வங்கியில் இருந்து நோர்டோனின் அனைத்து பணத்தையும் எடுப்பதற்கு அவரது தவறான அடையாளத்தை ஆண்டி பயன்படுத்திக் கொண்டார். அதே சமயத்தில் அதற்கான ஆதாரத்தை உள்ளூர் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். கதை நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்த நாளில் காவல் துறை சிறையை முற்றுகையிட்டது; ஹேட்லி கைது செய்யப்படுகையில் நோர்டோன் தற்கொலை செய்து கொண்டார்.\nரெட் அவரது 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனையை முடித்த பிறகு இறுதியில் வெற்றிகரமாக அவருக்கு பரோல் கிடைக்கிறது. ப்ரூக்ஸைப் போன்று அவரும் தானாகவே ஒரு மளிகைக் கடையில் அதே பொட்டலம் கட்டும் வேலையைச் செய்கிறார். மேலும் ப்ரூக்ஸ் தற்கொலை செய்துகொண்ட அதே குடியிருப்பில் வாழ்கிறார். ஆண்டியின் ஆலோசனையை ஏற்று பக்ஸ்டோனுக்கு சென்று பார்க்க ரெட் முடிவெடுக்கிறார். ஆண்டி குறிப்பிட்டிருந்த அந்த பசும்புல் நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை அவர் கண்டுபிடிக்கிறார். அதனுடன் ஆண்டியின் சிவிட்டாநெக்ஸொ, மெக்ஸிகோவைப் பற்றி நினைவுபடுத்தும் ஒரு குறிப்பும் அதில் இருந்தது. ரெட் அவரது பரோலை மீறி மெக்ஸிகோவிற்குப் பயணிக்கிறார்; கடற்கரை பிரதேசத்தில் அவர் ஆண்டியைக் காணுகிறார். மேலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைகின்றனர்.\nஇந்தக் section சொந்த ஆய்வுக் கருத்துக்கள் இருக்கலாம். இதில் தகுந்த மேற்கோள்களை இட்டு மேம்படுத்தவும். சொந்த ஆய்வுக் கருத்துக்கள் நீக்கப்படும். (November 2009)\nடிம் ராபின்சன், ஆண்ட்ரிவ் டுஃப்ரெஸ்னெ என்ற முக்கியப் பாத்திரத்தில் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் இந்தக் கையெழுத்துப் படி வளைய வந்தபோது, டாம் ஹான்க்ஸ், கெல்வின் கோஸ்ட்னெர், [[டாம் குரூஸ், நிக்கோலஸ் கேஜ் மற்றும் கேர்லி சீன் போன்ற ஒவ்வொருவரும் இந்தப் பாத்திரத்திற்காக எண்ணிப் பார்க்கப்பட்டனர். ஹன்க்ஸ் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். ஏனெனில் அவர் (ஆஸ்காரில் ஷாவ்ஷாங்க் கை வீழ்த்திய) பாரெஸ்ட் கம்ப் பிற்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால் பிறகு அவர் த கிரீன் மைலில் டாராபோண்டுடன் பணிபுரிந்தார். ஸ்டுடியோ பிரபலங்களான குரூஸ் மற்றும் ஷீன் ஆகியோர் அவர்களது பகுதிக்காகத் தவிர்த்து விட்டபோது கோஸ்ட்னெர் இந்த கையெழுத்துப் படியை விரும்பினாலும் அதை ஏற்கமுடியவில்லை. ஏனெனில் வாட்டர்வேர்ல்ட் டிற்காக ஏற்கனவே அவரது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.\nமோர்கன் ஃப்ரீமேன், எல்லிஸ் பாய்டு \"ரெட்\" ரெட்டிங் என்ற மற்றொரு முக்கிய பாத்திரத்திலும் நடித்து திரைப்படத்தில் கதை கூறுபவராகவும் பங்கேற்றார். ஃப்ரீமேன் நடிப்பதற்கு முன் கிளையண்ட் ஈஸ்ட்வுட், ஹாரிசன் ஃபோர்டு, பால் நியூமேன் மற்றும் ராபர்ட் ரெட்ஃபோர்ட் ஆகியோர் ஒவ்வொருவரும் இந்த பாத்திரத்திற்காகக் கருத்தில் கொள்ளப்பட்டனர். எனினும் இந்தப் பாத்திரம் (உண்மையான குறுநாவலில் இருப்பது போல்) சாம்பல் நிற சிவப்புத் தலைமுடியுடன் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது மனிதன் என எழுதப்பட்டு இருந்தது. ஃப்ரீமேனின் தகுதியுடைய தோற்றம் மற்றும் நடத்தை காரணமாக டாராபோண்ட் அவரை நடிப்பதற்குத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் ரெட்டைப் போல வேறு எவரையும் அவரால் பார்க்க இயலவில்லை.[2]\nஷாவ்ஷாங்க் மாநிலச் சிறைச்சாலைத் தலைமை அதிகாரி மற்றும் முதன்மை எதிரியான வார்டன் சாமுவேல் நோர்டோன் பாத்திரத்தில் பாப் கண்டோன் நடித்தார். நோர்டோன் புனித விவிலியத்துடன் முழுமையாக ஆட்பட்டிருக்கிறார். மேலும் ஒரு கடவுள் பற்றுள்ள கிறித்துவராகவும் மற்றும் தீமை-உணர்வுடைய நிர்வாகியாகவும் இதில் தோன்றுகிறார். நோர்டோனின் ப்ரோடாகானிசம் மற்றும் விவிலியத்தின் மீதான விருப்பம் ஆகியவை ஆரம்பத்தில் \"இருளில் ஒளி\" வகை பாத்திரத்தில் தோன்றுவதற்கு அவரைத் தூண்டியது. எனினும் நோர்டோன் அவரது கடவுள் பற்றிற்கு பின்னால் அவர் இருண்ட மற்றும் கொடுமையான சுபாவத்தைக் கொண்டுள்ளார். மேலும் சதிசெய்து டாமி வில்லியம்ஸை கொலை செய்யும் போது ஒரு கொடிய தோற்றத்தில் அவரது உண்மையான இயல்பு வெளிப்படுகிறது. இதன் மூலம் ஆண்டி குற்றமற்றவர் என வில்லியம்ஸால் நிரூபிக்கக் முடியாதென நோர்டோன் இவ்வாறு செய்கிறார்.\nகுற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு நீண்ட ஆயுள்தண்டனையில் இருக்கும் ரெட்டின் குழுவில் இருந்த ஒருவரான ஹேவுட்டாக வில்லியம் சேட்லெர் நடித்தார். த கிரீன் மைல் லின் தழுவலான டாராபோண்டின் க்லாஸ் டெட்டெரிக் என்ற துணைப்பாத்திரத்திலும் த மிஸ்ட் டின் தழுவலான டாராபோண்டின் ஜிம் க்ரோண்டின் என்ற பாத்திரத்திலும் சேட்லெர் நடித்தார்.\nஷாவ்ஷாங்க்கில் பாதுகாவலர்களின் தலைவர் மற்றும் மற்றொரு முக்கிய எதிரியான கேப்டன் பைரொன் ஹேட்லியாக க்ளான்சி ப்ரவுன் நடித்தார். சிறைக்கைதிகளை ஒரு வழிக்கு கொண்டுவருவதற்கு பயங்கரமான அடிகளை கொடுப்பதை சாதாரணமாக நினைக்கும் ஒரு கொடிய அசாதாரணமான பாதுகாவலராக ஹேட்லி இருந்தார் — அல்லது ஒரு பொழுதுபோக்கிற்காக அவ்வாறு செய்தார். ஆண்டியின் முதல் சிறை இரவில் ஒரு புதிய சிறைக் கைதியை அடித்ததில் அவர் இறந்ததும் இதில் அடக்கமாகும். நோர்டோன் அவரது இருண்ட பக்கத்தை காட்டும் வரை கதையின் பாதி வரை ஒரு உயர்பட்ச பயங்கரமான பாத்திரமாக ஹேட்லி இருந்தார் . அந்த பாத்திரத்திற்காக நடிக்கும் போது அவரது பங்கை தயார்படுத்திக்கொள்ள உண்மையான வாழ்க்கைப் பாதுகாவலர்களைப் பற்றி கற்கும் வாய்ப்பை ப்ரவுன் நிராகரித்தார். ஏனெனில் எந்த ஒரு மனிதனையும் சார்ந்திருப்பதை அவர் விரும்பவில்லை.[3]\nஆண்டி குற்றமற்றவர் என்ற உண்மையை முந்தைய சிறை அனுபவத்தில் அறிந்திருந்த ஒரு இளம் குற்றவாளியான டாமி வில்லியம்ஸ் பாத்திரத்தில் கில் பெல்லோஸ் நடித்தார். ஆண்டி விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதால் சிறைச்சாலைக் கதவுகளுக்கு வெளியே டாமியுடன் நோர்டோன் பேசுகிறார். அங்குதான் ஹேட்லி அவரை சுட்டுக் கொல்கிறார். டாமி தப்பிப்பதற்கு முயற்சித்ததாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி நோர்டோனும் ஹேட்லியும் அவர்களது குற்றங்களை மறைக்கின்றனர். அந்தப் பாத்திரத்திற்காக ஒரு முயற்சியாக ப்ராட் பிட் கருத்தில் கொள்ளப்பட்டார்.[சான்று தேவை]\n\"த சிஸ்டர்ஸ்\" என்ற சிறைச்சாலைக் குழுவின் தலைவர் மற்றும் சிறைக் கற்பழிப்பாளரான போக்ஸ் டயமண்டாக மார்க் ரோல்ஸ்டோன் நடித்தார். ப�� தடவைகள் ஆண்டியை அவர் தாக்குகிறார். நிரந்தரமாக போக்ஸை பலவீனப்படுத்தும் விதமாக ஆபத்தான வகையில் போக்ஸை ஹேட்லி தாக்கி அத்தகைய செயல்களை முடிவுக்கு கொண்டு வருகிறார்.\nசிறைச்சாலை நூலகர்/பொறுப்பாளர் மற்றும் ஷாவ்ஷாங்க்கில் வயதான குற்றவாளிகளில் ஒருவரான ப்ரோக்ஸ் ஹேட்லென்னாக ஜேம்ஸ் ஒயிட்மோர் நடித்தார். அவர் விடுவிக்கப்பட்டதில் வெளியுலகத்தில் வாழ்க்கையை சமாளிக்க முடியாது என்பதை ப்ரூக்ஸ் உணர்கிறார். அதனால் விரைவில் தற்கொலை செய்துகொள்கிறார். ப்ரூக்ஸாக நடிப்பதற்கு ஒயிட்மோரை டாராபோண்ட் தேர்வு செய்தார். ஏனெனில் அவரது விருப்பமான பாத்திர நடிகர்களில் ப்ரூக்ஸும் ஒருவராவார்.[2]\nதிரைப்படத்தின் தொடக்கக் காட்சிகளில் டுஃப்ரெஸ்னெவை தண்டிக்கும் DAவாக கேமியோ பாத்திரத்தில் ஜெப்ரி டெமூன் தோன்றினார். த கிரீன் மைல் மற்றும் த மிஸ்டில் டெமூன் தோன்றினார்.\n1983 ஆம் ஆண்டின் \"த உமன் இன் த ரூமைத்\" தழுவி டாரோபோண்ட் எடுத்த குறுந்திரைப்படத்தின் மூலம் கதையாசிரியர் ஸ்டீபர்ன் கிங் ஈர்க்கப்பட்ட பிறகு இத்திரைப்படத்தின் தழுவல் உரிமையை டாராபோண்ட் பாதுகாத்துக் கொண்டார். இருவரும் நல்ல நண்பர்களாக மாறிய போதும் மற்றும் ஒரு நல்ல நட்பை வளர்த்துக் கொண்டிருந்த போதும் அவருடன் டாராபோண்ட் நான்கு ஆண்டுகள் வரை பணிபுரியவே இல்லை. பிறகு 1987 ஆம் ஆண்டின் ஷாவ்ஷாங்க்கைத் தழுவி எடுக்க விரும்பினார். ஆவல்கொண்ட திரைப்படம் எடுப்பவர்களுடன் கிங் செய்து கொண்ட இந்த டாலர் ஒப்பந்தங்கள் மிகவும் பிரபலமானவற்றில் ஒன்றாகும். ஸ்டீபன் கிங்கால் எழுதப்பட்ட சிறைச்சாலைப் பற்றிய மற்றொரு நாவலை அடிப்படையாகக் கொண்டு டாராபோண்ட் பிறகு த கிரீன் மைல் (1999) என்ற திரைப்படத்தை இயக்கினார். மேலும் அதைத் தொடர்ந்து வந்த திரைப்படமும் கிங்கின் குறு நாவலான த மிஸ்ட் டைத் தழுவி எடுக்கப்பட்டது. முன்பு கிங்கின் குறு நாவலான த பாடி யைத் தழுவி ஸ்டாண்ட் பை மீ (1986) என்றத் திரைப்படத்தை இயக்கிய ராப் ரெய்னர், இச்செயல்திட்டத்தை எழுதி இயக்குவதற்கு $2.5 மில்லியன் கொடுப்பதற்கு முயற்சித்தார். இவர் ஆண்டியின் பகுதிக்கு டாம் குரூஸையும் ரெட்டின் பாத்திரத்திற்கு ஹாரிசன் ஃபோர்டையும் நடிக்க வைக்க எண்ணியிருந்தார். டாராபோண்ட் உண்மையிலேயே ரெயினின் மதிநுட்பத்தை கருத்தில் கொண்டு அத��� விரும்பினார். ஆனால் அவராகவே இத்திரைப்படத்தை இயக்குவதால் \"ஏதாவது சிறப்பாக செய்யும் வாய்ப்பு இருப்பதை\" இறுதியாக அவர் முடிவெடுத்தார்.[2]\nத ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் வட-மைய ஓஹியோவில் அமைந்துள்ள மேன்ஸ்பீல்டு, ஓஹியோ நகரத்திலும் அதைச் சுற்றியும் படமாக்கப்பட்டது. திரைப்படத்தில் பங்கேற்கும் சிறைச்சாலையானது மேன்ஸ்பீல்டின் கீழ்பகுதியின் வடக்கிற்கு நெருக்கமாய் அமைந்துள்ள ஒரு பழைய ஓஹியோ மாநில சீர்திருத்தப்பள்ளி ஆகும். ஹேரி அண்ட் வால்டர் கோ டூ நியூயார்க் , ஏர் போர்ஸ் ஒன் மற்றும் டேங்கோ மற்றும் கேஷ் உள்ளிட்ட பல்வேறு பிறத் திரைப்படங்களிலும் இந்த சீர்திருத்தப்பள்ளிக் கட்டடம் பயன்பட்டிருந்தது. ரிச்லேண்ட் சீர்திருத்தக் கல்வி நிறுவனத்தின் அருகில் அறைகளை விரிவுபடுத்துவதற்கு பெரும்பாலான சிறையறை தற்போது அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் திரைப்படங்களில் முக்கியமான அதன் பயன்பாட்டினாலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறியதாலும் சீர்திருத்தப்பள்ளியின் கோதிக் நிர்வாகக் கட்டடம் மட்டும் எஞ்சியுள்ளது. டாமியின் சிறைப் பயணத்தின் போது அவருக்கு நேர்பின்னால் அமர்ந்திருக்கும் கைதியாக ரிச்லேண்ட் சீர்திருத்தக் கல்வி நிறுவனத்தின் உண்மையான வார்டன் கேமியோ தோற்றம் அளித்திருந்தார். மேலும் மென்ஸ்பீல்ட் சீர்திருத்தக் கல்வி நிறுவனத்தில் அருகிலுள்ள பல்வேறு பிற அலுவலகப் பணியாளர்களும் சிறிய பாத்திரங்களில் நடித்தனர்.\nலூகாஸ், ஓஹியோ அருகில் மலபார் பண்ணை மாநிலப் பூங்காவில் அநேகமான வெளிப்புறக் காட்சிகள் படமாக்கப்பட்டன.[4] ஆண்டி அவரது மனைவியை கவனமாகக் கொலைசெய்யும் வெளிப்புறக் காட்சியின் தொடர் விளைவானது இந்தப் பூங்காவினுள் உள்ள புஹ் அறையில் படமாக்கப்பட்டது. பக்ஸ்டோனின் கிராமம் மற்றும் ஆண்டி மறைத்து வைத்திருக்கும் கடிதத்தை ரெட் கண்டுபிடிக்கும் இடம் போன்ற காட்சிகள், ப்ரோம்பீல்ட் சாலையில் பூங்காவின் நுழைவாயிலுக்கு எதிரில் அமைந்துள்ள ஒரு தனியார் நிலத்தில் எடுக்கப்பட்டது. சாலையோரத்தில் இருந்து ஓக் மரம் நன்றாகப் பார்வைக்குத் தெரியும். இத்திரைப்படத்திற்காக பிரத்தியேகமாய் கட்டப்பட்ட அருகிலுள்ள கற்பாறைச் சுவர், சாலையோரத்தில் இருந்து மலையின் வெகுதொலைவில் அமைந்திருந்தது. இன்றும் அந்தச் சுவர் நின்றுகொண்டிருந்தாலும் சற்றே அரிக்கப்பட்டு விட்டது. அஷ்லேண்ட், பட்லெர் மற்றும் அப்பர் சாண்ட்ஸ்கை (அனைத்தும் ஓஹியோவில் உள்ளது) மற்றும் போர்ட்லேண்ட், மெய்னிலும் பிற காட்சிகள் படமாக்கப்பட்டன. U.S. விர்ஜின் தீவுகளின் செயின்ட் க்ரோக்ஸின் தீவில் மெக்ஸிகோவின் இரண்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. சால்ட் ரிவர் (1493 ஆம் ஆண்டு கிரிஸ்டோபர் கொலம்பஸ் தரையிறங்கிய இடம்) மற்றும் கேன் பேக்கு இடையில் செயின்ட் க்ரோக்ஸின் வடக்குப் பகுதியில் பசுபிக் கடற்கரையோரமாக வழி 73 சாலையில் மேல்மடக்கு வசதிகொண்ட காரை ஆண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் முதல் காட்சி படமாக்கப்பட்டது. இரண்டாவது காட்சியானது திரைப்படத்தின் இறுதிக் காட்சியாகும். ரெட் கடற்கரையில் படகைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் அவரது நண்பரான ஆண்டியை நோக்கி கடற்கரையில் நடக்கிறார். செயின்ட் க்ரோக்ஸின் தென்மேற்கு முனையில் உள்ள சேண்டி பாயிண்ட் தேசிய வனஉலகப் புகழிடத்தில் இக்காட்சி படமாக்கப்பட்டது.\nரெட் அவரது பரோலின் போது காண்பிக்கப்படும் இளவயது உருவப்படம், மோர்கன் ஃப்ரீமேனின் மகன் அல்ஃபோன்சோ உடையதாகும். முதன் முறையாக ஆண்டியுடன் கைதிகளின் கூட்டம் இறக்கப்படுகையில், ஒரு கற்பனையான மீன்பிடிக்கும் வரிசையில் சுருளும்போது, \"ஃப்ரெஷ் ஃபிஷ் ஃப்ரெஷ் ஃபிஷ்\" எனச் சத்தமாக கத்தும் போது அல்போன்சோவைச் சிறையறையில் காண்கிறார். அல்போன்சோ பிறகு த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் எனத் தலைப்பிடப்பட்ட ஒரு குறும் கேலியில் அவரது தந்தையின் பாத்திரமான ரெட்டாகக் கேலிப்பாத்திரத்தில் நடித்தார். இது 10வது ஆண்டுவிழாவின் DVD இன் இரண்டாவது வட்டில் கிடைக்கப்பெற்றது.\nகதைத் தொடர்ச்சியின்[5] ஒரு முக்கியக் கரு ஆண்டி டுஃப்ரெஸ்னெவின் ஒருமைப்பாடாகும். குறிப்பாக சிறைச்சாலையில் ஒருமைப்பாடு குறைபாடாகவுள்ளது என ரோகர் ஈபெர்ட் குறிப்பிட்டார். சிறிய ஒருமைப்பாட்டுடன் கூடிய பெருந்திரளான குற்றவாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியவர்களுக்கு இடையில் ஆண்டி தனித்த ஒருமைப்பாடுடையவராக (இங்கு நடத்தையின் குறியீட்டிற்கு அவரது பற்று குறிப்பிடப்படுகிறது) இருக்கிறார்.[6] கூடுதலாக நம்பிக்கை, உண்மையான பாவம், பாவத்திலிருந்து விடுதலை, விமோசனம் மற்றும் இறப்பிற்கு பிற்பட்ட வாழ்க்கையின் பற்றுறுதி போ��்ற திரைப்படத்தின் ஆதீக்கம் நிறைந்த கருப்பொருள்கள் சில விமர்சனங்களில் ஒரு கிறிஸ்துவ நீதிக்கதையாக இத்திரைப்படத்தை விமர்சிக்க வைத்தது. \"உண்மையான கிறிஸ்துவ கோட்பாடுகள்\" உடைய ஒரு திரைப்படமாக இதைச் சில கிறிஸ்துவ திறனாய்வாளர்கள் குறிப்பிட்டனர்[7] பத்தாவது ஆண்டு விழா DVD இன் இயக்குனரின் விரிவுரையில் அதைப் போன்ற ஒரு நீதிக்கதையை உருவாக்குவதற்கு டாராபோண்ட்டுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. மேலும் திரைப்படத்தின் அதைப் போன்ற பொருள் விளக்கங்கள் \"அருமை\" எனவும் அழைத்தார். திரைப்படத்தில் முதன்மை எதிரிகளின் சீரான வெளிப்பாடுப் பற்றி மற்றவர்கள் குறிப்பிட்டுக் காட்டினர்—ஹேட்லியின் கண்ணீர் சிந்தும் கைது, நோர்டோனின் தற்கொலை மற்றும் போக்ஸின் திமிர்வாதம்—புதிய ஏற்பாடின் பாவத்தில் இருந்து மீட்பைக்காட்டிலும் பழைய ஏற்பாடின் பழிக்குப் பழியுடன் அதிகமாக இதில் கையாளப்பட்டுள்ளது.[8] கூடுதலாக ஆண்டியின் விவிலியத்தின் முடிவு, அதிகக் கொள்கைப் பிடிவாதமுள்ள தோற்றத்தில் அவரது தப்பிக்கும் குறிப்புகளை சாத்தியமாக்குகிறது.\nவாழ்க்கையில் ஒருவரது தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு பாத்திரங்கள் சிறையில் கூட சுதந்திரமடையலாம் அல்லது சுதந்திரத்தில் கூட எவ்வாறு பிறரைச் சார்ந்திருக்கலாம் என்ற ஒரு சிறப்பான எடுத்துக்காட்டை இத்திரைப்படம் வழங்குகிறது என ஆண்கஸ் சி. லார்கோம்ப் குறிப்பிட்டார்.[9]\nஇத்திரைப்படம் 1994 ஆம் ஆண்டு ஏழு அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது (சிறந்தத் திரைப்படம், சிறந்த நடிகர்– மோர்கன் ஃப்ரீமேன், சிறந்த பொருத்தமான திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த உண்மையான மதிப்பு மற்றும் சிறந்த ஒலிக்கலவை ஆகியவை), ஆனால் 1994களில் பெரிய வெற்றி பெற்ற ஃபாரஸ்ட் கம்ப் பின் பாதிப்பால் ஒரு விருதைக் கூட இத்திரைப்படம் பெறவில்லை.\n1998 ஆம் ஆண்டில் ஷாவ்ஷாங்க் திரைப்படம் AFIஇன் 100 ஆண்டுகள்... 100 திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு (2007), அதன் திருத்தப்பட்ட பட்டியலில் 72வது இடத்தைப் பெற்றது. ஷாவ்ஷாங்க் வெளியான ஆண்டில் இருந்து ஃபாரஸ்ட் கம்ப் (76வது) மற்றும் பல்ப் பிக்சன் (94வது) என்ற அதிகமாக விமர்சனரீதியாக பாராட்டப்பட்ட இரண்டு திரைப்படங்களும் தரவரிசையில் இருந்து வெளியேறின.\n1999 ஆம் ஆண்டில் திரைப்பட விமர்சகர் ரோகர் ஈபெர்ட் அவரது \"சிறந்தத் திரைப்படங்கள்\" பட்டியலில்[10] ஷாவ்ஷாங்க் கைப் பட்டியலிட்டார். மேலும் திரைப்படப் பத்திரிகையான எம்பயர் மூலம் வாசகர் பகுதியில் அனைத்து காலகட்டத்திலும் சிறப்புவாய்ந்தத் திரைப்படங்கள் பட்டியலில் இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டில் ஐந்தாவது தரவரிசையையும், 2006 ஆம் ஆண்டில் முதலிடத்தையும் மற்றும் 2008 ஆம் ஆண்டில் நான்காவது இடத்தையும் பெற்றது.\nதாமஸ் நியூமேன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார். மேலும் 1994 ஆம் ஆண்டின் சிறந்த ஆற்றலுடைய இசைக்கான அகாடமி விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார். இது அவருக்கு முதல் அகாடமி விருதுப் பரிந்துரையாகும். பெருமளவாக டார்க் பியானோ இசையை இது கொண்டிருந்தது. ஷாவ்ஷாங்க்கில் முக்கிய பாத்திரத்தின் பங்கின் போது இந்த இசை இயற்றப்பட்டது. இதன் முக்கியக் கரு இசையானது (சவுண்ட் டிராக் ஆல்பத்தின் \"இறுதித் தலைப்புகள்\") பல திரைப்பட வெள்ளோட்டங்களில் இருந்து உயிர்ப்பூட்டும் ஒலியிசையாக அநேகமாய் நவீன ரசிகர்களால் சிறப்பாக அறியப்படுகிறது. ஏலியன்ஸின் இறுதியில் அமைக்கப்பட்டிருந்த ஜேம்ஸ் ஹார்னெரின் இயக்க இசையானது அதே வழியில் உயிர்ப்பூட்டு வகை, நாடக வகை அல்லது ரொமாண்டிக் திரைப்படங்களுடன் இசையமைக்கப்படுகிறது. அதனுடன் அதிரடித் திரைப்படங்களுக்கான பல திரைப்பட வெள்ளோட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. மொஜர்ட்டின் லே நோஜ்ஜி டி பிகரோவில் இருந்து \"கடித ஜோடிப்பாடல்\" (\"காஜோஏட்டா சுல்'லரியா\")ஐ ஒரு மையக்காட்சியை இத்திரைப்படம் சிறப்பாகக் கொண்டிருந்தது.\n2007 ஆம் ஆண்டில் யூனியன் கண்ட்ரி சிறைச்சாலைக் கைதிகள் ஜோஸ் எஸ்பினோசா மற்றும் ஓடிஸ் ப்ளண்ட் இருவரும் இத்திரைப்படத்தின் அதே உத்தியை பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பித்தனர்.[11] தப்பித்தவர்கள் பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டனர்.[12]\n↑ 2.0 2.1 2.2 இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஃப்ரான்க் டாராபொண்டுடன் ஆடியோ விரிவுரை\n↑ ஷாவ்ஷாங்க்: த ரிடீமிங் ஃபீச்சர் DVD ஆவணம்\n↑ ஸ்டாப் ஒரியிங் அபவுட் த எலக்சன், அரசியலைக் காட்டிலும் சுதந்திரத்தைப் பற்றிய ஒரு கட்டுரை\n↑ 'ஷாவ்ஷாங்க்'-பாணி சிறை உடைப்பில் நியூஜெர்சி சிறைக்கைதிகள் தப்பிப்பதற்கான துளைகளை மறைப்பதற்காக நீச்சலுடை உருவப்படங்களைப் பயன்படுத்தினர்\n↑ 'ஷாவ்ஷாங்க்'-பாணியில் தப்பித்த இரு சிறைக்கைதிகளும் பிடிபட்டனர்\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன்\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன்\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன்\nசொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கக்கூடிய கட்டுரைகள் from November 2009\nசொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கக்கூடிய கட்டுரைகள்\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-23T20:53:40Z", "digest": "sha1:HASFIIOMZD5FJJ3A56SSNJ43PS34SPVH", "length": 12143, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]\nஇத்தொகுதியில் பூசபாடிரேகா, நெல்லிமர்லா, டெங்காடா, போகாபுரம் ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\n2014: பி. நாராயண சாமி (தெலுங்கு தேசக் கட்சி)[2]\n↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-08-23T20:41:34Z", "digest": "sha1:EBX36SLCAS5DPQNIA4ZLTRPRKHCJQY5G", "length": 31470, "nlines": 407, "source_domain": "ta.wikipedia.org", "title": "போர்த்துக்கேய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(போர்த்துகீசிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nதாய்மொழி: 240 மில்லியன் (பேசுவோர்)[1] (date missing)\nஇலத்தீன் எழுத்துமுறை (போர்த்துக்கேய வகை)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆபிரிக்க ஒன்றியம்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம்\nபோர்த்துக்கீச மொழிக் கொண்ட நாடுகளின் அமைப்பு\nபன்னாட்டு போர்த்துக்கீச மொழி நிறுவனம்; சி.பி.எல்.பி.; பிரசில் மொழி அக்காடமி (பிரசில்); லிஸ்பன் அறிவியல் அக்காடமி (போர்த்துகல்)\nபோர்த்துக்கேய மொழி (Portuguese language) உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. இலத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. இது ஒரு மேற்கத்திய ரோமானிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி ஆகும். போர்ச்சுக்கல், பிரேசில், கேப் வெர்டே, கினி-பிசாவு மொசாம்பிக், அங்கோலா, சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகளின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாகும்.[2] கிழக்குத் திமோர் எக்குவடோரியல் கினி, சீனாவில் மக்காவ் மாகாணம் போன்றவை இணை அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளன. காலனித்துவ காலங்களில் விரிவாக்கத்தின் விளைவாக, போர்ச்சுகலின் ஒரு கலாச்சார இருப்பு மற்றும் போர்த்துக்கேய மொழி பேசுபவர்கள் இந்தியாவின் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றனர்.[3] இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் மட்டக்களப்பில்; இந்தோனேசிய தீவான புளோரஸ் மலேசியாவின் மலாக்கா பிராந்தியத்திம் மற்றும் பப்பியாமெந்தோ பேசப்படும் கரீபியன் பகுதியில் ஏபிசி தீவுகள் கேப் வேர்டீன் கிரியோல் என்பது பரவலாகப் பேசப்படும் போர்த்துகீசிய மொழி சார்ந்த ஐரோப்பிய மொழி ஆகும் ஆகும். போர்த்துக்கேய மொழி பேசும் நபர் அல்லது நாட்டை ஆங்கிலத்திலும் போர்த்துக்கேய மொழியிலும் \"லூசோபோன்\" (\"Lusophone\") என்று குறிப்பிடலாம்.\nபோர்த்துக்கேய மொழியானது இபேரோ-ரோமானிய மொழிக் குழுவின் ஒரு பகுதியாகும். கலிசியாவின் இடைக்கால இராச்சியத்தில் கொச்சை ல��்தீனீன் பல மொழிகளில் இருந்து உருவானது. மேலும் சில செல்திக்கு ஒலியியல் மற்றும் சொற் களஞ்சியம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. [4][5] சுமார் 215 முதல் 220 மில்லியன் மக்கள் போர்த்துக்கேய மொழியைத் தாய்மொழியாகவும், உலகில் மொத்தம் 260 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துகீசிய மொழி உலகில் ஆறாவது மிக அதிக அளவில் பேசப்படும் மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது ஐரோப்பிய மொழியாகவும் அறியப்படுகிறது. மற்றும் தென் அரைக்கோளத்தின் ஒரு பெரிய மொழியாகவும். [6] தென் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாகும் விளங்குகிறது. மேலும் எசுப்பானிய மொழிக்குப் பிறகு இலத்தீன் அமெரிக்காவில் பேசப்படும் இரண்டாவது அதிகம் பேசும் மொழியாகும். ஐரோப்பிய யூனியன், தெற்கத்திய பொதுச் சந்தை, அமெரிக்க நாடுகள் அமைப்பு (OAS),மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.\n3 போர்த்துகேயம் அலுவல் மற்றும் இணை அலுவல் மொழியாக இருக்கும் நாடுகள் விபரம்\nகி்.மு. 216 ல் ரோமானியர்கள் ஐபீரிய தீபகற்பத்தில் வந்தபோது அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களோடு கொண்டு வந்தனர். அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களிடம் கொண்டு வந்தனர். அதில் இருந்து அனைத்து ரோமானிய மொழிகளும் அங்கு வந்தன. ரோமானிய வீரர்கள், குடியேற்றக்காரர்கள் மற்றும் வணிகர்கள், தங்களின் வருகைக்கு முன்பே நீண்ட காலமாக நிறுவப்பட்ட முந்தைய செல்டிக் அல்லது செலிபீரிய நாகரிகங்களின் குடியிருப்புக்களுக்கு அருகில் அவர்களது குடியிருப்பு நகரங்கள் பெரும்பாலும் அமைந்தன.\nகி.பி. 409 மற்றும் கி.பி. 711 க்கு இடையே மேற்கு ஐரோப்பாவில் ரோமானிய பேரரசு வீழ்ச்சியுற்றது போது ஐபீரிய தீபகற்பம் குடியேற்ற காலத்தின் செருமானிய மக்களால் கைப்பற்றப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் பெரும்பாலும் செருமானிய பழங்குடிகளான சியூபி (Suebi) மற்றும் விசிகோத்துகள் (Visigoths) துவக்கத்தில் ஜெர்மானிய மொழிகளில் பேசினாலும் விரைவில் பிந்தைய ரோமானிய கலாச்சாரத்தையும் தீபகற்பத்தின் கொச்சை லத்தீன் மொழியியல் ஒலிகளையும் ஏற்றுக்கொண்டனர். [7][8] அடுத்த 300 ஆண்டுகளில் முற்றிலும் உள்ளூர் மக்களிடையே ஒருங்கிணைந்தனர். கி.பி 711 இல் மூரிசு படையெடுப்பு தொடங்கிய��ை அடுத்து வெற்றி பெற்ற பிராந்தியங்களில் அரபு மொழி நிர்வாக மற்றும் பொதுவான மொழியாக மாறியது. ஆனால் மீதமுள்ள பெரும்பாலான கிறித்தவர்கள் உரோமானிய மொழியான மோசரபு மொழியை தொடர்ந்து பேசினர். இது ஸ்பெயினில் மூன்று நூற்றாண்டுகள் நீடித்தது.\nசப்பானின் ஒயுசூமியில், ஜப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் ஆங்கில மொழிகளில் வைக்கப்பட்ட பன்மொழி தகவல் பலகை. ஜப்பனீஸ் பிரேசிலியர்களின் குடியேற்றத்தால் போர்த்துக்கேய மொழி பேசும் ஒரு பெரிய சமூகம் இந்நகரத்தில் வசிககிறார்கள்.[9]\nபோர்த்துக்கேயம் பிரேசில் [10] மற்றும் போர்ச்சுக்கல் [11] நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாகும். 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி நாட்டில் 99.8% மக்கள் போர்த்துக்கேய மொழியைப் பேசுகின்றனர். ஒருவேளை அங்கோலாவில் 75% போர்த்துகீசியர்கள் போர்த்துக்கேய மொழி பேசுகிறார்கள். 85% மக்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சரளமாக இம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். மொசாம்பிக்கின் மக்கள்தொகையில் 40% க்கும் அதிகமானோர் போர்த்துகீசிய மொழி பேசும் மொழி பேசுகின்றனர். [12] and 85% are more or less fluent.[13] அந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60% பேர் சரளமாக அம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். [14] கினி-பிசாவு நாட்டில் 30% மக்களால் போர்த்துகீசியம் பேசப்படுகிறது மேலும் போர்த்துகீசிய அடிப்படையிலான மொழி அனைத்தும் புரிந்து கொள்ளப்படுகிறது. [15] கேப் வெர்டே நாட்டின் மொழியில் தரவு எதுவும் கிடைக்கவில்லை ஆனால் அங்கு கிட்டத்தட்ட அனைத்து மக்களும் இருமொழி பேசுபவர்களாகவும் ஒற்றை மொழி பேசும் ஏராளமான மக்கள் கேப் வேர்டீன் போர்த்துக்கேய அடிப்படை மொழியினை பேசுகின்றனர்.\nபல நாடுகளில் கணிசமான போர்த்துக்கேய மொழி பேசும் குடியேற்ற சமூகங்களும் உள்ளன அன்டோரா, (15.4%) [16] பெர்முடா, [17] கனடா (2006 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 0.72% அல்லது 219,275 பேர்), [18] பிரான்ஸ் (500,000 பேர்), [19] ஜப்பான் (400,000 மக்கள்), [20] ஜெர்சி, [21] நமீபியா (சுமார் 4-5% மக்கள், முக்கியமாக நாட்டின் வடக்கு அங்கோலாவில் இருந்து அகதிகள்), [22] பராகுவே (10.7% அல்லது 636,000 மக்கள்), [23] மக்காவ் (0.6% அல்லது 12,000 பேர்), [24] சுவிட்சர்லாந்து (2008 இல் 196,000 தேசியவாதிகள்), [25] வெனிசுலா (254,000). [26] மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் (0.35% மக்கட்தொகை அல்லது 1,228,126 பேர் போர்த்துகீசியம் பேசுபவர்கள் - 2007 அமெரிக்கர்கள் சமுதாய கணக்கெடுப்பு படி). [27]\nஇந்தியாவின் முன்னாள் போர்த்துக்கேய ஆட்சிப்பகுதியான கோவா [28] மற்றும் டமன் மற்றும் டையூவில் [29] போர்த்துக்கேய மொழியை இன்னும் சுமார் 10,000 மக்களால் பேசப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், கோவாவில் போர்த்துக்கேய மொழியை 1,500 மாணவர்கள் கற்றுக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [30]\nபோர்த்துகேயம் அலுவல் மற்றும் இணை அலுவல் மொழியாக இருக்கும் நாடுகள் விபரம்[தொகு]\nத வேர்ல்டு ஃபக்ட்புக்ன் படி 2016 ஆம் ஆண்டிற்கான ஒவ்வொரு நாட்டிலும் போர்த்துகேய மொழி பேசும் மக்கள்தொகை மதிப்பீடுகள், ( இறங்கு வரிசை அடிப்படையில்)\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 187,356\nஇதன் பொருள் லூசோபோனில் அதிகாரப்பூர்வ பகுதியில் வாழும் 272,918,286 மக்களில் போர்த்துகேய மொழியினை பேசுகின்றனர். இந்த எண்ணிக்கையில் லுசோபோன் புலம்பெயர்வு இல்லை, சுமார் 10 மில்லியன் மக்கள் (4.5 மில்லியன் போர்த்துகீசியர்கள், 3 மில்லியன் பிரேசிலியர்கள் மற்றும் அரை மில்லியன் கேப் வெர்டேன்கள் உட்பட) உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் அதிகாரப்பூர்வ துல்லியமான போர்த்துகீசிய மொழி பேசுபவர்கள் இந்த குடிமக்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியானது லுஸோபோன் பிரதேசத்திற்கு வெளியே பிறந்த அல்லது குடியேறியவர்களின் குழந்தைகளால் இயல்பான குடியுரிமை பெற்றவர்களாவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2017, 22:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-world-cup-team-england-changed", "date_download": "2019-08-23T20:18:26Z", "digest": "sha1:JXZCYCJQLXRHK356SI7WVMOQWITS5ZN7", "length": 15463, "nlines": 337, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலககோப்பை அணியில் இடம் பிடித்த ஜோப்ஃரா ஆர்ச்சர்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், கிரிக்கெட் அணிகள் தங்களின் இறுதியான உலககோப்பை அணியை அறிவித்து வருகின்றனர். 12வது உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஒரு முறை கூட உலககோப்பையை வெல்லாத இங்கிலாந���து அணி இந்த முறை சொந்த மண்ணில் உலக கோப்பை தொடரை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது. இந்த நிலையில் எற்கனவே இங்கிலாந்து அணி அறிவித்த அணியில் மூன்று மாற்றங்களை செய்துள்ளது.\nஇங்கிலாந்து அணியில் எல்லா உலககோப்பை தொடரிலும் வலுவான அணியுடன் களம் கண்டாலும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாதது அந்த அணிக்கு மிகவும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த முறை இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தற்போதைய இங்கிலாந்து அணி கடைசியாக நடைபெற்ற 11 தொடர்களிலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவித்த உலககோப்பை அணியில் இருந்து அலேக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வில்லி மற்றும் ஜோ டேன்லி ஆகிய மூவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அலேக்ஸ் ஹேல்ஸ் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nடேவிட் வில்லி கடைசியாக நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்கள் மட்டுமே கைபற்றி உள்ளார். அதே நேரத்தில் ரன்களையும் அதிகமாக வழக்கியதால் அவருக்கு பதில் இளம் வேகபந்து வீச்சளார் ஜோப்ஃரா ஆர்ச்சர் அணியில் இணைந்துள்ளார்.\nஜோ டேன்லி அணியில் அதிக வாய்ப்புகள் வழங்கிய போதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்ததால் அவருக்கு பதில் லியான் டவுசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சுழல் பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டரும் கூட என்பதால் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேபோல் அலேக்ஸ் ஹேல்ஸ் பதிலாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய வின்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணியின் உலககோப்பை அணி விவரம் : (கேப்டன்) இயான் மோர்கன், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், ஜேன்னி பேர்ஸ்ரோ, ஜேசன் ராய், மோயின் அலி, பென் ஸ்டோக்ஸ், வின்ஸ், டாம் க்ர்ரன், லியான் டவுசன், லியான் ப்ளாங்கேட், மார்க் வுட், கிரிஸ் வோக்ஸ், ஜோப்ஃரா ஆர்ச்சர், அடில் ரஷித்.\nஇங்கிலாந்து அணியின் உலககோப்பை தொடரை இயான் மோர்கன் தலைமையில் களம் இறங்குகிறது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் பட்லர், ஸ்டோக்ஸ் போன்ற அனுபவ வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் அனைத்து டி-20 தொடர்களிலும் அசத்தி வந்த ஜோப்ஃரா ஆர்ச்சர் அணியில் இடம் பெற்றது இங்கிலாந்து அணிக்கு மிகவும் சதகமான முடிவாக கருதப்படுகிறது. அதே போல் டாம் கர்ரன், கிரிஸ் வோக்ஸ், மோயின் அலி, போன்ற சிறந்த ஆல்-ரவுண்டர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இங்கிலாந்து அணி உலககோப்பை தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்க்கொள்கிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\nஉலககோப்பை தொடரிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர் \nஇந்திய அணியில் மற்றொரு வீரர் காயம் காரணமாக விலகல்\nமீண்டும் 4வது இடத்திற்கு போராட்டம் இம்முறை அணியில் இடம் பிடிக்கப்போவது தினேஷ் கார்த்திக்கா அல்லது விஜய் சங்கரா\nஇந்த உலககோப்பை தொடருடன் இந்திய அணியிலிருந்து கழட்டி விடப்பட உள்ள 2 வீரர்கள்\nஆர்ச்சர் மற்றும் ரூட்டின் பந்து வீச்சில் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி\nஇரு வெவ்வேறு அணிகளுக்காக உலககோப்பை தொடர் விளையாடியுள்ள வீரர்கள்..\nதினேஷ் கார்த்திக்-ன் 12 வருட உலககோப்பை கனவு - ஒரு சிறப்பு பார்வை\nஇங்கிலாந்து அணியை பயிற்சி போட்டியில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி\nகடைசிவரை உலககோப்பை என்பது தங்களது வாழ்நாளில்வெறும் கனவாகவே போன 5 கிரிக்கெட் ஜாம்பவான்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/date/2019/07/14", "date_download": "2019-08-23T19:48:37Z", "digest": "sha1:OBV5CZM2ZFX27MRLQVDUCCRCRVYHD43W", "length": 3788, "nlines": 118, "source_domain": "www.sudarfm.com", "title": "July 14, 2019 – Sudar FM", "raw_content": "\n14-07-2019, ஆனி 29, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 12.55 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. கேட்டை நட்சத்திரம் மாலை 05.26 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 05.26 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ...\tRead more »\nவால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/11201700/1039029/Trichy-School-Student-Death.vpf", "date_download": "2019-08-23T20:14:56Z", "digest": "sha1:DLKDEJ7N27RYZLAGXBGECFWI7EZTIVPB", "length": 10182, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளியில் விளையாடிய போது காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்ற��� மரணம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளியில் விளையாடிய போது காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்\nதிருச்சியில் பள்ளியில் விளையாடியபோது காயமடைந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌தால், சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதிருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த ராம்குமார், சங்கீதா தம்பதியின் மகள் இலக்கியா, அங்குள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்த‌தில் மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காமல் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் படி ஆசிரியர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமிக்கு நிலைமை மோசமடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 3 மணி நேர தாமத‌த்திற்கு பின் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுமி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தின் அலட்சி போக்கினால் தான் சிறுமி உயிரிழந்த‌தாக குற்றம்சாட்டிய உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரிடமும் உறவினர்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nகற்ற கல்வியின் மூலமாக வீடு தேடி வேலை வரும் - திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தனார்புரம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் நடைபெற்றது.\nசர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு\nசர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்ற��ு.\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்\nஇங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\n139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா\nதூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,\nசென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு\nசென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.\nகோயில் பூசாரிகள் அன்னதானம் சாப்பிட்டதில் தகராறு - மாற்றுச் சமூகத்தினர் தாக்கிவிட்டதாக போலீஸில் புகார்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாதிய மோதலை தூண்டுவதாக டி.எஸ்.பி.யை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/08/blog-post_90.html", "date_download": "2019-08-23T19:53:30Z", "digest": "sha1:MKFVW4FY3GINZRUOGMDNRAT3GSG5JQFR", "length": 21002, "nlines": 202, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC GROUP2 SCIENCE STUDY MATERIALS 2018 DOWNLOAD - TNPSC TRB | TET 2019 STUDY MATERIALS", "raw_content": "\nஃபுளோயம் சூழ் சைலம் – பாலிபோடியம்\nசைலம் சூழ் ஃபுளோயம் – அக்கோரஸ்\nவேரின் அகத்தோல் பீப்பாய் வடிவ பாரன்கைமாவினால் ஆனது.\nபக்க வேர்கள் – அகத்தோன்ற்றிகள் – பெரிசைக்க்கிளில் இருந்து\nஇரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புறத்தோலிற்கு பதிலாக வருவது – பெரிடெர்ம்.\nஉழவனின் நண்பன் என அழைக்கப்படுவது – ம��்புழு\nகணுக்காலிகளின் புறச்சட்டகம் எதனால் அமைக்கப்பட்டது – கைட்டின்\nகணுக்காலிகளின் இரத்தம் ஏ வெள்ளை நிறமாக உள்ளது – ஈமோகுளோபின் இல்லாததால்\nஆக்டோபஸ் என்ற உயிரினம் உள்ள தொகுதி – மெல்லுடலிகள்\nவிலையுயர்ந்த முத்துக்களை உருவாக்கும் முத்துச் சிப்பியினம் இருக்கும் தொகுதி – மெல்லுடலிகள்\nமுட்தோலிகள் எதன் மூலம் இடப்பெயர்ச்சி அடைகின்றன – குழல் கால்கள்\nபறக்கும் தன்மையற்ற பறவை – ஆஸ்ட்ரிச் எனப்படும் நெருப்புக்கொழி\nபறக்கும் தன்மையற்ற பாலூட்டி – வெளவால்\nமனிதனின் விலங்கியல் பெயர் – ஹோமோசேப்பியன்ஸ்\nஆந்த்ரோபாலஜி என்பது – மனித இனத்தைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு\nதாவரங்களின் புறத்தோற்றத்தைப் பற்றி விளக்கும் அறிவியல் பிரிவு – தாவர புற அமைப்பியல்\nசெல்லின் சைட்டோபிளாசத்தில் பரவிக் காணப்படும் உயிருள்ள பொருள்களுக்கு செல் நுண்ணுறுப்புகள் என்று பெயர்\nஎண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலைக் கண்டறிந்தவர் – போர்ட்டர் (1945-ல்)\nஎண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல் எனப் பெயரிட்டவர் – போர்ட்டர் (1945-ல்)\nசில மனித செல்களும் அவற்றின் பணிகளும் தட்டு எபிதீலியம் – வடிவம் மற்றும் பாதுகாப்பு\nதசை செல்கள் – சுருங்கி விரிதல்\nகொழுப்பு செல்கள் – கொழுப்புகளைச் சேமிக்க\nநரம்பு செல்கள் – நரம்புத் தூண்டலைக் கடத்தல்\nஎலும்பு செல்கள் – உறுதி மற்றும் உடலைத் தாங்கவும்\nகூம்பு மற்றும் குச்சி செல்கள் – பார்வை மற்றும் நிறத்தை உணர\nநத்தை கூடு செல்கள் – ஒலி அலைகள் உணர்வதற்கு\nசுரப்பி செல் – சுரத்தல்\nவேதியில் அமைப்பினை ஆராய்ந்து 2009-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்ற மூன்று அறிவியல் அறிஞர்கள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(இந்தியா), தாமஸ் ஸ்டெய்ஸ்(அமெரிக்கா), அடாயத்(இஸ்ரேல்)\nசெல்லின் முக்கிய துணை நுண்ணுருப்பு – உட்கரு\nஇரத்த செல்களின் மூன்று வகைகள்: 1. இரத்தச் சிவப்பு அணுக்கள் (எரித்ரோசைட்) 2. இரத்த வெள்ளை அணுக்கள் (லீயூகோசைட்டுகள்) 3. இரத்தத் தட்டுகள் (த்ரோம்போசைட்டுகள்)\nநமது உடலின் காவல் படை – இரத்த வெள்ளை அணுக்கள்\nஹீமோகுளோபின் எனும் சுவாச நிறமியைப் பெற்றுள்ள இரத்த செல் வகை இரத்தச் சிவப்பு அணுக்கள்\nமனிதர்கள் தம் தேவைகளுக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு வேளாண்மை என்று பெயர்.\nஉலகிலேயே மிகவும் நீளமான பாசனகால்வாய் துர்க்மேனிஸ்தானிலுள்ள காராகும் (1300கிமீ)\nநீரைத் தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரியது பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.\nஉலகில் உள்ள முதல் பத்து மிகப்பெரிய நீர்தேக்கங்களில் ஒன்று இந்தியாவில் உள்ள பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.\nஇந்தியாவில் உள்ள மிகப்பெரிய கால்வாய்களுள் ஒன்று இந்திராகாந்தி கால்வாய்\nஇந்திராகாந்தி கால்வாய் தொடங்கும் இடம் சுல்தான்பூர் எனும் ஊரிலுள்ள ஹரிகே பாரேஜ்\nபூஞ்சை மற்றும் பாக்டீரியம் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி களைத் தாவரங்களை அழித்தலுக்கு உயிர்களைக் கொல்லிகள் என்று பெயர்.\nதமிழக அரசு உழவர் சந்தை என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்றி வருகிறது.\nநீண்ட நேரம் ஈரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள இயலாத மண் வகைகள் கொண்ட நிலத்தில் பயன்படுத்தும் நீர் பாசன முறை – தெளிப்பு நீர் பாசனம்\nமழை குறைவாக கிடைக்கும் இடங்களில் பயன்படுத்தப்படும் நீர் பாசன முறை – சொட்டு நீர் பாசனம்\nவயலானது நீரால் முழுமையாக நிரப்பப்படும் நீர் பாசன முறை – தேக்கு நீர் பாசனம்\nவயல் வெளிகளில் பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள உழவுக்கால்(சால்) மூலமாக நீர் பாய்ச்சப்படும் நீர்பாசன முறை கால்வாய்ப் பாசனம்.\nஅடோலஸன்ஸ் (வளரிளம் பருவம்) என்கிற சொல் இலத்தீன் மொழியான அடொலஸ்ரே (வளர்ச்சி) என்னும் சொல்லில் இருந்து வந்தது.\nஉலக சுகாதார அமைப்பு 11-19 வயது வரையுள்ள பருவத்தை விடலைப் பருவம் என்று கூறுகிறது.\nஇனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி அடைவதை பருவமடைதல் என்கிறோம்.\nஇனப்பெருக்க உறுப்புகளி்ன் வளர்ச்சி ஆண்களுக்கு 14 முதல் 15 வயதிலும், பெண்களுக்கு 11 முதல் 12 வயதிலும் முதிர்ச்சியடைகிறது.\nகுரல் வளை ஆடம்ஸ் ஆப்பிள் என்று கூறப்படுகிறது.\nசுரப்பி என்பதன் பொருள் ஏதாவது ஒன்றைச் சுரத்தல் ஆகும்.\nநம்மிடம் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள்: 1. பிட்யூட்டரி 2. தைராய்டு 3. கணையம் 4. அட்ரீனல் 5. விந்தகம்(ஆண்) 6.அண்டகச் சுரப்பி(பெண்)\nதலைமை சுரப்பி என்று அழைக்கப்படுவது – பிட்யூட்டரி சுரப்பி\nஉடலில் உள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிட்யூட்டரி சுரப்பி\nபிட்யூட்டரி சுரப்பி சில நேரங்களில் ��யது முதிர்ந்தவுடன் அதிகமாக சுரந்தால் அதனை அக்ரோ மெகாலி\nமூளையின் கீழ் பாகத்தில் பிட்யூட்டரி அமைந்துள்ளது.\nதொண்டை பகுதியின் இரு புறங்களிலும் அமைந்துள்ள சுரப்பி தைராய்டு சுரப்பி\nவளர்ச்சி, சுவாசம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தைராய்டு சுரப்பி\nகுழந்தைகளுக்கு தைராக்ஸின் சுரப்பி குறைவாக சுரப்பதால் ஏற்படும் நோய் – கிரிடினிஸம்.\nநாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பித் தன்மைகளை உடையது கணையம்\nஇன்சுலின் குறைபாட்டினால் வரும் நோய் நீரிழிவு நோய்\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்தும் ஹார்மோன்கள் குளுக்கான், இன்சுலின்\nவிந்தகம் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோனையும், ்ண்டகம் ஈஸ்டிரோஜன் என்கிற ஹார்மோனையும் சுரக்கிறது.\nதைராய்டு சுரப்பி சார்ந்த நோய்களைத் தடுக்க உதவுவது அயோடின்\nஇரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படும் நோய் அனீமியா.\n80 விழுக்காடு புற்றுநோய் புகைத்தலால் வருபவை\nஒர் உயிருள்ள நொதிகள் நிறைந்த, குறைவான கலோரிகளையுடைய இயற்கை உணவு முளைப்பயிர்\nசாதாரணமாக செல்கள் ஒர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின் ிறக்கும் சுழற்சி முறைக்கு அபோப்டாசிஸ் என்று பெயர்.\nஒவ்வொரு சிகரெட்டும் புகைக்கும் போதும், அதிலுள்ள நிகோடின், அம்மோனியா, அசிட்டோன், ஃபார்மால்டிஹைடு, நைட்ரஜன் சயனைடும் மேலும் 400 வேதிப்பொருள்கள்\nமரணத்தை விளைவிக்கக் கூடிய திடீர் மாற்றக் காரணிகளாகவும் 40 வகையான புற்றுநோய்க்கு காரணிகளாகவும் அமைகிறது.\nநம் உடலில் எல்லா இயக்கங்களும் தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே ஆகும்.\nஎலும்பின் மையத்தில் எடைக்குறைவானதும் மிருதுவானதுமான உறிஞ்சும் தன்மையுள்ள கடற்பஞ்டு போன்ற பொருள் எலும்பு மஞ்சை எனப்படும்.\nபிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது – சீனோப்சில்லா\nபிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா – எர்சினியாபெஸ்டிஸ்\nஇரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் – இவியா பிரேசியன்சிஸ்\nஇரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் – கிறிஸ்டோபர் கொலம்பஸ்\nஇரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இர்ப்பர் பெயரிட்டவர் – ஜோசப் பிரிஸ்ட்லி\nஇரப்பர் தாவரத்தின் தாயகம் – தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு\nதமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்��ரப்பில் இர்ப்பர் சாகுபடி நடைபெறுகிறது – கன்னியாகுமரி\nஇரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர் – லேடக்ஸ்\nஇட்லி பூவின் தாவரவியல் பெயர் – இக்சோரா\nமகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர் – மகரந்தச் சேர்க்கை\nஒரு மலரின் மகரந்தத் தூள் அதே மலரின் சூலகத்தை சென்றடைவதன் பெயர் – தன் மகரந்தச் சேர்க்கை\nஒரு மலரின் மகரந்தத் தூள் வேறு மலரின் சூலகத்தைச் சென்றடைவதன் பெயர் – அயல் மகரந்தச் சேர்க்கை\nயூக்கா எனப்படும் தாவரத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எதன் மூலம் – பூச்சிகளின் மூலம்\nகாற்றினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் – முருங்கை, பருத்தி, எருக்கு\nநீரினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் – தேங்காய்\nவிலங்குகளினால் விதைகள் பரவுவதற்கு உதாரணம் – நாயுருவி\nவிலங்குகளின் கழிவின் மூலம் விதை பரவுதலுக்கு உதாரணம் – கருவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/12/13/ashok-amritraj-will-be-conferred-with-the-french-distinction-of-order-national-du-merite-award/", "date_download": "2019-08-23T19:54:39Z", "digest": "sha1:2RJPTK4FLRKQG5CMGXXG24LIOGDTI6PE", "length": 4686, "nlines": 49, "source_domain": "jackiecinemas.com", "title": "Ashok Amritraj Will Be Conferred With The French Distinction Of 'Order National Du Merite' Award | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/09/blog-post_97.html", "date_download": "2019-08-23T19:43:48Z", "digest": "sha1:W7I7DKRIMPPCWYFHOXT5ASP4SC5IMN5H", "length": 24257, "nlines": 234, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: போலீஸ் என்றாலே பயந்து நடுங்கிய இளம்பெண்ணுக்கு அஜ்மான் போலீஸ் உதவி !", "raw_content": "\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு,...\nஅதிராம்பட்டினத்தில் நாய்கள் கடித்து மான் சாவு (படங...\nமிரட்டும் டெங்கு ~ மிரளும் அரசு ~ அதிரை பாருக் கூற...\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ NMA அபுல்கலாம் அவர்கள்\nசெடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் ப...\nதஞ்சை மாவட்டத்தில் உரிமம் பெறாத உணவகங்கள், தேநீர் ...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு பாரா...\nதஞ்சை ~ பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி\nஅமீரகத்தில் போக்குவரத்தை புரட்டிப்போட்ட கடும் பனிம...\nஅதிராம்பட்டினத்தில் 11.20 மி.மீ மழை பதிவு \nகேரளாவில் ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ் வழங்கல் மையம் \nரோஹிங்கிய முஸ்லீம்கள் இனப் படுகொலையைக் கண்டித்து, ...\nஎதிஹாத் விமானத்தின் விமானி நடுவானில் மரணம் \nதுபையில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஜீடெக்ஸ் ...\nஷார்ஜாவில் 149 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு \nமரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் அவர்கள்\nதுபையில் பைலட் இல்லாமல் பறக்கும் டேக்ஸி ~ சோதனை ஓட...\nஇந்தியர்களை விசா விண்ணப்பங்கள் இன்றி அனுமதிக்கும் ...\nஅபுதாபியில் ஓடும் காரிலிருந்து பறந்த பின்புற கண்ணா...\nஅதிரை பேரூராட்சியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு, சுகாதார...\nதுபை மரீனாவில் பஸ் தீப்பற்றி எரிந்து சாம்பல் \nகத்தாரில் பணிபுரிய டிரைவர் தேவை ~ இலவச விசா \nஉலகின் அதிக எடையுள்ள பெண் வஃபாத் (காலமானார்)\nஅதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) அரையாண்டு சந்...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (செப். 26) மின்தடை \nஅதிராம்பட்டினத்தில் 48.50 மி.மீ மழை பதிவு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹவ்வா அம்மாள் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் TIYA புதிய நிர்வாகிகள் தேர்வு ...\nசுகாதரச் சீர்கேடு சீர் செய்யப்படுமா\nஅதிரை பைத்துல்மால் சார்பில், 3-வது முறையாக, நிலவேம...\nஅதிரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நாய்கள்:...\nவேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 50 பேருக்கு பணி நிய...\nசர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சுகாதாரப் பணிகள் ஆய்வுக...\nஅதிராம்பட்டினத்தில் 36 பேருக்கு டெங்கு பாதிப்பு: த...\nஅதிரை பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்...\nமரண அறிவிப்பு ~ 'தீன்மா' என்கிற ஜீனத்துனிஷா அவர்கள...\nஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் காய்ச்சல் தடுப்ப...\nமேலத்தெரு பகுதிகளில் 10 இடங்களில் புதிதாக குப்பைத்...\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் அவர்கள்\nஉலகில் 100 வயதைக் கடந்த 25 பேர் பற்றிய சிறப்புப் ப...\nதஞ்சையில் செப்.23 ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஅதிரை பைத்த���ல்மால் சார்பில் 2 வது தடவையாக, 1200 பே...\nஅபுதாபியில் போலி பிராண்டு பெயரில் விற்கப்பட்ட 27 க...\nசென்னையில் அதிரையர் வஃபாத் (மரணம்)\nமும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதையிலிருந்து வி...\nஅமீரகத்தில் நாளை (செப். 21 ந் தேதி) ஹிஜ்ரி விடுமுற...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக தூய்மைப் பணி (படங...\nமரண அறிவிப்பு ~ சம்சுனிஷா அவர்கள்\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீச வாய்ப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜா சரிப் (வயது 26) அவர்கள்\nஊர்க்காவல் படைக்கு, செப்.24, 25 ந் தேதிகளில் ஆட்கள...\nஅமீரகத்தில் ADCB வங்கி 3 நாட்கள் செயல்படாது என அறி...\nதுபையில் 24 மணி நேரம் இயங்கும் ஸ்மார்ட் தானியங்கி ...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மத...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு...\nஅமீரகத்தில் ஹிஜ்ரி புது வருடத்திற்கான பொது விடுமுற...\nதாஜுல் இஸ்லாம் சங்கத்தில் காய்ச்சல் தடுப்பு மருத்த...\nஅதிரையில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும...\nபட்டுக்கோட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோர...\nமரண அறிவிப்பு ~ சிறுவன் மர்ஜூக் அகமது (வயது 18)\nஅதிராம்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் தொழிலாளி...\nகுவைத்தில் கொள்ளையை தடுத்து நிறுத்திய இந்தியப் பெண...\nஅமீரகத்தில் நூதன மோசடி குறித்து 'டூ' தொலைத்தொடர்பு...\nதுபாய் ஷேக் ஜாயித் சாலையின் குறுக்கே ஓடிய முதியவர்...\nஉலகின் மிக வயதான பெண் மரணம் \nஅதிரை பைத்துல்மால் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங...\nபட்டுக்கோட்டையில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு...\nமரண அறிவிப்பு ~ அஜ்மல்கான் அவர்கள்\nகாட்டுப்பள்ளித் திடலில் புதிதாக வாரச்சந்தை திறப்பு...\nஅதிரையில் காய்ச்சல் தடுப்பு நடமாடும் மருத்துவ முகா...\nஅதிரையில் வேகமாக பரவும் காய்ச்சல் ~ ஜாவியா மஜ்லீஸி...\nஅதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் நிலவேம்பு குடிநீ...\n'தூய்மையே சேவை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி (படங்கள்...\nஅதிரையில் அண்ணா பிறந்த நாள் விழா: எம்எல்ஏ சி.வி சே...\nஅண்ணா பிறந்தநாள் விழா ~ அதிரையில் திமுகவினர் உற்சா...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் டெங்கு தடுப்பு வ...\nகோ-ஆப்-டெக்ஸ் 30 % சிறப்பு ��ள்ளுபடி விற்பனை தொடக்க...\nஇஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர் மவ்லவி அர்ஹம் இஹ்ஸானி...\nதஞ்சையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் \nசவுதியில் இன்டெர்நெட் தொலைபேசி அழைப்புகளுக்கான தடை...\nதுபையில் புதிதாக சீனா விசா சேவை மையம் திறப்பு \nபோலீஸ் என்றாலே பயந்து நடுங்கிய இளம்பெண்ணுக்கு அஜ்ம...\nஷார்ஜாவில் போலீஸால் முடக்கப்படும் வாகனங்களை வீட்டி...\n'ஃபிளை துபை' விமான நிறுவனம், 50% தள்ளுபடி அறிவிப்ப...\nமலேஷியாவில் மதரஸா மாணவர்கள் உட்பட 25 பேர் தீயில் க...\nதுபையின் பிரதான 2 நெடுஞ்சாலைகளின் வேகம் குறைப்பு \nமரண அறிவிப்பு ~ அப்துல் ரஹீம் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் 2 ம் கட்டமாக டெங்கு தடுப்புப் ...\nஅதிரையில் வேகமாக பரவுகிறது சீசன் பீவர்: பயம் வேண்ட...\nஅதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ~ 65 ...\nசசிகலா நீக்கம்: பட்டுக்கோட்டையில் இபிஎஸ் ~ ஓபிஎஸ் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nபோலீஸ் என்றாலே பயந்து நடுங்கிய இளம்பெண்ணுக்கு அஜ்மான் போலீஸ் உதவி \nஇன்றைய சிறார்கள் கூட, அவ்வளவு ஏன் பள்ளிப்பருவ மாணவிகள் கூட போலீஸாரை முகத்திற்கு நேராய் சந்திக்கும் துணிவை கடந்த சில நாட்களுக்கு முன் கண்முன்னே கண்டு அதிசயத்திருப்பீர்கள் இன்று 40, 45 வயதை கடந்தவர்கள் அன்று போலீஸை கண்டு ஒரு சமூகமே நடுங்கிய காலகட்டத்துடன் சற்றே ஒப்பிட்டு அசைபோட்டுப் பாருங்கள்.\nபாகிஸ்தானைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கு சுமார் 4 வயது முதலே போலீஸ் என்றாலே தீரா பயம், போலீஸ் தன்னை தேடுவதாக நினைப்பு. தற்போது குடும்பத்துடன் அஜ்மானில் வாழ்ந்து இவரை ஒரு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என மனநல ஆலோசகர் ஒருவர் ஆலோசணை வழங்கிய���ருந்தார்.\nஇந்நிலையில், அஜ்மான் ரேடியோவில் ஒளிபரப்பட்ட நிகழ்ச்சி ஒன்றின் வழியாக தனது மகளின் போலீஸ் பயம் குறித்து எடுத்துச் சொன்னார். ரேடியோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இதை உடனடியாக அஜ்மான் போலீஸ் துறைக்கு கொண்டு செல்ல, அல் ஹமீதியா போலீஸ் நிலையத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கிடைத்தது.\nஅஜ்மான் போலீஸ் நிலையத்தையும் அதன் செயற்பாடுகளை தனது பெற்றோர்களுடன் முழுமையாக சுற்றிப்பார்த்த அந்த இளம்பெண்ணுக்கு போலீஸ் நிலைய கம்ப்யூட்டரை இயக்கி 'போலீஸாரால் தேடப்படுவோர் பட்டியலில்' தனது பெயர் இல்லை என்பதை தானே ஊர்ஜிதம் செய்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.\nஇறுதியாக, போலீஸாரின் கனிவான வரவேற்பு, உபசரிப்பு, போலீஸ் நிலையத்தை முழுமையாக சுற்றிப்பார்க்க அனுமதி என்பன போன்ற செயல்களால் போலீஸ் போபியா என்ற அச்சம் அகன்ற நிலையில் புத்துணர்வுடன் காணப்பட்ட இளம்பெண்ணுக்கு போலீஸார் நினைவு பரிசு ஒன்றையும் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.\nஅஜ்மான், அல் ஹமீதியா போலீஸ் நிலைய இயக்குனர் லெப்டினண்ட் கர்னால் யஹ்யா அல் மத்ரூஸி அவர்கள் கூறும் போது, பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு போலீஸ் குறித்து (மாக்காண்டி ரேஞ்சுக்கு) எதிர்மறை எண்ணங்களை விதைக்காமல் போலீஸார் மக்களின் பாதுகாப்புக்காக செய்யும் தியாகங்களை எடுத்துக்கூறி நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும���.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-17068.html?s=8af9c363f5ac75256c6c6075616f5bbc", "date_download": "2019-08-23T19:46:19Z", "digest": "sha1:5BTBFSQ46JV6KH77MMCZPLHGTOQ3R534", "length": 11878, "nlines": 61, "source_domain": "www.brahminsnet.com", "title": "Marriage Lessons [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\n🔷திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை :\nவழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும்\nதானே அறிவுரை கூறுவார்கள், பின்\nஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன்\nஎன்று உனக்கு வியப்பாக இருக்கிறதா\nஅப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில்\nஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..\n1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா...என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் கிரிடம் , என்\nஅப்பாதான் 'பெஸ்ட்' என்ற எண்ணமும் உன்\nமனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள். வார்த்தைகளில் வெளிப்படுத்தி 'உன்னவரின்' மனதில்\nஎரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை\n.உன் கணவரிடம், \"என் அப்பா நேரம் தவற மாட்டார்\",\" என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்\" என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா....\nஉன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.\n2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன்\nகணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே. என்\nவயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை கண் மறைத்திருக்கலாம்.\nஅவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு. முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி,\n3.சிறு சிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடு உங்கள்\nஇருவருக்குள்ளும் வர தான் செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், \"நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் \",\"\nஎனக்கு என் அப்பா இருக்கிறார் \" என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை. நீ அவருக்கு கொடுக��கும் முக்கியத்துவமும், மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம்\n*'அப்பா செல்லம் ' என்ற பட்டம் பயன் தராது .\n*அப்பாக்கு கொடுத்த கிரிடத்தை அவருக்கும் கொடு.\n22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனி மேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.\nகல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது.\nகாலங்காலமா புருசன் வீடு போகப்போற பொண்ணே....ன்னுதான் பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கோம் நாம... ஆனா, பசங்க என்ன பண்ணனும்கறத கண்டுக்கறதே இல்ல...\n1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே\nமகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.\n2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..\nமகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.\nஉன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா.\nமகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா...\n4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க\nபிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,\nநம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா...\n5. எப��பவும் மனைவிய காதலிக்கவேணும்\nகாதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...\nஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்டா.....\nஉங்க அப்பா என்னை எப்படி நடத்தறாரோ....\nஅது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே..\nஉனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79771/cinema/Kollywood/The%20Lion%20King%20competitive%20with%20Tamil%20Fil.htm", "date_download": "2019-08-23T21:14:36Z", "digest": "sha1:ARHQN3IHNUCY5PTJVCP6GEXKFRWYIBPP", "length": 12145, "nlines": 144, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழ்ப் படங்களுக்கு சவால் விடும் தி லயன் கிங் ரிலீஸ் - The Lion King competitive with Tamil Films", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇயக்குனர் மீது பெண் எழுத்தாளர் கதைத்திருட்டு குற்றச்சாட்டு | 600 ரூபாய் சேலை.. கைப்பை 2 லட்சம் ரூபாய் | விரைவில் தமிழில் வெளியாகும் மதுர ராஜா | அண்ணன் - தங்கை பாசத்தைச் சொல்லும் பாடல் | விஷால் - அனிஷா திருமணம் ரத்தா | வெங்கட்பிரபு இயக்கத்தில் சாய் தரம் தேஜ் | இந்தியன்-2: வெளியேறிய ஐஸ்வர்யா ராஜேஷ் | அஜித் 60: அருண் விஜய் நடிக்கவில்லை | அசுரன்: தனுஷின் செகண்ட் லுக் | தங்கை வேடம்: ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதமிழ்ப் படங்களுக்கு சவால் விடும் 'தி லயன் கிங்' ரிலீஸ்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்நாட்டில் நேரடியாக தமிழில் தயாரிக்கப்படும் படங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் பலர் திண்டாடி வருகிறார்கள். ஆனால், வேற்று மொழிப் படங்களான தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகும் படங்களுக்கு தமிழ்ப் படங்களை விட அதிக தியேட்டர்கள் கிடைத்து வருகின்றன.\nசென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் அதிகமாகி வரும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சிறிய, புதுமுக நடிகர்கள் நடிக்கும் தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர்களைத் தருவதில்லை. அப்படியே கொடுத்தாலும் ஒரு நாளைக்கு ஒரே ஒரு காட்சி மட்டுமே கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.\nஇதனிடையே, இந்த வாரம் ஜுலை 19ம் தேதி வெளியாக உள்ள 'தி லயன் கிங்' ஆங்கிலப் படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு நேரடித் தமிழ்ப் படங்களுக்கு சவால் விடும் விதத்தில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது.\nஇந்த வாரம் வரும் தமிழ்ப் படங்களில் விக்ரம் நடித்துள்ள 'கடாரம் கொண்டான்' படம், அமலாபால் நடித்துள்ள 'ஆடை' படம், சென்னையில் மட்டும் சுமார் 30 தியேட்டர்களில் வெளியாகிறது. அதே அளவிற்கு 'தி லயன் கிங்' படமும் 30 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.\nகடந்த சில வாரங்களாகவே வசூலுக்கு திண்டாடி வரும் தியேட்டர்காரர்களுக்கு மேலே சொன்ன மூன்று படங்களும் நல்ல வசூலைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n'சை ரா', டபுள் ஜாக்பாட் என்கிறார் ... வடசென்னை 2 கைவிடப்படவில்லை : தனுஷ்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nஆடை படம் ரொம்பவே சுமார் என்று கேள்வி. ஒரு வாரம் மட்டுமே ஓடுமாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n600 ரூபாய் சேலை.. கைப்பை 2 லட்சம் ரூபாய்\nஒரு பைசா கூட வாங்காமல் நடித்த அமிதாப்பச்சன்\nபோர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்\nப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,\nஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிரைவில் தமிழில் வெளியாகும் மதுர ராஜா\nஅண்ணன் - தங்கை பாசத்தைச் சொல்லும் பாடல்\nவிஷால் - அனிஷா திருமணம் ரத்தா\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சாய் தரம் தேஜ்\nஇந்தியன்-2: வெளியேறிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'ஆடை' தயாரிப்பாளருக்கு எதிராக தெலுங்கு தயாரிப்பாளர் புகார்\nஆடை - விவாதிக்க தயார் : அமலாபால்\nஆடை - பார்த்திபன் பதிவு சரியா \nஆடை குறித்த சந்தேகங்கள் : ���ெளிவு பெற விரும்பும் லட்சுமி\nஅமலாபாலின் ஆடை என் படத்தின் காப்பி\nவெண்ணிலா கபடி குழு 2\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/10", "date_download": "2019-08-23T19:59:36Z", "digest": "sha1:D7C3WMSDV4XH6VWBBW5WQ7T7RIIUYNCD", "length": 20026, "nlines": 248, "source_domain": "tamil.samayam.com", "title": "சூர்யா: Latest சூர்யா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 10", "raw_content": "\nAjith Kumar: இந்தியளவில் நம்பர் 1 இடம் ப...\nVijay: வெறித்தனம் பாடல் லீ...\nKhaki: ஷூட்டிங் முடியும் ம...\nIndian 2: இந்தியன் 2 படத்த...\nசாதனை படைத்த “ஒத்த செருப்ப...\n20 ஆண்டுகளாக கழிப்பறையில் வாழும் மூதாட்ட...\nமுனைவர் பட்டம் பெற்றார் வி...\nPKL Season 7: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்...\nதனி ஆளா தில்லா போராடிய ரவி...\nஅசாரூதின் - கிரண் மோரே சாத...\n71 ஆண்டுகளில் இல்லாத அளவு ...\nஉலக சாம்பியன்ஷிப் : அரையிற...\nReliance Jio: கடந்த ஒரு ஆண்டாக ஒரே திட்ட...\nBSNL: வெறும் ரூ.49-க்கு 18...\nகூகுளின் இந்த முடிவால் ஆண்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபலூன் உடைத்தே பிரபலமான மனிதர்...\nதினமும் லட்டு மட்டுமே சாப்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு ...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ...\n100 மீட்டரை 11 விநாடியில் ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்னைக்கு பெட்ரோல் விலை ஏற...\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன...\nபிறந்த தேதி, நேரம் தெரியாத...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nTNPSC 2019 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளி...\nஆசிரியர் தகுதித் தேர்வு மு...\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் ப...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nலாஸ்லியா மாதிரி பொண்ணு இருந்தா போ..\nComali: காஜல் அகர்வாலுக்கு பூஜை ச..\nபாசத்துல சிவாஜி கணேசனை மிஞ்சிடுவா..\nபலமான காரணத்துக்காக போராடுபவன் வீ..\nஆக்ஷனில் கலக்கி வரும் த்ரிஷாவின் ..\nமக்களை சரித்திரம் படைக்க தூண்டும்..\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பு..\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் ..\nகிணற்றில் மூழ்கிய இளைஞன்; 7 மணி நேர போராட்டம் வீண் - நீரை வெளியேற்ற முயற்சி\nவிருத்தாசலம் அருகே கிணற்றில் மூழ்கிய இளைஞனை 7 மணி நேரமாக தீவிரமாக தேடியும் கிடைக்காததால் நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅஜித்தின் விஸ்வாசம் பாடலை மனமுருகி பாடிய கேரளா பாதிரியார்\nகேரளாவின் பாதிரியார் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ படலை நிகழ்ச்சி ஒன்றில் பாடியது வைரலாகி வருகின்றது.\nNesamani: நேசமணி ட்ரெண்டிங் குறித்து நடிகர் வடிவேலு கொடுத்த பேட்டி\nபுதிய படங்களில் வடிவேலு நடிக்கவில்லை என்றாலும் அவர் இல்லாத மீம்ஸ்கள் இல்லை எனலாம். அப்படி இருக்க தற்போது நேசமணியை காப்பாற்றுங்கள் என்ற ஹேஷ் டேக் உலகளவில் ட்ரெண்டாகி வருகின்றது.\nNesamani Jokes: பாஸ் நேசமணியை பார்க்க விரைந்த விஜய், சூர்யா\nசமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நேசமணி பற்றிய மீம்ஸ்கள் பற்றி எரிந்து உலகளளவில் ட்ரெண்ட் ஆனது.\n#Nesamani மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் இந்த நேசமணி யார் அவருக்கு அப்படி என்னதான் நடந்தது\nஇன்று இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்கிறார். நாடே அதை தான் உற்று கவனித்துக்கொண்டிருக்கிறது என நினைத்தால் அது முற்றிலும் தவறு இன்று உலகமே நேசமணி நலம் பெற வேண்டி பிரார்த்தனை நடத்தி கொண்டிருக்கிறது.\nVadivelu Nesamani: ’நேசமணி’ உடன் நடித்த சூர்யாவும், நாளை வெளியாகும் ‘என்.ஜி.கே’வும்\nசூர்யாவின் ‘என்.ஜி.கே’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அவர் நடித்த படத்தின் காமெடி ஒன்று உலக அளவில் வைரலாகி வருகிறது.\nஎனது குரல் ஆண் குரலாக இருக்கிறது: சாய் பல்லவி வருத்தம்\nதென்னிந்தியாவில் தற்போது இளைஞர்களின் கனவுக் கன்னியாக சாய் பல்லவி இருந்து வருகிறார். முகத்திற்கு பயன்படுத்தும் ஒரு க்ரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்ததுடன் தனது குரல் ஆண் குரலாக இருக்கிறது என்று வருத்தப்பட்டுள்ளார்.\nஎன்.ஜி.கே படம் எப்படி இருக்கு கலகலப்பான பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி - கலக்கிய சூர்யா\nஎன்.ஜி.கே படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியில் சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.\nஎன்.ஜி.கே படம் எப்படி இருக்கு கலகலப்பான பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி - கலக்கிய சூர்யா\nசூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ படம் எப்படி இருக்கு\nசூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ படம் எப்படி இருக்���ு\nசூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ படம் எப்படி இருக்கு\nசூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ படம் எப்படி இருக்கு\nசூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ படம் எப்படி இருக்கு\nசூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ படம் எப்படி இருக்கு\nசூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ படம் எப்படி இருக்கு\nசூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ படம் எப்படி இருக்கு\nசூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ படம் எப்படி இருக்கு\nசூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ படம் எப்படி இருக்கு\nவிரைவில் உருவாகிறது ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம்; ஆனால்..\nஎன்.ஜி.கே படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தை செல்வராகவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் மீண்டும் கார்த்தி நடிப்பார் என்றும் தெரிய வருகிறது.\nபொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது: நிர்மலா சீதாராமன்\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nEpisode 61 Highlights: பிக் பாஸ் வீட்டின் தலைவராக முதன்முறையாக முடி சூடினார் சேரன்..\nஇனி வாகன விற்பனை அமோகமாக இருக்கும்- சொல்லிவிட்டார் நிர்மலா\n71 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆஸி.,யிடம் உலகமகா அசிங்கப்பட்ட இங்கிலாந்து\nPKL Season 7: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்...: சொந்த மண்ணில் சாதிக்க முடியாத சோகம்\nதனி ஆளா தில்லா போராடிய ரவிந்திர ஜடேஜா... : இந்திய அணி 297 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’\nஅசாரூதின் - கிரண் மோரே சாதனையை 29 ஆண்டுக்கு பின் சமன் செய்த டிம் பெயின் - வார்னர்\nமாருதி சுஸுகி மினி எஸ்யூவி காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/jun/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---74-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3182526.html", "date_download": "2019-08-23T20:36:16Z", "digest": "sha1:V32COW5EF6N5NLDWRIIY4XU4O7N4SPQ7", "length": 18212, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 74: புத்துயிர் கொடுக்கும் அழகிய பூங்காக்கள்!- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nசிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 74: புத்துயிர் கொடுக்கும் அழகிய பூங்காக்கள்\nBy DIN | Published on : 30th June 2019 01:27 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎன் கழுத்தின் மீது வைரங்கள் இருப்பதைவிட என் மேஜையின் மீது ரோஜாக்கள் இருக்கட்டும்.\nதோட்டங்களை உருவாக்குவதும், நிலங்களை அழகுற வடிவமைப்பதும் ஜப்பானியர்களின் பாரம்பரியமாகத் திகழ்கின்றது. ஜப்பானில் ஹேயான் காலகட்டத்தில் (794-1192) சீனர்களின் உத்திகளைக் கையாண்டு பல அழகிய நந்தவனங்களை அரச குடும்பத்தினருக்காகவும், மத குருமார்களுக்காகவும் உருவாக்கினார்கள். அந்த மரபு இன்றைய ஜப்பானிலும் வேரூன்றி, பல நகரங்களிலும், மாநகரங்களிலும், கோயில்கள், அரண்மனைகளிலும் பல அழகான பூங்காக்கள் காண்போர் சிந்தையைக் கவர்கின்றன.\nஇந்த இயந்திரமயமாகிப் போன வாழ்க்கையில், இலக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் மனித இயந்திரங்களின் நொந்துபோன மனங்களுக்கு இத்தகைய அழகிய பூங்காக்கள், புத்துயிர் கொடுக்கின்றன. அதுவும் ஜப்பானில், காலை 9 மணி தொடங்கி இரவு ஒன்பது மணிவரை வேலை பார்க்கும் ஜப்பானியர்களைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கிறேன்.\n1920-இல் பெரிய, பெரிய ஜப்பானிய கார்ப்பரேட் கம்பெனிகள், இன்டர்நேஷனல் கம்பெனிகளோடு போட்டி போட்டு, தன் நிலையை அதற்கு நிகராக ஆக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஜப்பானியர்கள் அதிக நேரம் வேலை பார்த்தார்கள். இன்று ஒரு நிறுவனத்திற்கும், மற்றொரு நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் போட்டியில், தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்குத் தன் விசுவாசத்தை வெளிக்காட்டவும், வேலையை இழக்காமல் இருப்பதற்கும், பலவிதமான நன்மைகள் உதாரணத்திற்கு வீட்டு மானியங்கள், நல்ல காப்பீடுகள், போனஸ், ஓய்வூதியம், பொழுதுபோக்கு வசதிகளைப் பெறுவதற்கும் ஜப்பானியர்கள் 12 மணி நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது.\nமுதலாளி செல்லும்வரை மணி இரவு பத்து என்றாலும், வேலை பார்க்க வேண்டும் என்பது மரபு என்று ஆகிவிட்டது. சரி, ஐந்து மணி நேரம் அதிகமாக உழைக்கிறான் அதற்கு ஊதியம், உஸ்..... அதைப்பற்றிப் பேசக்கூடாது, இது தொழிலாளி, முதலாளி��்கு காட்டும் மரியாதை கணக்கில் சேர்ந்துவிடும்.\nஇதுமட்டுமா ஜப்பானிய நாடு மிகவும் சிறியது. ஆனால் ஜனத்தொகையோ பெரியது. டோக்கியோவின் மையப் பகுதியில் மட்டும் 13 மில்லியன் மக்கள் குடியிருக்கிறார்கள். மிகக் குறுகிய இடத்தைத் தன்னகத்தே கொண்ட குடியிருப்புகளே இங்கே அதிகமாகக் காணப்படும். மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் என்றால் கூட ஒதுக்கப்பட்ட அறையைத் திறந்ததுமே கட்டில், பிறகு குளிக்கும் அறை, கழிவிடம், வாஷ்பேசின் என்று எல்லாமே மிகக்கூறுகிய இடத்தில் அடங்கிவிடும்.\nகாப்சூல் ஹோட்டல்கள் டோக்கியோ நகரம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. ஏழு அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட குறுகிய அறைகள் வரிசையாக இருக்கும். இதில் மேல் தளமும், இரண்டாம் தளமும் கூட உண்டு. சாதாரணமாக ஒரு நபர் தங்கிச் செல்லும் இந்த இடங்களில், ஒரு தொலைக்காட்சி பெட்டி, இணையதள வசதி, புத்தகம் படிக்க உதவும் விளக்கு, சுத்தமான படுக்கை, வைபை வசதி என்று எல்லாமே இருக்கும். பொதுவான கழிவறைகளும், குளியல் அறைகளும் இங்கே உண்டு. சிறிய அட்டைப் பெட்டிகளைத் தாறுமாறாக அடுக்கி வைத்தாற் போன்று இருந்த அந்தக் கட்டிடத்தில் அமைப்பைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறேன்.\nஇப்படி எலி வலை போன்ற இடங்களில் வாழ்ந்துகொண்டு, ஓடி ஓடி உழைக்கும் ஜப்பானியர்களுக்கு அதிலும் டோக்கியோ போன்ற நகரங்களில் வாழ்பவர்களுக்கு, சுத்தமான காற்றைச் சுவாசிப்பதற்கும், நடைப்பயிற்சியை மேற்கொள்வதற்கும், சைக்கிளிங் செல்வதற்கும், இயற்கையை ரசிப்பதற்கும், அந்த நாட்டில் காலங்களுக்கு ஏற்ப பூத்துக் குலுங்கும் மலர்களைக் கண்டு ரசிப்பதற்கும், இயற்கை அழகு மிளிரும் பூங்காவனங்களையும், தோட்டங்களையும் டோக்கியோவினுள்ளும், அதற்கு வெளியிலேயும் உருவாக்கி இருக்கிறார்கள்.\nஇந்த வகையில் மக்களைக் கவர்ந்திழுக்கும் பூங்காக்களில் ஆஷிகாகா தலை சிறந்து விளங்குகிறது. 94 ஆயிரம் சதுர மீட்டர் விரிந்து கிடக்கும் இந்த பூங்கா வர்ணனைக்கு உட்படாத அழகுடன் மிளிர்கின்றது. இங்கே மொத்தம் 8 விதமான பூக்கும் காலங்கள் உள்ளன. விஸ்டேரியா மரங்கள் பூத்துக் குலுங்கும் காலம் முடிந்தபின், அல்லி மலர்கள், ரோஜாக்கள், களிமேடிஸ் பூக்கள், என்று பூங்கா குளிர்காலத்தைத் தவிர்த்து எல்லாக் காலங்களிலும் மலர்களை ஏந்தி இருக்கும் தாவரங்களைத��� தன்னகத்தே கொண்டு இருக்கிறது. இங்கே நடக்கும் திருவிழாக்களுக்கும் குறைவில்லை. வசந்தகால மலர்களின் திருவிழா, விஸ்டேரியாவின் கதை, வானவில் தோட்டம் என்ற பல தலைப்புகளைக் கொண்டு, கொண்டாடப்படும் திருவிழாக்கள் மக்களைப் பெரும் அளவில் கவர்ந்து இழுக்கின்றன.\nமூன்றாவது முறையாக நான் ஜப்பானுக்குச் சென்றது அக்டோபர் மாதமாக இருந்தது. அந்தச் சமயத்தில் ஆஷிகாகாவில் பிளவர் பேன்டசி திருவிழா நடந்து கொண்டிருந்தது. மொத்தம் 4.5 மில்லியன் எல்.இ.டி பல்புகளைக் கொண்டு அந்தப் பூங்காவை அலங்கரித்து இருப்பதாக அறிந்தவுடன் அந்த இடத்துக்குச் சென்று அதைப் பார்க்க நானும் என் கணவரும் பேராவல் கொண்டோம்.\nஅக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இந்தத் திருவிழா நடக்க இருந்தது. ஜப்பான் நாட்டில், மூன்று மிகச்சிறந்த ஒளியூட்டப்பட்ட இடங்களில் இந்த ஆஷிகாகா பூங்காவின் ஒளியூட்டலும் ஒன்று என்ற கூடுதல் தகவல், என்னுடைய கணவரின் இருதய மாநாட்டு வேலைகள் முடிந்த உடனேயே, ஆஷிகாகாவை நோக்கி பயணிக்க வைத்தது.\nஜப்பானில், வாடகை காரில், டோக்கியோவின் புறநகர் பகுதியில் உள்ள ஆஷிகாகாவுக்குச் செல்வது, பணத்தை விரயமாக்கும்படியாக இருந்ததினால், 70 நிமிடங்களில் அங்கே இட்டுச் செல்லும் அதிவேக ரயிலில் கிளம்பினோம். மொழி தெரியாது, பூங்கா இருக்கும் இடமும் தெரியாது. சென்று அடைந்துவிடலாம் என்று மதியம் இரண்டு மணிக்குக் கிளம்பினோம். ஆனால் நடந்தது வேறு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III\nஅபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/date/2019/07/15", "date_download": "2019-08-23T20:28:41Z", "digest": "sha1:73NJVD5T5TBEAU7JQO7RSGXJAYJZTPIL", "length": 5279, "nlines": 127, "source_domain": "www.sudarfm.com", "title": "July 15, 2019 – Sudar FM", "raw_content": "\n15-07-2019, ஆனி 30, திங்கட்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.48 வரை பின்பு பௌர்ணமி. மூலம் நட்சத்திரம் மாலை 06.51 வரை பின்பு பூராடம். சித்தயோகம் மாலை 06.51 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி...\tRead more »\nமேஷம் – சினம் ரிஷபம் – பீடை மிதுனம் – அச்சகம் கடகம் – சோர்வு சிம்மம் – உதவி கன்னி – விவேகம் துலாம் – வீரம் விருச்சிகம் – போட்டி தனுசு – பெருமை மகரம் – இன்பம் கும்பம் –...\tRead more »\nகுறள் 126: ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. கலைஞர் மு.கருணாநிதி உரை: உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும். மு.வரதராசனார் உரை: ஒரு பிறப்பில், ஆமைபோல்...\tRead more »\nவால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/10/tnpsc-tet_97.html", "date_download": "2019-08-23T20:38:59Z", "digest": "sha1:ZAVXEPFE7C2RPAHDDYM42I4FWKDOYWOE", "length": 7851, "nlines": 143, "source_domain": "www.tnpsctrb.com", "title": "Tnpsc-tet அறிவியல் உயிரியல்- தொடர்புடைய முக்கிய வினாக்கள் - TNPSC TRB | TET 2019 STUDY MATERIALS", "raw_content": "\nTnpsc-tet அறிவியல் உயிரியல்- தொடர்புடைய முக்கிய வினாக்கள்\nஅறிவியல்- உயிரில் தொடர்புடைய முக்கிய வினாக்கள்\n* இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்\n* பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)\n* ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்\n* 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று\n* கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்\n* மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை\n* ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்\n* மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்\n* வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்\n* ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி\n* எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா\n* முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி\n* பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்\n* முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு\n* இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு\n* பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் - பாஸ்விடின், லிப்போ விட்டலின்\n* மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்\n* அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்\n* வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்\n* புவி நாட்டம் உடையது - வேர்\n* இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்\n* யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்\n* டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை\n* முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா\n* நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்\n* மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்\n* அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு\n* பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/01-jul-2019", "date_download": "2019-08-23T21:17:10Z", "digest": "sha1:YJJN7BSHYEDUNRW7E6MY6YBQZHZLZJHI", "length": 7504, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - அவள் மணமகள்- Issue date - 1-July-2019", "raw_content": "\n“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”\nகல்யாண சுந்தரர் தரிசனம்... கைகூடும் திருமணம்\nபூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்\nஅவரு கமலஹாசன்... இவரு கமல‘தாசன்’\nஇது கதைகளைத் தேடும் கலை\nஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்\nகல்யாண சுந்தரர் தரிசனம்... கைகூடும் திருமணம்\n“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”\n“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”\nகல்யாண சுந்தரர் தரிசனம்... கைகூடும் திருமணம்\nபூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீக���ரம்\nஅவரு கமலஹாசன்... இவரு கமல‘தாசன்’\nஇது கதைகளைத் தேடும் கலை\nஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdn.ustraveldocs.com/lk_tr/lk-niv-paymentinfo.asp", "date_download": "2019-08-23T19:43:11Z", "digest": "sha1:VZGTGF45LPKGFP4BODTQNPEJAMPZOR2Z", "length": 33213, "nlines": 135, "source_domain": "cdn.ustraveldocs.com", "title": "Apply for a U.S. Visa | வங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள் / எனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல் - Sri Lanka (Tamil)", "raw_content": "\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nமேல்நடவடிக்கைக்காக விண்ணப்பம் நிலுவையில் உள்ளது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nநீங்கள் இருக்குமிடம்: முகப்பு / வங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள் / எனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள் / எனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஉங்கள் வீசாக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்\nகுழந்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான விண்ணப்பதாரர்கள், தங்களது அமெரிக்க வீசா விண்ணப்ப நடைமுறையைத் துவக்குவதற்கு எந்திரம் படித்துணரக்கூடியதோர் வீசா (Machine Readable Visa (MRV)) கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இந்த அமெரிக்க அரசாங்கத்தின் கட்டாயக் கட்டணமானது, வீசா வழங்கப்படுகிறதோ இல்லையோ, ஆனால் வீசா கொடுப்பது குறித்த நடவடிக்கையை எடுப்பதற்கான கட்டணமாகும்.\nஇந்த MRV கட்டணம், திரும்பத் தரக்கூடியதல்ல மேலும் அடுத்தவருக்கு மாற்றிக் கொள்வதுமல்ல. விண்ணப்பதாரர்கள் தங்களது வீசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்பாக, முதலில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்குத் அவர்களுக்கு ஒரு வீசா தேவையா இல்லையா என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.\nவீசா தேவைப்படாமல் இருக்கக் கூடிய நபர்களுக்கான உதாரணங்களில் அடங்குபவர்கள்; ஆனால் இவர்கள் மட்டும் தான் என்றில்லை:\nநீங்கள் ���லுவலகப் பூர்வ பயணத்திற்கான ஒரு A அல்லது G வீசாவிற்கு விண்ணப்பிக்கிற பட்சத்தில், நீங்கள் MRV கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை\nநீங்கள் அமெரிக்க அரசாங்கம் நிதியுதவியளிக்கிற திட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக ஒரு J வீசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், (G-1, G-2, G-3, G-7 என்ற குறியீடுகளைக் கொண்டு ஆரம்பிக்கிற திட்டங்கள்) நீங்கள் MRV கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.\nநீங்கள் செய்ய எண்ணங் கொண்டுள்ளதோர் பயணத்திற்கான செல்லுபடியாகிறதோர் வீசா உங்களிடம் ஏற்கெனவே இருக்கிற பட்சத்தில், உங்களுக்கு ஒரு வீசா தேவைப்படாமல் போகலாம்\nநீங்கள் கனடா அல்லது பெர்முடா நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களாக (ஆனால் A, E, G, K அல்லது V வீசா வகைக்கு விண்ணப்பிக்காதவராக) இருந்தால், உங்களுக்கு ஒரு வீசா தேவைப்படாமல் போகலாம்\nநீங்கள் வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதிருந்தால், தயவுசெய்து பணம் செலுத்துவதற்கான அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள். விண்ணப்பதாரர்கள் தங்களது நேர்காணலுக்கான நேரத்தைக் குறிக்கத் திட்டமிட அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக, அவர்கள் வெற்றிகரமாக பணம் செலுத்தியாக வேண்டும். தங்களது வீசா வகைக்கு சரியான கட்டணத்தைச் செலுத்தாத விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் ஒன்றுக்கு நேரம் குறிக்கத் திட்டமிடுவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம்.\nஆரம்பகட்ட நேர்காணலைத் திட்டமிட்டதும், விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காகக் குறித்துக் கொள்கிற நேரத்தை இத்தனை தடவை தான் மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு அவர்களுக்கு வரம்பு விதிக்கப்படுகிறது. குறித்த நேர்காணல் நேரத்திற்கு நீங்கள் வரத் தவறினால், இன்னொரு நேர்காணலுக்கு நேரம் குறிக்க நீங்கள் மறுபடியும் MRV கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கலாம். நீங்கள் கூடுதல் வீசா விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியது வராத வரையில் தயவுசெய்து அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். வீசா விண்ணப்பக் கட்டணங்கள் திருப்பித் தரக்கூடியவையல்ல.\nஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்: விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காகக் குறித்துக் கொள்கிற நேரங்களை இத்தனை தடவை தான் மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு அவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இன்னொரு வீசா விண்ணப்பக் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியது வரா��� வரையில் தயவுசெய்து அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். வீசா விண்ணப்பக் கட்டணங்கள் திருப்பித் தரக்கூடியவையல்ல.\nவீசா வழங்கல் கட்டணம் (பிரதிச்சலுகைக் கட்டணம்)\nவீசா வழங்கல் கட்டணம் (பிரதிச்சலுகைக் கட்டணம்) உங்கள் குடியுரிமை வகை மற்றும் நீங்கள் விண்ணப்பிக்கும் வீசா வகை ஆகியவற்றைப் பொருத்து, நீங்கள் வீசா வழங்கல் கட்டணம் அல்லது \"பிரதிச்சலுகைக்\" கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டியிருக்கலாம். இந்தக் கட்டணம் MRV கட்டணம் அல்ல, மேலும் இதனை நேர்காணலுக்கு நேரம் குறிப்பதற்காக உபயோகிக்க முடியாது. உங்களது முந்தைய வீசாவை நீங்கள் புதுப்பித்து, உங்கள் விண்ணப்பத்தை நேர்காணல் தள்ளுபடி வழியாகச் சமர்ப்பிக்கிறீர்கள் என்றால் மட்டுமே நீங்கள் முன்னதாகவே பிரதிச்சலுகைக் கட்டணத்தைச் செலுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் நேர்காணலுக்கு நேரம் குறிக்கத் திட்டமிடுகிறீர்கள் என்றால், முன்னதாகவே பிரதிச்சலுகைக் கட்டணத்தைச் செலுத்தாதீர்கள்; அந்தக் கட்டணத்தை உங்களது நேர்காணல் நடைபெறும் நேரத்தில், அமெரிக்கத் தூதரக / துணைத் தூதரக அதிகாரியின் தூதரகப் பிரிவிலேயே செலுத்த வேண்டும்.\nபொருந்துகிற பிரதிச்சலுகைக் கட்டணத் தொகைகளைத் தெரிந்து கொள்ள தயவுசெய்து இந்தப் பக்கத்தில் பாருங்கள்.\nஉங்கள் வீசாக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்\nஇலங்கையில், DFCC வர்தானா வங்கியின் எந்தக் கிளையிலும் நீங்கள் நேரில் சென்று உங்கள் வீசாக் கட்டணத்தைச் செலுத்தலாம். பணம் செலுத்தும் வழிவகை விவரங்களைப் பார்க்க, நீங்கள் முதலில் விண்ணப்பதாரர் தளத்தில் பதிவு செய்து கொண்டு, அதன் பின் ‘உங்கள் நேர்காணலுக்கு நேரம் குறிக்கத் திட்டமிடுங்கள்’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான படிகளுக்குக் கீழே பாருங்கள். உங்களுக்கு அருகாமையில் உள்ள DFCC வங்கிக் கிளையைக் கண்டுபிடிக்க, தயவுசெய்து சொடுக்குங்கள்: இங்கே\nஎமது ஆன்லைன் விண்ணப்ப அமைப்பில் புகு-பதிகை செய்து, ஒரு சுயவிவரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது உரிய தொகை செலுத்தப்பட்டு, உரிய நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்யும். தொகையின் மதிப்புகள் அமெரிக்க டாலர்களில் (USD) காண்பிக்கப்படுகின்றன; ஆயினும், நீங்கள் இலங்கையில் பணம் செலுத்து���ிறீர்கள் என்றால், அக்கட்டணத்தை இலங்கை ரூபாயில் (LKR) செலுத்த வேண்டும். வெவ்வேறு வீசா விண்ணப்பக் கட்டணங்கள் குறித்த இன்னும் அதிகத் தகவல்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன.\nஇடது-கைப் பக்கத்தில் உள்ள மெனுவில் எனது நேர்காணல் நேரம் குறிப்பதைத் திட்டமிடுக என்ற வழிவகை மீது சுட்டுக. வீசா வகை, அலுவலகம், வீசா வகைப்பாடு மற்றும் வகுப்பு ஆகியவற்றுக்கான படிகளைப் பூர்த்தி செய்யுங்கள்.\nநீங்கள் பணம் செலுத்துவதற்கான திரைக்கு வந்து சேர்ந்ததும், பணம் செலுத்தும் வழிவகைகள் மீது சொடுக்குங்கள். DFCC வங்கிக் கிளை இருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக, நீங்கள் உங்கள் CGI டெப்பாசிட் சீட்டை அச்சிட்டுக் கொள்வீர்கள். டெப்பாசிட் சீட்டை பல நகல்களாக அச்சிடாதீர்கள். நீங்கள் உங்கள் குடும்பம் அல்லது குழுவிற்காக பல வீசாக்களுக்கு விண்ணப்பிக்கிற பட்சத்தில், ஒரே ஒரு முறை பணம் செலுத்துவதே அவசியமாகிறது.\nLKR தொகைகள், அமெரிக்க அயலுறவுத் துறை தீர்மானிக்கிற தூதரகப் பரிமாற்ற விகிதத்தின் அடிப்படையிலேயே இருக்கின்றன. தங்களது வீசா வகைக்கு சரியான கட்டணத்தைச் செலுத்தாத விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் ஒன்றுக்கு நேரம் குறிக்கத் திட்டமிடுவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம்.\nஉங்கள் வீசாக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு DFCC வங்கி இருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள். DFCC டெப்பாசிட் சீட்டைப் பூர்த்தி செய்து, கட்டணத்தைக் காசாளரிடம் கொடுங்கள். நீங்கள் வீசாக் கட்டணத்தைச் செலுத்தும் போது, அது ஒரு விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முன் தேவையாக அவசியமாகிற திருப்பித் தரமுடியாத வீசா விண்ணப்பக் கட்டணம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இது, விண்ணப்பதாரரோடு செய்து கொள்கிறதோர் ஒப்பந்தம் இருப்பதைச் சுட்டிக்காட்டுவதில்லை அல்லது அவ்விண்ணப்பம் வெற்றிகரமானதாக அமைவதை உத்திரவாதமளிப்பதில்லை. இந்த விண்ணப்பத்தின் முடிவு என்ன என்பதைப் பொருட்படுத்தாமல், பணம் திருப்பித் தருவது எதுவும் சாத்தியமல்ல.\nவீசா விண்ணப்பக் கட்டணத்தை நீங்கள் செலுத்தி விட்ட பிறகு, உங்கள் பதிவிற்காக DFCC வங்கிக் காசாளர் இரசீதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அது தொலைந்து போனால் அதற்குப் பதிலாக ஒன்றைப் பெற முடியாது. உங்கள் CGI பார்வை எண் இல்லாமல் உங்களால் நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறிக்கத் திட்டமிட முடியாது.\nஉங்கள் வீசாக் கட்டணத்தை நீங்கள் செலுத்தியதும், அடுத்து வருகிற வேலை நாளில் காலை 1:00 மணிக்கு உங்கள் நேர்காணலுக்கு நேரம் குறிப்பதை நீங்கள் திட்டமிடலாம். உங்கள் சுயவிவரத்திற்குள் புகு-பதிகை செய்து, உங்கள் CGI பார்வை எண்ணைக் கொண்டு உங்கள் நேர்காணலுக்கு நேரம் குறிக்கத் திட்டமிடுவதற்கான படிகளைப் பூர்த்தி செய்யுங்கள்.\nDFCC வங்கிக் கிளைகளில் ரொக்கம் செலுத்துதல்:\nஎந்த DFCC வங்கிக் கிளையிலும் நீங்கள் ரொக்கமாக உங்கள் குடிவரவாளர் அல்லாதோர் வீசா (NIV) விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். பணம் செலுத்துமிடத்திற்குச் செல்வதற்கு முன்பாக, பொருந்துகிற அமெரிக்க வீசா கட்டண வசூலிப்புச் சீட்டை அச்சிட்டு, அவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் (உங்கள் சுயவிவரத்திற்குள் புகுபதிகை செய்த பிறகு கிடைக்கின்றது).\nடெப்பாசிட் சீட்டை பல நகல்களாக அச்சிடாதீர்கள். நீங்கள் உங்கள் குடும்பம் அல்லது குழுவிற்காக பல வீசாக்களுக்கு விண்ணப்பிக்கிற பட்சத்தில், ஒரே ஒரு முறை பணம் செலுத்துவதே அவசியமாகிறது. ஒரே ஒரு CGI டெப்பாசிட் சீட்டு மட்டுமே அவசியமாகிறது. உங்கள் கட்டணத்தைச் செலுத்துவதற்கு உங்களோடு அச்சிட்ட டெப்பாசிட் சீட்டை எடுத்துச் செல்லுங்கள். டெப்பாசிட் சீட்டில் சுட்டிக்காட்டியுள்ள மிகச் சரியான தொகையையே நீங்கள் செலுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nDFCC வங்கிக் கிளையில், தயவுசெய்து டெப்பாசிட் சீட்டில் கோப்பிட்டுள்ள ‘பார்வை எண்’ என்பதில் CGI பார்வை எண்ணைப் பதிவு செய்வது உட்பட DFCC டெப்பாசிட் சீட்டைப் பூர்த்தி செய்யுங்கள். CGI பார்வை எண்ணைப் பூர்த்தி செய்யாமல் விடாதீர்கள். நீங்கள் செலுத்திய தொகையைப் பெற்றுக் கொண்ட பிறகு, DFCC வங்கிக் காசாளர் உங்களிடம் ஒரு இரசீதைக் கொடுப்பார்.\nCGI பார்வை எண்ணோடு உங்கள் இரசீதைப் பத்திரப்படுத்தி வையுங்கள். அது தொலைந்து போனால் அதற்குப் பதிலாக ஒன்றைப் பெற முடியாது. உங்கள் CGI பார்வை எண் இல்லாமல் உங்களால் நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறிக்கத் திட்டமிட முடியாது.\nஉங்களது நேர்காணலுக்கான நேரத்தை நீங்கள் ஆன்லைன்-ல் குறிக்கிறீர்களோ அல்லது எங்களது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்கிறீர்களோ, உங்கள் வங்கி டெப்பாசிட் சீட்டில் ��ச்சிட்டுள்ள CGI பார்வை எண் உங்களுக்கு அவசியமாகும்.\nகுறிப்பு: தயவுசெய்து ‘பார்வை எண்’ பகுதியில் CGI பார்வை எண்ணை உள்ளிடுங்கள்.\nDFCC வங்கி இருக்கும் இடங்களுக்குச் சென்று ரொக்கம் செலுத்துதல்\nநடவடிக்கை எடுக்கும் கால நேரங்களுக்குக் கீழுள்ள அட்டவணையைப் பாருங்கள்\nவீசா விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதைப் பரிசீலிக்கும் நேரங்கள் - DFCC வங்கியில் ரொக்கம்\nஉங்கள் பகுதி நேரத்தில் மாலை 4:30 மணிக்கு முன் செலுத்துகிறீர்கள் உங்கள் பகுதி நேரத்தில் அடுத்த வேலை நாள் காலை 1 மணி\nஉதாரணம்: நீங்கள் திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு முன்னதாகப் பணம் செலுத்துகிறீர்கள் என்றால், உங்கள் இரசீது செவ்வாய்க்கிழமை காலை 1 மணிக்குப் பிறகு செயல்படுத்தப்படும்.\nகுறிப்பு:திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் பி.ப. 4.30 வரை அனைத்து DFCC வங்கிக் கிளையிலும் ஏற்றுக்கொள்ளப்படாத குடியுரிமை வீசா (NIV) விண்ணப்ப கட்டணம் செலுத்தப்படும். NIV விண்ணப்ப கட்டணத்திற்கான கட்டணம் வார இறுதிகளில் அல்லது விரிவான வங்கி நேரங்களில் ஏற்றுக்கொள்ளப்படாது\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nமேல்நடவடிக்கைக்காக விண்ணப்பம் நிலுவையில் உள்ளது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nஅமெரிக்க அயலுறவுத் துறையின் தூதரக விவகாரப் பிரிவு இணையதளம் மற்றும் துணைத் தூதரக இணையதளங்கள் ஆகியவை வீசா தகவல்களைப் பெறுவதற்கான உறுதியான மூலங்களாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களில் முரண்பாடுகள் ஏதுமிருந்தால், தூதரக விவகாரத்துறை இணையதளமும், துணைத் தூதரக இணையதளங்களுமே முதன்மையானவையாக ஆகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=59171", "date_download": "2019-08-23T19:30:49Z", "digest": "sha1:PTSSW63BL65BLGUFQJS2SF7R7LSEOV55", "length": 3505, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தமிழில் பதிவேற்றம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தமிழில் பதிவேற்றம்\nJuly 18, 2019 MS TEAMLeave a Comment on சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தமிழில் பதிவேற்றம்\nபுதுடெல்லி, ஜூலை 18: முக்கியமான வழக்குகளின் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ்மொழியில் முதன்முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகளை மக்கள் படித்து தெரிந்துகொள்ள வசதியாக, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியுடன், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் பதிவேற்றம் செய்யப்படும் என செய்தி வெளியானது.\nஇதில், தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளிலும் தீர்ப்புகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தின.\nஇதனையடுத்து, அனைத்து பிராந்திய மொழிகளிலும் தீர்ப்புகள் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, தற்போது தமிழில் தீர்ப்புகள் வெளியாகியுள்ளது.\nதம்பதி உட்பட மூன்று பேர் கைது\nஉழைப்பால் உயர்ந்த சரவண பவன் அதிபர்\nவி.ஐ.டி.க்கு சிறந்த பல்கலைக்கழக விருது\nவாரணாசியில் போட்டியிட விரும்பும் பிரியங்கா\nகோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T20:54:17Z", "digest": "sha1:PKY2BOMFCJAW55BXRHKTM7YTURDQ7QGR", "length": 21703, "nlines": 92, "source_domain": "maatru.net", "title": " அசுரன்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே\nபொருளாதார சீர்குலைவு சில சமயம் மேட்டுகுடியினரையும் பாதித்து விடுகிறது. சத்யம் கம்பேனியின் இயக்குனர் ராஜு வரவு செலவு கணக்கில் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டு பதவி விலகியுள்ளார். பாகசுர கம்பேனிகள் தமது வரவு செலவில் எப்போதுமே மோசடிதான் செய்கின்றன என்பது இங்கு கவனிக்க வேண்டிய விசயம். இது ஒரு பக்கம் இருக்க. அசுரன் தளத்தில் டிசம்பர் 2006ல் IT ஊழியர்களுக்காக ஒரு கட்டுரை...தொடர்ந்து படிக்கவும் »\nபுவிச் சூடேற்றமும், அதன் அரசியலும்\nபுவி சூடேற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக ஐந��து நிமிடங்கள் மின்சாரம் பயன்படுத்துவதை நிறுத்தக் கோரும் பதிவுகள் கண்ணில் படுகின்றன. நல்ல விசயம்தான். ஆயினும் விழிப்புணர்வு என்று எதைச் சொல்கிறார்கள் பெரும்பாலனவர்கள் தனிமனித முயற்சிகள் பலன் தரும் என்று கருத்துச் சொல்கிறார்கள். அது பலன் தருமா தராத என்பதை ஆய்வு செய்வதற்க்கு முன்பு உண்மையில் புவிச் சூடேற்றம் என்ற...தொடர்ந்து படிக்கவும் »\n''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்\n''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன். துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஓர் நாள்.இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந்தார் அந்த மனிதர். வகை,வகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப்...தொடர்ந்து படிக்கவும் »\nராஜீவின் புத்திரியும், நளினியும், IPL 20/20யும் - மேன்மக்கள் மேன்மக்கள...\nகவிதைக்கு நன்றி அரசுபால்ராஜ்வேலூர் சிறையில்கண்ணீரால் முறையிட்டஆனந்த பவனத்துகுலக்கொழுந்துக்கு,நளினிஎன்ன பதில்சொல்லியிருக்கக் கூடும்தெரிந்து கொள்ளயாருக்கும் ஆர்வம் இல்லை.பதில் கிடக்கட்டும்.இந்தப் புதுமைபுல்லரிக்க வைக்கவில்லையாதெரிந்து கொள்ளயாருக்கும் ஆர்வம் இல்லை.பதில் கிடக்கட்டும்.இந்தப் புதுமைபுல்லரிக்க வைக்கவில்லையாகுற்றவாளிதனது குற்றத்தை உணர்ந்துகுமைய வைக்கும் கண்ணீர்...மனங்களிடையேயானஅகழிகளை நிரப்பும்பாதிக்கப்பட்டவர்களின்பரிசுத்தமான...தொடர்ந்து படிக்கவும் »\nபாரதியார், எஸ்.வி.ராஜதுரை மற்றும் சிலகேள்விகள்\nமார்க்சிய அறிஞர் என்றும் பெரியாரியல் மேதை என்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்றும் போற்றப்படும் எஸ்.வி.ராஜதுரையின் சொற்பொழிவு ஏப்ரல் 11 அன்று ரோஜா முத்தையா நூலகக் கட்டிடத்தில் நடைபெற்றது. தலைப்பு “ஃபுலே முதல் பெரியார் வரை: சுயமரியாதை ஏடுகள்”. மகாத்மா புலே, அம்பேத்கர், பெரியார் ஆகிய மூவரும் ஆற்றிய தொண்டுகளை ஒப்பிட்டுப் பேசி வந்த எஸ்விஆர், சாதி ஒழிப்பைப்...தொடர்ந்து படிக்கவும் »\nநேபாளம் ஜனநாயக குடியரசாவதை தடுக்க BJP சதி\nநேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வழிநடத்திய பத்து வருட ஆயுத போராட்டத்தின் உச்ச கட்டமாக பெருந்திரளான மக்���ள் பங்களிப்புடன் மன்னராட்சியை தூக்கியெறியும் போராட்டம் வெற்றியடைந்தது. இதனை அடுத்த தமது ஆயுதங்களை பெட்டகத்தில் வைத்து பூட்டிவிட்டு தமது ராணுவத்தை கலைத்து ஜனநாயக குடியரசில் இணைய சம்மதித்தது மாவோயிஸ்டு கட்சி. இன்னிலையில் தேர்தல் நடந்தேறாமல் தொடரந்து தள்ளி...தொடர்ந்து படிக்கவும் »\nகோவை குண்டு வெடிப்பு சதி ஒரு பொய்யான நாடகம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்...\nNews From: Newscapகோவையில் 2006ஆம் வருடம் ஜூலை மாதத்தில் மனித நீதி பாசறை என்ற அமைப்பைச் சேர்ந்த மூன்று முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பைப் வெடிகுண்டுகள், மதவெறி துண்டு பிரசூரங்கள் போலீசால் கைப்பற்றப்பட்டன. இப்படி செய்தி வந்திருந்தது பத்திரிகைகளில். முதல் பக்கத்தில் வந்து பரபரப்பு கிளப்பியது இந்த செய்தி. தமுமுக இந்த வழக்கை CB-CID போலிசார் விசாரிக்க...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் ஊடகம்\nIBM-ல் fresherஆக எடுக்கப்பட்டவர்கள் லே-ஆஃப் துவங்கி விட்டது\nIBM-ல் fresherஆக எடுக்கப்பட்டவர்கள் லே-ஆஃப் துவங்கி விட்டதுIBM முதலான பன்னாட்டு கம்பேனிகள் இந்தியா முதலான மூன்றாம் உலக நாடுகளில் தொழில் துவங்குவதற்க்கு profit center/Cost center என்ற முறையை பயன்படுத்தி வருகின்றன. அதாவது IBM இந்தியா கம்பேனி என்பது Pvt Ltd ஆக தனி கம்பேனியாக இருக்கும். அது IBM USAவிடமிருந்து புரோஜெக்ட்களை அவுட்சோர்சிங் முறையில் பெருகிறது. அதாவது இந்தியன் IBMன் லாஜிக்கல் கிளையண்ட் IBM USA....தொடர்ந்து படிக்கவும் »\nகோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனுநீதி\n\"\"ஒரு இந்து ஏதாவது செய்து விட்டால் விசாரணைக் கமிசன் அமைக்கப்படுகிறது; ஆனால், ஒரு முசுலீம் ஏதாவது செய்துவிட்டால், அவன் தூக்கில் போடப்படுகிறான்.''— மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜாகீர் உசைனுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், அத்தண்டனை குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கருத்து இது. இதனை வெறுப்பில் விழைந்த வசவாக எடுத்துக் கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »\nஎடுக்கப்படாமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள், துருப்பிடித்துப்போன தகர வண்டிகள், தூரத்தில் வரும்போதே பீதிக்குள்ளாக்கும் தகரடப்பா லாரிகள், சரக் சரக்...தொடர்ந்து படிக்கவும் »\nபுரட்சி எங்கே எப்போ எப்படி நடக்கும்னு சொல்லமுடியாது ஆனா வரவேண்டிய நேரத...\nஒன்று விளையாட்டு விளையாட என்னை கூப்பிட்டிருந்தார் லக்கிலுக். அவரது அன்பு வேண்டுகோளை ஏற்று இதோ ஒன்று போட்டுவிட்டேன்....தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: சமூகம் தொடர்வினை (meme)\nவிவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம எரிபொருளும்\nமாற்றுப் பயிர்-மாற்று எரிபொருள்:ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதிகாட்டாமணக்கு - சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி....தொடர்ந்து படிக்கவும் »\nஇது பெரியார் புராணம் அல்ல\nஇந்த கட்டுரைய படிச்சிட்டு கீழ உள்ள கட்டுரய படிச்சாக்க எதப் பத்தி பேசுறோம் அப்படிங்கறத பத்தி கொஞ்சம் தெளிவா இருக்கும். என்ன நாஞ்...தொடர்ந்து படிக்கவும் »\nகவுண்ட சாதி வெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\n“சாமியப் பத்தி பேசு, இடஒதுக்கீடு கேளு; ஆனா, இரட்டை டம்ளர் பத்திப் பேசாதே'' கன்னல்நன்றி: தலித்...தொடர்ந்து படிக்கவும் »\nநீ எங்கள் பக்கம் இல்லையென்றால் பயங்கரவாதிகளின் பக்கம் இருப்பதாக அர்த்த...\nமருத்துவர் பினாயக் சென்(Binayak Sen) என்பவரை அவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர் என்பதாக கூறி கைது செய்துள்ளது போலீஸ். சட்டிஸ்கரில் மிகவும் மதிக்கப்படும் ஒரு ஆளுமை இவர். சட்டிஸ்கரில்...தொடர்ந்து படிக்கவும் »\nஇத எப்படி புரிஞ்சிக்கலாம்னு நீங்களே சொல்லுங்க\n என்று சொன்னவர். சட்டமன்றத்தை சாக்கடையுடன் ஒப்பிட்டு கண்டனம் செய்தவர். அதே கேடு கெட்ட பாதையில் விழுந்து இன்று ஒரு NGOவாக, ஒரு செட்டில்மெண்ட் குழுவாக...தொடர்ந்து படிக்கவும் »\n....................நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த...தொடர்ந்து படிக்கவும் »\nபற்றி படரும் மறுகாலனிய எதிர்ப்பு போர்\nஇந்தியா முழுவதும் மறுகாலனிய திட்டங்களை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டங்கள் இரண்டு வடிவங்களில் பெரும்பாலும் முன்...தொடர்ந்து படிக்கவும் »\nகுற்றம் நிருபீக்கப்படவில்லை - தண்டனைகள் மட்டும் கனஜோர் - யார் பயங்கரவா...\nநரேந்திர மோடி: தேசிய நாயகனா அரசு பயங்கரவாதகொலைகாரனாகடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று குஜராத் மாநிலத் தலைநகர்...தொடர்ந்து படிக்கவும் »\nஇலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது\nவந்து சேர்ந்தது வீட்டுக்குவண்ணத் தொலைக்காட்சிவைத்துப் பார்ப்பதற்கேற்றவாட்டமான இடம்விவாதத்துக்கிடையில்ஒருவழியாக முடிவானதுகூடத்து மூலையில்...தொடர்ந்து படிக்கவும் »\nஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை\nமாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி\nஅமெரிக்காவின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வாய்ப்புள்ளவராக ஒரு தலைவன் உருவானான். உடனே அமெரிக்க மேலாதிக்க கனவுகளை நனவாக்கும் அதன் ஏஜென்டுகள் அந்த தலைவனை போட்டு தள்ளுவதற்க்கான...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3553:2008-09-05-12-57-05&catid=184:2008-09-04-19-45-07&Itemid=109", "date_download": "2019-08-23T19:46:16Z", "digest": "sha1:B2BSBZZLEV6PGSMCV5XQCYK6CY66PXBP", "length": 3620, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "நாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack நூல்கள் நாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை\nநாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை\n1.நாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை : முதல் வணக்கம்\n3.\"நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாய் இல்லை'' எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசித்த கவிதை)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/2017.html", "date_download": "2019-08-23T19:32:12Z", "digest": "sha1:GWWZOGLVEHYNOP5YSBXIMVHHDZ4SLAVZ", "length": 23926, "nlines": 267, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு டிசம்பர்மாதம் 2017 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு டிசம்பர்மாதம் 2017 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள்\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு டிசம்பர்மாதம் 2017 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் கொடிநகரான் ஹாஜி E. M. ஜிப்ரில். கட்டார்.\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி டிசம்பர்மாதம் 2017\nபோட்டி -96 வது மாதம்\nபடைப்பில் உலகமதில் ஆண்-பெண் இருபாலருக்கும்\nபடைத்தவன் சமமாக உரிமைகளை வழங்கியுள்ளான்.\nபெண்கள் தாய்மை அடைந்திட சிறப்புச்செய்தான்\nபெண்கள் ஆண்களுக்கு ஆடையாக ஆக்கியுள்ளான்.\nஉண்பதில் திண்பதில் பெண்ணுக்கு சமஉரிமையும்\nஉறங்குவதில் உடுத்துவதில் பெண்ணுக்கு சமஉரிமையும்;\nசம்பாதிப்பதில் கல்விகற்பதில் அவளுக்கு சமஉரிமையும்\nசம்சாரமாய் சேர்ந்துவாழ உரிமையும் தந்துள்ளான்.\nதங்கமணிய பெண்ணக்கு ஆகும் என்றாக்கினான்\nதங்கம் ஆணுக்கோ ஹராமாக ஆக்கிவிட்டான்.\nபளபளக்கும் பட்டாடை பெண்களுடுத்த ஹலாலாகும்\nபாரெல்லாம் வலம்வரும் ஆணுக்கது ஹராமாகும்.\nவிருப்பமான கணவரை தெறிவுசெய்ய பெண்ணுக்குரிமை\nவிவாகம் நடைபெற்று வாழ்ந்திடும் காலங்களில்;\nபிணக்குகள் ஏற்படவே பிடிக்காத அக்கணவனிடம்\nபிரிந்துவாழ விவாகரத்து குலாபெற பெண்ணுக்குரிமை.\nதிருமணம் நிகழ்ந்திட மணமகள் மணமகனிடம்\nதிருமணக்கொடை கட்டாயம் பெற்றிட அவளுக்குரிமை.\nகுடும்பம் குழந்தைக்காக பொருளாதாரம் திரட்டுவது\nகுடும்பத்தின் தலைவனான ஆணுக்கது கடமையாகும்.\nஆண்தான் சம்பாதித்து பெண்ணுக்கு கொடுக்கனும்\nஆனால் பெண்ணானவளோ குடும்பத்தை காக்கனும்.\nஇறுதிவரை பெற்றோரை பாதுகாப்பது ஆணுக்குடையது\n���ப்படியொரு பெரும்கடமை பெண்களுக்கு கிடையாது.\nஇறைநம்பிக்கை கொண்டுள்ள பெண்கள் சிறந்தவராவர்\nஇறைவன் பெண்மணிகள் இருவரை சுட்டிக்காட்டுகிறான்.\nஇறைமறை குர்ஆனில் முஃமீன்னுக்கு முன்மாதிரியானவர்\nஇவர்கள்தான் ஆஸியா-மர்யம் என்றயிரு அம்மையார்கள்.\nபாலைமணலில் குழந்தை தாகமெடுத்து தவிதவிக்க\nபக்காவெனும் மக்காவில் ஸபா-மர்வா குன்றுக்கிடையே;\nஅன்னைஹாஜரா தண்ணீர் எடுக்க அலைந்தோடியதை\nஅல்லாஹ் ஹஜ்-உம்ராவில் ஓடிட கட்டளையாக்கினான்.\nஉலகமுஸ்லிம் அனைவரும் ஒன்றுகூடும் மக்காநகரில்\nஉன்னதமான ஹாஜரா அம்மையார் செய்தவற்றை;\nநினைவுகூறும் விதமாக பெண்களை சிறப்பாக்கினான்\nநீங்காத பெரும்புகழை பெண்ணினம் பெறச்செய்தான்.\nபெண்ணே உன்னருமை பெருமைகள் அதிகமாகும்\nபெண்களே குடும்பத்தின் ஔிவிளக்கு வெளிச்சமாகும்.\nகணவன் குழந்தைகள் காப்பதுமக்கு கடமையாகும்\nகாலமெல்லாம் நெறியோடு வாழ்வதிங்கு சிறப்பாகும்.\n--- கவிஞர் கொடிநகரான் ஹாஜி E. M. ஜிப்ரில். கட்டார்.\nஇரண்டாவது இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சப்னா செய்னுல் ஆப்தீன்\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி\nபோட்டி -96 வது மாதம்\nகிளைகளின் பரப்பில் ஒளிந்த இலைகள் ரகசியமாக எதையோ பேசிக் கொண்டிருக்கிறது...\nஎதை பற்றி இவ்வளவு சத்தமாக பேசுகிறது அந்தத் தென்றல்... விஷத்தை கக்கும் பாம்புகளின் சூழ்ச்சியை முறியடிக்கும் திட்டமோ\nசொட்டிடும் மழைத்துளிகளை குடிக்க அவை தயாரில்லை... பின்னெதற்கு இலைகள் விரிந்து தொங்குகிறது..\nஉறங்க வேண்டிய நேரத்தில் எதற்கிந்த முகமூடிப் போராட்டம்...\nவீணாயெதற்கிந்த இமை மூடா திரைகள்....\nதாழிட்டு விடுங்கள் உங்கள் பச்சையவுருமணிகளை\nஅதன் ஈரம் உங்கள் நரம்புகளை நனைக்கட்டும்....\nமூன்றாவது இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்புதுவைப்பிரபா-புதுச்சேரி – 605 008.\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி\nபோட்டி -96 வது மாதம்\nஉன் தோளில் ஏறி அமர்ந்துகொள்ளும்\nஉன் காலில் விழுந்துக் கதறும்\nநீ ஓடினால் அது துரத்தும்\nதோல்விகள் உன்னிடம் தோற்கும் வரை\nமிச்சம் வைக்காமல் அச்சம் போக்கு\nமாறும் உன் வாழ்க்கைப் போக்கு\nபுதுவைப்பிரபா-புதுச்சேரி – 605 008.\nஇம்மாதத்தின் (சிறந்த கவிஞராக) சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு -க��ினெழி -பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்\"முஹம்மது அஸ்லம் சம்மாந்துறை\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி\nபோட்டி -96 வது மாதம்\nஅடுத்த ஊட்டுல கேக்க மனசுமில்ல\nசெய்யும் மச்சான் - வயிற்றுத்\nவயலில வந்து பாத்தாதான் வெளங்கும்கா\nபஞ்சமில்லகா என் ஓலக் குடிசையில\nகவிதைகளை தெரிவு செய்த(அன்பானபாவலர்களுக்கு) நடுவர்களுக்கு தடாகத்தின் நன்றிகள்\nவெற்றி பெற்ற கவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள்\nபோட்டிகளில்வெற்றி பெற்று நல்ல தரமான கவிதைகளை விடாதுஎழுதி போட்டியாளர்களுக்கு\nஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்\nதமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்சிக்காகவும்\nகவிஞர்களின் முன்னேற்றத்துக்காகவும் செயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கிய வட்டம் ஆகும்.\nஇதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை\nஎமது நிபந்தனைகளை மீறிய 11கவிதைகளை\nநாம் போட்டியில் இணைத்துக்கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றோம்\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/05/blog-post_6.html", "date_download": "2019-08-23T20:12:12Z", "digest": "sha1:LXTNAJLGS3YI4TZQOBIU3XARUCEOZAY3", "length": 18107, "nlines": 232, "source_domain": "www.ttamil.com", "title": "என்று வளரும் எங்கள் ஈழத்துத் திரைப்படம்? ~ Theebam.com", "raw_content": "\nஎன்று வளரும் எங்கள் ஈழத்துத் திரைப்படம்\nமாமா வீட்டில் வாழும்அண்ணாமலைத்தாத்தாவுடன்ஈழத்துக் கலைஞர்களின் பங்களிப்பில் கனடாவில்தயாரிக்கப்பட்டு தற்போது திரையரங்குகளில்ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஒன்றினைபார்க்கவென்று சென்று திரும்பிய பறுவதம் பாட்டிபடம் முடிந்ததும் தாத்தாவினையும்அழைத்துக்கொண்டு எங்கவீடு வந்தவர்,தாத்தாவுடன் புறுபுறுத்துக்கொண்டமை முதலில்எங்களுக்கு ப்புரியவில்லை.\n\"என்ன பிரச்சனை\" என்று அம்மா கேட்டபோது தான் பாட்டி பேசத்தொடங்கினார்.\n\"என்ன செய்யிறது. படம் பார்க்க தியேட்டர் போகாதனாங்கள் எங்கடகல���ஞர்களும் சினிமாத்துறையில முன்னேறவேணும் எண்டுதானேஆதரவு குடுக்கவேணும் எண்டு போறம்.அங்க போனா பழைய நிலை தான்.\"\n\" என்றவாறே அம்மாவும் பாட்டியின்அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்.\n படம் எடுத்தவர் அவற்றைகலியாணவீட்டுக்கு சொந்தக்கரருக்கும்,நண்பர்களுக்கும் அழைப்புவிட்டமாதிரியெல்லொ படத்திலை ஆட்களை நடிக்க எண்டுசேர்த்திருக்கிறார். வந்தவையும் பொம்மை மாதிரி வந்து,வந்து போகினம்.கதைக்கிறவரின் குரல் கேட்கும்போது மற்றவருடைய முகம் தான் திரையிலதெரியுது. அப்பிடித் தெரிஞ்சாலும் 'ம்' எண்டு தான் முகத்தை வச்சிருப்பார்.அவர் சொல்லி முடியும் வரை மற்றவர் முகத்திலை ஈயும் ஆடாது.கதைச்சுக்கொண்டு நிக்கிற இருவரும் யார்,இவர்களுக்கிடையில் என்னஉறவு,எதற்காக சந்திக்கினம்,எங்கை சந்திக்கினம் ஒரு விளக்கமும் இல்லை.நடிகர்மாரிலும் பார்க்க காருகள் தான் நிறைய நடிக்குது. ஒழுங்கானகதையில்லை. சம்பந்தமில்லாத காட்சிகள்.கடவுளே எனக்கு ரிக்கற் சிலவையோசிக்கேலை. ஒரு வளர்ந்த நாட்டில வாழ்ந்தும் எவ்வளவுநேரத்தையும்,பணத்தையும் இப்பிடி செலவழிச்சு ஒரு நல்ல திரைப்படத்தைதரமுடியாமல் எங்கட ஆட்கள் இருக்கினமே எண்டதுதான் கவலையா போச்சுது.\"\n\"நடிகர்மாரை தேடிப்போகாம கண்டநிண்டவையளை திரைக்குகொண்டுவந்தா அப்பிடித்தானே இருக்கும்.அத்தோட திரைக்கதை,வசனம் எழுதுறவர் நாலு புத்தகங்கள் வாசிக்கிற பழக்கம் இருந்தா தானே கையில எழுதவரும்” என்று அண்ணாமலைத்தாத்தாவும் தன்னுடைய கவலையினை வெளிப்படுத்திக்கொண்டார். “ஏனம்மா ஒரு சில நல்ல இலங்கைத் தமிழ் சினிமாப் படங்கள் முந்தி வந்துபோய் பார்த்தநீங்கள் தானே.\" என்று அம்மா நினைவூட்டினார்.\n\"அதென்ன இரண்டு,மூண்டு படங்கள் தான்.பிறகுவளரேல்லையே\n“எங்கட சினிமாத்துறையும் இனிமேற் காலத்திலைசாதனைகள் படைக்கத்தான் போகுது.இருந்துபாருங்கோ அம்மா.”\n\"பார்ப்பம்\"என்று அக்கதையினை சலிப்புடன்முடித்துக்கொண்டார் பாட்டி.\nஎங்கடை கலைஞர்களை ஊக்குவிப்பதில் பாட்டிக்கு இருக்கும் மலையளவுஆர்வத்தினை எண்ணியவாறு நானும் கொம்பியூற்றரில் மூழ்கினேன்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅளவுக்கு மிஞ்சினால் இவையும் நஞ்சுதான்\nவயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nஏன் படைத்தாய் இறைவா என்னை\nஎன்று வளரும் எங்கள் ஈழத்துத் திரைப்படம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போல...\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nரஜனிக்கு வில்லன் விஜய் சேதுபதி.\nகுற்றம் புரிந்தவன் + கடவுள் தண்டனை =\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதெய்வமகள் வாணி போஜன் [சின்னத்திரை]\nஇலங்கைச் செய்திகள்- 23 -august-2019\nsrilanka tamil news 👉 பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்.. திருகோணமலை கோமரங்கடவல பகுதியில் உள்ள...\nஇந்தியா செய்திகள் 23 august,2019 📺\n👉 17 வயது சிறுமி கர்ப்பம்: 18 வயது சிறுவன் கைது ஆரணியில் , 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய , 18 வயது சிறுவனை ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன் . நான் எவரையும் அல்ல...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகூத்தும் கச்சேரியுமாக மாறிவரும் மரண வீடுகள்\nமுதலில் தமிழ்நாட்டுக்குள் ச���றிது தலையை நுழைத்துவிட்டுத் திரும்புவோம். தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் சவங்கள் இன்னும் பாடையிலேய...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\nஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/03/23553/", "date_download": "2019-08-23T20:08:10Z", "digest": "sha1:4UU2QH75WIVMSF4LYP7LG4NZLKCLA7DC", "length": 16553, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "ஆசிரியர் தகுதி தேர்வு! தயாராவது எப்படி? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TET ஆசிரியர் தகுதி தேர்வு\nதமிழ்நாடு ஆசிரியர்தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி(TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பதுஇரண்டு தாள்களைக்கொண்டது. 3 மணிநேரம்கொண்ட இந்தத்தேர்வுகளை ஆசிரியர்தேர்வு வாரியமானடி.ஆர்.பி(TRB-Teachers Recruitment Board)நடத்துகிறது.இத்தேர்வு, இரண்டுதாள்களாக நடத்தப்படும்.\nதாள்-I… 1-5 வகுப்பு வரைகற்பிக்கும்ஆசிரியர்களுக்கானது.டி.டி.எட்(D.T.Ed) எனப்படும்ஆசிரியர் பட்டயத்தேர்வில்தேர்ச்சிபெற்றவர்கள்,இந்தத் தேர்வுஎழுதுவார்கள். குழந்தைமேம்பாடும் கற்பித்தலும்,தமிழ்,ஆங்கிலம், கணிதம்,சூழ்நிலையியல் எனமொத்தம் 5பாடங்களில்இருந்து தலா 30மதிப்பெண்கள் வீதம் 150மதிப்பெண்களுக்கானதாள்இது.\nதாள்-II… 6-8 வகுப்பு வரைபயிற்றுவிக்கும்ஆசிரியர்களுக்கானதகுதித்தேர்வு. கலை அல்லதுஅறிவியல் பட்டப்படிப்போடுபி.எட்கல்வியியல் படிப்பைமுடித்தவர்கள் இந்தத்தேர்வைஎழுதலாம்.அறிவியல்பிரிவை சேர்ந்தவர்களுக்குகுழந்தை மேம்பாடும்கற்பித்தல்முறைகளும்,தமிழ், ஆங்கிலம் இவற்றில்தலா 30 மதிப்பெண்களோடுகணிதம், அறிவியல்இவற்றை உள்ளடக்கி 60மதிப்பெண்களுமாக,மொத்தம் 150 மதிப்பெண்களுக்குவினாத்தாள்அமைந்திருக்கும்.கலைப்பிரிவு ஆசிரியபட்டதாரிகளுக்கு இதேகேள்வித்தாளில்கணிதம்அறிவியல்வினாக்களுக்கு பதிலாகசமூக அறிவியலில் இருந்து60வினாக்கள்அமைந்திருக்கும்.\nஆக, தாள்- I என்பதுஇடைநிலைஆசிரியர்களுக்கானது,தாள்- II என்பதுப���்டதாரிஆசிரியர்களுக்கானது.எனினும், ஆசிரியப்பட்டயம்தகுதியோடு… கலைஅறிவியல் பட்டம் மற்றும்பி.எட் முடித்துபட்டதாரிஆசிரியதகுதியையும் உயர்த்திக்கொண்டவர்கள் இந்தஇரண்டுதாள்களையும்எழுதலாம். இந்த வகையில்இடைநிலை, பட்டதாரிஎனஇரண்டு பிரிவுகளில்தங்கள் தகுதியைஉறுதிபடுத்திக்கொள்ளலாம்.\nதாள் – I எழுதுபவர்கள் 1 – 8வரையிலான வகுப்புபாடப்புத்தகங்களில்ஆழமாக தயாராகவேண்டும். கூடவே,ஆசிரியர் பட்டயபடிப்புக்கானகல்வியியல்மற்றும்உளவியல் பாடத்திலும்தயாராவது அவசியம்.\nதாள்- IIஎழுதுபவர்கள் 6 – 12வரையிலான தங்கள் பிரிவுபாடங்களில் ஆழமாகதயாராக வேண்டும். கூடவேபி.எட் பாடத்திட்டத்தில்உள்ளகல்வியல் மற்றும்உளவியலில் நன்குதயாராவதும் அவசியம்.\n150 வினாக்களில்ஒவ்வொரு சரியானவிடையும் ஒருமதிப்பெண்பெறும்.வினாக்கள் அனைத்தும்’அப்ஜெக்டிவ் டைப்’எனப்படும்’கொள்குறி’வினா வகையைசேர்ந்தவை.\nதேர்வுக்குத் தயாராவதில்அத்தியாவசிய அடிப்படை…மாதிரித்தேர்வுகளைநீங்களாகவே அதிகம்எழுதிப்பார்ப்பதில்இருக்கிறது.ஏனெனில்,இதுவரை நடந்திருக்கும்ஒரு தேர்வுகளின் அனுபவஅடிப்படையில்,தேர்வெழுதியவர்கள்வினாத்தாளில்கடினத்தன்மை மற்றும் நேரமின்மைஇவற்றை தேர்வுதடுமாற்றங்களாகஉணர்ந்திருக்கிறார்கள்.\nஎனவே, கடின பயிற்சிமற்றும் நேரநிர்வாகம்இவற்றைகவனத்தில் கொண்டுதேர்வுக்குத் தயாராகலாம்\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் பணி நியமன கலந்தாய்வு – அமைச்சர் செங்கோட்டையன்.\nTET 2019 மறுதேர்வு நடத்தப்படுமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஆறாம் வகுப்பு மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த கதை பயிற்சி Slow learners மெட்டீரியல்.\nஆறாம் வகுப்பு மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த கதை பயிற்சி ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான கதை பயிற்ச��� சார்பாக இணைப்பில் உள்ள கதை அட்டைகளை பதிவிறக்கம் செய்து மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த பயன்படுத்தும்படி தமிழாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இங்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/madurai-court-dismiss-cbi-should-investigate-nirmala-devi-case/articleshowprint/70187535.cms", "date_download": "2019-08-23T20:38:24Z", "digest": "sha1:HG4GNT6Y5HRYQJY6QWVYW3JRFTLFBANJ", "length": 8299, "nlines": 9, "source_domain": "tamil.samayam.com", "title": "நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!", "raw_content": "\nநிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக உதவி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியை, அதே கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் 2018 ஏப்ரலில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக அவ்வாறு செய்தார் என விசாரிக்கவில்லை. சிபிசிஐடி காவல்துறையினர் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும்\" என கூறியிருந்தார்.\nஇந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டதோடு பிப்ரவரி 27ல் வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்த��� அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’மாணவிகளிடம் 164 பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் முன்பாக வாக்குமூலம் பெறவில்லை. மேலும் பேராசிரியை நிர்மலா தேவி யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. உயரதிகாரிகள் எனும் ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடும் காவல்துறை அவர்கள் யார் என விசாரிக்கவில்லை. பல்கலைக்கழக பதிவாளர், வேந்தர், துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் என்ற பட்டியலுக்குள் வரும் நிலையில், அந்த உயரதிகாரி யார் என கூறவோ, அவர்களிடம் விசாரிக்கவோ இல்லை. இந்நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்றால் சரியான தீர்வு கிடைக்காது. ஆகவே, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்\" என வாதிட்டார்.\nஅதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,\" வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. வழக்கு விசாரணை முறையாகவே நடைபெற்று வருகிறது. ஆகையால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை\" என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று நீதிபதிகள், சிபிசிஐடி விசாரித்து குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை. மேலும், சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாக குற்றவாளிகளைச் சேர்ப்பதற்கு விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் கீழ் நீதிமன்ற விசாரணைக்கு விதித்த தடையையும் நீக்கி உத்தரவிட்டனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/date/2019/07/16", "date_download": "2019-08-23T19:31:27Z", "digest": "sha1:7AXOV2OQ6HAODFMVPKODGPIYHBADK5F5", "length": 5306, "nlines": 127, "source_domain": "www.sudarfm.com", "title": "July 16, 2019 – Sudar FM", "raw_content": "\n16-07-2019, ஆனி 31, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 03.08 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூராடம் நட்சத்திரம் இரவு 08.43 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் இரவு 08.43 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1....\tRead more »\nமேஷம் – பீடை ரிஷபம் – சிக்கல் மிதுனம் – ஆதரவு கடகம் – தோல்வி சிம்மம் – பரிசு கன்னி – லாபம் துலாம் – செலவு விருச்சிகம் – சுகம் தனுசு – வரவு மகரம் – வெற்றி கும்பம் –...\tRead more »\nகுறள் 127: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும். மு.வரதராசனார் உரை: காக்க வேண்டியவற்றுள்...\tRead more »\nவால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/152123-story-of-honorable-doctors-dr-gita-mathai", "date_download": "2019-08-23T19:38:04Z", "digest": "sha1:J5VZDT2HHXREV7L27UIG5EQEFQTZKAGT", "length": 9008, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 09 July 2019 - வாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை! - டாக்டர் கீதா மத்தாய் | Story of honorable doctors - Dr. Gita Mathai - Aval Vikatan", "raw_content": "\nவாய்ப்புகள் ஆயிரம்: ஜிம்முக்குச் சென்றேன்... பிசினஸ் ஐடியா பிடித்தேன்\nமாற்றம் நல்லது: பிங்க் டாக்ஸி பெண்களால்... பெண்களுக்காக\nஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்\nவாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை - டாக்டர் கீதா மத்தாய்\nநீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா\nமுகங்கள்: மூன்று ஜோடி உடைகளுடன் பிரசாரத்துக்குக் கிளம்பினேன்\n - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்\nஎதிர்க்குரல்: உங்களில் பாவம் செய்யாதவர் - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்\nவாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர் - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்\nமனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்\nமாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது\nவாவ் டாக்டர்: அந்தக் குப்பை மேடு, நாய், பச்சிளம் குழந்தை...\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 13: நான் தமிழச்சி இல்லைன்னு சொன்னா வருத்தப��படுவேன்\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nவாவ் பெண்கள்: ஒரே வீடியோ... வைரலான அம்மா - மகள் - ஸ்வேதா மனோச்சா - அயன்னா\nதனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nவாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்\nபெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது\n30 வகை மலர் சமையல்\nஅம்மாக்கள் கவனத்துக்கு... பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅஞ்சறைப் பெட்டி: பிரிஞ்சி இலை - அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்\nசருமம்: மங்கு - சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்\nவாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை - டாக்டர் கீதா மத்தாய்\nவாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை - டாக்டர் கீதா மத்தாய்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/nine-shot-dead-in-firing-over-land-dispute-at-sonbhadra-district-in-uttar-pradesh-321983", "date_download": "2019-08-23T19:45:10Z", "digest": "sha1:JXDGLQW7PTWHX3UL6X5TL5FLQN4CXO3S", "length": 17315, "nlines": 99, "source_domain": "zeenews.india.com", "title": "உ.பி-யில் இரு பிரிவினரிடையே நிலப்பிரச்சனை தொடர்பான துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி | India News in Tamil", "raw_content": "\nஉ.பி-யில் இரு பிரிவினரிடையே நிலப்பிரச்சனை தொடர்பான துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி\nஉத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நிலப்பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nலக்னோ: உ.பி. மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்ப்பட நில பிரச்சனை மோதலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி, பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஉத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நிலப்பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் சோன்பத்ரா மாவட்டத்தின் முராட்டியா கிராமத்தில் நடந்ததுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு கிராமப் பிரதான் நடத்தியதாகவும், இறந்தவர்களில் ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என்று ஜீ மீடியாவிடம் அந்த பகுதி மக்கள் தெரிவித்தன. சர்ச்சைக்குரிய நிலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துவது தொடர்பாக கிராமவாசிகளுக்கும் கிராம பிரதான்க்கும் (ஊர் தலைவர்) இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.\nஇந்த சம்பவம் நிலப்பிரச்சனை தொடர்பாக நடந்ததாக சோன்பத்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் (டி.எம்) அங்கித் குமார் அகர்வால் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் இறந்த ஒன்பது பேர் மற்றும் காயம் அடைந்தவர்களும் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என ANI செய்தி ஊடகத்திடம் கூறினார். மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து முழுமையாக தகவல்கள், இறந்த உடல்களை ஏற்றிச் செல்லும் அனைத்து ஆம்புலன்சுகளும் மருத்துவமனைக்கு வந்த பின்னரே சரியான இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியும் என்று டி.எம். கூறினார்.\nஇந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் கண்காணித்து, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரபிரதேச காவல்துறையின் தலைமை இயக்குனர் ஓ.பி.சிங்கிற்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nவி.கோபால் சாமி என்கிற வைகோ ராஜ்யசபா எம்.பி பதவிக்கு தகுதி அற்றவர்: சு.சுவாமி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\n14 வயது சிறுமியை அம்மாவாக்கிய 13 வயது சிறுவனுக்கு ஆண் குழந்தை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nகாங்கிரஸ் தோற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்...\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/&id=41646", "date_download": "2019-08-23T20:30:15Z", "digest": "sha1:UIAZNQRSEIJEDTERQEV3DYBMQMMDPO6U", "length": 10729, "nlines": 84, "source_domain": "samayalkurippu.com", "title": " அனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசெம்பருத்தி பூ - 10\nதேங்காய் எண்ணெய் - 250 கிராம்\nவெந்தயம் - 1 ஸ்பூன்\nஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதல் வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து\nஅதில் செம்பருத்தி பூ போட்டு நன்கு கொதிக்க வைத்து பின் ஆற வைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.\nஇந்த எண்ணெயை தலைக்கு தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.\n1.செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்டும்.\n2. முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.\n3. முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.\n4. பொடுகை போக்க மிகவும் சிறந்தது.\n6. தலை அரிப்பை தடுக்கும்.\nகுளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிற���ு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.\nசரும அழகு அதிகரிக்கவும் கருமை நீங்கவும் ஹெர்பல் ஃபேஸ்வாஷ்\nதேவையான பொருள்கள்அரிசி மாவு - அரை கப் பச்சை பயறு மாவு - அரை கப் கடலைமாவு - அரை கப் ஓட்ஸ் பவுடர் - அரை ...\nஉதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்\nகுளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும்.நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் ...\nகூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka\n1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil\nஎலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...\nகுதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga\nகுதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/doodh-peda/milk/sweet/&id=39101", "date_download": "2019-08-23T20:03:26Z", "digest": "sha1:PXJ523EM7TKQIXQBCTTCM7T5CF6IAGD4", "length": 9174, "nlines": 81, "source_domain": "samayalkurippu.com", "title": " தூத்பேடா மில்க் ஸ்வீட் doodh-peda milk sweet , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nதூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet\nபால் - 1 லிட்டர்\nமைதா மாவு - 100 கிராம்\nநெய் - 50 கிராம்\nசர்க்கரை - 400 கிராம்\nஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்\nமெலிதாக சீவிய முந்திரி - 6 ஸ்பூன்\nதுருவிய பிஸ்தா - 2\nபாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.\n20 நிமிடத்தில் பால் சுண்டிவிடும். கைகளால் உருட்டும் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.\nஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை நீர் ஊற்றி கம்பிப் பதம் வந்ததும் கோவா ஆகியிருக்கும் பாலை உதிர்த்து போட்டு, மைதா மாவைத் தூவி இரண்டுமாகச் சேர்ந்து வந்ததும் நெய் ஊற்றி, ஏலக்காய் தூள் தூவி இறக்கிவிடவும்.\nகலவையை சிறிய உருண்டைகளாக எடுத்து வட்டமாக தட்டி அதன் அதன் மேல் 3 அல்லது 4 சீவிய முந்திரி பிஸ்தாவை வைத்து அலங்கரித்தால் சுவையான தூத்பேடா ரெடி.\nஅவல் கல்கண்டு பொங���கல் | aval kalkandu pongal\nதேவையானவை .அவல் - 2 கப்கல்கண்டு - ஒரு கப் முந்திரி - 1 ஸ்பூன்நெய் - 6 ஸ்பூன்ஏலக்காய்த்தூள் - அரை ஸ்பூன்செய்முறை .அவல், முந்திரியை 2 ...\nதேவையானவை: மைதா மாவு - 150 கிராம்சர்க்கரை - 200 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கலர் கொப்பரைத் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை கேசரி கலர் ...\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nதேவையானப் பொருட்கள் :கேழ்வரகு மாவு - 1 கப்வெல்லத்தூள் - தேவையான அளவுதேங்காய்த்துருவல் - அரை கப்ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன்நெய் - 2 ஸ்பூன் செய்முறை ...\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nதேவையானவை:துருவிய பன்னீர் - 250 கிராம்பொடித்த சர்க்கரை - அரை கப்நெய் - 2 ஸ்பூன்ஸ்ட்ராபெர்ரி - 6செய்முறை: ஸ்ட்ராபெர்ரியைச் சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் ...\nதேவையான பொருள்கள்பனீர் - கால் கிலோசர்க்கரை - 150 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைநெய் - 50 கிராம்குங்குமப்பூ - 1 சிட்டிகைநட்ஸ் கலவை - ஒரு ...\nமாம்பழ அல்வா | mango halwa\nதேவையான பொருட்கள் மா‌ம்பழ‌ம் - 2சர்க்கரை - 1 கப்பால் - 2 கப்ஏல‌க்கா‌ய் - 2நெய் - தேவையான அளவுமுந்திரி - 5 செ‌ய்முறை :மாம்பழத்‌தி‌ன் ...\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nதேவையான பொருள்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 வெல்லம் - 50 கிராம்தேங்காய்ப் பால் - அரை டம்ளர்ஏலக்காய் - 2உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை சக்கரைவள்ளி ...\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nதேவையான பொருள்கள்.ப்ரெட் - 3 துண்டுகள்சர்க்கரை - முக்கால் கப்தண்ணீர் - அரை கப்பால் பவுடர் - 3 ஸ்பூன்கன்டண்ஸ்டு மில்க் - 3 ஸ்பூன்எண்ணெய் - ...\nபாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam\nதேவையான பொருள்கள்.ஜவ்வரிசி - கால் கப்பயத்தம்பருப்பு - 1 கப்தேங்காய் துருவல் - கால் கப்பொடித்த வெல்லம் - 1 கப்ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்நெய், முந்திரி, ...\nபாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew\nபாதாம் முந்திரி மிட்டாய்தேவையானவை:பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்வறுத்த வெள்ளை எள் – ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-7414.html?s=8af9c363f5ac75256c6c6075616f5bbc", "date_download": "2019-08-23T20:16:19Z", "digest": "sha1:VSXAFPTHQSRXWZDQODPVS54AUJRVS44J", "length": 2721, "nlines": 10, "source_domain": "www.brahminsnet.com", "title": "அரசியல் -- நியாயம் ! [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஅரசியலில் யாரும் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்களா \nஒரு பிரபலமான எழுத்தாளர் வீட்டுக்கு ஒரு அரசியல் தலைவரின் நெருங்கிய உறவினர் வந்தார் . தேர்தல் நேரம் . அந்த அரசியல் தலைவர் தேர்தலில் நிற்கிறார் தேர்தல் செலவுக்கு அவசரமாய் இரண்டுலட்ச ரூபாய் தேவைப்படுகிறது கொடுத்து உதவ முடியுமா என்று கேட்கிறார், அந்த உறவினர் . எழுத்தாளரும் இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கிறார் . தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன . தேர்தலில் அந்தத் தலைவர் தோற்றுவிட்டார் . சில நாட்களில் எழுதாளர் வீட்டுக்கு அந்த அரசியல் தலைவரும் அவரது மனைவியும் வருகிறார்கள்\nஅவசர நேரத்தில் பணம் கொடுத்து உதவியதற்கு நன்றி . ஆனால், அந்தப் பணத்தை நாங்கள் பயன்படுத்தவில்லை ' என்று சொல்லி தாங்கள் வாங்கிய இரண்டு லட்ச ரூபாயை திருப்பி தருகிறார்கள் . அந்தத் தலைவர் மன்மோகன்சிங் . பணம் கொடுத்து உதவிய எழுத்தாளர் குஷ்வந்த்சிங் . தனது சமீபத்திய புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார் கு.சி .\n--- அரசு பதில்கள் . குமுதம் 22 . 9 . 2010 .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/mersal/page/4/", "date_download": "2019-08-23T20:20:47Z", "digest": "sha1:25JPRKWBXJI7GX5HBUXIQL7KC7MFGE43", "length": 6281, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "mersalChennai Today News Page 4 | Chennai Today News - Part 4", "raw_content": "\nமகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தின் இடையே மெர்சல் விஜய்\nவிஜய்யின் ‘மெர்சல் படத்தின் டீசர் எப்போது\n‘மெர்சல்’ டீசர் ரிலீஸ் எப்போது\nமெர்சல் படத்தின் மெர்சலான ஸ்டில்கள்\nஇந்த வாரத்தில் ‘மெர்சல்’ டீசர்: தயாரிப்பாளர் சூசக தகவல்\nவிஜய் ரசிகர்களுக்கு இன்று இரட்டை விருந்து\nஎமோஜியை அடுத்து டிரேட்மார்க்: அசத்தும் மெர்சல் படக்குழுவினர்\nஇந்த உலகத்தில் அவ்வளவு எளிதாக நம்மை வாழ விடமாட்டார்கள்: விஜய்\nவிஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் டிராக் லிஸ்ட்\nடுவிட்டரில் எமோஜியை பெறும் முதல் தெலுங்கு படம்\nஇந்தியன் 2′ படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியது ஏன்\n‘காப்பான்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்\n‘இராமாயணம்’ படத்தில் ராமர் – சீதை கேரக்டர்களில் ஹிருத்திக்-தீபிகா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/ApDefault.aspx", "date_download": "2019-08-23T20:47:46Z", "digest": "sha1:NP4C6ZVVPTGNVMGJOTSS3SC2Y37ERABV", "length": 2410, "nlines": 35, "source_domain": "www.kungumam.co.in", "title": "Aanmeega palan, aanmeega palan magazine, anmega palan, aanmeegam, Tamil Magazine Aanmeega palan, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine", "raw_content": "குழந்தை வரமருளும் குட்டி கிருஷ்ணன் கோயில்கள்\nஆகஸ்ட் 16 முதல் 31 வரை ராசி பலன்கள்\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nஉயர்வான வாழ்வு அளிப்பான் உலகளந்தான்\nகாலமெல்லாம் காப்பான் காளிங்க நர்த்தனன்\nமண வரம் தருவான் மருதூர் நவநீதன்\nமனம் தொட முடியா பிரம்மம்\nமனம் தொட முடியா பிரம்மம்\nகண்ணனை எரித்த ராதையின் விரகம்\nவானுலகில் வசிக்க வசதியான வீடு\nவிரைந்து வருவான் வெண்ணெய் விரும்பியோன்\nபட்டர்பிரான் பாடிய பைந்துழாய்க் கண்ணன்16 Aug 2019\nஅழகன் நவநீதன்16 Aug 2019\nவிரைந்து வருவான் வெண்ணெய் விரும்பியோன்16 Aug 2019\nமண வரம் தருவான் மருதூர் நவநீதன்16 Aug 2019\nகாலமெல்லாம் காப்பான் காளிங்க நர்த்தனன்16 Aug 2019\nஉயர்வான வாழ்வு அளிப்பான் உலகளந்தான்16 Aug 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_80.html", "date_download": "2019-08-23T20:15:39Z", "digest": "sha1:SDXBD5FCMWJFJFAECHPV763YIYZO6K6J", "length": 7597, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஒரு இடமும் மிச்சமில்ல---ஜனூஸ் சம்சுதீன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest செய்திகள் ஒரு இடமும் மிச்சமில்ல---ஜனூஸ் சம்சுதீன்\nஒரு இடமும் மிச்சமில்ல---ஜனூஸ் சம்சுதீன்\nமைய்யத்து வீடு- பள்ளி கில்லி\nசலூன் கட பலூன் கட\nசர்பத் கட சைக்கிள் கட\nஇறைச்சி கட இரும்புக் கட என\nசளப்பி சளப்பி- எண்ட வாப்போ\nசெத்தையாம் கா பத்தையாம் கா\nஎண்ட கிளியாரே ஒரு இடமும் மிச்சமில்ல\nஅந்துளுந்த மாங்காக்கு அறுபது பேர் காவல்\nஓரஞ் சாஞ்சாலும் ஒரு இடமும் மிச்சமில்ல\nமத்த கண்ட நிண்ட இடமெல்லாம்\nகண் கெட்ட அரசியல் கத தான்\nகொஞ்சத்த வச்சிக்கிட்டு கொடுப்புக்குள்ள நடப்பு\nஎன் சமூகத்த காப்பாத்து வாப்பா - இல்லாட்டி\nஎண்ட காது ரெண்டையும் செவிடாக்கு வாப்பா.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/202483?ref=category-feed", "date_download": "2019-08-23T20:30:07Z", "digest": "sha1:VHKXDI5UQUEQVLBIQHZCAPKA2TY5CFWE", "length": 7678, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "நின்று போன மாதவிடாய்... வயிற்று வலியால் துடித்த இளம்பெண்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநின்று போன மாதவிடாய்... வயிற்று வலியால் துடித்த இளம்பெண்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து 15கிலோ கட்டி அகற்றப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திடீரென மாதவிடாய் நின்றுள்ளது. அடுத்த சில நாட்களில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.\nஇதனால் சந்தேகமடைந்த அவருடைய தந்தை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருடைய வயிற்றுவலி மற்றும் மாதவிடாய்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.\nஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் அறிகுறிகள் மோசமடைந்துள்ளன. பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தபோது இளம்பெண்ணின் கருப்பையில் பெரியளவிலான நீர்க்கட்டி இருப்பதை கண்டறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துளளனர்.\nஇதனையடுத்து சிறப்பு புற்றுநோய் மருத்துவரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு 15கிலோ எடையிலான கட்டி வயிற்றில் இருந்து வெற்றிகரமாக அகற்றப��பட்டது.\nஅந்த கட்டி புற்றுநோயாக கருதப்படவில்லை மற்றும் பெண் முழுமையான மீட்சியடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-wc-2019-match-17-report", "date_download": "2019-08-23T19:41:36Z", "digest": "sha1:P6ZYTD76U6O5DECLZCU2YQKXZUNNPHSL", "length": 15833, "nlines": 336, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆறுதல் பெற்றது ஆஸ்திரேலியா அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில் நேற்று இங்கிலாந்தில் உள்ள டௌன்டன் நகரில் உள்ள கவுண்டி மைதானத்தில் இந்த உலககோப்பை தொடரின் 17வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சேம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆஸ்திரேலியா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தானின் கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்து விளையாடியது.\nஆஸ்திரேலியா , பாகிஸ்தான் போட்டி 17\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் பின்ச் இருவரும் களம் இறங்கினர். இந்த ஜோடி தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி விளையாடியது. பாகிஸ்தான் அணி வீரர்கள் வீசிய அனைத்து பந்துகளையும் இந்த ஜோடி பவுண்டரிகளாக விளாசியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 146 ரன்களை குவித்தது. கேப்டன் பின்ச் அதிரடியாக அரைசதம் விளாசி 82 ரன்னில் முகமத் அமீர் பந்தில் அவுட் ஆகி வெளியேற அடுத்தாக களம் இறங்கினார் ஸ்டிவன் ஸ்மித் அவரும் 10 ரன்னில் முகமது ஹபிஸ் பந்தில் அவுட் ஆகினார்.\nஅடுத்த வந்த கிளன் மேக்ஸ்வெல் 20 ரன்னில் அவுட் ஆக மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் தனது 15வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய வார்னர் 107 ரன்னில் ஷாஹீன் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய காவாஜா 18 ரன்களும் ஷான் மார்ஷ் 23 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆக அதன் பின்னர் வந்த கூல்ட்டர் – நைல் 2 ரன்னிலும் கம்மிங்ஸ் 2 ரன்னிலும் அவுட் ஆக கேரி 20 ரன்னில் அமீர் பந்தில் அவுட் ஆகினார். அமீர் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்திய நிலையில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 307 ரன்கள் அடித்தது.\nஅதன் பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான் அதிர்ச்சி அளிக்கும் விதாமாக டக்அவுட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய பாபர் ஆஷம் 30 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய முகமது ஹபிஸ் நிலைத்து விளையாடினார். இமாம் -உல்-ஹக் அரைசதம் விளாசிய நிலையில் 53 ரன்னில் கம்மிங்ஸ் பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து ஹபிஸ் 46 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க கேப்டன் ஷப்ஃராஸ் மட்டும் நிலைத்து விளையாடிய நிலையில் மற்ற வீரர்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர்.\nகடைசி நேரத்தில் ஷப்ஃராஸ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய வாஹப் ரியாஸ் அதிரடியாக 45 ரன்கள் சேர்த்தார். அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க கடைசியாக கேப்டன் ஷப்ஃராஸ் 40 ரன்னில் அவுட் ஆக பாகிஸ்தான் அணி 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஅரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.\nமுதல் பயிற்சி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி\nஇந்தியா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது இங்கிலாந்து அணி\nநியூசிலாந்து அணியை 157 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா அணி\nஇந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை\nஇலங்கை அணியை பயிற்சி ஆட்டத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி\nஇங்கிலாந்து அணியை பயிற்சி போட்டியில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி\nநேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வி அடைந்ததற்கான மூன���று காரணங்கள்\nகடைசி உலககோப்பை போட்டியில் வெற்றியுடன் விடைபெற்ற இம்ரான் தாஹிர்\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதல் போட்டி விவரம், விளையாடும் 11.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/ramya-rajans-sangeetha-swarangal-11.12362/", "date_download": "2019-08-23T21:34:58Z", "digest": "sha1:LJVI7TE4YVJUJ4FQH5HP34TI7PPZ7RLI", "length": 6682, "nlines": 264, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Ramya Rajan's Sangeetha Swarangal 11 | Tamil Novels And Stories", "raw_content": "\nசூப்பர்...... அரவிந்த் Lover boy\nஅம்மாவும் பொண்ணும் பேசுறது அப்பாக்கு தொந்தரவு போல\nஏம்மா திலோ நீயும் பேசாமல் 9 மணிக்கே தூங்கினால் என்ன அர்த்தம்\nபொண்டாட்டி சமைப்பாள்னு பார்த்தால் Night தோசை அவனே சுட்டுக்கணுமாம்\nஎப்படியோடா பொண்டாட்டியை கஷ்டப்படுத்துறது இல்லைங்கிற முடிவு சூப்பர்.......\nஇளமை அழகை அள்ளி அணைப்பதற்கே\nஇரு கரம் துடிக்குது தனிமையும்\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nமனதில் சுகம் மலரும் மாலையிது\nமான் விழி மயங்குது ஆ…......\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 20\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 21\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 21\nஉன் கண்ணில் என் விம்பம் teaser 13\nஉன் மனைவியாகிய நான் - 15\nஉன் கண்ணில் என் விம்பம் 12\nE44 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/87277", "date_download": "2019-08-23T20:17:24Z", "digest": "sha1:WXFBFL2PPMRU2CRQCDLBXDTKFKBEVEFZ", "length": 8251, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மஹிந்த! – | News Vanni", "raw_content": "\nதென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மஹிந்த\nதென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மஹிந்த\nதென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மஹிந்த\nமேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவினை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.\nசர்ச்சைக்குரிய பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமை, அமைச்சரவை நியமித்தமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇடைக்கால உத்தரவு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்தமை தென்னிலங்கை அரசியல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nவிளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்\nவரலாற்றில் ஒருபோதும் செய்யாத காரியத்தை இன்று நீதிமன்றம் செய்துள்ளதாக மஹிந்த விமர்சித்தார்.\nஇலங்கை வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தினால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டதில்லை.\nஎனினும் ஜனாதிபதி மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளனர்.\nஇதனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வழமையை போன்று நடத்திச் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாரஹென்பிட்டிய அபயராமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநீதிமன்ற செயற்பாடுகள் மற்றும் தீர்ப்புகளை எந்தவொரு நபரும் விமர்சிக்க முடியாது. எனினும் மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும் மஹிந்த\nஅறிமுகமாகிறது புதிய தொலைபேசி இலக்கம் பொதுமக்கள் 24 மணிநேரமும் முறையிடலாம்\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nஅமெரிக்காவின் கிரீன் கார்ட்டிற்காக விண்ணப்பிக்கும்…\nவடக்கு கிழக்கில் இன்று பிற்பகலில் ஏற்படப்போகும் மாற்றம்\nபோலி ஆவணங்களோடு சுவிஸில் புகலிடம் கேட்ட 377 இலங்கைத்…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nமடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ்…\nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nவவுனியாவில் வாடிக்கையாளர்களுக்கு டொபி வழங்கும் வர்த்தக…\nவவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது…\nகிளி. முரசுமோட்டையில் தாக் குதல்\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nமுல்லைத்தீவு – குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற…\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/date/2019/07/17", "date_download": "2019-08-23T20:08:45Z", "digest": "sha1:R5ZONCHOEBKFA6LYJXCIV2ZLJGBKUX3T", "length": 5230, "nlines": 127, "source_domain": "www.sudarfm.com", "title": "July 17, 2019 – Sudar FM", "raw_content": "\n17-07-2019, ஆடி 01, புதன்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.51 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திராடம் நட்சத்திரம் இரவு 10.58 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் இரவு 10.58 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தட்சிணாயண...\tRead more »\nமேஷம் – வீம்பு ரிஷபம் – விவேகம் மிதுனம் – இன்பம் கடகம் – வீரம் சிம்மம் – பெருமை கன்னி – ஆக்கம் துலாம் – உயர்வு விருச்சிகம் – பரிவு தனுசு – சோர்வு மகரம் – இரக்கம் கும்பம் –...\tRead more »\nகுறள் 128: ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும்...\tRead more »\nவால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/stop-scaring-readers-away-make-your-writing-simple/", "date_download": "2019-08-23T21:05:25Z", "digest": "sha1:LJWPUP4YTL2LFCOIMHYVKFETRZFFECOC", "length": 29934, "nlines": 166, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "வாசகர்கள் பயமுறுத்துவதை நிறுத்துங்கள் (உங்கள் எழுத்து எளிதாக்குங்கள்) | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநி���்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > வாசகர்கள் ஸ்கேரிங் நிறுத்து (உங்கள் எழுத்து எளிதாக்குங்கள்)\nவாசகர்கள் ஸ்கேரிங் நிறுத்து (உங்கள் எழுத்து எளிதாக்குங்கள்)\nஎழுதிய கட்டுரை: அஸ்ரீன் அஸ்மி\nபுதுப்பிக்கப்பட்டது: மார்ச் 29, 2013\n\"இது எளிய, முட்டாள்தனமாக இருங்கள்\"\nஇது என் ஆசிரியருக்கு எழுதும்போது என்ன செய்வது என்று என்னிடம் சொன்னது.\nஇந்த நாள் வரை, என் எழுத்து எளிதில் வைக்க என் முயற்சியால் முயற்சி செய்கிறேன்.\nவிஷயம், வாசகர்கள் எப்போதும் எளிய எழுத்து விரும்புகிறார்கள் ஏனெனில் அது புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். உங்கள் வாசகர்களை பயமுறுத்துவதை நிறுத்துவதற்கு நீங்கள் விரும்பினால், \"எளியவை\" எழுத என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய வேண்டும்.\nஎளிய கட்டுரை எழுதுவது எளிது\nஉங்கள் எழுத்து சிக்கலானதும் குழப்பமானதும் என்றால், உங்கள் செய்தி என்னவென்று உங்கள் பார்வையாளர்கள் புரிந்து கொள்ள முடியாது. அது நடக்கும்போது, ​​நீங்கள் அவர்களின் கவனத்தை இழந்து விடுவீர்கள்.\nநீங்கள் உங்கள் குறிப்பை முழுவதுமாக பெறும் பொருட்டு நீங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுத வேண்ட���ம். தேவையற்ற ஜார்ஜன்கள் அல்லது அதிக சிக்கலான வாக்கியங்கள் மூலம் தங்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டாம்.\nஎளிய எழுதுதல் சிக்கலான தலைப்புகளை தெரிவிக்க முடியும்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முறை கூறினார்:\nநீங்கள் அதை விளக்க முடியாது என்றால், அதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள முடியாது.\nநிச்சயமாக, ஐன்ஸ்டீன் சில அழகாக சிக்கலான தலைப்புகள் புரிந்து ஒரு மேதை இருந்தது, ஆனால் அவர் எளிமையான வகையில் அவற்றை விளக்க எப்படி தெரியும்.\nநீங்கள் எழுதும் தலைப்புகள் பெரும்பாலும் சிறப்பு அல்லது சிக்கலானவை என்றால், அதைக் கொதிக்கவும் தெளிவான மற்றும் சுருக்கமான முறையில் விளக்கவும் முடியும் என்றால், அது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.\nஉங்கள் எழுதும் எளிமையானது, வாசகர்களுக்கு \"அதைக் கீழே தள்ளிவிடு\" என்று அர்த்தமில்லை. உங்கள் உள்ளடக்கமானது இன்னும் எளிமையான சொற்களால் கூட ஸ்மார்ட் இருக்கும்.\nநீங்கள் செய்ய விரும்பும் கடைசி விஷயம் உங்கள் வாசகர்களிடம் பேசுகிறது. அது வெறும் முரட்டுத்தனமாகவோ அல்லது தாக்குதல் கூட இருக்கலாம்.\nஎளிய எழுதுதல் சில நேரங்களில் உறவினர் இருக்கலாம்\nவெவ்வேறு மக்கள் \"எளிய\" வழிமுறையின் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ராக்கெட் விஞ்ஞானிக்கு எளிமையானது மருத்துவ மருத்துவரிடம் மிகவும் எளிமையாக இருக்காது, அல்லது இதற்கு நேர்மாறாக இருக்கலாம்.\nஉதாரணமாக, வெப் ஹோஸ்டிங் ரக்டில் உள்ள கட்டுரைகள் வலைத் தளங்களில் வரும் போது தொழில்நுட்ப பக்கத்தில் இருக்கும். கீழே ஒரு கட்டுரை ஒரு பகுதி உள்ளது அந்த குறியீட்டு தளம் CodeLobster பற்றி பேசுகிறார் நீங்கள் ஒரு புரோகிராமர் அல்லது மென்பொருள் உருவாக்குநராக இல்லாவிட்டால், சில வரிகளில் உங்கள் தலைக்கு மேல் போகலாம்.\nகீழே சிறப்பிக்கப்பட்டுள்ளதைப் போன்ற வாக்கியங்கள் மிகவும் தொழில்நுட்பமாக இருக்கலாம், ஆனால் அதைப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிமையான வகையில் இது இன்னும் எழுதப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்.\nஇப்போது, ​​உங்களுடைய எழுத்துகளை எளிதாக்க என்ன அர்த்தம் என்பதை ஒரு பொது யோசனை வேண்டும். எனவே, இந்த சில பயனுள்ள உதவிக்குறிப்புகளை உங்கள் எழுதும் எளிமையாக எழுதுவது பற்றி பேசுவோம்.\nஉங்கள் எழுத்து எளிதாக்குவது எப்படி\n1. உங்கள் வாசகர்களிடம் பேச��வதைப் போல எழுதுங்கள்\nஒரு கட்டுரை ஒரு உரையாடலாக இருக்க வேண்டும், மேலும் உரையாடல்கள் இரண்டு வழி தெருவாக இருக்கும். நீங்கள் பேசும் வழியைப் போல மக்கள் பேசுகையில், அவர்கள் உங்களிடம் பேசுவதற்கு அதிகமாக இருக்கலாம்.\nசிறந்த எழுத்தாளர்கள் அவர்கள் அறையில் இருப்பதைப் போல் உணர முடியும், பேசி உனக்கு.\nஅவர்கள் அதை எப்படி செய்வது அவர்கள் சாதாரண சொற்களைப் பயன்படுத்துகிறார்கள், சில தனிப்பட்ட நிகழ்வுகளில் வீசுகிறார்கள், பழக்கமான வெளிப்பாடுகளைப் பயன்படுத்துகிறார்கள். அடிப்படையில், அவர்கள் தங்கள் எழுத்தை மனிதனாக ஆக்குகிறார்கள். எனவே, உங்கள் வாசகர்களுடன் இணைவதற்கு உங்கள் கட்டுரைகளை சாதாரணமாக வைக்க பயப்பட வேண்டாம்.\n2. உங்கள் நன்மைக்காக எடுத்துக்காட்டுகள் பயன்படுத்தவும்\nமனிதர்கள் காட்சி உயிரினங்கள். சில நேரங்களில் நாம் அதை புரிந்து கொள்ள பொருட்டு பார்க்க வேண்டும், ஏன் எடுத்துக்காட்டுகள் அல்லது கிராபிக்ஸ் ஒரு வாசகர் உங்கள் புள்ளி எளிமைப்படுத்த உதவும் ஒரு சிறந்த வழி இருக்க முடியும்.\nகீழே உள்ள வரைபடத்தை பாருங்கள் வெவ்வேறு வலைத்தள உருவாக்குநர்கள் பற்றி இந்த கட்டுரை அதை நீங்கள் சொல்ல முயற்சிப்பது உடனடியாக புரிந்து கொள்ளலாம்.\nபடங்கள் மற்றும் கிராபிக்ஸ் உங்கள் செய்தியை தெரிவிக்க, புத்திசாலித்தனமாக பயன்படுத்த ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்க முடியும். பிளஸ், மக்கள் படங்களை பார்க்க விரும்புகிறார்கள்.\nஎக்ஸ், உங்கள் எழுத்து இருந்து கொழுப்பு திரிபு\nபெரும்பாலும் எழுத்தாளர்கள் செய்யும் ஒரு பெரிய தவறை superlatives அல்லது ஒரு மிகைப்படுத்தப்பட்ட வழியில் எழுத வேண்டும்.\n\"நேரம் வரம்புகள் மற்றும் சுருக்கப்பட்ட கவனத்தைச் சுற்றியது சராசரி வாசகர் உள்ளடக்கத்தை உட்கொண்டதில் அதிவேகமாக அதிகரித்தது, எனவே இது வாசகரின் நேரத்தை தடுக்கையில் சிக்கலான மற்றும் நீண்ட தண்டனை தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.\"\n\"மக்கள் படிக்க வேண்டிய நேரம் குறைவு, எனவே நீண்ட மற்றும் சிக்கலான வாக்கியங்களில் எழுத வேண்டாம்\" என்று சொல்லுவதற்கு இது ஒரு குழப்பமான வழி.\nநீங்கள் சேக்சுபியர் நாடகம் அல்லது டோல்கியன் புத்தகத்தை எழுதுவதற்கு முயற்சி செய்யவில்லை, எனவே தேவையற்ற சொற்களில் குறைத்து, உங்கள் வாக்கியத்தை நிராகரிக்கிறீர்கள்.\nநீங்கள் அதை உரையாடலில் பயன்படுத்தாவிட்டால், அதை வெளியே எடு.\n4. யாராவது உங்கள் எழுத்துகளைப் படிக்க வேண்டும்\nஉங்கள் எழுத்து சரிபார்க்க ஒரு நல்ல லிட்மஸ் சோதனை: அதை வாசிக்க வேறு ஒருவரை கேளுங்கள்.\nஉங்களுடைய எழுத்து பற்றிய கருத்து உங்களுக்குத் தேவைப்படும் போது புதிய கண்கள் நிறைந்திருக்கும். உங்கள் எழுத்து மூலம் அவற்றைப் படிக்கவும் அவற்றைத் திருத்தவும் (நேர்த்தியாக) அவர்களிடம் கேளுங்கள். அவர்களின் எடிட்டரில் இரக்கமற்றவர்களாக சொல்லுங்கள், நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும்.\nஅவர்கள் உங்கள் தலைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தால், அவர்கள் அதை நன்கு அறிந்திருந்தாலும், நீங்கள் செய்தபின் அதைச் செய்கிறீர்கள்.\n5. உங்கள் பத்திகள் மற்றும் வாக்கியங்களை குறுகியதாக வைத்திருங்கள்\nஎனக்கு ஒரு உதவி செய். இந்த கட்டுரையில் ஸ்கேன் செய்யுங்கள், அதில் ஏராளமான பத்திகள் இருக்கிறதா என்று பார்க்கவும்.\nநான் உன்னை நேரம் காப்பாற்றுவேன், யாரும் இல்லை.\nஎன்னுடைய பத்திகளில் பெரும்பாலானவை மூன்று வரிகளுக்கு மேல் செல்லாதவை, நான் பத்தி ஒரு ஆறு கோடுகளுக்கு மேல் சென்று பரிந்துரைக்க மாட்டேன். அந்தக் குறுகிய பத்திகள், வாசகர்கள் உங்கள் எழுத்துகளை எளிதில் செயலாக்க உதவுகின்றன.\nஅதே வாக்கியங்களுக்குப் போகிறது. வாக்கியத்தில் ஒரு அதிகபட்சம் 25 வார்த்தைகள் கொண்ட உங்கள் வாக்கியத்தை குறுகியதாக வைத்திருங்கள். (நீளம் மாறும் ஒரு நல்ல விஷயம் இருக்கும் போது தருணங்கள் உள்ளன என்றாலும்.)\nஉங்கள் பத்திகள் மற்றும் வாக்கியங்கள் குறுகிய, எளிய மற்றும் சுருக்கமானவையாக இருக்கும்போது, ​​வாசகரின் மூளையின் நேரத்தை உறிஞ்சி நீங்கள் எதை எழுதுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்கிறது. இது சிந்தனை அடுத்த ரயில் மீது குதித்து முன் மூளை ஒரு மன மூச்சு கொடுக்க ஒத்த அடிப்படையில்.\nஇந்த நாளில் மற்றும் வயதில், நாங்கள் எப்போதும் இடத்தில் இருந்து உரை மூலம் தொடுத்த. உங்கள் வலைப்பதிவை வாசகர்கள் ஒரு ஆதரவாக செய்யுங்கள், உங்கள் எழுத்து எளிமையாகவும் எளிதாகவும் எளிதாகப் படிக்கவும், அவற்றை நீங்கள் பயமுறுத்த வேண்டாம்.\nநினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் எளிய எழுத முடியும் என்றால், நீங்கள் சிறப்பாக எழுதுவீர்கள்.\nஅதனால் நீங்கள் என்ன ந���னைக்கிறீர்கள் நீ நீண்ட மற்றும் சிக்கலான எழுத்தை விரும்புகிறாயா அல்லது எல்லாவற்றையும் எளிமையானதாகவும் எளிதானதாகவும் வைத்திருக்கும்போது நீ விரும்புகிறாயா\nஅஸ்ரீன் அஸ்மி, உள்ளடக்க மார்க்கெட்டிங் மற்றும் டெக்னாலஜி பற்றி எழுதும் ஒரு மனநிலையுடன் எழுத்தாளர் ஆவார். YouTube இலிருந்து ட்விட்ச் வரை, உள்ளடக்கத்தை உருவாக்கி, உங்கள் பிராண்டுகளை சந்தைப்படுத்துவதற்கான சிறந்த வழியைக் கண்டுபிடிப்பதில் அவர் சமீபத்திய முயற்சியில் ஈடுபடுகிறார்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉங்கள் வலைப்பதிவைப் பணமாக்குவதற்கான எக்ஸ்எம்எல் புத்திசாலி வழிகள்\nபயனுள்ள உள்ளடக்க ரவுண்டிப்புகளை உருவாக்கி உங்கள் ட்ராஃபிக்கை எவ்வாறு உயர்த்துவது\nஎப்படி அம்மாக்கள் தங்கள் வலைப்பதிவுகள் மீது பணம் விற்பனை பொருட்களை பெற முடியும்\nரீடர் ஆய்வுகள் மூலம் உங்கள் வலைப்பதிவை நாகரிகப்படுத்த எப்படி\nமிகவும் பயனுள்ள வலைப்பதிவாளர்களின் வணக்கம்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): $ 0 க்கு ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி\nஎப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள் (மற்றும் எந்த ஹோஸ்டிங் நிறுவனங்கள் கோன் பசுமை)\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/ramadoss-warning-regarding-climate-change", "date_download": "2019-08-23T19:40:12Z", "digest": "sha1:KECTQNFA6J65YHOXALF6FXZ5ORXV5U7C", "length": 16526, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`2050க்குள் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்!'‍- ராமதாஸின் காலநிலை மாற்றம் எச்சரிக்கை- Ramadoss Warning regarding Climate change", "raw_content": "\n`2050-க்குள் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்'‍ - ராமதாஸின் காலநிலை மாற்றம் எச்சரிக்கை\n\"2050-ம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் 60 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள். இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது\" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபூமியில் கொசுத்தொல்லை இன்னும் அதிகமாகும்... காரணமாகும் காலநிலை மாற்றம்\n\"ஆட்சியாளர்களின் கவனத்துக்கு மக்களின் மனநிலையைத் தெரியப்படுத்துவதற்கான கருவிகளில் மிகவும் முக்கியமானது கிராமசபைக் கூட்டங்களாகும். ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாளை நடைபெறவிருக்கும் நடப்பாண்டின் மூன்றாவது கிராமசபைக் கூட்டத்தை, உலகத்தை அழிக்கும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற பயன்படுத்திக்கொள்ள வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ள ராமதாஸ், \"இன்றைய நிலையில் உலகுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகள் ஆகும். காலநிலை மாற்றம் காரணமாக 2050-ம் ஆண்டுக்குள் புவிவெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்; அதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆபத்து இப்போது இன்னும் வேகமாக நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது\" என்று எச்சரித்துள்ளார்.\nமேலும், \"புவிவெப்பநிலை இப்போது 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ள நிலையில், இதுவே உலகம் முழுவதும் பல்வேறு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் வெளியாகும் கரியமில வாயுவின் அளவை 10 லட்சத்தில் 415 பங்கு என்பதிலிருந்து 350 பங்காகக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகள் அழிவை நோக்கி செல்வதைத் தடுக்க முடியாது. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் பற்றி ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் புதிய தகவல்கள் பதைபதைக்க வைக்கின்றன. காலநிலை மாற்றத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அரிசி, கோதுமை, சோளம், சோயா ஆகிய நான்கு முக்கிய உணவு தானிய���்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறையும்\" என்று தெரிவித்துள்ள ராமதாஸ்,\n\"2050-ம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் 60 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள். இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஒருபுறம் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், கடுமையான உடல்நல பாதிப்புகளும் உருவாகும். மிக மோசமான காலநிலைகள் காரணமாக மனிதர்களுக்குப் பல்வேறு வகையான நோய்களும் காயங்களும் ஏற்படும். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளால் மோதல்கள், வன்முறைகள், உள்நாட்டுக் கலகம், போர் போன்றவைக்கூட ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது\" என்று தெரிவித்துள்ளார்.\n\"காலநிலை மாற்றத்தின் விளைவாகக் கடல்நீர்மட்டம் உயருவதால் சிறு தீவுகள் மூழ்கக்கூடும்; கடையோர நகரங்கள் அழியக்கூடும்; விளைநிலங்கள் பாழாகக்கூடும் என்பன உள்ளிட்ட ஆபத்துகள் நம்மை சூழ்ந்துகொண்டிருக்கின்றன. தொழில்கள், உட்கட்டமைப்புகள், வாழ்வாதாரங்கள் ஆகியவையும் பின்னடைவை சந்திக்கக் கூடும் காலநிலை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அவற்றுக்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கிவிட்டன. கேரளத்திலும் கர்நாடகத்திலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலுள்ள அவலாஞ்சியிலும் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபுறம் தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் வெப்பநிலையும் வறட்சியும் அதிகரித்திருக்கின்றன\" என்று கூறியுள்ள ராமதாஸ்,\n' - இந்தியாவை எச்சரிக்கும் உலக வங்கி\n\"இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உலக அளவில் ஐக்கிய நாடுகள் அவையும், வேறு சில பன்னாட்டு அமைப்புகளும், பல்வேறு நாடுகளின் அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுப்பதற்கான கடமையும் பொறுப்பும் அரசுகளுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் மட்டும்தான் இருப்பதாக நினைக்கக் கூடாது; அரசுகளுக்கு இணையான கடமை மக்களுக்கும் உள்ளது. பூமியிலிருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவை குறைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மின்னியல் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்தல், பொதுப் போக்குவரத்தை அதிகரித்தல், பயன்படுத்திய பொருள்களை குப்பையில் வீசுவதற்கு மாற்றாக மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மாமிசம் உண்பதைக் குறைத்தல் உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மக்கள் உதவ முடியும்\" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\n\"இதுதொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும் வேகம் போதாது. இந்தப் பணிகளை விரைவுபடுத்த போர்க்காலச் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் ஐ.நா நிலையிலிருந்து கிராம ஊராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்களிலும், லண்டன், பாரிஸ், நியூயார்க், சிட்னி உள்ளிட்ட பெருநகரங்களின் மாநகர அவைகளிலும் கடந்த ஓராண்டில் காலநிலைமாற்ற அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் மத்திய அரசு நிலையிலிருந்து உள்ளாட்சிகள் வரை இதே பிரகடனம் நிறைவேற்றப்பட வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், \"இக்கோரிக்கையைத் தமிழ்நாட்டில் நாங்கள்தான் வலியுறுத்தி வருகிறோம். பொதுமக்கள் தரப்பிலிருந்தும் இத்தகைய வலியுறுத்தல்கள் வந்தால்தான் மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படும். இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், மத்திய, மாநில அரசுகள் காலநிலை மாற்ற அவசர நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\" என கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/agayathil-boogambam.html", "date_download": "2019-08-23T21:16:26Z", "digest": "sha1:SQKXYOG7GYXRIIJ5AK2ZOFYZJ7YNDPOV", "length": 7449, "nlines": 180, "source_domain": "sixthsensepublications.com", "title": "ஆகாயத்தில் பூகம்பம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஆகாயத்தில் பூகம்பம் பட்டுகோட்டை பிரபாகர் ஃப்ளைட் ஹைஜாக்கை மையமாகக் கொண்டு குமுதம் வார இதழில் இந்த கதையைத் தொடராக எழுதி வந்தார். ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள் , இவர்களது வாழ்க்கை��் கனவுகள், இலட்சியம், அடிப்படை சித்தாந்தம் ஆகியவற்றை ஜல்லிக்கட்டு தொடங்கி சர்வதேச அரசியல்வரை உள்ள நடப்பு நிகழ்வுகள் எல்லாம் இடம் பெரும் ஒரு வலைபின்னலாகக் கதையை அமைத்து பிரமிக்க வைக்கிறார். 44 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவலை ஓவியர் ஷ்யாமின் படங்களுடன் அதிகபட்சம் 100 காட்சிகள் கொண்ட ஒரு கையடக்கத் திரைப்படமாகவே பாவிக்கத் தோன்றுகிறது.\nYou're reviewing: ஆகாயத்தில் பூகம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/political/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-23T19:55:53Z", "digest": "sha1:LDBCTX6HCJLUB3PXUMVWONAD2WZMMZCX", "length": 3855, "nlines": 146, "source_domain": "tamilyoungsters.com", "title": "ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் – Tamilyoungsters.com", "raw_content": "\nஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம்\nதமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.\nPrevious article நெல்லை மாவட்டத்தில் 39,457 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்\nNext article 181 காலி இடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nயாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்-முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/03/blog-post_6.html", "date_download": "2019-08-23T19:49:40Z", "digest": "sha1:5LGUW6UARVZ7OIJNZSPGPIY5HF7HWC7E", "length": 8550, "nlines": 115, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தலைநிமிர்ந்து நின்றிடுவாய் ! ( எம் . ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest கவிதைகள் தலைநிமிர்ந்து நின்றிடுவாய் ( எம் . ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா )\n ( எம் . ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா )\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:405", "date_download": "2019-08-23T19:53:16Z", "digest": "sha1:JHIX6YLKXRL36CQD5J56PEEQEJ4HAFU5", "length": 5853, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:405 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n405 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 405 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 405 இறப்புகள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2013, 08:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/05/24/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T21:02:04Z", "digest": "sha1:5KXCYGVFCK5MSU77KLUB54IWYGY4GIYD", "length": 71750, "nlines": 83, "source_domain": "solvanam.com", "title": "பற்கள் – சொல்வனம்", "raw_content": "\nஅ.முத்துலிங்கம் மே 24, 2011\nபல் வேலைக்கு வசந்த காலம் சிறந்த காலம். பல் வைத்தியரின் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த தட்டையான பெண் தட்டையான சிரிப்புடன் என்னை வரவேற்றாள். என் பெயர் நோயாளிகள் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு என்னை உட்காரச் சொன்னாள். என்னுடைய முறைக்காக வழக்கம்போல காத்திருக்கவேண்டும். யாரோ படித்துவிட்டு போன அன்றைய பேப்பர் அங்கே கிடந்தது. அதைக் கையில் தூக்கிக்கொண்டு நோயா���ிகள் தங்கும் அறையை நோக்கி நடந்தேன்.\nஅந்த அறையை நெருங்கிய நான் திடுக்கிட்டுப்போய் நின்றேன். நெருக்கமாக அடுக்கியிருந்த ஆசனங்கள் அத்தனையிலும் கிழவிகள். பள்ளிச் சிறுமிகள்போல பெரிய சத்தம் வைத்து ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். எனக்கு முதலில் கண்ணில் பட்டது பற்கள். அவை என்னை நெருக்கிக்கொண்டு பார்த்தன. ஒடிந்த பல். அழுக்கிடுக்குப் பல். தேய்ந்த பல். உடனே அந்தக் காட்சி தி.ஜானகிராமனை நினைவுக்கு கொண்டு வந்தது. அவருடைய மறக்க முடியாத பாயசம் என்ற சிறுகதையிலும் ஒரு காட்சி வரும். ஒரே வரியில் கல்யாண சந்தடியையும், விருந்தினரையும், கிழவிகளையும், அவர்களைச் சுற்றியிருக்கும் சூழலையும் கொண்டுவந்துவிடுவார். அது அவருடைய எழுத்து மேதைமை.\nதி.ஜானகிராமன் எழுதிய அனைத்து சிறுகதைகளிலும் அவருடைய பாயசம் சிறுகதை பிரபலமானது. பல விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. பலமுறை அதை படித்திருந்தும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் ஏதாவது புது விசயம் அகப்படும். பல அடுக்குகள் கொண்ட சிறுகதை என்றபடியால் ஒவ்வொரு அடுக்காகப் பிரியும்போதும் முன்பு கவனிக்காத ஏதோ ஒன்று கண்ணில் படும். அதில் மணமக்களை ஊஞ்சலில் வைத்து தள்ளும் காட்சி வரும். திருமணத்தின்போது முன்னுக்கு நிற்கமுடியாத ஊர் விதவைகள் அனைவரும் நெருக்கியடித்துக்கொண்டு ஊஞ்சல் காட்சியை பார்க்கக் காத்திருப்பார்கள். முக்காடு போட்டு நார்மடி கட்டிய பெண்கள் ஊஞ்சல் வைபவத்தின்போது சூழ்ந்துகொள்வார்கள். தி.ஜா அந்த இடம் வரும்போது இப்படி வர்ணிப்பார். ‘எங்கு பார்த்தாலும் பல். அழுக்கிடுக்குப் பல். தேய்ந்த பல். விதவைப் பல். பொக்கைப் பல்.’ இவ்வளவுதான். வாசகன் மனதில் அழியாத சித்திரம் ஒன்று பதிந்துவிடும். தி.ஜா அந்த இடத்தை வெகு இலகுவாகத் தண்டிப் போய்விடுவார். வாசகர் மட்டும் அங்கேயே நிற்பார்.\nமற்றவர்களைப்போல பல்வைத்தியரிடம் போவதற்கு நான் தயங்குவதில்லை. ரொறொன்ரோவுக்கு வந்த நாளில் இருந்து நான் ஒரே பல்வைத்தியரிடம்தான் போகிறேன். வருடத்தில் இரண்டு, சிலவேளை மூன்று தடவை அவரைப் பார்ப்பேன். பல் நிரப்புவது, சுத்தமாக்குவது, மினுக்குவது, திருத்த வேலைகள் இப்படி ஏதாவது ஒன்று. அவர் வாயிலே வேலை செய்யும்போது வருடுவதுபோல இருக்குமே ஒழிய நோகாது. இன்னொரு பிட��த்த விடயம் நேரம் தவறாமை. 2.00 மணி என நேரம் குறித்து தந்தால் சரியாக இரண்டு மணிக்கு அழைப்பார். காத்திருக்க வைக்க மாட்டார். வாயை திறந்தபடி சாய்ந்திருக்க இவர் பேசியபடியே வேலை செய்வார். சில வேளைகளில் நல்ல அழகான, கூரான, கைக்கு வாகான பல் அகப்பட்டால் மெல்லிய குரலில் பாடத்தொடங்கிவிடுவார். எல்லாம் நான் எழும்பி ஓடமாட்டேன் என்ற துணிச்சல்தான்.\nஅன்று என் நேரம் வந்து போய் அரை மணியாகியும் என்னை அவர் அழைக்கவில்லை. அன்றைய பேப்பரில் கிடந்த அத்தனை விசயங்களையும் படித்து முடித்துவிட்டேன். எனக்கு பக்கத்தில் இருந்த கிழவிக்கு வட்டமான முகத்தில் வரைந்த ஓட்டை போல ஒரு சின்ன வாய். ஆயிரம் தடவை உபயோகித்த முகம். பெரிய எதிர்பார்ப்பு கண்களில் தெரிய சின்னப் புன்னகையுடன் காத்திருந்தார். அவரிடம் பேச ஆரம்பித்தபோது பல் வைத்தியர் என்னை அழைக்க வந்துவிட்டார். 40 வயது சீனாக்காரர். கிரமமாக உடல் பயிற்சி செய்வதால் வெள்ளைக் கோட்டு அணிந்திருந்தாலும் உள்ளே இரண்டு கைகளிலும் அழகாக உருளும் தசையை ஊகிக்க முடிந்தது. பற்களை ஒரே திருப்பில் பிடுங்குவதற்காக கைகளுக்கு பிரத்தியேக பயிற்சி கொடுத்திருந்தார் போலும். கைகளும் உடம்பும் ஒரே வேகத்தில் வளரவில்லை. அவருடைய நடையில் வழக்கமான துள்ளல் இல்லை. சிந்தனையை முடிக்காத முகம். என்னை உள்ளே அழைத்துப் போய் ஒரே அசைவில் மருத்துவ நாற்காலியில் உட்காரவைத்து, பின்னுக்கு சரித்து அதே நேரத்தில் உயரத் தொங்கிய விளக்கையும் முகத்துக்கு கிட்டவாக இழுத்துவிட்டார்.\n’இன்றைக்கு என்ன கிழவிகள் வாரமா தங்கும் அறையில் கிழவிகளாகவே நிறைந்திருக்கிறார்கள்,’ என்றேன். அவர் சிரிக்கவில்லை. பல்வைத்தியர் நோயாளியிடம் பல்லைக் காட்டக்கூடாது என்று விதி ஏதாவது இருக்கிறதோ, என்னவோ. ‘அவர்கள் முதியோர் காப்பகத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றைக்கு 25 வீதம் தள்ளுபடி உண்டு. வருடத்தில் இரண்டு நாட்கள் அவர்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன். அதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். காப்பகத்தை விட்டு வெளியே வருவதென்றால் கொண்டாட்டம்தான்.’ ‘இன்றைக்கு நேரம் பிந்திவிட்டதே,’ என்றேன். ‘இப்பொழுது வெளியே போனாரே. அவரைக் கவனித்தீர்களா தங்கும் அறையில் கிழவிகளாகவே நிறைந்திருக்கிறார்கள்,’ என்றேன். அவர் சிரிக்கவில்லை. பல்வைத்தியர் நோயாளியிடம் பல்லைக் காட்டக்கூடாது என்று விதி ஏதாவது இருக்கிறதோ, என்னவோ. ‘அவர்கள் முதியோர் காப்பகத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றைக்கு 25 வீதம் தள்ளுபடி உண்டு. வருடத்தில் இரண்டு நாட்கள் அவர்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன். அதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். காப்பகத்தை விட்டு வெளியே வருவதென்றால் கொண்டாட்டம்தான்.’ ‘இன்றைக்கு நேரம் பிந்திவிட்டதே,’ என்றேன். ‘இப்பொழுது வெளியே போனாரே. அவரைக் கவனித்தீர்களா அவர் என்னுடைய புது நோயாளி. பற்களை சோதிக்க வந்திருந்தார்.’ ஓர் உயரமான கறுப்பு முடி மனிதர் எங்கும் பார்க்காத ஒரு பார்வையோடு, முதல் நாள் இரவு படுத்து எழும்பிய அதே உடுப்போடு, குதிரை பாய்வது போல பாய்ந்து போனது நினைவுக்கு வந்தது. ‘அவரால்தான் அரை மணித்தியாலம் பிந்திவிட்டது. அவருக்கு 34 பற்கள்,’ என்றார் அவர். ’முப்பத்து நாலா அவர் என்னுடைய புது நோயாளி. பற்களை சோதிக்க வந்திருந்தார்.’ ஓர் உயரமான கறுப்பு முடி மனிதர் எங்கும் பார்க்காத ஒரு பார்வையோடு, முதல் நாள் இரவு படுத்து எழும்பிய அதே உடுப்போடு, குதிரை பாய்வது போல பாய்ந்து போனது நினைவுக்கு வந்தது. ‘அவரால்தான் அரை மணித்தியாலம் பிந்திவிட்டது. அவருக்கு 34 பற்கள்,’ என்றார் அவர். ’முப்பத்து நாலா மனிதர்களுக்கு 32 தானே. குதிரைகளுக்கு 34 என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.’\n’குதிரைகளுக்கு 34, 36, சிலவேளை 40 பற்கள்கூட இருக்கும். மனிதர்களுக்கு 34 பற்கள் அபூர்வமாக அமைவதுண்டு. இவருடைய கடைசி இரண்டு பற்களும் கொடுப்பின் அடி ஆழத்தில் புதைந்து கிடந்தன. பார்க்கவும் முடியாது தொட்டு சோதிக்கவும் இயலாது. சுரங்கத்துக்குள் தலைகீழாகத் தொங்கி வேலை செய்ததுபோல இடுப்பு ஒடிந்து, அரைமணி நேரம் கூடுதலாகவும் செலவழிந்துவிட்டது. சரி, வாயை திறவுங்கள்,’ என்றார். நான், மக்டொனால்டு இரட்டை பேர்கர் சாப்பிட ஆயத்தம் செய்வதுபோல, அசைக்க முடியாத கீழ்படிதலோடு, வாயை ஆவென்று பிளந்து 32 பற்களையும் காட்டியபடி படுத்துக் கிடந்தேன். பல் வைத்தியரின் மெசின் கிர்ர்ர் கிர்ர்ர் என இனிமையான சத்தம் எழுப்பியபடி தன் வேலையை தொடங்கியது. சினிமாவில் சக்கரம் சுழல்வதுபோல என் மனம் தி.ஜானகிராமனை நோக்கி திரும்பியது.\nதி.ஜானகிராமனுடைய எழுத்தை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஒர�� புதுக் கதவு திறக்கும். ’பாயசம்’ என்ற சிறுகதை. அவருடைய பல சிறுகதைகளைப்போல காவேரியில் ஆரம்பிக்கிறது. சுப்பராயன் கிராமத்தில் பெரிய பணக்காரர். வயது 66, செல்வாக்குள்ளவர், 4 பிள்ளைகள், 7 பெண்கள். கடைசிப் பெண்ணுக்கு கல்யாணம் விமரிசையாக நடக்கிறது. சாமநாது வயது 77, சுப்பராயனுக்கு சித்தப்பா முறை. பக்கத்துப் பக்கத்து வீடு. அவர் மனைவி இறந்துவிட்டார், இளம் விதவை மகள் அவருடன் வசிக்கிறாள்.\nகல்யாண ஆரவாரமும், சனக் கூட்டமும், நாயனமும், தவிலும் சாமநாதுவை என்னவோ செய்கின்றன. பிரம்மாண்டமான தவலையில் 500 பேருக்கு பாயசம், திராட்சை முந்திரிப்பருப்பு மிதக்க, மணம் வீசிக்கொண்டு கொதிக்கிறது. கூடத்தில் மணமக்களுக்கு ஊஞ்சல் வைபோகம் நடக்கிறது. மேலும் கீழும் ஊஞ்சல் போய்வருவது கண்கொள்ளாக் காட்சி. சாமநாது பார்க்கிறார். அந்த நேரம் சமையல் கட்டை ஒருவரும் கவனிக்கவில்லை. பாயசம் பொங்கும் தவலையை அப்படியே நெம்பித் தள்ளி கீழே கொட்டிவிடுகிறார். ‘பெருச்சாளி விழுந்த பாயசத்தை யார் சாப்பிடுவான்’ என்று சொல்லி தப்பித்து விடுகிறார். ஆனால் அவருடைய இளம் விதவை மகளின் நெருப்பு பார்வை அவரை சுட்டுக்கொண்டு போகிறது. இதுதான் கதை.\nகதையின் ஆரம்பத்தில் சாமநாது தன்னைத்தானே தேற்றிக் கொள்வார். இத்தனை பேர் வந்து கொண்டாடி விருந்து சாப்பிட்டு போகிறார்கள். ஆனால் பாவம் சுப்பராயன். அவனுக்கு மூட்டு வலி, கிறுகிறுப்பு, ரத்த அழுத்தம் எல்லாம் உண்டு. சாப்பாடு கோதுமை கஞ்சியும் மருந்து மாத்திரைகளும்தான். சாமநாதுபோல அவனால் காவிரியில் குளிக்க முடியாது. அவருக்கு வயது 77 என்றுகூட ஒருவராலும் சொல்லமுடியாது. அவருடைய நெஞ்சு இன்றைக்கும் தென்னமட்டை மாதிரி பாளம் பாளமாய்தான் இருக்கிறது. எத்தனை பணம் இருந்தாலும் என்ன, தன்னுடைய வாழ்க்கைக்கு ஈடாகுமா என்றெல்லாம் நினைப்பார். ஆனாலும் பொறாமைத்தீ நெஞ்சில் எழும்பிச் சுழன்று அவரைத் தின்கிறது.\nதி.ஜாவின் எழுத்தின் சிறப்பு அது. ஒவ்வொரு வசனத்துக்கும் ஒரு தேவை இருக்கும். ஒரேயொரு வசனத்தை நீக்கினாலும் கதையில் உள்ள ஏதோவொன்று வெளியே போய்விடும். ஒவ்வொரு வார்த்தையிலும் கதை ஓர் அலகு முன்னேறும். கதையின் இறுதிப் புள்ளியை நோக்கி மெல்லிய நகர்வு நிகழ்ந்தபடியே இருக்கும். ஆனால் அது கண்ணுக்கு புலப்படாது. நுட்பமாக கதைகூறும் திறனும் கவித்துவ நடையும் அவருடைய முத்திரை. விருந்து மண்டபம் ஒன்றுக்கு ஓர் அழகி நேர்த்தியாக உடையணிந்து, அலங்கரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறாள். உடனே அங்கிருக்கும் அத்தனை பெண்களும் தங்கள் தங்கள் உடைகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்கிறார்கள். அப்படித்தான், தி.ஜாவின் எழுத்தை படிக்கும் ஒவ்வொரு முறையும் மற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை ஒருமுறை திரும்பவும் பார்த்துக் கொள்வார்கள்.\nஇன்னொரு சிறப்பு அவர் எழுதுவது அந்நியமாயிராது. உங்கள் வாழ்க்கையில் எப்பவோ அனுபவித்த ஓரு சம்பவம் அவர் வார்த்தைகளில் வெளிவந்திருக்கும். மனிதர்களின் உறவையும் , மனங்களின் சலனங்களையும் உரையாடல்கள் மூலம் நகர்த்திச் செல்வார். சாமநாதுவின் மகள் வருகிறாள். மொட்டைத்தலை. முக்காடு. பழுப்பு நார்மடி. 31 வயதுதான் ஆகிறது. கன்னத்திலும் கண்ணிலும் இருபது வயது பாலாக வடிகிறது. ‘அப்பா, மாப்பிள்ளை அழைச்சு மாலை மாத்தப் போறா. போங்களேன்,’ அவசரப்படுத்துகிறாள். சாமநாதுவுக்கு அவளைப் பார்க்கும்போதெல்லாம் என்னவோ செய்கிறது. போகப் பிரியப்படாத இடத்துக்கு போகவேண்டிய தயக்கம். காரிலே பின் பார்க்கும் கண்ணாடியில் தெரிவதுபோல உங்கள் வாழ்க்கையில் எப்பவோ பின்னால் நடந்த சம்பவம் முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கும்.\nசிறுகதைகளில் ஏதாவது ஓர் உணர்வை எடுத்து அதை கூர்மைப்படுத்திக்கொண்டே போவார் தி.ஜா. ’சிலிர்ப்பு’ என்று ஒரு கதை. ரயிலிலே தற்செயலாகச் சந்தித்த ஒரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையில் நிமிடங்களில் ஏற்படும் அன்பு முன்னெப்போதும் கண்டிராத விதமாக பிஞ்சு உள்ளங்களில் முளைக்கிறது. பெரியவர்களுக்கு அன்பைக் காட்ட பல வழிகள் இருக்கின்றன. சிறுவர்களுக்கு பிடித்தது ஒருவழிதான். ரயிலிலே நடக்கும் சம்பாசணைகள் மூலம் முழுக்க முழுக்க நுட்பமாக நகர்த்தப்பட்ட இந்தச் சிறுகதையின் முடிவில் ஏற்படும் சிலிர்ப்பில் இருந்து வாசகர்கள் தப்பவே முடியாது.\nபல வாசகர்களுக்குப் பிடித்தது அவருடைய கண்டாமணி சிறுகதை. சில விமர்சகர்கள் அதையே தி.ஜாவின் சிறந்த சிறுகதையாகச் சொல்வார்கள். மெஸ் நடத்தும் மார்க்கம் என்பவர் தற்செயலாக குழம்பில் பாம்பு விழுந்து கிடப்பதை கண்டுபிடிக்கிறார். ஆனால் அதற்கிடையில் அங்கு வந்த கிழவர் ஒருவர் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டுவிட்டு போவார். மார்க்கம் நடுங்கிப்போய் விட்டார். சாமி படத்துக்கு முன்னேபோய் நின்று வேண்டுகிறார். ‘ஆண்டவனே சேதி பரவாமல் காப்பாற்று. என் மெஸ் மூடினால் எனக்கு வேறு வழி கிடையாது. உனக்கு பஞ்சலோகத்தில் கண்டாமணி செய்து போடுவேன். சேதி பரவாமல் காப்பாற்று,’ என்று பிரார்த்திக்கிறாரே ஒழிய, ‘கிழவர் இறக்கக்கூடாது’ என்று வேண்டவில்லை. கிழவர் இறந்துவிடுகிறார். நேர்ந்துகொண்டபடி கோயிலுக்கு கண்டாமணி செய்து கொடுக்கிறார் மார்க்கம். தன் குற்றவுணர்வை அது தீர்த்துவிடும் என்று நினைக்கிறார். மாறாக கோயில் மணி அடிக்கும் ஒவ்வொரு முறையும் அவர் குற்றத்தை நினைந்து நினைந்து வாழ்நாள் முழுக்க அவஸ்தையுறுகிறார்.\nஅதே போல பாயசம் கதையில் பொறாமைதான் உணர்வு. தி.ஜா இந்தக் கதையில் மனிதனின் ஆதி உணர்வான பொறாமையை எடுத்துக் கொள்கிறார். மனிதனுடன் கூடப் பிறந்தது பொறாமை. மனித குலத்தின் முதல் கொலை பற்றி பைபிள் பேசுகிறது. ஆதாம் ஏவாளின் மூத்த மகன் காயின் சகோதரன் ஆபெலைக் கொன்றுவிடுகிறான். காரணம் வேறு ஒன்றுமில்லை, பொறாமை. சாமநாதுவை குடும்பத்தில் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அவருக்கு சுப்பராயன் ஒரு கெடுதலுமே செய்யவில்லை, செய்ததெல்லாம் ’சித்தப்பா சித்தப்பா’ என்று அன்போடு அழைத்தபடி இருந்ததுதான். காரணமே இல்லாமல் வருவதுதான் பொறாமை. சுப்பராயனுக்கு வாழ்க்கையில் செல்வம் கொட்டியது. இருபது வருடத்தில் இருபது லட்சம். சாமநாதுவுக்கு உருப்படாத குடும்பம். அவருடைய மகன் ஓவியம் வரைகிறானாம். பெரிய தாளில் முழு முழங்கால் ஒன்று கீறி அதில் கண் வரைந்திருக்கிறான். மகள் இளவயதிலேயே விதவையாகி வீட்டோடு இருக்கிறாள். சுப்பராயனின் கடைசி மகள், ஏழாவது பெண் அவளுக்கு கோலாகலமாக திருமணம் நடக்கிறது. ஊஞ்சலில் வைத்து அவளை ஆட்டுகிறார்கள். ’கண்ணூஞ்சலாடி நின்றார்,’ என்று நாயனக்காரன் ஊதுகிறான். சாமநாதுவை பொறாமை தீப்போல எரிக்கிறது. அதை அணைக்கவேண்டும். 500 பேர் குடிக்கும் பாயசத்தை கவிழ்த்து கொட்டுகிறார்.\nகாவேரி ஆற்றில் குளித்துவிட்டு சாமநாதுக் கிழவர் திரும்பும்போது ஓர் இளைஞன் ஏதோ கேட்கிறான். சாமநாது ’ஏன் கத்துறே, நான் என்ன செவிடா’ என்பார். ’என்னைத் தெரியவில்லையா’ என்பார். ’என்னைத் தெரியவில்லையா நான்தான் சீதாவின் மச்சினன்,’ என்பான் இளைஞன். உடனேயே கிழவர் சமாள��த்துக்கொண்டு ’அப்படியா நான்தான் சீதாவின் மச்சினன்,’ என்பான் இளைஞன். உடனேயே கிழவர் சமாளித்துக்கொண்டு ’அப்படியா சட்டுனு தெரியல. இப்ப தெரியறது,’ என்பார். சாமநாதுவுக்கு தான் முதுமையை எட்டவில்லை, இன்னும் இளமையாகத்தான் இருப்பதாக ஓர் எண்ணம். ஆனால் அது கதையில் நேராகச் சொல்லப்படவில்லை. வேறு ஏதொ சொல்ல வந்ததுபோல இன்னொன்றைச் சொல்வது தி.ஜாவின் உத்தி. இப்படி நுண்மையாகக் கதை மாந்தர்களுடைய மனதுக்குள் புகுந்து வெளியே வந்துவிடுகிறார்.\nநான் வாயை ஆவென்று வைத்துக்கொண்டு சிறுகதையில் இந்தச் சம்பவம் வரும் இடத்தை நினைத்து சிரித்தேன். எப்படியோ அதைக் கண்டுபிடித்துவிட்டார் பல்வைத்தியர். என்னை நிமிர்த்தி உட்காரவைத்துவிட்டு ‘என்ன சிரிக்கிறீர்கள்’ என்றார். நான் பாயசம் கதையை அவருக்கு நாலு வரியில் சொன்னேன். அவர் கதையை கேட்டுவிட்டு ‘jealousy is the worst of all evils,’ என்றார். தீயவற்றில் ஆகத் தீயது பொறாமை. ராமாயண யுத்தம் பெண்ணாசையால் ஏற்பட்டது என்று சொல்வார்கள். மகாபாரத யுத்தம் மண்ணாசையால் நடந்தது என்பார்கள். உண்மையில் ஆழமான காரணம் பொறாமைதான். கைகேயியின் பொறாமை. துரியோதனனின் பொறாமை. பாயசம் கதையில்கூட ’குடும்பத்து பெரியவாள்’ சாமநாதுவால் பொறாமையை வெல்ல முடியவில்லை.\nபல் மருத்துவர் ஒவ்வொரு பல்லாக மினுக்கத் தொடங்கினர். நான் மறுபடியும் கண்களை மூடி தி.ஜாவின் படைப்புகளுக்குள் நுழைந்தேன். அப்படியென்ன மாயம் செய்கிறார். ஒவ்வொரு சிறுகதையின் பெறுமானமும் அதற்கு முன்னர் அவர் எழுதிய ஒன்றினும் பார்க்க அதிகமாக இருக்கும். வாசகருடைய அனுபவம் சேராமல் அவர் கதைகள் பூர்த்தியாவதில்லை. எந்தச் சிறுகதையை எடுத்தாலும் ஏதோ ஓர் உணர்வின் உச்சத்துக்கு உங்களை தூக்கிச் சென்றுவிடுகிறார். அன்பு, பொறாமை, குற்றவுணர்வு எதுவாக இருந்தாலும் அதன் எல்லையைத் தொட்டு விடும் முயற்சிதான். ஒருமுறை படித்துவிட்டு மறக்கும் சிறுகதைகள் அல்ல. நீங்கள் விட்டு விலகினாலும் அவை கிளப்பும் உணர்வுகள் உங்களை விடுவதில்லை. கவ்விப் பிடித்துவிடும்.\nமருத்துவர் வேலையை முடித்ததும் நிமிர்ந்து நின்று ‘சரி, ஆறு மாதத்திற்கு பின்னர் மறுபடியும் சந்திப்போம். உங்கள் பற்கள் சேமம்,’ என்றுகூறி விடை தந்தார். ‘இன்று அரை மணி நேரம் பிந்தியதை எப்படி சரிக்கட்டப் போகிறீர்கள் நிறைய ம���தாட்டிகள் அறையை நிறைத்து காத்திருக்கிறார்களே,’ என்றேன். அவர் மர்மமாகச் சிரித்தார். ’அவர்களுக்கு இது ஒரு கொண்டாட்ட நாள். நீங்கள் வெளியே போகும்போது உங்களுக்கு விடை கிடைக்கும்,’ என்றார். நான் வெளியே வந்ததும் அத்தனை முகங்களும் யாரோ எனக்கு பின்னால் நின்று அவற்றை புகைப்படம் எடுப்பதுபோல ஒரே நேரத்தில் சிரித்தன. 16 பல், 18 பல், 21 பல், 24 பல். தி.ஜா எழுதியதுபோல தேய்ந்த பல், ஒடிந்த பல் என்று எனக்குத் தோன்றவில்லை. எண்ணிக்கைதான் தெரிந்தது.\nஅந்த அறையை விட்டும், தி.ஜானகிராமனை விட்டும் நான் வெளியேறினேன்.\nஅ.முத்துலிங்கம் அவர்களுடைய பல நல்ல படைப்புகளை அவர் வலைத்தளத்தில் படிக்கலாம். Amuttu.com என்பது Amuttu.net என்று மாறியிருக்கிறது. வாசகர்கள் கவனிக்கவும்.\nNext Next post: தி.ஜானகிராமனின் இசையுலகம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 ���தழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந���தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத��� ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்ட��ன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன�� ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/lawrance-to-direct-hindi-kanchana-once-again-ps3t3l", "date_download": "2019-08-23T20:37:45Z", "digest": "sha1:JLJAPF4KYAQWWVYBQGXW7XQN5DD6N56V", "length": 11962, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காஞ்சனா இந்தி ரீமேக்கில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்...புது டைரக்டர் யாருன்னு பாருங்க...", "raw_content": "\nகாஞ்சனா இந்தி ரீமேக்கில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்...புது டைரக்டர் யாருன்னு பாருங்க...\n'காஞ்சனா’ இந்தி ரீமேக்கிலிருந்து ரோஷப்பட்டு வெளியேறிய இயக்குநர் ராகவா லாரன்ஸ் மீண்டும் அப்படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பு கைகூடி வருவதாக தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.\n'காஞ்சனா’ இந்தி ரீமேக்கிலிருந்து ரோஷப்பட்டு வெளியேறிய இயக்குநர் ராகவா லாரன்ஸ் மீண்டும் அப்படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பு கைகூடி வருவதாக தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.\n’காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘லட்சுமி பாம்’ துவங்கி ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்திருந்த நிலையில் ’மனிதர்களுக்கு மற்ற எல்லாவற்றையும் விட தன் மானம் தான் முக்கியம்’ என்று அறிவித்தபடி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மும்பையிலிருந்து சென்னைக்கு ரிட்டர்ன் டிக்கட் எடுத்து திரும்பி விட்டார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.\nஅக்‌ஷய் குமார், அத்வானி கியாரா, அமிதாப் நடிக்க லாரன்ஸ் இயக்கத்தில் துவங்கப்பட்ட காஞ்சனாவின் ரீமேக் ‘லக்‌ஷ்மி பாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதை வெளியிடும் தகவலை இயக்குநர் லாரன்ஸுக்கு ஹீரோ அக்‌ஷய் குமாரும் தயாரிப்பாளர் தரப்பும் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அதை ஒரு இயக்குநருக்கு நடந்த ஆகப் பெரிய அவமானமாகக் கருதிய லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,...’நண்பர்களே மதியாதார் வாசல் மிதியாதே’ என்பது தமிழனின் பழமொழி. ‘லக்‌ஷ்மி பாம்’ படப்பிடிப்பில் எனக்கு அது நடந்துவிட்டது.எனவே தன்மானமே முக்கியம் என்று கருதி இப்படத்தை விட்டு வெளியேறுகிறேன்.\nநான் நினைத்தால் கதையை கொடுக்க முடியாது என கூறலாம், ஆனால் அப்படி செய்யப்போவதில்லை. அக்க்ஷய் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. அவரை சந்தித்து ஸ்கிரிப்டை ஒப்படைத்துவிட்டு முறையாக விலகுகிறேன். அவர்கள் வேறொரு இயக்குநரை ஒப்பந்தம் செய்துகொண்டு இப்படத்தைத் தொடரலாம். படம் பெரும் வெற்றி பெற குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பொங்கி படத்தை விட்டு வாக் அவ��ட் செய்திருந்தார்.\nசுமார் ஒருவார மயான அமைதிக்குப்பின் இன்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பு வெளியிட்டுள்ள லாரன்ஸ்,’’எனது காஞ்சனா ரிமேக் கைநழுவிப் போனது பயங்கர அப்செட்டில் இருந்தேன். இந்நிலையில் நாளை மும்பையிலிருந்து என்னைச் சந்திக்க தயாரிப்பாளர்கள் சென்னை வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் சரியாக நடந்துகொண்டால் நானே படத்தை இயக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து அவமானப்படுத்திய தயாரிப்பாளர்கள்...’காஞ்சனா’ இந்தி ரீமேக் படத்தைத் தூக்கிக் கடாசிய ராகவா லாரன்ஸ்...\nஇந்தியில் நாளை ஷூட்டிங் துவங்கும் ‘காஞ்சனா’...சரத் நடித்த திருநங்கை வேடத்துல நடிக்கிறது யார் தெரியுமா\nகண்ணுக்கு மை வைத்து மிரட்டும் போஸ்டர் ராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி\nஎட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியில் ரீமேக்காகும் காஞ்சனா...\n’தமிழ் சினிமாவின் தலையில் இடி விழுந்தது’...இயக்குநர்களின் இயக்குநர் மகேந்திரன் சில குறிப்புகள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nஇந்திய அணியால் புறக்கணிக்கப்பட்டது குறித்து மௌனம�� கலைத்த ஜாண்டி ரோட்ஸ்\nஅடுத்த வழக்கு ரெடி... இந்த தடவை அப்பா, மகன் இருவரையும் தட்டி தூக்க திட்டம்..\n’தடிமாடு’ வனிதாவை வரிந்துகட்டிக்கொண்டு காப்பாற்றும் பிக்பாஸ் கமல்...கடுப்பாகும் போட்டியாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/jul/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3189160.html", "date_download": "2019-08-23T20:27:03Z", "digest": "sha1:SOF46U3EOIWTED266CI5I4RVH3QOJYQY", "length": 8471, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nபுறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்\nBy DIN | Published on : 10th July 2019 04:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை புறநகர் ரயில் சேவையில் (குறிப்பிட்ட ரயில் சேவைகளில்) புதன்கிழமை (ஜூலை 10) முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது.\nஜூலை 10 முதல் மாற்றம் செய்யப்படவுள்ள ரயில் சேவைகள்: மூர் மார்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலின் நேரம் மாற்றப்படுகிறது. இந்த ரயில் இரவு 10.05 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணத்தை அதிகாலை 12.25 மணிக்கு அடையும்.\nமூர் மார்க்கெட் வளாகம்-ஆவடிக்கு இரவு 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நேரம் மாற்றப்படுகிறது. இந்த ரயில் இரவு 10.20 மணிக்குப் புறப்பட்டு, ஆவடியை இரவு 11.10 மணிக்கு அடையும்.\nதிருத்தணியிலிருந்து அரக்கோணத்துக்கு இரவு 11 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் நேரம் மாற்றப்படவுள்ளது. இந்த ரயில் திருத்தணியில் இருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணத்தை இரவு 11.35 மணிக்கு அடையும்.\nமூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு கும்மிடிப்பூண்டியை அடையும் மின்சார ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, கும்மிடிப்பூண்டியை காலை 9.50 மணிக்கு அடையும். கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10 மணிக்குப் புறப்பட்டு, மூர் மார்க்கெட் வளாகத்தை முற்பகல் 11.25 மணிக்கு அடையும். இதுத��ிர, சில ரயில்கள் சென்றடையும் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III\nஅபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2019/jul/05/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87-3186058.html", "date_download": "2019-08-23T19:33:33Z", "digest": "sha1:M6LH6VHOFUO5YVXH2GEJECUVY6USQZQS", "length": 8093, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "என் மகன் வெளிநாட்டில் வேலை செய்த போது எங்களை நன்றாக கவனித்துக்கொண்டார். ஆனால் தற்போது செய்து வந்த வே- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் மகன் வெளிநாட்டில் வேலை செய்த போது எங்களை நன்றாக கவனித்துக்கொண்டார். ஆனால் தற்போது செய்து வந்த வேலை விட்டுவிட்டு, இங்குவந்து வேலை செய்கிறார். என் மகனது இந்த மாற்றம் எப்போது சீராகும் எங்கள் விருப்பப்படி நாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா எங்கள் விருப்பப்படி நாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா\nBy DIN | Published on : 05th July 2019 09:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉங்கள் மகனுக்கு மகர லக்ன���், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்து சச மகா யோகத்தைக் கொடுக்கிறார். குருபகவானும் களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று ஹம்ஸ யோகத்தைக் கொடுக்கிறார். களத்திர, நட்பு ஸ்தானத்தில் புதஆதித்ய யோகமும் உண்டாகிறது. சந்திரபகவானும் குருபகவானின் கேந்திரத்தில் இருப்பதால் கஜகேசரி யோகமும் உண்டாகிறது. தற்சமயம் லக்னாதிபதியான சனிபகவானின் தசையில் சுயபுக்தி முடிந்து பாக்கியாதிபதியான புதபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது சிறப்பாகும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் பெற்றோர் நிச்சயித்த திருமணம் கைகூடும். மறுபடியும் பெற்றோருடன் இணக்கமாக வாழ்வார். மீண்டும் வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III\nஅபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/romanian/lesson-4772901085", "date_download": "2019-08-23T20:47:36Z", "digest": "sha1:QSNKW53BWENZZKH5LHQO7CMWGAWJ2GQP", "length": 3764, "nlines": 118, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உத்யோகம் - Szakma | Detalii lectie (Tamil - Maghiara) - Internet Polyglot", "raw_content": "\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\n0 0 அடுமனை வல்லுனர் pék\n0 0 அரசியல்வாதி politikus\n0 0 அறுவை சிகிச்சை நிபுணர் sebész\n0 0 ஆசிரியர் tanár\n0 0 ஆராய்ச்சிப் பிரயாணி felfedező\n0 0 இசைக் கலைஞர் zeneszerző\n0 0 இயந்திர வல்லுநர் szerelő\n0 0 இயற்பியலாளர் fizikus\n0 0 எழுத்தாளர் író\n0 0 கணக்காளர் könyvelő\n0 0 கற்றுக்குட்டி kezdő\n0 0 காவல்காரர் rendőr\n0 0 சமையல்காரர் szakács\n0 0 சிகையலங்கார நிபுணர் fodrász\n0 0 சிப்பாய் katona\n0 0 சுற்றுலா பயணி turista\n0 0 தச்சர் ács\n0 0 தத்துவஞானி filozófus\n0 0 தபால்காரர் postás\n0 0 தீ அணைப்பவர் tűzoltó\n0 0 துப்புரவுப் பணியாளர் hulladékszállító\n0 0 தொழிலதிபர் üzletember\n0 0 தொழிலாளி munkás\n0 0 பத்திரிகையாளர் újságíró\n0 0 பல் மருத்துவர் fogorvos\n0 0 புகைப்படக்காரர் fényképész\n0 0 பூ வியாபாரி virágárus\n0 0 பெண் விமான பணிப்பெண் légiutaskísérő\n0 0 பொறியாளர் mérnök\n0 0 மருத்துவர் orvos\n0 0 வங்கியாளர் bankár\n0 0 வழக்கறிஞர் ügyvéd\n0 0 விஞ்ஞானி tudós\n0 0 விற்பனையாளர் eladó\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/2763.html", "date_download": "2019-08-23T20:48:43Z", "digest": "sha1:O45NR6Y2ZE6F7ROBC2OI3D3CEQLDHNT2", "length": 4458, "nlines": 139, "source_domain": "www.sudarfm.com", "title": "இன்றைய ராசிபலன் (14-08-2019) – Sudar FM", "raw_content": "\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nவால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney\nஇன்றைய வரலாற்று நிகழ்வுகள் (29-01-2019)\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/date/2019/07/18", "date_download": "2019-08-23T20:50:30Z", "digest": "sha1:DBS4JGP4VYHF7UFRXOYBIMH32UIRQHTE", "length": 5231, "nlines": 127, "source_domain": "www.sudarfm.com", "title": "July 18, 2019 – Sudar FM", "raw_content": "\n18-07-2019, ஆடி 02, வியாழக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை துதியை திதி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 01.34 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்....\tRead more »\nமேஷம் – பயம் ரிஷபம் – கீர்த்தி மிதுனம் – சிக்கல் கடகம் – ஆதரவு சிம்மம் – தோல்வி கன்னி – நோய் துலாம் – லாபம் விருச்சிகம் – செலவு தனுசு – சுகம் மகரம் – வரவு கும்பம் –...\tRead more »\nகுறள் 129: தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. கலைஞர் மு.கருணாநிதி உரை: நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது. மு.வரதராசனார் உரை: தீயினால் சுட்��� புண் புறத்தே...\tRead more »\nவால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/04/02/puja-april-2010/", "date_download": "2019-08-23T21:20:05Z", "digest": "sha1:45GPKADJIZJ6PFSQTQUUZ7DN63BUBH2S", "length": 20882, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF) டவுன்லோட்! - வினவு", "raw_content": "\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட���டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF) டவுன்லோட்\nபுதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF) டவுன்லோட்\nபுதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nமோசடி தொழில் நிறுவனத்தின் அட்டூழியத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் அதிரடி போராட்டம்\nஅணு உலை விபத்து இழப்பீடு மசோதா: அமெரிக்காவின் இலாபவெறிக்கு இந்திய மக்கள் பலிகிடா\nபட்ஜெட்: வலுத்துவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை\nபழங்குடியினத் தலைவர் லால் மோகன் டுடூ படுகொலை: அரசு பயங்கரவாத அட்டூழியம்\nசாதி கௌரவக் கொலைக்கு உச்சநீதி மன்றத்தின் வக்காலத்து\nதரகு முதலாளித்துவ சேவையில் மோடியின் இந்துத்துவா ஆட்சி\nபாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்டம்\nகருப்புப் பணம்-காமக் களியாட்டம்: இதுதான் கார்ப்பரேட் ஆன்மீகம்\nராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை\n ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்” – மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (HRPC ) போராட்டம்\n“லியோ பாஸ்ட்னர்ஸ் நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்” – போராடும் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் – பொதுக்கூட்டம்.\n –ஓட்டுக் கட்சிகளின் மிரட்டலையும் மீறி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்\nஅனைத்துலக உழைக்கும் மகளிர் தினம்: கொண்டாட்டமா\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: சோளக் காட்டுப் பொம்மை\nமோடி கும்பலைக் காக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு\nகொட்டமடிக்கும் ஆதிக்க சாதி வெறியன் உடந்தையாக நிற்கும் அதிகார வர்க்கம்\n“ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் – சுகதேவ் நினைவை நெஞ்சிலேந்துவோம்” – புரட்சிகர அமைப்புகளின் உறுதியேற்பு\n – வி.வி.முவின் இடைத்தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம்\nதொழிற்சங்கத்தை உடைக்க முதலாளி – போலீசு கூட்டுச் சதி போராடும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போராடும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு கோவையில் தலைவிரித்தாடும் முதலாளித்துவப் பயங்கரவாதம்\nகாவி இருளில் சிக்கித் தவிக்கும் கடலோரக் கர்நாடகா\nசட்டப் பேரவையின் எழிலும் தொழிலாளர்களின் அவலமும்\nபுதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nகோப்பின் அளவு 10 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nபுதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF) டவுன்லோட்\nபுதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் \nபுதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் \nபுதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்\nபுதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்\nபுதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்\nபுதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்\nபுதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்\nமிகுந்த நன்றி இவ்வளவு சீக்கிரம் வலை ஏறியதற்கு\nஉடனடியாக வலையேற்றத்திற்கு நன்றி. தரவிரக்கம் செய்யும் வாசகர்களில் வசதி, வாய்ப்புள்ளவர்கள் புதிய ஜனநாயகத்திற்கு நன்கொடை அனுப்பினால்… அதன் வளர்ச்சிக்கு உதவும்.\nமகுடிக்கு பாம்பு தான் ஆடும் ஆனால் இந்தியாவில் அமரிக்கா மகுடி ஊத மாமா மண் மோகன் சிங் மயங்கி ஆட இந்த படம் சிறப்பாக, அரசியல் அழுத்துடன் உள்ளது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T20:53:58Z", "digest": "sha1:6YOUMFCJ5YUPKX6RKHX5GCII7SMR6UJI", "length": 9078, "nlines": 216, "source_domain": "ithutamil.com", "title": "வசந்தி ராஜசேகரன் | இது தமிழ் வசந்தி ராஜசேகரன் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged வசந்தி ராஜசேகரன்\nஅத்திப்பழம் ரத்த விருத்திக்கும், தோல்வியாதி நீக்கவதற்கும்...\nவணக்கம், அட எங்கயோ கேள்விபட்ட மாதிரி இருக்குங்களா:-)…...\nவணக்கம், அமுக்கிரான் பழம், நல்ல சிறுநீர் பெருக்கியாகவும்,...\nவணக்கம், மழை பெய்யுது,,,, குளிரும் சேர்ந்திருச்சே.. நல்லா...\nவணக்கம், முருங்கை கீரையில் இல்லாத சத்துக்களே...\nவணக்கம், உருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,,...\nவணக்கம், அதிரசம் இல்லாத தீபாவளியா\nவணக்கம், எப்பவும் வட்ட பூந்தி மிச்சர் சாப்பிட்டு போர்...\nவணக்கம், தீபாவளி வந்தாச்சு, பருவ மழையும் வந்தாச்சு…...\n குலோப் ஜாமூன், அப்படின்னாலே குட்டீஸ் முதல்...\nவணக்கம் நண்பர்களே, சாம்பார் இல்லாத நாட்களே இல்லைன்னு...\nவணக்கம் நண்பர்களே, என்னதான் புதுப்புது காய்கறிகள் வந்தாலும்,...\nஆட்டுத்தலை வறுவல் (கொங்கு ஸ்பெஷல் )\nவணக்கம் தோழிகளே, அசைவப் பிரியர்களுக்கு, மிகப் பிடிச்ச ஒரு...\nவணக்கம் நண்பர்களே, சேனைகிழங்கு பார்க்க கரடுமுரடா இருந்தாலும்...\nவணக்கம் தோழிகளே, போளி (அதாங்க ஒப்பிட்டு), எல்லோருக்கும்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/28/gajamugan-music-album-launch-photos/", "date_download": "2019-08-23T19:53:44Z", "digest": "sha1:BIGIETV6HW7ATW3SD6QGVSW5EM2HHPBK", "length": 3084, "nlines": 44, "source_domain": "jackiecinemas.com", "title": "Gajamugan Music Album Launch Photos | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0003350", "date_download": "2019-08-23T19:37:12Z", "digest": "sha1:TI4YG6FBQO2T5IZITL6MS3MM3TMTTTKK", "length": 51024, "nlines": 85, "source_domain": "tamilbooks.info", "title": "தமிழகத்தில் பாரதம் : வரலாறு - கதையாடல் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதமிழகத்தில் பாரதம் : வரலாறு - கதையாடல்\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : மாற்று வெளியீடு\nபுத்தகப் பிரிவு : தொகுப்பு\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nபாரதத்தைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட வரலாறு: சில குறிப்புகள் - வீ. அரசு ( பொதுப்பதிப்பாசிரியர் )\nகாவிய மரபு, நிகழ்த்து மரபு, வழிபாட்டு மரபு எனும் பல்நிலைகளில் பாரதம் தமிழ்ச் சமூகத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதை அறிகிறோம். இத்தன்மையின் பல்வேறு கோணங்கள் குறித்த உரையாடல்களை முன்னெடுக்கத் திட்டமிட்டோம். இந்த நோக்கில் தான் இத்தொகுப்பு உருப்பெற்றுள்ளது.\nசங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய பிரதிகளை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகம் புதிய பாங்கில் உள்வாங்கிக்கொண்டது. இதன் விளைவாக இனம், மொழி, வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான மாயைகளும் தொன்மங்களும் புரிதல்களும் உருப்பெற்றிருப்பதைக் காண்கிறோம். இதில் எதைக் கொள்வது எதை விடுப்பது என்பதைப் பற்றி விரிவான உரையாடல் தேவை. இராமாயணம், பாரதம் ஆகியவை தமிழ்ச் சமூகத்தில் உள்வாங்கப்பட்ட விதம் மேற்குறித்த உள்வாங்கப்பட்டதிலிருந்து வேறுபட்டிருக்கிறது. முன்பு குறித்தவை ஆதி மரபென்றால், இவை பின்னர் உருவானவை. முன் மரபின் தொடர்ச்சி அறுந்து, இருபதாம் நூற்றாண்டில் மீண்டும் மறுகட்டமைக்கும் பணி தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் கலக இயக்கங்கள் இராமாயண,-பாரதப் பிரதிகளை எதிர் நிலையில் அணுகியதை நாம் அறிவோம்.\nமேற்குறித்த வகையில் இலக்கிய ஆக்கங்கள்வழிக் கட்டப்படும் பிரதிகளுக்கும் சமூக இயக்கங்களுக்கும் நெருக்கமான தொடர்புண்டு. இத்தொடர்பின் பல்வேறு பரிமாணங்கள் குறித்த உரையாடல் தமிழ்ச்சமூக வரலாற்றின் உரையாடலாக அமைகிறது. இந்தப் பின்புலத்தில் Ôபாரதப் பிரதியைÕ இத்தொகுப்பில் உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளோம். இவ்வுரையாடல்வழிக் கீழ்க்காணும் கருத்தாக் கங்கள் பற்றிய விவாதங்கள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.\nகாலம் காலமாகப் புழக்கத்தில் இருந்த கதை மரபு எவ்வகையில் காவியமாக்கப்பட்டது பிறமொழித் தழுவலாக அமைந்ததா அல்லது கதை உள்வாங்கப்பட்டுத் தமிழில் புதிய படைப்பாக உருவாக்கப்பட்டதா இவ்வகையில் வேறுபட்ட உரையாட லுக்கான வெளி இத்தொகுப்பின் மூலம் சாத்தியமாகியுள்ளது. இதனை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.\nதமிழில் உருவான வசனகாவிய மரபு, எவ்வகையில் நிகழ்த்து மரபுக்கு உதவியது புனைகதை மரபுக்கு வசனமே மூலமாக அமைந்தது. ஆனால் காவிய - கவிதை மரபில் உள்ள பிரதிகள் வசன மரபாக ஏன் வடிவம் பெறவேண்டும் புனைகதை மரபுக்கு வசனமே மூலமாக அமைந்தது. ஆனால் காவிய - கவிதை மரபில் உள்ள பிரதிகள் வசன மரபாக ஏன் வடிவம் பெறவேண்டும் தமிழ் அரங்க மரபிற்கும் வசன மரபிற்கும் ஏற்பட்ட உறவுகளில் பாரதக் கதையின் இடம் எத்தகையது தமிழ் அரங்க மரபிற்கும் வசன மரபிற்கும் ஏற்பட்ட உறவுகளில் பாரதக் கதையின் இடம் எத்தகையது முதலிய பல வினாக்களை இத்தொகுப்பு முன்னெடுத் துள்ளது. காவிய மரபு - அரங்க மரபு - வசன மரபு எனும் தொடர்பு களை இதன்மூலம் புரிந்துகொள்ள இயலும்.\nநிகழ்த்து மரபின் பல்வேறு பரிமாணங்களில் பாரதக்கதை தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவியுள்ளது. காவிய, வசன மரபுகளைப் புறந்தள்ளி தனக்கென புதிய மரபை பாரதக் கதை தமிழக நிகழ்த்து மரபில் கொண்டிருக்கிறது எனலாம். இதனால் மேல் -கீழ், கீழ் - மேல், குறுக்கு - நெடுக்கு எனும் சமூக ஊடாட்டங்கள் பாரதக் கதைவழி நிகழ்ந்துள்ள சுவையான வரலாற்றைத் தெளிவாகக் கண்டுகொள்ள முடிகிறது.\nதொண்டை மண்டலம் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடமேற்குத் தமிழகப் பகுதிகளில் வழிபாட்டு மரபாக பாரதம், இன்றும் உயிரோட்டத்தோடு செயல்படுவதைக் காண்கிறோம். காலந் தோறும் வழிபாட்டு மரபுகளின் மடைமாற்றத்தில் பாரதக் கதை ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டறிய முடிகிறது. வட இந்தியக் கதை மரபு தென்னிந்திய மரபாக உருப்பெற்ற வரலாறு சுவையானது. வடக்கு - தெற்கு எனும் முரண்கள் இதற்குள் அழிந்து போவதைக் காண்கிறோம். தன்வயப்படுத்திக் கொள்ளும் நிகழ்வும் நடந்தேறி யுள்ளது. சமூக வரலாற்று மாணவர்களுக்கு இவை மிகவும் சுவையானவை. இதைப் போன்ற பல்வேறு செய்திகளை இத்தொகுப்பின்வழி அறியமுடியும்.\nவைதிக மரபில் உருவான இந்து மதம், ‘நாட்டார் இந்து மதமாக’ உருப்பெற்றிருப்பதாகக் கருதும் ஆய்வுகள் பின் காலனியக் கால ஆய்வாளர்களால் நிகழ்த்தப்பெற்றுவருகின்றன. இவர்கள் வைதிக மரபையும் நாட்டார் மரபையும் வெறும் இயங்கு நிலை களாகப் பார்க்கிறார்கள். இதனுள் செயல்படும் தர்க்கபூர்வ அரசியலைப் பற்றி கவலைப்படுவதில்லை; அதனை அவர்கள் புரிந்து கொள்வதும் எளிதன்று. பண்பாட்டு படிமங்களை, அப்பண்பாடு சாராதவர்கள் எவ்வகையில் உணர முடியும் இந்தப் பின்புலத்தில் ஹில்தபெய்தலின் ஆய்வை அழகரசன் எதிர்கொண்டுள்ள முறை சுவையானது. இத்தொகுப்பில் இவ்வகையான வேறு பல ஆக்கங்களையும் இணைத்திருக்க வேண்டும்.\nவட இந்தியச் சூழலில் பாரதம் தொடர்பாக நடைபெறும் புலமைச் செயல்பாடுகளையும் தென்னிந்தியப் பகுதியில் நடைபெறுவன வற்றையும் ஒப்பிட்டுக் காணும் தேவையுண்டு. அவ்வாறு நோக்குவதற்கு உதவும் குறிப்புகள் இத்தொகுதியில் இணைக்கப் பட்டுள்ளன.\nதமிழ்வழி உருப்பெறும் ஆக்கங்களை இங்குள்ள ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் எப்போதும் அங்கீகரிப்ப தில்லை. நேரடியான சமசுகிருத ���ரபையே தங்கள் மரபாகக் கருதும் அதிகாரப் போலித்தனமும் அவர்களிடத்தில் உண்டு. தங்களைப் பாரதக் கதை மரபினராகவே மனதில் கட்டிக்கொள் பவர்கள் இவர்கள். இருபதாம் நூற்றாண்டில் சமசுகிருதத் திலிருந்து நேரடியாகப் பாரதத்தை மொழியாக்கம் செய்தவர்களை மேற்குறித்தக் கண்ணோட்டத்திலும் வாசிக்கலாம். ஏனெனில் தமிழ் ஆக்கங்களாக வடிவம்பெற்ற பாரதக் கதை தொடர்பானவை குறித்து எவ்விதப் பதிவையும் இவர்களின் முன்னோர்கள் செய்வதில்லை. இவர்கள் பாரதத்தை எதிர்கொண்ட முறையை பேரா. ச. வையாபுரிப்பிள்ளை பின்வரும் வகையில் பதிவு செய்துள்ளார்.\nவீர சரிதங்கள் பற்றிய செய்யுட்கள் பொதுமக்களிடையே பரவி, அவர்களால் நன்கு மதித்துப் பாராட்டப்பெற்று வருதலை அறிந்த இவ்வகுப்பினர் (அந்தண வகுப்பினர்) இதிஹாஸத்தையும் தங்கள் கருத்துப்படி திருத்தி அமைக்க முயன்றனர். உண்மையிலே முற்றும் லௌகிகச் சார்பாயுள்ள இதிஹாஸக் கதையைச் சமயச் சார்பான கதைச் செய்யுளாக அமைத்து, தங்களுடைய தெய்வம் பற்றிய கொள்கைகளையும் சமயக் கிரியைகள் பற்றிய கொள்கைகளையும் இப்பேரிதி ஹாசத்தில் நிரப்பிவிட்டனர். இங்ஙனமாக, தெய்வங்கள் பற்றிய வரலாறுகளும் பல புராதன வரலாறுகளும் அந்தண மரபினர் போற்றி வந்த தத்துவங்களும் நீதிகளும் மகாபாரதத்தில் காணப்படுகின்றன. (ச. வையாபுரிப்பிள்ளை, இலக்கிய உதயம், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், தொகுதி: 4: 168_169, 1991)\nமேற்குறித்த கண்ணோட்டம் தான் இவர்களை மூலத்தைத் தேடுவதில் அக்கறைகொள்ளச் செய்கிறது. மூலத்தை மொழி பெயர்ப்பதை ஈடுபாடு சார்ந்த புலமைச் செயல்பாடாகக் கருதும் அதே வேளையில், அதற்குள் செயல்படும் உள் அரசியலையும் புரிந்து கொள்வது அவசியம். இந்தப் பின்புலத்தில் கும்பகோணம் குழுவினரின் மகாபாரத மொழியாக்கம் குறித்த விவரங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (நவீன இலக்கியத்தில் செயல்பட்ட கும்பகோணம் குழுவையும் சமசுகிருதவழி செயல்பட்ட கும்பகோணம் குழுவையும் பல கூறுகளில் இணைத்துப் பார்க்கலாம். இது தொடர்பாக வேறொரு தருணத்தில் எழுத வாய்ப்பு உள்ளது.)\nமிக விரிந்து பரந்த பொருண்மை ஒன்றின் அடிப்படைகளை, தமிழ்ச் சூழலை முதன்மைப்படுத்தி இத்தொகுப்பை பதிப்பித்துள் ளார் இரா. சீனிவாசன். இவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பாரதத்தோடு வாழ்பவர். இவரின் அவ்வகையான ��டுபாடு கருதியே இப்பொருண்மையில் ஒரு தொகுப்பைக் கொண்டுவருவது என்று முடிவு செய்தோம். புதிய வடிவில், முறையியலில், நவீனத் தொழில்நுட்பம் சார்ந்து ‘நல்லாப்பிள்ளை பாரதம்’ எனும் பிரதியை இவர் பதிப்பித்துள்ளார். நல்லாப்பிள்ளை பாரதம் என்று பேச்சுவழக்கில் மட்டுமே இருந்ததை ‘நூல்வழக்காக’ இவர் உருவாக்கித் தந்துள்ளார். இதற்காக இவரது ஆத்மார்த்த உழைப்பிற்குத் தமிழ்ச் சமூகம் என்றும் கடமைப்பட்டுள்ளது. (விரிவுக்குப் பார்க்க: இரா. சீனிவாசன், நல்லாப்பிள்ளை பாரதம் பதிப்பு, முதல் தொகுதியில் உள்ள வாராது வந்த மாமணி’ எனும் அணிந்துரை) தமிழ்ச் சூழலில் நவீன பாரத ஆய்வுப் புலமையாளராக சீனிவாசன் உருப்பெற்றுள்ளார். இதனை வெளிப்படுத்துவதாக இப்பதிப்பு அமைந்துள்ளது. இப்பணியை நிறைவேற்றிய அவருக்கு எனது அன்பான பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வரிசையை வெளியிடும் தோழர் சிவ. செந்தில்நாதன் அவர்களுக்கும் நூல் உருவாக்கத்தில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, அண்மைக் காலங்களில் எனது கையெழுத்தைப் புரிந்துகொண்டு நேர்த்தியாகக் கணிப் பொறியில் உள்ளீடு செய்யும் ஆய்வாளர் அ. மோகனா அவர்களுக்கு நன்றி.\nபதிப்புரை - இரா. சீனிவாசன் ( இணைப்பேராசிரியர் - தமிழ்த்துறை மாநிலக்கல்லூரி, சென்னை )\nதமிழிலக்கியத்தின் முக்கியமான பகுதிகள் பற்றி இதுவரை வெளிவந்துள்ள நல்ல ஆய்வுகளைத் தொகுத்துத் தனித்தனியாக வெளியிட்டால் அப்பொருள் பற்றிப் பரவலாக அறிந்துகொள்ள ஏதுவாக அமையும். மேலும் அப்பொருள் பற்றிய சிறந்த ஆய்வுரைகளை ஒரே இடத்தில் காணமுடியும். இந்த நோக்கங் களை அடைவதை இலக்காகக்கொண்டு பேராசிரியர் வீ. அரசு அவர்கள் தாம் பொதுப்பதிப்பாசிரியராக இருந்து ‘மாற்று வரிசை’ என்ற கட்டுரைத் தொகுதிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கெனவே தெருக்கூத்து, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள், சுவரோவியங்கள், பக்தி முதலிய பொருள்கள் பற்றிய கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் பாரதம் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பிக்கும் பணியை அவர் எனக்கு அளித்தார்.\nகதையளவில் புகழ்பெற்றது பாரதம். தமிழில் பாரதக் கதை தொடர்பான நூல்கள் பல வெளிவந்துள்ளன. ஆனால் பாரத நூல்கள் பற்றியோ தமிழ்நாட்டில் ��ாரதக் கதையைத் திருவிழாவாகக் கொண்டாடும் திரௌபதியம்மன் விழா பற்றியோ பேரளவுக்கு ஆய்வுகள் வெளிவரவில்லை. பிரசங்கம், கூத்து முதலிய பலவகையான நிகழ்த்துகலை வடிவங்களிலும் பாரதக்கதை மக்களிடம் பரவியுள்ளது. இதைவிட முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது இத்தகைய பல துறைகளிலும் எழுத்து வடிவம் பெற்றுள்ள பிரதிகள் ஏராளமாக உள்ளன என்பதாகும். எனினும், பாரதம் பற்றிய ஆய்வு நூல்கள் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. இது மிக முக்கியமான விவாதத்திற்குரிய பொருளாக அமைகிறது.\nஇங்கே ஒப்பீட்டிற்காக இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். இரண்டும் சம அளவிலான மதிப்பீட்டைப் பெற்றவை என்பதாலும் இரண்டும் இதிகாசங்கள் என்பதாலும் ஒப்பீட்டிற்கு இராமாயணமே ஏற்றது. தமிழில் இராமாயணக் கதையைக் கூறும் முக்கியமான இலக்கியத் தகுதி பெற்றது கம்பர் இயற்றிய இராமாயண நூல் ஒன்றே. ஆனால் எத்தனை விதங்களில் இராமாயணம் பற்றிய ஆய்வுகளும் விமரிசனங்களும் விளக்கங் களும் உரைகளும் வந்துள்ளன- ‘கம்பன் ஆய்வடங்கல்’ என்று கம்பராமாயணம் குறித்த நூல்கள் பற்றிப் பெரிய நூற்பட்டியலே வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இத்துடன் பாரதத்தை ஒப்பிட்டு நோக்கும்போது நமக்குக் கிடைக்கும் காட்சி என்ன ‘கம்பன் ஆய்வடங்கல்’ என்று கம்பராமாயணம் குறித்த நூல்கள் பற்றிப் பெரிய நூற்பட்டியலே வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இத்துடன் பாரதத்தை ஒப்பிட்டு நோக்கும்போது நமக்குக் கிடைக்கும் காட்சி என்ன பெருந்தேவனார், வில்லிபுத்தூரர், நல்லாப்பிள்ளை ஆகிய மூன்று பெருங்கவிஞர்கள் பாரத நூல்களை இயற்றியுள்ளனர். இவற்றுடன், அரங்கநாதக் கவிராயர் இயற்றிய பாரதம், கச்சாலையர் இயற்றிய மகாபாரதச் சுருக்கம், செய்யிது முகம்மது அண்ணாவியார் இயற்றிய சாந்தாதி அசுவமகம் முதலிய பெருநூல்களும் உள்ளன. சண்முகக்கவிராயர் இயற்றிய இரண்டாயிரம் பக்கங்களில் விரிந்துகிடக்கும் வசன காவியமும் உள்ளது. இவற்றிற்கெல்லாம் மணிமுடி வைத்ததுபோல் பாரதியார் இயற்றிய பாஞ்சாலி சபதம் என்ற காவியமும் உள்ளது. இவ்வளவு நூல்களிருந்த போதும் இவற்றைக் குறித்த ஆய்வுகள் மிகவும் குறைவாகவே வந்துள்ளமை வியப்பளிப்பதாகவே இருக்கின்றது. விதிவிலக்காக பாஞ்சாலி சபதம் பற்றி மட்டும் சில ஆய்வுகள் வந்துள்ளன. அவையும் பாரதக் கதையின் சமகாலப் பொருத்தப்பாடு பற்றியும் பெண்ணிய நிலைப்பாட்டிலிருந்து நோக்கியவை யாகவுமே உள்ளன. கம்பராமாயணத்திற்கு எழுந்துள்ள மிக நுட்பமான ஆய்வுகளைப்போல் பாரத நூல்கள் குறித்து ஏன் ஆய்வுகள் தோன்றவில்லை என்ற வினா எழுகின்றது.\nபாரதம் குறித்த ஆய்வுரைகளின் தொகுப்பு ஒன்றை உருவாக்குவது எவ்வளவு சிரமமானதென்பதை எல்லோரும் அறியலாம். ‘மாற்று’ வரிசையில் ஏற்கெனவே இத்தகைய கட்டுரைத் தொகுப்புகளை உருவாக்கியவர்கள் எளிதாக அப்பணிகளைச் செய்துமுடித்துவிட்டனர். பெரும்பாலும் ஏற்கெனவே வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்தளித்தாலே அந்தந்தப் பொருள் தொடர்பான பரவலான தகவல்களைப் பெறப் போதுமானதாக இருந்தது. அதாவது ஒரு கட்டுரைத் தொகுப்பை எளிதாக உருவாக்கும் அளவிற்கு அந்தப் பொருள்கள் குறித்த கட்டுரைகள் ஏற்கெனவே வெளிவந்திருந்தன. ஆகவே தொகுப்பாளர்களின் பணி எளிதாக அமைந்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் பாரதத்தின் நிலை வேறாக உள்ளது. பாரதம் குறித்த சீரிய கட்டுரைகள் ஒரு தொகுப்புக்குப் போதுமான அளவுக்குக்கூட இன்னும் வெளிவரவில்லை.\nஇந்தப் பணியை ஏற்றுக்கொண்டதும் ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளைத் தொகுப்பது ஒருபுறமாகவும் தொகுப்பில் அவசியம் இடம்பெறவேண்டியவை குறித்த கட்டுரைகளைத் தகுந்தவர்களைக் கொண்டு எழுதுவித்துச் சேர்ப்பது ஒருபுற மாகவும் அமைய வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டது. அந்தத் திட்டம் பின்வருமாறு:\nதமிழ்நாட்டில் சமஸ்கிருத பாரதம் மிகவும் அதிகமாக வளர்ந்தது. (இத்தொகுப்பிலுள்ள பேரா. அ.அ.மணவாளன் அவர்களின் கட்டுரையில் இத்தகவல் விரிவாகத் தரப்பட்டுள்ளது) தமிழ்மொழியில் உள்ள பாரதம்பற்றிப் பார்க்கும் அதேவேளையில் சமஸ்கிருத பாரதத்திற்குத் தமிழ்நாட்டின் பங்களிப்புக் குறித்தும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. தென்புல வழக்குப் பாடம் என்று அழைக்கப்படும் சுமார் 99,000 சுலோகங்கள் கொண்ட கிரந்த வரிவடிவிலான மகாபாரதத்தை அச்சில் பதிப்பித்த கும்பகோணம் மத்வவிலாச புத்தகசாலைத் தலைவர் கிருஷ்ணாசாரியர் வெளியிட்ட, ‘கும்பகோணம் பதிப்பு’ என்று பெயர் பெற்ற நூல் குறித்தும் தக்கவர்களைக்கொண்டு விவரமாக எழுதவேண்டும் என்றும் எண்ணினேன்.\nதமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ளது போலவே தென் பகுதியிலும் ஓரிரு இடங்களில் திரௌபதியம்மன் வ��ிபாடு உள்ளது. இராமநாதபுரம், திண்டுக்கல் முதலிய ஊர்களில் நடைபெறும் விழாக்கள் குறித்து எழுத வேண்டியது அவசியம். தமிழகத்திற்கு வெளியில் பாரதம் தொடர்பான நிகழ்வுகள் இலங்கையில் சிறப்பாக நடைபெறுகின்றன. இலங்கையில் பாரதம் தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் இதில் இடம்பெறுவதும் அவசியம்.\nதமிழ்நாட்டில் பாரதம் என்றவுடன் நினைவுக்கு வருவது தெருக்கூத்து. தெருக்கூத்தைத் தவிர்த்துவிட்டு பாரதம் பற்றிப் பேசமுடியாது என்ற அளவுக்குப் பாரதம் தெருக்கூத்துடன் பிரிக்க முடியாத தொடர்பு கொண்டுள்ளது. எனவே தெருக்கூத்துப் பற்றிய கட்டுரைகள் விரிவான அளவில் இடம்பெறவேண்டியதும் அவசியம்.\nதமிழ்நாட்டில் பாரதக் கதையை அதிகமாகவும் முழுமை யாகவும் மக்களிடம் பரப்பியது பிரசங்கம் என்ற நிகழ்த்துகலை வடிவம்தான். பிரசங்கம் பற்றி ஆய்வுரைகள் எதுவும் இதுவரை வந்ததாகத் தெரியவில்லை. ஆகவே அதைக் குறித்தும் ஒரு கட்டுரை இந்தத் தொகுப்பில் இடம்பெற வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் பாரதம் திரௌபதி அம்மன் விழாவாகவே அறியப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத நிலை பாரதத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ளது. எனவே அதைப்பற்றி விளக்கும் கட்டுரையையும் சேர்க்க வேண்டும் என்று எண்ணினேன். திரௌபதி அம்மன் வழிபாடு குறித்து ஹில்தபெய்தல் என்ற மேல்நாட்டு ஆய்வாளர் களஆய்வு செய்து நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது ஆய்வுகள் குறித்த மதிப்பீடு இந்தத் தொகுதியில் இடம்பெறவேண்டியது அவசியமானது.\nஇவ்வாறு மிக விரிவாகத் திட்டமிட்டும் இறுதியில் கிடைத்தவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, பாரதத்தின் எல்லா அம்சங்களையும் காட்டும் அளவில் கட்டுரைகள் இல்லாதது உணரப்பட்டது. இருப்பினும் இப்போது கிடைத்த இந்த அளவிலான கட்டுரைகளையேனும் தொகுத்து வெளியிடுவது தமிழ்நாட்டில் பாரதம் குறித்து அறிந்துகொள்ள ஓரளவுக்குப் பயன்படும் என்று கருதி இந்தக் கட்டுரைத் தொகுப்பு வெளியிடப் படுகின்றது.\nஇவற்றில், ‘சண்முகக் கவிராயரின் பாரத வசனகாவியம்’, ‘திரௌபதியம்மன் விழாவும் பாரதப் பிரசங்கமும்’ ‘திரௌபதியம்மன் விழாவில் வளமைச் சடங்குகள்’, ஆகிய கட்டுரைகள் இத்தொகுப்பிற்காக எழுதப்பட்டவை. ‘திரௌபதி வழிபாடு விரிவடையும் அர்த்தக்களம்: ஹில்த்���ெய்தலின் நூல்மீதான விவாதக் குறிப்புகள்’ என்ற அழகரசன் அவர்களின் கட்டுரையும் ‘திரௌபதி விழா: சமயம் - மரபுவழிப்பட்ட நிருவாகமுறை’, என்ற ஏழுமலை அவர்களின் கட்டுரையும் இத்தொகுப்பிற்காக எழுதப்பட்டவை என்றாலும் இவை புதிய பனுவல் இதழில் ஏற்கெனவே வெளியிடப்பட்டன.\nஇந்தக் கட்டுரைத் தொகுப்பு இரண்டுவகையில் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றேன்.\nதமிழ்நாட்டில் பாரதம் இலக்கியமாகவும் வழிபாடாகவும் உள்ளதையும் அதன் வீச்சு தமிழ்ச் சமூகத்தில் எந்த அளவுக்கு வலிமையானது என்பதையும் அறியலாம். மேலும் ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகப் பண்பாட்டைப் பற்றி நோக்கும்போது அதில் திரௌபதி வழிபாட்டின் அம்சங்கள் அவசியம் இடம்பெறவேண்டியவை என்பதை உணரலாம்.\nஇவ்வளவு முக்கியமான வழிபாடாக இருந்தபோதும் பாரதம் குறித்தோ, திரௌபதி அம்மன் வழிபாடு குறித்தோ போதிய ஆய்வுகள் வெளிவரவில்லை என்பதையும் சீரிய ஆய்வுகள் வெளிவரவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தத் தொகுப்பு எடுத்துரைக்கும் என்று நம்புகின்றேன்.\nதமிழ்ச் சமூகத்தில் பாரதம் பற்றிய சீரிய ஆய்வுகள் வெளிவராததற்கு பல காரணங்கள் உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட பழந்தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி ஆரிய, திராவிட இரட்டை எதிர்வை உருவாக்கி விட்டது. அதனால் பாரதம், இராமாயணம் ஆகியவை குறித்த பார்வை வேறு கண்ணோட்டத்தில் எழுந்தது. கம்பன் கழகம் முதலிய அமைப்புகளும் கம்பன் கவிச்சுவையில் ஊறிய சுவைஞர்களும் கம்பராமாயணத்தைக் காப்பாற்றிவிட்டனர். ஆனால் பாரதத்திற்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. தமிழ் நாட்டின் நிலையோடு வட இந்திய நிலையை ஒப்பிடும்போது அங்கு வேறுவிதமான காட்சிகள் தெரிகின்றன. பூனாவிலுள்ள பண்டார்க்கர் கீழையியல் நிறுவனம் சுமார் நாற்பத்தியேழு ஆண்டுகள் தொடர்ந்து பல அறிஞர்களைக் கொண்டு மகாபாரத மூலபாட ஆய்வுப் பதிப்பை வெளியிட்டது. இந்தப் பதிப்புக்காக அந்த நிறுவனத்திற்குக் கோடிக்கணக்கான பண உதவி கிடைத்தது. மகாபாரத்தை உள்ளவாறே தமிழில் மொழிபெயர்க்க முற்பட்ட ம.வீ. இராமானுஜாசாரியர் தனது சொந்தப் பணத்தை இழந்து இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் கடுமையாகப் போராடினார். பல அறிஞர்களின் உதவியுடன் இந்தப் பணி நிறைவேறியது. என்றாலும், அதற்காக அவர் பட்ட சிரமங்களுக்கு அளவே இல்லை. மொழிபெயர்த்துத் தரும் அறிஞர்கள், அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய பணம், உதவியாளர்கள், புத்தகத்தை அச்சிடும் செலவு, அச்சிட்ட புத்தகங்களை விற்றல் முதலிய எல்லா வகைளிலும் அவருக்குப் பல பிரச்சினைகள் எழுந்தன. இத்தனையையும் மீறி அவர் இந்த மொழிபெயர்ப்புப் பணியைச் செய்துமுடித்தார். மேலும் வட இந்தியாவில்\nடி.டி கோசாம்பி, அம்பேத்கர், ஐராவதி கார்வே முதலியவர்கள் பாரதம் குறித்து சிறந்த ஆய்வுகளை முன்வைத்துள்ளனர். இவ்வாறான ஆய்வுகள் தமிழ்நாட்டிலும் எதிர்காலத்தில் தோன்றும் என்று நம்புகின்றேன். அவ்வாறு பாரதம் குறித்துச் சிறந்த ஆய்வுகள் வெளிவருவதற்கு இந்த நூல் எள்ளளவு தூண்டுதலாக இருந்தாலும் அதுவே இந்தத் தொகுப்பால் ஏற்படும் பயன்.\nஇத்தகையதொரு கட்டுரைத் தொகுப்பை மேற்கொள்ளும் பணியை எனக்கு அளித்த என்னுடைய பேராசிரியர் வீ. அரசு அவர்களுக்கு நன்றி பாராட்டுவது எனது கடமையாகும். தனது கட்டுரையை இத்தொகுப்பில் சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்த பேராசிரியர் அ.அ. மணவாளன் அவர்களுக்கு எனது நன்றி உரியது.\nஇத்தொகுப்பில் உள்ள சூக்தாங்கர், பர்ணல், தேஷ்பாண்டே ஆகியோரது கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து உதவிய க. லதா (உதவிப் பேராசிரியர், ஆங்கிலத்துறை, ஸ்டெல்லாமேரி கல்லூரி) அவர்களுக்கு எனது நன்றி உரியது. சிவாதிக்ய ரத்நாவளி உள்ளிட்ட பல புத்தகங்களை நான் கேட்டதும் மின்னஞ்சல் வழியாகவே அனுப்பி உதவிய புதுச்சேரி திரு சங்கரநாராயணன் அவர்களுக்கு நன்றி. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளைக் கணினியில் உள்ளீடு செய்துகொடுத்து உதவிய செல்வி இந்திராகாந்தி அவர்களுக்கு நன்றி. கட்டுரைகளை உள்ளிடுதல் அச்சுப் பிழைகளைத் திருத்துதல் முதலிய பணிகளில் உதவிய என் மாணவர்கள் த. குணாநிதி, சே. சீனிவாசன், மு. ஏழுமலை ஆகியோருக்கு எனது நன்றி உரியது. இந்தத் தொகுப்பு உருவாவதற்குப் பலவகையிலும் உதவியவர் நண்பர் ரா. அழகரசன். இந்தத் தொகுப்புக்கு மட்டுமல்லாமல் எனது எல்லாவிதமான ஆய்வுப் பணிகளுக்கும் அவர் அளித்துவரும் ஆதரவு மிகப்பெரியது. அவருக்கு எனது நன்றி. எனது பணிகளுக்கு எப்போதும் உதவிவரும் என்னுடன் பணியாற்றும் முனைவர் சுப. நடராசன் அவர்களுக்கும், முனைவர் ப. தாமரைக்கண்ணன் அவர்களுக்கும் நன்றி.\n‘மாற்று’ வரிசையில் தொடர்ந்து நல்ல புத்தகங்களை வெளியிட்டுவரும் சிவ. செந்தில்நாதன் இந்தப் புத்தகத் தயாரிப்புப் பணியில் ஏற்பட்ட கால தாமதத்தையும் பொருட்படுத்தாமல் நல்ல முறையில் புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி உரியது.\nபொதுப்பதிப்பாசிரியர் உரை - வீ. அரசு\nபதிப்புரை - இரா. சீனிவாசன்\nமகாபாரதக் காப்பிய மரபிற்குத் தமிழிலக்கியத்தின் நன்கொடை - அ.அ. மணவாளன்\nசாந்தாதி அசுவமகம் - இரா. சீனிவாசன்\nசண்முகக்கவிராயரின் பாரத வசனகாவியம் - இரா. சீனிவாசன்\nபாரதக் கதையும் நிகழ்த்து மரபும் - வீ. அரசு\nதிரௌபதியம்மன் விழாவும் பாரதப் பிரசங்கமும் - இரா. சீனிவாசன்\nதிரௌபதி வழிபாடு விரிவடையும் அர்த்தக்களம்: ஹில்த்பெய்தலின் நூல்மீதான விவாதக் குறிப்புகள் - ரா. அழகரசன்\nதிரௌபதி விழா: சமயம் - மரபுவழிப்பட்ட நிருவாகமுறை - மு. ஏழுமலை\nதிரௌபதியம்மன் விழாவில் வளமைச் சடங்குகள் - இரா. சீனிவாசன், மு. ஏழுமலை\nவில்லிபாரதத்தின் முதல்நூல் வேறு ஆதாரங்கள் - ச.கு. கணபதி ஐயர்\nவில்லிபாரதத்தில் வினோதத் திருத்தங்கள் - கி. வேங்கடசாமி ரெட்டியார்\nசிவாதிக்யரத்நாவளி - சுந்தரசிவாசாரிய சுவாமிகள்\nதொடர்ந்துவரும் மகாபாரதமரபு - தேஷ்பாண்டே\nஐந்திர இலக்கண மரபுச் சிந்தனையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-23T20:14:07Z", "digest": "sha1:XILAESNMNQRNQMP4SFMURLGIOPGBXC4R", "length": 7969, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜய் மல்லையா சொத்துக்கள்: லண்டன் கோர்ட் அதிரடி தீர்ப்பு | Chennai Today News", "raw_content": "\nவிஜய் மல்லையா சொத்துக்கள்: லண்டன் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nநிதித்துறையை சீர்செய்ய நிர்மலா சீதாராமனின் அதிரடி அறிவிப்பு\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவிஜய் மல்லையா சொத்துக்கள்: லண்டன் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிவிட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சியில் உள்ளது. இந்த நிலையில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக பிரிட்டனில் உள்ள சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிஜய் மல்லையாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து ஐகோர்ட்டின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதன் மூலம், மல்லையா தற்போது தங்கியுள்ள பங்களா உள்பட அனைத்து சொத்துக்களிலும் பிரிட்டன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடியும். முன்னதாக, கடந்த மே மாதம் மல்லையாவுக்கு சொந்தமாக உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது\nவிஜய் மல்லையா சொத்துக்கள்: லண்டன் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nஅன்னை தெரசாவின் தொண்டு நிறுவன கன்னியாஸ்திரிகள், குழந்தைகளை விற்றதாக கைது\nடுவிட்டரில் எமோஜியை பெறும் முதல் தெலுங்கு படம்\nஇந்தியன் 2′ படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியது ஏன்\n‘காப்பான்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்\n‘இராமாயணம்’ படத்தில் ராமர் – சீதை கேரக்டர்களில் ஹிருத்திக்-தீபிகா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/07/blog-post_15.html", "date_download": "2019-08-23T20:57:01Z", "digest": "sha1:M5RNCF3NUNH2O2EHM3OOMSHWGDL3GWJW", "length": 27859, "nlines": 247, "source_domain": "www.mathisutha.com", "title": "பெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய்கள் « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home சமூகம் பெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய்கள்\nபெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய்கள்\nஉலக நாகரீகமானது எவ்வளவு முன்னேற்றம் அடைந்து சென்றாலும் சில பெண்களுக்கான சில அடிப்படைக் குணங்கள் மாறாமலே இருக்கிறது. இவை நகரப்பகுதிகளில் குறைவாக இருந்தாலும் கிராமப்புறங்களில் கணவர்மாராலேயே அடக்க முடியாத ஒரு நோயக மாறியிருக்கிறது.\nஅப்படி என்ன நோய் என்று புரியாமல் விழிக்கிறீர்க��ா போட்டி போட்டுக் கொண்டு ஆண் பிள்ளைகளைப் பெறுவது. அவர்கள் வாயசுக்கு வர முன்னரே சீதண விபரத்தை அறிவிப்பது. அதன் பின்னர் அவன் காதலிக்கும் பெட்டை பற்றி ஒரு வதந்தி கிளப்பி அவளை பிரித்து விட்டு மகனை நல்ல விலைக்கு விற்றுவிட்டு ஊரில் உள்ள பெண்பிள்ளைகள் பற்றி கதை கட்டுவது இது தான் அவர்களுக்கு இருக்கும் தீர்க்கப்படாத வியாதியாகும்.\nஇதற்கெல்லாம யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை.\nஇப்பதிவுக்கான காரணம் இது தான்.... நான வாழும் சமூகம் ஒன்றில் ஒரு அக்கா ஒருவர் அயலூர்காரர் ஒருவரை காதலித்தார். இதில் அந்த வீட்டில் எவருக்கும் உடன்பாடில்லை அதனால் அடுத்த கட்டம் என்ன எதிர்ப்புத் தானே... ஆனால் இங்கு நடந்தது சற்று வித்தியாசமானது. அந்த அக்காவுக்கு எல்லோரும் ஆலோசனை கூறியும் கேட்பதாயில்லை. ஆனால் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவும் இல்லை.\nஅதீத எதிர்ப்பு காட்டினால் வெளியேறி குடும்ப மானம் போய் விடும் என்பதற்காக ஒரே ஒரு விதி போட்டார்கள். நீ போனால் எமக்கும் உனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அந்தளவுமே நடந்தது. அவர் காதலித்த ஆடவர் , ஆலயத்தில் திருமண ஒழுங்கை எல்லாம் செய்து விட்டு அதிகாலையே வாகனத்தில் வீட்டுக்கு வந்தார். அந்த அக்காவின் தாயாரே ஏற்றி அனுப்பி வைத்தார். காலையே திருமணம் முடிந்துவிட்டது. அத்துடன் அவரும் தனது புகுந்த வீடு போய்விட்டார்.\nஉறவுகளே உங்களிடம் ஒரு கேள்வி\nஇதை ஓரு பெண் வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்றா வாய்க்கு வந்தபடி கூறுவது. குடும்ப கௌரவத்திற்காகத் தான் குடும்பத்தார் கடைசி நிமிடம் வரை மிக மிக நாகரீகமாக நடந்து கொண்டார்கள். அதே சமூகத்தை சேர்ந்த நீங்கள் எலும்பில்லாத நாக்கால் இப்படியா கதைப்பது.\nஅதிலும் ஒருவர் என் காது பட கூறினார். இப்படி ஒரு நிலமையில் நான் தாயாக இருந்தால் மருந்து குடித்து செத்திருப்பேனாம். தாயே காலம் இன்னும் உருண்டு முடியவில்லை உன் மகனும் மாற்றான் சமூகத்தில் மணம் முடிக்கும் போது உயிருடன் தானே இருந்து பார்க்கப் போகிறாய்\nதாய்க்குலமே தயவு செய்து உலகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் உங்கள் குழந்தை போல நோக்குங்கள். சிலவேளை அவர்கள் தப்பிழைத்திருந்தாலும் மறைத்துத் தான் கதைக்க வேண்டும் ஏனென்றால் இது ஒரு சந்ததியின் எதிர்காலத்தை மாற்றும் விடயமாகும்.\nகுறிப்பு - தலைப்பானது கிராம மொழி வழக்குக்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ளது.\nபடங்கள் - நன்றி கூகுல்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\n//அவன் காதலிக்கும் பெட்டை பற்றி ஒரு வதந்தி கிளப்பி அவளை பிரித்து விட்டு மகனை நல்ல விலைக்கு விற்றுவிட்டு ஊரில் உள்ள பெண்பிள்ளைகள் பற்றி கதை கட்டுவது இது தான் அவர்களுக்கு இருக்கும் தீர்க்கப்படாத வியாதியாகும்.\nபெண்களுக்கான சில அடிப்படைக் குணங்கள் மாறாமலே இருக்கிறது. இவை நகரப்பகுதிகளில் குறைவாக இருந்தாலும் கிராமப்புறங்களில் கணவர்மாராலேயே அடக்க முடியாத ஒரு நோயக மாறியிருக்கிறது.//\nஉன் கருத்து முற்றிலும் உண்மைதான் அண்ணா.இப்படிப்பட்ட பெண்களைப் பார்க்கையில் நானும் ஒரு பெண் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன்.இதை மாற்ற முயன்று நானும் தோற்றுப் போயிருக்கிறேன்.\nநீங்கள் சொல்வது போல் இன்னும் கிராமப்புறங்களிலே நிறைய பேர் இருக்கிறார்கள்.. இன்னும் 19-ஆம் நூற்றாண்டை விட்டு, அவர்கள் வெளியே வரவில்லை... (த.ம். 2)\nMANO நாஞ்சில் மனோ said...\nஉலகம் உருண்டு உருண்டு முன்னேறினாலும் இவர்கள் அப்படியே...\nநிச்சயமாய் வதந்திகளை வளர்ப்பது ஒருவித நோய்.கண்டித்துக்களைணப்பட வேண்டியதை தான்.\nஅதெல்ல்லாம் மாத்த முடியாது பாஸ் யாரெல்லாம் எவ்வளவு முயற்சி செய்தாங்கன்னு தெரியும்தானே யாரெல்லாம் எவ்வளவு முயற்சி செய்தாங்கன்னு தெரியும்தானே\nதன் வீட்டு கூரையை மேயாமல் மற்றவர்களின் பீலி சரியில்லை என்பவர்கள் இவர்கள்........ கதைச்சுப் பிரியோசனம் இல்லை நம்மவர்களின் சில வேலைகளை,\nஇதுபோல் செய்கிற தாயானாலும் தந்தையானாலும் செருப்பாலே அடிக்க வேண்டும். வளர்ந்து ஆளான பிறகும் மகன்களை தன் சொத்து போல பாவிப்பது பெண்ணாதிக்க திமிர் மட்டுமே. குடி கெடுக்கிறது யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு தைரியமா ஒரு முடிவு எடுத்து இளைஞர்கள்சுயமா சிந்தித்து செயல் படனும். தாய் என்கிற குடும்ப சமூக அந்தஸதை அதிகார துஷ்பிரயோகம் செய்கிற பேய்களை அறவே ஒதுக்கி தூர விலக்கிட வேண்டும்.\nபெண் வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டார் என்ற கலாச்சாரங்கள் கருமாந்திரம் எல்லாம் எப்போங்க வந்துச்சு இடையில் வந்து ஒட்டியவை தான் இடையில் வந்து ஒட்டியவை தான் பண்டைய தமிழர்கள் இதனை அழகாக உ��ன் போக்கு என்றார்கள். அதனை அசிங்கமாக நினைப்பதும் இல்லை , கௌரவ கொலைகள் நடப்பதும் இல்லை ..... அன்றிருந்த நாகரிகம் கூட இன்று நமக்கு இல்லை ..\nநகரத்தில் கொஞ்சம் மாறுதல் தெரிகிறது\nகிராமங்கள்தான் இன்னும் தன்னை மாற்றிக் கொள்ளாமல்\nசமூகத்தையும் கஷ்டப்படுத்திக் கொண்டு உள்ளது\nகட்டுப்பாடுகளில் ஊறிய சமுகம் மாற்றத்தை ஜீரணிக்க காலம்பிடிக்கும் பாஸ்\nபரவலாக எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது. இதை செய்யும் பல பெண்கள் தாங்களும் ஒரு பெண் என்பதை மறந்து விடுகிறார்கள்.\nஇன்னும் கடந்த நூற்றாண்டை விட்டு அவர்கள் வெளியே வரவில்லை போல..நல்ல ஆதங்கம்...\nதாமதமான வருகைக்கு மன்னிக்கவும் அண்ணா. தாங்கள் கண்ணாடிவீட்டுக்காரர்கள் என்பதை மறந்து விட்டு கல்லெறிவார்கள். இதில் பெண்பிள்ளை பெற்றவர்களும் அடக்கம்.\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nபாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nமனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஅறிவூட்டும் கவிதைகள் – 1\nபெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய்கள்...\nதென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாத...\nஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/aayiram-vaanavil-2-song-lyrics/", "date_download": "2019-08-23T20:39:18Z", "digest": "sha1:UQYK3GDG4KWOVL4ADHDBKKXJZEL6S56U", "length": 6522, "nlines": 180, "source_domain": "lineoflyrics.com", "title": "Aayiram Vaanavil 2 Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபெண் : ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்\nஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்\nபுது மழையா புது வெயிலா\nபுது மலரா புது நிறமா\nபெண் : இனி கவலை எப்போதும் இல்லை\nபுது சிறகு ஆகாயம் எல்லை\nபுது விடியல் என் தேசம்தானே\nபெண் : ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்\nஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்\nபெண் : நானே தேடும் முகம்\nபெண் : கால் தடம் கால் தடமாய்\nநான் எனை நான் எனை தொடர்வேனே\nபெண் : ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்\nஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்\nபெண் : நானே எந்தன் குடை\nபெண் : புன்னகை சிறகாலே\nநான் இனி நான் இனி பறப்பேனே\nபெண் : ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்\nஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்\nபுது மழையா புது வெயிலா\nபுது மலரா புது நிறமா\nபெண் : இனி கவலை எப்போதும் இல்லை\nபுது சிறகு ஆகாயம் எல்லை\nபுது விடியல் என் தேசம்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T19:41:56Z", "digest": "sha1:AOEB7EQOYNDCI25NWSUK2G6GLERYA36E", "length": 16999, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆதி சங்கரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆதிசங்கரர் (சமற்கிருதம்: Ādi Śaṅkara), ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள \"காலடி\" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.\nசங்கரருடன் சீடர்கள், பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்\nஅத்வைதம் நிறுவியவர்,இந்து மறுமலர்ச்சி, சண்மதம் (ஆறுமதங்கள்) நிறுவியவர்\nஹுதர நிமித்தம் ப���ுக்ருத வேஷம் (\"வயிற்றை நிரப்ப இவ்வளவு வேஷம்\" போடுகிறான் மனிதன்)\nஇளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.\nஇந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.\nமேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.\nசங்கரர் நிறுவிய அத்வைத பீடங்களும் அவரது சீடர்களும்தொகு\nகேதார்நாத் கோயிலில் ஆதி சங்கரரின் சிலை\nசங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார். தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.[1]\nகி.பி நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினை பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.\nபொதுவாக ஆத்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது. இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது. இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது.\nபிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான். நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது. நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது. நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிருக்கிறது. இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்தை தவிர வேறெந்த பொருளும் கிடையாது.\nஉலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன. ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் உடனடி பிரச்னைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது. அது தொலைவில் உள்ளது. தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார். ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது. பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.\nதமது எட்டாம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.\nதமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற போது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.\nஅதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். அப்போது அச்சண்டாளர் சங்கரரிடம் \"என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா\" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுந்து பணிகிறார் என சங்கர விஜயம் கூறுகின்றது.\nஉண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.\nஇவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.\nகபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.\nகர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர். மந்தன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர். சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மந்தன மிஸ்ரர், துறவறம் ஏற்று சுரேஷ்வரர் என்ற பெயருடன், சங்கரரின் சீடரானார்.\nஆதி சங்கரர் நிறுவிய மடங்கள்தொகு\nஆதி சங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவி, அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார்.\nகோவர்தன மடம் பிரக்ஞானம் பிரம்மம் ரிக் வேதம்\nசிருங்கேரி சாரதா மடம் அஹம் பிரம்மாஸ்மி யசுர் வேதம்\nதுவாரகை காளிகா மடம் தத்துவமசி சாம வேதம்\nஜோஷி மடம் அயமாத்மா பிரம்மம் அதர்வண வேதம்\nநிர்வாணாஷ்டகம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும். இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம்ஆகியற்றை மறுத்து இறுதியில் பிரம்மமே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.[2] ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.\nஆதிசங்கரரின் உபநிடதங்களின் விளக்க உரை தமிழில் கேட்க\nஆதிசங்கரரின் பகவத் கீதை விளக்க உரை தமிழில் கேட்க\nஆதிசங்கரரின் மணிஷா பஞ்சகத்தின் விளக்க உரை தமிழில் கேட்க\nஆதிசங்கரரின் விவேகசூடாமணி விளக்க உரை தமிழில் கேட்க\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-23T20:43:28Z", "digest": "sha1:CR2A3L6SJTSRWXVWYVBVOJLTYXIFFQM2", "length": 29603, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடன் மதிப்பீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்���து. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகடன் மதிப்பீடு (credit rating) என்பது ஒரு தனிநபர், நிறுவனம் அல்லது ஒரு நாடு போன்றவற்றின் கடன் தாங்குதிறனைக் கணக்கிடப் பயன்படுகிறது. இந்த மதிப்பீடானது கடன் வழங்கும் நிறுவனங்களால் கணக்கிடப்படுகிறது, ஏனெனில் கடன் பெற்றோரின் ஒட்டுமொத்த கடன் வரலாற்றையும் கணக்கில் கொள்வதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.[1] கடன் மதிப்பீடானது, ஒரு சாத்தியமான கடனாளி, கடனைத் திருப்பி தரக்கூடிய திறன் என்றும் அறியப்படுகிறது. கடனளிப்பவரின் கோரிக்கைக்கு ஏற்ப கடன் முகமைகளால் தயாரிக்கப்படுகிறது (பிளாக்ஸ் சட்ட அகராதி). பொருளாதார வரலாறு மற்றும் நடப்பு சொத்துகள் மற்றும் கடன் பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் கடன் மதிப்பீடுகள் கணக்கிடப்படுகின்றன. பொதுவாக, ஒரு கடன் மதிப்பீடானது, ஒரு கடன் வழங்குபவர் அல்லது முதலீட்டாளருக்கு, ஒரு நபர் அல்லது அமைப்பு கடனை திருப்பி செலுத்தும் திறனின் சதவீதத்தைத் தெரிவிக்கும். ஆனாலும், சமீபக் காலங்களில், கடன் மதிப்பீடுகள், காப்பீடு பிரீமியம்களைச் சரிசெய்ய, வேலைவாய்ப்பு தகுதியைத் தீர்மானிக்க மற்றும் பயன் அல்லது குத்தகை டெபாசிட்டின் அளவு ஆகியவற்றைத் தீர்மானிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\nகுறைந்த கடன் மதிப்பீட்டால், ஒரு கடனைக் கட்டாமல் மீறும் வாய்ப்பு சுட்டிக்காட்டப்படுகிறது, எனவே இதனால் அதிக வட்டி வீதங்கள் அல்லது கடன் மறுக்கப்படுதல் போன்றவற்றை கடனளிப்பவர் செய்ய ஏதுவாகிறது.\n1 தனிநபர் கடன் மதிப்பீடுகள்\n1.2 கிழக்காசியா (சீனா, ROC, தென் கொரியா & ஜப்பான்)\n1.3 ஆஸ்திரேலாசியா (ஆஸ்திரேலியா & நியூசிலாந்து)\n2 நிறுவன கடன் மதிப்பீடுகள்\n3 சவரன் கடன் மதிப்பீடுகள்\n4 குறுகிய கால மதிப்பீடு\n5 கடன் மதிப்பிடல் ஏஜென்சிகள்\nஒரு தனிநபரின் கடன் ஸ்கோர், மற்றும் அவருடைய கடன் அறிக்கை ஆகியவை, அவர் வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து, கடன் பெறும் வாய்ப்பைப் பாதிக்கக்கூடியவை.\nஒரு நபருடைய கடன் மதிப்பீட்டைப் பாதிக்கும் காரணிகளாவன:[2]\nஉலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான கடன் மதிப்பீட்டு அமைப்புகள் உள்ளன.\nஅமெரிக்காவில், ஒரு தனிநபரின் கடன் வரலாறானது கடன் முகைமைகள் என்ற நிறுவனங்களால் சேகரிக்கப்பட்��ு பராமரிக்கப்படுகின்றன. கடன் தாங்குதிறனானது பொதுவாக, கிடைக்ககூடிய கடன் தரவின் புள்ளிவிவர ஆய்வின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.\nஇந்த ஆய்வின் ஒரு பொதுவான வடிவமானது, ஒரு 3-இலக்க கிரெடிட் ஸ்கோர் ஆகும், இதனை FICO கிரெடிட் ஸ்கோர் போன்ற தனிப்பட்ட நிதி நிறுவனங்கள் வழங்கும்.\nFICO என்ற சொல்லானது, ஃபேர் இஸாக் கார்ப்பரேஷன் (Fair Isaac Corporation) என்பதிலிருந்து உருவான ஒரு பதிவுசெய்யப்பட்ட ட்ரேடுமார்க் ஆகும், இந்நிறுவனம் 1950 களின் பிற்பகுதியில், கடன் மதிப்பிடல் கருத்தாக்கத்தை முன்வைத்த ஒரு முன்னோடி நிறுவனம் ஆகும்.\nகனடாவில், பெரும்பாலும் காணப்படும் மதிப்பீடுகளானது, வட அமெரிக்க தர கணக்கு மதிப்பீடுகள் என்பதாகும், இதனை \"R\" ரேட்டிங்குகள் என்றும் அழைக்கின்றனர். இது R0 மற்றும் R9 ஆகிய மதிப்புகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும். R0 என்பது புதிய கணக்கையும், R1 என்பது சரியான நேரத்தில் திருப்பி செலுத்துதலையும்; R9 என்பது மோசமான கடன்தாரரையும் குறிக்கிறது. மிகக் குறைவான நபர்களே R0 நிலையை மிகவும் நீண்ட காலத்திற்கு பராமரிக்கின்றனர், இதே போன்ற செயல்முறைகள் கனடாவிலும் உண்டு, இவை ஒருவரின் கடன் மதிப்பீட்டை மாதந்தோறும் புதுப்பிக்கின்றன.\nகிழக்காசியா (சீனா, ROC, தென் கொரியா & ஜப்பான்)[தொகு]\nஆஸ்திரேலாசியா (ஆஸ்திரேலியா & நியூசிலாந்து)[தொகு]\nஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலிய அரசாங்கத்தில், \"தனியுரிமை ஆணையரின் அலுவலகம்\" என்பது, உங்கள் கடன் அறிக்கையின் நகலைப் பெறுவது எப்படி என்பது தொடர்பான விவரங்களை வழங்குகிறது. ஆஸ்திரேலியாவில் தனிநபர் கடன் அறிக்கைகள் கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படுகின்றன.\nஅங்கு பொதுவாக இரண்டு முக்கிய கடன் அறிக்கை முகமைகள் உள்ளன, \"வேதா அட்வான்டெஜ்\" மற்றும் \"டுன் & ப்ராட்ஸ்ட்ரீட்\"\nடாஸ்மேனியாவில் வசிக்கும் மக்கள் \"டாஸ்மேனிய சேகரிப்பு சேவை\" என்பதைத் தொடர்பு கொள்ளலாம்.\nமுதன்மைக் கட்டுரை: பத்திர கடன் மதிப்பீடு\nநிறுவனங்களின் கடன் மதிப்பீடானது, பாண்ட்கள்(bonds) போன்ற கடன் பத்திரங்கள் போன்றவற்றின் நிதி நிலைமையைச் சுட்டிக்கட்டுவதாகும். இவை ஏ.எம்.பெஸ்ட், ஸ்டாண்டர்ட் & புவர்ஸ், மூடிஸ் அல்லது ஃபிட்ச் ரேட்டிங்ஸ் போன்ற கடன் மதிப்பீடு முகமைகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும் இந்த மதிப்பீட்டில் A, B, C போன்ற எழுத்தாலான தகுதிகள் உள்ளன. ஸ��டாண்டர்ட் & புவர்ஸ் நிறுவனத்தின் தர மதிப்பீடு வரிசை கீழே தரப்பட்டுள்ளது, இதில் மிகச்சிறந்தது முதல் மிக மோசமானது வரையிலான வரிசைகள் தரப்பட்டுள்ளன: AAA, AA+, AA, AA-, A+, A, A-, BBB+, BBB, BBB-, BB+, BB, BB-, B+, B, B-, CCC+, CCC, CCC-, CC, C, D. BBB- என்ற மதிப்பீட்டிற்கு கீழான எந்த மதிப்பீடும் யூகமானது அல்லது மோசமான கடனீடு என்று கருதப்படுகிறது.[3] மூடீஸ் மதிப்பீட்டு முறையும் இதே போன்றதுதான் என்றாலும், பெயரளவில் சிறிது வேறுபாடு கொண்டது.இது பின்வருமாறு, அதாவது மிகச்சிறந்த மதிப்பீடு முதல் மோசமான மதிப்பீடு வரை தரப்படுகிறது: அதாவது AAA, Aa1, Aa2, Aa3, A1, A2, A3, Baa1, Baa2, Baa3, Ba1, Ba2, Ba3, B1, B2, B3, Caa1, Caa2, Caa3, Ca, C. A.M. சிறந்த மதிப்பீடுகள் சிறந்தது முதல் மோசமானது வரை பின்வருமாறு தரப்படுகிறது: A++, A+, A, A-, B++, B+, B, B-, C++, C+, C, C-, D, E, F மற்றும் S.\nதலைமை கடன் மதிப்பீடு என்பது, தலைமை அமைப்புகளின் கடன் மதிப்பீடு ஆகும், அதாவது ஒரு நாடு போன்றவை. ஒரு நாட்டின் முதலீட்டு சூழ்நிலைகளில் உள்ள அபாயங்களை அறிய தலைமை கடன் மதிப்பீடு பயன்படுகிறது, மேலும் அது வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்களுக்கு பயன்படுகிறது. இதில் அரசியல்பூர்வமான அபாயங்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றன.\nமேலே தரப்பட்ட அட்டவணையில், மார்ச் 2008 -ஆம் ஆண்டு நிலவரப்படி, முதலீட்டுக்கு மிகவும் குறைந்த அபாயம் கொண்ட பத்து நாடுகள் காண்பிக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியான அபாயம், பொருளாதார அபாயம் போன்ற கூறுகளைக் கொண்டதாக மதிப்பீடுகள் மேலும் விரிவுப்படுத்தப்பட்டன. 185 முக்கிய நாடுகளின், அரசியல் மற்றும் பொருளாதார நிலைப்புத் தன்மையை யூரோமனியின் ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படும் நாட்டின் முதலீட்டு அபாய அட்டவணையான \"நாட்டின் அபாய அளவு சர்வே (Country risk survey)\" என்பது கண்காணிக்கிறது. இந்த முடிவுகள், மிகவும் அதிகமாக பொருளாதாரத்தைக் குறிவைத்து இருப்பவை, குறிப்பாக, முதன்மை நாடுகளின், மீறுதல் அபாயம் மற்றும்/அல்லது ஏற்றுமதியாளர்களுக்கான கட்டணம் செலுத்தல் மீறுதல் அபாயம் (\"கடன் வணிக\" அபாயம் என்றும் அழைக்கப்படுகிறது) ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும்.\nதி கார்டியன் இதழின் இந்த கட்டுரையில் S&P சவரன் மதிப்பீடுகளின் வரைபடம் தரப்பட்டுள்ளது.\nஏ.எம் பெஸ்ட்ஏ.எம் பெஸ்ட் நிறுவனம், \"ஒரு நாட்டின் அபாயம்\" என்பது ஒரு முதலீட்டாளர் நிதி தேவைகளைச் சந்திக்கும் திறனை மிகவும் மோசமான பாதிக்கக்கூடிய நாட்டை��் சார்ந்த காரணிகள் என்று வரையறுக்கிறது.\nகுறுகிய கால மதிப்பீடு என்பது, ஒரு தனிநபர் ஒரு வருட காலத்திற்குள் கடனைச் செலுத்த முடியாமல் போவார் என்ற கணிப்பு சார்ந்த காரணியாகும். இது நீண்டகால மதிப்பீட்டை விடவும் வேறுபட்டது, இது இன்னமும் அதிக காலத்திற்கு கணக்கிடப்படும்.\nமுதன்மைக் கட்டுரை: கடன் மதிப்பீட்டு முகமை\nதனிநபர்களுக்கான கிரெடிட் ஸ்கோர்கள், கடன் முகமைகளால் தீர்மானிக்கப்படுகின்றன (அமெரிக்கா; பிரிட்டன்: கடன் சான்று முகமைகள்). நிறுவனங்கள் மற்றும் முதன்மை பற்று ஆகியவற்றுக்கு கடன் மதிப்பிடல் முகமைகளால் கடன் மதிப்பீடுகள் தீர்மானிக்கப்படுகின்றன.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளில், முதன்மை கடன் அமைப்புகளானவை எக்ஸ்பீரியன், ஈக்விஃபேக்ஸ் மற்றும் ட்ரான்ஸ்யூனியன் ஆகியவை ஆகும். அமெரிக்காவில், இன்னோவிஸ் என்ற ஒரு புதிய கடன் அமைப்பும் தோன்றியுள்ளது.[5]\nபிரிட்டனில், தனிநபர்களுக்கான முக்கிய, கடன் சான்று முகமைகளாவன எக்ஸ்பீரியன், ஈக்விஃபேக்ஸ் மற்றும் கால்கிரெடிட் ஆகியவை ஆகும். ஆனாலும், ஒட்டுமொத்தமாக பொருந்தக்கூடிய கடன் மதிப்பீடு என்று ஒன்றுமில்லை, ஒவ்வொரு தனித்தனி கடன் வழங்குபவரும், அவருக்கு உரிய தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையிலேயே ஒரு சிறந்த வாடிக்கையாளரைத் தீர்மானிக்கிறார்.[6]\nகனடாவில், தனிநபர்களுக்கான முதன்மை கடன் அமைப்புகளாவன ஈக்விஃபேக்ஸ், ட்ரான்ஸ்யூனியன், மற்றும் நார்தர்ன் கிரெடிட் பீரோஸ்/ எக்ஸ்பீரியன் ஆகியவையாகும்.[7]\nஇந்தியாவில், வணிகரீதியான கடன் மதிப்பிடல் நிறுவனங்களில், கிரிஸில் (CRISIL), கேர் (CARE) மற்றும் ஐசிஆர்ஏ (ICRA) ஆகியவை அடங்கும். தனிநபர்களுக்கான கடன் அமைப்புகளாக, கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் (CIBIL) மற்றும் கடன் பதிவு அலுவலகம் (CRO) ஆகியவை இருக்கின்றன.\nமிகப்பெரிய வணிகரீதியான (உலக அளவில் இயங்குபவை) கடன் மதிப்பீடு முகமைகளாவன, மூடீஸ், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் மற்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் ஆகியவையாகும்.\nவங்கிகள் - வாய்ப்பும், சவாலும்\n↑ \"நுகர்வோர் தகவல் மையம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\", ஈக்விஃபேக்ஸ்\n↑ \"நாடு சார்ந்த அபாயநிலை கருத்துக்கணிப்பு\": 185 முக்கிய நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைப்புத்தன்மையைக் கண்காணிக்கும், ஆண்டுக்கு இருமுறை செய்யப்படும் கருத்துக்கணிப்பு. இது மதிப்பிடல் முகமைகள் மற்றும் சந்தை வல்லுநர்களால் மதிப்பிடப்படுகிறது. அபாயநிலை ஆய்வாளர்கள், பொருளாதார முன்கணிப்புகளின் தேர்வு, GNI -இல்; உலக வங்கியின் உலகளாவிய வளர்ச்சி நிதி தரவு; மூடீஸ் முதலீட்டாளர்கள் சேவை, ஸ்டான்டர்ட் & புவர்ஸ் மற்றும் ஃபிட்ச் IBCA; OECD கான்சென்சஸ் க்ரூப்ஸ் (மூலம்: ECGD); US எக்ஸிம் பேங்க் மற்றும் அட்ராடியஸ் UK; வரவு சிண்டிகேட்டின் தலைவர்கள் மற்றும் கடன் சிண்டிகேஷன்கள், அட்ராடியஸ், லண்டன் ஃபோர்ஃபெயிட்டிங் மற்றும் வெஸ்ட்எல்பி ஆகியவற்றிலிருந்து இந்த தகவல் திரட்டப்பட்டது.\n↑ \"ஸ்டூடண்ட் வொர்க்புக்\", CIBC ப. 14\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/a-nagaraj-dismissed-from-admk-party-and-order-issued-po7con", "date_download": "2019-08-23T19:38:52Z", "digest": "sha1:FUNEHQZE5H3ETURUTRNORBXVYX4ARLJC", "length": 11918, "nlines": 148, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக எடுத்த அதிரடி நடவடிக்கையாம் ..! பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சிக்கிய முக்கிய புள்ளி...!", "raw_content": "\nஅதிமுக எடுத்த அதிரடி நடவடிக்கையாம் .. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சிக்கிய முக்கிய புள்ளி...\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில். புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை மிரட்டிய குற்றத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பார் நாகராஜ் என்ற நாகராஜ், அதிமுக.,வில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில்.. புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை மிரட்டிய குற்றத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பார் நாகராஜ் என்ற நாகராஜ், அதிமுக.,வில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.\nகல்லூரி மாணவிகளை குறி வைத்து காதல் வலையில் விழ வைத்து, பொள்ளாச்சி அருகே உள்ள பண்ணை வீட்டில் பல பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள கும்பலை போலீசார் கைது செய்து இருந்தாலும், இந்த விவகாரத்தில் அரசியலில் உள்ள பெரிய புள்ளிகள் தொடர்பு உள்ளதால் விஷ்வரூபம் எடுத்து உள்ளது\nதொடக்கத்தில் இது தொடர்பாக, சபரி, வசந்த குமார், சதீஷ் குமார் ஆகிய மூன்று பேர் கை��ு செய்யப்பட்டனர். ஆனால் குழுவின் தலைவனான திருநாவுக்கரசு சில நாட்களுக்கு பிறகு பிடிபட்டான். இவர்களிடம் விசாரணைக்கு நடைபெற்று வரும் சமயத்திலேயே, இந்த வீடியோ தொடர்பாக முதலில் புகார் அளித்த பெண்ணின் அண்ணனை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கி உள்ளனர்.\nஇந்த தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய புள்ளி பார் நாகராஜ், பாபு, செந்தில் குமார், வசந்த குமார் ஆகியோர். பார் நாகராஜ் அதிமுகவில் ஜெயலலிதா பேரவை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை கைது செய்து தற்போது வெளியில் விட்டு உள்ளனர். இதற்கிடையில், அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை\nஅதில், \"கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகவும் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கோவை புறநகர் மாவட்டம் பொள்ளாச்சி நகரத்தைச் சேர்ந்த திரு ஏ. நாகராஜ் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்\" என அதிமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது.\nபெண்கள் தாமாக முன்வந்து புகார் அளித்தால் வழக்குப் பதிவு செய்யப்படும்... கோவை எஸ்பி பாண்டியராஜன் அதிரடி\nபொள்ளாச்சி விஐபி மகனிடம் விசாரணை செய்ய முடிவு மாநில மகளிர் ஆணையம் அதிரடி \nஅதிமுக மீது களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின் மருமகன் பொள்ளாச்சி ஜெயராமன் அதிரடி குற்றச்சாட்டு \n ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தை அலற விட்ட உடுமலை ஆதரவாளர்கள் \nநாங்க சைலண்டா இருந்தா ஒன்னும் நடக்காது போல.. களத்தில் குதித்த மாணவர்கள்.. சூடு பிடிக்கும் பொள்ளாச்சி விவகாரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/2773.html", "date_download": "2019-08-23T20:48:58Z", "digest": "sha1:YZCDNHKCMFI6EUBTICE3YX53JQCRAZCA", "length": 7665, "nlines": 147, "source_domain": "www.sudarfm.com", "title": "இன்றைய திருக்குறள் (16-08-2019) – Sudar FM", "raw_content": "\nஇன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்\nவறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.\nவறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.\nவறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.\nஇன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல். [இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.].\nவலிமையின்மை���ுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல். புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவனுக்கு வறுமையுள் மிகவும் வறுமையாவது விருந்தினரைப் போற்றாமல் நீக்குதலாகும். அதுபோல வல்லமையுள் மிகவும் வல்லமையாவது அறியாமையால் தீங்கு செய்தவர்களை பொறுத்துக்கொள்ளுவதாகும்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nவால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/date/2019/07/19", "date_download": "2019-08-23T19:49:17Z", "digest": "sha1:YHDWDNXCFEMJ2ZRX4YUJPGRLXLJBRN4I", "length": 5381, "nlines": 127, "source_domain": "www.sudarfm.com", "title": "July 19, 2019 – Sudar FM", "raw_content": "\n19-07-2019, ஆடி 03, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 06.55 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த...\tRead more »\nமேஷம் – கோபம் ரிஷபம் – லாபம் மிதுனம் – செலவு கடகம் – வெற்றி சிம்மம் – கவனம் கன்னி – நன்மை துலாம் – ஆரோக்கியம் விருச்சிகம் – நலம் தனுசு – பாசம் மகரம் – பொறுமை கும்பம் –...\tRead more »\nகுறள் 130: கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. கலைஞர் மு.கருணாநிதி உரை: கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும். மு.வரதராசனார் உரை: சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க...\tRead more »\nவால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney\nஇன்றைய வரலாற்று நிகழ்வுகள் (01-07-2019)\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத��தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/thazhvaram-kumbakonam", "date_download": "2019-08-23T20:51:17Z", "digest": "sha1:MFI3SP3IJXQ25FRAWOYUXPY4G55FRRPH", "length": 6127, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 August 2019 - தாழ்வாரம்: கும்பகோணம் - ஒன்றுகூடி பேசுகிற இடம் | thazhvaram kumbakonam", "raw_content": "\n“பாலியல் வரம்புகளும் மீறல்களும் சமூகத்தின் நிரந்தரமான பிரச்னைகள்தான்\nபக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு\nபசித்த மானிடம் - காலத்தில் எஞ்சியிருக்கும் காட்சிகள்\nகூழாங்கற்கள்: மதுரை - “மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்”\nதாழ்வாரம்: கும்பகோணம் - ஒன்றுகூடி பேசுகிற இடம்\n“படைப்புச் செயல்பாட்டில், வாசகர் கதவுக்கு அப்பால் நிறுத்திவைக்கப்பட வேண்டியவர்\n“பெண்ணைப் பற்றி எழுதுகையில் தனக்குள் இருக்கும் ஆணை உறங்கச் செய்ய வேண்டும்\nபுதுமுகம் அறிமுகம் - 3 - “கலைகளின் கூட்டிசைவால் நிறைகிறது என் அரங்கம்\nபிரம்மைகளின் மாளிகை - ஒரு கலை இலக்கிய வாக்குமூலம்\nமுன்னோர் மொழி - 3 - செங்கால் மடநாராய்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 14 - நட்சத்திரக் கலையிரவில்\nதாழ்வாரம்: கும்பகோணம் - ஒன்றுகூடி பேசுகிற இடம்\nஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலம்தொட்டே, குடந்தையில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் இயங்கி வருகின்றன. பல்வேறு இலக்கிய வடிவங்களை விவாதிக்கக்கூடிய பல இலக்கியக் கூட்டங்களை எண்ணிக்கையில் மிகுந்தும் குறைந்தும் பலர் நடத்திவந்திருக்கிறார்கள்.\nசெருகுடி செந்தில், கு.இலக்கியன், கோ.பாரதிமோகன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdn.ustraveldocs.com/lk_tr/lk-main-contactus.asp", "date_download": "2019-08-23T19:41:04Z", "digest": "sha1:NMV2INVKTIILU232XH44UKEUIYO4SQKA", "length": 16513, "nlines": 107, "source_domain": "cdn.ustraveldocs.com", "title": "Apply for a U.S. Visa | எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் - Sri Lanka (Tamil)", "raw_content": "\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள��\nமேல்நடவடிக்கைக்காக விண்ணப்பம் நிலுவையில் உள்ளது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nநீங்கள் இருக்குமிடம்: முகப்பு / எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் வீசா விண்ணப்ப நிலை என்னவென்று பாருங்கள்\nஉங்கள் கடவுச்சீட்டின் நிலை அறியுங்கள்\nஇலங்கை & மாலத்தீவுகளிலிருந்து வருகிற விண்ணப்பதாரர்களைப் பொருத்த வரையில், அவர்களுக்கு உதவுவதற்கு இலங்கை நேரப்படி காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும், அமெரிக்காவில் கிழக்கத்திய நிலையான நேரம் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும், சிங்களம் மற்றும் தமிழ் பேசுகிற வாடிக்கையாளர் சேவை முகவர்கள் தயாராக இருக்கிறார்கள். வார நாட்களிலும், அமெரிக்கத் தூதரக அலுவலகம் கடைபிடிக்கிறபடி, நாட்டின் விடுமுறை நாட்களிலும் அழைப்பு மையத்திற்கு விடுமுறை விடப்படும்\nஉங்கள் வீசா விண்ணப்ப நிலை என்னவென்று பாருங்கள்\nநீங்கள் உங்கள் நேர்காணல் நடைபெற்ற இடத்தையும், உங்கள் DS-160 பட்டைக்குறியீட்டு எண் / குடிவரவு வழக்கு எண்ணையும் பதிவு செய்வதன் மூலம் இங்கே நீங்கள் ஆன்லைனில் உங்கள் DS-160 / குடிவரவு வழக்கு மற்றும் வீசா விண்ணப்ப நிலையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nஉங்கள் வீசா விண்ணப்பத்தில் உங்களுக்கு உதவி தேவை என்றால், அல்லது அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கானதோர் வீசாவைப் பெற்றுக் கொள்வது குறித்து இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே காண்பித்துள்ள வழிகள் எதேனும் ஒன்றில் தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். வீசா விண்ணப்பச் சேவை அழைப்பு மைய முகவர்கள், மின்னஞ்சல், தொலைபேசி அல்லது அரட்டை வாயிலாக உங்கலுக்கு உதவி செய்ய இயலும்.\nமின்னஞ்சல்: வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவரை மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ள, தயவுசெய்து support-srilanka@ustraveldocs.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nதொலைபேசி: தயவுசெய்து பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை உபயோகித்து வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவரைத் தொடர்பு கொள்ளுங்கள்:\nஇலங்கையிலிருந்து அழைப்பவர்கள்: அழையுங்கள் +94-11-7703703.\nஅமெரிக்காவில் இருந்து அழைப்பவர்கள்: அழையுங்கள் 17039883469.\nவலை அழைப்பு:நீங்கள் Chrome, Firefox, Safari11 அல்லது Opera வை பயன்படுத்துபவர் எனில் நீங்கள் உங்கள் உலாவியின் மூலமாக நேரடியாக எங்களிடம் பேசலாம். ஆடியோ இணைப்புகளுக்கு மட்டுமே இச்செயல்பாடு வரையறுக்கப்பட்டுள்ளதால், உங்கள் சாதனத்தில் உள்ள ஆடியோ அம்சங்கள் இயக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இச்செயல்பாட்டினை தொடங்குவதற்கு பச்சை பொத்தானை அழுத்தவும்.\nவணிகத்திற்கான ஸ்கைப்: வழக்கமான அலுவலக நேரங்களின் போது வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவரோடு பேசுவதற்காக ஸ்கைப் உபயோகிப்பதற்கு, ustraveldocs-SriLanka@ustravelhub.com என்ற ஸ்கைப் பெயரோடு ஒரு புதிய தொடர்பை உங்கள் ஸ்கைப் வணிக கணக்கோடு சேர்த்துக்கொள்ளவும்.\nஅரட்டை: வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதியோடு அரட்டையில் பேசுவதற்கு, தயவுசெய்து கீழுள்ள படத்தில் சொடுக்குங்கள். அரட்டை மென்பொருள், இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் 8.0, இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் 6.0, இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் 6.0 செர்வீஸ் பேக் 2, மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் 3.6 ஆகியவற்றில் வேலை செய்கிறது.\nவணிகத்திற்கான ஸ்கைப்: வழக்கமான அலுவலக நேரங்களின் போது வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவரோடு பேசுவதற்காக ஸ்கைப் உபயோகிப்பதற்கு, ustraveldocs-SriLanka@ustravelhub.com என்ற ஸ்கைப் பெயரோடு ஒரு புதிய தொடர்பை உங்கள் ஸ்கைப் வணிக கணக்கோடு சேர்த்துக்கொள்ளவும்.\nஅரட்டை: வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதியோடு அரட்டையில் பேசுவதற்கு, தயவுசெய்து கீழுள்ள படத்தில் சொடுக்குங்கள். அரட்டை மென்பொருள், இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் 8.0, இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் 6.0, இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் 6.0 செர்வீஸ் பேக் 2, மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் 3.6 ஆகியவற்றில் வேலை செய்கிறது.\nஉங்களது விசா நேர்காணலின் போது உங்களுக்கு விசா கட்டணத்தை தவிர்ந்த வேறு ஏதும் தேவையற்ற கட்டணங்களையோ , உங்களது விசா நேர்காணலை திட்டமிடும் போது அல்லது உங்கள் கப்பல் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் போதும் தூதரக பிரிவில் இருந்து உங்களுக்கு வேறு ஏதும் கட்டணம் செலுத்தும் படி கூறினால் தயவு செய்து fraud@ustraveldocs.com. என்ற மேற் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி மூலமாக எங்களை தொடர்பு கொள்ளவும்.\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nமேல்நடவடிக்கைக்காக விண்ணப்பம் நிலுவையில் உள்ளது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nஅமெரிக்க அயலுறவுத் துறையின் தூதரக விவகாரப் பிரிவு இணையதளம் மற்றும் துணைத் தூதரக இணையதளங்கள் ஆகியவை வீசா தகவல்களைப் பெறுவதற்கான உறுதியான மூலங்களாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களில் முரண்பாடுகள் ஏதுமிருந்தால், தூதரக விவகாரத்துறை இணையதளமும், துணைத் தூதரக இணையதளங்களுமே முதன்மையானவையாக ஆகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapperungkalam.blogspot.com/2009/01/", "date_download": "2019-08-23T19:41:56Z", "digest": "sha1:PM4TCU7TIEHSZFOENIMFDW2MRAXSQDEZ", "length": 33808, "nlines": 194, "source_domain": "kaalapperungkalam.blogspot.com", "title": "காலப்பெருங்களம்: January 2009", "raw_content": "\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nஆண்டொன்று ஓடியது / பறந்தது / நீந்தியது\nஇத்தால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....,\nஆங்கில நாட்காட்டியின்படி, இன்றோடு நான் பதிவுலகில் தடம் பதித்து ஒரு ஆண்டு கழிந்தது என்பதாகும். இந்தச்செய்தியை முக்கியமற்றதாக்கும் சதிநோக்கில் இன்றையதினம் பல செய்திகள் வெளிவந்த போதும், அவற்றை எல்லாம் புறந்தள்ளி, இப்பதிவைப் படித்து, தாம் முன்செய்த பாவவினைகளை\nகழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என் வணக்கம்.\nஎன்ன எழுதுவது என்று தெரியாமல் நிறைய நாட்கள் பதிவைத் தொடவில்லை.\nபதிவைத் தொடவில்லையாதலால், பதிவொன்று வைத்திருக்கிறேன் என்பதை மறந்து சில வாரங்கள் கழிந்தன. எப்போதாவது நடக்கும் கிரகமாற்றங்கள் பதிவுலகத்தை ஞாபகப்படுத்துவதால், மூக்கு என்று ஒன்று இருந்தால் சளி என்று ஒன்று இருக்க வேண்டும் என்ற இயற்கை நியதியை மீறாது, தமிழ்வற்றிப்போய் என் பதிவு காய்ந்துவிடாமல் அவ்வப்போது பதிவு போட்டுவருகிறேன்.\nதமிழ்கூறும் நல்லுலகம் செய்த தவப்பயனாக, இன்னும் ஆறுமாதங்களுக்கும்\nஇதே நிலை நீடிக்கும். அதன்பிறகு ஏற்படப்போகும் கிரகமாற்றத்தினால் நாள்தோறும் என்பதிவுக்கு முகங்கொடுக்கும் சங்கடநிலை அனைவருக்கும் வரக்கடவது\nபதிவு இடும் தொழில்நுட்பம், தமிழை இணையத்தில் எழுதும் முறைகள், தமிழ��மணம் போன்றவற்றை எனக்கு அறிமுகப்படுத்தி, என்னையும் ஒரு வலைப்பதிவராக்கி அழகுபார்க்கவேண்டி,\n(திருமங்கலத்தில் அழகிரியைப்போல்) கடுமையாக உழைத்து,\nஎன் தளத்தின் வார்ப்புருமுதற்கொண்டு அனைத்தையும் வடிவமைத்து, (இடைக்கிடையே நான் விட்ட கொட்டாவிகளையும் சகித்துக்கொண்டு,) இன்று நான் இந்த நிலைக்கு() வரக்காரணமாக இருக்கும் நண்பர் (தோழர்)ஸ்கந்தகுமார் நிமலப்பிரகாசன் அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்து மகிழும் இந்த இனிய வேளையிலே...,\nஇனிமேலும் எனக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் பெறற்கரிய பெரும் பேறு, அவருக்கு மட்டுமே இருப்பதை ஞாபகப்படுத்தி வைக்கிறேன்.\nகாசு கொடுத்தால்தான் வலைப்பதிவு வைக்கமுடியும் என்ற நிலை இருந்தால்,\nஒரு தலைசிறந்த வலைப்பதிவரை இந்தச்சமூகம் இழந்திருக்கும். அப்பேரிழப்பை தடுத்து நிறுத்தி, என் உரைநடைத்தமிழ் தவழ, ஒரு தரை தந்த (இலவசமாக),\nகூகுள் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவிக்கிறேன்.\nஅத்துடன், என்பதிவுகளை திரட்டி வழித்தெடுத்து பிறபதிவர்தம் கண்காணச்செய்து, அவர்கள் காறித்துப்பும் முன்பே, பட்டியலில் இருந்து அப்புறப்படுத்தி காத்து ரட்சிக்கின்ற தமிழ்மணம் திரட்டி குழுவினருக்கும்,\nஎப்போதாவது இருந்துவிட்டு நான் எட்டிப்பார்க்கும் ஆளாக இருந்தாலும்\nஎன்முயற்சி இன்றியே பதிவை இணைத்துக்கொள்ளும்\nஇலங்கை வலைப்பதிவர் திரட்டியின் நிர்வாகிகளுக்கும், இன்னும் என்பதிவுகள் எங்கெங்கெல்லாம் திரட்டப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் நிர்வாகிகளாக இருக்கும் புண்ணியவான்களுக்கும் நன்றிகள்.\nஅப்படி, அவ்வப்போது நான் போடும் பதிவுகளுக்கு, (என்னைப்போல அல்லாமல்)\nசுறுசுறுப்பாக கருத்துக்களை அள்ளி வழங்குவதற்காக பாரி மன்னனின் பேரப்பிள்ளைகள் பதிவுலகத்தில் பிறந்து உலா வருகிறார்கள். (கவனிக்க என்பதிவுக்கு கருத்து இட்டவர்க்கு மட்டுமே வள்ளல்பட்டம் இலவசம் என்பதிவுக்கு கருத்து இட்டவர்க்கு மட்டுமே வள்ளல்பட்டம் இலவசம்) அவர்களுக்கும் என் நன்றியறிதல் சென்றடைகிறது. என்பதிவுக்கு வரும் கருத்துக்கள் பெரும்பாலும் நான் சொல்லும் கருத்துக்கு மாற்றாக வருவதில்லை. இந்தப்பதிவினால் பலர் உளரீதியாக பாதிப்புறப்போவது நிச்சயம் என்பதால், இன்றுமுதல், மாற்றுக்கருத்துக்களே அரங்கேறும் என்று களிப்பெய்துகிறேன். (பின்னூட்டம் என்ற சொல், FEEDBACKஎன்ற ஆங்கிலச்சொல்லின் தாக்கம் உள்ளதால் மட்டுமன்றி, என் பின்னால் நின்று எதை ஊட்டினாலும் நான் ஏற்பதில்லையாதலாலும் தவிர்க்கமுடியாதநிலையால் அச்சொல் தவிர்க்கப்படுகிறது.)\nஇந்த வலைத்தளத்தின் அத்தியா\"வசிய\"த் தேவைக்காக, சில பதார்த்தங்கள் கி.பி.2008ம் ஆண்டு திருடப்பட்டன. அவையாவன:\n(தி.ப.இ. :- திருடப் பட்ட இடம்)\nதி.ப.இ:- எட்டயபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர்\nதி.ப.இ:- தஞ்சைப் பெரியகோயில் விமானம்.\nஇந்த ஒருவருட காலமாக, தெரிந்தோ தெரியாமலோ என் எழுத்துக்கள் யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், எந்தச் சகோதர / சகோதரியாவது என்பதிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், தயவு செய்து என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்ற வார்த்தையை, என்னிடம் எதிர்பார்த்தால், அதனால் ஏற்படும் ஏமாற்றத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். \"உன் எழுத்து மற்றவர்களை எந்தவகையிலாவது பாதிக்கும் போது தான், அது வெற்றி பெறுகிறது\" என்பதை, ஒருநாள் என் முன் தோன்றிய ஒரு மகான் திருவாய்மலர்ந்தருளினார்.\n(அப்போது நான் கண்ணாடியின் முன் நின்றேன் என்பது இங்கு தேவையில்லாத விடயம்\nகடல் பார்க்க, மரம் பார்க்க\nநாம் போன இடம் பார்க்க,\nதினம் தினம் நான் சமர்ப்பித்து\nஉன்மீது தொடுவதற்கு உரிமை கொண்டால்...\nஅனுபவம், சமூகம் | 6 comments\nஎங்கும் பரந்து நிரம்பிக்கிடக்கிறது வானம். ஏதுமற்ற ஒன்று எப்படி எல்லாமாக முடியும் என்பதற்கான விடை கண் முன்னே விரிந்து கிடக்கிறது உச்சிக்கொம்பிலிருந்து வான்பார்க்கும் குருவியைப்போல பல நாட்கள் அதையே பார்த்துக் களித்திருக்கிறேன். என் இரவு பகல் வேளைகளும் சிலவேளை வான்பார்த்தலில் கழிந்திருக்கின்றன.\nபெரும்பாலும் பகலில் காகங்கள் ஆட்சிசெய்யும் வானம் கொழும்பினுடையது.\nபருத்தித்துறை இரவுகளை மாம்பழம்தேடும் வௌவால்களோடு, சில உலோகப்பறவைகளும் சுற்றின. ஊரில் பின்னேரத்தில் உலாப்போகும் கோழிகுஞ்சுகளை கைப்பற்ற பருந்துகளும் வான்மீது உலாத்தும். \"பருந்து மூன்று தரம் சுத்திப்போட்டு அப்பிடியே கீழபாய்ஞ்சு கோழிக்குஞ்சை லபக் என்று பிடிச்சுக்கொண்டு போயிடும்.\" என்று பாட்டிமார் பேரக்குழந்தைகளுக்கு சொன்ன கதை ஞாபகம்.\nவடிவம் அற்ற ஒரு வடிவமாய் உலாவரும் முகில்களில் இருக்கும் அழக�� பெண்களில் கூட இல்லாதது. வெண்ணை திரண்டதைப்போல வானமெங்கும் சில நேரம் நிரம்பி நிற்கும்.சில நேரம் ஒன்றுமே இருக்காது. எந்தவொரு காட்சியும் ஒன்றை ஒன்று ஒப்பிடமுடியாத அளவு, ஈர்த்தெடுக்கும்.\nபௌர்ணமிஇரவுகளில் ஊரில் வாழ்ந்த காலங்கள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன. பிள்ளையார் கோயிலில் சாமப்பூசை மணிஅடித்து ஓய்ந்தபிறகுதான், அண்டைவீட்டு பெண்கள் சிலர் வம்பளக்க வருவார்கள். அம்மம்மாவின் மடியில் இருந்துகொண்டு, ஊட்டுவதை தின்று கொண்டு அப்போதும் வான் பார்ப்பேன். மாமரக்கிளைகளூடாக நிலவொளி விட்டுவிட்டுப் பாயும். சிலநேரம் புட்டு, சில நேரம் இடியப்பமும் சொதியும். யாழ்ப்பாணச்சமையலில் உறைப்புக்கு பஞ்சம் வந்த சரித்திரம் கிடையாது. எனக்கு சொல்லப்படும் கதைகளில் வரும் மாந்தர்கள்\nஅந்த நிலவுவானத்தில் உலவுவார்கள். நரி வரும். முயல் வரும். வடைதிருடும் காகம் வரும். ராசாக்கள் வருவினம். இப்பிடி எத்தனையோ\nவானம் என்றால் விமானம் இல்லாமலா சிறுவயதில் வான்பார்த்துகொண்டிருந்த என்னை, மண்குழிக்குள் பதுங்கவைத்த பெருமை விமானங்களையே சாரும். அது தவிர, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சொந்தக்காரர்களை வழியனுப்பப் போகும்போது, பயணியர்விமானங்களை ஓரளவு அருகில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. \"நாங்கள் எப்ப பிளேனில போவம் சிறுவயதில் வான்பார்த்துகொண்டிருந்த என்னை, மண்குழிக்குள் பதுங்கவைத்த பெருமை விமானங்களையே சாரும். அது தவிர, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சொந்தக்காரர்களை வழியனுப்பப் போகும்போது, பயணியர்விமானங்களை ஓரளவு அருகில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. \"நாங்கள் எப்ப பிளேனில போவம்\" எண்டு அம்மாவை நச்சரித்த நாட்களும் உண்டு.\nஎவ்வளவோ நாட்கள்தான் கீழே இருந்து அண்ணாந்து வானத்தைப்பார்ப்பது\nஅன்று, விமானத்தில் ஏறியபோது, பயத்தைக்காட்டிலும் வானத்திலிருந்து பார்த்தால் வானம் எப்படியிருக்கும் என்ற ஆவலே மிஞ்சிநின்றது. அதிஷ்டவசமாய் யன்னலோர இருக்கை வேறு. விமானம் கிளம்பி மேகங்களை கிழித்துக் கொண்டு பாய்ந்து, பின்பு நேராகப் பறந்தது. யன்னலுக்கு வெளியே வெள்ளைவெள்ளையாய் பஞ்சுப்பொதிகளை நிரப்பி வைத்திருப்பதைப் போல தோன்றியது. ச்சேஇவ்வளவுதானா இதைவிட பூமியில் இருந்து ரசிப்பது எவ்வளவோ பரவாயில்லை.\nஎவ்வளவு நேர��்தான் இந்த பஞ்சுப்பொதிகளையே பார்த்துக்கொண்டிருப்பது அந்த நேரம் பார்த்து ஒரு விமானப்பணிப்பெண் வந்து ஏராளமாய் ஏதேதோ சொல்லி, தாராளமாய் புன்னகைத்தாள். வெள்ளைப்பஞ்சுவரிசையை விட அவள் பல்வரிசை ரசிக்ககூடியதாய் இருந்ததென்று சொன்னால், நீங்கள் ரசிப்பீர்களோ தெரியவில்லை.\nஅனுபவம், சமூகம், நகைச்சுவை, புனைவுகள் | 8 comments\nநூலின்றி அமையாதென் வாழ்வு - 3\n\"பன்னெடுங்காலமாக நீங்கள் அழுதுபுலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும்போதெல்லாம் என் இதயம் வெடித்துச்சிதறுகிறது. வளர்ந்தபின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப்பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா\nஎன்று சொன்னது அம்பேத்கரின் உதடுகள் அல்ல காலம்காலமாக ஆதிக்கவர்க்கத்தால் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு\nகீழ்சாதி எனப் பிற்படுத்தப்பட்ட அப்பாவி உயிர்களின் வேதனை, வெள்ளமாகப் பாய, அம்பேத்கரின் இதயம் சொன்ன வார்த்தைகள் இவை.\nவிகடன் பிரசுரத்தின் வாயிலாக, அஜயன்பாலா எழுதியிருக்கும் \"அம்பேத்கர்\" என்ற நூல் அவரின் வாழ்க்கையை உணர்ச்சிபடக்கூறுகிறது. அம்பேத்கரின் குழந்தைப்பருவத்திலும் இளமைப்பருவத்திலும் அவருக்கு, மேல்சாதிமக்களால்\nநடந்த கொடுமைகளைப் படிக்கையில், சாதித்தீயின் கொடிய சுவாலைகள் கண்களைத் தீய்க்கின்றன.\nகல்வியே சாதியின் கடுந்தளை உடைக்ககூடிய ஆயுதம் என்று எண்ணி, அம்பேத்கர் கல்விகற்ற உறுதியையும், அவர் வாங்கிக்குவித்த பட்டங்களையும் பார்க்கும் போது, வியப்பு என்னும் சுழல் நம்மை உள்ளிழுப்பது தவிர்க்க முடியாது.\nஉடம்பில் ஓடுவது ஒரே இரத்தமாக இருந்தாலும், துடிக்கும் நெஞ்சு ஒரேமாதிரித்துடித்தாலும், நூறு நூறு ஆண்டுகளாக, கீழ்மைப்படுத்தப்பட்டு, தாங்கள் கீழ்மையானவர்கள் என்று முழுமனதோடு நம்பவைக்கப்பட்டு அடிமைகளாய் வாழவைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின்\nகண்ணீர்க்கடலில் எழுந்த சூரியனாக அம்பேத்கர் வந்தார்.\nபறிபோன உரிமைகளை பிச்சையாகப் பெறமுடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல\nஎன்ற பேராவேசத்தோடு, தன் இன மக்களுக்கு அவர்கள் கீழ்மையானவர்கள் அல்ல என்பதை தி���்டவட்டமாக எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் அவர்பேச்சைக்கேட்க யாருமே இல்லை. அவருடைய இனமக்களே அவரை ஏற்கவில்லை. அம்பேத்கரின் தோழர்கள் தளர்ந்து போனார்கள். ஆனால்\nஅம்பேத்கர் கொஞ்சமேனும் கலங்கவில்லை. மாறாக ஒருவார்த்தை சொன்னார்,\n நம் சொந்தச் சகோதரர்கள்தான். அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டி, சரியான பாதையில் நடத்திக் கூட்டிப்போகவேண்டும்\"\nகுடிக்க நீர்மறுக்கப்பட்ட மகத் குளத்தை நோக்கி அவர்களை, அம்பேத்கர் நடத்திக்கூட்டிப்போனார். காலம்காலமாக மறுக்கப்பட்டு வந்த நீர் உரிமையை வென்றெடுத்தார். நீரைவிட மேலான நியாயத்தை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பை அவருக்கு காலம் வழங்கியது. மேல்சாதிச்சமூகத்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விடியல் பிறக்கவேண்டுமாயின் அவர்களுக்கு இரட்டைவாக்குரிமை அளிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசோடு வாதாடினார். இக்கோரிக்கையை முற்றாக மறுத்த மகாத்மா காந்தி, சிறுபான்மை கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போல தாழ்த்தப்பட்ட இந்துக்களைக் கருதுவது\nஇந்துசமுதாயத்தையே இரண்டாகப் பிரிப்பது போலாகும் என வாதிட்டார். ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒன்றாய் இருக்கவேண்டிய சகோதரர்களை, தாழ்த்தி தாமுயர்ந்துகொண்ட அந்தக்கணத்திலேயே இந்து சமுதாயம் இரண்டுபட்டுப் போய்விட்டது.\nஅரசு இரட்டைவாக்குரிமை அளிக்க முன்வந்தபோதும், மகாத்மாகாந்தியின் எரவாடாசிறை உண்ணாவிரதத்தால் அது தடுக்கப்பட்டது. அம்பேத்கர்மேல் பாய்ந்த அழுத்தங்களால் அவர் இரட்டைவாக்குரிமைக் கோரிக்கையை கைவிட நேர்ந்தது. காந்தியின் உயிரைக்காப்பதற்காக வேண்டாவெறுப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அம்பேத்கர்.\n ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்\nசுதந்திரத்தின் பின்பு, சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற அம்பேத்கர், இந்தியாவின் சட்டத்தை உருவாக்கி பெரும் புகழ் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழுச்சுதந்திரத்தை அவரால் வாங்கித்தர முடியாமல் போனாலும்,\nகாலம்காலமாக \"நாங்கள் தாழ்த்தப்பட்ட பிறவிகள்\" என்று அவர்களுக்கு இருந்த\nமூடநம்பிக்கையை தகர்த்து ஒழித்தமை அவருடைய பெருவெற்றி.\nஅஜயன்பாலாவுக்கு உணர்ச்சி பெருக்கும் எழுத்து நன்கு கைவந்திருக்கிறது.\nஅருமையான ஒரு வார்த்தையால், அவர் அம்பேத்கரின் வரலாற்றை முடிக்கிறார். இன்றைக்கு சாதித்தாக்கத்தின் நிதர்சனத்தை அது காட்டுகிறது.\n\"எண்ணிக்கையில் 6லட்சமாக இருந்தாலும், அவை இரண்டாகப் பிளவுண்டு 12லட்சம் கிராமங்களாகவே இந்தியா இன்றும் காணப்படுவதுதான் மிக மோசமான வேதனை\"\nஅனுபவம், சமூகம் | 3 comments\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆண்டொன்று ஓடியது / பறந்தது / நீந்தியது\nநூலின்றி அமையாதென் வாழ்வு - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomputer.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2019-08-23T20:35:08Z", "digest": "sha1:IURPCQX2WQIGZF76J23S57RNLLCT3CNT", "length": 8273, "nlines": 177, "source_domain": "tamilcomputer.blogspot.com", "title": "தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER: நூறு கோடி - ஜிமெயில்", "raw_content": "தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER\nTamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.\nநூறு கோடி - ஜிமெயில்\nஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஜிமெயில் அப்ளிகேஷனை இதுவரை, கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நூறு கோடிக்கும் அதிகமானவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாக, கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, சுந்தர் பிச்சை தன் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அப்ளி கேஷன் இந்த அளவிலான எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே Google Search, Facebook மற்றும் Google Maps ஆகிய அப்ளிகேஷன்கள் 50 கோடியைத் தாண்டி 100 கோடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\n1 கிரவுண்டு = 2400 சதுர அடி\n1 செண்ட் = 435.60 சதுர அடிகள்\n100 செண்ட் 1 ‌ஏக்கர்\n100 ஆயிரம் = 1 லட்சம்\n10 லட்சம் = 1 மில்லியன்\n100 லட்சம் = 1 கோடி\n100 கோடி = 1 பில்லியன்\n100 பில்லியன் = 1 டிரிலியன்\n100 டிரில்லியன் = 1 ஜில்லியன்\nடெக் வினா & விடை\nஉங்களுக்கு தேவையான அடுத்த ஆன்ட்ராய்டு தமிழ் அப்ளிகேஷன் எது\nநூறு கோடி - ஜிமெயில்\nபுதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் - லைவ் சேனல்ஸ் 1.0( C...\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க (1)\nகணிப்பொறிக் கலைச்சொல் அகராதி (16)\nகம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் (2)\nதமிழில் டைப் செய்ய (1)\nவிண்டோஸ் போன் 7 (1)\n மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வ��ர்க் எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும் எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்\nசி மொழி வினா sizeof(NULL) இந்த கோடு கீழ்கண்டவற்றில் எதை வெளியீடு செய்யும் ( 32 bit processor & 32 bit compiler ) விடை 4 Bytes NULL என்...\nமாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்\nஇணையத்தில் பணம் பண்ணுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன. அதில் ஒன்றுதான் இது.. PaisaLive.com இங்கு சென்று ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2015/08/", "date_download": "2019-08-23T19:41:41Z", "digest": "sha1:PF6B3J2NA7DBXTXPQXD7GLRAFJYC5RPR", "length": 17677, "nlines": 165, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: August 2015", "raw_content": "\nஸ்ரீ சத்யவான்-சாவித்ரி புண்ய சரித்திரம்\nமகாபாரதம் – வனபர்வம் - காம்யகவனம்\nஜயத்ரதனை வென்று,அவன் பிடியிலிருந்து த்ரௌபதியை விடுவித்து அழைத்துக் கொண்டு வந்த பின்னர் தர்மராஜனாகிய யுதிஷ்டிரர், ரிஷிகளுடன் காம்மிய வனத்தில் அமர்ந்திருந்தார்.மாமுனிவர்களும் பாண்டவர்களுக்கு நேர்ந்த துன்பங்களுக்குத் தமது அனுதாபங்களை தெரிவித்து வந்தனர். அவர்களில், மார்கண்டேயரை பார்த்து யுதிஷ்டிரர் வினவினார்- \"பெரியீர் நடந்தது-நடந்து கொண்டிருப்பது-நடக்க போவது, ஆகிய முக்காலமும் தாங்கள் அறிவீர்கள். தேவரிஷிகளிடையேயும் தங்கள் புகழ் பரவியுள்ளது.என் உள்ளத்தில் உள்ள ஒரு ஐயத்தைத் தங்களிடம் கேட்கிறேன்; அதைத் தாங்கள் நீக்க வேண்டும்\".\nநம் கல்யாணங்களில் குடிமகன் பாடும் மங்கள வாழ்த்து, புலவனார் பாடும் கம்பர் வாழ்த்து போன்றவற்றை எழுதியவர். கொங்கு மக்களின் வாழ்க்கை நெறியான ராமாயணத்தை தமிழில் எழுதியவர். நம் இனத்தின் மேன்மையை பற்றிய ஏர் எழுபது, திருக்கை வழக்கம். போன்ற அரிய பணிகளை செய்தவர்.\nகொங்கு திருமணங்களில் பாடப்படும் கொங்கு மங்கள வாழ்த்து.\nநல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்\nஅல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய\nதும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்\nஎத்தனை பேர் வெள்ளியங்கிரி மலை ஏறியிருக்கிறீர்கள் அற்புதமான அனுபவம் அது. கொங்கு மண்டலத்தில் சிவன் வசிக்கும் கைலாசம் என்று வெள்ளியங்கிரியையே சொல்லுவார்கள். ஏழு மலைகள், வணன்களால் சூழப்பட்ட பகுதிக்குள் பயணம்.\nவேட்டுவர் வெள்ளாளர் சமூக உறவு\nசமீப காலமாக எங்கு பார்த்தாலும் வெள்ளாள கவுண்டர்கள் – வேட்டுவ கவுண்டர்கள் விரோதித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னென்னவோ காரணம் சொல்கிறார்கள். விரோதம் பாராட்ட ஆயிரம் காரணம் இருந்தாலும் விரோதம் தவிர்க்கவும் நினைத்துப் பார்க்கவும் நல்ல விஷயம் நாலு இருக்கத்தான் செய்கிறது.\nமுன்னோர் இறந்த திதி அன்றும், அமாவாசை அன்றும் பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம். இயலாதோர், தெரியாதோர் ஆடி-தை-புரட்டாசி அமாவாசைகளில் செய்யலாம். ஒரு ஆண் பிறக்கும்போதே பெற்ற கடனாக பித்ருக் கடன் ஏற்படுகிறது. ஆடி அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடும் முன்னோர் வழிபாடும் மிக மிக அவசியம். பித்ரு தர்ப்பணம் என்பது பல பெயர்களில் சங்க காலம் முதல் இருந்து வருகிறது. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த செய்தி கொங்கு மண்டல சதகத்தில் வருகிறது. புறநானூறில் சேரன் பாரதப் போரில்\n\"ஈஞ்சனுக்கு எங்கும் காணி\"-ரகுநாதசிங்க கவுண்டர்\nஈஞ்ச கூட்டம் மாவீரரை பெற்றெடுத்த கூட்டம்... ரகுநாதசிங்க கவுண்டர்.. கிழக்கே ராசிபுரம், அத்தனூர் வரை.. மேற்கே கோவை தொண்டாமுத்தூர், நீலாம்பூர் வரை.. வடக்கே செவியூர், சிறுவலூர் வரை.. தெற்கே பழனி வரை என கிட்டத்தட்ட கொங்கதேசத்தையே திக்விஜயம் செய்தவர்...\nதேசத்தை மூளை சலவை செய்வது-உளவாளியின் வாக்குமூலம்\n1985 ஆண்டு ரஷ்ய உளவு அமைப்பான KGB யின் முன்னாள் அதிகாரி யூரி பெஸ்மினோவ் அளித்த பேட்டியில் உளவு அமைப்புக்கள் வெளிநாடுகளில் செயல்படும் விதங்கள் பற்றி பல அதிர்ச்சிகரமான செய்திகளை வெளியிட்டார். அவற்றை அறிந்துகொண்டாலே நம் நாட்டில் நிகழும் சமூக மாற்றங்கள், முற்போக்கு, பெண்ணிய, திராவிட, கலாசார சீர்கேடுகளின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் எப்படி இயக்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.\nஸ்ரீ சத்யவான்-சாவித்ரி புண்ய சரித்திரம்\nவேட்டுவர் வெள்ளாளர் சமூக உறவு\n\"ஈஞ்சனுக்கு எங்கும் காணி\"-ரகுநாதசிங்க கவுண்டர்\nதேசத்தை மூளை சலவை செய்வது-உளவாளியின் வாக்குமூலம்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உ��ுவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்\nஒருவன் தன்னை கவுண்டனாக அடையாளப்படுத்த ஒரு கவுண்டர் சாதி தம்பதிக்கு மகனாகப் பிறப்பது என்பது அடிப்படை. ஆனால் அதுவே முழு தகுதியையும் கொடுத்து...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\nகோவை மட்டுமல்ல.. கொங்கதேசத்தில் பெரும்பான்மையான ஊர்களை உருவாக்கியவர்கள் கொங்க வெள்ளாள கவுண்டர்களான காராள எஜமானர்களே. காடாய் கிடந்த கொங்க தே...\nகொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்\nஒருவன் தன்னை கவுண்டனாக அடையாளப்படுத்த ஒரு கவுண்டர் சாதி தம்பதிக்கு மகனாகப் பிறப்பது என்பது அடிப்படை. ஆனால் அதுவே முழு தகுதியையும் கொடுத்து...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nஸ்ரீ முக்கண்ணீஸ்வரர்-முத்துமரகதவல்லியம்மன் ஆலய தகவல்கள்\nஸ்ரீ முக்கண்ணீஸ்வரர்-முத்துமரகதவல்லியம்மன் ஆலய தகவல்கள் நாட்டார்களுக்கு தங்கள் நாட்டில் எத்தனை சிவாலயங்கள் இருந்தாலும் தங்கள் குலம் தழ...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/134586", "date_download": "2019-08-23T20:05:47Z", "digest": "sha1:C57FT22MJQWRC7M7JPMTNDAHQ3GOYP5R", "length": 5442, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 19-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற இருவர்; கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... விசாரணையில் தெரிந்த உண்மை\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தரிற்கு நேர்த கதி\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன் ஏன்\nமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nஅசைக்க முடியாத அஜித் ஸ்பெஷல்\nபிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக சேரனை புகழ்ந்து பேசிய கவீன்\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nஉலகில் பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத்தீவு...\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\n'ஒரு ஆம்பள பத்தாது... உடைமாற்றுவது போன்று கணவனை மாற்றும் வனிதா' ராபர்ட் வெளியிட்ட முகம்சுழிக்கும் உண்மை\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nதிருமணத்திற்கு இன்னும் 8 நாள்... மகிழ்ச்சியில் இருந்த பெண் செல்போனால் பரிதாப மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2019_06_27_archive.html", "date_download": "2019-08-23T19:37:39Z", "digest": "sha1:FMYPXOUXSAQEMIHODDD6P7VSZA6V6WWE", "length": 24613, "nlines": 425, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "06/27/19 - !...Payanam...!", "raw_content": "\n ஜெயலலிதா எப்படி கெத்தா பயன்படுத்துனாங்க- இதை வாங்க யாரும் ஆள் இல்லையே\nஅதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளருமாகவும், முன்னாள் தமிழக முதலமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் கா...\nஅதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளருமாகவும், முன்னாள் தமிழக முதலமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.\nஅதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக ஜெயலலிதா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை பயன்படுத்தினார். இது 11 பேர் அமரக்கூடிய பெல் 412 EP வகையைச் சேர்ந்தது.\nபிரச்சாரத்திற்கு பின் ஹெலிகாப்டர் பெரிதாக பயன்படுத்தப் படவில்லை. கடைசியாக 2018 டிசம்பர் மாதம் பெல் 412 EP ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து ஏலம் விட்டு, அதன் மூலம் வருமானம் ஈட்ட முடிவு செய்யப்பட்டது.\nஇதன் பொறுப்பு மாநில வணிக கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரின் அடிப்படை விலை ரூ.35 கோடி ஆகும். இதன் அடிப்படையில் ஏலம் விட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.\nஆனால் இதை ஏலத்தில் எடுக்க ஒருவரும் முன்வரவில்லை. தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் விழிக்கின்றனர்.\nஇந்நிலையில் ஏலத் தொகையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nவயசான பாட்டிகளை மட்டும் குறி வைக்கும் சுந்தர்.. என்ன காரணம்.. அதிர வைக்கும் பின்னணி\nவயசான பாட்டிகளை மட்டுமே குறி வைக்கிறார் இளைஞர் சுந்தர். ஏன்.. என்ன காரணம் என்பதை அறிந்த போலீஸ், சுந்தரை தூக்கி கொண்டு போய் ஜெயிலில் அடைத்து...\nவயசான பாட்டிகளை மட்டுமே குறி வைக்கிறார் இளைஞர் சுந்தர். ஏன்.. என்ன காரணம் என்பதை அறிந்த போலீஸ், சுந்தரை தூக்கி கொண்டு போய் ஜெயிலில் அடைத்துவிட்டது\nசென்னை செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், நீலாங்கரை, திருவான்மியூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு நகை திருட்டு சம்பந்தமாக நிறைய புகார்கள் ஒரே சமயத்தில் வர ஆரம்பித்துவிட்டன.\nஇதனால் திகைத்து போன செம்மஞ்சேரி போலீசார், இதற்காகவே ஒரு தனிப்படை அமைத்து, நோட்டமிட்டு வந்தனர். அ���்போதுதான், சிசிடிவி காமிராவில் சுந்தர் என்பவர் சிக்கினார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது வேலையே, யாராவது வயசான பாட்டி கடைகளில், வீட்டு வாசப்படிகளில் உட்கார்ந்திருந்தால் அவர்களிடம் சென்று ஏமாற்றுவதுதான்.\nபாட்டிகளிடம், \"பக்கத்துல சேட்டு வீட்டுல கிரகப்பிரவேசம் நடக்குது. நீங்க வயசானவங்க.. நேரில் வந்து ஆசீர்வாதம் பண்ணினால் 1000 ரூபாய் தருவாங்க\" என்று சொல்வாராம். பணத்துக்கு ஆசைப்பட்ட பாட்டிகளும் ஆட்டோவில் ஏறி கொள்வார்களாம்.\nசிறிது தூரம் சென்ற பிறகு, \"பாட்டி.. கழுத்தில், காதில் நகைகளை பார்த்தால், சேட்டு காசு தர மாட்டார். கழட்டி என்கிட்ட தாங்கள்\" என்று நைசாக பேசி வாங்கி விடுவாராம். கறார் பாட்டிகளாக இருந்தால், கத்தியை காட்டி மிரட்டி நகையை பிடுங்கி கொண்டு பாதியிலேயே இறக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவாராம்.\nசிசிடிவி கேமராவில் பதிவான அந்த ஆட்டோ நம்பரை வைத்துதான், சுந்தரை பிடித்திருக்கிறார்கள் போலீசார். இவர் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார் சுந்தர். அவரிடமிருந்துஆட்டோ, 9 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, இப்போது ஜெயிலில் அடைத்துவிட்டனர்\nஇறந்த போன பிரபல நடிகையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஆண்டவன் மனதை கலங்க வைத்த உண்மை சம்பவம்\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை விஜய நிர்மலா. சினிமாவில் தன் ஆதிக்கத்தால் உச்சத்தில் இருந்தவர். வியாழக்கிழமை இன்று அதி...\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை விஜய நிர்மலா. சினிமாவில் தன் ஆதிக்கத்தால் உச்சத்தில் இருந்தவர். வியாழக்கிழமை இன்று அதிகாலை காலமானார்.\nஅவருக்கு வயது 73. உடல் நல குறைவால் கடந்த சில காலங்களாக அவதிப்பட்டு வந்த அவர் வயது முதிர்வால் இன்று மரணத்தை தழுவினார்.\nஅந்த நடிகை தீவிரமான சாய்பாபா பக்தையாம். அவர் தான் இறப்பது முக்கியமல்ல. தான் இறந்தால் வியாழக்கிழமை தான் இறக்க வேண்டும் என கூறுவாராம். அதன்படியே அவரின் மரணத்தில் அவரின் ஆசையை ஆண்டவன் நிறைவேற்றிவிற்றான் என்கிறார்கள் பக்தர்கள்.\nவிஜய் சேதுபதியின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அண்மைகாலமாக அவரின் படங்கள் பண பிரச்சனைகளால் ரிலீஸ் வி...\n���ிஜய் சேதுபதியின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அண்மைகாலமாக அவரின் படங்கள் பண பிரச்சனைகளால் ரிலீஸ் விசயத்தில் சிக்கில் நிலவுகிறது. அப்படித்தான் தற்போதும். இந்த சிந்துபாத் வெளியாக வேண்டிய நாளில் வராமல் படம் தள்ளிபோய் இன்று களத்தில் இறங்கியுள்ளது. படம் எப்படி என பார்க்கலாம்.\nவிஜய் சேதுபதி ஊரில் அனைவரும் அறிந்த திருடன். அவருடன் சூர்யா என குட்டிபையன் அவரின் ஆதரவாக இருந்துவருகிறார். இவர் வேறு யாருமல்ல அவரின் நிஜ மகன். சேதுபதிக்கு காதில் வேறு சற்று பிரச்சனை. ஏதோ ஒரு பிழைப்பு, ஏதோ ஒரு வாழ்க்கை என இருந்தாலும் ஜாலியாக ஓட்டிகொண்டிருக்கிறார்.\nஅதே ஊரில் சாதாரண குடும்பத்து பெண்ணாக அஞ்சலி. ஒருநாள் இவரை ஏதேச்சையாக சேதுபது பார்த்துவிட காதல் வயப்படுகிறார். அஞ்சலி பேசினால் ஊரே கேட்கும் என்பது போல சத்தமான குரல். ஆனால் இவர் செய்யும் அட்டகாசம் குறும்புத்தனம்.\nஇப்படியிருக்க எப்படியோ ஒருவழியாக இவரும் அவரின் பால் காதலில் விழுகிறார். இதற்கிடையில் வேலைக்காக தாய்லாந்து செல்கிறார். அங்கு ஒரு பெரும் சமூக விரோத சம்பவமே நடைபெறுகிறது.\nஅஞ்சலி அதில் சிக்க விசயம் தெரிந்து அதிர்ச்சியான விஜய் சேதுபதி அவர் இருக்கும் இடத்தை தேடி பயணப்படுகிறார். அங்கு இவரும் வேறொரு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள இருவரும் போன காதலி என்ன ஆனார், என்ன பிரச்சனை, சமூக நீதி கிடைத்ததா, வாழ்க்கையில் இருவரும் இணைந்தார்களா என்பதே இந்த சிந்துபாத்.\nவிஜய் சேதுபதி எப்போதும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அப்படியானவருக்கு கையில் சிக்கியது இந்த சிந்துபாத். படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் அவர் இந்த படத்திலும் காட்டியுள்ளார். காது கேளாமை என்றாலும் அவரின் செய்கை, நடந்துகொள்ளும் விதம் என கேரக்டரில் ரியல் பிரதிபலிப்பு.\nஅவருடன் இப்படத்தின் மூலம் அவரின் மகனும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அப்பாவை போல பிள்ளை என்பது சரியாக தான் இருக்கிறது. சிறு பையன் என்றாலும் நடிப்பை உள்வாங்கி கடைசிவரை தன் அப்பாவுடன் கதையில் டிராவல் செய்கிறார். மகனுக்கு சேதுபதி நல்லா கிளாஸ் எடுத்திருப்பார் போல.\nஅஞ்சலி பற்றி சொல்ல வேண்டாம். அனுபவம் வாய்ந்த நடிகை. அவரின் திறமைக்கு இப்படம் ஒரு ��ல்ல வாய்ப்பு. சத்தம் போட்டு பேசுவது அவரின் நேச்சுரல் ஸ்டைல் போல. சில இடங்களில் அவரின் ரியாக்சன் அங்காடி தெரு படத்தின் பார்த்ததை போல உணரலாம்.\nஇவர்களோடு பலரும் அறிந்த விவேக் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வழக்கம் போல அவரும் தனக்கான இடத்தை படத்தில் ஃபில் பண்ணி விடுகிறார்.\nபடத்தின் இயக்குனர் அருண் குமார் சிந்துபாத் மூலம் நவீன அழகு மருத்துவம் என்ற பெயரில் உலகளவில் நடக்கும் பெரும் அநியாயத்தை வெளிச்சம் போட்டு காட்டி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.\nதாய்லாந்து, தென்காசி என ஒளிப்பதிவாளர் காட்சிகளை படம் பிடித்த விதம் இயற்கையாக அமைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலம்.\nயுவனின் இசை படத்தின் ஓப்பனிங் தீம் மூலம் எண்ட் வரை கதைக்கு பொருத்தமான உணர்வுகளை தருகிறது. பாடல்களும் ஓகே..\nவிஜய் சேதுபதியின் சின்ன சின்ன ரியாக்‌ஷன் கூட இம்பிரஸன்.\nஅஞ்சலியின் எமோஷலான நடிப்பு. இருவருக்குமான ரொமான்ஸ் சூப்பர்.\nசூர்யா விஜய் சேதுபதியின் குட்டி குட்டி காமெடி செய்கை படத்தில் எனர்ஜட்டிக்.\nபடம் நீண்ட கால அளவாக சிலருக்கு தெரியலாம். அதனால் பொறுமையாக கடைசி வரை பார்க்க வேண்டும்.\nமொத்தத்தில் சிந்துபாத் தாமதாக வந்தாலும் சரியான அட்டம்ட். மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விழிப்புணர்வை காட்டிய இயக்குனருக்கு நன்றி.\n ஜெயலலிதா எப்படி கெத்தா பயன்படுத்துனாங்க- இதை...\nவயசான பாட்டிகளை மட்டும் குறி வைக்கும் சுந்தர்.. என...\nஇறந்த போன பிரபல நடிகையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rs-5-lakh-fine-for-tamilnadu-mgr-medical-university-chennai-highcourt-ordered-353474.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T20:22:48Z", "digest": "sha1:UWRUR2T7SJZNGJTIAE4YFRIYST3UBOMY", "length": 17861, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்திற்கு அபராதம் விதித்த ஐகோர்ட்.. பள்ளிகல்வித்துறைக்கு செலுத்த உத்தரவு | Rs.5 lakh fine for TamilNadu MGR Medical University.. Chennai highcourt ordered - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n4 hrs ago காஷ்மீர் பிரச்சனையி���் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n5 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்திற்கு அபராதம் விதித்த ஐகோர்ட்.. பள்ளிகல்வித்துறைக்கு செலுத்த உத்தரவு\nசென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல், முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்பு நடத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மருத்துவர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில், எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு ஓராண்டு மற்றும் ஈராண்டு முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு, தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழான சேர்க்கை அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.\nநீட் தேர்வை மாணவர்களிடமே விட்டுவிடுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை அறிவுரை\nமுதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை நடத்துவதற்கு மத்திய அரசிடமோ, இந்திய மருத்துவ கவுன்சிலிடமோ எந்தவித அனுமதியும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முறைப்படி பெறவில்லை. எனவே இந்த அறிவிப்பு சட்ட விரோதம் என்பதால், அதனை செல்லாது என உத்தரவிட கோரிக்கை விடுத்திருந்தார்.\nசீனாவசனின் வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஏற்கனவே இதை போன்ற பல வழக்குகளை விசாரித்துள்ள நீதிமன்றம், தொலைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்த உரிய அனுமதி பெற அறிவுறுத்தியுள்ளது. எனினும் நீதிமன்ற உத்தரவுகளை மீறியே தற்போது தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் செயல்பட்டுள்ளது.\nஇதை அனுமதித்தால் மக்களை தவறாக வழி நடத்துவதை போன்று அமைந்து விடும். எனவே மனுதாரர் சீனிவாசனின கோரிக்கையை ஏற்பதாக நீதிமன்றம் அறிவித்தது.\nமேலும் உரிய அனுமதியின்றி முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்பு நடத்தியதற்காக, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை தொடர்ந்து நடத்த எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு தடை விதிப்பதாகவும் கூறியுள்ளது.\nஅபராதமாக விதிக்கப்பட்டுள்ள ரூ.5 லட்சத்தை அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு செலவிடும் வகையில், பள்ளிக் கல்வித்துறையிடம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nதவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/it-officials-raid-admk-candidate-brother-house-252600.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T20:05:09Z", "digest": "sha1:EA4HNGQH5JNM32P6J6XLPWHXNA24ERFY", "length": 16020, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பண விநியோகம்... அறந்தாங்கி அதிமுக வேட்பாளரின் தம்பி வீட்டில் \"ஐடி\" ரெய்டு! | IT officials raid ADMK candidate's brother's house - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் ���கீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபண விநியோகம்... அறந்தாங்கி அதிமுக வேட்பாளரின் தம்பி வீட்டில் \"ஐடி\" ரெய்டு\nஅறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெத்தினசபாபதியின் தம்பி மணமேல்குடி கார்த்திகேயனின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.\nஅறந்தாங்கி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் அதிமுகவின் ரெத்தின சபாபதி. இவரது தம்பி கார்த்திகேயன். இவர் சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கமானவர். ஏற்கனவே மணல் திருட்டு வழக்கில் கைதாகி உள்ளே போய் வெளியே வந்தவர்.\nஇந்த நிலையில் தொகுதியில் பணத்தை அதிமுக தரப்பு வாரியிறைத்து வருகிறது. இதுதொடர்பாக திருநாவுக்கரசர் தேர்தல் ஆணையத்திற்கும், வருமான வரித்துறைக்கும் புகார் அளித்தார். இதன் பேரில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.\nநேற்று மாலை கார்த்திகேயனின் பண்ணைவீடான பாளையப்பட்டு கிராமத்து வீட்டிலும், அவரது உதவியாளர் மணமேல்குடி பழனி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரி பால் ஜவகர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் என்ன சிக்கியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.\nசமீபத்தில்தான் கரூரில் அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமானவரான அன்புநாதன் கிட்டங்கியில் பல கோடி அளவுக்கு பணம் சிக்கியது என்பது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரவக்குறிச்சியில் பாஜக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் கைது\nதமிழகம், புதுவையில் 4 தொகுதி தேர்தல்: அதிமுக-3; காங். 1-ல் வெற்றி\nஅரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\n அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று 'ரிசல்ட்'\nமதுரையில் திண்டுக்கல் லியோனி மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல்\nமதுரையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி பணம் பறிமுதல்\nஅரவக்குறிச்சி: செந்தில் பாலாஜியை வழிமறித்து உறுதிமொழி வாங்கிய பொதுமக்கள்- பரபரப்பு வீ���ியோ\n'பணப்பட்டுவாடா' வேட்பாளர்கள் போட்டியிட தேர்தல் ஆணையமே ஏன் தடை விதிக்கக் கூடாது\nஅரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி தேர்தல்களுக்கு எதிரான மனு தள்ளுபடி\n3 தொகுதி தேர்தல் புறக்கணிப்பு-வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பு: சிபிஎம் மறைமுக குற்றச்சாட்டு\nஅரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது தேமுதிக\nஜெ. பெருவிரல் ரேகை... அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு செல்லாது ஏன் மூத்த வக்கீல் துரைசாமி விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly election 2016 aranthangi admk karthikeyan தமிழக சட்டசபை தேர்தல் 2016 அறந்தாங்கி அதிமுக கார்த்திகேயன்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகாஷ்மீர் மிக் 17 ஹெலிகாப்டர் விபத்தில் திருப்பம்.. இந்திய வீரர்களே தவறுதலாக சுட்டது அம்பலம்\nபிரஷர் மேல் பிரஷர்.. பொருளாதார சரிவால் சிக்கலில் நிர்மலா சீதாராமன்.. இன்று மாலை அவசர மீட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/in-kerala-naval-officer-rescues-man-from-drowning-346269.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T20:12:28Z", "digest": "sha1:NYW2R2PXNZ4KUMGNMTHDYZIOUODXRWPS", "length": 15535, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கடலில் குதித்த ராகுல்.. தபதபவென நீந்தி.. உயிரை காத்த தீரம்! | In Kerala, Naval officer rescues man from drowning - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n2 min ago வழக்கு போட்டு வனத்தை காப்பாற்றிய பழங்குடியினர்.. உடனே பற்றி எரியும் அமேசான் காடு.. நினைச்சாலே பதறுதே\n14 min ago அந்தரத்தில் தொங்கிய குப்பன் உடல்.. முகத்தில் அறையும் ஜாதி வெறி.. உறைந்து போன வேலூர்\n24 min ago யாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\n25 min ago நாடாளுமன்றத்தில் எம்பியின் குழந்தைக்கு பால் கொடுத்த சபாநாயகர்.. நியூசிலாந்தில் நெகிழ்ச்சி\nSports பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் நீக்கத்துக்கு தோனி தான் காரணமா...\nTechnology பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் 55இன்ச் டாப்-5 ஸ்மார்ட் டிவிகள்.\nMovies பெண் அரசியல்வாதியுடன் சேர்த்து வைத்து பேசியது தான் எரிச்சலாக இருந்தது: பிரபாஸ்\nAutomobiles ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்\nFinance சென்செக்ஸ் சரிவுக்கு இத்தனை காரணங்களா..\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கடலில் குதித்த ராகுல்.. தபதபவென நீந்தி.. உயிரை காத்த தீரம்\nதிருவனந்தபுரம்: \"காப்பாத்துங்க.. காப்பாத்துங்க\" என்ற அலறல் சத்தம் பீச்சை சுற்றி சுற்றி கேட்டு கொண்டே இருந்தது இதன் பின்னர்தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது\nகேரள மாநிலம் வைபின் கடற்கரையில் ராகுல் தலால் என்ற கடற்படை அதிகாரி மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அபாய குரல் கேட்டது\nஉடனே சுற்றிமுற்றிலும் பார்த்த ராகுல், சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தேடிக் கொண்டே ஓடினார். அப்போது திலீப் குமார் என்ற இளைஞர் நடுக்கடலில் உயிருக்காக போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு\nஅங்கு நிறைய பேர் இருந்தாலும், திலீப்பை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. ஓடிச்சென்ற ராகுல், வேகமாக தண்ணீரில் குதித்தார். கடகடவென நீந்தி சென்று திலீப்பை இழுத்து கொண்டு வந்து கரையில் சேர்த்தார்.\nஆனால் கரைக்கு வந்ததும் திலீப்பினால் மூச்சுவிட முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது, மூக்கிற்குள் தாவரங்கள் சில சிக்கி கொண்டிருந்தன. உடனடியாக ராகுல் அந்த தாவரங்களையெல்லாம் மெதுவாக வெளியில் எடுத்தார். தொடர்ந்து முதலுவியும் செய்தார். அப்போதுதான் திலீப்புக்கு மூச்சே வந்தது.\nஇந்திய கடற்படை தனது பேஸ்புக் பதிவில் இந்த தகவலை பதிவிட்டதுதான் தாமதம்.. தொடர்ச்சியான பாராட்டுக்கள் ராகுலுக்கு குவிய ஆரம்பித்துள்ளன\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏங்க.. இதைகூட செய்ய மாட்டோமா.. நம்ம பள்ளிவாசல் இருக்கே.. போஸ்ட்மார்ட்டம் செய்ய இடம் தந்த முஸ்லிம்கள்\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு\nகேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை.. , மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கொடூரம்\nதொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை.. 77 பேர் மரணம்.. கேரளாவில் நீடிக்கும் மழை.. வெள்ளம்\nகேரளா விரைந்த ராகுல் காந்தி.. வயநாட்டில் கேம்ப் அடிக்க முடிவு.. மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்\nஒரு கிராமத்தின் வரைபடமே மொத்தமாக மாறியது.. கேரளாவில் நிலச்சரிவால் உருக்குலைந்த ஏழைகளின் ஊட்டி\n57 பேர் பலி.. 1 லட்சம் பேர் வெளியேற்றம்.. 1300 மீட்பு முகாம்கள்.. கேரளாவை புரட்டி எடுத்த வெள்ளம்\nகேரளத்தில் கனமழை.. அந்தரத்தில் கயிறு கட்டி 8 மாத கர்ப்பிணியை மீட்ட மீட்பு பணியினர்\nவெள்ளத்தில் மிதக்கும் வயநாடு.. சொந்த தொகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிடுகிறார் எம்பி ராகுல்காந்தி\nபேய் மாதிரி பாயும் தண்ணீர்.. கேரளாவில் மக்கள் நடமாடும் சாலையிலேயே இப்படி ஒரு நிலை.. திக் திக் வீடியோ\nகேரளாவில் மழை, வெள்ளம் கோரத் தாண்டவம்.. பலி எண்ணிக்கை 57-ஆக உயர்வு.. 1,65 லட்சம் பேர் இடமாற்றம்\nவயநாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு.. பச்சிளம் குழந்தையையும் விடவில்லை.. பத்திரமாக மீட்ட ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala beach கேரளா கடற்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=95604", "date_download": "2019-08-23T21:38:45Z", "digest": "sha1:IFEVYN5AWJUVNHV2RYGBQNRR4ER572FI", "length": 15802, "nlines": 178, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchipuram Attivaratar Temple Visting In Cm | ஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்.,", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nஉலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்\nகண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\nபொள்ளாச்சி சிவராம ஆஞ்சநேயர் கோவில் விழா\nசவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை\nதசரா விழாவுக்காக 6 யானைகள் புறப்பாடு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் சுவாமி வீதியுலா\nராமேஸ்வரம் கோயிலில் காணிக்கை சேகரிப்பு\nபாண்டுரங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை விழா\nஅமர்நாத் யாத்திரை: குவியும் மக்கள் சதுரகிரி ஆடி அமாவாசை பக்தர்களுக்கு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்.,\nகாஞ்சிபுரம்,:”ஆக., 1முதல்,அத்திவரதர் நின்ற கோலத்தில், அருள் பாலிப்பார்,” என, முதல்வர், இ.பி.எஸ்., காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.\nஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்., பேட்டி\nகாஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அத்திவரதரை தரிசிக்க, நாள்தோறும், லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்த படியே உள்ளனர்.\nகூட்ட நெரிசலில் சிக்கி, இதுவரை, ஐந்து பேர் இறந்துள்ளனர்.இதையடுத்து, தமிழக அரசு, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. ஏற்கனவே, தலைமை செயலர் சண்முகம் ஆய்வு கூட்டம் நடத்தி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.\nஇந்நிலையில், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று இரவு, 7:00 மணிக்கு, காஞ்சிபுரம், ஓரிக்கை தற்காலிக பஸ் நிலையத்திற்குவந்து, ஆய்வு நடத்தினார். பின், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று, அத்திவரதரை தரிசனம் செய்தார்.\nவரிசையில் நின்றிருந்த பக்தர்களிடையே, அடிப்படைவசதிகள் குறித்து, முதல்வர் கேட்டறிந்தார். இரவு, 8:40 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். தலைமை செயலர் சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி, துறை செயலர்கள், கலெக்டர் பொன்னையா உட்பட பலர் பங்கேற்றனர்.\nபின், இ.பி.எஸ்., அளித்த பேட்டி:அத்திவரதர் வைபவத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடு களையும், மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. மேலும், தேவையான வசதிகள் குறித்து, ஆலோசனை செய்துள்ளோம். சயன கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதர், ஆக., 1 முதல், நின்ற கோலத்தில் அருள் பாலிப்பார்.ஆகம விதிப்படி, வசந்த மண்டபத்திலே யேஅருள் பாலிப்பார். பாதுகாப்பு வசதிக்காக, ஒரு ஐ.ஜி., தலைமையில், ஏழு, எஸ்.பி.,க்கள், எட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 40 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 5,100\nகாவலர்கள், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். ஒன்பது காவல் உதவி மையங் களும், 46 கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nமூன்று, தற்காலிக பஸ் நிலையங்களும், 40 மினி பஸ்களும், பக்தர்கள் வசதிக்காக ஏற்படுத் தப்பட்டுள்ளன. 14 சிறப்பு மருத்துவ முகாம்கள், 20 நடமாடும் முகாம்கள், 28 ஆம்பு லன்ஸ்கள், 200 மருத்துவர்கள், பக்தர்களுக்காக எப்போதும் தயாராக உள்ளனர்.\nஐந்து தீயணைப்பு வாகனங்களில், மீட்பு படையினர் உள்ளனர். இவை தவிர, விரைவு தரிசனத் துக்கு, 2,000 பக்தர்கள், ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்: கோயில்களில் குவிந்த பக்தர்கள் ஆகஸ்ட் 23,2019\nதிருப்பூர்: திருப்பூர் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா, கோலாகலமாக ... மேலும்\nஉலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம் ஆகஸ்ட் 23,2019\nதிருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கிருஷ்ண ஜெயந்தி பிரம்மோற்சவ விழா ... மேலும்\nகண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் ஆகஸ்ட் 23,2019\nகுருவாயூரப்பன் மீது நாராயண பட்டத்திரி பாடிய நாராயணீயம். இதைப் படித்தால் கேட்டது கிடைக்கும். சொன்னது ... மேலும்\nபொள்ளாச்சி சிவராம ஆஞ்சநேயர் கோவில் விழா ஆகஸ்ட் 23,2019\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி சிவராம ஆஞ்சநேயர் கோவிலில், இரண்டாம் ஆண்டு விழா நடந்தது.பொள்ளாச்சி அன்சாரி ... மேலும்\nசவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை ஆகஸ்ட் 23,2019\nதாடிக்கொம்பு : திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/20th-death-anniversary-of-manjolai-estate-workers", "date_download": "2019-08-23T19:37:43Z", "digest": "sha1:EI743DUC44CYTWVBJNGTNKDXIRQ72RMH", "length": 5643, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் ��ொழிலாளர்களின் 20வது வருட நினைவு தினம் - 20th death anniversary of Manjolai estate workers", "raw_content": "\nதாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்; 20வது நினைவு தின புகைப்படத் தொகுப்பு\nபுதிய தமிழக கட்சியினர் அஞ்சலி செலுத்திய போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.\nதாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து புதிய தமிழக கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்தினர்.\nஅஞச்லி செலுத்த ஆற்றில் விடப்பட்ட தண்ணிரில் மிதந்து செல்லும் மலர் வளையங்களை கேமராவில் பதிவு செய்யும் புகைபட கலைஞர்கள்.\nதமிழ் தேசிய திராவிட கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஆதி தமிழர் கட்சியினை சேர்ந்த தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதை பதிவு செய்யும் காவலர்கள்.\nமலர் தூவி அஞ்சலி செலுத்தும் கட்சியினர்.\nஆற்றில் மிதந்து செல்லும் மலர்\nதாமிரபரணி ஆற்றில் மிதந்து செல்லும் மலர்கள்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n14 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/08/22/sanatan-sanstha-yet-another-hindutva-terror-group/", "date_download": "2019-08-23T21:19:21Z", "digest": "sha1:HGRFHI4FRF3OTNFOCEIYISLJX5E4HRCL", "length": 31249, "nlines": 198, "source_domain": "www.vinavu.com", "title": "சனாதன் சன்ஸ்தா : ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு விஷக் கொடுக்கு - வினவு", "raw_content": "\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட���டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்கள���்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க சனாதன் சன்ஸ்தா : ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு விஷக் கொடுக்கு\nகட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்புதிய ஜனநாயகம்\nசனாதன் சன்ஸ்தா : ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு விஷக் கொடுக்கு\nமகாராஷ்டிராவில் மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிவந்த மருத்துவரும் பகுத்தறிவாளருமான நரேந்திர தபோல்கர், கடந்த 2013 ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடந்து முடிந்த ஒன்றரைஆண்டுக்குள்ளேயே மகாராஷ்டிராவில் சிவசேனாவின் இனவெறியையும், ஆர்.எஸ். எஸ். கும்பலின் மதவெறியையும் எதிர்த்துவந்த வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரேயும் அவரது மனைவியும் 2015 பிப்ரவரி 20 அன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுடப்பட்டனர். இதில் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார். அவரது மனைவி படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று கர்நாடகாவில் சாதிவெறியையும் இந்து மதவெறியையும் அம்பலப்படுத்தி வந்த முற்போக்கு எழுத்தாளர் கல்புர்கி, தனது வீட்டில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகொல்லப்பட்ட மூவரும் இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களை விமர்சித்து வந்தவர்கள் என்பதோடு, இம்மூவரின் படுகொலைகளும் ஒரேவகையான துப்பாக்கியைக் கொண்டு ஒரேவிதத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இத்தகைய ஒத்த தன்மைகளின் அடிப்படையில் இப்படுகொலைகளை வாதிக்கப்பட்டபோதும், நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கை விசாரித்துவந்த மகாராஷ்டிர போலீசு, விசாரணையை ஒப்புக்காக நடத்திக் கொண்டு வழக்கை இழுத்தடித்து வந்தது. இச்சூழலில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் கேதான் திரோட்கர், இவ்வழக்கை சி.பி.ஐ. மாற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்ததையடுத்து, 2014 ஆண்டு மே மாதம் இவ்வழக்கு சி.பி.ஐ. மாற்றப்பட்டது. இந்நிலையில், கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு தொடர்பாக, “சனாதன் சன்ஸ்தா” என்ற இந்துத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சமீர் கெய்க்வாட் என்பவரைக் கைது செய்தது மகாராஷ்டிர போலீசு.\n���ோலீசின் விசாரணையில் சமீர் கெய்க்வாட் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், தபோல்கர், பன்சாரே மற்றும் கல்புர்கி ஆகியோரது படுகொலைகளில் சனாதன் சன்ஸ்தாவின் பங்கு உறுதி செய்யப்பட்டதோடு, சனாதன் சன்ஸ்தா மற்றும் இந்து ஜன்ஜாகிருதி சமிதி ஆகிய அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த விரேந்திர சிங் தவாடே என்ற காது- மருத்துவருக்கும் இப்படுகொலைகளில் பங்கிருப்பதை, அவரது மின்னஞ்சல்களையும், தொலைபேசி அழைப்புகளையும் புலனாய்வு செய்து சி.பி.ஐ. உறுதி செய்தது. மேலும், கோவா சர்ச் தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக இண்டெர்போல் போலீசால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த சரங் அகோல்கர் என்பவருடன் இணைந்து தபோல்கர் கொலை குறித்துத் திட்டமிட்டதும்; நாட்டுத் துப்பாக்கித் தயாரிப்பு மையம் ஒன்றை உருவாக்குவது குறித்தும், வெளிநாட்டுத் துப்பாக்கிகளை அசாமிலிருந்து வாங்குவது குறித்தும், அதற்கான நிதியுதவியைச் சட்டரீதியாகவோ, சட்டவிரோதமாகவோ திரட்டுவது குறித்தும் அகோல்கருடன் மின்னஞ்சல் மூலம் தவாடே திட்டமிட்டு வந்ததும் அம்பலமானது.\nஇந்து ராஷ்டிரம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டு ஜெயந்த் பாலாஜி அதாவலே என்ற மனோவசியக்காரரால் புனேயில் 1999 ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்புதான் சனாதன் சன்ஸ்தா. கலாச்சார, சமூக சேவை அமைப்பாகத் தன்னைக் கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்., கொலை, கலவரம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத, பயங்கரவாத நட வடிக்கைகளைச் செய்து முடிப்பதற்காக, தனக்குச் சம்பந்தமேயில்லாத அமைப்பு களைப் போல உருவாக்கி வைத்திருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், அபினவ் பாரத், இந்து தர்மசேனா போன்ற அமைப்புகளின் வரிசையில் சனாதன் சன்ஸ்தாவும் ஒன்று.\nஉயர் சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரைத் தங்களது புரவலர்களாகவும் இரகசிய உறுப்பினர்களாகவும் கொண்டிருக்கும் சனாதன் சன்ஸ்தாவின் வேலையே நாடெங்கும் சதிச் செயல்களைத் திட்டமிட்டு அரங்கேற்றுவதுதான். 2008 ஆண்டு பன்வெல் மற்றும் தானேயில் மூன்று திரையரங்குகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள், 2009 கோவாவில் நடத்தப்பட்ட சர்ச் குண்டு வெடிப்புகள், வெடி குண்டுகளை எடுத்துச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக அக்குண்டுகள் மட்கவோனில் வெடித்தது உள்ளிட்டுப் பல்வேறு தீவிரவாத செயல்களில் சனாதன் சன்ஸ்தா ஈடுபட்டிருக்கிறது.\nமூவர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நரேந்திர சிங் தவாடே.\nஇதன் காரணமாக சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்யக் கோரி கோவா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் அப்போதைய காங்கிரசு கூட்டணி தலைமையிலான மைய அரசுக்குக் கடிதம் எழுதின. ‘‘தடை செய்யும் அளவிற்கு குறிப்பிடும்படியான சம்பவங்கள் எதையும் மாநில அரசுகள் முன்வைக்கவில்லை என்று கூறி சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்ய மறுத்துவிட்டது காங்கிரசு அரசு.\nவிடுதலைப் புலிகள் ஈழப் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகும், அதன் மீதான தடையை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிப்பதில் அதீத அக்கறை காட்டிய காங்கிரசு அரசு, முசுலீம் மாணவர் அமைப்பான சிமி தொடங்கி மாவோயிஸ்டுகள் வரையிலான இயக்கங் களைத் தடை செய்வதற்குத் தயக்கமே காட்டாத காங் கிரசு அரசு, சனாதன் சன்ஸ்தாவிற்கு விலக்கு அளித்த்தற்குக் காரணம் அதனின் மென்மையான இந்துத்துவா அரசியல்தான்.\nகாங்கிரசிற்கு மாற்றாக வந்திருப்பதோ பகிரங்க மான இந்துத்துவா ஆட்சி. ஜனநாயக சக்திகளின் போராட்டங்கள் காரணமாக முந்தைய காங்கிரசு ஆட்சியில் இந்து பயங்கரவாதிகள் மீது எடுக்கப்பட்ட அரைகுறை நடவடிக்கைகள்கூட, மோடி பதவியேற்ற பிறகு நீதிமன்றங்களின் துணையோடு ரத்து செய்யப்படுகின்றன.\nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங்கின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனத் தெரிவித்துள்ள தேசியப் புலனாய்வுக் கழக அதிகாரிகள், அவ்வழக்கில் அவருக்குப் பிணை வழங்கலாம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதே வழக்கில் மற்றொரு குற்றவாளியான இராணுவ அதிகாரி புரோகித்தின் மீது மகாராஷ்டிராவின் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பெற்ற குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டுவிட்டது. குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயல் அல்ல என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதோடு, முக்கியக் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது. சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான குஜராத் போலீசு அதிகாரி வன்சாராவுக்குப் பிணை வழங்கப்பட்டு���ிட்டது. அதே வழக்கில் அமித்ஷாவை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவத்திற்கு கேரள கவர்னர் பதவி மோடி அரசால் சன்மானமாக அளிக்கப்பட்டிருக்கிறது.\nதனக்கு எதிரான கருத்துக்களை அறிவுப்பூர்வமாக விவாதிப்பதற்குப் பார்ப்பனக் கும்பல் என்றுமே தயாராக இருந்தது இல்லை. பார்ப்பனியத்திற்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களை, அதனை அம்பலப்படுத்து பவர்களைக் கொலை செய்வதுதான் அதனின் வரலாறாக இருந்திருக்கிறது. இப்பார்ப்பன பயங்கரத்திற்கு சார்வாகன் தொடங்கி கல்புர்கி வரை பலியாகியிருப்பதற்கு வரலாறு நெடுகிலும் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. இந்துத்துவாவிற்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதற்கு கொஞ்சநெஞ்ச இடமிருப்பதையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று மோடி ஆட்சி கருதுவதை சென்னை ஐ.ஐ.டி. பெரியார்- படிப்பு வட்டம் தடை, ரோஹித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் நிரூபிக்கின்றன. அதனால் மோடி கும்பலுக்கு சனாதன் சன்ஸ்தா போன்ற அமைப்புகள் தேவை. இந்நிலையில் சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்யும் பேச்சுக்கே மோடி அரசில் இடமிருக்காது.\nபுதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016\nகௌரி லங்கேஷும் இந்த பட்டியலில் இணைந்து விட்டார்.\nதென் தமிழக சிறுநகரமான என் ஊரில் இந்து முன்னணி முளைத்து விட்டது.\nசிறுபான்மையினர்,தலித்களை பார்ப்பனியத்திற்கு பலிகொடுத்து கொண்டே,அந்த கதைகளை கட்டுரைகளாக வடித்து கொண்டு மட்டும் இருப்போம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/200588?ref=archive-feed", "date_download": "2019-08-23T19:48:35Z", "digest": "sha1:B7OOTWOWVTR4APXTJDKGINJQ72QZLWN2", "length": 7235, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "மஞ்சள் மேலாடை போராட்டங்களை ஒடுக்க ராணுவம்! துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமஞ்சள் மேலாடை போராட்டங்களை ஒடுக்க ராணுவம்\nபிரான்சில் நடைபெற்று வரும் மஞ்சள் மேலாடை போராட்டங்களில் வன்முறை அதிகரித்துள்ளதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் களத்தில் இறக்கப்பட்டுள்து.\nநவம்பரில் எரிவாயு வரி உயர்வைக் கண்டித்து தொடங்கிய மஞ்சள் மேலாடை போராட்டங்கள் இன்னும் தொடரும் நிலையில், அரசு அதிரடியாக போராட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.\nபொதுச்சொத்துகளுக்கு கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டதையடுத்து பாரீஸ் உட்பட அனைத்து நகரங்களிலும் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு சனிக்கிழமையும் போராட்டக்காரர்கள் கையிலெடுக்கும் வன்முறை கைமீறிப்போயுள்ளதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிசாருக்கு உதவியாக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் அதிரடி நடவடிக்கையாக பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், துப்பாக்கிச்சூடு நடத்தவும் ராணுவத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/internet/03/193972?ref=category-feed", "date_download": "2019-08-23T19:46:29Z", "digest": "sha1:A3M6U2KS46OVDVYJEAIR5BP7D2IECYQH", "length": 6972, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அறிமுகமாகின்றது வேகமாக செயற்படக்கூடிய மைக்ரோசொப்ட் Edge Chromium இணைய உலாவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅறிமுகமாகின்றது வேகமாக செயற்படக்கூடிய மைக்ரோசொப்ட் Edge Chromium இணைய உலாவி\nமைக்ரோசொப்ட் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் வரை மைக்ரோசொப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எனும் இணைய உலாவியையே பயனர்களின் பயன்பாட்டிற்கு விட்டது.\nஎனினும் இதற்கு போட்டியாக கூகுளின் குரோம், மொஸில்லாவின் பையர்பா��்ஸ் என்பன முன்னணிக்கு வந்தமையால் மைக்ரோசொப்ட் எட்ஜ் எனும் புதிய உலாவியினை அறிமுகம் செய்தது.\nஎனினும் இவ் உலாவியினால் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளுடன் போட்டி போட முடியவில்லை.\nஇதனால் Edge Chromium எனும் மற்றுமொரு புதிய இணைய உலாவியினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஇவ் உலாவியினை ஆப்பிளின் மேக் மற்றும் விண்டோஸ் ஆகியவற்றில் பயன்படுத்த முடியும்.\nஇதன்படி Windows 7, 8 மற்றும் 10 ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.\nமேலும் இவ் உலாவியானது முற்றிலும் ஓப்பின் சோர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/anwar-raja-is-trying-to-be-a-member-of-the-rajya-sabha-352641.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T19:41:24Z", "digest": "sha1:L26VM4CE6KTLMV6UKUQPZ7LNSY5ULSXF", "length": 19874, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு சீட்டுக்கு பெரும் அடிதடி.. ராஜ்யசபா தேர்தலிலாவது அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? | Anwar Raja is trying to be a member of the Rajya Sabha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n3 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு சீட்டுக்கு பெரும் அடிதடி.. ராஜ்யசபா தேர்தலிலாவது அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nசென்னை: \"எம்பி தேர்தலில்தான் வாய்ப்பு தரலை.. எப்படியாவது என்னை ராஜ்ய சபாவுக்கு அனுப்பிடுங்க.. கட்சிக்கு விசுவாசமா இருப்பேன்\" என்று முன்னாள் எம்பி அன்வர்ராஜா எடப்பாடி தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம்\nமுத்தலாக் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் \"இந்த சட்டம் காட்டுமிராண்டித்தனமானது, இறைவனுக்கு எதிரானது\" என்று உயர்த்தி குரல் கொடுத்தவர்தான் அன்வர் ராஜா.\nஇதன்பிறகு தேர்தல் காலகட்டம் வந்தது. தன் ஊரிலேயே நின்று தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒருநாள் திடீரென யாகம் வளர்த்தார். இஸ்லாமிய மரபுகளுக்கு எதிராக செயல்பட்டதாக பல்வேறு தரப்பினரையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்வர் ராஜாவை உடனே வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து தமிழக அரசு நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக அவருக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.\nபின்னர், பாஜக-அதிமுக கூட்டணி முடிவானது. இதுகுறித்து பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வந்த அன்வர் ராஜாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, \"தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்கத்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடுதான்\" என்று அப்பட்டமாகவே சொன்னார்.\nஇப்படி தொடர்ந்து மாறி மாறி சர்ச்சை ஏற்படுத்தி வரும் அன்வர் ராஜாவினால் அதிருப்திகள்தான் ஏற்பட தொடங்கின. ஒருநாள் தொகுதிக்குள் காரில் சென்று இறங்கியபோதுகூட, \"எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் இங்க எதுக்கு வர்றீங்க, அப்படியே கிளம்பி போயிடுங்க.. கட்சியில சீனியர்னு இருக்கிறவரைக்குதான் மரியாதை தருவோம்\" என்று கத்தி கூச்சலிட்டனர் பொதுமக்கள்\nஇதனிடையே ராமநாதபுரத்தில் சீட் வாங்குவதில் கட்சிக்குள் பஞ்சா��த்து ஆரம்பமானது. அன்வர் ராஜாவுக்கும், அமைச்சர் மணிகண்டனுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. அது மட்டுமின்றி இருவருமே இந்த தொகுதியில் போட்டியிட அதிமுகவை நெருக்கி கொண்டிருந்தார்கள். இந்த கோஷ்டி பூசலை பார்த்து அரண்ட அதிமுக, பேசாமல் ரெண்டு பேருக்கும் சீட் தராமல், கூட்டணி கட்சியான பாஜகவுக்கே தொகுதியை ஒதுக்கலாம் என அதிமுக முடிவு செய்துதான் நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கியது.\nஇந்த சமயத்தில்தான், \"இஸ்லாமியர்கள் மிக அதிகமாக வாழ்கின்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜ்யசபா உறுப்பினர் ஆகும் வாய்ப்பு நம்முடைய கட்சியில் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. அதனால் வரும் ஜூன் மாத இறுதியில் ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கிட வேண்டும்\" என்று அதிமுக தலைமையிடம் விண்ணப்ப கடிதமே ஒன்று கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.\nஇப்போதைய சூழலில் அதிமுகவினால் 3 ராஜ்யசபா உறுப்பினர்களைதான் தேர்ந்தெடுக்க முடியும். இதில், ஒன்று அன்புமணி ராமதாசுக்கு என்றும் மற்றொன்று கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் என்றும் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது அதிமுக சார்பில் ஒருத்தருக்குதான் வாய்ப்பு இருக்கும். அந்த ஒருத்தருக்கும் நிறைய போட்டா போட்டிகள் உள்ளது. இதில் அன்வர்ராஜாவின் கோரிக்கை எந்த அளவுக்கு எடுபடும் என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nதவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 elections specials ramnad anwar raja லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் அன்வர் ராஜா ராமநாதபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=addbookmarkstohighlights&show=done", "date_download": "2019-08-23T20:43:16Z", "digest": "sha1:FAEHP6QAMVZSJZ3IRH5OHF6JNGYF4TOF", "length": 3705, "nlines": 86, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by PaulD123 9 மாதங்களுக்கு முன்பு\nanswered by TyDraniu 9 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/11/05133044/1014161/Delhi-Air-Pollution-Strict-Warning-to-control-it.vpf", "date_download": "2019-08-23T19:51:27Z", "digest": "sha1:EZVSHJN3UIE6AWUUJ5AJCF62FTLS3UNU", "length": 14968, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஊதுபத்தி கூட கொளுத்தக் கூடாது...\" : தலைநகரில் உச்சபட்ச எச்சரிக்கை அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஊதுபத்தி கூட கொளுத்தக் கூடாது...\" : தலைநகரில் உச்சபட்ச எச்சரிக்கை அறிவிப்பு\nதீவிரமான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தாலும், உச்சபச்ச எச்சரிக்கையை தாண்டிச் சென்று கொண்டிருக்கும், டில்லியின் காற்று மாசு குறித்து பார்க்கலாம்\nமனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என��பதை, ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் அளவீடு மூலம் நிர்ணயிப்பது வழக்கம். இந்த அளவீடு, 50-க்குள் இருந்தால் நல்ல காற்று. 51ல் இருந்து -100 என்ற அளவில் இருந்தால் திருப்தி.101ல் இருந்து -200 என்றால் மிதமானது, 201ல் இருந்து -300 என்றால் மோசமானது. 301ல் இருந்து -400 என்றால் மிக மோசமானது, 401ல் இருந்து -500 மிக மிக மோசமானது என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், சமீபத்தில், தலைநகர் டெல்லியில் இந்த அளவீடு 401 என்ற அளவை எட்டியது. இந்த அளவுக்கு டெல்லியில் காற்று மாசுபட்டு தரம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை. மத்திய அரசின் காற்று தரக் கணிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பான, 'சபார்' விடுத்துள்ள அறிக்கையில், \"அறை ஜன்னல்களை மூடி விடுங்கள், அடிக்கடி வீட்டை ஈரத் துணியினால் துடைத்துக்கொள்ளுங்கள், விறகு கட்டை, மெழுகுவர்த்தி, ஊதுபத்தியைக் கூட கொளுத்துவதை நிறுத்தி விடுங்கள்\" என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் வெளியே செல்கிற போது 'என்-95' முகமூடிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வருடத்தின், இறுதி மாதங்கள் வந்து விட்டாலே, டெல்லிக்கு கஷ்ட காலம்தான். காற்று மாசுபாட்டோடு பனியும் சேர்ந்து கொள்ளும் காலம் என்பதால், மூச்சு விடவே, பொது மக்கள் சிரமப்படுவார்கள். இந்த வருடம் நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது.\nதசரா பண்டிகையின் போது எரிக்கப்பட்ட பொருள்களால் வளிமண்டலத்தில் மாசு அதிகரித்தது. காற்று தர அளவீட்டின் மதிப்பு சராசரி 337 என்ற அளவில் இருந்தது. இது மிகவும் அபாயகரமான அளவீடாகும். முதன்முறையாக ஏற்பட்ட இந்த அளவீட்டையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது காற்று மாசு. நவம்பர் மாதத்தில் இதனை விட மோசமான நிலையை, டெல்லி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.\nநவம்பர் மாதம் தொடங்கி, 15-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். அறுவடை முடிந்த பின்னர் மீதமிருக்கும் கழிவுகளை விவசாயிகள் எரிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையின் போது காற்றின் நிலை, அபாய கட்டத்தை நெருங்கும் வாய்ப்பு அதிகம். எனவே, 'சிக்கலான நாள்களை எதிர்கொள்வதற்குத் தயார் படுத்திக்கொள்வது அவசியம்' என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டில்லி மக்களை உச்சபட்சமாக எச்சரித்துள்ளது.\nகடலில் ந��ன்று சபதம் எடுத்த வைகோ...\n1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.\n10 ஆயிரம் திரையரங்குகளில் 2.0 படம் வெளியீடு...\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம், உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட, உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநிர்மலா தேவி வழக்கு - புதிய மனுதாக்கல்\nநிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதிருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்\nகிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.\nகற்ற கல்வியின் மூலமாக வீடு தேடி வேலை வரும் - திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தனார்புரம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் நடைபெற்றது.\nவீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு - பர்தா அணிந்து கைவரிசை காட்டிய 60 வயது பெண்\nபுதுச்சேரியில் 60 வயது பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்து, மூதாட்டியை கத்தியால் குத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு\nசர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்\nஇங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\n139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா\nதூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள���ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,\nசென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு\nசென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/author/admin123/", "date_download": "2019-08-23T20:25:15Z", "digest": "sha1:INUCRCTZ2FWJXZHDWRORVWRO7LTE6PED", "length": 11609, "nlines": 93, "source_domain": "agriwiki.in", "title": "Farmer, Author at Agriwiki", "raw_content": "\nதற்சார்பு இயற்கை விவசாய நிர்வாக மேலாண்மை\nஉழவியலிலும், நாம் சரியான நடைமுறைகளை, தகுந்த கால இடைவெளிகளில் செய்யும்போது, விவசாயம் சவாலானது என்ற கூற்றை மாற்றி அமைக்கலாம்\nபவானி, காவிரி,வைகையில் உள்ள தற்பொதைய வெள்ளம் சொல்லும் சேதி என்ன\n*பவானி, காவிரி,வைகையில் உள்ள தற்பொதைய வெள்ளம் சொல்லும் சேதி என்ன\nகடந்த 15 நாட்கள் முன் வரை நிலத்தில் வறட்சியும் போர் கிணற்றில் நீரின்றியும் இருந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் வெள்ளமாக ஆற்றில் நீர் ஓடுகிறது.இன்னும் சில நாட்கள் ஓடும். அடுத்தவாரம் அங்கு மழைநின்ற பின் நவம்பர்\n2 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரையில் உள்ள 70 நாட்கள் மிகுந்த வறட்சி இருக்கும்.\nபள்ளத்தில் உள்ள ஆற்றில் ஓடும் வெள்ளநீர் நம்மைக் கடந்து போகும். இதனால் வெள்ளம் உள்ள மாவட்டங்களில் எந்தப் பயனும் இல்லை. 2018ல் நம்மைக் கடந்து சென்று நேரேக் கடலில் சேர்ந்தது போல் இப்போதும் நிகழும்.\nதமிழகத்தில் உள்ள ஆறுகளின் மட்டத்தைவிட பக்கவாட்டில் உள்ள நிலங்கள் குறைந்தபட்சம் 10 அடிகள் மேட்டில் உள்ளது. நம் நிலம் ஆற���றை விட உயரமாக மேடாக உள்ளது.அங்கு பெய்யும் மழை இச்சரிவால் விரைவாக ஓடி அருகில் உள்ள ஆற்றுக்கு வந்துவிடும்.\nஇவ்வாறாக மேடாக உள்ள நம் வயல்கள் மேல் நீண்ட நாட்கள் மழை பெய்ய வேண்டும் அல்லது *கிடைக்கும் குறைந்த மழைநீரை நிலத்தில் உயரமான வரப்பமைத்தோ, அல்லது பண்ணைக்குட்டைகள் மூலமாக வயல்களில் சேமித்தே ஆக வேண்டும்*. அப்போதுதான் நீர் தேங்கி நின்று பூமிக்குள் இறங்கும். அப்படி மெதுவாக இறங்கினால் தான் ஊற்றுகள் நிரம்பி கிணறு,போரில் தண்ணீர் வளம் கூடும்.\nஇயற்கை ஆர்வலர்களே குளங்ளை சீர்படுத்து ததைவிட இவ்வாறு ஓடும் நீரை கால்வாய்களை சீரமைத்து *எப்படியாவது* குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுங்கள்.உங்கள் மேலான உடல் உழைப்பு மற்றும் நிதியினை கால்வாய்களை முறைப்படுத்துவதில் செலவழியுங்கள்.\nஇல்லையெயெனில் அடுத்த கோடை *எதற்கும்* நீரின்றி மிகவும் சிரமம் தரும்.\nபூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை\nநானாவது வீட்டை பாக்க வர நட்புகள்,உறவினர்கள் வீட்டு உரிமையாளரை கிண்டல் பண்ணிருவங்களோ என்று கதவு மற்றும் ஜன்னல் முனைகள்,கூரைகள்,பீம்கள்,ஷெல்புகள் என்று சில இடங்கள் மட்டுமாவது பூசிவிடுவேன்.சுவரையும் கொஞ்சம் மட்டமாக வேண்டும் என்பதற்காக “டேய் செங்கல்லை தூக்கு விட்டு கட்டு,லெவல் பாரு,ஒழுக்கமாக மட்டகோல் போடு என்று கத்தி கத்தியே நமக்கு பிபி எறிடும். 😂😂..செங்கல்லும் 10,12 ரூபாய்க்கு நல்ல கல்லாக வாங்குவேன்.அதனால் செலவை குறைக்க முடியவில்லை🙄🙄🙄\nஆமணக்கு பயிரிட செலவு குறைவு\nநிறைய நட்புகள் ஆமணக்கு பயிரிட விரும்புகிறார்கள் என தெரிகிறது.\nஇப்போது வீடு கட்டும்போது நாம் பயன்படுத்தும் முறையை ஆர் சி என்கிறோம் . இம்முறைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலேயர் காலத்தில் வந்தது என்று இன்னொரு முறையையும் சொல்லுவார்கள், இது மெட்ராஸ் டெர்ரஸ்.\nபண்டைத் தமிழர் நீர் மேலாண்மை\nஇயற்கைச் சூழல் தமிழகத்தை சீரான தட்பவெப்ப நிலையில் வைப்பதில்லை. வரலாறு காணாத வகையில் வெள்ளமும், அதனைத் தொடர்ந்து கடும் வறட்சியும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டிருக்கும். எனவே மழைநீரைச் சேமிப்பதிலும், சேமித்த நீரைத் திறம்படப் பயன்படுத்துவதிலுமே தமிழகத்தின் வேளாண்மை சார்ந்துள்ளது. இதற்குச் சான்றாக ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், ��ண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிறகட்டுமானங்கள் சங்ககாலம் தொட்டு இன்றளவும் இருப்பதைக் காணலாம். அவற்றின் சிறப்பே, அவை எல்லாம் புதைபொருள் ஆகிவிடாமல் இன்றும் பயன்படுகின்றன என்பதே ஆகும்.\nஆக, இன்னும் முப்பது வருடங்களுக்குள் நம்முடைய தலைமுறை குடிக்கத் தண்ணீரும், உண்ண உணவும் இல்லாமல் தவிப்பதை நாமே பார்க்கும் காலகட்டம் வந்துவிடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமெனில், இந்த அரசாங்கத்தை நம்பி பயனில்லை. இப்பொழுது நடப்பதும் அரசாங்கமே கிடையாது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு நமது அரசு மேஸ்திரி வேலையும், கங்காணி வேலையும் செய்கிறது. தன் தேசத்தைப் பற்றிய சுய மதிப்பீடு என்பது நமது அரசாங்கத்துக்கு அறவே கிடையாது…’\nதற்சார்பு இயற்கை விவசாய நிர்வாக மேலாண்மை\nபவானி, காவிரி,வைகையில் உள்ள தற்பொதைய வெள்ளம் சொல்லும் சேதி என்ன\nபூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை\nஆமணக்கு பயிரிட செலவு குறைவு\nபூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை\nவீடு கட்ட bearing structure சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/seemarajas-festival-art-by-art-director-muthuraj/", "date_download": "2019-08-23T21:01:44Z", "digest": "sha1:WFMOEQLPFBTIAUQRPBYYEACUOQYWWPTZ", "length": 11964, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "சீமராஜாவின் திருவிழா – கலை இயக்குநர் முத்துராஜ் | இது தமிழ் சீமராஜாவின் திருவிழா – கலை இயக்குநர் முத்துராஜ் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சீமராஜாவின் திருவிழா – கலை இயக்குநர் முத்துராஜ்\nசீமராஜாவின் திருவிழா – கலை இயக்குநர் முத்துராஜ்\nகிராமப்புறத் திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்காது, மிகவும் எளிதாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். பச்சைப்பசேலென வயல் வெளிகள், அமைதியான ஏரிகள், தெளிவான சிற்றோடைகள், வண்ணமயமான திருவிழாக்கள், இனிமையான குயில் சத்தம் ஆகியவை மட்டுமே கிராமத்துப் படங்களின் ஆதாரம் என்ற நினைப்பு இருக்கிறது. ஆனால் உண்மையில், தொழில்நுட்பக் குழுவின் இமாலய உழைப்புத் தேவைப்படுகிறது.\nகுறிப்பாக, ‘கலை இயக்குநர்’ பங்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. ஒரு ‘திருவிழா’ படம் என்று சாதாரணமாகச் சொல்லி விடலாம். ஆனால் அந்தத் திருவிழா அனுபவத்தைத் திரையில் கொண்டு வருவது மலையை இழுப்பதற்குச் சமம். சிவகார்த்திகேயன் – சமந்தா நடித்துள்ள ச��மராஜாவில் கலை இயக்குநர் முத்துராஜின் உழைப்பு அபரிமிதமானது.\nசீமராஜா படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கலை இயக்குநர் முத்துராஜ் குழுவில் உள்ள மற்றவர்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்தார். அவர் கூறும்போது, “சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்குக் காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவு தான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார். அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸப்பில் என் பரிந்துரையையும் கேட்பார். இசையமைப்பாளர் டி.இமான் திருவிழா சூழலைத் தன் இசையால் உருவாக்கியிருக்கிறார்” என்றார் முத்துராஜ்.\n24AM ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா பற்றிக் கூறும்போது, “பொதுவாக, ஒரு கிராமத்துப் படம் பண்ணும் போது அதன் தயாரிப்பாளருக்கு எங்கள் ஆர்ட் டிபார்ட்மென்ட் மீது சில கட்டுப்பாடுகள் இருக்கும். பெரும்பாலும் எங்கள் வேலை கோயில் திருவிழா அல்லது மார்க்கெட் உருவாக்குவதோடு நின்று விடும். ஆனால் ஆர்.டி.ராஜா என் கற்பனைத் திறனை வெளிப்படுத்த எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். சில நேரங்களில், நான் செலவை மனதில் வைத்துச் சமரசம் செய்து கொண்டாலும், படம் நன்றாக வருவதற்கு என்னை ஊக்குவிப்பார். மேலும், பொன்ராம் சாரின் கிராமப்புற வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக வழங்கும் நோக்கம் என்னை இன்னும் பரிசோதனை செய்யத் தூண்டியது. இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு சீமராஜாவில் எனக்குக் கிடைத்தது” என்றார்.\nசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன், லால் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ள இந்த சீமராஜாவை பொன்ராம் இயக்கியிருக்கிறார். டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிகபிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரம்மாண்டமாக வெளியாகிறது.\nPrevious Postமூன்று பயணங்கள் - ஒரு வண்டி - ஹைப்பர் லிங் கதை Next Postஈஞ்சம்பாக்கத்தில் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nபார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்\nமைதான் – கால் பந்தாட்டத்தின் பொற்காலம்\nவெற்றிக���கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/ariviyal/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2-20/", "date_download": "2019-08-23T20:03:52Z", "digest": "sha1:GUF6E5VS6XRTM7Z33ZZJX4ITC4DSBGSD", "length": 26432, "nlines": 324, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 20 - இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 20 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 20 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 ஆகத்து 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்\nஇன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்\n(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்: 387)\nஇன்சொல் கூறி ஈதலைச் செய்யும் வல்லமையாளர் சொற்படி உலகம் நடக்கும் என்கிறார் திருவள்ளுவர்.\nஉதவுவதை விட முதன்மையானது அதனை இன்முகத்துடன் செய்ய வேண்டும் என்பதுதான். வேண்டா விருப்பாகக் கோடி கொடுப்பதைவிட, இன்சொல்லுடன் ஒன்று கொடுத்தாலே வாங்குவோர் மகிழ்வர். எனவேதான், இன்சொல் கூறுவதை முதலில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.\nபரிமேலழகர் ஈத்தளித்தல் என்பதை ஈதல், அளித்தல் என இரண்டாகப் பிரிக்கிறார். அவர், “ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல் காத்தல்” என விளக்குகிறார்.\nஈதல் என்பது வேண்டியவர்க்கு அவரது தேவை நிறைவேற வேண்டியபொழுதில், வேண்டியதைக் கொடுப்பதாகும். ஈதல் என்றால் பொருளுதவி என்றே அனைவரும் கூறுகின்றனர். பொருள் உதவி மட்டுமல்ல. வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, மேடைவாய்ப்பு என வாழ்விற்குத் தேவையான உதவிகளை ஈதலும் ஈதலே\nஇதற்கு ஏன் வல்லமை தேவை திருவள்ளுவர் ‘வல்லார்க்கு’ என்கிறாரே என எண்ணலாம். இன்முகத்துடன் தொடங்கினாலும் மக்களின் குறைகளைக் கேட்கும் பொழுது சிலர் வெறுப்புடன் சொல்வர், சிலர் கசப்புடன் சொல்வர், சிலர் கடுமையாகச் சொல்வர். எத்தகைய சூழலிலும் அமைதி இழக்காமல் இன்சொல் மாறாமல் இருக்க வல்லமை தேவை.\nஎல்லார்க்கும் ஒத்த நிலையில் வழங்காமலும் தேவைக்கு மிகையாகவோ குறைவாகவோ கொடுக்காமலும் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இன்றி அளிக்கவும் உதவிக்குரிய தக்கார், தகவிலர் என அறியவும் வல்லமை தேவை.\nதம் வேண்டுதலை ஏற்காதவர் என்ன கூறினாலும் மக்கள் செவி கொடுத்துக் கேட்க மாட்டார்கள். ஒருவேளை சொல்லுவோர் அதிகாரத்தில் இருந்தாலும் வேண்டா வேறுப்பாகத்தான் செய்வர். அதே நேரம், தமக்கு உதவுநர் ஏதும் சொன்னால் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போன்று இருந்து அவர் ஏவல்படி நடப்பர்.\n“தன்சொலால் தான்கண்டு அனைத்துஇவ் வுலகு” என்பதன் மூலம், அவன் சொல்லியவாறு உலக மக்கள் நடந்துகொள்வர் என்கிறார். உலகம் இத்தகையோர் வயப்படும், அவன் நாட்டு வளர்ச்சியில் கண்ட கனவை நனவாக்க உலக மக்களே முன்வருவர், அவன் விரும்பியதை உலகம் நிறைவேற்றும்.\nஎனவே, நல்லாட்சி தர எண்ணுவோர், மக்கள் உள்ளங்களைத் தன் கீழ்க் கொண்டுவர வேண்டும். அதற்கு மக்கள் விரும்பி அணுகும் வகையில் இனியன பேசி வேண்டியன செய்துதர வேண்டும். வேண்டியன செய்து தருதல் என்றால் இன்றைய கையூட்டு உலகில் ஊழலை எண்ணக்கூடாது. அதிகாரப் பொறுப்பில் உள்ளவர் பிறர் குறைகளைக் களைதல் என்பது கடமையாகும்.\nஉலகம் நம் சொற்படி நடக்க நாமும் இன்முகத்துடன் ஈவோம்\nபிரிவுகள்: அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, திருக்குறள், பிற கருவூலம் Tags: Ilakkuvanar Thiruvalluvan, இறைமாட்சி, த���னச்செய்தி, திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள், திருவள்ளுவர்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 24 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 23 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 22 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 21 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nஅந்திப்பழமை – நூல் வெளியீடு, கோயம்புத்தூர் »\nமக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக\nகணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் Dr.M.jothilakshmi\nப.அ.வைத்தியலிங்கம் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா இல் இரமேசு\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் Thulalkol\nஒப்பிலக்கியத்தில் கால ஆராய்���்சியும் கட்டாயம் தேவை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் ஆசிரியர்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – கல்வி உரிமை மாநாடு\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு\nதமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி திருவள்ளுவர் technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு தேவதானப்பட்டி சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் - முனைவர் பாக்கியராசு, முனைவர் சோதிலட்சுமி, இது குற...\nDr.M.jothilakshmi - மிக நன்றாக உள்ளது. நான் உங்கள் இதழில் எழுத விரும...\nஇரமேசு - ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம். இறப...\nThulalkol - நம்பும் ..... என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்ளது...\nஆசிரியர் - தவறு நேர்ந்துள்ளமையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/03/today-rasi-palan-25-03-2018/", "date_download": "2019-08-23T19:31:26Z", "digest": "sha1:326TCQ3UYUYSGLEW3O6ZJZWJJPQM57HT", "length": 32786, "nlines": 293, "source_domain": "www.joymusichd.com", "title": "உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ......", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome ஏனையவை ஜோதிடம் உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018\nஅசவுகரியம் உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள்.\nவீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள்.\nஇன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின��றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும்.\nதிருமணத்துக்கு பிறகு காதல் சாத்தியமா என தோன்றலாம் ஆனால் இன்று நாள் முழுவது அது சாத்தியம் என உங்களுக்கு தோன்றும்.\nநீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள்.\nஅவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும்,\nபுதிதாக பணம் வரும். மகிழ்ச்சியான – சக்திமிக்க – காதல் மன நிலையில் –\nஉங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும்.\nசோஷியல் மீடியாவில் உங்கள் துணையின் கடைசி சில ஸ்டேடஸ்களை பாருங்கள். உங்களுக்கு ஒரு இனிமையான சர்ப்ரைஸ் இன்று காத்திருக்கிறது.\nஉங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம்.\nஇந்த உலகிலேயே ப்ரும் பணக்கார்ராக இன்று நீங்கள் உங்களை உணர்வீர்கள் ஏனென்றால் உங்கள் துணை அத்தகைய விஷயத்தை இன்று செய்ய போகிறார்.\nஉங்கள் பரந்த மனது மற்றும் சகிப்புத்தன்மையை ஒரு நண்பர் சோதிக்கக் கூடும்.\nஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும்.\nநீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். புதிய நட்புகள் நீண்ட காலம் நீடிப்பதாகவும் அதிக பயன் தருவதாகவும் இருக்கும்.\nஉங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல.\nஉறவையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக சண்டை வரும். இருந்தாலும் அவ்வளவு எளிதாக விட்டுவிடாதீர்கள்.\nமோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும்.\nநுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள்.\nகுடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து நாளை அருமையானதாக்கிடுங்கள்.\nரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார்.\nஇது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். தவறான கருத்து பரிமாற்றத்தால் இன்று தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் ஒன்றாக அமர்ந்து பேசி அதனை தீர்க்கலாம்.\nமகிழ்ச்சி இல்லாததற்கு உங்களின் நோய்தான் காரணமாக இருக்��ும். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்த,\nஅதை நீங்கள் வென்றாக வேண்டும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது –\nஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள்.\nநீங்கள் அக்கறை காட்டக் கூடியவருடன் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.\nஅன்புக்குரியவருடன் வெளியில் ஷாப்பிங் செல்லும்போது ரொம்ப கோபமாக இருக்காதீர்கள். இன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும் –\nஆச்சரியமான பரிசும்கூட உங்களைத் தேடி வரும். ஒரு இழப்பு உங்க திருமண வாழ்வை இன்று பாதிக்கும்.\nபல விஷயங்கள் உங்கள் தோளில் விழுந்திருக்கும். நீங்கள் முடிவெடுக்க தெளிவான சிந்தனை முக்கியமானதாக இருக்கும்.\nகுழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் –\nகுறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது.\nசரியான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பு துணைவருடன் உறவை மேம்படுத்தும்.\nஉங்கள் நிலையை துணைவர் புரிந்து கொள்ளும்படி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள்.\nஉங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போவீர்கள்.\nஉங்கள் துணையை இன்று ஒரு ரொமான்டிக் டேட்டுக்கு சென்றால் உங்கள் உறவு வலுப்படும்.\nஉடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள்.\nபிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உறவினர்கள் உங்கள் துயரத்தில் பங்கெடுப்பார்கள்.\nஉங்கள் பிரச்சினைகளை அவர்களுடன் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக அவற்றைத் தீ்ர்த்துவிடுவீர்கள்.\nகாதலரை பரஸ்பரம் புரிந்து கொள்ள அவருடன் நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும்.\nஇன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்.\nஉங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை ஒரு அற்புதமான சர்ப்ரைசை உங்களுக்கு அளிப்பார்.\nஉங்கள் மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்குங்கள்.\nநிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nமாலையில் குழந்தையுடன் சிறிது நேரத்தை இனிமையாகக் கழித்திடுங்கள்.\nஅன்புக்குரியவர் உடன் இல்லாததால் ஒரு வெறுமையான அனுபவத்தை உணர்வீர்கள்.\nஇன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள்.\nவேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும்.\nநீண்டகால நோயை எதிர்த்துப் போராடும்போது தன்னம்பிக்கைதான் ஹீரோயிசத்தின் சாராம்சம் என்பதை உணர்ந்திடுங்கள்.\nஇன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும்.\nஅமைதியை காப்பாற்றவும், வீட்டில் குடும்பத்தினரிடம் இணக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவும்\nகோபத்தை நீங்கள் வென்றாக வேண்டும். உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளை இன்று புரிந்து கொள்ளுங்கள்.\n‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும்.\nசெக்ஸ் மட்டும் தான் திருமண வாழ்க்கை என சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால் உண்மையான காதலை நீங்கள் இன்று உணர்வீர்கள்.\nஆரோக்கியம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்காது. டாக்டரை பார்க்க அல்லது மருந்து சாப்பிட நேரிடும்.\nநாளின் பிற்பகுதியில் போதிய ஓய்வு எடுக்கவும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள்.\nஉங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி – அமைதி மற்றும் வளம் பெருகும்.\nஉணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம்.\nஇன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும் – ஆச்சரியமான பரிசும்கூட உங்களைத் தேடி வரும்.\nஒரே வீட்டில் ஒருவருடன் இணைந்து வாழும்போது சண்டைகள் ஏற்படுவது இயல்பு. இன்று உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.\nஉங்களை மூடிக் கொண்டு வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இருளை விலக்குங்கள்.\nரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும்.\nமாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும்.\nஉங்கள் இதயம் மற்றும் மனதில் ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும்.\nஅந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். வேலையில் இன்று நீங்கள் பாராட்டுக்களை இன்று பெறலாம்.\nஆரோக்கியப் பிரச்சினைகள் வரலாம்- எனவே ரெகுலராக உடற்பயிற்சி செய்யவும்.\nவருமுன் காப்பதே நல்ல தீர்வு என்பதை நம்புங்கள். உங்களின் கிரியேட்டிவ் திறமையை நன்கு பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்கும்.\nஆனந்தத்தை தருவதற்கு துணைவர் முயற்சி எடுக்கும்போது நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கும்.\nதிடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்களை குழப்பமடையச் செய்யும்.\nசாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும்.\nஉங்கள் வாழ்க்கை துணை நொடிப்பொழுதில் உங்கள் வேதனைகள் அனைத்தையும் தீர்த்து விடுவார்.\nஉங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ......\nPrevious articleமெலிந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள் \nNext articleஉங்கள் போனுக்குள் ஓர் உளவாளி\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/05/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 01/05/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-30/04/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-29/04/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-28/04/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-27/04/2018\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெர���க்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2016_12_01_archive.html", "date_download": "2019-08-23T20:57:59Z", "digest": "sha1:LBHCBOHMRIUMH5CLIJMGHVH6YP6YM3ZB", "length": 57281, "nlines": 510, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "12/01/16 - !...Payanam...!", "raw_content": "\nஜெயலக்‌ஷ்மியை கண்டுபிடித்தாரா விஜய் ஆண்டனி\n\"பிச்சைக்காரன்\" வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி எடுத்திருக்கும் அவதாரம்தான் சைத்தான். முந்தைய வெற்றிகளால் கொஞ்சம் எதிர்பார்ப்பு க...\n\"பிச்சைக்காரன்\" வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி எடுத்திருக்கும் அவதாரம்தான் சைத்தான். முந்தைய வெற்றிகளால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடியிருக்க, எப்படி வந்திருக்கிறான் சைத்தான்\nதிறமை வாய்ந்த மென்பொறியாளரான விஜய் ஆண்டனிக்கு, திருமணமான ஓரிருநாட்களில் திடீரென சில சம்பவங்கள் நடக்கத் தொடங்குகிறது. கணினியிலிருந்து நீளும் கை தாக்குகிறது. மண்டைக்குள் ஒரு குரல் துரத்துகிறது. அதன் தொடர்ச்சியாக சில விபரீதங்கள் நிகழ, குடும்பமும், அவரது பாஸும் கோயில், சைக்யாட்ரிஸ்ட் என்று விடைதேடிப் பயணிக்கிறார்கள். இதன் நடுவில் துரத்தும் குரலின் வழிகாட்டுதல் படி, விஜய் ஆண்டனியும் ஜெயலட்சுமியைத் தேடுகிறார். யார் அந்த ஜெயலட்சுமி... எதற்காகத் தேடச் சொல்கிறது அந்தக் குரல் என்பதை பிற்பாதியில் காட்டி முடித்திருக்கிறார்கள்.\nடைட்டிலுக்கு முன்னரே சுஜாதா படத்தைப் போட்டு, அவரது நாவலிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது என்று காட்டிவிடுகிறார்கள். அவரது ‘ஆ’ நாவலின் பெரும்பாலான பகுதிகள்தான் சைத்தான். இடைவேளையில் ஒரு ஃபோட்டோவைப் பார்த்ததும் விஜய் ஆண்டனி ஷாக் ஆகும் தருணத்தில் தியேட்டரும் சேர்ந்து ஷாக் ஆகிறது. நெத்தியடி இண்டர்வெல் ப்ளாக். ஆனால், அதற்குபிறகுதான் கதை எங்கே செல்வது எனப்புரியாமல் திக்கற்று திரிகிறது. இரண்டாம் பாதியில் சுஜாதாவின் கதையை அப்படியே எடுக்க முடியாது என்று மாற்றியதில்தான் சறுக்கியிருக்கிறார்கள்.\nநாயகியின் பாத்திரப்படைப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள். இடைவேளைக்குப் பிறகு, வில்லன் எண்ட்ரி ஆகும் இடம் வரைக்குமான இடைவெளியை நிரப்பும் சங்கிலி தொடர்பற்றுப்போன உணர்வு. அந்த வில்லன் செய்யும் வேலையெல்லாம் பத்துக்கு ஏழு படங்களில் காட்டி கொட்டாவி விட வைக்கிற டெம்ப்ளேட் க்ரைம். விஜய் ஆண்டனியின் ஆக்‌ஷன் அவதாரம் க்ளாப்ஸ் அள்ளினாலும், அது முடிந்தபிறகு மீண்டும் ஒரு தொய்வு. க்ளைமாக்ஸிலும் எப்படி முடிப்பது என்று படத்தின் கேரக்டர்கள் நம்மிடம் கேட்டே விடுவார்கள் போல.\nகதைத் தேர்வில் வழக்கம்போலவே சபாஷ் பெறுகிறார் விஜய் ஆண்டனி. அவருக்கு ஏற்ற கதாபாத்திரம். உடல்மொழியெல்லாம் ஓகே. ஸ்கோர் பண்ண வாய்ப்பிருக்கிற காட்சிகள் நிறைய இருந்தும், தவறவிட்டிருக்கிறார். கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.\nஅதேபோல, விஜய் ஆண்டனியின் ஐடி நண்பனாக முருகதாஸைக் காண்பித்ததும், \"இனிமே இந்த மாதிரி குரல் கேட்டா, சார் வீட்ல இல்ல வெளியூர் போயிருக்கார், நாளைக்கு வாங்கனு சொல்லிடு\" என சின்ன காமெடி சொல்லி சிரிக்க வைத்ததும் சூப்பர். ஆனால், அந்த மொட்டை மாடி சீரியஸ் காட்சியில் அவரை ‘வாட் த ஹெல்’ என்று ஆங்கிலம் பேசவைத்தது நெருடல். ஐடிக்காரர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று வலிந்து திணிக்கப்பட்ட அந்த வசனத்துக்கு தியேட்டரில் சிரிப்புதான் கேட்கிறது. அங்கே ஆங்கில வசனத்தைப் பேசவிட்டுவிட்டு, வில்லன் ஆங்கிலம் பேசும்போது திட்டுவதெல்லாம்.. ஹி.. ஹி... அந்த டெர்ரர் வில்லனை, கடைசியில் காமெடியாக காண்பித்திருப்பதும் சிரிப்பதா, சீரியஸாய் இருப்பதா என்ற�� ரசிகனைக் குழப்புகிறது.\nவிஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே நாயகிக்கு நடிக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கும். இதிலும் அப்படியே. அதை அருந்ததி நாயர் தெளிவாகச் செய்திருக்கிறார். மனைவியாகவும், பிற்பகுதிக் காட்சிகளிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். அவருடைய கண்கள் கதைக்கு பலம் கூட்டுகின்றன.\nநான் பெத்த மக்கா, யானை பலம் என்று இரண்டு Bit Songs நன்றாக இருக்கிறது. ஹீரோயினை விஜய் ஆண்டனி தேடும் போது வரும் பாடல் மட்டும், \"கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கோங்கப்பா, பாட்டு முடிஞ்சதும் படம் ஸ்பீடாகும்\" என்பது போல இருக்கிறது. ஆனால், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி. அந்த ‘ஜெயலக்‌ஷ்மீஈஈஈஈஈஈ’ காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. பிரதீப் கலிபுரயத்தின் கேமராவுக்கு ஸ்பெஷல் பாராட்டு. வீட்டில் குரல் கேட்கும் காட்சியில் கன்னாபின்னா ஆங்கிள்கள் வைத்து மிரட்டியிருக்கிறார். கிளைமாக்ஸ் ஃபைட் சீனிலும் சுற்றிச் சுழல்கிறது கேமரா. குட்டிக் குட்டி வசனங்களிலும், சுஜாதாவின் கதைப் போர்ஷன்களை தெளிவாக படமாக்கியவிதத்திலும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கவனம் பெறுகிறார்.\nமேட்ரிமோனியல் பார்த்து திருமணம் செய்து கொண்டவர், மனைவியின் வயது தெரியாமலா இருப்பார்; கதையை இப்படி மாற்றும்போது, அந்தத் திருமணம் விசாரிக்காமல் எப்படி நடந்தது என்று ரசிகன் கேட்பதற்கு ஒரு குட்டி வசனத்திலா பதில் சொல்வது போன்ற சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்திருக்கலாம். இரண்டாம்பாதியில் சொல்கிற கதைப்படி, முதல் பாதியில் நினைவுகள் மட்டும்தான் வரவேண்டும். ஆனால் குரல்கள் ஏன் கேட்கிறது\nசுஜாதா, நாவலையே திரைக்கதை பாணியில் எழுதுபவர். அவருடைய கதையை மாற்றுவதெல்லாம், அதைவிட இரண்டு மடங்கு உழைப்பு தேவைப்படுகிற சமாச்சாரம். ஆனால், அங்குதான் இந்தப்படம் தடுமாறுகிறது.\nவிஜய் ஆண்டனிக்கு, இது இன்னும் ஒரு ஹிட்டாக அமையலாம். ‘ஒகேதான் இல்ல’ என்றபடியேதான் தியேட்டரில் இருந்து வருகிறார்கள் ரசிகர்கள்.\nஆனால் சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்தை ஜஸ்ட் லைக் தட் தட்டிவிட்டு சிங்கிள் எடுத்த ஃபீல்.\nதங்கம் மீது பாய்ந்ததா அரசின் அடுத்த அதிரடி\nரூபாய் நோட்டுகளைச் செல்லாமல் ஆக்கிய அதிரடியைத் தொடர்ந்து கறுப்புப் பணத்தை ஒழிக்க அடுத்த அதிரடியைத் தங்கம் மீது எடுத்திருக்கிறது மோடி தலைமைய...\nரூபாய் நோட்டுகளைச் செல்லாமல் ஆக்கிய அதிரடியைத் தொடர்ந்து கறுப்புப் பணத்தை ஒழிக்க அடுத்த அதிரடியைத் தங்கம் மீது எடுத்திருக்கிறது மோடி தலைமையிலான அரசு.\nதங்கத்தின் மீது மோகம் கொண்ட நாடுகளில் உலகிலேயே முதலிடத்தில் இந்தியாதான் உள்ளது. இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 18 ஆயிரம் டன் தங்கம் புழக்கத்தில் உள்ளது. தங்கத்தைப் பெரும்பாலானோர் முதலீடாகக் கருதுகிறார்கள். ஆனால் தங்கத்தினால் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தப் பயனும் இல்லை என்பதுதான் உண்மை. எனவே பல வழிகளிலும் தங்கத்தின் புழக்கத்தைக் குறைக்க அரசு முயற்சித்து வந்தது.\nஇதற்கிடையில், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8-ம் தேதி அறிவித்து, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பால் கறுப்புப் பண முதலைகளைக் காட்டிலும் சாமான்ய மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் கறுப்புப் பணத்தை ஏற்கெனவே ரியல் எஸ்டேட்டிலும், தங்கத்திலும் பதுக்கி விட்டார்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அரசும் இது ஒரு தொடக்கம்தான், கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவர அடுத்தடுத்து திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தது.\nஇந்த நிலையில் தங்கம் வைத்திருப்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது திருமணமான ஒருபெண் 500 கிராம் வரையிலும், திருமணமாகாத பெண் 250 கிராம் வரையிலும் தங்க நகைகளை வைத்திருக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஒரு ஆண் அதிகபட்சமாக 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் அவர்களுக்கு வரி எதுவும் கிடையாது. அதற்குமேல் வைத்திருந்தால் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் செய்தி உண்மையா பொய்யா என்பது குறித்து ஆராயாமல் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. இந்தச் செய்தி வெளியானதிலிருந்து மக்கள் பதற்றமடையத் தொடங்கினர். எனவே நிதி அமைச்சகம் முன்வந்து இந்தச் செய்தி குறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சகம் தெரிவித்தபடி, இது ஒன்றும் புதிதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அல்ல. ஏற்கெனவே இருக்கும் நடைமுறைதான். வருமானத்திற்கு அதிகமாக நகைகள் வைத்திருந்தால் வழக்கம் போல வரிவிதிக்கப்படும். வருமான வரிச் சோதனையின்போது இந்த வரம்புக்கு அதிகமாக தங்கம் பிடிபட்டால் அதற்கு 60% வரி விதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.\nமேலும் முன்னோர்களிடமிருந்து பெற்ற பரம்பரை நகைகள் மீதும், கணக்கில் காட்டிய மற்றும் விவசாய வருமானத்தில் வாங்கிய நகைகள் மீதும் வரி விதிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.\nஆனால் இந்தச் சட்டம் இருந்தாலும் நடைமுறையில் இது கடைபிடிக்கப்படவும் இல்லை. இதுவரை தங்கம் மீதான சோதனைகளையும் வருவாய்த் துறையினர் பெரிய அளவில் செய்யவில்லை. ஆனால் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையைத் தொடங்கி விட்ட மத்திய அரசு, இதனை இனி தீவிரமாகச் செயல்படுத்த இருக்கிறது.\nஆனால் இதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. ஒரே நாளில் 100 பவுன் தங்கம் வாங்குபவர்களும், இருபது முப்பது ஆண்டுகள் சிறுகச் சிறுக சேர்த்து வாங்கி வைத்துள்ள 100 பவுன் தங்கமும் ஒன்றா என்பதுதான் இங்குப் பிரச்னை. அதை எப்படி அரசு முடிவு செய்யப் போகிறதோ\nரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்ததில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்களே இன்னும் தீராமல் இருக்கும் நேரத்தில், தங்கத்தின் மீதான வரி நடவடிக்கையும் பல்வேறு நடைமுறை சிக்கல்களைக் கிளப்பப் போகிறது என்பதே உண்மை.\n''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி\nதமிழக மக்கள் மழைக் காலங்களில், சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்களையும், தமிழ்நாடு வெதர்மேன் கூறும் தகவல்களையும்தான் அதிகம் நம்பியுள்ளனர். ச...\nதமிழக மக்கள் மழைக் காலங்களில், சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்களையும், தமிழ்நாடு வெதர்மேன் கூறும்\nதகவல்களையும்தான் அதிகம் நம்பியுள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பல அதிகாரிகள் செய்யும் வேலைகளை, தனி ஆளாக செய்து கொண்டிருக்கிறார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான். இவர்தான் 'தமிழ்நாடு வெதர்மேன்' ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின் நபர்.\nவானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக ஃபேஸ்புக் பக்கத்தில் இவர் பதிவேற்றி வருவதால், இவருக்கு ஏகப்பட்ட பாலோயர்ஸ். \"தமிழ்நாடு வெதர்மேனே சொல்லிட்டாருப்பா.. கண்டிப்பா மழை வரும், புயல் வரும்\" என மக்கள் சொல்லும் அளவுக்கு பிரபலமாகி விட்டார் பிரதீப் ஜான். கடந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்யும் என தமிழக அரசே எதிர்பார்க்கா��� நிலையில், 'மிக அதிகளவு மழை பெய்யும்' என கூறியவர் பிரதீப் ஜான். இவரின் துல்லியமான மழை முன்னறிவிப்புகளை தி.மு.க தலைவர் கருணாநிதியே பாராட்டியுள்ளார்.\nகடந்த வருடம் ஏகத்திற்கு கொட்டித்தீர்த்த மழை, இந்த வருடம் போதிய அளவு பெய்யாமல் முரண்டு பிடிக்கிறது. மழைக்காக தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், 'இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்' என பிரதீப் ஜானிடம் கேட்டோம், \"சென்னையைப் பொருத்தவரை இதுவரை 30 முதல் 40 மில்லி மீட்டர் வரை மழை பெய்திருக்கிறது. தமிழகத்தில் மற்ற பகுதிகளைவிட சென்னையில் மழை விகிதம் அதிகமே. 'நாடா புயல்' வலுவிழந்த நிலையில் நாளை காலை (2.12.2016) கடலுர் மாவட்டம் பரங்கிப்பேட்டை - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும்.\n50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலான காற்று வீசக்கூடும். இன்று பெய்தது போல நாளையும் மிதமான மழையே பெய்யும். டிசம்பர் 3-ம் தேதிவரை தமிழகத்தில் மழைபெய்யும். அதன்பிறகு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அடுத்ததாக ஒரு புயல் உருவாகும். அந்தப் புயல் தமிழகத்தை விட்டு விலகிப் போவது போல தெரிகிறது. ஒருவேளை மீண்டும் உருவாகும் புயல் தமிழகம் நோக்கி வந்தால், நிச்சயம் மழை பெய்யும். கடந்த 200 வருடத்தில் இந்த ஆண்டுதான் தமிழகத்தில் குறைவான மழை பெய்திருக்கிறது. சென்னைக்கு இந்த ஆண்டுதான் இரண்டாவது குறைந்த மழை.. வழக்கமாகப் பெய்யும் மழையில் இந்த ஆண்டு 10-20 சதவீத மழையே பெய்திருக்கிறது. அக்டோபரில் வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது பர்மா நோக்கி சென்று விட்டது. நவம்பரில் எந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் நமக்கு வரவில்லை. தற்போது வந்துள்ள 'நாடா புயலும்' மழையில்லா புயலாகி விட்டது. இதன் காரணமாகவே இந்த வருடம் மழையும் குறைந்திருக்கிறது'' என்றார்.\nநாடா புயலால் என்ன பாதிப்பு\n''தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள நாடா புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவிழந்து, நாளை அதிகாலை கடலூர், வேதாரண்யம் பகுதி இடையே கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் தற்போது புதுச்சேரி அருகே 210 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை நீடிக்கும்'' என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ப���லச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் இனிமேல் இதெல்லாம் இருக்காது தயவு செஞ்சு ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படிக்கலாமே..\nஇந்தியாவில் 10 நாட்களுக்கு முன்பு வெளியான அறிவிப்பால் கலவரத்தில் பலரும் உள்ளனர். நடுத்தர மக்கள் வங்கிக்கு முன்பு சிரமப்படுகின்றனர். ஆனால் இ...\nஇந்தியாவில் 10 நாட்களுக்கு முன்பு வெளியான அறிவிப்பால் கலவரத்தில் பலரும் உள்ளனர். நடுத்தர மக்கள் வங்கிக்கு முன்பு சிரமப்படுகின்றனர். ஆனால் இதெல்லாம் கொஞ்சம் காலம் தானாம் அதன்பின்பு.\nஇனி காகித பணத்திற்கு வேலையில்லை இனி எல்லாம் E payments தான் வாழைக்காய் வியாபாரிக்கும், வெங்காய வியாபாரிக்கும், மாட்டு ஆடு வியாபாரிக்கும் சேர்த்தே.\nஇனி மேல் இந்தியாவில் பணத்திற்காக\n1.ஆள் கடத்தல் இருக்காது,மணல் கடத்தல் இருக்காது பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது\n3.கஞ்சா அபின் கடத்தல் இருக்காது\n4.தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது\n6.கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது\n8.தினம் தினம் அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது\n9.கந்துவட்டி இருக்காது 2 பில் புக் இருக்காது\n10.ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இருக்காது\n11.அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது\n12.ஹவாலா பண பரிமாற்றம் இருக்காது\n13.பணதிற்கு அரசு அதிகாரிகள் வளையமாட்டார்கள்\n14.நிலத்தின் அரசு கைடுலைன் வேல்யூஸ் ஒன்று மார்கெட் விலை ஒன்று இருக்காது\n15.பிளாட் விலை 1 கோடி 50 லட்சம் என இருக்காது\n16.ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்ன என இருக்காது\n18.மீட்டர் வட்டி கந்து வட்டி கொடுமை இருக்காது\n19.இனி கருப்பு பணத்தை வைத்து வெட்டி அரசியல் இருக்காது\n20.பணக்காரங்க ஏழை வித்தியாசம் இருக்காது\n21.வரவு செலவை பொய்யாக கணக்குகாட்டும் ஆடிட்டர் தொழில்லே இருக்காது எல்லாம் ஆன் லைனில் வருமான வரி கண்காணிப்பாளர் இருப்பர்\n23.இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்\n24.அரசில் கட்சிக்கு தொண்டர் படையே இருக்காது\n25. அரசியலுக்கு பணதிற்கு வராமல் உண்மையான தேச பணியாற்ற வருபவர்களுக்கு வழி பிறக்கும்\n26. பொருளாதார குற்றங்கள் இருக்காது\n27. காவல் நிலையத்தில் திருட்டு வழிப்பறி குற்றங்கள் இருக்காது\n28.செயற்கையாக விலையேற்றம் செய்யும் பதுக்கல்கார்ர்கள் இருக்கமாட்டார்கள்\n29. கன்டெய்னர் பணம் கடத்தல் இருக்காது அதை பிடிக்க தேர்தல் பறக்கும் படை இருக்காது\n30. பணத்திற்கு நாடு ஆண்ட அரசியல்வாதி இனி இருக்கமாட்டார்கள் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது\n31.பள்ளியில் கட்டணங்கள் இனி டொனேசனாக லட்சம் கருப்பாக வாங்க முடியாது\n32.கல்வி கட்டணம் குறையும் எல்லாம் வங்கி மூலமே பீஸ் கட்ட வேண்டும்\n33.கருப்பு பணத்தில் கோடிகளுக்கு விற்கப்படும் மெடிக்கள் மற்றும் இன்ஞினியர் படிப்பு சீட்டுகள் இனி அரசு விலையில் ஏழைக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும்\n34.தனியார் மருத்துவ மனைகளில் டாக்டர்கள் போடுவது தான் பில் இது மறும்\n35.இனி யார் கைகளிலும் பெரிய தொகையாக பணம் பணம் இருக்காது இனி அனைத்தும் வங்கி பறிமாற்றம் மூலமே அரசு அனுமதி அளிக்க இருக்கிறது.\n36.சாமானிய மக்கள் இதை வரவேற்க வங்கியியல் வரிசையில் நிற்கிறார்கள் நல்ல அறிகுறி\n37.பணக்காரன் வங்கிக்குள் நுழைய முடியவில்லை மக்கள் கூட்டம் . வரிசையில் நிற்க கர்வம் தடுக்கிறது. அவர்கள் கருப்பு பணம் காலி\n38.இனி உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு போட்டி இருக்காது\n39. அரசு பதவி புரமோசன் விலை பேசப்பட்டது\n40. அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படும்\n41. வெட்டியாக பேசி கொண்டிருந்தவர் வேலை தேட வேண்டும் எ42. வீட்டுக்கு வாடகை குறையும்\n43. திருமண மண்டபத்தில் வாடகை கருப்பாக லட்ச கணக்கில் வசூலிக்க முடியாது\n44.விவசாயிக்கு உண்மையான விலை கிடைக்கும்\n45.ரேசன் கடையில் ஏழைக்கு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட பொருள் கள்ள சந்தையில் விற்க முடியாது\n46இனி அரசியல் சாக்கடை புனிதமாகும்\n47.அனைத்து நிலங்களும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்\n48.அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கிய நல்லவர்கள் இனி அரசியலுக்கு வந்து மக்களுக்காக சேவையாற்றும் வாய்ப்பு வந்துள்ளத\nடிசம்பர் 30 க்கு பிறகு மொத்தத்தில் மக்களின் கையில் பெரிய தொகை பணமாக இருக்காது\nபிறகு எப்படி DD , செக் , டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு Neft / RTGS என லட்சம் எல்லாம் வங்கிகள் பரிவர்த்தனைகளின் மூலம் மட்டுமே இருக்கும் நமக்கு பணமாக பாக்கட் மணி மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படும்\nஅதற்காகவே 500 ,1000 என்ற மெயின் பீசு முதலில் பிடிங்கியாச்சு இனி தூய்மையான பெரிய பணம் பரிமாற்றம் எல்லாம் வருமான வரி வளைத்தில் ஆன் லைனிலும் சுமார்ட் போனிலும டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மக்களுக்கு கிடைக்கும்\nமக்களின் ஒவ்வொரு பண பரிவர்தனையும் வருமான வரி துறையின் கண்காப்பு வளையத்திலிருந்து தப்பாது\nஅடுத்து பினாமி சட்டம் வருகிறது சொத்துகளை காட்டி வரி கட்ட வாய்ப்பு கொடுத்தும் ஏமாற்றிய பணக்காரனுக்கு நிச்சயமாக சவுக்கடி கொடுக்கப்படும் தேர்தலில் நிக்க சொத்து கணக்கு காட்டிய அரசியல்வாதிகள் அஅத்தனையும் பினாமி பெயரில் வைத்துவிட்டு எனக்கு சொந்தமாக கார் இல்லை வீடு இல்லை தோட்டம் இல்லை என் பெயரில் எதுவும் இல்லை என கப்சாவிட்ட அரசியல்வாதியும் அவர்களின் அறக்கட்டளையும் இனி காலி..\n70 ஆண்டுகள் நாடாண்டு மக்கள் பணத்தை கொள்ளையடித்த காங்கிரஸ் மற்றும் கழகங்களின் நிலை என்ன\nசோனியாவிடம் சொத்து இல்லையாம், கருணாநிதி ஸ்டான்லியிடம் சொந்தமாக கார் கூட இல்லையாம், ராகுல் காந்தி அம்மாவிடம் 2 லட்சம் கடனாக வாங்கிய பணம் மட்டும் உள்ளதாம், மக்களே அது இனி நிஜமாகும்.\nடிசம்பர் 30 க்கு பிறகு அத்தனை அரசியலில் வியாதிகளும் நடு தெருவிற்கு வர போகிறார்கள். GST மசோதா நடைமுறைக்கு வரும்போது அனைத்து பொருள்கள் விலை பாதியாக குறைந்து மக்களுக்கு தரமான பொருள்கள் கருப்பு பணம் இன்றி ஞாயமான விலைக்கு கிடைக்கும்\nஇது போல இன்னும் கணக்கில் வராத லட்சம் பிரச்சனைகளுக்கான தீர்வு ஒரே நாளில் வர இருக்கிறது. இன்னும் டிசம்பர் 30 வரை காத்திருங்கள், 2020 ல் இந்தியா வல்லரசு ஆக மாற மிகப்பெரும் மாற்றதிற்கு தன்னை தயார் படுத்திவிட்டது...\nஇப்போது எதிர்ப்பவர்களின் குரல் மெல்ல அடங்கி பாஜக மோடி பாஜக மோடி மோடி மோடி என்ற கோசம் அடுத்த தேர்தலில் மிக பலமாக ஒலிக்கும். காந்தி கண்ட கனவு காங்கிரஸ் கலைந்து போகும் இப்போது அழிவது கருப்பு பணம் மட்டும் இல்லை கருப்பு அரசியல்வாதியும் தான்.\nஇப்படி ஒரு பதிவு வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது. இதில் சொன்ன விஷயங்கள் நடந்தால் இந்தியா போன்ற ஒரு வளரும் நாடு வளர்ந்த நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.\nவிஜய்யுடன் இணைந்த ஜெயம் ரவி- பிரபல நிறுவனம் கொண்டாட்டம்\nஜெயம் ரவி தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் டிசம்பர் 23ம் தேதி போகன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தமிழகம் ...\nஜெயம் ரவி தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் டிசம்பர் 23ம் தேதி போகன் படம் திரைக்கு வரவுள்ளது.\nஇப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீக்ரீன் நிறுவனம் தா���் வெளியிடவுள்ளது, இதே நிறுவனம் தான் விஜய்யின் பைரவா படத்தையும் தமிழகத்தில் வெளியிடவுள்ளது.\nஇதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் படத்தை வெளியிடும் வாய்ப்பு இந்த நிறுவனத்திற்கு\nஎப்போதும் வித்தியாசமான முயற்சிகள் தொடர்ந்து செய்பவர் விஜய் ஆண்டனி. இதே வருடத்தில் பிச்சைக்காரன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர் ம...\nஎப்போதும் வித்தியாசமான முயற்சிகள் தொடர்ந்து செய்பவர் விஜய் ஆண்டனி. இதே வருடத்தில் பிச்சைக்காரன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர் மீண்டும் சைத்தான் மூலம் களம் இறங்கியுள்ளார். இந்த முறையும் ரசிகர்களை கவர்ந்தாரா பார்ப்போம்.\nவிஜய் ஆண்டனி ஒரு IT கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார், அழகான பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார்.\nஅப்போது தான் அவர் காதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. அந்த குரல் இவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது.\nமேலும் அந்த குரல் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறது.\nஇதன் பின் ஜெயலட்சுமியை தேடி விஜய் ஆண்டனி போக, அவரால் அவர் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதன் பின் என்ன ஆனது, ஜெயலட்சுமி யார் என்பதே மீதிக்கதை.\nவிஜய் ஆண்டனி பாய் வேஷம் போட்டாலும் சரி, ஐயர் வேஷம் கட்டினாலும் சரி அப்படியே பொருந்தி போகிறார். அப்பாவி லுக்கிற்காகவே அளவெடுத்து செய்தவர் போல, தனக்கு அடிக்கடி கேட்கும் குரலை கண்டு அவர் பயப்படும் போது நம்மையும் பயத்தில் ஆழ்த்துகிறார். ப்ளாஷ் பேக் காட்சிகளில் வரும் வாத்தியார் கதாபாத்திரம், விஜய் ஆண்டனி நடிப்பில் எத்தனை முதிர்ச்சி பெற்றுள்ளார் என்பதை காட்டுகின்றது.\nஅருந்ததி நாயர் தான் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம், அதை உணர்ந்து அவரும் நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், சாருஹாசன் என பலரும் சில நேரம் வந்தாலும் தங்கள் கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.\nபடத்தின் முதல் பாதி கதை எதை நோக்கி செல்கின்றது, யார் இந்த ஜெயலட்சுமி என்பதிலேயே ஆடியன்ஸை திரையில் ஒன்ற வைக்கின்றது. அதிலும் இடைவேளை டுவிஸ்ட் அடுத்து என்ன என எதிர்ப்பார்த்து உட்கார வைக்கின்றது.\nபடத்தின் இரண்டாம் பாதி சைக்கோ த்ரில்லரிலிருந்து வேறு ஒரு களத்தில் பயணிக்கின்றது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேகமாக சென்றிருக்கலாமோ என நினைக்க வைக்கின்றது.\nகிளைமேக்ஸில் விஜய் ஆண்டனிக்குள் ஏற்படும் மாற்றம் அதன்பின் அவர் செய்யும் வேலை என அனைத்தும் கமர்ஷியல் ஆடியன்ஸை கவரும் வகை. இசையும் அவரே என்பதால் மிரட்டியுள்ளார். அறிமுக இயக்குனராக ப்ரதீப் இரண்டு மணி நேரத்தில் இத்தனை விஷயங்களையும் தெளிவாக சொல்லி முடித்ததிலேயே அவர் வெற்றி பெற்றுவிட்டார்.\nவிஜய் ஆண்டனியின் யதார்த்தமான நடிப்பு, சொல்ல வந்த விஷயத்தை மிகவும் தெளிவாக கூறியவிதம்.\nவிஜய் ஆண்டனி மாற்றத்திற்கு இரண்டாம் பாதியில் சில காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கான காட்சி அமைப்புகளில் கொஞ்சம் அழுத்தம் இல்லை. குறிப்பாக வில்லன் கதாபாத்திரம்.\nமொத்தத்தில் விஜய் ஆண்டனி மட்டுமில்லை, நம்மையும் ஜெயலட்சுமி யார் என்று தேட வைத்துவிடுகிறார்கள்.\nஜெயலக்‌ஷ்மியை கண்டுபிடித்தாரா விஜய் ஆண்டனி\nதங்கம் மீது பாய்ந்ததா அரசின் அடுத்த அதிரடி\n''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் ...\nஇந்தியாவில் இனிமேல் இதெல்லாம் இருக்காது\nவிஜய்யுடன் இணைந்த ஜெயம் ரவி- பிரபல நிறுவனம் கொண்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1863429", "date_download": "2019-08-23T19:39:06Z", "digest": "sha1:AWQ6JQAGJATUY4DMF7CSJQUASLLN7FTH", "length": 2406, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n09:36, 9 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்\n244 பைட்டுகள் நீக்கப்பட்டது, 4 ஆண்டுகளுக்கு முன்\n* [[1999]] - [[துருக்கி]], இஸ்மித் என்ற இடத்தில் 7.4 [[ரிக்டர்]] [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n* [[1761]] - [[வில்லியம் கேரி]], ஆங்கில புரட்டஸ்தாந்து மதகுரு (இ. [[1834]])\n* [[1963]] - [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]], திரைப்பட இயக்குநர்\n* [[1975]] - [[பிள்ளையான்]], [[இலங்கை]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாண]] முன்னாள் முதலமைச்சர்\n* [[1986]] - [[ரூடி கே]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர்\n* [[1961]] - [[திருமாவளவன்]], தமிழக அரசியல்வாதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-bigg-boss-3-tamil-2nd-day-355111.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T20:31:02Z", "digest": "sha1:QN75GIM7JUZ4EVZI7HPSHSQM3IZ7QSFT", "length": 12526, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீங்க வாங்கப் போற அஞ்சுக்கும், பத்துக்கும், இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கணுமா மாஸ்டர்? | memes on bigg boss 3 tamil 2nd day - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n1 min ago திமுக பொருளாளர் துரைமுருகனுடன் ஓபி ரவீந்திரநாத் சந்திப்பு.. சபாஷ்.. சூப்பர் மாற்றம்\n5 min ago 3,000 கி.மீ தொலைவிற்கு பரவும் புகை.. வெளியாகும் நச்சு கார்பன்.. உலகையே உலுக்கும் அமேசான் காட்டுத் தீ\n31 min ago விபூதி, குங்குமம் அணிந்து.. ஊடுருவிய பயங்கரவாதிகள்.. கோவையில் 2000 போலீஸார் சோதனை\n56 min ago Kalyana Veedu Serial: தங்கைக்காக கொலையும் செய்வானா கோபி\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்: ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு\nMovies வெளியானது எங்க அண்ணன் லிரிக்கல் வீடியோ: விஜய் ராசி சிவாவுக்கு ஒர்க்அவுட் ஆகுமா\nSports அதிர்ச்சியா இருக்கு.. ஆச்சரியமா இருக்கு.. அஸ்வினுக்கு போய் இப்படி பண்ணிடீங்களே.. புலம்பிய கவாஸ்கர்\nTechnology செப்டம்பர் 18-முதல்: யூட்யூபில் இந்த வசதி நீக்கப் படுகிறது.\nFinance இப்படி பஞ்சு பஞ்சா சிதறிப் போச்சே.. குமுறும் உற்பத்தியாளர்கள்.. கஷ்டத்தில் 'காட்டன்' தொழில்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nLifestyle உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா அப்ப உங்களுக்கு கண்டிப்பா முன்ஜென்மம் இருந்திருக்கு...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க வாங்கப் போற அஞ்சுக்கும், பத்துக்கும், இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கணுமா மாஸ்டர்\nBigg Boss 3 Tamil: இந்த சீசனையும் விட்டு வைக்காத கமல்ஹாசன்- வீடியோ\nசென்னை: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் நாள் சந்தோஷம், காயம், காதல், லேசான மோதல் என கலவையாக முடிந்தது.\nஆர்வக்கோளாறில் தண்ணீர் இல்லாத நீச்சல்குளத்தில் குதித்ததால் சாண்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் பிக் பாஸ் தந்த டாஸ்க்கை கலகலப்பாக எல்லோரும் செய்து முடித்தனர். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் கவின் மீது தனக்குள்ள காதல் பற்றி ஷெரீனிடம் கூறினார் அபிராமி.\nஇப்படியாக பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nBigg Boss 3 Tamil: லாஸ்.. மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதேன்னு மூணு நாளா... ஐயோ...\nBigg Boss 3 Tamil: நீங்களே சென்சார்... நீங்களே நீதிபதி.. அப்போ நாங்க யாரு\nநீங்க இல்ல.. உண்மையிலேயே நாங்க தான் வாத்து.. இந்தக் கூத்தையெல்லாம் பார்க்குறோம்ல..\nBigg Boss 3 Tamil: தன் வினை தன்னை... பேர் வச்ச விஷயத்தில் உண்மையாகிப் போச்சே\nகத்தி கத்தி சண்டை போட்டுப் பார்த்தாங்க.. கடைசில கத்தியையே கைல எடுத்துட்டாங்களே\nகமலை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே பிக் பாஸ்..\nBigg Boss 3 Tamil: பிக் பாஸ் கன்டென்ட்டுக்காக புத்தகம் படிக்கறாங்களா\nBigg Boss 3 Tamil: கவின் கேட்டது நியாயம்.. கேட்ட ஆள்தான் தவறு\nBigg Boss 3 Tamil: செம நடிப்பும்மா லாஸ்லியா.. சேரன் அப்பாவை இப்படி ஏமாத்துவியா\nBigg boss 3 tamil: ஆணென்னங்க பெண்ணென்னங்க...பசங்க பாட்டு போரடிக்குதுங்க\nBigg boss 3 tamil: எனக்கு ஒடம்பு வச்சுட்டுதுன்னு சொல்றாங்க... லாஸ்லியா\nBigg Boss 3 Tamil: முதல் நாள் சண்டை..மறுநாள் அதே பிரச்சனையில் டிபேட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sheila-dikshit-the-respected-leader-beyond-the-parties-rajnath-singh-condolences-357555.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-23T19:57:58Z", "digest": "sha1:M4O4PCUYPXPH7UHGNYZ7G7DXSLXTL2AJ", "length": 18709, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல் | Sheila Dikshit the respected leader beyond the parties .. Rajnath Singh condolences - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார�� - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்\nSheila Dikshit passed away | இருதய கோளாறால் அவதிப்பட்ட ஷீலா தீட்சித் காலமானார்\nடெல்லி: டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இருதய கோளாறால் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.\nஷீலா தீட்சித் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் அன்பு மகளாக திகழ்ந்த ஷீலா தீட்சித் அவர்கள் மறைவு பற்றிய செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். 3 முறை டெல்லி முதல்வராக தன்னலமின்றி பணியாற்றி ஷீலா தீட்சித்தின் குடும்பத்தினர் மற்றும் டெல்லி குடிமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார் ராகுல்.\nஷீலா தீட்சித் ஜி காலமானதைப் பற்றிய மிக பயங்கரமான செய்திகளைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உள்ளேன் ஷீலா தீட்சித் மறைவு டெல்லிக்கு மிகப்பெரிய இழப்பு. அவரது பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல். ஷீலா தீட்சித்தின் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்\nநான் சமீபத்தில் தான் ஷீலா தீட்சித்தை சந்தித்தேன், அப்போது ஒரு தாயைப் போல என்னை எப்படி வரவேற்றார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அதற்குள் அவர் மறைந்து விட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த இழப்பை தாங்க கூடிய சக்தியை அவரது உறவினர்கள் மட்டும் நண்பர்களு��்கு கடவுள் பலத்தைத் தரட்டும் என பாஜக எம்.பியும் அக்கட்சியின் டெல்லி மாநில தலைவருமான மனோஜ் திவாரி வருத்தம் தெரிவித்துள்ளார்\nடெல்லி முன்னாள் முதல்வர் மறைந்தது தமக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார் ஷீலா தீட்சித் மிக உயர்ந்த காங்கிரஸ் தலைவராக திகழ்ந்தார் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட்ட தலைவராகவும் திகழ்ந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன் ஓம் சாந்தி என கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nஅரசு தேவைக்காக புது கார் வாங்கணுமா வாங்கிக்கோங்க.. தடையை உடைத்த நிர்மலா சீதாராமன்.. ஏன் தெரியுமா\nஉங்களுக்கு பேஸிக்கே தெரியல மேடம்.. புது மினிஸ்டர் தேவை.. நிர்மலா சீதாராமனை கலாய்க்கும் காங்கிரஸ்\n2 மாசமா சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து சொல்றீங்களே.. நிர்மலா சீதாராமனுக்கு நிருபரின் நறுக் கேள்வி\nபழைய வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்யுங்கள்.. புதிய வாகனம் வாங்குங்கள்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nவிற்பனையை அதிகரிக்க வியூகம்.. கார், வீடுகள் விலை குறைகிறது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அதிரடி.. வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்\nசிபிஐ காவலை ரத்து செய்ய வேண்டும்.. உச்ச நீதிமன்ற படியேறிய ப. சிதம்பரம் தரப்பு.. அதிரடி மனு\nBreaking News Live: வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nஇந்தியாவின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாகவே உள்ளது.. பெரிய சரிவு இல்லை.. நிர்மலா சீதாராமன் பேட்டி\n70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nபொருளாதாரத்தில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார குழு உறுப்பினரே ஒப்புதல்.. ஒவ்வொரு குரலாக வெளியாகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsheila dikshit rahul gandhi rajnath singh ஷீலா தீட்சித் ராகுல் காந்தி ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/post-offices-sell-mobile-phones-tamil-nadu-224609.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T19:41:52Z", "digest": "sha1:E7HVK5HK2H7C3W6G4F2O2ZYLZI3MMUCH", "length": 19890, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தபால் நிலையங்களில் செல்போன், ஃப்ரிட்ஜ் விற்பனை படுஜோர்... | Post Offices sell Mobile Phones in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n3 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதபால் நிலையங்களில் செல்போன், ஃப்ரிட்ஜ் விற்பனை படுஜோர்...\nசென்னை: தமிழக தபால் நிலையங்களில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட குறைந்த விலை செல்போன் விற்பனை திட்டத்துக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு சில வாரங்களிலேயே 5 ஆயிரம் செல்போன்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஸ்டாம்ப், கவர், கார்டு என விற்பனை செய்து வந்த தபால் நிலையங்களில் தற்போது வாட்ச், ஃப்ரிட்ஜ், செல்போன்கள் விற்பனை செய்வதால் தற்��ோது எந்நேரமும் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது.\nதமிழகத்தில் உள்ள பல்வேறு தலைமை தபால் நிலையங்கள், முக்கிய தபால் நிலையங்கள் என சுமார் 400 இடங்களில் கடந்த மார்ச் மாதம் முதல் செல்போன் விற்பனையை தமிழக அஞ்சல்துறை தொடங்கியது. அதற்கு, பொது மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.\nதபால் நிலையங்களில் செல்போன் விற்பனை தொடங்கியது முதலே அவை விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன. ஒரு மாதம் ஆவதற்குள்ளாகவே, 4,800க்கும் அதிகமான செல்போன்கள் விற்பனையாகியுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஸ்டாம்ப், கவர் வாங்க மட்டுமே தபால்நிலையங்கள் பக்கம் எட்டிப்பார்த்த மக்கள் தற்போது செல்போன்களை வாங்குவதற்காக ஏராளமானோர் வருகின்றனராம். நாடு முழுவதும் பரவலாக இந்த செல்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அவற்றை சப்ளை செய்யும் நிறுவனத்தால் அதற்கேற்ப ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஅந்த செல்போன்களின் விலை குறைவு (ரூ.1999) என்பதாலும், அதில் 2 சிம்கார்டுகளைப் பயன்படுத்த முடியும் என்பதாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ‘பிரீபெய்ட் சிம்', 2 ஆயிரம் நிமிட இலவச ‘டாக்-டைம்' உடன் தரப்படுவதாலும் அதை அனைவரும் விரும்பி வாங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுபோன்ற, தனியார் நிறுவனங்களின் தயாரிப்புகளை நாங்கள் விற்றுத் தருகிறோம். அதற்கான கமிஷன் தொகையை அந்நிறுவனங்கள் தருகின்றன. தரமான நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே நாங்கள் விற்பனை செய்கிறோம். விருப்பமுள்ளோர், அருகில் உள்ள தலைமை தபால் நிலையங்களை அணுகலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோல, தபால் நிலையங்களில் விற்கப்படும் சிறிய (9 கிலோ) ‘சோட்டுக்கூல்‘ ஃபிரிட்ஜ்களின் விற்பனையும் சற்று அதிகரித்துள்ளது. பெட்டிக் கடைக்காரர்கள், ஒரே வீ்ட்டைப் பகிர்ந்து வசிக்கும் கல்லூரி மாணவ-மாணவியர், இளம் சாப்ட்வேர் துறையினர் போன்றோர் அதனை விரும்பி வாங்குகின்றனர். மேலும், இன்வர்ட்டர் மூலமாகவும் அதை இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இவை பல்வேறு வண்ணங்களில் ரூ.5300 முதல் ரூ.6,000 வரையிலான விலைகளில் கிடைக்கும். சூரியமின்சக்தி விளக்குகளும் ரூ.500 முதல் விற்கப்படுகின்றன.\nஇதுதவிர, அண்ணா பல்கலைக் கழகம், ஐஐடி, சென்னைப் பல் கலைக்கழகம் போன்ற பல்வேறு கல்வி நி��ுவனங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் அங்கு பயிலும் வெளியூர் மாண வர்களின் புத்தகங்களை ‘பேக்' செய்து அவர்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாக அனுப்புவதற்காக, சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதபால் நிலையங்களிலும் ஆதார் கார்டு திருத்தம் செய்யலாம்... அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 11 மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்கள்\nரூபாய் நோட்டு மாற்றுவதில் முறைகேடு: ஹைதராபாத் அஞ்சலகங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு\nதபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை... மதச்சார்பற்ற குடியரசை கேவலப்படுத்துவதா\nதந்திக்கு பதிலாக இ-போஸ்ட்டை பயன்படுத்துங்கள்: தபால் துறை\nவிலை உயர்வு- அஞ்சல் நிலையங்களில் தங்கம் விற்பனை சரிவு\nதமிழகத்தில் தபால் நிலையங்களில் ஏர் டெக்கான் டிக்கெட் விற்பனை\n13 நாட்கள் நீடித்த பதற்றம்.. ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவைகள் மீண்டும் தொடக்கம்\nஇளைஞர்கள் தலைக்குள் கொம்பு முளைக்கிறது.. காரணம் செல்போன்.. ஆயிரக்கணக்கான எக்ஸ்ரே முடிவுகளால் ஷாக்\nநேரமே சரியில்லை.. தமிழிசை செல்போன் திருட்டு.. பிரஸ் மீட்டில் மர்ம நபர் கைவரிசை\nஎங்க பக்கம் தப்பில்லை.. வீடியோவால் விஷயம் பெரிசாயிடுச்சு.. செல்போன் எரிப்பு விவகாரத்தில் விளக்கம்\nவாக்காளர்களே.. ஓட்டு போடப்போகும்போது இதை மட்டும் கொண்டு வராதீங்க.. தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\n6 வயது சிறுமி.. சீரழித்து.. சிதைத்து கொன்ற 15, 12 வயசு அண்ணன்கள்.. தாயும் உடந்தையான கொடூரம்\n“நீங்கள் சுலைமான் இஷா தானே..” ரசிகர்கள் டார்ச்சர்.. சேக்ரட் கேம்ஸ் 2வால் தூக்கத்தை தொலைத்த இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/even-the-driver-of-ttv-dinakaran-will-come-to-our-side-in-a-week-says-minister-rajendra-balaji-356194.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T19:53:04Z", "digest": "sha1:X7DSJ2GRJTN5Q2NWKXLQ4EQFWUDWEMAL", "length": 17080, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு வாரம் தான்.. டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட விலகிவிடுவார்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு | Even the driver of TTV Dinakaran, will come to Our side in a week Says Minister Rajendra Balaji - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு வாரம் தான்.. டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட விலகிவிடுவார்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு\nவிருதுநகர்: டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட, ஒரு வாரத்தில் தங்கள் பக்கம் வந்து விடுவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nசிவகாசியில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தனிப்பட்ட முறையில் வருத்தம் அளிக்கிறது. அவர் மிகச்சிறந்த தமிழ் போராளி. தமிழ் உணர்வுகளையே பிரதிபலித்தார் என்றார்.\nதிமுக செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்���ட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல் , ஏ.சி காரில் பிரசாரம் செய்தவருக்கு பதவி என்பது ஸ்டாலின் குடும்ப பாசத்தில் மூழ்கி உள்ளதை காட்டுகிறது என்றும் கூறினார்.\nமேலும், டிடிவி தினகரன் தனிமையில் பயந்து போய் உள்ளார். அவரது கார் டிரைவர் கூட ஒரு வாரத்தில் வந்து விடுவார். குடும்ப கட்டுபாட்டில் கட்சியை வழிநடத்த முயன்றார். நடக்கவில்லை. இதனால் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்கிறார். அவர் பின்னால் யானை,சிங்கம்' புலி துரத்துகிறது. இது தெரியாமல் பேசி வருகிறார். வார்த்தையை உணர்ந்து பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கின்ற எந்தத் திட்டத்தையும் இந்த அரசு எதிர்க்கும். அந்த திட்டத்தை முறியடிப்போம். மக்கள் நலன் சார்ந்த திட்டத்தினை மட்டுமே ஆதரிப்போம் என்றும், அம்மாவின் பிள்ளைகள் சொன்னால் சொன்னது தான். வார்த்தை மாற மாட்டார்கள். பாமகவுக்கு எம்.பி சீட் உண்டு என்றும் தெரிவித்தார். திமுக பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வெற்றி பெற்றுள்ளது. பிஜேபியுடன் கூட்டணி என்பதால் தோல்வி இல்லை எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிர்மலா தேவிக்காக.. கோர்ட் வாசலில் தவம் கிடந்த ரசிகர்.. ஒரு நிமிட தியானத்தினால் பரபரப்பு\nமுஸ்லிம்கள் பற்றி தவறான பேச்சு.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு விருதுநகர் போலீஸ் சம்மன்\nசத்தியமா தண்ணி அடிக்க மாட்டோம்.. சிலையை தொட்டோம்.. சுத்தமாயிட்டோம்.. மாணவர்கள் கண்ணீர்\nசுதந்திர தினத்தில் 670 அடி பிரம்மாண்ட தேசிய கொடியுடன் ஊர்வலம் வந்த இக்ரா பள்ளி மாணவர்கள்\nஓயாமல் பணம் கேட்டு நச்சரித்த ஈஸ்வரி.. கடுப்பான பக்கத்து வீட்டுக்காரர்.. கழுத்தை நெரித்துக் கொலை\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு பேச்சு\nசந்திராயன் 2 மூலம் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய வாய்ப்பு.. மயில்சாமி அண்ணாதுரை\n.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nவிருதுநகரில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபம்.. திறந்து வைத்தார் முதல்வர்\nவேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது- தமிழிசை ஆரூடம்\nதிகில் தரும் நிர்மலாதேவி அவதாரம்.. தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்\nநிர்மலாதேவி வழக்கு சிபிஐக்கு மாற்ற கோரிய மனு.. தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை\nஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுப்பு.. கண்களை மூடி தியானம் செய்யும் நிர்மலா தேவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk rajendra balaji ttv dinakaran அதிமுக ராஜேந்திர பாலாஜி டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-08-23T20:19:02Z", "digest": "sha1:NI53OOYREUYYTOCMDLFP52LS5ZD55UYV", "length": 7389, "nlines": 92, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உங்கள் ஆறு மாத குழந்தைக்கு ஆப்பிள் ரவை பாயசம் செய்வது எப்படி | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் ஆறு மாத குழந்தைக்கு ஆப்பிள் ரவை பாயசம் செய்வது எப்படி\nஆப்பிள் ரவை பாயசம், குழந்தையின் ஆரோக்கியத்திற்குப் பயன்படும் கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கொழுப்பின் ஒரு சிறந்த கலவையாகும்.\nஉங்கள் குழந்தை சாலிட் உணவை தொடங்கும் போது, அது\nசுவையாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு தாயின் கவலை., நீங்கள் எதிர்பார்க்கும் சுவையும் ஊட்டச்சத்தும் ஆப்பிள் ரவை பாயசத்தில் உள்ளது.\nஆப்பிள் ரவை பாயசம், குழந்தையின் ஆரோக்கியத்திற்குப் பயன்படும் கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கொழுப்பின் சிறந்த கலவையாகும்.உங்கள் குழந்தைக்கும் பசி அடங்கி திருப்தியாக இருக்கும். ஜீரணம் எளிதாக இருப்பது மட்டுமல்லாமல், மலச்சிக்கலையும் போக்குகிறது.\nஒரு சிறிய ஸ்பூன் நெய் (விரும்பினால்)\nஆப்பிளை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.ஒரு கடாயை மெல்லிய சூட்டில் வாட்டவும். சிறிது நெய் சேர்த்து, ரவையை வறுக்கவும்.பிறகு ரவை கொஞ்சம் மென்மையாக்க, தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.\nதுருவிய ஆப்பிள் தூளை சேர்த்துக்கொள்ளவும்.அல்வா போன்ற பதம் வரும்வரை தண்ணீர் சேர்த்து சமைக்கவும். இறுதியில் பால் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nசூடாறின பிறகு, காலை உணவாக அல்லது குரும்பசி அடங்க உங்கள் குழந்தைக்கு கொடுங்கள்.\nதண்ணீரும், நெய்யயும் தவிர்த்து, பாலை மட்டும் பயன்படுத்தி பாயாசம் செய்யலாம்.மேலும், சுவையை மெருகேற்ற ஏலம் சேர்த்துக்கொள்ளலாம். கண்டிப்பாக உங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும்.\nஉங்கள் ஆறு மாத குழந்தைக்கு ஆப்பிள் ரவை பாயசம் செய்வது எப்படி\nஉங்கள் குழந்தையின் நாக்கு சுத்தம் செய்ய எளிய குறிப்புகள்\nஉங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nஉங்கள் குழந்தையின் நாக்கு சுத்தம் செய்ய எளிய குறிப்புகள்\nஉங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/screen-shot-2017-09-13-at-5-09-42-pm", "date_download": "2019-08-23T20:25:51Z", "digest": "sha1:KQVH2CTZ5Q3XJ4NCXMNJNCOHC3JABJ3A", "length": 5237, "nlines": 96, "source_domain": "tamil.theindusparent.com", "title": "கர்ப்பாகால வாரம் 5: தாய்மார்களுக்கு வழிகாட்டி | theIndusParent Tamil", "raw_content": "\nகர்ப்பாகால வாரம் 5: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nஉங்கள் குழந்தை தேனீ போல் சுறுசுறுப்பாக இருக்கும்.மூளை, முதுகெலும்பு, நரம்புகள் மற்றும் முதுகெலும்பு வளரும்.உங்களுக்கு இப்பொழுதுதான் காலைநேர குமட்டல் ஆரம்பிக்கும்.குழந்தைக்கும் உங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வேலைகளை தவிர்க்கவேண்டும்.\nகர்ப்பாகால வாரம் 5: தாய்மார்களுக்கு வழிகாட்டி\n9 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்னையின் அறிகுறிகள்\nகோலி கேய்ட் டிராப்ஸ் மற்றும் கிரைப் வாட்டர். எது குழந்தைகளுக்கு சிறந்தது\nஎடை இழப்புக்கு 4 ஆயுர்வேத இரகசியங்கள்\n9 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்னையின் அறிகுறிகள்\nகோலி கேய்ட் டிராப்ஸ் மற்றும் கிரைப் வாட்டர். எது குழந்தைகளுக்கு சிறந்தது\nஎடை இழப்புக்கு 4 ஆயுர்வேத இரகசியங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/agriculture/2015/jul/09/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE-1145735.html", "date_download": "2019-08-23T19:56:52Z", "digest": "sha1:LXRMQMARX6QF42GHQPGNC7ELIQW3Z4TN", "length": 12497, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "கம்பு பயிரிட்டால் \\\\\\\"அதிக\\\\\\' லாபம்!- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகம்பு பயிரிட்டால் \"அதிக' லாபம்\nBy திருவள்ளூர், | Published on : 09th July 2015 01:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிறுதானிய பயிர்களில் சத்து மிகுந்த கம்பை பயிரிட்டு விவசாயிகள் பெருமளவில் லாபம் ஈட்டலாம் என வேளாண் துறையினர் கூறியுள்ளனர்.\nசிறுதானிய பயிர்களில் மிகவும் முக்கியமான சத்து மிகுந்த பயிராக கம்பு உள்ளது. தமிழகத்தில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாக பயிரிடப்படும் உணவு பயிர் கம்பு ஆகும். கம்பு குறைந்த நீர்வளம், மண் வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரக் கூடியது. உணவுத் தன்மையிலும் மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப் பொருள்களை பெற்றுள்ளது. கம்பு தானியமாக மட்டுமல்லாமல் சிறந்த கால்நடைத் தீவனமாகவும் உள்ளது. அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்துக் குறைபாட்டைப் போக்க கம்பு மிகச் சிறந்த தானியமாகும்.\nகம்பு ரகங்கள்: வீரியம், ஒட்டு ரகங்கள், கம்பு கோ (சியு) 9, கம்பு வீரிய ஒட்டு (சியு) 9 ஆகிய ரகங்கள் உள்ளன.\nபருவம்: கோ (சியு) 9 ரகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வீரிய ஒட்டு கம்பு கோ (சியு) 9 ஆகியவை ஜூன், ஜூலை மாதங்களில் பயிரிடுவதற்கு ஏற்றதாகும்.\nமேலும் இந்த ரகங்கள் மானாவரியில் ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், இறைவையில் மாசிப் பட்டம், சித்திரைப் பட்டங்களிலும் பயிரிடலாம்.\nவிதையளவு: ஒரு எக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறையைப் பொறுத்து விதை அளவு மாறுபடும். சால் விதைப்பு பரவலாக நடைமுறையில் உள்ளது.\nவிதை நேர்த்தி: ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்சில் 6 கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக விதை நேர்திதி செய்ய வேண்டும். விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ்பைரில்லம் கலந்து பின்பு விதைக்க வேண்டும்.\nவிதைப்பு: வரிசைக்கு வரிசை 45 செ.மீட்டர் இடைவெளியும், செடிக்கு செடி 15 செ. மீட்டர் இடைவெளியும் விட வேண்டும்.\nஉர அளவு: மானாவாரியில் 12.5 டன், (ஒரு ஹெக்டேர்), தழைச்சத்து 40 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, அனைத்தும் அடியுரமாக இட வேண்டும்.\nபயிர் களைப்பு: கம்பு விதைத்த 2-வது வாரத்தில் களையெடுக்கும் சமயத்தில் பயிருக்குப் பயிர் 15 செ.மீட்டர் இடைவெளி இருப்பது போல் களை எடுக்க வேண்டும். பொதுவாக 15-வது, 30-வது நாளில் களை எடுக்க வேண்டும். 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nபயிர் பாதுகாப்பு: குருத்து ஈ: குருத்து ஈக்களை கட்டுப்படுத்த 5 சதவீத வேப்பங் கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும்.\nகதிர் நாவாய் பூச்சி: கதிர் நாவாய் பூச்சிக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க 25 கிலோ கார்பரில், 5 சதவீத மாலத்தியான் ஆகியவற்றை பூவெடுக்கும் சமயத்தில் தூவ வேண்டும்.\nஅடிச்சாம்பல் நோய்: அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு எக்டேருக்கு 500 கிராம் மெட்டாலாக்சில் அல்லது 1 கிலோ மேன்கோசெப் தெளிக்க வேண்டும்.\nதுரு நோய்: துரு நோயைக் கட்டுப்படுத்த எக்டேருக்கு நனையும் கந்தகம் 2.5 கிலோ அல்லது மேன்கோசெப் 1 கிலோ தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் 10 தினங்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.\nஅறுவடை: இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தைத் தரும். தானியங்கள் கடினமாகும்.\nஅப்போது கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். ஒரு வாரம் கழித்து தட்டையை வெட்டி நன்கு காயவைத்து பின்னர் சேமித்து வைக்க வேண்டும். இந்த முறையில் கம்பை பயிரிட்டால் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III\nஅபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/18/", "date_download": "2019-08-23T19:44:08Z", "digest": "sha1:T2IRWL647MQNECLDXOPRCSYL67V2IBR5", "length": 4814, "nlines": 74, "source_domain": "www.newsfirst.lk", "title": "March 18, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதி யார்\nதலவத்துகொடை விபத்து: காரை செலுத்தியவர் யார்\n''மக்கள் பணத்தை திருட மாட்டோம்''\nரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதி யார்\nதலவத்துகொடை விபத்து: காரை செலுத்தியவர் யார்\n''மக்கள் பணத்தை திருட மாட்டோம்''\nஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறப்பு\nஐ.நாகூட்டத் தொடர்:இலங்கை தூதுக்குழு நாளை பங்கேற்பு\nஉயிரழந்த கைதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமட்டக்களப்பில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\nசிரிய வான்வழித் தாக்குதலில் 30 பேர் பலி\nஐ.நாகூட்டத் தொடர்:இலங்கை தூதுக்குழு நாளை பங்கேற்பு\nஉயிரழந்த கைதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமட்டக்களப்பில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\nசிரிய வான்வழித் தாக்குதலில் 30 பேர் பலி\nதேயிலையின் தரத்தை முறையாக பேண நடவடிக்கை\nசுதந்திரக்கிண்ண இறுதிப் போட்டி இன்று\nஅர்ஜூன் மகேந்திரனை ஒப்படைக்குமாறு கோரிக்கை\nசுதந்திரக்கிண்ண இறுதிப் போட்டி இன்று\nஅர்ஜூன் மகேந்திரனை ஒப்படைக்குமாறு கோரிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/08192807/1038617/Ponneri-public-opposition.vpf", "date_download": "2019-08-23T19:34:14Z", "digest": "sha1:BQ3AANJO5W5LIQKNDCZUXXOH6M47VM3T", "length": 9990, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "பொன்னேரி அருகே நான்குவழி சாலைக்காக வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல�� பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொன்னேரி அருகே நான்குவழி சாலைக்காக வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nபொன்னேரி அருகே நான்குவழி சாலைக்காக வீடுகளை இடிக்க அளவீடு செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nபொன்னேரி அருகே நான்குவழி சாலைக்காக வீடுகளை இடிக்க அளவீடு செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் புதுவயலில் இருந்து பழவேற்காடு வரை சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம், பெரிய காவனம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் இந்த சாலை பணிக்காக அகற்றப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்காக நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தங்களது வீடுகளை இடிக்க கூடாது என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nசர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு\nசர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்\nஇங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\n139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா\nதூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவ���யிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,\nசென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு\nசென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.\nகோயில் பூசாரிகள் அன்னதானம் சாப்பிட்டதில் தகராறு - மாற்றுச் சமூகத்தினர் தாக்கிவிட்டதாக போலீஸில் புகார்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாதிய மோதலை தூண்டுவதாக டி.எஸ்.பி.யை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதீவிரவாத அச்சுறுத்தல் - பாதுகாப்பு தீவிரம்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பாபு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2019/04/2000.html", "date_download": "2019-08-23T20:01:02Z", "digest": "sha1:XHZF6ABV3D57HSOVOR7V6IH76MD7CBHW", "length": 7652, "nlines": 126, "source_domain": "www.tnpsctrb.com", "title": "இது புதிய அறிவிப்பு... எஸ்பிஐ வங்கியில் 2000 அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு - TNPSC TRB | TET 2019 STUDY MATERIALS", "raw_content": "\nHome / TET STUDY MATERIALS / TNPSC / TRB / வேலைவாய்ப்பு / இது புதிய அறிவிப்பு... எஸ்பிஐ வங்கியில் 2000 அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇது புதிய அறிவிப்பு... எஸ்பிஐ வங்கியில் 2000 அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு\nவங்கி சேவைகளில் முதன்மை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 2000 புரோபேஷனரி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்தும் மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பணியே தனது இலக்காக கொண்டுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறவும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயது வரம்பு: 01.04.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பத்தாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் தகவல் அளிப்பு கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.04.2019\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஇது புதிய அறிவிப்பு... எஸ்பிஐ வங்கியில் 2000 அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு Reviewed by tnpsctrb on April 04, 2019 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://davidunthank.com/ta/subject/malpractice/", "date_download": "2019-08-23T20:19:18Z", "digest": "sha1:LSRQIVUTBH3FGPWCMHPFWAQBYSBVEDLM", "length": 5453, "nlines": 76, "source_domain": "davidunthank.com", "title": "Malpractice சென்னை - DavidUnthank.com", "raw_content": "\nஅநியாயம் – என் முள்ளந்தண்டுக்கடைவால் நோய்க்குறி சட்ட கதை\nஅக்டோபர் 15, 2013 மூலம் டேவிட் Unthank\nஇது அரிதான காரணம், முள்ளந்தண்டுக்கடைவால் நோய்க்குறி உருவாகலாம் சில மருத்துவ முறைகேடு பாதிக்கப்பட்டவர்கள். விவரண கதைகள் நிறைந்திருக்கின்றன, சில ஆவணங்கள் ஒன்றை சேர்த்து, CES கொண்டுவந்துள்ள அல்லது முறைகேடு மோசமாக என்ற. பல்வேறு அதிகார வரம்புகளில் முறைகேடு உள்ளடக்கிய சட்டங்கள் மற்றும் ஒவ்வொரு நபரின் CES மாறும் கொடுக்கப்பட்ட, எந்த ஒரு உறுதி செய்யலாம்… மேலும் பெரிய படித்தல்…\nகீழ் தாக்கல்: வால் குதிரையில் நோய் உடன் குறித்துள்ளார்: வால் குதிரையில் நோய், இந்த, நாள்பட்ட நோய், நம்பிக்கை, தனிப்பட்ட கதைகள், போராட்டம், சர்வைவர்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nகிறிஸ்துமஸ் வாழ்த்து மற்றும் வருடாந்திர புதுப்பிக்கப்பட்டது வீடியோ – 3 என் & 30 நொடி\nஉங்கள் உடல் பாகங்கள் கீழ் விழுவார்கள் பத்தியை\nஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014\nDKU இணைய சேவைகள் வழங்கினார்\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/11/03", "date_download": "2019-08-23T19:34:49Z", "digest": "sha1:C6LF6HQCNSLW7CF3C2AH4F4H3ZD65PLN", "length": 35615, "nlines": 259, "source_domain": "www.athirady.com", "title": "3 November 2018 – Athirady News ;", "raw_content": "\nசுசீந்திரத்தில் டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ.2½ லட்சம் பணம் கொள்ளை..\nசுசீந்திரத்தை அடுத்த அக்கரை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 49) என்பவர் டாஸ்மாக் கடை சூப்பர் வைசராக பணி புரிந்து வருகிறார். அவருடன் இங்கு 2 விற்பனையாளர்களும் உள்ளனர். அவர்கள் தினமும் இரவு 10…\nஎல்லைப்பகுதியில் ராணுவத்தை குவித்து அரசியல் ஸ்டன்ட் அடிக்கும் டிரம்ப் – ஒபாமா…\nஅமெரிக்க அதிபராக பொறுப்பு வகிக்கும் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் குடியுரிமை விவகாரங்களில் மிகவும் கறாராக உள்ளார். சட்டவிரோதமான குடியேற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். எல் சவடோர், ஹோன்டுராஸ்,…\nதிருபுவனை அருகே கணவரை பயமுறுத்த வி‌ஷம் குடித்த பெண் பலி..\nகலிதீர்த்தாள்குப்பம் வி.வி. நகரை சேர்ந்தவர் அய்யனார். இவர் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள்…\nஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் – தலிபான்கள் இடையே மோதல்: 21 பேர் பலி..\nஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மற்ற பகுதிகளில் தலிபான்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்கிறது. இவர்கள் இருதரப்பினரும் அடிக்கடி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதுடன்…\nஎடப்பாடி அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை..\nசேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிப்பொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பாப்பாத்தி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்று…\nதடையை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதை – அமெரிக்காவுக்கு வடகொரியா…\nசிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை…\nசர்க்கரை நோயின் ஆரம்பகால அறிகுறிகள்\nஒருவரின் உடலில் தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாமல் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்காத நிலையில் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை ஏற்படுகிறது. எனவே சர்க்கரை நோயிற்கான முன் அறிகுறிகள் தென்படும் போதே அதை அலட்சியப்படுத்தாமல்…\nவடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய”…\nவடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், \"ஊர்நோக்கிய\" புனரமைப்பு வேலைகள்.. (படங்கள்) பகுதி-002 ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த மாதம்…\nதாம் விரும்புபவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு – முன்னாள்…\nஅரசியலமைப்பின் பிரகாரம் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றது என முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று(சனிக்கிழமை)…\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது நாமல் பாய்ச்சல்..\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த நலனி���்காக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள்…\nஇந்துமத திணைக்கள உறுப்பினர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் சந்திப்பு..\nஇந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது நேற்று(வெள்ளிக்கிழமை)…\nஎச்1பி விசா மோசடி – அமெரிக்க வாழ் இந்தியர் கைது..\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிஷோர்குமார், கவுரு (46). அமெரிக்க வாழ் இந்தியரான இவர் 4 கன்சல்டிங் கம்பெனிகள் நடத்தி வருகிறார். அவற்றுக்கு தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார். இவர் கம்பெனியில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு…\nஆஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா வந்தவர் பீகாரில் பிணமாக தொங்கினார்..\nஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி அருகேயுள்ள வெஸ்ட்மீட் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஹீத் அல்லென்(33). இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஹீத், சமீபத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம் வந்திருந்தார். இந்நிலையில், இங்குள்ள புத்த கயா பகுதியில்…\nலயன் ஏர் விமான விபத்து- மீட்பு பணியின்போது நீர்மூழ்கி வீரர் உயிரிழந்த சோகம்..\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுமத்ரா தீவில் உள்ள பங்ங்கால் பினாங்கு நகருக்கு சென்ற லயன் ஏர் பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணம் செய்த 189 பேரும்…\nயாழில் போலி குடிநீர்ப் போத்தல் விற்றவர்கள் பிடிபட்டனர் – 6 ஆயிரம் போத்தல்கள் பறிமுதல்..\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் போலி லேபல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரம் குடிநீர்ப் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டு அள்ளிச் சென்று நீதிமன்றில் முற்படுத்தினர். யாழ்ப்பாணம்…\nஆஸ்திரேலிய உயர் தூதராக ஒருநாள் பதவி வகித்த கிராமத்துப் பெண்..\nஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரி சிங். 22 வயது இளம்பெண்ணான பாரி, நக்சலைட்களின் ஆத��க்கம் நிறைந்த பகுதிகளில் வாழும் பெண் குழந்தைகளின் கல்வி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் அதிகாரத்துக்காக சேவையாற்றியதன் மூலம்…\nமியாமி விமான நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் – மிரட்டிய வாலிபர் உ.பி.யில்…\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் தடை செய்யப்பட்ட மாயப்பணமான பிட்காயின்களை வாங்கி சேமித்து வைக்க ஆசைப்பட்டார். இதற்காக இணையத்தளம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரிடம் ஆயிரம் டாலர்களை கொடுத்து ஏமாந்தார். இதுதொடர்பாக…\nஅமெரிக்காவில் திறமையான வெளிநாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படும்- டிரம்ப்…\nஅமெரிக்காவில் பணி புரியும் வெளிநாட்டினர் கிரீன் கார்டு அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்களில் இந்தியர்கள் மட்டும் 6 லட்சம் பேர் அடங்குவர். தங்களுக்கு கிரீன்கார்டு மூலம் குடியுரிமை கிடைக்கும் என…\nஅரசியல் கைதிகள் விடயத்தில் மைத்திரி அதிரடி உத்தரவு..\nபோர் காலத்திலும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசியல்…\nஇளம் குடும்பஸ்தரின் அடாவடி…. குடும்பப் பெண் பரிதாப மரணம்….\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த-29 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை சில வீடுகளுக்குள் திடீரென போதையில் உள்நுழைந்த இளம் குடும்பஸ்தர் அங்கு உறக்கத்திலிருந்தவர்கள் மீது நடாத்திய சரமாரி வாள்வெட்டுத் தாக்குதலில், 66…\nதேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 10 பதக்கங்கள்..\nகொழும்பு பாதுக்க பகுதியில் அமைந்துள்ள சிறி பியரத்தின மத்திய கல்லூரியில் 27-10-2018 தொடக்கம் 31-10-2018 வரை தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் 10 பதக்கங்களை தனதாக்கி கொண்டுள்ளனர்.…\nகொழும்பு – யாழ் புகையிரத்த்தில் இருந்து விழுந்து இளைஞர் மரணம்: வவுனியாவில்…\nவவுனியா தான்டிக்குளம் - ஓமந்தைக்கு இடையில் உள்ள சாந்தசோலை சந்தியில் புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று மாலை 5 மணியளவில் புகையிரத்த்தில் இருந்து குதித்ததோ அல்லது தவறுதலாக கீழே விழுந்தோ மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…\nஉத்தரபிரதேசத்தில் ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் சிலை- ரூ.330 கோடி செலவில் அமைகிறது..\nஉத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளியை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி அயோத்திக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேச…\nஆசியா பீவி விடுதலை விவகாரம் – டிஎல்பி கட்சியின் போராட்டம் வாபஸ்..\nபாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், அசியாவுக்கு மரண…\nஒருவர் கொலை – ஒருவர் தற்கொலை..\nமின்னேரியா பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மின்னேரியா, மகரத்மலே பிரதேசத்தைச்…\nவயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு..\nகளுத்துறை - வடக்கு, வஸ்கடுவ பிரதேசத்தில் வீடொன்றில் கொலை செய்யப்பட்ட வயோதிப பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர தொடர்பு இலக்கத்துக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் களுத்துறை - வடக்கு, பொலிஸாரால் சடலம்…\nஜம்மு காஷ்மீரில் மனநிலை பாதித்த நபரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்..\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் பஹ்னூ கிராமத்தில் உள்ள ராணுவ முகாமை நோக்கி இன்று அதிகாலை ஒரு நபர் வந்துள்ளார். முகாமின் சுற்றுப்புற வேலியை கடந்து வந்தபோது முகாமில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த வீரர், திரும்பி போகும்படி எச்சரிக்கை…\nசீனாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி – விபத்துக்கான காரணம்…\nசீனாவின் வான்ஜோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் பேருந்து பாலத்தை உடைத்துக்கொண்டு யாங்ட்சே ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி…\n13 மனித உயிர்களைக் குடித்த பெண் புலி சுட்டுக்கொலை – பட்டாசு வெடித்து கொண்டாடிய…\nமகாராஷ்டிர மாநிலம் யாவத்மால் மாவட்டம் பந்தர்கவ்டா வனவிலங்குகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த அவனி என்ற பெண் புலி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 13 பேரை கடித்துக் கொன்றுள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள்…\nகொலம்பியாவில் இருந்து பனாமா விடுதலை பெற்ற நாள்: 03-11-1903..\nபனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும்,…\nயாழ் மாநகர சபை உறுப்பினர் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு..\nயாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், உயர்…\nஇரண்டரை லட்சம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது..\nவவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (03.11.2018) மதியம் 2.00 மணியளவில் இரண்டரை லட்சம் போலி நாணயத்தாள்களுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா,…\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் எதிர்வரும் 2 நாட்களுக்குள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி…\nஜனாதிபதியின் தீர்மானத்தை மீற சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது – முன்னாள்…\nஅரசியலமைப்பின் பிரகாரம் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றது. எனவே தற்போது மஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் பிரதமராவார். ஜனாதிபதியின் தீர்மானத்தை மீறி யாராலும் செயற்பட…\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப���கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ…\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான்…\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள்…\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி…\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு…\nமாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவு விரைவில்\nகிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு \nமேற்கு வங்கத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி..\nமீண்டும் பின்னடைவு: கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் -நிதி நடவடிக்கை…\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-08-23T20:33:19Z", "digest": "sha1:O6WZDP7GXWC74EC4ZKUE7SU5BBV73K42", "length": 6213, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டெல்லிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை: திடீரென பின்வாங்கிய திருமாவளவன்\nஅமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம்:\nகாஷ்மீர் பிரச்சனை: டெல்லியில் ஆர்ப்பாட்டம் என ஸ்டாலின் அறிவிப்பு\nமெட்ரோ ரயில் ஊழியர் தற்கொலை: பேஸ்புக்கில் நேரலை\nடெல்லி மருத்துவமனையில் அருண்ஜெட்லி அனுமதி: பிரதமர் விரைவு\n200 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை: முதல்வர் அதிரடி அறிவிப்பு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\nசாலையோரத்தில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொலை செய்தவர் கைது\nபுதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க டெல்லியில் கூட்டம்\nவெளியானது நீட் தேர்வு முடிவுகள்: 48.57% தமிழக மாணவர்கள் தேர்சி\nடுவிட்டரில் எமோஜியை பெறும் முதல் தெலுங்கு படம்\nஇந்தியன் 2′ படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியது ஏன்\n‘காப்பான்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்\n‘இராமாயணம்’ படத்தில் ராமர் – சீதை கேரக்டர்களில் ஹிருத்திக்-தீபிகா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/elsa-resurrection-emergency-ta", "date_download": "2019-08-23T20:02:18Z", "digest": "sha1:JBV5U6Q4G5SX4DT2DGLGHFXKCGLZD6CD", "length": 5558, "nlines": 93, "source_domain": "www.gamelola.com", "title": "(Elsa Resurrection Emergency) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஇளவரசி ஏரியல் ஷூ வடிவமை\nMiley Cyrus Real மாற்றத்தைப் பெற்றுள்ளது\nஅவள் பள்ளியில் தூங்கிக் அழகு மாற்றத்தைப் பெற்றுள்ளது\nஉயர்நிலைப் பாடசாலை கட்சி Dressup\nஎன் குழந்தை Pony பராமரிப்பு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/news/district/2019/07/18200151/1251745/8-pawn-jewellery-flush-struck-with-disabilities-in.vpf", "date_download": "2019-08-23T19:51:47Z", "digest": "sha1:TC5B2XJVOONZXOZTROR4R6R3UN4L6DPT", "length": 15095, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விராலிமலை அருகே மாற்றுதிறனாளியை தாக்கி 8 பவுன் நகை பறிப்பு || 8 pawn jewellery flush struck with disabilities in viralimalai", "raw_content": "\nசென்னை 24-08-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிராலிமலை அ��ுகே மாற்றுதிறனாளியை தாக்கி 8 பவுன் நகை பறிப்பு\nவிராலிமலை அருகே கடைக்கு நடந்து சென்ற மாற்றுதிறனாளியை தாக்கி 8 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.\nவிராலிமலை அருகே கடைக்கு நடந்து சென்ற மாற்றுதிறனாளியை தாக்கி 8 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மார்கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெய் சங்கர் (வயது 47). இவர் அதே பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவர் ஒரு விபத்தில் சிக்கி தனது வலது கையை இழந்துள்ளார்.\nஇந்நிலையில் ஜெய்சங்கர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஜெய்சங்கரிடம் முகவரி கேட்டனர். அவர் இந்த பகுதியில் அந்த முகவரி இல்லை என்று கூறினார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜெய்சங்கரை தாக்கி கீழே தள்ளி விட்டு அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.\nஇது குறித்து ஜெய்சங்கர் விராலிமலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து மாற்றுதிறனாளியை தாக்கி நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக உள்ளது - கே.எஸ்.அழகிரி\nரிஷிவந்தியம் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவிருதுநகரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பலி\nகந்தர்வகோட்டை அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு\nஅழகர்கோவில் சாலையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு ஆவடி-அம்பத்தூர் பகுதியில் 3 பேரிடம் தங்கசங்கிலி, செல்போன், பணம் பறிப்பு கொரடாச்சேரி அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு கத்தியால் வெட்டி நகை பறித்த கொள்ளையனை மடக்கி பிடித்த பெண் திண்டுக்கல் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது தேவகோட்டையில் முதியவரை சரமாரியாக தாக்கி 5 பவுன் நகை பறிப்பு\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு அத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை சிதம்பரம் விவகாரம்: உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான் - பிரேமலதா விஜயகாந்த் கொள்ளையனை குடும்பத்துடன் மடக்கிப்பிடித்த வியாபாரி கும்பகோணம் பகுதியில் எலிக்கறி விற்பனை அமோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2017_01_21_archive.html", "date_download": "2019-08-23T20:16:43Z", "digest": "sha1:DHXNK3YJ4VJ7MPG3GNXOKPAEFK7TKTQ6", "length": 40773, "nlines": 412, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "01/21/17 - !...Payanam...!", "raw_content": "\n“சேர்ந்து நடிக்க நாங்க ரெடி” - ரஜினி - கமல் விகடன் மேடையில்\nபிரமாண்ட மேடைகள், அலங்காரங்களால், வண்ண விளக்குகளால், நீள அகலத்தால் மட்டுமே உருவானவை அல்ல. மெய்யான பிரமாண்டம், அந்த மேடையை அலங்கரிக்கும் மாண...\nபிரமாண்ட மேடைகள், அலங்காரங்களால், வண்ண விளக்குகளால், நீள அகலத்தால் மட்டுமே உருவானவை அல்ல. மெய்யான பிரமாண்டம், அந்த மேடையை அலங்கரிக்கும் மாண்புள்ள மனிதர்களால் தீர்மானிக்கப் படுகிறது; அங்கே உதிரும் ஆழமான சொற்களால் கட்டமைக்கப்படுகிறது; அங்கே பகிர்ந்துகொள்ளப்படும் அன்பின் ஒளியால் அலங்கரிக்கப்படுகிறது. அத்தகைய பிரமாண்டம் பூசியிருந்தது, `ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2016' மேடை\nதமிழ் சினிமாவின் தனித்துவமான கலைஞர்கள் அலங்கரித்த விழாவை, தங்களுடைய வருகையால் மேலும் அழகாக்கினர் மூன்று கலைஞர்கள். நெருப்பாக வந்து நின்றார் ரஜினி... கனிவும் நிறைவுமாக நின்றார் கமல்ஹாசன்... நெகிழ்ந்துபோய் நின்றார் விஜய்.\n`இன்னும் சில நிமிடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி அரங்கத்துக்கு வரப்போகிறார்' என, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆர்.ஜே பாலாஜி அறிவிக்க, பேரைக் கேட்டதற்கே அரங்கம் அதிர்ந்தது. `நெருப்புடா... நெருங்குடா பாப்போம்...' என்ற `கபாலி' பாடல், விழா அரங்கையே பரபரப்பாக்கியது. வாடிவாசலில் காத்திருக்கும் மாடுபிடி வீரர்களைப்போல அத்தனை பேரும் `பாட்ஷா'வின் வரவுக்காகக் காத்திருந்தனர். ரசிகர்களின் விசில் சத்தம் காதைக் கிழிக்க, சீறிப்பாய்ந்து வந்தார் ரஜினி. உடையிலும் உடல்மொழியிலும் சினேகத்திலும் அதே எளிமை. நடையில் அதே வேகம். அவர் வந்து அமர, அவருக்கு முன்பே வந்து காத்திருந்த விஜய், எழுந்து நின்று வணங்கி ரஜினியை வரவேற்றார். வைரமுத்துவும் பாரதிராஜாவும் ரஜினியைக் கண்டதும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினர்.\nநிகழ்வில், எஸ்.எஸ்.வாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் திரையிடப்பட்டது. வறுமையான வீட்டில் பிறந்த எஸ்.எஸ்.வாசன், பிழைப்பு தேடி பல நூறு மைல்கள் சைக்கிளில் சென்னைக்கு வந்து, இங்கே போராடி முன்னேறி, ஆனந்த விகடனை உருவாக்கிய வெற்றிக்கதை. ஜெமினி பிக்சர்ஸ் மூலம் திரைத் துறையிலும் ஜெயித்த கதை. இவற்றைப் பார்த்த அனைவரின் முகத்திலும் பேரமைதி. வாசனின் வரலாற்றைத் தெரிந்துகொண்ட பெருமிதம். தமிழனாகப் பூரிப்பு\nஎஸ்.எஸ்.வாசன் அவர்களின் ஆவணப்படத்தை ஆர்வத்தோடு பார்த்து ரசித்த ரஜினி, வாசனின் போராட்டமான வாழ்வைக் கண்டு கலங்கிப்போனார். படம் முடியும்போது ரஜினியின் கண்கள் கலங்கி இருந்தன.\nஆவணப்படத் திரையிடலைத் தொடர்ந்து `எஸ்.எஸ்.வாசன் விருது' நிகழ்வு. அதை வைரமுத்துதான் தொகுத்து வழங்கினார். விருது வழங்க, ரஜினி மேடையேறினார். தொடர்ந்து கமல் குறித்த சிறிய குறும்படம் ஒன்றும் திரையிடப்பட, அதையும் நின்றபடி ரசித்துப் பார்த்தார் ரஜினி. அடுத்து விருது பெறுவதற்காக கமல்ஹாசன் பெயரை முறையாக அறிவித்தார் வைரமுத்து. ஆனால், அதுவரை கமல்ஹாசனை அரங்கத்தில் எங்குமே பார்க்க முடியவில்லை. `கமல் இன்னும் வரலை... இன்னும் வரலை' என ஒரே சலசலப்பு.\nரஜினி, வைரமுத்து இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி மேடையில் காத்திருந்தனர். சில நொடிகள்தான். ஒரே பதற்றம். திடீரென பாடல் ஒலித்தது. `யாரென்று புரிகிறதா... தீயென்று தெரிகிறதா...' மேடையில் பேனா முனைபோன்று வடிவமைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து சகலகல��வல்லவன் கெத்தாகத் தோன்றினார். வெள்ளைவெளேர் குர்தாவில் வந்திருந்தார் `சபாஷ் நாயுடு'. கமலைக் கண்டதும் ஆதுரமாகக் கட்டியணைத்து அன்பைப் பறிமாறிக்கொண்டார் ரஜினி. ஒருவர் மேடை ஏறினாலே தமிழ்நாடே அதிரும். இரண்டு துருவங்களும் மேடையில் காட்சி தர... இணையம் மூலம் விஷயம் பரவ... இந்தியாவே அதிர்ந்தது\n``இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் எங்களோடு எங்க குரு இல்லையே'' என்று கே.பி வார்த்து எடுத்த இரண்டு பேபிகளும் வருத்தம் தெரிவித்தனர். ``எஸ்.எஸ்.வாசன் விருதைப் பெறும் தகுதி தமிழ் சினிமாவில் கமலைத் தவிர வேறு யாருக்குமே கிடையாது'' என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்ட, நெகிழ்ந்துபோனார் கமல்ஹாசன். ``இந்த விருதை என் சகோதரன் கையால் பெறுவதில் பெருமை அடைகிறேன்'' என்று கமல் சொல்ல, ரஜினியின் முகம் பூரித்தது. ``இப்படி ஒரு நிகழ்வு என் பேரக்குழந்தைகளுக்கு இனி நான் சொல்லக்கூடிய ஒரு கதையாக இருக்கும்'' என்ற கமல்ஹாசனின் முகத்தில் பெரும் பூரிப்பு.\nஎஸ்.எஸ்.வாசன் அவர்களின் உழைப்பையும், ஜெமினி நிறுவனம் தனக்கு முன்மாதிரியாக இருப்பதையும், எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களோடு தான் உரையாடிய அற்புதத் தருணங்களையும் உவகையோடு பகிர்ந்துகொண்டார் உலக நாயகன்.\n``எஸ்.எஸ்.வாசன் அவர்கள் இங்கே சைக்கிளில் வந்தார். ரஜினி பஸ்ஸில் வந்தார். நான் நடந்து வந்தேன். ஆனால், எங்களுடைய வாழ்வு ஒன்றுதான். எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பாதிப்பு எப்போதுமே எனக்குள் நிறைய இருக்கின்றன. `சந்திரலேகா'வில் வரும் புகழ்பெற்ற டிரம் டான்ஸில் நடனமணிகளில் ஒருவராக இருந்தவர் தங்கப்பன் மாஸ்டர். அவர்தான் என் குரு. `சந்திரலேகா' படம் குறித்த அனுபவங்களை எனக்கு அவர் நிறையவே சொல்லியிருக்கிறார். தன்னுடைய யூனிட்டில் இருப்பவர்களுக்கான உணவு முதற்கொண்டு, எந்த அளவுக்கு வாசன் அவர்கள் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வார் என்பதை அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதைத்தான் இன்று வரை நான் பின்பற்றுகிறேன்'' என்றார் கமல்ஹாசன்.\n``ரஜினி போல இன்னொரு மனிதரை ஆன்மிகத்தால் உருவாக்க முடியும் என்றால், ஆன்மிகத்தைக்கூட நான் நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன்'' என்று சொல்ல, ரஜினி முகத்தில் மட்டும் அல்ல, அரங்கத்தில் இருந்த அத்தனை பேர் முகங்களிலும் பெருமகிழ்ச்சி.\n``சினிமாவில் பல முன்னோடியான விஷயங்களை, வாசன் அவர்கள் ச���ய்திருக்கிறார். `சந்திரலேகா' படத்தின் பட்ஜெட், அந்தக் காலத்திலேயே 46 லட்சம். அதுபோக கிட்டத்தட்ட 26 லட்சம் ரூபாயை புரமோஷனுக்கு மட்டுமே வாசன் சார் செலவு பண்ணிருக்கார். இது மிகப்பெரிய விஷயம்'' என்ற தகவலோடு பேச்சைத் தொடங்கினார் ரஜினி.\n``வாசனின் லெகஸியை, சீனிவாசன் ரொம்ப நல்லா கொண்டுபோறார். அவர் ஒரு முதலாளியா இல்லாம, அவரோட வேலை பார்க்கிறவங்கள்ல ஒருத்தராத்தான் இன்னமும் இருக்கார். ஹேட்ஸ்ஆஃப் சீனிவாசன் இந்த லெகஸி தொடரணும். எஸ்.எஸ்.வாசன் சார் மாதிரி, நீங்களும் சினிமா இண்டஸ்ட்ரிக்கு வரணும். ஒரு படம் தயாரிக்கணும். அதுல நானும் கமலும் சேர்ந்து நடிக்க ரெடி. நான் சொன்னா கமல் கேட்பார். கால்ஷீட் பிரச்னையை நான் பார்த்துக்கிறேன். நிச்சயமா படம் பண்ணலாம், இன்னும் 50 வருஷங்களுக்குப் பேசற மாதிரியான ஒரு பெரிய படம் பண்ணலாம் வாங்க'' என்று மேடையிலேயே கால்ஷீட்டை கன்ஃபார்ம் பண்ணி, படம் எடுக்க அழைத்தார். விகடன் மீது தான்கொண்ட அபிமானத்தை, இதைவிட அழகாக யாராலும் வெளிப்படுத்த முடியாது என்னும் வகையில் இருந்தது ரஜினியின் பேச்சு.\nவைரமுத்து, இரண்டு ஜாம்பவான்களிடமும் கேள்விகள் கேட்க, அசராமல் பதில் சொன்னார்கள் இருவரும். ``வாழ்க்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்'' என்று முதலில் ரஜினியிடம் கேட்டார் வைரமுத்து. அதற்கு ரஜினி ``வாழ்க்கை என்பதே ஒரு பகல் கனவு. அதன் படிக்கட்டுகளில் மரணம் என்பது ஒரு படி. அந்தப் படி எப்போ வேண்டுமானாலும் வரலாம்'' என்று தத்துவார்த்தமாகப் பதில் அளித்தார் ரஜினி. அதே கேள்வியை கமலிடம் கேட்டார் வைரமுத்து. ``மரணம் என்பதை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நான் பார்க்கிறேன். அழகான கவிதைக்குக்கூட ஒரு முற்றுப்புள்ளி தேவை. அந்த முற்றுப்புள்ளியைப்போல்தான் மரணமும்'' என்று பிராக்டிக்கலாகப் பேசினார் கமல்.\nரஜினிகாந்துக்கு விருதைத் தர, அவருடைய ஆகச்சிறந்த ரசிகர்களில் ஒருவரைவிடவும் யார் பொருத்தமாக இருக்க முடியும் சூப்பர் ஸ்டாருக்கு விருது வழங்க, ரசிகராக வந்து நின்றார் இளைய தளபதி விஜய். இந்த இருவரையும் மேடைக்கு அழைத்து வந்தவர் சிவகார்த்திகேயன். அவர்தான் ரஜினி விருது பெற்ற நிகழ்வைத் தொகுத்து வழங்கிய திடீர் தொகுப்பாளர். சூப்பர் ஸ்டார் ரஜினி நடுவில் நிற்க, அவருக்கு அருகில் நிற்கத் தயங்கி, கொஞ்சம் தள்ளியே நி��்று சிலிர்த்துக்கொண்டிருந்தார் சிவா.\nவிழாவில், கறுப்புச்சட்டையும் கறுப்புப்பேன்ட்டும் முறுக்கின மீசையுமாக இதுவரை கண்டிராத வித்தியாச விஜய். வந்தது முதலே எல்லோரிடமும் புன்னகையுடன் பேசி மிகவும் அமைதியாகவே அமர்ந்திருந்தார் விஜய். மேடை ஏறியவர் ரஜினியின் கால்களைத் தொட்டு வணங்கி, ஆசி பெற்றது அழகான சர்ப்ரைஸ்.\n``நான் ரஜினி சாருக்கு விருது கொடுக்கப் போறேன்கிற விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதே நேரம் என் கையால் அவர் விருது வாங்கினது அவரோட பெருந்தன்மையைக் காட்டுது'' என்றார் விஜய்.\n``விகடன், அரசியலை விமர்சனம் பண்ணுவாங்க. ஆனால், விமர்சனத்துல அரசியல் பண்ண மாட்டாங்க'' என்று செம பன்ச் அடிக்க, அதை ஆமோதிக்கும் வகையில் அரங்கத்தில் அவ்வளவு கைத்தட்டல்.\nஇப்போதும் `காதலுக்கு மரியாதை' காலத்து இளமையோடு இருந்த விஜய்யைப் பார்த்து ``அப்படியே இருக்கீங்களே சார்'' என்று சிவகார்த்திகேயேன் ஏக்கமாக மைக்கில் சொன்னார். அதைக் கேட்டு அவ்வளவு நேரம் அமைதியாகவே இருந்த விஜய் முகத்தில், மென்சிரிப்பு எட்டிப்பார்த்தது. விஜய், விருதை அளிக்க... ரஜினி அதை அன்போடு பெற்றுக் கொண்டார். விருதைப் பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த், ``கே.பி.சார், மகேந்திரன் சார், பாரதிராஜா சார், முத்துராமன் சாருக்குப் பிறகு என்னைக் கஷ்டப்பட்டு நடிக்கவெச்ச இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு எனது நன்றி'' என்றார்.\nவிஜய் பேசும்போது `` `பில்லா'வில் பாஸ்... ``பாட்ஷா'வில் மாஸ்... `கபாலி'யில் க்ளாஸ் என கேங்ஸ்டரிலேயே மூன்றுவிதமான நடிப்பில் அசத்தியவர் ரஜினி. அவருக்கு இந்த விருதைக் கொடுப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்'' என்றார்.\n``நான், ரஜினி ரசிகன் கிடையாது; வெறியன்'' என்று மேடையிலேயே சொன்னார் சிவா. சிவகார்த்திகேயனை, ரஜினி போலவே மிமிக்ரி பண்ணச் சொன்னார் ஆர்.ஜே பாலாஜி. ஏற்கெனவே படப்படப்பாக இருந்த சிவகார்த்திகேயன், கொஞ்சம் தயங்கியே ஒப்புக்கொண்டார். ஆனால், அச்சு அசலாக ரஜினியின் குரலில் அவரின் வெற்றிப்பயணத்தை அசத்தலாகப் பேசிக்காட்ட, ரஜினி முகத்தில் ஆச்சர்ய மகிழ்ச்சி.\n``இங்கே நான் விருது எதையும் வாங்கவில்லை. ஆனால், அதைவிட இப்படி நான் மதிக்கும் இரண்டு நடிகர்களோடு என்னையும் மேடை ஏற்றினதே எனக்குக் கொடுத்த மிகப்பெரிய விருதா நான் கருதுறேன். அதுவும் ரஜினி சார் முன்னாடி அவர் வாய்ஸ்ல பேசினதை வாழ்நாளில் மறக்க முடியாது'' என்று பெருமிதப்பட்டு எமோஷனலானார் சிவகார்த்திகேயன்.\nவிருது விழாவாக இருந்தாலும், விகடன் மேடையாச்சே... அங்கு மட்டும் மக்களின் குரல் ஒலிக்காமல் இருக்குமா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வந்திருந்த கலைஞர்கள் பலரும், மேடையிலேயே தங்களுடைய ஆதரவைப் பதிவுசெய்தனர். கொம்பு உள்ள காளைகளின் படம் வரைந்த டி-ஷர்ட்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய கறுப்புச்சட்டையில் வந்திருந்தனர் வெற்றி மாறனும் சமுத்திரக்கனியும்.\n``விகடன் விழாவில்தான் பாரம்பர்யம், கலாசாரம் பற்றிப் பேச முடியும். கலாசாரம் என்பது, மிகவும் முக்கியம். அதிலும் ஜல்லிக்கட்டு என்பது, தமிழர்களின் கலாசாரம். அதை நாம் காப்பாற்ற வேண்டும்; விட்டுக்கொடுக்கக் கூடாது. ஜல்லிக்கட்டுக்கு என ஸ்டிரிக்ட் ரூல்ஸ் கொண்டுவாங்க. யாருக்கும் ரொம்பக் காயம் ஏற்படாத மாதிரி ரூல்ஸ் கொண்டுவாங்க. அதுக்குப் பதிலா, ஒரு கலாசாரத்தையே வேண்டாம் எனச் சொல்வது சரியா'' என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தன் முதல் கருத்தைப் பதிவுசெய்தார் ரஜினி.\nரஜினி பேசி முடித்ததும் வைரமுத்து ``ஜல்லிக்கட்டுக்கு யார் வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம். ஆனால், முரட்டுக்காளை சொல்வதுபோல் வருமா'' என்று ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸர் அடிக்க, கத்திப்பாரா வரை கேட்டது கைத்தட்டல் ஒலி.\n`முரட்டுக்காளை'யோடு, `விருமாண்டி'யும் களத்தில் இறங்கினார். ``நீதிக்கு எதிராக யாரும் கருத்துச் சொல்லக் கூடாது எனப் பலரும் சொல்கின்றனர். நீதியில் பிழை என்பது இல்லாமல் இல்லை. நீதிக்குப் பிழை பெருமை இல்லை. பிழையான நீதிக்கு எதிராக, கண்ணகி தன் சிலம்பை விட்டெறிந்த கதை, நம் வரலாறுதான். நீதியில் தவறு இழைத்த பாண்டியன், தன் கருத்தை மாற்றிக்கொண்டது நாம் அறிந்ததுதான். மனிதர்களால் இயற்றப் பட்டதுதான் சட்டம். மனிதர்களுக்காகத்தான் சட்டம். மனிதர்கள் வேண்டும் என்றால், அதை மாற்றிக்கொள்ளலாம். தீர்ப்புகள் மட்டும் அல்ல சட்டங்களும் திருத்தப்பட வேண்டும்'' என்றார் கமல்ஹாசன் அழுத்தம் திருத்தமாக.\n``ஜல்லிக்கட்டு என்பது ஏறு தழுவுதல். கலைக்கு, கலாசாரம் என்பதுதான் அடிப்படை. இவர்களுக்கு மிருகங்களின் மேல் அக்கறை இருக்கிறது என்றால், காற��றை மாசுபடுத்தும், ஒலியை மாசுபடுத்தும், தீபாவளியையும், கடல்வாழ் உயிரினங்களையும் வாழ முடியாத நிலைக்குத் தள்ளும், விநாயகர் சதுர்த்தியையும் தடை செய்யட்டும்'' என்று மேடையிலேயே சீறினார் வெற்றி மாறன்.\nபாரதிராஜாவும் ஜல்லிக்கட்டுக்காக உரக்கப் பேசினார். ``கபடிபோலத்தான் ஜல்லிக்கட்டும் ஒரு குழு விளையாட்டு. இரண்டுக்கும் ஒற்றுமை இருக்கிறது. கபடி, சடுகுடுவில் எப்படி ஒருவர் சென்று ஒரு களத்தில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருகிறார்களோ, அதேபோலத்தான் ஜல்லிக்கட்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலாசாரம் இருக்கிறது; பண்பாடு இருக்கிறது; நம்பிக்கைகள் இருக்கின்றன. இந்தியா போன்ற ஒரு தேசம், இதன் அடிப்படையில்தான் உருவாகி இருக்கிறது. இந்த நம்பிக்கைகளின் வழியில்தான், இந்தத் தேசம் இன்னும் உடையாமல் இருக்கிறது. ஜல்லிக்கட்டு நம் கலாசாரம், நம் பாரம்பர்யம், அதை நாம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது'' என்று கனலாகப் பேசினார்.\n`களத்தூர் கண்ணம்மா'வின் செல்வத்துக்கு மட்டும் அல்ல, `தெறி'யின் நிவி பாப்பாவுக்கும் ரஜினிதான் விருது வழங்கினார். தனக்கும் சூப்பர் ஸ்டார்தான் விருது தரவேண்டும் என்பது குட்டிப் பாப்பா நைநிகாவின் ஆசை. பாப்பாவின் ஆசையை உடனே ஏற்றுக்கொண்டு ரஜினி அங்கிள் மீண்டும் மேடையேறினார். நைநிகா விருது பெற்றதற்கு நன்றி சொல்லி, கூடவே `ஹேப்பி பொங்கல்' என, பிஞ்சுக்குரலால் சொன்னது க்யூட் மொமன்ட். ஸ்பெஷலாக, `அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் மீனா உதிர்த்த அதே `ரஜினி அங்கிள்...' வசனத்தை நைநிகாவும் உச்சரிக்க, `தெறி'பேபியை வாஞ்சையோடு வாரி அணைத்து உச்சி முகர்ந்தார் சூப்பர் ஸ்டார்\nவிகடன் விருது பெற்றவர்கள் அனைவரையும் வைத்து வின்டேஜ் ஸ்டுடியோ பின்னணியில் போட்டோ ஷூட் நடத்தினார் ஜி.வெங்கட்ராம். கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தங்கள் விருதுகளுடன் போட்டோ ஷூட்டுக்கு வர, பரபரப்பு பற்றிக்கொண்டது. ``கமல் சார் சோபாவில் உட்காரட்டும். ரஜினி சார் பக்கத்தில் நிற்கட்டும்'' என வெங்கட்ராம் ப்ளான் சொல்ல, அதை உடனடியாக மறுத்தார் கமல்ஹாசன். ``நான் மட்டும் உட்கார்ந்து, அவர் நின்னா நல்லா இருக்காது'' என்ற கமலை, ``நீங்கதான் உட்காரணும்'' எனக் கட்டாயப்படுத்தினார் ரஜினி. ``ஓ.கே... முதல்ல நீங்க உட்கார்றது மாதிரியும், அடுத்து அவர் உட்கார்றது ��ாதிரியும் எடுத்துக்கலாம்'' என்று வெங்கட்ராம் சொன்ன பிறகுதான் படம் எடுக்கச் சம்மதித்தார் கமல்ஹாசன். ரஜினி-கமல் நட்பு, கேமராக்களில் பளீரெனப் பதிவானது.\nஎன் பெயர் விகடன்... ஆனந்த விகடன்.\nஎல்லா மக்களும் எல்லா காலமும்\nஇன்புறச் செய்வது எனது கடன்...’\nவிகடனின் 90 வருட வரலாற்றை, பயணக் கவிதையாக வார்த்தைகளில் வார்த்துத் தந்திருந்தார் கவிப்பேரரசு வைரமுத்து. அந்தப் பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் அவ்வளவு பொருத்தமாக இசையமைத்துள்ளார். அதற்கு, சத்யப்ரகாஷ் - ஸ்வேதா மோகன் இருவரும் தங்களின் குரலால் உயிர் தந்திருந்தனர். அந்தப் பாடல், விகடன் கீதமாக விழாவின் தொடக்கத்தில் ஒலித்தது.\n“சேர்ந்து நடிக்க நாங்க ரெடி” - ரஜினி - கமல் விகடன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_06_14_archive.html", "date_download": "2019-08-23T19:36:24Z", "digest": "sha1:BLMNYYZMLVQYZ3LQD7ZSVFC4KGXMOGJK", "length": 14911, "nlines": 395, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "06/14/18 - !...Payanam...!", "raw_content": "\nகோலி சோடா 2 திரை விமர்சனம் - ஓரளவிற்கு தாகத்தை தணிக்கும்.\nவிஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்தவர். தன் முதல் படத்தில் சறுக்கினாலும் கோலிசோடா என்ற படத்தின் மூலம் வெற்றிக்கொ...\nவிஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்தவர். தன் முதல் படத்தில் சறுக்கினாலும் கோலிசோடா என்ற படத்தின் மூலம் வெற்றிக்கொடி நாட்டியவர். கோலிசோடா என்றாலே எளியவரை வலியவர் மிதிக்க, அவர்களை ஒரு கட்டத்தில் எளியவர் எப்படி திரும்பி அடிக்கின்றார் என்பதே கதை. இதே பார்முலா தான் கோலிசோடா-2வில் என்றாலும், இது எந்த விதத்தில் ரசிகர்களை கவர்ந்தது பார்ப்போம்.\nசமுத்திரக்கனி ஆரம்பத்திலேயே போலிஸாரால் கைது செய்யப்படுகின்றார், கௌதம் மேனன் அவரை விசாரிக்கின்றார்.\nஇதை தொடர்ந்து மூன்று இளைஞர்களை சமுத்திரக்கனி குறிப்பிட்டு பேச ஆரம்பிக்கின்றார். அந்த மூன்று இளைஞர்களுமே வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முயற்சி செய்கின்றார்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் கனி உதவுகின்றார்.\nஒருவர் ஆட்டோவிலிருந்து கார் வாங்க வேண்டும், மற்றொரு இளைஞர் ரவுடியிடமிருந்து விலகி நல்ல வேலைக்கு போகவேண்டும், இன்னொருவர் பேஸ்கட்பால் ப்ளேயர் ஆக வேண்டும்.\nஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு சில அதிகார வர்க்கத்தால் ���ிசை மாறுகின்றது. முன்னவே சொன்னது போல் இந்த எளியவர்கள் வலியவர்களை எப்படி எதிர்த்தார்கள் என்பதே மீதிக்கதை.\nகோலிசோடா என்றாலே ஒரு வகை யதார்த்தம் படத்தில் இருக்கும். சிறுவர்கள் பெரிய ரவுடிகளை எதிர்க்கின்றார்கள் என்றாலும், 4 பேர் ஒருவரை அடிப்பார்கள். ஆனால், இதில் 3 பேர் 300 பேரை கூட அடிப்பார்கள் போல, அந்த அளவிற்கு படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் அடிதடி தான்.\nமுதல் பாதி கதைக்குள் படம் வருவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கின்றது. மாறனின் காதல், நல்ல வேலை, ஒளியின் பேஸ்கெட் பால் ப்ளேயர் ஆசை மற்றும் காதல், ஆட்டோ சிவாவின் கார் ஆசை என மூன்று இளைஞர்கள் கனவு எப்படி ஒரு புள்ளியில் சந்தித்து பிறகு எப்படி அது சிதைகின்றது என்பதை திரைக்கதையில் கொண்டு வந்த விதம் சூப்பர் விஜய் மில்டன்.\nஅதைவிட மூன்று வில்லன்கள் அவர்களை ஒரே ஜாதி என்ற புள்ளியில் இணைக்கும் இடம் சூப்பர். தற்போது மூவருக்குமே பொது எதிரி என்பது போல் கொண்டு வந்து இளைஞர்கள் எப்படி அந்த பெரும் சக்தியை எதிர்க்கின்றார்கள் என்பதையும் தெளிவாக காட்டியுள்ளார்.\nஆனால், இத்தனை தெளிவு இருந்தும் கோலிசோடா முதல் பாகத்தில் இருந்த ஒரு யதார்த்தம் இதில் கொஞ்சம் கூட எங்கும் இல்லை. அதிலும் சண்டைக்காட்சிகள் எல்லாம் கொஞ்சம் செயற்கையாகவே இருந்தது.\nமுதல் பாதியில் அடி வாங்கினால், இரண்டாம் பாதியில் திருப்பி அடிக்கத்தான் போகின்றார்கள் என்று ஆடியன்ஸ் மைண்ட் செட் முன்னாடியே செட் ஆனதால், இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றாலும், யூகிக்க கூடிய காட்சிகளாகவே அடுத்தடுத்து வந்தது. அதிலும் கிளைமேக்ஸில் சமுத்திரக்கனி ப்ளேஷ்பேக் ஓபன் செய்யும் போதே இது தான் நடந்திருக்கும் என தெரிகின்றது.\nஅச்சு ராஜமணியின் இசை பாடல்களை விட பின்னணியில் கலக்கியுள்ளார். அதே நேரத்தில் சண்டைக்காட்சிகளில் கொஞ்சம் இரைச்சலையும் தருகின்றது. தானே ஒளிப்பதிவு என்பதால் கேமராவை கையில் கட்டி ஓடியிருப்பார் போல விஜய் மில்டன்.\nபடத்தின் இரண்டாம் பாதி, கொஞ்சம் விறுவிறுப்பாக செல்கின்றது.\nபடத்தின் வசனம் குறிப்பாக பேங்க் மேனேஜர் ஒருவர் இந்த உலகமே ஒரு மிஷின் தான், உங்களை போல சிறிய சக்கரத்தினால் தான் ஓடுகின்றது நீங்கள் முன்னேறி விட்டால் பிறகு நாங்க எப்படி பிழைப்பது என்று கேட்கும் இடத்தில் நம் அ��சாங்கம் மீதே நமக்கு சந்தேகம் வருகின்றது.\nநடிகர், நடிகைகளின் நடிப்பு, குறிப்பாக சமுத்திரக்கனி.\nகோலிசோடாவில் இருந்த யதார்த்தம் இதில் மிஸ்ஸிங்.\nபடத்தின் முதல் பாதி ஒரு சில நிமிடம் படம் எதை நோக்கி போகின்றது என்றே தெரியவில்லை.\nமொத்தத்தில் கோலிசோடா 2 முதல் பாகம் அளவிற்கு பொங்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு தாகத்தை தணிக்கும்.\nகோலி சோடா 2 திரை விமர்சனம் - ஓரளவிற்கு தாகத்தை தண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2019_06_13_archive.html", "date_download": "2019-08-23T20:17:04Z", "digest": "sha1:G5D65RVLPJZIOG4Q4E3FWJV2ZVOA4NT2", "length": 40324, "nlines": 446, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "06/13/19 - !...Payanam...!", "raw_content": "\nதண்ணி செலவ சம்பளத்துல பிடிச்சா ஓகேவா.. நோ.. அப்ப வீட்லருந்து வேலை பாருங்க.. சென்னை ஐ.டி நிறுவனங்கள்\nஐ.டி நிறுவனங்களுக்கு இப்படியொரு பிரச்சனை வருமா என்று ஊழியர்களோ நினைத்துக்கூட பார்த்திருக்கிற மாட்டார்கள். ஆமாங்க.. சென்னையில் தற்போது தலைவி...\nஐ.டி நிறுவனங்களுக்கு இப்படியொரு பிரச்சனை வருமா என்று ஊழியர்களோ நினைத்துக்கூட பார்த்திருக்கிற மாட்டார்கள். ஆமாங்க.. சென்னையில் தற்போது தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் தான், இதனால் ஓ.எம்.ஆரில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லும் அளவுக்கு மிகவும் பாதித்துள்ளதாம்.\nஅங்குள்ள ஐ.டி நிறுவனங்கள் இங்கு அன்றாட தேவைக்குக்கூட தண்ணீர் இல்லை. ஆக ஊழியர்கள் இனி நிறுவனத்திற்கு வேலைக்கு வர வேண்டாம். அவரவர் வீட்டிலிருந்தே வேலைக்கு வாருங்கள் என்று அறிவித்துள்ளாதாம்.\nஇதை விட கொடுமை என்னவெனில் அடுத்த 100 நாட்களில் பாட்டில் தண்ணீருக்கே கூட தட்டுப்பாடு வரலாம் என கருதப்படுகிறது.\nகடந்த 200 நாட்களாகவே சென்னையையும் அதனை சுற்றியுள்ள சரியான மழை இல்லாததால் குடி தண்ணீருக்கே மிக பஞ்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மாதத்திற்குள் மழை வராவிட்டால் இந்த பிரச்சனை மிக பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பாருங்கள்\nஇதோடு சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் 12 நிறுவனங்கள், அதன் 5000 ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய கூறியுள்ளதாம். இதே போல கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பிரச்சனை நடந்த போது இதே போல வீட்டிலிருந்து வேலை செய்து வந்தனராம்.\nசென்னையில் மட்டும் தரமணி டைடல் பார்க் மற்றும் சிறுசேரி சிபகாட் இடையே சுமார் 600 க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்களும், ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்களும் உள்ளன. இங்கு மொத்தம் சுமார் 3.2 லட்சம் ஊழியர்கள் உள்ளனராம். இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. எனினும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்தபாடாக இல்லை.\nவீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வாங்க\nஅதுவும் சோலிங்க நல்லூரில் உள்ள ஃபோர்டு பிசினஸ் சர்வீசஸ் நிறுவனம் அதன் ஊழியர்களிடம் குடிப்பதற்கு தண்ணீரை அவரவர் வீட்டிரிலிருந்தே கொண்டு வர கூறியுள்ளதாம்.\nஒரு நாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் வேண்டும்\nசென்னை ஒ.எம்.ஆரில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் கோடை காலாத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீரை உபயோகப்படுத்துகின்றவாம். இதில் 60 சதவிகிதம் தண்ணீரை ஐ.டி நிறுவனங்கள் தான் பயன் படுத்துகின்றவாம், மீதமிருப்பதைதான் மற்ற நிறுவனங்கள் பயன் படுத்துகின்றவாம். இதில் கொடுமை என்னவெனில் இந்த தண்ணீர் அனைத்துமே பெரும்பாலும் வெளியில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன.\n50% போர்வெல்லில் தண்ணிர் இருக்கு\nஇதே சிப்காட்டில் உள்ள 46 ஐ.டி நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறதாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 17 போர்வெல்ஸ் இருக்கின்றனவாம். ஆனால் இதிலிருந்து தற்போதைக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறதாம். மீதம் தண்ணீருக்காக தற்போதைக்கு டேங்கர் லாரிகளின் மூலம் வினியோகிப்பட்டு வருகிறதாம்.\nஇதெல்லாவற்றையும் பார்த்த பின்னரே நிறுவனங்கள் வேறு ஏதும் செய்ய இயலாத பட்சத்தில் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய கோரிக்கை வைத்துள்ளாம்.\nஅன்றாட தேவைக்கே திண்டாடும் மக்கள்\nசென்னைக்கு குடி நீர் வழங்கும் முக்கிய ஏரிகள் அனைத்துமே தண்ணீர் இன்றி காணப்படுவதால் மக்கள் அன்றாட குடி நீருக்கே அவதிப்படும் நிலை நிலவி வருகிறது. அதே சமயம் போர்வெல்களிலும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை மோசமாக நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.\n என்ன செய்யப் போகிறார் ரஜினிகாந்த்\nமுதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு முழுமையாக ஓரு ஆண்டு கழித்து “நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி ஆரம்பித்து 234 சட்டமன்றத் தொகுதிகளில...\nமுதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு முழுமையாக ஓரு ஆண்டு கழித்து “நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி ஆரம்பித்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவேன்,” என்று தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி முதன் முதலாக வெளிப்படையாக அறிவித்தார் ரஜினிகாந்த்.\nகடந்த டிசம்பர் மாதம் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அரசியல் மாற்றங்கள்,” நடைபெறுகிறது என்று சொன்னவரும் ரஜினிகாந்த் தான். அவர் அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன நாள் முதல் இன்று வரையில் நடந்துள்ள முக்கிய அரசியல் மாற்றங்களைக் கவனித்தால், அடுத்து ரஜினி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.\nடிசம்பர் 31, 2017 ல் ரஜினி அறிவித்த போது தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா கிடையாது. முதுமையால் அரசியல் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் விலகி இருந்தார் கருணாநிதி. அப்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினும் இருந்தார்கள். இன்றும் அதே நிலையில் இருவரும் இருக்கிறார்கள் . ஆனால், இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை எளிதாக கடந்து சென்று விட முடியுமா\nஅப்போது எடப்பாடி பழனிசாமி அரசின் ஆயுட்காலம் நித்யகண்டம் பூரண ஆயுசாக இருந்து கொண்டிருந்தது. இப்போதும் அப்படியே என்றாலும், இந்த அரசு முழுமையான ஆட்சிக்காலத்தை முடிக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 9 தொகுதிகளில் அதிமுகவின் இடைத்தேர்தல் வெற்றி அதையே சுட்டிக் காட்டுகிறது. 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியுற்ற போதிலும், எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியின் முகமாக, தலைவராக அறியப்பட்டுள்ளார்.\nபாஜகவுக்கு ஆமாம் சாமி போட்டு மக்கள் விருப்பங்களுக்கு எதிரான நீட், மீத்தேன், எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களை தமிழ்நாட்டில் திணித்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கூட்டணி கட்சிகள் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டத்தில் ‘பிரதமரை வழிமொழியும்’ பெருமையையும் பெற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அது அத்தனை சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல.\nசசிகலா சிறைக்குச் சென்ற நிலையில், எங்கிருந்தோ வந்தது போல் தடாலடியாக வந்த டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி, ���வரை மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவராக முன் நிறுத்தியது. அதிமுக அவருடைய கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள், விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைத்த டிடிவி தினகரனை முடக்கிப் போட்டுள்ளது.\nசசிகலாவின் அரசியல் எதிர்காலமும் இதனால் கேள்விக் குறியாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த அவரை நீக்கியது செல்லாது என்று தீர்ப்பு வந்தால் மட்டுமே, ஏதாவது செய்யக் கூடிய நிலையில் இருக்கிறார். இல்லையென்றால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவியாகத் தொடர்வது மட்டுமே அவருக்குரிய வாய்ப்பு.\nவிளையாட்டாக அரசியலில் குதித்தது போல் வந்த கமல்ஹாசன், விஸ்வரூபம் எடுக்கவில்லை என்றாலும் கூட நகர்ப்புறங்களில் கவனிக்கத் தக்க அளவில் வாக்குகளைப் பெற்றுள்ளார். தேர்தல் முடிந்ததும் நடிக்கப் போய்விடுவார் என்று எண்ணி இருந்தவர்களுக்கு போக்கு காட்டி விட்டு, விறுவிறுப்புடன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். இவருக்கான வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவிடமிருந்து தான் வந்துள்ளது என்பதைச் சொல்ல, கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவே சாட்சி.\nநாம் தமிழர் என்று சொல்லி சொல்லி உசுப்பேத்தியே கட்சி வளர்த்த சீமானும், தேர்தலுக்கு தேர்தல் கூடுதல் வாக்குகளைப் பெற்று வருகிறார். தமிழக அரசியலில் முதன் முறையாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கப் பார்க்கிறார்.\nகருணாநிதி இருந்தவரையிலும் அவருடைய நிழலிலேயே இருந்து வந்த மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மிகப்பெரிய வாய்ப்பைத் தந்தது. ஒரு காலக் கட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று சொன்ன ஸ்டாலினே, கருணாநிதி சிலை திறப்பு மூலம் மீண்டும் கூட்டணி அமைத்தார். ராகுல் காந்தி மீதான நன்மதிப்பையும், மோடிக்கு எதிரான வாக்குகளையும் தேர்தல் களப்பணி மூலம் தங்கள் அணிக்கு மாபெரும் வெற்றி ஆக்கிக் கொண்டார்.\nதிமுகவின் தலைவராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின். கருணாநிதியின் இடத்தை நிரப்ப முடியாது என்றாலும், தமிழ்நாட்டு அரசியலின் ஒரு தலைமைக்கான வெற்றி��த்தை நிரப்பி விட்டார் என்று சொல்லலாம். பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு இல்லையே என்பவர்கள், தமிழ்நாட்டின் இரண்டு கட்சித் தலைவர்களும் ஒன்றாக பிரதமர் பதவியேற்பு விழாவில் முன்னர் எப்போதாவது பங்கேற்றுள்ளார்களா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அது தான் இன்றும் தொடரும் தமிழ்நாட்டு அரசியல்.\nஇன்னொரு தலைமைக்கான வெற்றிடம் என்ன ஆச்சு. அதை டிடிவி தினகரனால் நிரப்ப முடியவில்லை. கமல்ஹாசன் அதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. நாம் தமிழர் கட்சி சீமான் அரசியலில் இன்னும் வளர வேண்டிய காலம் இருக்கிறது. பாமக, தேமுதிக கட்சிகளின் படுதோல்விக்குப் பிறகு அன்புமணி, விஜயகாந்தால் அந்த இடத்திற்கு கனவு மட்டும் தான் காண முடியும்.\nமீதம் இருப்பவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஒ.பன்னீர் செல்வமும் தான். இரட்டைத் தலைமை ஏற்று கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருபவர்களுக்குள் பனிப்போர் முற்றியுள்ளது. நேற்றைய கூட்டத்தில் சமாதானத் தோற்றம் இருந்தாலும், பொதுக்குழுக் கூட்டம் வரைக்கும் அது நீடித்தாலே அதிசயம் தான். சைலண்டாக ஒபிஎஸ்-ஸை ஒதுக்கி விட்டு கட்சிப் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்ற அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார், இபிஎஸ் என்றழைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி.\nஇபிஎஸ்ஸின் அரசியல் சாணக்கியத்தனத்தை குறைத்து மதிப்பிட முடியவில்லை. ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பின் போது, “எப்போது வேண்டுமானாலும் இபிஎஸ் ஆட்சி கவிழ்ந்து விடலாம்” என்ற நிலை இருந்தது. இரண்டரை ஆண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக முடித்து விட்ட இபிஎஸ், கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆகிவிட்டால், இரட்டை இலையை தக்க வைத்துக் கொண்டு கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு நீண்டநாட்கள் அதிமுக சார்பில் முதல்வராக இருப்பவர் இபிஎஸ் தான். அதுவே அதிமுக தொண்டர்களுக்கு அவர் மீது நம்பிக்கையை வளர்த்துள்ளது.\nபிரதமர் மோடியின் அரசு, இந்தித் திணிப்பு போல் தமிழ் மக்களின் எண்ணங்களுக்கு எதிரான ஏதாவது திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கும் வரையிலும் திமுக-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வலுப் பெற்றுக் கொண்டே இருக்கும். அந்தப் பக்கத்தின் வாக்குகளும் முழுமையாக அவர்களுக்கு கிடைத்து விடும்.\nஇ���்தப் பக்கம் அதிமுக கட்சி, இபிஎஸ் தலைமையில் நிலைத்து நின்று விட்டால் அதிமுக விசுவாசிகளின் வாக்குகள் அப்படியே தங்கி விடும். கமல் ஹாசன், நாம் தமிழர் சீமான் போன்றவர்களும் மீதி வாக்குகளைப் பிரிக்கும் போது, வேறு யாரெல்லாம் ரஜினிகாந்துக்கு வாக்களிப்பார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ரசிகர்களின் வெளிப்படையான களப்பணி மூலம், பாஜகவுக்கு ஆதரவான தோற்றம் சற்று கூடுதலாக ரஜினிகாந்துக்கு கிடைத்து விட்டதால், திமுக சைடிலிருந்து ரஜினி பக்கம் தாவுக்கூடியவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிகிறது.\nஅதிமுக வாக்காளர்கள் எவ்வளவு பேரை இழுக்க முடியும், பெண்களின் வாக்குகளை முழுமையாகப் பெற முடியுமா, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளுக்கு வாக்களித்தவர்களை தன் வசம் திருப்ப முடியுமா, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளுக்கு வாக்களித்தவர்களை தன் வசம் திருப்ப முடியுமா போன்ற கேள்விகளுக்கான விடைகளே ரஜினிகாந்தின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் போன்ற கேள்விகளுக்கான விடைகளே ரஜினிகாந்தின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் இரண்டு தலைமைகளுக்கான வெற்றிடங்களும் நிரப்பப் பட்டுள்ளதா அல்லது யார் நிரப்புவார்கள் என்ற கேள்விக்கான விடையும் அதிலேயே அடங்கி உள்ளது.\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து ரசிகர்களுக்கு வரும் அடுத்த சர்ப்ரைஸ் இதுதான்\nதீரன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்ததன் மூலம் பெரிய நடிகரான அஜித்தை இயக்கும் வாய்ப்பு பெற்றவர் வினோத். இவரது இயக்கத்தில் அஜித் நடிக்க தயாராகி...\nதீரன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்ததன் மூலம் பெரிய நடிகரான அஜித்தை இயக்கும் வாய்ப்பு பெற்றவர் வினோத்.\nஇவரது இயக்கத்தில் அஜித் நடிக்க தயாராகி இருக்கிறது நேர்கொண்ட பார்வை படம். படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தையே ஒரு வலம் வந்தது.\nடிரைலர் இப்போதும் யூடியூபில் இந்தியளவில் முதல் இடத்தில் உள்ளது.\nஅடுத்து நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து ரசிகர்களுக்கு வரும் ஒரு சர்ப்ரைஸ் அடுத்த ஃபஸ்ட் லுக் தானாம்.\nஅது அஜித்-வித்யா பாலன் இடம்பெறும் ஒரு அழகிய குடும்ப புகைப்படம் இருக்கும் என்கின்றனர்.\nநேர்கொண்ட பார்வைபடத்தின் டிரைலர் செய்த பெரும் சாதனை\nஅஜித் படங்களில் நடிப்பதை தாண்டி ��வரது சில குணத்திற்காகவே பாலோ செய்யும் ரசிகர்கள் பலர். எல்லோரையும் சமமாக நடத்துவது, அன்பாக பேசுவது, உதவிகள்...\nஅஜித் படங்களில் நடிப்பதை தாண்டி அவரது சில குணத்திற்காகவே பாலோ செய்யும் ரசிகர்கள் பலர்.\nஎல்லோரையும் சமமாக நடத்துவது, அன்பாக பேசுவது, உதவிகள் செய்வது என நல்ல விஷயங்கள் செய்வதில் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்.\nஇவர் ஆரம்பத்தில் தானும் காதல் என்ற பெயரில் பெண்கள் பின் சுற்றுவது போன்ற படங்களில் நடித்திருக்கிறேன், இனிமேல் அதுபோல் தவறு செய்யப்போவதில்லை. பிங்க் பட ரீமேக் மூலம் அந்த தவறுகளை சரி செய்ய விரும்புகிறேன்.\nநானும், எனது ரசிகர்களும் வளர்ந்து விட்டார்கள், இனி சரியான பாதையை தான் காட்ட வேண்டும் என்று அஜித் இயக்குனர் வினோத்திடம் பகிர்ந்துள்ளார்.\nரஜினியின் அருணாச்சலம் பட வாய்ப்பை முதலில் ஏற்க யோசித்த கிரேஸி மோகன்- ஏன் தெரியுமா\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டைய உலுக்கியது நடிகர் கிரேஸி மோகனின் மரணம். ஜுன் 10ம் தேதி காலையில் நன்றாக இருந்த அவர் திடீர் வலி ஏற்பட...\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டைய உலுக்கியது நடிகர் கிரேஸி மோகனின் மரணம்.\nஜுன் 10ம் தேதி காலையில் நன்றாக இருந்த அவர் திடீர் வலி ஏற்படுகிறது என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.\nஅவரது மரணம் எல்லோருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது. அவரது நினைவுகள் குறித்து கிரேஸி மோகன் அவர்களின் தம்பி பாலாஜி அவர்கள் பேட்டி கொடுத்துள்ளார்.\nஅதில் பேசும்போது, கமல்ஹாசன் தான் அவருக்கு பிடித்த ஒரு மனிதர், எந்த விஷயமாக இருந்தாலும் அவரிடம் கேட்காமல் மோகன் எதுவும் செய்ய மாட்டார்.\nரஜினி அவர்களின் அருணாச்சலம் பட வாய்ப்பு கொடுத்த போது கூட நான் முதலில் கமல்ஹாசன் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினான்.\nஉடனே ரஜினி அவர்கள் கமல்ஹாசனிடம் போன் செய்து இந்த விஷயத்தை கூறியிருக்கிறார். மோகன், கமல்ஹாசனை சந்திக்க வீட்டிற்கு போனதும் அவர் ரஜினி பட வாய்ப்பா கண்டிப்பாக பண்ணுங்கள் என்று வாழ்த்தினார்.\nஅதன்பிறகே அருணாச்சாலம் பட வாய்ப்பை ஒப்புக் கொண்டார் மோகன் என்று கூறியுள்ளார்.\nதண்ணி செலவ சம்பளத்துல பிடிச்சா ஓகேவா.. நோ.. அப்ப வ...\n என்ன செய்யப் போகிறார் ர...\nஅஜித்தின் நேர்கொண்ட ���ார்வை படத்தில் இருந்து ரசிகர்...\nநேர்கொண்ட பார்வைபடத்தின் டிரைலர் செய்த பெரும் சாதன...\nரஜினியின் அருணாச்சலம் பட வாய்ப்பை முதலில் ஏற்க யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/04/14/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-23T20:54:23Z", "digest": "sha1:7E5YQ2DS3LHZF2UYEYRM43RUXPS2R6FK", "length": 72614, "nlines": 99, "source_domain": "solvanam.com", "title": "அறிகுறிகளும் அடையாளங்களும் – சொல்வனம்", "raw_content": "\nதி. இரா. மீனா ஏப்ரல் 14, 2018\nநவீனத்துவம், பின் நவீனத்துவம் ஆகியவற்றை தன் எழுத்துக்களின் பின்னணியாகக் கொண்ட விளாதிமிர் நபோகோவின் இந்தச் சிறுகதை மிகப்பெரிய அளவில் விவாதங்களுக்கும் , மேல் விளக்கங்களுக்கும் ஆளானது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுணப்படுத்தவே முடியாத அளவிற்கு மனநிலை குன்றிப் போன இளைஞனுக்கு என்ன பிறந்த நாள் பரிசு தருவது என்ற பிரச்னையை இப்போது நான்காவது தடவையாக அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவனுக்கு எந்த ஆசைகளுமில்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள் –அவனால் மட்டுமே உணரக் கூடிய வகையில் தீங்கானவை, அல்லது அவனுடைய நுண்ணுலகில் எவ்வித வசதியையும் தராதவை என்ற நிலையில் அவை அவனுக்குத் தீமையின் கூடாரமாகத் தெரிந்தன, அவனை பயமுறுத்துகிற அல்லது அவனுக்குத் தீமை தருகிற தன்மை கொண்டவை என்ற வரிசையில் பல பொருட்களை ஒதுக்கிய பிறகு (உதாரணமாக ஏதாவது உபகரணம் ) தீமை ஏற்படாத வகையிலான பத்து வகைப் பழ ஜெல்லிகளை பத்து சிறிய ஜார்களில் தர அவன் பெற்றோர் முடிவு செய்தனர்.\nதிருமணமாகி பல வருடங்கள் கழிந்த பிறகுதான் அவன் பிறந்தான்; பல ஆண்டுகள் கடந்து விட்டதால் வயதாகி அவர்கள் இப்போது தளர்ந்தும் விட்டனர். அவளுடைய பழுப்பு நரைக் கூந்தல் ஒழுங்கின்றி கட்டப்பட்டிருந்தது. மிகச் சாதாரணமான கருப்பு ஆடை அணிந்திருந்தாள். மற்ற தன் வயதுப் பெண்களைப் போலின்றி (பக்கத்து வீட்டு திருமதி. சோலின் முகம் எப்போதும் பவுடரோடும், தொப்பியில் அழகிய பூங்கொத்துகளோடும் இருக்கும்) அவள் முகத்தோற்றம் எப்போதும் வெளிறிப் போனதாக இருக்கும். ஒரு காலத்தில் தொழிலில் கொடி கட்டிப்பறந்த கணவர் இப்போது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலே தங்கி அமெரிக்கவாசியாகிவிட்ட , தன் சகோதரன் ஐசக்கை சார்ந்திருக்கிறார். அவர்கள் அவனுக்கு “பிரின்ஸ்” என்று செல்லப் பெயர் வைத்திருக்கின்றனர்.\nஅந்த வெள்ளிக்கிழமை மாலை -அவர்களின் மகனுடைய பிறந்த நாள் தினத்தில் எல்லாமும் தவறாகவே நிகழ்ந்தன. சுரங்கப்பாதை ரயில் இரண்டு ஸ்டேஷன்களுக்கிடையே கோளாறாகி நின்றுவிட்டது. முக்கால் மணி நேரம் தங்கள் இதயத் துடிப்பையும், செய்தித்தாள்களின் சலசலப்பையும் தவிர யாரும் எதையும் கேட்க முடியவில்லை. அடுத்து அவர்கள் போக வேண்டிய பஸ் வெகுநேரம் வராமல் தாமதமானதோடு , வரும்போது பள்ளிக் குழந்தைகளை அள்ளிக் கொண்டு வந்தது. சானட்டோரியப் பாதையை நோக்கி அவர்கள் நடக்கத் தொடங்கியபோது பெரிதாக மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. அவர்கள் மீண்டும் காத்திருந்தனர்; அவர்கள் மகன் வழக்கம் போல அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து ( முகப்பருவின் தழும்புகளோடு கூடிய சவரம் செய்யப்படாத முகம் வீங்கி, குழம்பி ) கொண்டிருந்தான். அங்கிருந்து அவனைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் அதிக கவனமில்லாதவள். அவர்களின் வெகுநேரக் காத்திருத்தலுக்குப் பிறகு அவள் அங்கு வந்து அவன் திரும்பவும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகச் சொன்னாள். அவன் இப்போது சரியாகி விட்டதாகவும், ஆனால் அவர்களின் வருகை அவனைப் பாதிக்கலாம் என் றும் சொன்னாள். போதுமான பணியாட்கள் இல்லாததால் மிகச் சுலபமாக அங்கு குழப்பங்களும், பொருட்கள் காணாமல் போவதும் நிகழ்வதுண்டு. அதனால் தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசை அலுவலகத்தில் விட்டுப் போக வேண்டாமென்றும், அடுத்த முறை வரும்போது கொண்டு வரலாம் என்றும் முடிவு செய்தனர்.\nஅந்தக் கட்டிடத்திற்கு வெளியே அவள் தன் கணவனின் வருகைக்காக காத்தி ருந்தாள். அவர் குடையை விரித்தபிறகு அவர் தோளோடு தன்னைச் சேர்த்துக் கொண்டாள். மனச்சோர்வு ஏற்படும் போதெல்லாம் தொண்டையைச் செருமி தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்வதை அவர் இப்போதும் செய்தார். அந்தத் தெருவின் மறுபக்கத்திலிருந்த பஸ்-ஸ்டாப்பை அடைந்ததும் அவர் குடையை மடக்கினார். சிறிது தொலைவில் சாய்வாக இருந்த ஒரு மரத்தின் கீழே சிறகு முளைக்காத ஒரு சிறுபறவை தண்ணீர்க் குட்டையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.\nஅந்தச் சுரங்கப்பாதை ஸ்டேசனுக்குச் செல்லும்போது அவளும், கணவனும் ஒரு வார்த்தை கூடப் பரிமாறிக் கொள்ளவில்லை; ஒவ்வொரு முறை கணவருடைய கைகளைப் பார்க்கும் போதும் அவை குடையின் கைப்பிடியை ஒரு விதத் துடிப்போடு தழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். (புடைத்திருந்த நரம் புகள், தளர்ந்த கைகள் ) அவளுக்குள் அழுகை பொங்கியது. தன் மனதைத் திசைதிருப்பும் வகையில் அவள் சுற்றுமுற்றும் பார்த்த போது அவளுக்குள் ஒரு மென்மையான அதிர்ச்சி எழுந்தது. பரிவு, ஆச்சர்யம் கலந்த உணர்வில் பக்கததிலிருந்த பயணிகளுள் ஒருவரைப் பார்த்தாள்-கருமையான முடியும், அழுக்கான நகங்களும் உடைய ஒரு சிறுமி அந்த முதியவளின் தோளில் முகம் புதைத்து அழுதுகொண்டிருந்தாள். அந்த பெண்மணி யார் சாயலில் இருக்கிறாள் அவள் ரெபெக்கா போரிஸ்வனா சாயலில் இருந்தாள். அவளுடைய மகள் சில வருடங்களுக்கு முன்பு மின்ஸ்க்கில் ஒரு சோலோவை சிக்சை மணந்தவள். (Soloveichiks– ஒரு வகை ரஷ்ய இனத்தவர்)\nபோனதடவை அவன் அப்படிச் செய்ய முயன்றபோது அது புனைவுலகிலான ஒரு வித சக்திமுறை என்று டாக்டர் சொன்னார்; கூட இருந்த பொறாமை பிடித்த ஒரு நோயாளி அவன் பறப்பதற்குக் கற்றுக் கொண்டிருப்பதாக நினைத்து அவனைச் சரியான நேரத்தில் தடுத்துவிட்டார். அவன் செய்ய விரும்பியது தன்னை அழித்துக் கொண்டு இந்த உலகத்திலிருந்து தப்பிக்க முயன்றதுதான்.\nஅவனுடைய அந்த மருட்சியான நோய் பற்றிய கட்டுரை ஒன்று ஒரு விஞ்ஞானப் பத்திரிகையில் விரிவாக விளக்கப்பட்டிருந்ததைக் காட்டி, அதைப் படிக்கும்படி டாக்டர் அவர்களிடம் சொன்னார். ஆனால் அதற்கு முன்பே அவளும், கணவரும் அது குறித்து பதற்றம் அடைந்திருந்தனர். அந்த நோயை “Referential mania” என்று ஹெர்மென் பிரிங் குறிப்பிட்டிருந்தார். மிகமிக அபூர்வமான இந்த நோய்க்கு ஆளாகும் நோயாளி தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாமும், தன் ஆளுமைக்கும், இருப்புக்கும் எதிரான மறைமுகக் குறிப்பு என்று கற்பனை செய்து கொள்கிறான். மனிதர்களை அவன் தனக்கு அவன் எதிரானவர்களாக நினைப்பதில்லை – காரணம் அவன் மற்றவர்களை விடத் தன்னைப் புத்திசாலியாக நினைத்துக் கொள்வதுதான். எங்கு போனாலும் அவனை இயற்கைதான் நிழலாகத் தொடர்கிறது. நட்சத்திரங்களைக் கொண்ட வானத்தில் மேகங்கள் மெதுவாகத் தமக்குள் கூடி அவனைப் பற்றிய விவரங்களைப் பரிமாறிக் கொள்கின்றன. அவனது ஆழ்மனச் சிந்தனைகள் ஒவ்வொன்றும் இரவு நேரத்தில் கருமையான மரங்களால் விவாதிக்கப்படுகின்றன. கூழாங் கற்கள் அல்லது கரைகள் அல்லது சூரிய உறிஞ்சிகள் ஆகிய��ை மோசமான வழிகளில் தங்களுக்குள் செய்திகள் சொல்வதை அவன் நிறுத்தியாக வேண்டும். ஒவ்வொன்றும் ஒரு மறை குறியீடு; அவன்தான் எல்லாவற்றிற்கும் கரு. அவைகளில் சில- கண்ணாடி மேற்பரப்பு, குளங்கள் போல பற்றற்ற பார்வையாளர்கள்: மற்றவைகள் கடை ஜன்னல்களில் இருக்கிற கோட்டுகள் போல பாரபட்சமான சாட்சிகள், மனதால் கொலையாளிகள்; மற்றவர்கள், மீண்டும் -ஓடும் நீர், புயல் ஆகியவை வெறியில் பித்துப்பிடித்து அவனைப் பற்றிய சிதைந்த அபிப்பிராயத்தோடு, அவனது செயல்களுக்கு விகாரமான அர்த்தம் கொள்பவை. வாழ்க்கைக் கூறின் ஒவ்வொரு நிமிட அலையூசலாட்டமான போக்கை அவன் மிக கவனத்தோடு குறி விலக்கம் செய்தாக வேண்டும். அவன் சுவாசிக்கும் காற்றும் அட்டவணையாகத் தாக்கல் செய்யப் படுகிறது. தன்னைச் சுற்றியிருக்கும் உடனடி நிகழ்வு எல்லையோடு அவன் விருப்பம் அடங்கியிருக்க வேண்டும். ஆனால் ஐயோ அப்படியில்லை பெரு வெள்ளமாக அதன் ஒலியும், அளவும் தடையின்றிப் பெருகிக்கொண்டிருக்கிறது. அவனுடைய இரத்தத் துகள்கள் நிழலாகப், பல கோடியாக உருப்பெறுகின்றன, இடம் மாறி பல சமவெளிகளைக் கடந்து இன்னும் ஆழமாக, செறிவோடு கருங்கல்லின் கனமாக அவன் இருப்பு துன்புறுத்துகிறது\nசுரங்கப்பாதையின் அசுத்தக் காற்றிலிருந்து அவர்கள் மீண்டு வெளியேறி வந்தபோது தெரு விளக்குகள் எரியும் நேரம் வந்திருந்தது. இரவுச் சாப்பாட்டிற்கு அவள் மீன்வாங்கிச் சமைக்க விரும்பினாள். அதனால் ஜெல்லி டப்பாக்களை அவரிடம் கொடுத்து, வீட்டுக்குப் போகும்படி சொன்னாள். சிறிது தூரம் நடந்த பிறகு வீட்டுச் சாவியை பகலில் அவளிடம் கொடுத்தது அவருக்கு ஞாபகம் வந்த்து.\nவீட்டுப் படியேறி அமைதியாக உட்கார்ந்தார். பத்துநிமிடங்கள் கழித்து அவள் வந்தாள். படிக்கட்டுக்களில் சிரமத்தோடு ஏறி வந்தாள். தான் செய்த ஏதோ சிறு தவறை நினைத்து தலையாட்டிக் கொண்டே வந்தாள். இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டுக்குள் அவர்கள் போனார்கள். அவர் நேரடியாகக் கண்ணாடியைப் பார்க்கப் போனார். வாயைப் பெரிதாகத் திறந்து சிரமப்படுத்திக் கொண்டிருந்த பல் செட்டை இரு விரல்களின் நுனியால் பிடித்து வெளியே எடுத்தார். எச்சில் நூலாக ஒட்டி வந்தது. பிறகு செய்தித்தாளை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். அவள் பெஞ்சில் படுத்திருந்தாள். அவர் படித்தபடியே மென் தின்பண���டங்களைத் தின்றார். அதைத் தின்பதற்கு பல் வேண்டியதில்லை. அவருடைய மனநிலை தெரிந்ததால் அவள் மௌனமாக இருந்தாள்.\nஅவர் படுக்கச் சென்றுவிட்டபிறகும் அவள் நைந்த சீட்டுக்கட்டோடும், பழைய ஆல்பத்தோடும் ஹாலில் உட்கார்ந்திருந்தாள். குறுகிய அந்த சாலையின் எதிர்ப்பகுதியில் சாம்பல் கறை படிந்த கண்ணாடி ஜன்னல்கள் தெரிந்தன. அதில் ஒன்றில் கறுப்பு டிரவுசர் அணிந்திருந்த ஒருவன் வெற்று மார்புடன் படுத்திருப்பது தெரிந்தது. பார்வையை அங்கிருந்து விலக்கி கையிலிருந்த ஆல்பத்தைப் பார்த்தாள். குழந்தையாக இருந்த போது அவன் மற்ற குழந்தைகளை விட அதிசயமானவனாகத் தெரிந்தான். லெய்ப்சில் அவர்கள் இருந்த போது வீட்டில் வேலைசெய்த ஜெர்மானியப் பெண்ணின் புகைப்படம் ஆல்பத்திலிருந்து விழுந்தது. அவள் பக்கங்களைப் புரட்டினாள்; மின்ஸ்க் –அந்தப் புரட்சி, லெய்ப்சில். பெர்லின், மீண்டும் லெய்ப்சில்- வீடு சாய்வாக , சரியான நிலையில் எடுக்கப்படாததாக இருந்தது. நான்கு வயதுச் சிறுவனாக அவன் பூங்காவில் மடிப்புகளைக் கொண்ட முன்நெற்றியோடு , முன்னாலிருந்த அணிலைப் பார்க் காமல் வேறு யாரோ அங்கிருந்தது போலப் பார்த்தபடி. ரோசா ஆன்ட்டி- கவலையற்ற , பெரிய கண்கள் ஜெர்மானியர்கள் அவளைக் கொல்லும் வரை. கெட்ட செய்திகள், ரயில் விபத்துகள், திவால், புற்றுநோய் என்று எப்போதும் சோகத்தைத் தருகிற மனிதர்கள் தன்னைச் சுற்றி இருக்க வாழ்ந்தவள். அவன் ஆறு வயதில் –அப்போது அவன் அழகான பறவைகளை வரைந்தான். அவை மனிதனுக்குரிய கைகளோடும், கால்களோடுமிருந்தன. அப்போது அவன் பெரிய மனிதனைப் போல உறக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய ஒன்று விட்ட சகோதரன், இப்போது பிரபலமான செஸ் விளையாட் டுக்காரன்.\nபுரிந்து கொள்ள முடியாதவனாக அவன் -எட்டுவயதில் நடைபாதையிலிருக்கும் சுவரொட்டியைக் கண்டு பயந்து, புத்தகத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட படத்தைக் கண்டு பயந்து – மலைப்பகுதியில் கற்கள் பரவிக் கிடக்கிற இடத்தில் இலைகளற்ற மரத்தின் ஒரு கிளையில் ஒரு பழைய வண்டியின் சக்கரம் தொங்கிக் கொண்டிருக்கும் படம் அது. அவனுக்குப் பத்து வயது -அவர்கள் ஐரோப்பாவை விட்டுப்போன வருடம். அவமானம், பரிதாபம் , அந்தப் பயணத்தின் கீழ்மைகள், அமெரிக்காவிற்குச் சென்ற பிறகு அவன் சேர்ந்த பின் தங்கிய விசேஷக் குழந்தைக��ுக்கான பள்ளி என்று அவளுக்கு எல்லாம் நினைவிலிருந்தன. அதன் பிறகு அவனுக்கு நிமோனியா காய்ச்சல், அதைத் தொடர்ந்து உடல்நிலை தேறுவதற்கு ஆன நீண்டசமயம், அவனுடைய சிறு சிறு பயங்கள், தங்களுக்குக் கிடைத்த புத்திசாலித்தனமான அதிசயக் குழந்தையின் செயல்கள் என்று பெற்றோர் நம்பியது, அவனுடைய மாயத்துடனான தர்க்க ரீதியான ஊடாட்டம் என்று எல்லாமும், மொத்தமாக இயல்பான மனநிலைகளுக்கு அவனை வரவிடாமல் செய்துவிட்டன.\nஇது, இவை போன்றவைகளால் ஒன்றின் பின் ஒன்றாக சந்தோஷத்தையும் இழக்க நேரிட்டது, இன்னும் சொல்லப் போனால் அவளைப் பொறுத்தவரை சந்தோஷம் என்பதேயில்லை -முன்னேற்றத்திற்கான வெறும் சாத்தியக் கூறுகள் மட்டுமே. ஏதாவது ஒரு காரணத்தை முன்னிறுத்தி அவளும், அவளுடைய கணவரும் முடிவேயில்லாத வலி அலைகளைச் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று; கண்ணுக்குத் தெரியாத அரக்கர்கள் கற்பனை செய்ய முடியாத வழிகளில் அவளுடைய மகனைத் துன்புறுத்தினார்கள்; கணக்கிட முடியாத அளவிற்கு மென்மை நிறைந்த இந்த உலகம்; அந்த மென்மையின் விதி வீணாக்கப் பட்டோ அல்லது சிதைக்கப்பட்டோ அல்லது பித்துப் பிடித்ததாகவோ மாற்றமடைந்தது; புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் அழுக்கான தெருமுனைகளில் பாடிக் கொண்டிருந்தனர். உழவனின் கண்களிலிருந்து தப்பிக்க முடியாத அழகான களைகள் வேறு வழியின்றி, அவனுடைய மனிதக் குரங்கு போன்ற கூன் நிழலைப் பார்த்தபடி சிதைந்த மலர்களை, இரவு வரும் வேளையில் இழக்கின்றன.\nநள்ளிரவாகி விட்ட அந்த நேரத்தில் ஹாலிலிருந்து அவளுக்கு கணவனின் முனகல் கேட்டது. இரவு உடைக்கு மேல் பழைய கோட் அணிந்து மிகத் தடுமாற்றமான நடையோடு நிற்பதைப் பார்த்தாள்.\n” என்று வருத்தமாகச் சொன்னார்.\n“மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். ஏன் தூங்க முடியவில்லை” என்று கேட் டாள்.\n“ஏன் தூங்க முடியவில்லை என்றால் நான் செத்துக் கொண்டிருக்கிறேன்,” என்று சொல்லியபடி அங்கிருந்த பலகையில் படுத்தார்.\n“டாக்டர்கள் வேண்டாம். டாக்டர்கள் வேண்டாம்,”அவர் முனகினார். மோசமானவர்கள். நாம் அவனை அங்கிருந்து வேகமாக வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் நாம்தான் பொறுப்பாளிகளாகி விடுவோம். . பொறுப்பாளிகளாகி விடுவோம். உட்கார்ந்தபடியே ஒரு சுற்றுச் சுற்றி , தரையில் கால்களை அடித் துக் கொண்டு கைகளால் முன் நெற்றியில் அடித��துக் கொண்டார்.\n“சரி, நாளைக் காலை அவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விடுவோம் ” சமாதானமாகச் சொன்னாள்.\n“எனக்கு டீ வேண்டும்”என்று சொல்லிவிட்டு அவர் குளியலறைக்குள் போனார்.\nகஷ்டப்பட்டு குனிந்து தரையில் சரிந்து கிடந்த கிங், ஸ்பேட், ஏஸ் என்று சில விளையாட்டுக் கார்டுகளையும் , ஒரிரு புகைப்படங்களையும் எடுத்தாள். “நான் எல்லாவற்றையும் முடிவு செய்து விட்டேன். இந்தப் படுக்கை அறையை அவனுக்குக் கொடுத்து விடுவோம். நம் இருவரில் ஒருவர் பாதிஇரவு அவனோடு இருக்கலாம். மற்றவர் இந்தப் பலகையில் படுத்திருக்கலாம். வாரத்திற்கு இரணடு முறை மருத்துவரை வரச் சொல்லலாம். பிரின்ஸ் என்ன சொன்னாலும் பரவாயில்லை. அது மிகவும் குறைவாகச் செலவாகும் என்பதால் அவன் சொல்வதற்கு அதிகம் எதுவமில்லை,” என்று கணவர் உற்சாகமான மனநிலையில் பெரிய குரலில் சொல்லிக் கொண்டு வந்தார்.\nஅப்போது டெலிபோன் ஒலித்தது. அசாதாரணமான நேரத்தில் அந்த ஒலி. அறையின் நடுவில் நின்று கொண்டிருந்த அவர் இடதுகால் செருப்பு கழன்று விட அதைப் பார்த்துத் தடுமாறியபடி பல்லின்றி, சிறுபிள்ளைத்தனமாக மனைவியைப் பார்த்தார். அவரை விட அவளுக்கு ஆங்கிலம் அதிகம் தெரியும் என்பதால் அவள்தான் போனில் பேசுவது வழக்கம்.\n“நான் சார்லியோடு பேச முடியுமா” ஒரு பெண்ணின் சோர்வான குரல் மெல்லியதாகக் கேட்டது.\n“உங்களுக்கு என்ன நம்பர் வேண்டும். . இல்லை, இது தவறான நம்பர். ”\n”நான் பயந்து விட்டேன்,” அவள் ரீசிவரைக் மெதுவாகக் கீழே வைத்தாள். அவள் கை நெஞ்சை நோக்கிப்போனது.\nகணவர் வேகமாகச் சிரித்து விட்டு தன் உற்சாகமான பேச்சைத் தொடர்ந்தார். காலையானதும் அவர்கள் அவனைக் கூட்டி வந்துவிடுவார்கள். அவனுடைய பாதுகாப்பிற்காக அவர்கள் எல்லாக் கத்திகளையும் டிராயருக்குள் வைத்து விடுவார்கள். எவ்வளவு மோசமான நிலையாக இருந்தாலும் அவன் மற்றவர்களுக்கு ஆபத்து தருபவனாக இருக்கமாட்டான்.\nஇரண்டாவது முறையாக டெலிபோன் ஒலித்தது.\nசார்லியைக் கேட்டு அதே சோர்வான பதற்றமான குரல்.\n“உங்களிடம் தவறான நம்பர் இருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். பூஜ்யத்தை அழுத்துவதற்கு பதிலாக நீங்கள் ‘o’வை அழுத்துகிறீர்கள்,” மீண்டும் போனைக் கீழே வைத்தாள்.\nஎதிர்பார்க்காத நள்ளிரவு நேர பண்டிகைக் கோல டீயைக் குடிக்க உடகார்ந்தனர். கணவர் சத்தமாக உறிஞ்சிக் குடித்தார்; அவர் முகம் செம்மையாகியிருந்தது; அடியிலுள்ள சர்க்கரையை முழுவதுமாக கரைப்பது போல அடிக்கடி தன் கப்பை உயர்த்தினார். அவருடைய வழுக்கைத் தலையில் நரம்பு கவனத் தைக் கவரும் வகையில் புடைத்திருந்தது, அவருடைய கன்னத்தில் வெள்ளி முள் படர்ந்திருந்தது. பிறந்தநாள் பரிசு மேஜை மேலிருந்தது. அவள் இன்னொரு கப் டீயை ஊற்றினாள். அவர் தன் கண்ணாடியை அணிந்து கொண்டு சிவப்பும், மஞ்சளுமாய் பளபளக்கிற சிறிய ஜார்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய ஈரமான உதடுகள் அந்த லேபிள்களை பார்த்து- வாதுமை, திராட்சை, மாதுளை, பிளம்ஸ் என்று சொல்லிக் கொண்டிருந்தது. அவர் சாப்பிடுவதற்காக ஓர் ஆப்பிளை எடுத்த போது மீண்டும் டெலிபோன் ஒலித்தது.\nPrevious Previous post: வாலஸ் ஸ்டீவென்ஸின் உன்னதத் தேடல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ���-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் ��ேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்��ே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங��கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவ���் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-bjp-mlas-decides-that-they-will-stay-inside-the-assembly-on-today-357382.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-23T20:09:32Z", "digest": "sha1:ALOBJJOBJKOFX4NSEUWDQCDCMQF73UF2", "length": 19133, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள் | Karnataka BJP MLAs decides that they will stay inside the Assembly on today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n4 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n5 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nகர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு..நம்பிக்கை வாக்கெடுப்பு..\nபெங்களூர்: குமாரசாமி அரசு தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே நாள் முழுக்க இழுத்தடித்ததாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இதைய��ுத்து, இன்று இரவு சட்டசபையிலேயே படுத்து தூங்குவது என பாஜக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.\nகாங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததாக பாஜக குற்றம்சாட்டியது.\nஇதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் குமாரசாமி சட்டசபையில் திடீரென அறிவித்தார். இதையடுத்து, வியாழக்கிழமையான இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதித்தார்.\nஇந்த ஒரு வார இடைவெளியில் எவ்வளவோ முயன்றும், அதிருப்தி எம்எல்ஏக்களை காங்கிரஸ், தலைவர்களால் சமாதானப்படுத்த முடியவில்லை. எனவே இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அரசு கவிழுவது உறுதி என்ற நிலையில், காலை 11 மணிக்கு திட்டமிட்டபடி, நம்பிக்கை தீர்மானத்தை அவையில் தாக்கல் செய்தார் குமாரசாமி.\nகுமாரசாமி தனது உரையை ஆரம்பித்தபோது காங்கிரஸ் தலைவரும், சட்டசபை குழு தலைவருமான சித்தராமையா, எழுந்து, \"விப் உத்தரவை பிறப்பித்து அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் சட்டசபைக்கு வர வைக்கும் உரிமையை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பறித்துள்ளது. இதற்கு ஒரு தீர்வு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கூடாது\" என்றார்.\nஇதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படியாக மதியம் வரை அவை நடவடிக்கை நீடித்தது. பிற்பகல், உணவு இடைவேளை முடிந்து, மீண்டும் அவை கூடியபோது, காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீலை பெங்களூரிலிருந்து மும்பைக்கு பாஜகவினர் கடத்தி சென்றுவிட்டதாக ஒரு குற்றச்சாட்டை காங்கிரஸ் முன் வைத்தது.\nஇது பற்றி விவாதம் தொடர்ந்தபோது, காங்கிரஸ்-பாஜக உறுப்பினர்கள் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜகவினரை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் கோஷம் எழுப்பி தர்ணா நடத்தினர். இதனால் அவையை நாளை காலை 11 மணிக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தார்.\nஇன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவடையும், அரசு கலையும் என்ற ஆர்வத்தில் வந்த பாஜகவினர், இந்த இழுபறியால் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே இன்று இரவு முழுக்க சட்டசபைக்குள்ளேயே தங்கியிருக்க போகிறோம் என எடியூரப்பா அறிவித்துள்ளார். இரவு முழுக்க பாஜக எம்எல்ஏக்கள் அங்கேயே தங்கியிருக்க உள்ளனர். இதன் மூலம், நாளையாவது நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நெருக்கடியை, பாஜக உருவாக்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\nகர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\nநடு ராத்திரியில்.. ஒட்டுத் துணியின்றி பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nதாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஆலுமா, டோலுமாவா பாடுறீங்க.. ஸ்பீக்கர்களை உதைத்து தள்ளிய கன்னட அமைப்பினர்.. பெங்களூரில் பரபரப்பு\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\nமதுபோதையில் மக்கள் கூட்டத்தில் காரை புகுத்திய டிரைவர்.. பெங்களூரில் பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka speaker governor karnataka assembly floor test நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டசபை சபாநாயகர் கர்நாடகா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/high-court-judge-sasitharan-says-i-relieve-from-sterlite-case-353734.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T19:52:40Z", "digest": "sha1:HVK7A552ROBM2RDQU74JEXKRBAIQHYAS", "length": 16083, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தாவின் வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வு அறிவிப்பு | High Court judge sasitharan says, i relieve from sterlite case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை ச��ய்தி\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தாவின் வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வு அறிவிப்பு\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரும் வேதாந்தா வழக்கை தான் விசாரிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகி உள்ளார். இதையடுத்து ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி, அதற்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது.\nபோலீசார் கலவரக்காரக்கார்களை ஒடுக்குவதாக கூறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ���ொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.\nஇதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல்வைத்து உத்தரவிட்டது தமிழகஅரசு. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியயோர் அமர்வு விசாரிக்கும் என பட்டியலிட்டு இருந்தது இந்த வழக்கை விசாரிக்க தான் விரும்பவில்லை என நீதிபதி சசிதரன் ஸ்டெர்லைட் வழக்கில் இருந்து விலகி உள்ளார். இதனால் உயர்நீதிமன்ற பதிவாளர் வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய புதிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nதவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite case vedanta high court ஸ்டெர்லைட் வழக்கு உயர��நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/no-more-low-wages-oracle-discriminates-asians-with-very-low-salary-339492.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T20:37:26Z", "digest": "sha1:IRWQJBBVWH735Z2E7SXPNYSMUP3JTKK7", "length": 19280, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவங்களுக்கு ஒரு சம்பளம்.. இவங்களுக்கு ஒரு சம்பளம்.. இந்தியர்களை ஏமாற்றிய ஆரக்கிள்.. புகார்! | No more Low Wages: Oracle discriminates Asians with very low salary - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n4 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n5 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவங்களுக்கு ஒரு சம்பளம்.. இவங்களுக்கு ஒரு சம்பளம்.. இந்தியர்களை ஏமாற்றிய ஆரக்கிள்.. புகார்\nOracle-ல் இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம்- வீடியோ\nசென்னை: பிரபல மல்டிநேஷனல் நிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய பணியாளர்களுக்கு மிக குறைவான ஊதியம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்ற நாட்டு ஊழியர்கள் பெறும் ஊதியத்தை விட இவர்கள் மிகவும் குறைவாக பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.\nபொதுவாக ''நவீன தீண்டாமை'' என்ற ஒரு வார்த்தை தமிழில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஜாதியை வைத்து செய்யப்படும் தீண்டாமை போலவே பொருளாதாரத்தை வைத்து செய்யப்படும் தீண்டாமைதான் நவீன தீண்டாமை. இது ஐடி உலகில் மிக அதிகமாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅதை நிரூபிக்கும் வகையில் பிரபல மல்டிநேஷனல் நிறுவனமான ஆரக்கிள் தற்போது ஒரு புகாரில் சிக்கி இருக்கிறது. ஆசியாவை சேர்ந்த ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.\nகுற்றச்சாட்டின் சாராம்சம் இதுதான், ஆரக்கிள் நிறுவனத்தில் உலகம் முழுக்க இருக்கும் கிளைகளில் பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த பணியாளர்களுக்கு மிக குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அதே பணியில், அதே புரோபைலில் வேலை பார்க்கும் அமெரிக்கா, ஐரோப்பா நாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி இந்தியா, இலங்கை, சீனா போன்ற ஆசிய நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்த பணியாளர்கள், அமெரிக்காவில் வசிக்கும் ஆப்ரோ அமெரிக்க பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் இந்த அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது. ஒரே பணியில் வேலை பார்க்கும் ஒரே அனுபவம் கொண்ட அமெரிக்கருக்கு ஒரு சம்பளமும் பெங்களூர்வாசிக்கு வேறு சம்பளமும் வேண்டும் என்றே கொடுக்கப்பட்டு வந்து இருக்கிறது.\nஇந்த குற்றச்சாட்டை வைப்பது அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்க தொழிலாளர் துறையாகும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும் அமெரிக்க தொழிலாளர் துறை முடிவு செய்து இருக்கிறது. கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த ஆரக்கிள் இந்தியா உட்பட பல நாடுகளில் தனது கிளைகளை கொண்டு இருக்கிறது.\nஉலகம் முழுக்க இருக்கும் ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆசியா, ஆப்ரிக்கா பணியாளர்கள் மட்டும் இதனால் மொத்தமாக 2900 கோடி ரூபாய் வரை கடந்த ஒரு வருடத்தில் இழப்பை சந்தித்து இருக்கிறார்கள் என்று அமெரிக்க தொழிலாளர் துறை குற்றச்சாட்டை வைத்து இருக்கிறது. முக்கியமாக இதனால் இந்தியர்கள்தான் அதிக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக கூறியுள்ளது.\nஇந்தியாவை சேர்ந்த பணியாளர்கள் பலர் ஆரக்கிள் நிறுவனத்தின் இந்திய கிளைகளிலும் வெளிநாட்டு கிளைகளிலும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை அதிக திறமைக்காகவும் குறைந்த சம்பளத்திற்காகவும் ஆரக்கிள் நிறுவனம் பணிக்கு எடுத்து ஏமாற்றி இருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nதவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\noracle california it பெங்களூர் கலிபோர்னியா ஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-police-caught-the-drugs-smuggling-group-in-tamilnadu-311382.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T19:45:51Z", "digest": "sha1:LQA4R2FGJCR7S6KMYL4KEAIJVG5YEDKZ", "length": 15719, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோட்டை விட்ட தமிழக போலீசார்.. முந்தி கொண்ட கேரள போலீசார்! | kerala police caught the drugs smuggling group in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nபு���ோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோட்டை விட்ட தமிழக போலீசார்.. முந்தி கொண்ட கேரள போலீசார்\nவிழுப்புரத்தில் கள்ள சாராய பாக்கெட்டுகள் விற்பனை- வீடியோ\nகன்னியாகுமரி: போதை பொருள் கும்பலை தமிழக போலீசார் பிடிக்கும் முன்பே கேரளா போலீசார் மடக்கி பிடித்ததால் தமிழக போலீசார் திகைப்பில் உள்ளனர்.\nபோதை பொருள் கும்பலை தமிழக போலீசார் பிடிக்கும் முன்பே கேரளா போலீசார் மடக்கி பிடித்ததால் தமிழக போலீசார் திகைப்பில் உள்ளனர்.\nகேரளாவுக்கு போதை பொருட்களை குமரி மாவட்டம் வழியாக திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்த ஒருவர் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கேரள போலீசார் பழனி பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து வந்தனர்.\nஅந்த வாலிபரை விசாரணை செய்த போது குமரியை சேர்���்த ஒரு கும்பலிடம் போதை பொருளை வாங்கி வந்து கேரளாவில் விற்பனை செய்ததாக கூறினார். இதையடுத்து கேரளாவை சேர்ந்த போதை தடுப்பு பிரிவு போலீசார் இரவு அந்த வாலிபருடன் மார்த்தாண்டத்துக்கு விரைந்தனர். அங்கு ஒரு லாட்ஜில் தங்கி கொண்டு போதை பொருள் கும்பலுக்கு போன் செய்து உடனே வரும்படி பேச சொல்லி வாலிபரிடம் போனை கொடுத்துள்ளனர்.\nவாலிபர் சொன்னப்படி ஒரு கிலோ அபினுடன் சொகுசு காரில் போதை கும்பல் வந்துள்ளது. அப்போது தயார் நிலையில் இருந்த போலீசார் கும்பலை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து சொகுசு கார் மற்றும் 5 பேரையும் கேரளாவுக்கு அழைத்து சென்றனர். ஆனால் நடந்த சம்பவம் குமரி மாவட்ட போலீசாருக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குமரி மாவட்ட காவல் துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா மறுபடியும் கேரளாவா.. வந்திருச்சு புதுசா ஒன்னு.. தமிழ்நாட்லயும் செம்ம மழை வெயிட்டிங்.. வெதர்மேன்\nஇப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nஇரவு முழுக்க கொட்டித் தீர்த்த மழை.. இன்னும் விடவில்லை.. தமிழகத்தில் பல இடங்களில் ஜில்ஜில் கூல்கூல்\nஏங்க.. இதைகூட செய்ய மாட்டோமா.. நம்ம பள்ளிவாசல் இருக்கே.. போஸ்ட்மார்ட்டம் செய்ய இடம் தந்த முஸ்லிம்கள்\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு\nகொடுத்து வச்சவங்கப்பா.. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எம்எல்ஏ செய்த காரியம்.. நெகிழும் மக்கள்\nதிருமண வீட்டை சுற்றி வெள்ளம்.. மணமகள் கால் தரையில் படாமல்.. தூக்கி கொண்ட மணமகன்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்தது.. பொள்ளாச்சியில் ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட வெள்ளம்.. 30 வீடுகள் காலி\nகேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை.. , மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\n58 வருடத்தில் இல்லாத அளவிற்கு வெள்ளம்.. ஒகேனக்கல்லில் பெருக்கெடுக்கும் நீர்வரத்து.. வந்தாய் காவிரி\nமீண்டும் செஞ்சுரி போட்டது மேட்டூர் அணை.. 100 அடியை தொட்டது.. காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு\nகேரளாவுக்கான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala police drugs guard கேரளா போலீஸ் கடத்தல் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rahul-gandhi-will-announce-about-the-selection-cm-rajasthan-336477.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T19:40:21Z", "digest": "sha1:XLX66XBYY33DLW47TMOIYUBTG2CZCA6B", "length": 21017, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இழுபறி முடிந்தது.. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு.. துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்! | Rahul Gandhi will announce about the selection of CM of Rajasthan today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n3 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇழுபறி முடிந்தது.. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு.. துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\nராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு இன்று வெளியாகிறது- வீடியோ\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் ஜெய்ப்ப���ரில் கொண்டாடி வருகிறார்கள். ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகடந்த இரண்டு நாட்களாக ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பாக யார் முதல்வராக தேர்வு செய்யப்பட போகிறார்கள் என்று பெரிய கேள்வி இருந்தது. அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றும் கூட அதை கொண்டாட முடியாத நிலையில் நீடித்தது.\nகாங்கிரஸின் ஆணிவேர்.. நீங்க முடியாத நிழல்.. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒரு ஆலமரம்\nநேற்றுதான் பெரிய இழுபறிக்கு பின் மத்திய பிரதேச முதல்வர் தேர்வு செய்யப்பட்டார். மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.\nராஜஸ்தானில் ஆட்சி புரிந்த வசுந்தரா ராஜேவின் பாஜக பெரும் தோல்வியை தழுவி இருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள 199 இடங்களில் 99 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 73 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களே தேவை.இங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகள் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.\nஒரு கதை சொல்லட்டா சார்.. ட்விட்டரை கலக்கும் ராகுல் காந்தி.. முக்கிய அறிவிப்பு முன்பாக ஒரு க்ளூ\nஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இளம் புயல் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வந்தது. இருவருக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவும் சமமாக இருந்தது.\nஅமெரிக்காவில் எம்பிஏ.. காங்கிரஸை வளர்த்த ஹீரோ.. ராஜஸ்தானின் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\nஇதற்காக ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்று ஆலோசனை செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சமமாக சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாடிற்கு ஆதரவு அளித்தனர். கடைசியில் முதல்வரை ராகுல் காந்திதான் தேர்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதையடுத்து நேற்றே ராஜஸ்தான் முதல்வரை ராகுல் அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே நேற்று கடும் போட்டி நிலவியது. இருவரையும் ராகுல் காந்தி நேரில் அழைத்து பேசினார். அதன்பின் சோனியா காந்தியையும் சந்தித்து பேசினார்.\nஇந்த நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் முதல்வரை தேர்வு செய்வதில் 2 நாட்களாக இழுபறி நீடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அசோக் கெலாடிற்கு காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nஅசோக் கெலாட் ராஜஸ்தானின் 14வது முதல்வர் ஆவார். இவர் ஏற்கனவே இரண்டு முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்துள்ளார். இவர் 1998 முதல் 2003 மற்றும் 2008 முதல் 2013 என்று இரண்டு முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்துள்ளார்.\nஅதேபோல் ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் தொடர்வார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற சச்சின் பைலட் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nஅரசு தேவைக்காக புது கார் வாங்கணுமா வாங்கிக்கோங்க.. தடையை உடைத்த நிர்மலா சீதாராமன்.. ஏன் தெரியுமா\nஉங்களுக்கு பேஸிக்கே தெரியல மேடம்.. புது மினிஸ்டர் தேவை.. நிர்மலா சீதாராமனை கலாய்க்கும் காங்கிரஸ்\n2 மாசமா சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து சொல்றீங்களே.. நிர்மலா சீதாராமனுக்கு நிருபரின் நறுக் கேள்வி\nபழைய வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்யுங்கள்.. புதிய வாகனம் வாங்குங்கள்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nவிற்பனையை அதிகரிக்க வியூகம்.. கார், வீடுகள் விலை குறைகிறது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அதிரடி.. வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்\nசிபிஐ காவலை ரத்து செய்ய வேண்டும்.. உச்ச நீதிமன்ற படியேறிய ப. சிதம்பரம் தரப்பு.. அதிரடி மனு\nBreaking News Live: வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nஇந்தியாவின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாகவே உள்ளது.. பெரிய சரிவு இல்லை.. நிர்மலா சீதாராமன் பேட்டி\n70 வருடத்தில் இல்லாத பொர��ளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nபொருளாதாரத்தில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார குழு உறுப்பினரே ஒப்புதல்.. ஒவ்வொரு குரலாக வெளியாகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/canadian-prime-minister-justin-trudeau-s-pongal-wish-338944.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T20:14:58Z", "digest": "sha1:TACYGE3WNKJECPQVDNZMTKRZ7FHTUMKD", "length": 15659, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்\".. ஆஹா.. \"ஹேப்பி பொங்கல்\" சொன்ன தமிழர்களே இதைப் படிங்கப்பா! | Canadian Prime minister Justin Trudeau's Pongal Wish - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n4 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n5 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்\".. ஆஹா.. \"ஹேப்பி பொங்கல்\" சொன்ன தமிழர்களே இதைப் படிங்கப்பா\nதமிழில் பொங்கல் வாழ்த்து சொன்ன கனடா பிரத���ர்-வீடியோ\nஒட்டாவா: \"இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\" என்ற அழகிய தமிழ் வார்த்தையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உதிர்க்க அது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.\nகனடாவில் நிறைய தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கனடா பிரதமர் ஜஸ்டினுக்கும் எப்போதுமே இந்தியர்கள் மீது தனி பாசம்.\nஅவர் இந்திய மற்றும் தமிழ்ப் பண்டிகைகளை கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்திருப்பவர். மற்ற நாடுகளின் கலாசாரத்துக்கு குறிப்பாக இந்திய மக்களின் கலாச்சாரத்துக்கு மதிப்பு கொடுப்பதால் அவருக்கு நம் நாட்டில் எக்கச்சக்க ஃபேன்ஸ்கள் உண்டு.\n2 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற தீபாவளிக்கு, கனடா தலைநகர் ஒட்டாவாவில், இந்திய மக்கள் முன் குத்துவிளக்கேற்றி அந்த பண்டிகையை கொண்டாடினார்.\nஅதேபோல, கடந்த பொங்கல் பண்டிகைக்கு, கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினார். எப்பவுமே கோட்-சூட்டுடன் இருக்கும் ஜஸ்டின், அன்று நம்முடைய பாரம்பர்ய உடையான வேட்டி சட்டைஅணிந்திருந்தார்.\nஇந்த வருடமும் ஜஸ்டின் பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். இது சம்பந்தமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். \"வணக்கம்\" என்று தமிழில் பேச்சை தொடங்குகிறார் ஜஸ்டின்.\nபிறகு ஆங்கிலத்தில் தமிழர்களின் சிறப்பை எடுத்து கூறி இறுதியாக \"இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\" என்று மழலை தமிழிலேயே சொல்லி முடிக்கிறார். ஜஸ்டினின் இந்த சர்க்கரை பொங்கல் பேச்சு வைரலாகி வருகிறது. ஜஸ்டினின் தமிழ் வாழ்த்து கன்னல் கரும்பாக இனிக்கவே செய்யும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா... லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nசின்ன அறை.. கடித்துத் தின்ன கரும்புத் துண்டுகள்.. சந்தோஷ பொங்கல்.. இது அமெரிக்காவில்\nவேட்டி கட்டு வேட்டி கட்டு.. குவைத்தைக் கலக்கிய தமிழ்ப் பொங்கல்\nதுபாயில் தேமுதிக சார்பில் கபடி போட்டி.. முதல் பரிசை தட்டிச் சென்றது கிங் பாய்ஸ் அணி\n3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்\nபொங்கலுக்கு எத்தனையோ கோலம் பார்த்துருப்பீங்க.. இப்படி ஒரு கோலம் பார்த்திருக்க மாட்டீங்க\nபொங்கலோ பொங்கல்... இது நட்புப்பொங்���ல் - தேனியில் சுவாரஸ்ய பொங்கல் கொண்டாட்டம்\n3 டன் விறகுகளை எரித்து உருவான பூக்குழி.. பய பக்தியோடு இறங்கிய பக்தர்கள்.. நெல்லை அருகே பரவசம்\nபொங்கலுக்கு மது விற்பனை அமோகம்... ரூ.303 கோடியை குடிச்சே தீர்த்த குடிமகன்கள்\nதமிழகம் முழுக்க காணும் பொங்கல் பண்டிகை.. கோலாகல கொண்டாட்டம்\nசென்னை திரும்பும் மக்கள்... இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nநாம் தமிழர் கட்சி சார்பில் பொங்கல் விழா.. அரணையூரில் சீமான் தலைமையில் கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/amma-free-wi-fi-zone-at-marina-beach-be-expanded-across-tn-316528.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T20:00:17Z", "digest": "sha1:QFQSDOAHI3QSZP5GDVF2KQSOCOMXYF5D", "length": 15463, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெரினா பீச், மதுரை, திருச்சி, கோவை, சேலம் பஸ் நிலையங்களில் அம்மா வை-பை சேவை | Amma free wi-fi zone at Marina beach to be expanded across TN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இல��்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெரினா பீச், மதுரை, திருச்சி, கோவை, சேலம் பஸ் நிலையங்களில் அம்மா வை-பை சேவை\nசென்னை: மெரினா கடற்கரை மற்றும் திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய பேருந்து நிலையங்களில் வை-பை வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஇது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:\nஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், வை பை என்னும் கம்பியில்லா இணைய வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் அம்மா வை-பை மண்டலம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக ரூ.8 கோடியே 50 லட்சம் செலவில் 50 இடங்களில் அம்மா வை-பை மண்டலங்கள் அமைக்க தமிழ்நாடு அரசால் 16.8.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.\nஅதன்படி முதற்கட்டமாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோவை காந்திபுரம் பஸ் நிலையம், சேலம் மத்திய பஸ்நிலையம், திருச்சி மத்திய பஸ் நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா வை-பை மண்டலங்களை முதல்வர்எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.\nஅம்மா 'வை-பை' மண்டலங்களில் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் 'வை-பை' வசதி இலவசமாக வழங்கப்படும். அதன் பின்னர், பயன்படுத்தப்படும் கம்பியில்லா இணைய சேவை வசதிக்கு மணிக்கு ரூ.10 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெரினா கடற்கரை 'போர்' தண்ணீர் பிரெஸ்ஸாக இருக்கும்.. ஆனால்.. எச்சரிக்கும் மெட்ரோ வாட்டர் நிர்வாகம்\nகூடையும், கையுமாக பீச்சுக்கு வந்த நடிகை விந்தியா.. ஏன்.. எதற்கு\n.. மெரினாவில் குளிக்க 18 வயது வேண்டும்... இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும்\n3 மாணவர்கள் கடலில் மூழ்கி மாயம்... மெரினாவில் உடலை தேடும் பணி தீவிரம்\nஎன்ன ஆச்சு மெரினா கடற்கரைக்கு.. நுரையை கக்கியது, நிறம் மாறியது.. பீச்சுக்கு வந்தவர்கள் பீதி\nமெரினாவில் சுழன்று அடிக்குது காத்து.. லைட் ஹவுஸ் செல்ல தடை\nகஜா புயல் எதிரொலி.. மெரீனாவுக்கு வரும் மக்களை வெளியேற்றுகிறது போலீஸ்\nகலைச்செல்வியை கொன்னுடுங்க.. ஆட்டோ டிரைவர்களை தூண்டி விட்ட விபச்சார அழகிகள்\nஇரவில் பீச்சில் பெண்ணுடன் உல்லாசம்.. காலையில் கொலை.. உடல் மீது மண் போட்டு மூடி சென்ற கொடுமை\nமெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ் ஏன்\nசென்னை களங்கரை விளக்கம் முதல் கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் 2025ல் ஓடும்\nமெரினாவில் திடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. ஏன் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarina beach tamilnadu edappadi palanisamy தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெரினா கடற்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/do-you-know-the-worth-assets-actor-vishal-303954.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T20:07:00Z", "digest": "sha1:ZKLOK7YS7HK4KQFE6YNSCKCYYYWBFJWA", "length": 14675, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஷாலிடம் அசையா சொத்துக்கள் இல்லையாம்.. ஆனால் ரூ.7.5 கோடி அடமானக் கடன் இருக்காம்! | Do you know the worth of assets of Actor Vishal? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும�� உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஷாலிடம் அசையா சொத்துக்கள் இல்லையாம்.. ஆனால் ரூ.7.5 கோடி அடமானக் கடன் இருக்காம்\nசென்னை : ஆர்.கே.நகரில் போட்டியிடவுள்ள விஷால் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்புகள் விவரங்கள் முரண்பாடாகவே உள்ளது. பெரும்பாலும் 95 சதவீதம் கார்களின் மதிப்பையே அவர் கணக்கு காட்டியுள்ளார்.\nஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாக இருந்தது. இதில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.\nஅதில் தனக்கு அசையும் சொத்துகளாக ரூ.1.06 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த மதிப்பில் பெரும்பாலும் 95 சதவீதம் காரின் மதிப்பே உள்ளது. ஜாக்குவார், பிஎம்டபிள்யூ உள்பட 4 கார்களின் விலை ரூ.1 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅசையா சொத்துகள் ஏதும் இல்லை என்றும் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ரூ. 7.5 கோடி அளவில் அடமானக் கடன் உள்ளதாக தெரிவித்துள்ள விஷால் எதை அடமானம் வைத்தார் என்பதை குறிப்பிடவில்லை.\nதன்னிடம் சொத்துகளை இல்லை என்று குறிப்பிட்ட நிலையில் அடமானக் கடன் குறித்த விவரம் முரண்பாடாகவே உள்ளது. இதனால் அவரது சொத்து மதிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகமல் மன்னிப்பு கேட்காவிட்டால் பெரிய எதிர்ப்பை காட்டுவோம்.. புகழேந்தி எச்சரிக்கை\nஆர்.கே.நகரில் கமல்ஹாசனுக்கு எதிராக சாலை மறியலில் குதித்த 'பொதுமக்கள்'\nஓட்டுக்கு 6000 கொடுத்த துரோக அரசுக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்க வக்கில்லையா\n'பாக்கிப் பணம்' சர்ச்சைக்கு நடுவே ஆர்.கே.நகரில் தினகரன் 'தில்' ரவுண்ட்\n - ஆர்.கே.நகர் கொதிப்பு அடங்காத ஸ்டாலின்\nஇடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆர்.கே.நகரில் காலடி வைத்தார் டிடிவி தினகரன்\nஆர்.கே நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல்.. காரணம் இதுதான் என்கிறா���் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகமல் டிவிட்டர் பக்கம் வராமல் எஸ்கேப்பாக காரணம் தெரிந்து விட்டது\nஆஹா, திமுக கோபப்படுதே.. இனி எத்தனை 'தலை' உருளப்போகுதோ\nஆர்.கே. நகரில் நடந்தது என்ன வாட்ஸ்அப்பில் வலம் வரும் திமுகவினர் விளக்கம்\nஇதானா சார் உங்க டக்கு... இப்ப 20 ரூபாய் நோட்டை புடிச்சி என்ன செய்ய போறீங்க\nஆர்.கே. நகர் தோல்வி குறித்து ஆராய திமுக விசாரணை குழு நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrk nagar by poll 2017 actor vishal assets nomination filing ஆர்கே நகர் இடைத்தேர்தல் 2017 நடிகர் விஷால் சொத்துகள் வேட்புமனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?page-no=2", "date_download": "2019-08-23T20:35:40Z", "digest": "sha1:VOCNUMBACGFRD47KTH5IJHLOBYIOSLMI", "length": 17179, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 நிலநடுக்கம்: Latest நிலநடுக்கம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடுத்தடுத்து 2 நிலநடுக்கம்.. அதிர வைத்த 1 மணி நேரம்.. ஜப்பானில் அதிகாலையில் பரபரப்பு\nடோக்கியோ: இன்று அதிகாலை ஜப்பானில் மோசமான அளவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால்...\nஜம்மு காஷ்மீரில் மோசமான அளவில் நிலநடுக்கம் பதிவு-வீடியோ\nஜம்மு - காஷ்மீரில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.5 ஆக...\nபப்புவா நியூகினியாவில் பெரிய நிலநடுக்கம்.. ரிக்டரில் 7 ஆக பதிவு\nபோர்ட் மோர்ஸ்பி: இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது...\nசென்னையை போல இந்தோனேசியாவையும் மிரள வைக்கும் டிசம்பர் மாதம்-வீடியோ\nடிசம்பர் மாதம் என்றாலே இந்தோனேஷிய மக்கள் பீதிகொள்ளும் அளவுக்கு இயற்கை சீற்றங்கள் டிசம்பரில் தொடர்ந்து...\nசெவ்வாய் கிரகத்திலும் முதல் முறையாக நில அதிர்வு.. ஆடியோ வெளியிட்டு பகீர் கிளப்பும் நாசா\nவாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆடியோவை நாசா விண்வெளி மையம்...\n2018ஆம் ஆண்டுக்கான ஆற்காடு பஞ்சாங்கம் என்ன சொல்கிறது\nஇந்தோனேசியாவில் அக்னி குழம்புகள் வெளிப்படும்... ஜப்பான், இந்தியா, மலேசியாவில் கடல் கொந்தளிக்கும்... கடல��க்கு...\nஅருணாச்சல பிரதேசம், நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nடெல்லி: அருணாச்சல பிரதேசம் மற்றும் நேபாள நாட்டில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....\nபிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்.. 5 பேர் உயிரிழப்பு, கட்டிடங்களை விட்டு மக்கள் அலறி அடித்து ஓட்டம்\nமணிலா: பிலிப்பைன்சில் இன்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 5பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன....\nஅந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்\nபோர்ட்பிளேர்: அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியிருந்தது....\nபெரு நாட்டில் பெரும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.2 என பதிவு\nலிமா: பெரு நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவில் மிகப் பெரிய நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. நிலநடுக்கத்தின்...\nநிக்கோபார் தீவுகளில் அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8 ஆக பதிவு.. மக்கள் பீதி\nநிக்கோபார்: அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால்...\nஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு.. மக்கள் பீதி\nக்விட்டோ: ஈக்வடார் மற்றும் பெரு எல்லை இடையே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியில் ஆழ்ந்து இருக்கிறார்கள்....\nடெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி\nஸ்ரீநகர்: டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள்...\nகாஷ்மீரை அதிகாலையில் குலுக்கிய நில நடுக்கம்.. மக்கள் பீதி\nஸ்ரீநகர்: காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இன்று அதிகாலை,...\nநேற்று சென்னை.. இன்று அந்தமான் அருகே வங்கக் கடலில் மீண்டும் நிலஅதிர்வு.. பீதியில் கடலோரவாசிகள்\nடெல்லி: வங்க கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக...\n தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்\nசென்னை: இன்று அதிகாலை வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று...\nChennai: சென்னை அருகே.. வங்கக் கடலில் நிலநடுக்கம்.. 10 கி.மீட்டர் ஆழத்தில்\nசென்னை: சென்ன��� அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சில பகுதிகளில் உள்ள மக்கள் உணர்ந்தனர்....\nஇந்தோனேசியா, பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… பொதுமக்கள் பீதி\nபடாங்:இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி...\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்... டெல்லியிலும் நில அதிர்வு... பொதுமக்கள் பீதி\nடெல்லி:ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம், டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி...\nபிஜி தீவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.2 -ஆக பதிவு\nசுவா: பிஜி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவானது. மலனேஷியன் நாட்டில் உள்ள பிஜி...\nஇந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6.1ஆக பதிவு\nசுலவேசி: இந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக...\nசிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... மக்கள் அலறியடித்து ஓட்டம்\nசான்டியாகோ: தென்அமெரிக்க நாடான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக...\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.0 ஆக பதிவு\nநிக்கோபார்: அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இன்று காலை 9 மணி அளவில் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tax-evasion", "date_download": "2019-08-23T19:43:08Z", "digest": "sha1:H26D44Y57NG4YDLG2K42MOCDECUBR7VC", "length": 18076, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tax Evasion: Latest Tax Evasion News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n ரூ.6,900 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்… அதிரடி காட்டிய வருமானவரித்துறை\nடெல்லி: பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் 6,900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளதாக வருமான...\nவருமான வரித்துறை சோதனைகள் ஒரு பார்வை-வீடியோ\nதமிழ்நாட்டில் அதிமுக அமைச்சர்கள் மீதும், அதிமுக ஆட்சியில் உள்ள அதிகாரிகள் மீதும் பல முறை வருமான வரித்துறை...\nகிறிஸ்டி நிறுவனம் ரூ. 1350 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை ஆய்வில் அம்பலமான அதிர்ச்சி தகவல்\nசென்னை: கிறிஸ்டி நிறுவனம் 1350 கோடி ரூபாய் வரி ��ய்ப்பு செய்துள்ளது வருமான வரித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது....\nகருப்புப்பணம் விவகாரம்...தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி சன்மானம்..வீடியோ\nவெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 5 கோடி ரூபாய் சன்மானம்...\nகருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி சன்மானம்.. வருமானத்துறை அதிரடி அறிவிப்பு\nடெல்லி: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 5 கோடி ரூபாய்...\nபிரபல நகைக்கடைகளில் 2வது நாளாக வருமான வரித்துறை ரெய்டு-வீடியோ\nபிரபல நகைக்கடைகளில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் பரஸ்மல்...\nரூ.20 கோடி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி கைதானவர் கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ்\nசென்னை: ரூ.20 கோடி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி கடந்த ஆண்டே கனிஷ்க் நகைக் கடை உரிமையாளர் பூபேஷ் ஜெயின் கைது...\nகருர் கோழிப்பண்ணையில் வருமான வரி ரெய்டு\nதளவாப்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டம்...\nதிருவண்ணாமலையில் பிரபல நகைக்கடைகளில் 2வது நாளாக வருமான வரித்துறை ரெய்டு\nதிருவண்ணாமலை: பிரபல நகைக்கடைகளில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில்...\nகரூர் அருகே கோழிப்பண்ணையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு\nகரூர்: தளவாப்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டம்...\nவரித்துறை அதிகாரி போல் நடித்தவருக்கும் மாதவனுக்கும் சம்பந்தமில்லை.. போலீஸ் புதிய தகவல்\nசென்னை: இரண்டு நாள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. பின் அது...\nதிருச்சி ஸ்ரீ நாராயண ரெட்டியார் அரிசி ஆலையில் ஐடி ரெய்டு\nதிருச்சி: வரி ஏய்ப்புப் புகாரில் திருச்சி அருகே பூவாலூரில் உள்ள ஸ்ரீ நாராயண ரெட்டியார் அரிசி ஆலையில் வருமான...\nரூ. 2,500 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.. காக்னிஸன்ட் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்\nசென்னை: வரி ஏய்ப்பு செய்ததாக காக்னிஸன்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது....\nஜெயா டிவ���, கிருஷ்ணப்பிரியா, விவேக் வீடுகளில் 5-வது நாளாக ஐடி ரெய்டு- இன்றும் ஆவணங்கள் சிக்கும்\nசென்னை: ஜெயா டிவி, இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, இளவரசி மகன் விவேக் வீடுகளில் இன்றும் 5-வது நாளாக வருமான...\nசசிகலா கணவர் நடராஜன் மீதான சொகுசுக் கார் வரி ஏய்ப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசென்னை: சசிகலா கணவர் மீதான நடராஜன் மீதான சொகுசுக் கார் வரி ஏய்ப்பு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சசிகலாவின்...\nகர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் தங்கை வீட்டில் 10 கிலோ தங்கம் பறிமுதல்.. 100 கோடி வரி ஏய்ப்பு\nபெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமார் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதே...\nகோகுலம் நிதி நிறுவனங்களில் ரெய்டு நிறைவு: ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்\nசென்னை: கோகுலம் நிதி நிறுவனத்தில் கடந்த 4 நாட்களாக சோதனை நடைபெற்றது. இதில் கோகுலம் நிதி நிறுவனங்களில் ரூ.1000...\n18 ஆண்டுகளாக ட்ரம்ப் வரி கட்டாமல் ஏமாற்றியது இப்படித்தானாம்... பரபரக்கிறது அமெரிக்கா\nவாஷிங்டன்: நஷ்டக் கணக்கைக் காட்டி அரசுக்கு கடந்த 18 ஆண்டுகளாக வரிகட்டாமல் ஏமாற்றி வந்திருக்கிறார் அதிபர் தேர்தல்...\nபனாமா பகிரங்கம்... வரித் திருட்டில் சிக்கிய டாப் 10 பிரபலங்கள்\nடெல்லி: வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளவர்கள் பட்டியலில் பல முக்கியப்...\nவரித் திருட்டில் ஈடுபட்ட 500 இந்தியர்களின் பட்டியலில் அமிதாப், ஐஸ்வர்யாராய் பெயர்\nடெல்லி: வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளவர்கள் பட்டியலில், பாலிவுட்...\nவிஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மை.. விரைவில் அறிக்கை தருகிறோம் - வருமான வரித்துறை அறிவிப்பு\n'நடிகர் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்தது உண்மைதான். அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம்' என வருமான வரித்துறை...\nஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்யவில்லை: கலாநிதி மாறன் மறுப்பு\nசென்னை: ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முழுமையாக வரி செலுத்திய பிறகும் அந்நிறுவனத்தின் அன்றாட நிர்வாகப் பொறுப்பில் இல்லாத...\nகைதான ராமச்சந்திரா பல்கலை. வேந்தருக்கு 'நெஞ்சு வலி' வந்தது- ஜாமீன் கோருகிறார்\nசென்னை: வெளிநாட்டு கார் இறக்குமதியில் முறைகேடு செய்து சிபிஐயால் கைது செய்யப்பட்ட சென்ன��� போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா...\nகார் இறக்குமதி: ராமச்சந்திரா பல்கலை. அதிபர் கைது- அடுத்த குறி ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு\nசென்னை: வெளிநாட்டு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக தமிழகத்தின் முக்கியப் புள்ளியும் ராமசந்திரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_44.html", "date_download": "2019-08-23T20:25:30Z", "digest": "sha1:XHCOJ6DQKZEZT2QKIIEP7ZDUJJOBZ7TA", "length": 9593, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "பிஞ்சுக்குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்த மதகுரு: துடிதுடித்து இறந்த துயர சம்பவம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபிஞ்சுக்குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்த மதகுரு: துடிதுடித்து இறந்த துயர சம்பவம்\nஇத்தாலியில் பிஞ்சுக்குழந்தைக்கு விருத்தசேதனம் செய்த பாட்டி மற்றும் மதகுருவை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇத்தாலியின் ரோம் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் பிறந்து சில வாரங்களே ஆன பிஞ்சுக்குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது.\nஇரட்டை குழந்தைகளில் மற்றொரு குழந்தை மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது.\nஇந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, இறந்த குழந்தைக்கு வீட்டில் வைத்து விருத்தசேதனம் செய்ததாக அவருடைய 25 வயது தாய் கூறியிருக்கின்றார்.\nஇதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், குழந்தையின் பாட்டி மட்டும் அப்பகுதியில் 'புனிதமான மனிதன்' என அழைக்கப்படும் மதகுருவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇத்தாலியை சேர்ந்த ரோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையானோர் இந்த நடைமுறையை பயன்படுத்துவது கிடையாது. லிபிய வம்சாவளியை சேர்ந்த மக்கள் மட்டுமே இப்படி செய்கின்றனர்.\nஇத்தாலியில் சுமார் 35 சதவிகித விருத்தசேதனங்கள் வீடுகளில் நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விருத்தசேதனம் செய்வதற்கு தனிப்பட்ட முறையில் 3,500 பவுண்டுகள் செலவாகும் என்பதால், பொதுமக்கள் சட்டவிரோதமான முறையில் £ 17 பவுண்டுக்கு வீடுகளில் வைத்தே செய்துகொள்கின்றனர்\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத ���பர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (11) News (2) Others (5) Sri Lanka (4) Technology (9) World (128) ஆன்மீகம் (4) இந்தியா (168) இலங்கை (1097) கட்டுரை (28) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (35) கவிதைத் தோட்டம் (52) சினிமா (14) சுவிட்சர்லாந்து (3) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0003201", "date_download": "2019-08-23T19:36:32Z", "digest": "sha1:FP3UIWRQG3XCVOILUXLIQPHGYJHMVZ7C", "length": 4561, "nlines": 41, "source_domain": "tamilbooks.info", "title": "திருக்குறள் - பன்முக வாசிப்பு @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதிருக்குறள் - பன்முக வாசிப்பு\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : மாற்று வெளியீடு\nபுத்தகப் பிரிவு : திருக்குறள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nதிருக்குறள் பற்றிய கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் நிகழ்ந்த உரையாடல்களின் தொகுப்பே இந்நூல். திருக்குறள் வழி பெறப்படும் சமயம், மொழி அமைப்பு, பொருண்மை ஆகிய பிற குறித்த விவரணங்கள் இக்கட்டுரைகளில் வெளிப்படுபின்றன. திருக்குறள் மொழிபெயர்ப்பு பதிப்பு, உரை ஆகியவை தொடர்பான விவரங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.\nதிருவள்ளுவர் சைநர் - திரு.வி.கல்யாணசுந்தரன்\nதிருக்குறள் வழங்கும் செய்தி - அ.சக்கரவர்த்தி நயினார்\nவள்ளுவரும் புத்தரின் ஒழுக்க நெறியும் - சேவியர் எஸ்.தனிநாயக அடிகள்\nதிருவள்ளவர் நாயனார் பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்கதாவிவரம் - அயோத்திதாசர்\nவள்ளுவச்சொல்லின் வழக்கும் பொருளும் - ச.சோமசுந்தர பாரதியார்\nதிருவள்ளுவர் திருக்குறள் - பாயிர ஆராய்ச்சி - வ.உ.சிதம்பரம்பிள்ளை\nதிருவள்ளுவ மாலை - புலவர் குழந்தை\nஇன்றைக்கு வேண்டிய குறள் ஆராய்ச்சி - தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்\nதிருக்குறளும் மனுதர்மமும் - ஈ.வெ.ரா.பெரியார்\nதிருக்குறள் - சமுதாயப் பார்வை - எஸ்.இராமகிருஷ்ணன்\nகுறளாய்வு நெறிமுறைகள் - வ.ஐ.சுப்ரமணியம்\nவள்ளுவரின் வாசிப்புக் கோட்பாடு - செ.வை.சண்முகம்\nதிருக்குறளும் தமிழ்ச் சமூகமும் - வீ.அரசு\nதிருக்குறள் மொழிபெயர்ப்புகள் - வெ.பிரகாஷ்\nதிருக்குறள் பதிப்புகள் - சு.சுஜா\nதிருக்குறள் உரைகள் - ஶ்ரீ பிரேம்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-08-23T20:09:58Z", "digest": "sha1:T4WQ2X2N7O64W2YRRTAJKGQGSYE3JGZY", "length": 8341, "nlines": 152, "source_domain": "tamilyoungsters.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி – Tamilyoungsters.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கருணாரத்னே தலைமையிலான இலங்கை மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஆட்டம் நடைப்பெற்றது.\nஇதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே முதல் ஓவரிலேயே 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய குசல் பெரேரா 29 ரன்னில் அவுட்டாக, அவரைதொடர்ந்து களமிறங்கிய குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா , மேத்யூஸ், ஜீவன் மென்டிஸ் ஆகியோர் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். அணியை சரிவிலிருந்து மீட்க திசரா பெரேரா மற்றும் கருணாரத்னே ஜோடி சேர்ந்தனர். இதில் ஓரளவு ரன் சேர்த்த திசரா பெரேரா 27 ரன்னில் அவுட்டாக அடுத்து களம��றங்கிய இசுரு உதனா டக் அவுட் ஆனார். சுரங்கா லக்மல் 7 ரன்னிலும், மலிங்கா 1 ரன்னிலும் வெளியேறினர். இருப்பினும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கருணாரத்னே பொறுப்புடன் விளையாடி ஆட்டமிழாக்காமல் 52 ரன்கள் எடுத்தார்.\nஇறுதியில் இலங்கை அணி 29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்களை எடுத்தது.\nநியூசிலாந்து அணியில் மாட் ஹென்றி மற்றும் பெர்குசன் 3 விக்கெட்களை சாய்தனர். மேலும் டிரென்ட் பவுல்ட், கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீ‌ஷம், சான்ட்னெர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து நியூசிலாந்து அணி 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்தில் மற்றும் காலின் மன்ரோ பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவ்விரு வீரர்களும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை பதிவு செய்தனர்.\nஇந்த ஜோடியின் சிறப்பான ஆட்டம் அணியின் வெற்றிக்கு வித்திட்டது. இறுதியில் 16.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி (137 ரன்கள்) இலக்கை எட்டியது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.\nநியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்தில் 73 ரன்களுடனும், காலின் மன்ரோ 58 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nPrevious article உலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\nNext article ஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nயாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்-முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/dhoni-india-kapil-dev/", "date_download": "2019-08-23T20:29:20Z", "digest": "sha1:RHGLKSAL7PL3TKXPOAYKJZSFIX2J3OOX", "length": 5280, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "டோனி இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து – கபில் தேவ் | | Chennaionline", "raw_content": "\nடோனி இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து – கபில் தேவ்\nஇந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த டோனிக்கு தற்போது இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் டோனியின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் முதன்முறையாக இந்தியாவிற்கு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த கபில் தேவ், 20 வயதில் டோனியிடம் எதிர்பார்த்ததை தற்போதும் எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கபில் தேவ் கூறுகையில் “டோனி மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவரது அனுபவம் அணிக்கு உதவும் என்றால், டோனியின் வேலை சரியானது. ஆனால், ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, டோனிக்கு தற்போது வயது 20 இல்லை.\nமீண்டும் அவரால் 20 வயதிற்கு செல்ல முடியாது. ஆக, அவரால் அணிக்கு எவ்வளவு ஸ்கோரை சேர்க்க முடியுமோ, அதை செய்வார். அவர் அணிக்கு மிகப்பெரிய சொத்து. அவரது உடற்தகுதி மட்டுமே முக்கியமானது. டோனி மேலும் அதிக போட்டிகளில் விளையாட வாழ்த்துகிறேன்.\nடோனி எந்த வேலை செய்திருந்தாலும் அதை சிறப்பாக செய்துள்ளார். ஆனால், அவர் 20 வயதில் செய்ததை தற்போதும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது. 20 வயதில் செய்ததை தற்போது செய்ய இயலாது.”என்றார்.\n← ஸ்மித், வார்னர் ஆகியோரது தடை நீடிக்க வேண்டும் – மிட்செல் ஜான்சன்\nஆஸ்திரேலியா என்றாலே எப்போதும் சந்தோசமாக வருவேன் – ரோகித் சர்மா →\nபுரோ கபடி லீக் – ஜெய்ப்பூரை வீழ்த்திய டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/05/23757/", "date_download": "2019-08-23T20:43:29Z", "digest": "sha1:OFVHATS2BWQ2NLQFANRMGNM4ZG4QRGBG", "length": 11845, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "பள்ளிக்கல்வி - பள்ளிகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவாளர்கள் விவரங்களை உடன் அனுப்ப இயக்குநர் உத்தரவு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் பள்ளிக்கல்வி – பள்ளிகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவாளர்கள் விவரங்களை உடன் அனுப்ப இயக்குநர்...\nபள்ளிக்கல்வி – பள்ளிகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவாளர்கள் விவரங்களை உடன் அனுப்ப இயக்குநர் உத்தரவு.\nPrevious articleSMC – பயிற்சியில் கலந்துக்கொள்பவர்கள் ( பள்ளி வாரியாக…) எண்ணிக்கை\nNext articleஅரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சத��ீத இடஒதுக்கீடு அமல் \nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO வின் செயல்முறைகள்.\n💢⚡ தொடக்கக்கல்வி – உபரி இடைநிலை/பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு – Director Proceedings.\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும் பணியில் சேராத ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிட உரிய அறிவுரைகள் சார்ந்த CEO செயல்முறைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஆன்லைன் மனு: அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கம்\nஆன்லைன் மனு: அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கம் ஆன்லைன் முறையில், மனு அளிக்கும் வசதியை, விரைவில், அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் மனு,அனைத்து,துறைகளுக்கும்,விரிவாக்கம் அரசு துறைகளில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கையை, மக்கள் அறிந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/moodarkoodam-naveen-troll-vadivelu-pstf0u", "date_download": "2019-08-23T19:56:25Z", "digest": "sha1:ZM7ML3CQC6WS3PKZB2A7BQVOD2YNFJXO", "length": 17345, "nlines": 147, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புருடா விடுவது சரியில்ல... இப்படி உடான்ஸ் விடலாமா? வடிவேலுவை வளைச்சு வளைச்சு வெச்சு செஞ்ச பிரபல இயக்குனர்...", "raw_content": "\nபுருடா விடுவது சரியில்ல... இப்படி உடான்ஸ் விடலாமா வடிவேலுவை வளைச்சு வளைச்சு வெச்சு செஞ்ச பிரபல இயக்குனர்...\n24ஆம்புலிகேசி எனும் படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இழப்பே. அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், சிம்புதேவன் சாரின் அசிஸ்டண்டாகவும் நான் கண்டிப்பேன் என வடிவேலுவை காச்சி எடுத்துள்ளார் பிரபல இயக்குனர் நவீன்.\n24ஆம்புலிகேசி எனும் படம் வராமல் இரு���்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இழப்பே. அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், சிம்புதேவன் சாரின் அசிஸ்டண்டாகவும் நான் கண்டிப்பேன் என வடிவேலுவை காச்சி எடுத்துள்ளார் பிரபல இயக்குனர் நவீன்.\nப்ரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு நடித்திருந்த நேசமணி கதாபாத்திரம் சமீபத்தில் உலக அரங்கில் டிரெண்ட் ஆனது. இதைத்தொடர்ந்து வடிவேலு முன்னணி இணையதளத்துக்கு பேட்டி அளித்திருந்தார். ப்ரண்ட்ஸ் படம் குறித்தும், அதில் நேசமணி கதாபாத்திரம் உருவான விதம் குறித்தும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் வடிவேலு நடிப்பில் புதிய படங்கள் வெளிவராததற்கான காரணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.\nஅந்தக் கேள்விக்குப் பதிலளித்த வடிவேலு, இயக்குநர் சிம்புதேவனை டைரக்டர் பையன், சின்ன பையன், சின்ன டைரக்டர், பெருசா வேலை தெரியாத டைரக்டர் என கடுமையாக விமர்சித்திருந்தார்.\nஇதன் காரணமாக வடிவேலுவுக்கு, தமிழ்த் திரையுலகில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் சிம்புதேவனிடம் உதவியாளராகப் பணியாற்றி, பின்னர் மூடர் கூடம் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான நவீன் வடிவேலு அளித்த இந்தப் பேட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். #NesamaniInComa மற்றும் #NesamaniStayInComa ஆகிய ஹேஷ்டேக்குகளில் அவர் தனது ட்விட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்.\nஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் வடிவேலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் சிம்புதேவன் சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது.\nஉங்களால்தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செ��்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்ததற்கு நீங்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனுக்கு சாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nபுலிகேசி intervel sceneல VSRagavan 'திரைக்கதையில் என்னதான் மாற்றம் செய்வது’ என்கிற வசனத்தையும் காட்சியையும் நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள். இந்த டைலாக் வந்துச்சுனா படம் flop என்றீர்கள். என் இயக்குனர் நம்பிக்கையோடு இதுதான் சீன் என்றார். வெற்றி பெற்றார்.\n23ஆம்புலிகேசி நான் உதவி இயக்குனராக வேலை செய்த முதல் படம். உங்கள் நடிப்பை பார்த்து வியந்ததை போல என் இயக்குனரின் புதிய சிந்தனைகளையும் எழுத்தையும் பார்த்து வியந்து வேலை செய்தேன். நிங்கள் புருடா விடுவது போல் அவர் எடுப்பார் கைபிள்ளை இல்லை. சுயம் கொண்ட இயக்குனர்.\nவடிவேலு எனும் மகா கலைஞனை நான் என்றும் வியந்து ரசிப்பேன். அதன் காரணமாக உங்கள் அகந்தையை பொருத்தும் கொள்வேன். ஆனால் என் இயக்குனர் சிம்புதேவன் சார் மற்றும் நான் பெரிதாக மதிக்கும், இயக்குனர் ஷங்கர் சாரை பற்றி மரியாதை குறைவாக பேசுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது.\nபுலிகேசி படப்பிடிப்பிற்கு முன்பே அதன் bound script படித்து புல்லறித்து போனவன் நான். நீங்கள் கருத்து கரக்‌ஷன் சொன்னால் மரியாதைக்காக சிரித்தபடி அமைதியாக இருப்பார் எங்கள் இயக்குனர். ஆனால் கதையை மாற்றியதில்லை.\n24ஆம்புலிகேசி எனும் படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இழப்பே. அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், சிம்புதேவன் சாரின் அசிஸ்டண்டாகவும் நான் கண்டிப்பேன்.\nநான் ஷங்கர் சார் தயாரிப்பில் 2 படங்கள் வேலை செய்துள்ளேன். இயக்குனர் சுதந்திரத்தில் தலையிடாத தயாரிப்பாளர். director final edit முடித்த பிறகே படத்தை பார்ப்பார். 24ஆம்புலிகேசியில் வடிவேலு அண்ணன் தலையீட்டை எதிர்த்து இயக்குனர் பக்கம் நின்றவர் அவர்.\nதங்கள் புரிதல் தவறு தோழர். நடிகனின் வேலை ஸ்கிரிப்டில் கரக்‌ஷன் சொல்வது அல்ல. ஸ்கிரிப்டை தன் நடிப்பின் மூலம் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்வது. Cinema is a teamwork. யாரும் சஜஷன் சொல்லலாம். ஆனால் இயக்குனரின் முடிவே இறுதியானது. அதை மதிக்க வேண்டும் என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.\nவிடாப்பிடியாய் இருந்த \"இம்சை அரசன் 24 - ம் புலிகேசி\" பிரச்சனை அதிரடி முடிவால் அதிர வைத்��� வடிவேலு\n24ம் புலிகேசி இனி வரவே வராது என்று முடிவெடுத்து இயக்குநர் சிம்பு தேவன் செய்த காரியம்...\nவிலகி போகும் வடிவேலுவை விடாமல் துரத்தும் பிரச்சனை\nயோகிபாபுவை வைத்து வடிவேலுக்கு முடிவு கட்டத்துடிக்கும் டைரக்டர் ஷங்கர்...’24ம் புலிகேசி ட்விஸ்ட்...\nபிரபல இயக்குனர் மகேந்திரன் அப்போலோ மருத்துவ மனையில் அனுமதி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/category/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T20:52:39Z", "digest": "sha1:HQ6ULJDBQLMSZQWZFQGIAUKOL2RGYIZR", "length": 17420, "nlines": 167, "source_domain": "swasthiktv.com", "title": "ஆலயங்கள் – SwasthikTv", "raw_content": "\nஅருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி, நாகப்பட்டினம்.\nமூலவர்: அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம் உற்சவர்: திருவாலி நகர��ளன் தாயார்: பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி) தல விருட்சம்: வில்வம் தீர்த்தம்: இலாட்சணி புஷ்கரிணி பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்: ஆலிங்கனபுரம் ஊர்: திருவாலி மாவட்டம்: நாகப்பட்டினம் மங்களாசாசனம் குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் திருவாலி தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை உரையாயே. திருமங்கையாழ்வார் திருவிழா: வைகாசி சுவாதி 10 நாள் திருவிழா, ஆவணி பவித்ர உற்சவம், தை 12 கருட சேவை, பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷம். தல சிறப்பு: பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 34 வது திவ்ய\nஆண்டுக்கு ஒரு தடவை காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்\nமுன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லி தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கின்றன.அவற்றில் ஒரு கோயில்தான் இந்த முருகன் கோயில். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்து பல நூறு ஆண்டுகளாக இந்த கோயில்\nஅருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில், திருப்போரூர்.\n400 ஆண்டுகளுக்கு முன்னரே இந்து கோவில் ஒன்றில் முஸ்லீம் மன்னர் ஒருவரின் சிலை பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்திற்கு ஆதாரமாக விளங்கி, மேலும் தாரகனை வதம் செய்து முருகன் குடிகொண்ட கந்தசுவாமி திருக்கோவிலானது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ளது. மூலவர் : முருகன். அம்மன் : துர்கை, புண்ணிய காருண்ய அம்மன். தல விருட்சம் : வன்னி மரம். பழமை : 400 ஆண்டுகளுக்கு முன். ஊர் : திருப்போரூர். மாவட்டம் : காஞ்சிபுரம். தல வரலாறு\nஅருள்மிகு ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர்.\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் வரலாறு : தேவர்கள் ���ங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது\nஅருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர் – வேலூர்.\nமூலவர்: யோக நரசிம்மர் (அக்காரக்கனி) உற்சவர்: பக்தவத்சலம், சுதாவல்லி அம்மன்/தாயார்: அமிர்தவள்ளி தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், தக்கான்குளம் பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்: திருக்கடிகை, சோளசிம்மபுரம் ஊர்: சோளிங்கர் மாவட்டம்: வேலூர் மாநிலம்: தமிழ்நாடு மங்களாசாசனம் பாடியவர்கள்: பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந்நாதமுனிகள், திருக்கச்சிநம்பிகள், இராமனுஜர், மணவாள மாமுனி மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத் தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. ~ திருமங்கையாழ்வார் திருவிழா: கார்த்திகை திருவிழா – 5 வெள்ளி 5 ஞாயிறு கிழமைகளில் –\nஅருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால்பேட்டை, புதுச்சேரி.\nமூலவர் : லெட்சுமி ஹயக்ரீவர் தாயார் : மகாலட்சுமி பழமை : 500 வருடங்களுக்குள் ஊர் : முத்தியால்பேட்டை மாவட்டம் : புதுச்சேரி திருவிழா : ஆவணி திருவோணத்தில் தேர்த்திருவிழாவும், அதற்கு 10 நாள் முன்பாக கொடியேற்ற நிகழ்ச்சியும்நடக்கிறது. தல சிறப்பு: இத்தல பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. ஹயக்ரீவரின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது. பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள்\nஸ்ரீ மணக்குள விநாயகர், பாண்டிச்சேரி\nமணக்குள விநாயகர் கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது. தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம் வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த பாண்டிச்சேரி. 600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுக்\nசிவசூரியநாராயண கோவில், சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இக்கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இதன் கோபுரம் மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும��� கொண்டுள்ளது. சூரிய தீர்த்தம் என்னும் புனித நீர் நிலை இங்கு அமைந்துள்ளது. இக்கோவிலின் தனி சிறப்பாக குரு\nஅதிகார நந்தி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஉலகில் அத்தனை சக்தியையும் மொத்தமாகக் கொண்டவர் சிவபெருமான். அவருக்கு எத்தனை சக்தி இருக்கிறதோ அத்தனையும் கொண்டது நந்தி என்கிறார்கள். சிவனைக் காண்பதற்கு முன் நந்தியை நாம் கண்டே ஆகவேண்டும். எல்லா சிவன்கோவிலிலும் இதுதான் நியதி. இந்த முறையை முதன்முதலாகக் கொண்டு வந்தது இந்த இடம்தான் என்கிறார்கள் பெரியவர்கள். அது கோயம்புத்தூர் அருகிலுள்ள இந்த சிவன்கோவில்\nஇக்கோவில் விமானத்தின் உயரம் 216அடி (66மீ) உயரம் கொண்டது. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார். இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 34 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அடி உயரம் கொண்ட லிங்கம் தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும்,\nஅருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி, நாகப்பட்டினம்.\nஆண்டுக்கு ஒரு தடவை காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்\nஅருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில், திருப்போரூர்.\nஅருள்மிகு ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர்.\nஅருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர் – வேலூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_86.html", "date_download": "2019-08-23T19:38:37Z", "digest": "sha1:TDFPV5HQQOJXCVIKXFBFGO75AXFHDK6M", "length": 8514, "nlines": 132, "source_domain": "www.kathiravan.com", "title": "கார்த்திகையின் மைந்தனுக்கு அகவை வாழ்த்து…. - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகார்த்திகையின் மைந்தனுக்கு அகவை வாழ்த்து….\nகார்த்திகையின் மைந்தனுக்கு அகவை வாழ்த்து….\nபுயல் வேகத் திரை விலக\nவிடி வெள்ளி எனப் பிறந்தான்…\nவேலுப்பிள்ளை ஐயா பெற்ற பிள்ளை\nதமிழர் வேதனை தீர்க்க வந்த பிள்ளை\nஅகிலம் சுவாசிக்க வைத்த மைந்தன்…\nகாற்றும் மழையும் பூவும் புயலும்\nயாவும் கூறும் அண்ணன் அன்பை\nஇவன் பின்னே.. இவன் தமிழ் முன்னே…\nஅல்லல் தீர்க்க வந்த ஆலவிருட்சம்\nகாவல் காத்து நின்ற கரிகாலன் வாழியவே..\nஇரக்க சிந்தை நிறைந்தவனாம் எம்\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (11) News (2) Others (5) Sri Lanka (4) Technology (9) World (128) ஆன்மீகம் (4) இந்தியா (168) இலங்கை (1097) கட்டுரை (28) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (35) கவிதைத் தோட்டம் (52) சினிமா (14) சுவிட்சர்லாந்து (3) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0003202", "date_download": "2019-08-23T20:48:45Z", "digest": "sha1:UPGGVPDBTSDZIWFIZSMKVPUKNKKTILED", "length": 3255, "nlines": 34, "source_domain": "tamilbooks.info", "title": "ஒளியின் வெளி : அரங்க ஒளி அமைப்புக் குறித்த ஆக்கங்கள் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஒளியின் வெளி : அரங்க ஒளி அமைப்புக் குறித்த ஆக்கங்கள்\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : மாற்று வெளியீடு\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nஅ���வு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nநாடக நிகழ்த்துகையில் இடம்பெறும் ஒளிஅமைப்புக் குறித்து தமிழில் வெளிவரும் முதல் நூல். அரங்க ஒளி அமைப்பில் நீண்ட காலம் செயல்பட்டுவரும் பேராசிரியர் செ.ரவீந்திரன் இந்நூலூப் பதிப்பித்துள்ளார்.\nஅருபத்தின் உருவத்தைத்தேடி - வீ.அரசு\nஒளி அதன் உள்வட்டமும் வெளிவட்டமும் - செ.ரவீந்திரன்\nஒளி உலகில் ஒரு பயணம் - செ.ரவீந்திரன்\nஒளி, நடிகன் அல்லாமல் வேறென்ன \nஎன் ஆழ்மனப் பதிவில் இருந்து ஒளி விதானிப்புக் கலை - சா.வேலாயுதம்\nநடிகன் - ஒளி - உயிர் - ஞா.கோபி\nஒளியின் உருவம் ; ஒரு பார்வையாளனின் நோக்கு - கோ.வி.கனக விநாயகம்\nஎழுதப்பட்ட அரங்கப் பிரதிக்கும் இணையான ஒளி அமைப்புப் பிரதி - செ.ரவீந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/part-3-pani-savadi-kuppam_1136.html", "date_download": "2019-08-23T20:03:11Z", "digest": "sha1:65TIZKRG4SFLCNUO6QYPARADBZETNH5D", "length": 32812, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "Part 3 pani savadi kuppam Kalki thiyagapoomi | மூன்றாம் பாகம் - பனி - சாவடிக் குப்பம் கல்கி (Kalki )- தியாக பூமி | மூன்றாம் பாகம் - பனி - சாவடிக் குப்பம்-சங்க இலக்கியம்-நூல்கள் | Kalki thiyagapoomi-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- கல்கி (Kalki )- தியாக பூமி\nமூன்றாம் பாகம் - பனி - சாவடிக் குப்பம்\nநல்லானின் மச்சான், சம்பு சாஸ்திரியைப் பார்த்த அன்று இரவு வெகு உற்சாகமாகச் சாவடிக் குப்பத்தில் தன் வீட்டுக்குப் போனான். அந்தச் செய்தியை நல்லானுக்குச் சொன்னால் அவன் ரொம்பவும் சந்தோஷமடைவானென்று அவனுக்குத் தெரியும்.\n\"இன்னிக்கு நான் ஒத்தரைப் பார்த்தேன் அது யாருன்னு சொல்லு பார்க்கலாம்\" என்றான் நல்லானிடம்.\n\"நீ யாரைப் பார்த்தா என்ன, பாக்காட்டி என்ன எனக்குச் சாஸ்திரி ஐயாவைப் பார்க்காமே ஒரு நிமிஷம் ஒரு யுகமாயிருக்கு. நெடுங்கரைக்கு ஒரு நடை போய் அவங்களைப் பார்த்துட்டு வந்தாத்தான் என் மனசு சமாதானம் ஆகும். இல்லாட்டி, நான் செத்துப் போனேன்னா என் நெஞ்சு கூட வேவாது\" என்றான்.\n\"அப்படியானா, நெடுங்கரைக்குப் போயிட்டு வர்ற பணத்தை எங்கிட்��க் கொடு\" என்றான் சின்னசாமி.\n\"கொடுத்தேன்னா, சாஸ்திரி ஐயாவை நான் இவ்விடத்துக்கே வரப் பண்றேன்.\"\n\" என்று நல்லான் கேட்டான்.\n\"நான் ஒண்ணும் ஒளறலை. சாஸ்திரி ஐயா இப்போது நெடுங்கரையில் இல்லை. இந்த ஊரிலேதான் இருக்காரு. இன்னிக்கு அவரைத்தான் பார்த்தேன்\" என்றான்.\nநல்லான் தூக்கி வாரிப் போட்டுக்கொண்டு எழுந்திருந்தான். \"அடே இந்த வெஷயத்திலே மட்டும் எங்கிட்ட விளையாடாதே நெஜத்தை நடந்தது நடந்தபடி சொல்லு நெஜத்தை நடந்தது நடந்தபடி சொல்லு\nசின்னசாமி விவரமாகச் சொன்னான். அவன் எதிர் பார்த்தபடியே நல்லானுக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. கடைசியில் \"போவட்டும்; இந்த மட்டும் ஐயாவைப் பார்த்துப் பேசறத்துக்கு ஒனக்குத் தோணித்தே; அது நல்ல காரியந்தான். ஐயா எவ்விடத்திலே இறங்கியிருகாருன்னு கேட்டுண்டாயா\n\"அது கேக்க மறந்துட்டேன்; ஆனா, ஐயாவைத்தான் நான் சாவடிக் குப்பத்துக்குக் கட்டாயம் வரணும்னு சொல்லியிருக்கேனே\n நீ சொன்னதுக்காக ஐயா வந்துடுவாங்களா அவங்களுக்கு ஏற்கெனவே என் மேலே கோபமாச்சேடா, அவங்க பேச்சைத் தட்டிண்டு நான் பட்டணத்துக்கு வந்ததுக்காக அவங்களுக்கு ஏற்கெனவே என் மேலே கோபமாச்சேடா, அவங்க பேச்சைத் தட்டிண்டு நான் பட்டணத்துக்கு வந்ததுக்காக என்னைத் தேடிக்கிட்டு எங்கேடா வரப்போறாரு என்னைத் தேடிக்கிட்டு எங்கேடா வரப்போறாரு\nஆகவே, முடிவில் சின்னசாமிக்கு அவன் சாஸ்திரியாரைப் பார்த்து வந்ததன் பலனாக வசவுதான் கிடைத்தது. நல்லானுடன் அவனுடைய மனைவியும் சேர்ந்து கொண்டு தன் தம்பியைத் திட்டினாள். \"மறந்துட்டேன், மறந்துட்டேங்கறயே வெக்கமில்லாமே சோறு திங்க மறப்பயா\" என்று அவள் கேட்டாள்.\nபிறகு இரண்டு நாள் நல்லானும் அவன் மச்சானுமாகச் சேர்ந்து, அந்தப் பக்கத்திலுள்ள பிராம்மணாள் ஹோட்டலில் எல்லாம் போய், \"நெடுங்கரை சம்பு சாஸ்திரியார் இருக்காரா\" என்று கேட்டார்கள். \"நெடுங்கரையையும் காணும், சம்பு சாஸ்திரியையும் காணும்\" என்ற பதில் தான் வந்தது.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்��ியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந���தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/category/crack-the-puzzles-and-riddles/", "date_download": "2019-08-23T20:08:53Z", "digest": "sha1:QF2GCRWSNQO2E7LZRS5DCO4CMRF2PJZ2", "length": 7824, "nlines": 170, "source_domain": "flowerking.info", "title": "Crack the Puzzles and Riddles – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nதாய் தன் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nவாழ்க்கைக்கு நன்மை தரும் வாக்கியங்கள்\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nதினம் ஒரு திருக்குறள் - 13\nதத்துவம் கவிதை மேற்கோள்கள் - 1\nதத்துவம் கவிதை மேற்கோள்கள் - 2\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் வ���ழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஆடைகளில் எப்படி எம்பிராய்டரிங் போடப்படுகிறது. Computerised embroidering in clothes\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ar-murugadoss-twit-for-rajinikanth-photos-pv7caw", "date_download": "2019-08-23T20:51:24Z", "digest": "sha1:KAQNBSCQLSSY5GVXD76IZXZUJPCEUMHC", "length": 9757, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ரஜினியின் அல்டிமேட் புகைப்படங்கள்! இப்போதே ரெடியான கிரியேட்டர்கள்!", "raw_content": "\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ரஜினியின் அல்டிமேட் புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம், 'தர்பார்'. இந்நிலையில் இந்த படத்தின் சில HD புகைப்படங்களை வெளியிட உள்ளதாக ஏற்கனவே படத்தின் இயக்குனர் அறிவித்த நிலையில், தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம், 'தர்பார்'. இந்நிலையில் இந்த படத்தின் சில HD புகைப்படங்களை வெளியிட உள்ளதாக ஏற்கனவே படத்தின் இயக்குனர் அறிவித்த நிலையில், தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nநீண்ட இடைவெளிக்கு பின், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.\nகுறிப்பாக படப்பிடிப்பில் இருந்து, படக்காட்சிகள் மற்றும், புகைப்படங்கள் எதுவும் வெளியாகிவிட கூடாது என பல்வேறு பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ரசிகர்களுக்கும், கிரியேட்டர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் விதமாக hd புகைப்படங்களை வெளியிட்டு, இதனை சிறந்த முறையில் டிசைன் செய்பவர்களுடைய புகைப்படம் அதிகார பூர்வமாக வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். அதன் சரியாக 7 மணிக்கு, ரஜினியின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nமுன்னணி ஹீரோவுக்காக 3 கதாநாயகிகளுக்கு ஸ்கெட்ச் போடும் ஏ.ஆர்.முருகதாஸ்\nதாறுமாறாக வெளியான ரஜினியின் தர்பார் போஸ்டர் மிரட்டலான போலீசுக்கு குவியுது லைக்ஸ், ஷேர்....\nமுருகதாஸ் படத்துக்கு மும்பை பறக்கும் ரஜினி... தேர்தலுக்கு வாக்களிக்க வருவாரா\nரஜினி படம் ஓஹோனு துவங்கனும் பிரசித்தி பெற கோவிலுக்கு சென்று வழிப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/12-horoscope-details-purxim", "date_download": "2019-08-23T20:11:26Z", "digest": "sha1:JOZXBEM4B2A5DURTSJQ5YUH43W2M6DSL", "length": 11827, "nlines": 155, "source_domain": "tamil.asianetnews.com", "title": "12 ராசியில் எந்தெந்த ராசியினருக்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது தெரியுமா..?", "raw_content": "\n12 ராசியில் எந்தெந்த ராசியினருக்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது தெரியுமா..\nகடின உழைப்பால் சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். வாழ்க்கையில் அமைதி ஏற்படும். தடைபட்ட சில வேலைகள் விரைவில் நடந்து முடியும்.\n12 ராசியில் எந்தெந்�� ராசியினருக்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது தெரியுமா..\nகடின உழைப்பால் சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். வாழ்க்கையில் அமைதி ஏற்படும். தடைபட்ட சில வேலைகள் விரைவில் நடந்து முடியும்.\nபணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். எதிர்ப்புகள் அகலும். முகப்பொலிவு ஆரோக்கியம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உண்டு. கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nசெலவுகள் அதிகரித்துக் கொண்டே போகும்.திடீர் பயணங்கள் ஏற்படலாம். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளித்து காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு உதவி செய்ய வருவார்கள்.\nவீடு வாகனம் வாங்குவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். பழைய நகைகளை விற்று புதிய நகைகள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களைத் தேடிவந்து உதவி செய்வார்கள்.\nஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டிய நாள் இது. சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். ஒரு சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nகன்னி கன்னி ராசி நேயர்களே...\nவெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. தாயாரின் உடல்நலத்தில் ஆரோக்கியம் தேவை. மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.\nவிருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் இருக்கும். கனிவான பேச்சால் பல காரியங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.\nபுதியவர்கள் அறிமுகமாவார்கள். வரவேண்டிய பணம் விரைவில் வந்தடையும். வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nகுடும்பத்தில் அமைதி உண்டாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் கேட்டுக்கொள்வார்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.\nவேலை சுமை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது.\nஅத்தியாவசிய செலவுகள் ஏற்படலாம். சில பிரச்சினைகளுக்கு மிக அரிதாக தீர்வு காண்பீர்கள்.\nவருமானம் உயரும்... வருங்கால திட்டங்களில் ஒன்று நிறைவேறும். சொந்த ஊரில் மதிப்பு அதிகரிக்கும்\nதுலாம் மீனம் ராசி.. இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட தினம் தான் போங்க ..\n12 ராசியினரில் இன்று எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா..\n12 ராசியில் எந்த ராசியினருக்கு இன்று அதிர்ஷ்டம் தெரியுமா..\n12 ராசியினரும் இதை படிங்க..\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன் ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/michael-clarke-picks-indias-all-time-test-eleven-pl9lzm", "date_download": "2019-08-23T20:36:09Z", "digest": "sha1:GZA5HVZBC7T4SYKI53XJQL7SA6VTUBPK", "length": 11166, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆல் டைம் இந்தியா டெஸ்ட் லெவனில் லட்சுமணனை தூக்கிட்டு ரோஹித்தை போட்ட முன்னாள் கேப்டன்!! ரசிகர்கள் ஆவேசம்", "raw_content": "\nஆல் டைம் இந்தியா டெஸ்ட் லெவனில் லட்சுமணனை தூக்கிட்டு ரோஹித்தை போட்ட முன்னாள் கேப்டன்\n5ம் வரிசையில் தற்போதைய இந்திய அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக இருக்கும் விராட் கோலியையும் 6ம் வரிசையில் ரோஹித் சர்மாவையும் தேர்வு செய்துள்ளார்.\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், எல்லா காலத்துக்குமான சிறந்த இந்திய வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணியை அறிவித்துள்ளார்.\nஅந்த அணியின் தொடக்க வீரர்களாக சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக்கை தேர்வு செய்துள்ளார். 3ம் வரிசை வீரராக இந்திய பெருஞ்சுவர் ராகுல் டிராவிட்டையும் நான்காம் வரிசை வீரராக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார்.\n5ம் வரிசையில் தற்போதைய இந்திய அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக இருக்கும் விராட் கோலியையும் 6ம் வரிசையில் ரோஹித் சர்மாவையும் தேர்வு செய்துள்ளார். கபில் தேவ், தோனி மற்றும் ஸ்பின்னர்களாக கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் ஆகிய இருவரையும் வேகப்பந்து வீச்சாளராக ஜாகீர் கானை தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர் கபில் தேவ் வேகப்பந்து வீசுவார் என்பதால் ஜாகீர் கான் ஒருவரை மட்டும் வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ளார்.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புறந்தள்ள முடியாத ஒரு வீரர் விவிஎஸ் லட்சுமணன். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எல்லா காலத்துக்குமான அசைக்க முடியாத வீரர் லட்சுமணன். ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்திய காலத்திலேயே அந்த அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். ஆனால் அவரை மைக்கேல் கிளார்க் அணியில் தேர்வு செய்யாதது ஆச்சரியமே. அதேநேரத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பெரிய பங்களிப்பை செய்யாத ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளார் மைக்கேல் கிளார்க். ஒருவேளை ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதால் வேண்டுமென்றே லட்சுமணனை தவிர்த்துள்ளாரோ என்றுதான் எண்ண தோன்றுகிறது. மைக்கேல் கிளார்க்கின் இந்த தேர்வை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.\nகும்ப்ளேவின் கனவு டெஸ்ட் அணி கங்குலியை கழட்டிவிட்டது ஏன்.. அஷ்வினை ஒதுக்க காரணம் என்ன..\nரோஹித் சர்மா தேர்வு செய்த ஆஸ்திரேலிய ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணி முன்னாள் கேப்டனை ஒதுக்கிவிட்டுட்டாரு ஹிட்மேன்\nசச்சின், லட்சுமணன், டிராவிட் வரிசையில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபார சாதனை\nபெர்த் டெஸ்ட்.. அவங்க 4 பேருக்கும் வாய்ப்பு.. ரோஹித் இடத்தில் விஹாரி\nபுஜாரா சதம்.. சாதனை சதத்தை தவறவிட்ட கோலி ரஹானே - ரோஹித் பேட்டிங்.. வலுவான நிலையில் இந்தியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/g-sat-11-the-big-bird-will-give-new-level-speed-indian-internet-335744.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T19:34:59Z", "digest": "sha1:75SIAOVXXC4JKNIUNZGRT55DYVNFPXVY", "length": 18071, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "GSAT-11: இன்டர்நெட் வேகத்தில் இனி இந்தியாதான் கெத்து.. தி பிக் பேர்ட் ஆபரேஷன் வெற்றி! | G SAT - 11: The Big Bird will give a new level of speed to Indian Internet - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago ���ாஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n3 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nGSAT-11: இன்டர்நெட் வேகத்தில் இனி இந்தியாதான் கெத்து.. தி பிக் பேர்ட் ஆபரேஷன் வெற்றி\nஅதிவேக இணையதள சேவை, விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட் 11\nபாரிஸ்: இஸ்ரோவின் மிகப்பெரிய சாட்டிலைட்டான ஜிசாட் -11 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து உள்ளது.\nஇந்தியாவில் தற்போது இணைய வேகம் 4ஜியில் மட்டுமே இருக்கிறது. மற்ற நாடுகள் 5ஜி, 6ஜி என்று முன்னேறிக் கொண்டு இருக்கும் போது, நாம் இப்போதுதான் 4ஜியில் இருக்கிறோம்.\nஅதிலும் 4ஜி பயன்பாட்டில் குறைவான வேகத்தில் இணையம் கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்த நிலையில்தான், இனி நோ டென்ஷன் என்று சொல்ல வந்து இருக்கிறது இஸ்ரோவின் தி பிக் பேர்ட் சாட்டிலைட்.\nஅதிவேக இணையதள சேவை.. நாட்டின் அதிக எடை கொண்டது.. விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட் 11\nஇஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் 11 சாட்டிலைட்தான் தி பிக் பேர்ட் சாட்டிலைட் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் இஸ்ரோ உருவாக்கியதிலேயே மிகப்பெரிய சாட்டிலைட். அதிக எடை கொண்ட சாட்டிலைட். இதன் எடை 5854 கிலோ ஆகும். இதற்கு முன் 6 டன்களில�� எல்லாம் இஸ்ரோ சாட்டிலைட் செய்ததே கிடையாது. இதுதான் முதல்முறை.\nபிரான்சின் ஒரு பகுதியான பிரென்ச் கயானா பகுதியில் இருந்து இந்த சாட்டிலைட் விண்ணில் ஏவப்பட்டது. ஏரியானாஸ்பேஸ் ஏரியான் - 5 என்று பிரென்ச் ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் விண்ணில் இன்று அதிகாலை நிலைநிறுத்தப்பட்டது. இதனுடன் தென்கொரியாவின் ஜியோ கோம்ப்சாட் 2ஏ என்ற சாட்டிலைட்டும் விண்ணில் ஏவப்பட்டு இருக்கிறது.\nஇந்த சாட்டிலைட் காரணமாக இந்தியாவின் இணைய வேகம் தாறுமாறாக அதிகரிக்க போகிறது. ஆம், இந்த சாட்டிலைட் மூலம் 14-16 ஜிபி வர இணைய வேகம் அளிக்க முடியும். இதனால் டிராய் கட்டுப்படுத்தும் வேகம் போக நமக்கு 5ஜிபி வேகம் வரை, அதாவது நொடிக்கு 30 எம்பி வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இது குறித்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.\nஅதே போல் இந்த சாட்டிலைட்டால் இந்தியா முழுக்க இணைய வேகம் ஒரே மாதிரி இருக்கும். டெல்லியில் கிடைக்கும் அதே வேகம், மார்த்தாண்டத்தில் கிடைக்கும், அந்தமானிலும் கிடைக்கும். இது இந்திய இணைய உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்த போகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇதில் மொத்தம் 40 டிரான்ஸ்பாண்டர்கள் இருக்கிறது. கேயு-பேண்ட் மற்றும் கேஏ-பேண்ட் வகை அலைகளை இது உருவாக்கும். இதுதான் இனி நம்முடைய இணைய உலகின் வேகத்தை நிர்ணயிக்கும். இதன் காரணமாக தற்போது இந்தியாவின் இணைய வேகம் சிங்கப்பூர், ஸ்வீடன் மற்றும் சீனாவிற்கு இணையாக இருக்க வாய்ப்புள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nதவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai tamilnadu isro gsat gslv இஸ்ரோ செயற்கைக்கோள் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/memes/ipl-2019-csk-vs-mi-match-best-funniest-memes-from-this-season/articleshowprint/68706377.cms", "date_download": "2019-08-23T20:10:54Z", "digest": "sha1:NHFAJCJ7A7X52XZ7DFYWJ4WO5T6LJKGH", "length": 3658, "nlines": 11, "source_domain": "tamil.samayam.com", "title": "CSK Latest Memes: தல தோனியா? டான் ரோஹித்தா? - மீம்ஸ்களின் சண்டைபோடும் நெட்டிசன்கள்...!", "raw_content": "\nஐபிஎல் போட்டிகளில் இதுவரை பங்குபெற்ற அனடத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சென்னை சிஎஸ்கே அணி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் இன்று சிஎஸ்கே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.\nஇந்த ஐபிஎல் மேட்சியில் சிஎஸ்கேவிற்கு பலத்த போட்டியாக இருப்பது மும்பை இந்தியன் ஸ் அணி தான். அதனால் இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து மீம்ஸ்கள் வெளியாக துவங்கி விட்டன. அந்த மீம்ஸ்களை இங்கே காணுங்கள்...\nRead More: 3 வது கணவனையும் 2 கணவனையும் நண்பர்களாக்கி முதல் கணவனின் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழும் ஜகஜால கில்லாடி பெண்...\nRead More: 4.5 அடி பாம்பை பேன்டிற்குள் வைத்திருந்த திருடன் எலியை என்ன செய்தான் தெரியுமா\nRead More: ரயில் டீ கப்பில் \"சவுகிதார்\"; தேர்தல் விதிமுறைகளை மீறுகிறதா பாஜ கட்சி\nRead More: குடிபோதையில் வாந்தியெடுத்த அழகி... ஒரே வீடியோ தான் உலக அழகி வாய்ப்பு க்ளோஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://voiceoftamilblog.wordpress.com/", "date_download": "2019-08-23T19:49:11Z", "digest": "sha1:I33NCIUBJTIE7JOOXXHPTJNFITO3N66F", "length": 15171, "nlines": 108, "source_domain": "voiceoftamilblog.wordpress.com", "title": "தமிழ் திண்ணை", "raw_content": "\n இவன் தான் பாரதி என்று ���ொல்லதகு கண்களில் கம்பீரமும், மீசையின் மிரட்டலும் அடையாளம் காட்டுகிறது. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்தசாரதி கோயிலில் நடந்த நிகழ்வின் முடிவாக சமாதானத்தை அறிவித்து சென்றான் பாரதி. ஆம் இன்றய தினம் பாரதி இப்பூவுலகைவிட்டு தமிழன்னையை சரணடைந்தான். ஏனோ அவன் பாடல்கள் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் கலங்கும் கண்ணமா எனது குலதெய்வம் – பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் … More யார் பாரதி \n2 Comments யார் பாரதி \nஅர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்\nஅர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம் : அர்ஷிய அவர்களை வாசக சாலை கூட்டம் ஒன்றில் சந்தித்தேன். அது ஏழரை பங்காளி வகையறாவை பற்றிய சிறு கலந்துரையாடல். வாசக பார்வையிலிருந்து அதன் நிறை குறைகளை பகிர்ந்துக்கொண்டனர். இதில் ஆச்சர்யம் என்னவெனில் இரண்டையும் சமமாக பாவித்து மேடையில் மென்மையான, அவர்க்குறிய சிறு புன்னகையில் பதிலாளித்தார். கூட்டம் கலைந்தது நானும் அவ்விடத்தை கடந்தேன். பின்னொரு நாள் சமூகவலைத்தளத்தில் ஃப்ரெண்ட் ரெகுஎஸ்ட் அளித்தேன் உடனே ஏற்றுக்கொண்ட கனத்தில் “நட்பிற்க்கு நன்றி” … More அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்\nLeave a comment அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்\nநாளைய சரித்திரத்தை இன்றே எழுதிக்கொண்டிருந்த கௌரி லங்கேஷ் எனும் சகாப்தம் நம்மை விட்டு பிரித்தனுப்ப பட்டார், மக்களின் குரலை உயர்த்தும் அனைவர்க்கும் கொடுக்கப்படும் பரிசு இதுவோ இதழியலில் உள்ள அற்புதம் “இதழை விட்டு எழுத்தாணியை தொட்டு மக்களின் செவியில் புகுத்தும் விஷயங்கள்”, நாட்டில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே.\nதன் வாழ்நாளில் ஆயிரம் கரங்களை உயர்த்தி ஆசி வழங்கும் ஆசானுக்கு பணிவுடன் எமது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சுயநலமற்ற மனிதன் இல்லை இவ்வுலகில் அம்மா , அப்பா, ஆசான் தவிர…. #chathishutter #chathishsathiam #TeachersDay #TuesdayThoughts\nLeave a comment ஆசிரியர் தினம்\nதமிழ் வரி வழி பயணம்…\nதமிழ் என்னும் சொல் உலகம் உயிர்பெற்ற காலத்திலிருந்து இன்றளவும் சுவாசிக்கபடும் மொழி… எட்டு திக்கும் காற்றில் பரவி கிடக்கும் மொழி, அவ்வுயிரில் என் ஓரணுவும் பங்கு கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். பல மாதங்களுக்கு பின் என்னுடைய தமிழ் வரி வழ��� பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன் என்பதில் ஆனந்தம். எனினும் அதில் நான் தேறியவன் அல்ல, கொஞ்சம் இருந்தாலும் – அதிகம் வாசித்து பழக்கம் இல்லை, இவ்விரண்டையும் இனி கடைபிடிப்பேன். தகவல் தொழில்நுட்ப ஆதிக்கம் நிறைந்த காலத்தில், ஆங்கிலம் பேசுபவனையே … More தமிழ் வரி வழி பயணம்…\nLeave a comment தமிழ் வரி வழி பயணம்…\nமுயன்றால் முடியா ஏதும் இல்லை முயற்சியின் விளிம்பில் நின்று – அன்று வெற்றியின் எல்லை காண்போம்\nஉலக பிறப்பிற்கு முதன்மை வகுத்த தமிழ் இனத்தின் அடையாளம் வேரறுக்க முடியா காளைப்போர். தமிழரின் குருதியில் கலந்திருக்கும் கலாச்சாரத்தை வீழ்ப்பதா மரபு வழி காத்து வீர தழுவலோடு வாழ்ந்து வரும் நம்மிடம் இருந்து அடையாளத்தை பறிப்பதற்கு நீர் யார் மரபு வழி காத்து வீர தழுவலோடு வாழ்ந்து வரும் நம்மிடம் இருந்து அடையாளத்தை பறிப்பதற்கு நீர் யார் மரபுகளே இனத்தின் அங்கம். தமிழ் இனத்தின் அங்கத்தை அழிக்க எண்ணி சிங்கங்களை சீண்டியிருக்கிறது பீட்டா. முதல் நாகரீக மனிதனின் நாகரீகத்தை அழிப்பதென்பது இயலாத ஒன்று. தமிழன் யுத்தம் இல்லா காலங்களில் தன் யுத்த மரபுகளை … More மஞ்சுவிரட்டி\nLeave a comment மஞ்சுவிரட்டி\nமாற்ற இயலாத இயல்புகளை மாற்றியமைக்கும் செயற்கைசூழல் மாற்றங்கள் விரும்பி மாற துடிக்கும் மனமாற்றம் மாற்றம் என்பதே மாறா என கருதும் மனிதர்கள் மாற்ற இயலாத மரணத்தின் பாதையில் பயணிக்கும் மானுடம் இயற்கையின் மாற்றங்கள் செயற்கை எய்தி இறக்கிறது இறக்கும் தருவாயில் அதன் அருமை புரிகிறது இவண் து ச சதீஸ்வரன்\nபறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை.. நானும் ஒரு பறவைதான் நிரந்தரம் என்பதையே அசோகௌரியமாக கருதும் பறவை இனி நான் தங்கபோகும் கிளைகளில் அருமையான அன்பின் கனிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் ஆனால் அடுத்த நொடி ஒலிதுவைதிருக்கும் ஆச்சிரியங்கள் இவ்வுலகில் ஏராளம் … ஆச்சிரியம் நிறைந்த இவ்வுலதின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்…\nLeave a comment பறவை எனும் மனிதன்\nஎன்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி … II\nஎன்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி விடிந்த பெங்களூரு மறுநாள் ஒரு நாள் கழிந்த நிலையில் வெளிப்புறத்தில் சடசடவென சத்தம் செவியை முட்ட பெரும்பாலானோர் தங்கள் அலுவுலகத்திற்கு சென்று கொண்டிர��ந்தனர். இந்தியாவின் சிலிகான் வேலே (silicon valley) என கூறப்படும் இடம் இன்று காடுகள் அழித்து கட்டடங்கள் பரப்பி வருகிறது காரணம் இருப்பிடத்தை விட மக்கள் தொகை அதிகம். மாரத்தஹள்ளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் ஐந்து வருடங்களுக்கு முன்பு காடுகளாக இருந்த இடம் அன்பு அலுவுலத்திற்கு … More என்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி … II\nLeave a comment என்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி … II\nஎன்னுடைய முதல் குட்டி கதை I\nஎன்னுடைய முதல் குட்டி கதை தொழில்நுட்பம் – விவசாயம் இரண்டிற்கும் பந்தமான ஒரு அணு பயணித்து கொண்டிருந்தது தன் சுவாசத்தை விட்டு மதுரையிலுருந்து சக்கரம் சாலையில் சண்டையிட்டு ஓர் இடத்தில நின்றுகொண்டிருந்தது மெதுவாக கண்களை திறந்து பார்த்து இமையின் காட்சி மூளைக்கு செல்லும் தருணத்தில் திண்டுக்கல், கரூர், சேலம், கிருஷ்ணகிரி என நான்கு திருப்புமுனைகளை தாண்டி ஓசூரை வந்தடைந்தது, அதிகாலை குளிர்ந்து காற்று முடியை வார தன் கைகளை கொண்டு கண்களை கசக்கி தமிழகத்தின் எல்லையை பார்த்தான் … More என்னுடைய முதல் குட்டி கதை I\nLeave a comment என்னுடைய முதல் குட்டி கதை I\nதமிழை தேடும் பயணம் தொடர்கிறேன்\nதமிழ் என்னும் சொல் சொல்லும் போது, முடியும் ‘ழ்’ நாவை இனிப்படய செய்கிறது.\nமின்னஞ்சல் வழியாக பதிவை தொடர\nஇந்த பதிவை மின்னஞ்சல் வழியாக தொடர மின்னஞ்சலை பதிவு செய்யவும்\nஅர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்\nதமிழ் வரி வழி பயணம்…\nஎன்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி … II\nஎன்னுடைய முதல் குட்டி கதை I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/jun/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3182122.html", "date_download": "2019-08-23T19:33:09Z", "digest": "sha1:U4WI2KZFW7SRQVPGAF3OCKT7743MVUM7", "length": 11411, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "குறவஞ்சியின் சொல் விளையாடல்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nBy DIN | Published on : 30th June 2019 01:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய \"குற்றாலக் குறவஞ்சி' ஓசை நயமும் சந்தமும் நிறைந்த பாடல்களால் ஆனது. திரிகூட நாதர் என்னும் குற்றாலநாதரையும், திருக்குற்றால மலையையும் போற்றவந்த பாடல்களில், கற்பனையும் குற்றால அருவி போல பொங்கிப் பெருகி நிற்கிறது.\nசிவபெருமான் திருவீதி உலா வரும்போது ஏழு வகைப் பருவ மகளிரும் மயங்குகின்றனர். வசந்தவல்லி என்பவள், இறைவன் மீது காதல் கொள்கின்றாள். தோழியை தூது போகச் சொல்கின்றாள்; குறி கேட்க முற்படுகின்றாள்.\nகுறிசொல்ல வந்த மலைவாழ் குறத்தியான வஞ்சி என்பவளிடம் \"தன் மனத்தைக் கவர்ந்தவர் யார், அவரது ஊர், பெயர் சொல்ல முடியுமா' என்று வசந்தவல்லி கேட்கின்றாள்.\nஅதற்குக் குறவஞ்சி பதில் சொல்ல, அதைக் கேட்டு கோபங் கொள்ளும் வசந்தவல்லியின் வார்த்தைகளும், குறவஞ்சி தரும் விளக்கமும் மலைக்குறப் பெண்ணின் அறிவை, புலமையை சாதுர்யத்தை வெளிப்படுத்துகிறது. பெண்களின் உரையாடல் நயமான சொல் விளையாடலாய் மலர்கிறது.\nஊரும் பேரும் சொல்வதும் குறிமுகமோ\nபின்னையுந்தான் உனக்காகச் சொல்லுவேன் அம்மே-அவன்\nபெண்சேர வல்லவன்காண் பெண்கட் கரசே\nவண்மையோ வாய்மதமோ வித்தை மதமோ-என்முன்\nமதியாமற் பெண்சேர வல்லவன் என்றாய்\nகண்மயக்கால் மயக்காதே உண்மை சொல்லடி-பெருங்\nகானமலைக் குறவஞ்சி கள்ளி மயிலி'\n\"பெண்ணரசே பெண்ணென்றால் திரியும் ஒக்கும்-ஒரு\nபெண்ணுடனே சேரவென்றாற் கூடவும் ஒக்கும்\nதிண்ணமாக வல்லவனும் நாதனும் ஒக்கும்-பேரைத்\nதிரிகூட நாதனென்று செப்பலாம் அம்மே\n\"\"பெண்ணரசியே, உன்னைப்போல எனக்கு அவன் அறிமுகமானவனா தாயே அவனுடைய ஊரையும் பேரையும் குறியினால் சொல்ல முடியுமா தாயே அவனுடைய ஊரையும் பேரையும் குறியினால் சொல்ல முடியுமா \"ஆனாலும் உனக்காகச் சொல்லுகிறேன். அவன் பெண்களோடு சேர்வதிலே மிகவும் வல்லவன்' என்று\nஇதனால் ஆத்திரமடைந்த வசந்தவல்லி, \"மயிலைப் போல ஒயிலான மலைக்குறப் பெண்ணே கள்ளி, என்னடி சொன்னாய் உனது உடல் வலிவு தந்த குறும்பா உனது உடல் வலிவு தந்த குறும்பா வாய்க்கொழுப்பா அல்லது குறிசொல்லும் வித்தை அறிந்தவள் எனும் செருக்கா என் முன்னே நின்று கொஞ்சமும் மதிப்பில்லாமல் என் காதலனைப் பெண்களோடு கூடுவதில் வல்லவன் என இகழ்கின்றாயே. உன் கண்களால் மயக்காதே, உண்மையைச் சொல்'' என்று அதிகாரமும் கோபமும் காட்டுகிறாள்.\n பெண்ணென்றால் \"திரி' என்ற பொருளும் உண்டு. \"சேர' என்பதை \"கூட' என்றும் பொருள் கொள்ளலாம். நிச்சயமாக வல்லவன் என்னும் ���ொல் நாதனையும் குறிக்கும். அதனால், அவன்பெயர் திரி-கூட-நாதன் என்றுதான் நான் சொன்னேன்' என விளக்கம் தருகின்றாள்.\nதிருக்குற்றாலக் குறவஞ்சி முக்கண்ணரான இறைவன் மீது மானுடப் பெண் கொண்ட காதலின் பெருமை சொல்லும் பனுவல் என்றாலும், அது முத்தமிழின் பெருமையையும் பாடிக் கொண்டிருக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III\nஅபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forumta.net/search/colemanshops.forumta.net", "date_download": "2019-08-23T20:12:39Z", "digest": "sha1:EXKO22XDUFG4DA2SXREDWI5226YEEPGF", "length": 3542, "nlines": 54, "source_domain": "www.forumta.net", "title": "Search colemanshops.forumta.net", "raw_content": "\nதமிழ்த்தோட்டம் கருத்துக்களம் - Tamilparks\nதமிழ்த்தோட்டம், tamilthottam, சித்த மருத்துவம், மருத்துவம் பற்றிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரைகள், என அனைத்துத் தகவல்களும் தமிழ்த்தோட்டத்தில்\nசேனைத்தமிழ் உலா (www. chenaitamilulaa. net): வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\nஉலகச் செய்திகளின் ஒட்டு மொத்த குவியல்\nஇலங்கை போர் குற்றம் தொடர்பான அனைத்தும் இங்கு உள்ளது . . இது ஒரு சிறிய முயற்சி தான்\nthentamil, thentamil. com, ஸ்ரீ கிருஷ்ணன், தேன் தமிழ், தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரைகள், M. C. Krishnan, தமிழ் கவிதைகள், .\nதமிழ் எஞ்சின் - Tamil Engine\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப்பாலம்\nகலக்கற மச்சி. கலக்கற மச்சி.\n1ஈகரை தமிழ் களஞ்சியம் - உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_171.html", "date_download": "2019-08-23T19:38:33Z", "digest": "sha1:OR7Q4UBYOW4YMLMOQG4WXUCETQ7FT5T2", "length": 9768, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "மக்கள் சேராததால் கடுப்பான கமல்ஹாசன்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமக்கள் சேராததால் கடுப்பான கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலகாசனுக்கு கூவிக்கூவி அழைத்தும் கூட்டமே சேராததால் வெறுத்துப் போய் பல இடங்களில் பேசாமலே திரும்புகிறார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nபுதுப்புது வழிமுறைகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து சினிமா பாணியில் வசனம் பேசி அரசியலில் விறுவிறுவென வந்துவிடலாம் என எதிர்பார்த்தலும் போல . தேர்தலும் வந்து விட தனித்துப் போட்டி என்று அறிவித்தார்.\nஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதி, டாக்டர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்களை வேட்பாளர்களாக அறிவித்து தேர்தல் களத்தில் குதித்தார்,\nஎன்னினும் தொகுதிவாரியான பிரச்சாரத்துக்காக கட்சியின் சின்னமான மின்கல விளக்கை ஒரு கையில் பிடித்தபடி மறுகையில் ஒலிவாங்கியை பிடித்து பிரச்சாரம் தொடங்கினார்.\nமுதலில் ஓரளவு கூடடம் கூடியது எனினும் அடுத்தடுத்த\nகூட்ட்ங்களிற்கு கமல் வருகிறார்... கமல் வருகிறார் என்று நடுரோட்டில் கட்சித் தொண்டர்கள் 50 பேருக்கும் மேல் தொண்டை கிழிய கத்தியும் சொற்ப அளவிலேயே மக்கள் கூட்டம் கூட, அவர்கள் மத்தியில் கமல் பேசிச் செல்கிறார்.\nஉண்மையான தேர்தல் அரசியல் களம் இது தான் என்பது பிரச்சாரத்துக்கு கிளம்பிய 2-வது நாளிலேயே உணர்த்திவிட்டதாம்.\nகாரணம், கையில் காசு, சாராயம் , பிரியாணி என்று கொடுத்தால் மட்டுமே கூட்டம் சேர்க்க முடியும் என்ற நிலைமையை நம் அரசியல்வாதிகள் எப்போதோ ஏற்படுத்தி விட்டார்கள்.\nஇதனால் நேர்மை, கொள்கைகளையெல்லாம் மக்கள் புறந்தள்ளி விட்டார்கள் என கமல் தன் முக்கிய நிர்வாகிகளுடன் பேசி கவலைப்படடாரம்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட��� கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (11) News (2) Others (5) Sri Lanka (4) Technology (9) World (128) ஆன்மீகம் (4) இந்தியா (168) இலங்கை (1097) கட்டுரை (28) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (35) கவிதைத் தோட்டம் (52) சினிமா (14) சுவிட்சர்லாந்து (3) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/08/history-of-day-30082018-tnpsc-history.html", "date_download": "2019-08-23T20:36:35Z", "digest": "sha1:7PYC6W4DNTZGRGHA6MHLPXTPD2RDJQL7", "length": 15179, "nlines": 180, "source_domain": "www.tnpsctrb.com", "title": "HISTORY OF THE DAY 30.08.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD - TNPSC TRB | TET 2019 STUDY MATERIALS", "raw_content": "\n70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.\n1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது.\n1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.\n1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார்.\n1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆத்திரேலியாவில் மூழ்கியதில் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.\n1813 – கூல்ம் நகர சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆத்திரிய-புருசிய-உருசியக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.\n1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.\n1835 – ஆத்திரேலியாவில் மெல்பேர்��் நகரம் அமைக்கப்பட்டது.\n1896 – பிலிப்பீனியப் புரட்சி: சான் யுவான் டெல் மொண்டே சமரில் எசுப்பானியா வெற்றி பெற்றதை அடுத்து, பிலிப்பீன்சின் எட்டு மாகாணங்களில் எசுப்பானிய ஆளுநர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.\n1914 – முதலாம் உலகப் போர்: செருமனி தானன்பர்க் சபரில் உருசியாவை வென்றது.\n1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.\n1922 – கிரேக்கத்-துருக்கியப் போரின் இறுதிச் சமர் தும்லுபினாரில் இடம்பெற்றது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: அலம் ஹல்பா சண்டை எகிப்தின் அருகே ஆரம்பமானது.\n1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.\n1974 – பெல்கிரேடில் இருந்து செருமனியின் டோர்ட்மண்ட் நோக்கிச் சென்ற விரைவுத் தொடருந்து சாகிரேப் நகரில் தடம் புரண்டதில் 153 பயணிகள் உயிரிழந்தனர்.\n1974 – டோக்கியோவில் மிட்சுபிசி தொழிற்சாலையில் குண்டு ஒன்று வெடித்ததில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 378 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 1975 மே 19 இல் எட்டு இடதுசாரி செய்ற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\n1981 – ஈரானில் அரசுத்தலைவர் முகம்மது-அலி ராஜாய், பிரதமர் முகம்மது-யாவாத் பகோனார் ஆகியோர் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டனர்.\n1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.\n1990 – தர்தாரிஸ்தான் உருசிய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. உருசியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.\n1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1992 – மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.\n1995 – பொசுனியப் போர்: நேட்டோ படைகள் பொசுனிய செர்பியர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தன.\n1999 – கிழக்குத் திமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n2014 – லெசோத்தோவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றதை அடுத்து பிரதமர் டொம் தபானி தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.\n1748 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (இ. 1825)\n1797 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1851)\n1850 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர் (இ. 1896)\n1852 – யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு வேதியியலாளர் (இ. 1911)\n1869 – ஜோர்ஜ் கெஸ்தே, பிரான்சிய ஓவியர் (இ. 1910)\n1871 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1937)\n1875 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)\n1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)\n1903 – பகவதி சரண் வர்மா, இந்திய எழுத்தாளர் (இ. 1981)\n1913 – எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், மலையக அரசியல்வாதி (இ. 1999)\n1930 – வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்\n1936 – ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1954 – அலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசின் 1வது அரசுத்தலைவர்\n1954 – டி. கே. எஸ். இளங்கோவன், தமிழக அரசியல்வாதி\n1954 – இரவி சங்கர் பிரசாத், இந்திய அரசியல்வாதி\n1963 – ஆனந்த் பாபு, இந்தியத் திரைப்பட நடிகர்\n1972 – கேமரன் டியாஸ், அமெரிக்க நடிகை\n1980 – ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை\n1982 – ஆண்டி ரோடிக், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்\n1181 – மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)\n1329 – குதுக்து கான், சீனப் பேரரசர் (பி. 1300)\n1659 – தாரா சிக்கோ, முகலாய இளவரசன் (பி. 1615)\n1877 – தோரு தத், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1856)\n1928 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1864)\n1940 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1856)\n1957 – என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908)\n1963 – டி. ஆர். சுந்தரம், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1907)\n1988 – கே. வி. எஸ். வாஸ், இலங்கைப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1912)\n1995 – எஸ். எஸ். கணேசபிள்ளை, ஈழத்து வானொலி, மேடை நடிகர் (பி. 1937]])\n2001 – ஜி. கே. மூப்பனார், தமிழக அரசியல்வாதி (பி. 1931)\n2001 – கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)\n2004 – பிரெட் இலாரன்சு விப்பிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1906)\n2006 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (பி. 1911)\n2008 – கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1918]])\n2014 – பிபன் சந்திரா, இந்திய வரலாற்றாளர் (பி. 1928)\n2015 – மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி, இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1938)\n2015 – ஆலிவர் சாக்சு, ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர் (பி. 1933)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/07/20/engineering-graduate-lenin-driven-to-suicide-by-sbi-reliance/", "date_download": "2019-08-23T21:17:07Z", "digest": "sha1:JSMSYTDKNFR7UUIUI7MEBQO44OBNSLYP", "length": 29136, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே! - பு.மா.இ.மு - வினவு", "raw_content": "\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்���ோராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே\nமறுகாலனியாக்கம்கல்விசெய்திதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nபொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி\nநெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை-95, 9445112675\nபொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே\nகொலைக்கு பாரத ஸ்டேட் வங்கியும், அடியாள் ரிலையன்சுமே பொறுப்பு\nமதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் கதிரேசன் என்பவரது மகன் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான லெனின், பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வசூல் அடியாளாக நியமிக்கப்பட்ட ரிலைன்ஸ் நிறுவனத்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.\nமாணவன் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமெனில் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும், ‘100% கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு’ என்று கல்லூரிகள் உத்திரவாதம் கொடுக்கும் போது ஏன் இவ்வளவு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்.\nஇந்த தனியார் கல்லூரிகளின் வேலைவாய்ப்பு மோசடியைக் கண்காணிக்கிறதா இந்த அரசு படித்தவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துகிறதா இந்த அரசு படித்தவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துகிறதா இந்த அரசு இதனை செய்யாமல் மாணவர்களை கல்விக்கடன் என்ற புதை���ுழியில் தள்ளுகிறது அரசு – வங்கி – தனியார் கல்லூரிகள் என்ற இந்த முக்கூட்டு களவாணிகளின் லாபவெறிக்கு உருவாக்கப்பட்ட இந்த மாயவலையில் சிக்கிய லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து வேலை கிடைக்காமலும், கல்விக்கடனைக் கட்ட முடியாமலும் பரிதவித்து வருகின்றனர்.\nஇத்தகைய சூழலில் தான் ஏழை கொத்தனார் கதிரேசன் தனது மகன் லெனினை சிவில் இன்ஜினியர் ஆக்க ஆசைப்பட்டிருக்கிறார். பலமுறை அலைந்து திரிந்து தனது மகனுக்கு (அரசு தாராளமாக வழங்க உத்தரவிட்டிருக்கும்) கல்விக்கடனை பாரத ஸ்டேட் வங்கியிடம் வாங்கி ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் சேர்த்து விடுகிறார். படித்து முடிக்கின்ற பொழுது லெனின் பல லட்சம் இளைஞர்களில் ஒருவராக வேலைவாய்ப்பு சந்தையில் தள்ளப்படுகிறார்.\nவேலை கிடைக்க தாமதமாகி வந்த நிலையில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கல்விக்கடன்களை வசூலித்துக் கொள்ளும் உரிமையை ஏற்கனவே பலலட்சம் கோடி வாராக்கடனை வைத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 45% விலைக்கு கொடுக்கிறது. விஜய் மல்லையா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம் வாராக்கடனை வசூலிக்கும் உரிமையை வாங்கத் துணியாத ரிலையன்ஸ் நிறுவனம் (மல்லையாவிடம் கடன் வசூலிக்க சென்றால் அவன் வேறு ஒரு நிறுவனம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாராக்கடனை வசூல் செய்யும் நிலைமை உருவாகலாம்) மிக எளிதில் மிரட்டி உருட்டி மாணவர்களிடம் வாங்கி விடலாம் என்பதால் இதனை வாங்குகிறது.\nமல்லையாவிடம் கடன் வசூலிக்க சென்றால் அவன் வேறு ஒரு நிறுவனம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாராக்கடனை வசூல் செய்யும் நிலைமை உருவாகலாம்\nமாணவர்கள் வேலை கிடைத்ததும் கட்ட வேண்டிய கடன்தொகையை வேலை கிடைக்கும் முன்பே உடனடியாக வசூல் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் தனது அடியாள் குண்டர்படையை ஏவிவிடுகிறது. இதே போன்றதொரு நிலைமையில் தான் கதிரேசனும், அவரது மகன் லெனினும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடியாள்படையால் மிரட்டப்படுகின்றனர். ஒரு மாதமாக இந்த மிரட்டல் தொடர்ந்த பொழுது, அன்றாடம் உழைத்துக் கிடைக்கும் வருமானம் மட்டுமே உடைய கதிரேசன் மிரட்டலை எதிர்கொள்ள முடியாமல், கடன் வாங்கியாவது ரிலையன்ஸ் அடியாட்கள் கோரிய முதல் தவணையாக ரூபாய் 50,000 கட்ட ஒப்புக்கொள்கிறார். அந்தப் பணத்தைக் கதிரேசன் தயார்செய்து ��ொண்டிருக்கும் போதே லெனினுக்கு ஜூலை 16-ம் தேதி அன்று ஒரு போன் வருகிறது. ”உங்கள் வீட்டிற்கு ஆட்கள் வந்து மிரட்டுவார்கள், உன் குடும்பத்தை அவமானப்படுத்துவார்கள் என்றெல்லாம் ரிலையன்ஸ் அடியாட்கள் மிரட்டியுள்ளனர். இதனால் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்த தந்தை தன்னால் மேலும் கஷ்டத்தை அனுபவிப்பதை சகித்துக் கொள்ள முடியாது லெனின் தற்கொலை செய்து கொள்கிறார்.\nகல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசே கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக்கடனை வசூலித்துக் கடனைத் திருப்பி செலுத்து\nபு.மா.இ.மு இந்த மரணத்தைத் தற்கொலையாக பார்க்கவில்லை. தனியார் கல்லூரிகளின் லாபவெறிக்கு தீனிபோடும் அரசு – பாரத ஸ்டேட் வங்கி – ரிலையன்ஸ் மூன்றும் சேர்ந்து நடத்திய படுகொலையாகவே கருதுகிறது. இதற்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறது.\nஒவ்வொருவரின் அடிப்படை உரிமையான கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் வாங்கும்படி அரசால் தள்ளப்பட்ட மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டாம் என அறைகூவல் விடுக்கிறது.\nகல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசே – கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக்கடனை வசூலித்துக் கடனைத் திருப்பி செலுத்து என்று போராட மாணவர்களை அறைகூவி அழைக்கிறது.\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி\nஇது அண்ணன் முகேஷ் அம்பானியின் கம்பெனி அல்ல தம்பி அனில் அம்பானியுடையது போட்டோ மாற்றப் பட வேண்டும்.\nதவிர, பையனின் தந்தை கொத்தனாரா\nபல்லாயிரம் மாணவர்கள் கடன் வாங்கி கட்ட முடியாமல்,நாள் கடத்தி வங்கிகளிடம் அவகாசம் கேட் கும் போது, ஒரு மாணவன் தற்கொலை செய்தால் அது அந்த மாணவனின் தவறு… கடன் குடுத்தால் திருப்பி கேட் க்த்தான் செய்வான் பேங்க்காரன்… ஒரு வேளை ரிலையன்ஸ் ஆட் கள் கேட் காமல் ஸ்ட்டேட் பாங்க் ஆட் கள் பணத்தை கேட்டு இந்த மாணவ மாணஸ்த்தன் தற்கொலை செய்து கொண்டால், அதனை வினவு “நியாயப்படுத்துமா இந்த _______ இரண்டு அரியர்ஸ் வேற இந்த _______ இரண்டு அரியர்ஸ் வேற.. வக்கில்லாதவன் கடன் வாங்கக்கூடாது… கடனை கட்ட முடியலைனா சாகவேண்டயது தான்.. இல்லை, மல்லையா மாதிரி பேங்க்காரனுக்கு புளிப்பு மிட்டாய் குடுக்க தெரிந்து இருக்கவேண்டும்…–\nரிலையன்ஸ்காரன் ஈவு இரக்கம் இல்லாம வசூலிப்பான் சா��்\nமனைவியை அடமானம் வைத்து விளையாடி தோற்றான் தருமன் .\nமனைவியை துரியோதனன் என்ன செய்வான் என்று தெரிந்தும் , பகடையாகிய தருமனை நல்லவன் என்போம் , தனது உரிமையை செயல் படுத்திய துரியோதனனை தீயவன் என்போம் .\nரிலையன்சு நிறுவனம் கொடுமை படுத்தி கடனை திரும்ப பெரும் என்பது தெரிந்தே விற்ற ஸ்டேட்டு வங்கி நல்ல வங்கி \nஅரியர் இருக்கும்போதே பட்டதாரி ஆகி விட்டாரோ.. பரவால்ல நடத்துங்க கம்பெனிய\n//அரியர் இருக்கும்போதே பட்டதாரி ஆகி விட்டாரோ///\nபட்டதாரி-க்கு மேல கோடு போட்டுகிடுங்க பாஸ்.\nஅம்பானி கம்பெனி தான் நடத்தியிருக்கு. இதுல நீங்க வேற நடத்த சொல்றீங்களே…. பயமா இருக்கே\nindian=psoradog வங்கிகள் கடன் கொடுப்பது மாணவனுக்காகல்வி வியாபாரிகளுக்காபடிக்கக் கடன் கொடுக்கும் அரசுக்கு வேலை தரும் யோக்கியதை இல்லையேகடனைத் திருப்பித் தராமல் டேக்கா கொடுக்க வழி சொல்லும் இந்துடியனே உன்னைப்போல் சுரட்டையாக வாழத் தெரியாத அவ மானஸ்தன் தான் லெனின்.லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளும் இப்படித்தான் உயிரைக் கொடுத்து மானம் காக்கின்றனர்.இண்டியனே வினவுக்குள் நீ ஒரு நல்ல காமெடியன்.\n//கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை.//\nஅடிப்படை கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T20:51:03Z", "digest": "sha1:2574AGGV6J5KI6VPP2PAEI3DEX2GCOYW", "length": 24072, "nlines": 153, "source_domain": "ithutamil.com", "title": "வாய்மை விமர்சனம் | இது தமிழ் வாய்மை விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா வாய்மை விமர்சனம்\nவாய்மை – உண்மை தவறாத நிலை\nஇந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின், பெண் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதில்லை. ஆனால், அப்படியொரு சூழல் ஏற்படும் கொலை வழக்கு நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. நீதிபதி 12 பேர் கொண்ட ஜுரி குழுவிடம் அவ்வழக்கை ஒப்படைக்கிறார். அவர்கள் எடுக்கும் முடிவே வழக்கின் தீர்ப்பும்படத்த���ன் முடிவாகும்.\nகோயில் அறங்காவலர், ஐ.பி.எஸ். அதிகாரி (திருநங்கை), பெண் விமானி, ஓய்வு பெற்ற இராணுவ கர்னல், ரோஸ் ஐ.ஏ.எஸ்., நாடக எழுத்தாளர், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர், கோடீஸ்வரி, அயல் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பண்டிதர், தத்துவவியலாளர் போன்ற வேறுபட்ட துறையினைச் சேர்ந்த பன்னிரெண்டு பேர் கொண்ட ஜூரி குழு அது. அவர்களுக்குள் உரையாடி, ஏக மனதாக எடுக்கும் முடிவே உறுதியானது. ஒருவர் முரண்பட்டாலும் அந்தத் தீர்ப்பு செல்லாது.\nபடத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு அறைக்குள்ளேயே நிகழ்கிறது. ஆனால், அந்த அலுப்புத் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் ராசாமதி. படம் அதன் வசனங்களை நம்பியே பெரிதும் சுழல்கிறது. இடையிடையே சில வசனங்கள் கவர்ந்தாலும், படத்தின் தீவிரத்தன்மையை வலுப்பெறச் செய்ய வசனங்கள் உதவவில்லை. இயக்குநரே வசனங்கள் எழுதாமல், எழுத்தாளர் யாரையேனும் உபயோகப்படுத்தி இருக்கலாமே என்ற ஆதங்கம் எழுகிறது. உதாரணம், உன்னைப்போல் ஒருவன் படத்தில் எழுத்தாளர் இரா.முருகன் ஐ.ஏ.எஸ்.க்கும் ஐ.பி.எஸ்.க்கும் இடையே நிலவும் புகைச்சலை தன் வசங்களில் கொண்டு வந்திருப்பார். அப்படியொரு தொழிற்சார்ந்த பார்வையோடும் அனுபவத்தோடும் ஜூரிகள் பேசிக் கொண்டிருந்தால் படத்தின் சுவாரசியமும் விறுவிறுப்பும் ஒரு படி கூடியிருக்கும் என்பது திண்ணம்.\n‘எல்லா நல்லவங்களுக்கும் ஒரு கடந்த காலம் உண்டு; எல்லாக் கெட்டவங்களுக்கும் ஒரு எதிர்காலம் உண்டு’ என்றொரு அழகான வசனம் வரும் படத்தில். ‘அனைவருக்குமே வாழ உரிமையுண்டு’ என்ற மரண தண்டனை எதிர்ப்பிற்கு வலு சேர்க்கும் வசனமாகக் கொள்ளலாம். ஆனாலும் படம் இத்தகைய கருத்துகளை ஆணித்தரமாகத்தான் அணுகியுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது. உதாரணத்திற்கு, ராம்கியை அறிமுகப்படுத்தும்பொழுது, ‘இவர் ஐ.ஏ.எஸ்.-ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் விரும்பி ஐ.பி.எஸ். ஆனவர். இதுவரை 99 என்கவுண்ட்டர்கள் செய்துள்ளார். எப்பொழுது நூறாவது என்கவுண்ட்டர் செய்யலாம் என்று இவரும், விருது தர அரசாங்கமும் காத்துக் கொண்டிருக்கிறது’ என வாய்ஸ்-ஓவரில் அறிமுகப்படுத்துகின்றனர். என்கவுண்ட்டரை வியந்தோதிக் கொண்டே மரண தண்டனைக்கும் எதிராக உள்ளதை படத்தின் ஆதார முரணாகக் கொள்ள வேண்டியுள்ளது.\n‘இந்தியாவின் ஃபேமஸான ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட��� டாக்டர் பென்னி குவிக். இவர் அனைவரையும் கலாய்ப்பார்; இவரை யாரும் கலாய்த்ததில்லை’ என கவுண்டமணியை அறிமுகம் செய்கின்றனர். அவர் பக்கத்தில், பசி தாங்காத கோடீஸ்வரி ஊர்வசி அமர்ந்துள்ளார். தீவிரமான விவாதங்கள் போல் ஏதேனும் நடக்கும் வேளையில் கவுண்டமணியிடமும் ஊர்வசியிடமும் வலுகட்டாயமாக கேமிரா வந்துவிட்டுச் செல்கிறது. ஐ.ஏ.எஸ்.ஆக வரும் ரோஸ், ‘தன்னை ஒரு தாய் அன்று மகளாகப் பார்த்தார்; இன்று நான் இவரை என் தாயாகப் பார்க்கிறேன்’ என தன் சொந்த அனுபவத்தோடு ஒப்பிட்டு தனது வாக்கினை அளிக்கிறார். பென்னி குவிக்கும் அப்படியே செய்கிறார்.\nசில வசனங்கள் ஃபேஸ்புக் விவாதங்களை ஞாபகப்படுத்துகின்றன. உதாரணமாக, பயந்த சுபாவம் கொண்ட எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும் வரும் மனோஜ் பாரதிராஜா, ‘நீங்க எதுக்கெடுத்தாலும் சிரிச்சுச் சிரிச்சு, உங்க பயத்தை மறைக்க முயல்றீங்க’ என கேமிராவைப் பார்த்து நேரடியாக ஜோக்கர் பட ‘பெட்டிகேஸ்’ பொன்னூஞ்சல் போல் மக்களைக் குற்றம் சாட்டுகிறார். பொன்னூஞ்சலாவது தனது ஆதங்கத்தைக் கொட்டுகிறார் எனக் கொள்ளலாம். ஆனால் இவரோ ஜூரி பேனலில் இருப்பவர். ’குணா’ கமலஹாசன் போல் வட்டமாய் அறையைச் சுற்றி, மக்களிடம் கேள்வி கேட்டுவிட்டு தேவகி அம்மாளின் தூக்குக்கு எதிராக வாக்களிக்கிறார்.\nபடத்தின் நாயகனாக சாந்தனு. ஜூரி குழுவில், தூக்கு தண்டனை கூடாதென கையை உயர்த்தும் முதல் நபராக வருகிறார். இவர் உலகின் சிறந்த தலைவர்கள் பற்றியெல்லாம் படித்த தத்துவவியலாளராக வருகிறார். ஆனால், நாயகனாக ஏற்க இந்தக் குறைந்தபட்ச தகுதி போதுமா என்ற ஐயத்தில் அவருக்கெனப் பிரத்தியேகமாக ஒரு கற்பனைப் பாட்டு வைத்துள்ளனர். அதில் அவர் துப்பாக்கி எடுத்துக் கொண்டு பலரைச் சுடுகிறார்; காவல்துறையினரை அவர் வாளால் குத்திக் கொள்கிறார். 95 நிமிடப் படத்திலும் பாட்டுகளைக் கொண்டு ஒப்பேற்ற வேண்டிய அவசியம் ஏனெனத் தெரியவில்லை.\n12 பேரில் ஒரே ஒரு ஆங்க்ரி மேன் தான். அது கார்கில் போரின் வெற்றிக்குக் காரணமாக இருந்த கர்னலாக வரும் தியாகராஜன். மேசை மீதேறி அவரை அடிக்க ஓடும் ஆங்க்ரி வுமனாக தாமிரபரணி பட நாயகி பானு நடித்துள்ளார். இரண்டு விமான விபத்துகளைத் தனது திறமையால் தவிர்த்த பெண் விமானியாக வருகிறார். மரண தண்டனைக்கு எதிராக விழும் இரண்டாவது வாக்கு இவர���டையது என்பதால் படத்தின் நாயகி எனக் கொள்ளலாம்.\nகோடீஸ்வரி ஊர்வசி, ஐ.ஏ.எஸ். ஊர்வசி, விமானி பானு, இராணுவத்திற்கே ஃபயர்வால் உருவாக்கித் தரும் சாஃப்ட்வேர் என்ஜினியர் அன்கிட்டா என 12 ஜூரிகளில் நால்வர் பெண். இதில் அன்கிட்டாவைத் தவிர்த்து மற்ற மூவர் புடவை அணிந்து கொண்டிருக்கிறார்கள். சிடுசிடுவென மிடுக்காக அமர்ந்திருக்கும் அன்கிட்டாவிடம், ‘நீ தான் சம்பளம் தர ஆஃபீஸிலேயே வேலை செய்ய மாட்டியே இங்க வேற சம்பளமே தர மாட்டாங்க. எப்படி வேலை செய்வ இங்க வேற சம்பளமே தர மாட்டாங்க. எப்படி வேலை செய்வ’ என உரண்டைக்கு இழுக்கிறார். விமானி ஏன் சம்பந்தமே இல்லாமல் சாஃப்ட்வேர் இன்ஜினியரைக் கிண்டல் செய்வது போல் பேச வேண்டும்’ என உரண்டைக்கு இழுக்கிறார். விமானி ஏன் சம்பந்தமே இல்லாமல் சாஃப்ட்வேர் இன்ஜினியரைக் கிண்டல் செய்வது போல் பேச வேண்டும் இதற்கே விமானி பாணு கர்னல் தியாகராஜனிடம், ‘யாரையும் பெர்சனலாக அட்டாக் செய்யக் கூடாது சார்’ என அட்வைஸ் செய்வாங்க. இப்படியான அநாவசியக் காட்சிகளையும், முரண்களையும் வெட்டி எறிந்திருந்தால் மரண தண்டனை பற்றிப் பேசும் மிக முக்கியமான படமாக வந்திருக்கும்.\nபடம் தொடங்கியதுமே ஒரு அனிமேஷன் பாடல் வருகிறது. ‘இந்தியா எப்படி அடிமையானது’ எனச் சொல்லும் வைரமுத்துவின் வரிகளும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலும், இசையமைப்பாளர் அவ்ஹத்தின் இசையும் மிக அற்புதமான அனுபவத்தைத் தருகிறது. அனிமேஷனின் தரம் இயக்குநர் மீது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. பெயர் போடும் பொழுது, ஒன்று முதல் பன்னிரெண்டு வரை பகடைகள் உருட்டி கதாபாத்திரங்களின் பெயர்களைப் போடுகிறார். அந்த அனிமேஷன் பாடலிலே, மிக மிக நாசூக்காகத் தன் அரசியல் பார்வையையும் பதிந்துள்ளார் இயக்குநர் A.செந்தில் குமார். இத்தகைய குறியீடுகள் படம் நெடுகேவும் தொடர்ந்திருந்தால் அபாரமாக இருந்திருக்கும். (மாடர்ன் உடை அணிந்திருக்கும் அன்கிட்டா சீண்டப்படுவது கூடக் குறியீடோ என்னவோ’ எனச் சொல்லும் வைரமுத்துவின் வரிகளும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலும், இசையமைப்பாளர் அவ்ஹத்தின் இசையும் மிக அற்புதமான அனுபவத்தைத் தருகிறது. அனிமேஷனின் தரம் இயக்குநர் மீது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. பெயர் போடும் பொழுது, ஒன்று முதல் பன்னிரெண்டு வரை பகடைக��் உருட்டி கதாபாத்திரங்களின் பெயர்களைப் போடுகிறார். அந்த அனிமேஷன் பாடலிலே, மிக மிக நாசூக்காகத் தன் அரசியல் பார்வையையும் பதிந்துள்ளார் இயக்குநர் A.செந்தில் குமார். இத்தகைய குறியீடுகள் படம் நெடுகேவும் தொடர்ந்திருந்தால் அபாரமாக இருந்திருக்கும். (மாடர்ன் உடை அணிந்திருக்கும் அன்கிட்டா சீண்டப்படுவது கூடக் குறியீடோ என்னவோ\nவழக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அப்பாவியான ப்ரித்வியின் தூக்கு தண்டனைக்குத் தானே காரணமென வருந்துவார் காவல்துறை உயரதிகாரியான பாக்கியராஜ். இப்படி, காவல்துறையால் ஜோடிக்கப்படும் கதைகளின் மூலமே நமது பொதுப்புத்தி குற்றவாளிகளை அணுகுகிறது.\nதன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்\nஇப்படிச் சட்டம் தன்னைத் தானே நொந்து கொள்ளவேண்டும் என்ற தேவகி தொடுக்கும் போராட்டம்தான் படத்தின் அடிநாதமே. அதை அவ்வளவு வலிமையாக படம் சித்தரிக்காதது துரதிர்ஷ்டமே தேவகியாக பூர்ணிமா பாக்கியராஜும், அவரது மகனாக பிரித்வி பாண்டியராஜனும் நடித்துளனர்.\n‘அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் உரிமையை ஒவ்வொருவருக்கும் தருவதே சுதந்திரம்’ என்ற வரியுடன் படம் தொடங்குவது சிறப்பு. அதன் நீட்சியாக, ‘எது வேண்டுமானாலும் இங்கு இலவசமாகக் கிடைக்கும். ஆனால் பணம் இருந்தால்தான் நீதி கிடைக்கும்’ என்ற சாந்தனுவின் வசனத்தைப் பொருத்திப் பார்த்தால் படம் பேசும் அரசியலின் தீவிரத்தன்மையை உணரலாம். குப்பத்தில் பிறந்து கோயில் அறங்காவலராக உயரும் நமோ நாராயண் முதலில், தேவகிக்கு மரண தண்டனை அவசியமென வாக்களிப்பார். சிறையில் இருக்கும் பெரும்பான்மையானோர் ஏழைகள்தானே என்ற சாந்தனுவின் கேள்விக்குப் பின், தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார் நமோ நாராயண்.\nவாய்மை வெல்லும் என்ற நம்பிக்கையை, பெயரளவிலேனும், அளிக்குமாறு படம் ஆரோக்கியமாக முடிவது மகிழ்ச்சி.\nTAGVaaimai thirai vimarsanam Vaaimai thiraivimarsanam இசையமைப்பாளர் அவ்ஹத் இயக்குநர் A.செந்தில் குமார் ஒளிப்பதிவாளர் ராசாமதி கவுண்டமணி சாந்தனு தியாகராஜன் நடிகை அன்கிட்டா பாக்கியராஜ் பூர்ணிமா பாக்கியராஜ் ப்ரித்வி ராம்கி ரோஸ் வாய்மை vimarsanam வாய்மை திரைவிமர்சனம்\nPrevious Postவாய்மையும் மரணதண்டனையும் - அற்புதம்மாள் Next Postதாயம் - டீசர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0003203", "date_download": "2019-08-23T20:11:21Z", "digest": "sha1:5NPJGJAU2Z2HFSHPFTA7J5GELSXRUNZ3", "length": 2797, "nlines": 37, "source_domain": "tamilbooks.info", "title": "முடிவில்லாத உரையாடல் : பெண் நாடகங்கள் பன்னிரெண்டு @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுடிவில்லாத உரையாடல் : பெண் நாடகங்கள் பன்னிரெண்டு\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : மாற்று வெளியீடு\nபுத்தகப் பிரிவு : நாடகங்கள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nதமிழ்ப் பெண் நாடகப் பிரதிகளின் முதற் தொகுப்பு.\nஜானகி - ஶ்ரீமதி பாகீரதி அம்மாள்\nகாந்தா - மணீ (அ) கந்தஸ்வாமியின் கருணை - புதுவை ஆர்.எஸ்.ராஜலஷ்மி\nநவராத்திரி கொண்டாட்டம் - வை.மு.கோதைநாயகி அம்மாள்\nபார்வதியின் தவம் - கு.ப.சேது அம்மாள்\nஅழகுப் பிம்பம் - அநுத்தம்மா\nபுத்திமதி பலவிதம் - குமுதினி\nமுதல் பூ - ஆர்.சூடாமணி\nமுடிவில்லா உரையாடல் - அம்பை\nவெளிச்சத்துக்கு வாங்க - காந்தி மேரி\nபனித் தீ - அ.மங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/cinema/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-08-23T20:35:34Z", "digest": "sha1:C7RKOTFQLLE3R7TBBNX7ZKVJECXHYX7H", "length": 4016, "nlines": 146, "source_domain": "tamilyoungsters.com", "title": "நடிகை சாயிஷாவை மணக்கிறார் : திருமண அழைப்பிதழ் கொடுக்கும் ஆர்யா – Tamilyoungsters.com", "raw_content": "\nநடிகை சாயிஷாவை மணக்கிறார் : திருமண அழைப்பிதழ் கொடுக்கும் ஆர்யா\nநடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இருவரும் கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்தபோது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்ட��ாக கிசுகிசுக்கப்பட்டது. அதனை இருவரும் மறுக்கவில்லை.\nPrevious article அபிநந்தன் சிக்கியது குறித்து நடிகர் கார்த்தி உருக்கம்\nNext article ஐ.பி.எல். போட்டி பற்றி இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nயாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்-முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb9bc8b9fbcdbb0baaba9bbfb95bcdbb8bcd-ba4bc0bb5ba9-bb5bb3bb0bcdbaabcdbaabc1/@@contributorEditHistory", "date_download": "2019-08-23T20:08:29Z", "digest": "sha1:ZB6GQJ6PVO45EHA5N4WZ6BOFOB2K3N54", "length": 7323, "nlines": 135, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஹைட்ரோபோனிக்ஸ் தீவன வளர்ப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / ஹைட்ரோபோனிக்ஸ் தீவன வளர்ப்பு\nபக்க மதிப்பீடு (8 வாக்குகள்)\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nமாதிரி வினா-விடை – 17\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 03, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-23T20:05:01Z", "digest": "sha1:W7YTXXQEPG6HUNQ5OJIFP2JX7LTN2DOW", "length": 19346, "nlines": 317, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, காஞ்சிபுரம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்த்தேச மக்கள் கட்சியின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, காஞ்சிபுரம்\nதமிழ்த்தேச மக்கள் கட்சியின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, காஞ்சிபுரம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 பிப்பிரவரி 2016 கருத்திற்காக..\n[படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]\nபிரிவுகள்: அழைப்பிதழ் Tags: எழுச்சி இசை, காஞ்சிபுரம், தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, தமிழ்த்தேச மக்கள் கட்சி, பாவாணர் விருது வழங்கல், வீரவணக்க நிகழ்வு, வெற்றித்தமிழன்\nஉலகத்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரம் , பரிசுப்போட்டிகள்\nதனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திருச்சிராப்பள்ளி.\nபனுவல் வரலாற்றுப் பயணம் 7 : தூசி – மாமண்டூர்\nதமிழகப்புலவர் குழுவின் முப்பெரு விழா\nதனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா – ஒளிப்படங்கள்\nமறைமலையடிகள் விருது,பொற்கிழி வழங்கல், பல்லவபுரம், சென்னை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருக்குறள் இளமையும் புதுமையும் உள்ள நூல் – நாமக்கல் கவிஞர்\nகி.வெங்கடராமனின் எழுவர் விடுதலை – நூலரங்கம் »\nதமிழ்நெறிக்காவலர் அறவாணர் நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னித���் இல் Dr.M.jothilakshmi\nப.அ.வைத்தியலிங்கம் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா இல் இரமேசு\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் Thulalkol\nஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் ஆசிரியர்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – கல்வி உரிமை மாநாடு\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு\nதமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி திருவள்ளுவர் technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு தேவதானப்பட்டி சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் - முனைவர் பாக்கியராசு, முனைவர் சோதிலட்சுமி, இது குற...\nDr.M.jothilakshmi - மிக நன்றாக உள்ளது. நான் உங்கள் இதழில் எழுத விரும...\nஇரமேசு - ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம். இறப...\nThulalkol - நம்பும் ..... என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்ளது...\nஆசிரியர் - தவறு நேர்ந்துள்ளமையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2610&id1=112&issue=20180901", "date_download": "2019-08-23T20:23:58Z", "digest": "sha1:AGTMN2J7RSU3SBONCASEVK2KORJRFC4E", "length": 6914, "nlines": 40, "source_domain": "www.kungumam.co.in", "title": "செப்டம்பரில் அமலாகிறது இலவச காப்பீடு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசெப்டம்பரில் அமலாகிறது இலவச காப்பீடு\nமத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்ற பிரம்மாண்ட மருத்துவக் காப்பீடு திட்டம் 2018 செப்டம்பர் 25-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும், இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் இலவச காப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.\nகடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின்போது ‘தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம்’ தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். அந்த திட்டமே அமலுக்கு வரவிருக்கிறது.\n‘இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம். இதன் மூலம் 10 கோடிக்கு மேலான ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும். இவர்கள் ஆண்டுக்கு தலா ரூபாய் 5 லட்சத்துக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக உயர்தர சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.\nஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஒட்டு மொத்த குடும்பமே பாதிக்கிறது. ஏழைகளுக்கும் சாதாரண மக்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பதற்காகத்தான் அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் 50 கோடி மக்கள் பயனடைவார்கள். இனி அவர்கள் சிகிச்சைக்காக கடன் வாங்கி கஷ்டப்படமாட்டார்கள்.\nஇத்திட்டம் எவ்வளவு பெரிய திட்டம் என பலருக்குத் தெரியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையை சேர்த்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு பேருக்கு பயனளிக்கும் திட்டம் இது. இத்திட்டத்தை செயல்படுத்த 22 மாநிலங்கள் முன்வந்துள்ளன. இதற்காக மத்திய அரசு ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது’ என்று மோடி இதுபற்றி தெரிவித்திருக்கிறார்.\n‘முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்’ என்ற பெயரில் தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இது மத்திய அரசின் புதிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுமா அல்லது வழக்கம்போல தமிழக அரசின் காப்பீட்டு திட்டம் தனியாகவே செயல்படுமா என்பது இனிதான் தெரிய வரும்\n100 ஆண்டுகளைத் தாண்டியும் ஆரோக்கியமாக வாழ முடியும்\nமெனோபாஸுக்குப் பிறகான எடை அதிகரிப்பு\n100 ஆண்டுகளைத் தாண்டியும் ஆரோக்கியமாக வாழ முடியும்\nமெனோபாஸுக்குப் பிறகான எடை அதிகரிப்பு\nபுற்றுநோய்க்காக ஓர் இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி\nசெப்டம்பரில் அமலாகிறது இலவச காப்பீடு\nMSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nடான்ஸ் பாதி... ஒர்க் அவுட் மீதி\nமாற்று சிகிச்சைக்கு மகத்தான மருத்துவமனை\nகண்கள் சொல்லும் இதயத்தின் ஆரோக்கியம்01 Sep 2018\nடியர் டாக்டர் 01 Sep 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T20:34:05Z", "digest": "sha1:VZXMFSSZC3WNWIJTZCXWF2HRHFYTQ2R4", "length": 5189, "nlines": 108, "source_domain": "chennaivision.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான திட்ட அறிக்கை தாக்கல்! - Tamil Cinema News, Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான திட்ட அறிக்கை தாக்கல்\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளார் யு.பி.சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்யக்கோரி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இன்று காலை உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது.\nமத்திய அரசின் வரைவு திட்டத்தில், காவி மேலாண்மையை வாரியமாகவோ, கமிஷனாகவோ அமைக்கலாம் என்றும் அக்குழுவில் 10 பேர் வரை உறுப்பினர்கள் இருக்கலாம் என்றும் யோசனை கூறப்பட்டுள்ளது. வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணையை மே 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.\nகுழுவின் தலைவார் 5 ஆண்டுகள் தலைமை வகிப்பார். 5 ஆண்டுகாலம் அல்லது 65 வயது இவற்றில் ஒன்று பதவிகாலமாக கருதப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார் .\nமாலத்தீவில் தனிப்பொருளாதார மண்டலத்தில் கூட்டுக் கண்காணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79921/cinema/Kollywood/amala-paul-special-interview-for-dinamalar.htm", "date_download": "2019-08-23T21:12:23Z", "digest": "sha1:6NY4TZQZQTN6LRBSO6MQU2NYK232TJPH", "length": 15031, "nlines": 151, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆடை அமலாபால் - amala paul special interview for dinamalar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇயக்குனர் மீது பெண் எழுத்தாளர் கதைத்திருட்டு குற்றச்சாட்டு | 600 ரூபாய் சேலை.. கைப்பை 2 லட்சம் ரூபாய் | விரைவில் தமிழில் வெளியாகும் மதுர ராஜா | அண்ணன் - தங்கை பாசத்தைச் சொல்லும் பாடல் | விஷால் - அனிஷா திருமணம் ரத்தா | வெங்கட்பிரபு இயக்கத்தில் சாய் தரம் தேஜ் | இந்தியன்-2: வெளியேறிய ஐஸ்வர்யா ராஜேஷ் | அஜித் 60: அருண் விஜய் நடிக்கவில்லை | அசுரன்: தனுஷின் செகண்ட் லுக் | தங்கை வேடம்: ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'சிந்து சமவெளி'யில் கால்பதித்து ரசிகர்களின் இதயச் சமவெளிகளில் பரவி மயக்கும் விழிகள், இழுக்கும் இதழ்களால் நடிப்பில் நளினம் காட்டிய அமலா பால் 'ஆடை'யில் பரபரப்பான காட்சிகளில் கட்சிதமாக நடித்து பல விமர்சனங்களை எதிர் கொண்டது குறித்து இங்கே மனம் திறக்கிறார்...\n* 'ஆடை'யில் நடிக்க சம்மதித்தது \nசினிமா வேண்டாம் என நினைத்த நேரத்தில் தான் இந்த கதையை கேட்டேன். ஒரே மாதிரி பொய்யான கேரக்டர்களில் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு மாற்றம் தேவைப்பட்டதால் இதில் நடிப்பதை சவாலாக எடுத்துக் கொண்டு சம்மதித்தேன். வாழ்வா சாவா என்ற போராட்டத்தின் வெளிப்பாடு தான் இப்படம்.\n* படத்தில் உங்கள் கதாபாத்திரம்\n'காமினி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நுாறு கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டுவது, காட்சிகளில் எப்போதும் என்னுடன் ஆண்கள் இருப்பது, ஹேர் ஸ்டைல், அணியும் ஆடை,\nஆண்களிடம் பேசும் விஷயம் என அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். முழுக்க முழுக்க என்னை மாற்றி நடித்த படம்.\n* ஆடை படத்துக்கு உங்கள் மெனக்கெடல் \nஇயக்குனர் கூறியதால் ஆறு கிலோ எடை குறைத்தேன். ஐப்ரோ எடுக்கவில்லை. மேக்கப், லிப்ஸ்டிக் போடவில்லை. ஒரிஜினலாக நானே சண்டைக் காட்சிகளில் நடித்து இருக்கேன்.\n* ஆடை படத்திற்கு தயாரான விதம் \nஅப்பாவிடம் டிரஸ் இன்றி நடிக்க வேண்டும் என கூறினேன். கொஞ்சம் ஷாக் ஆன பின் கதை நல்லா இருக்கான்னு கேட்டு விட்டு சம்மதித்தார். நடிக்கும் முன் 'நாய் வேஷம் போட்டா நீ குலைத்து தான் ஆகணும்'ன்னு அப்பா கூறினார். நடிக்க சம்மதித்த பின் 100 சதவீதம் உடல், மன ரீதியாக தயாரானேன்.\n* ஆடை பட���்திற்கு பின் ஏற்பட்ட மாற்றம்\nநடித்து முடித்த பின் எனக்குள்ள ஒரு பெரிய சக்தி வந்தது. என் நடிப்பை அதுவும் ஆடையின்றி நடித்ததை உலகமே பார்க்குமேங்குற விஷயம் மனசுக்குள்ளே ஓடிகிட்டே இருக்கும். சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பின் எனக்கே என் மீது நம்பிக்கை வந்தது. என் உடம்பை எனக்கு ரொம்ப பிடித்தது.\n* தயாரிப்பாளர் ஆனது எப்படி \nஆடை படம் கொடுத்த நம்பிக்கையில் தான் 'கடாவல்' படத்தை தயாரிக்க முன் வந்தேன். பிணக் கிடங்கின் பின்னணியில் உள்ள ஒரு கதையில் ரித்விகா, அதுல்யா ரவி உடன் நானும் நடித்துள்ளேன். இறுதி கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. அக்டோபரில் வெளியாகும்.\n* ஆடையின்றி நடித்த போது மனநிலை\nபடத்தில் ஒரு மணி நேரம் ஆடையின்றி நடித்தேன். நடிக்கும் போது அதிக ஆட்கள் உள்ளே வர மாட்டார்கள். 15 பேருக்கு மேல் அந்த இடத்தில் அனுமதியில்லை. பல கட்டுப்பாடுகளுடன் தான் அந்த காட்சியை படமாக்கினார்கள்.\nயோகா, தியானம் என ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். குழந்தைகள் என்றால் பிடிக்கும். அந்த வாழ்க்கை வாழ நிச்சயம் திருமணம் செய்வேன்.\n* இதுவரை கற்ற விஷயங்கள் \nதனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களால் நிறைய நட்புகளை இழந்தேன். அவ்வளவு தான் இனி அமலா பால் எழுந்து வர முடியாது என்ற சூழல் இருந்தது. அத்தனையும் கடந்து மீண்டு வந்தேன். வாழ்க்கை போகும் போக்கில் போகிறேன்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநான் சண்டைக்கோழி தான் : வனிதா ... படங்களின் எண்ணிக்கையை கணக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n600 ரூபாய் சேலை.. கைப்பை 2 லட்சம் ரூபாய்\nஒரு பைசா கூட வாங்காமல் நடித்த அமிதாப்பச்சன்\nபோர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்\nப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,\nஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை\nமேலும் நட்சத்திரங்களின் பேட்டி »\nமெகா பட்ஜெட் படங்கள் இனி வேண்டாம்: பிரபாஸ்\nகுத்தாட்டம்... கொண்டா��்டம்... - விஜயலட்சுமி ஆவல்\nநல்ல படங்களில் நடிக்க ஆசை: கீர்த்தி சுரேஷ்\nடிவிக்களுக்கு சென்சார் இல்லை என்றால் அடுத்த தலைமுறை பாழாகும் : ...\n« நட்சத்திரங்களின் பேட்டி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஷ்ணு விஷால் ஜோடியாக மீண்டும் அமலா பால்\nதமிழ்-தெலுங்கில் அமலாபாலின் புதிய படம்\nவிஷ்ணு விஷாலுடன் இணையும் அமலா பால்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ; அமலாபால் கருத்து\nஆடை இல்லாமலும் நடிப்பேன்: அமலா பாலை தொடரும் நடிகை\nவெண்ணிலா கபடி குழு 2\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/michael-clarke-hails-rohit-sharma-a-batting-genius-pudk4l", "date_download": "2019-08-23T20:15:51Z", "digest": "sha1:NVMFLWWZAOBJH6RSWY7VSEBIH4NM3FIK", "length": 11500, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரோஹித் ஒரு பேட்டிங் ஜீனியஸ்ங்க.. அவரு பக்கத்துல கூட யாராலயும் போக முடியாது.. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகழாரம்", "raw_content": "\nரோஹித் ஒரு பேட்டிங் ஜீனியஸ்ங்க.. அவரு பக்கத்துல கூட யாராலயும் போக முடியாது.. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகழாரம்\nஉலகின் தலைசிறந்த வீரராகவும் ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேனான விராட் கோலி, ரோஹித் சர்மா தான் தற்போதைய சூழலில் தலைசிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.\nஉலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடிவருகின்றன.\nஇந்த உலக கோப்பையில் ரோஹித் சர்மா செம ஃபார்மில் அபாரமாக ஆடிவருகிறார். லீக் சுற்றில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களுடன் 647 ரன்களை குவித்துள்ளார். தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகிறார். ரோஹித் இருக்கும் ஃபார்முக்கு நாக் அவுட் போட்டிகளிலும் கண்டிப்பாக மிரட்டுவார் என்பதில் சந்தேகமில்லை.\nலீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு சதங்களை விளாசினார். இந்த உலக கோப்பையில் இதுவரை 5 சதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, ஒரு உலக கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\nலீக் சுற்றில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி 647 ரன்களை குவித்துள்ளார். இன்னும் 27 ரன்கள் அடித்தால் ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர்(673 ரன்கள்) சாதனையை முறியடித்துவிடுவார். இன்று நியூசிலாந்துக்கு எதிராக நடந்துவரும் அரையிறுதி போட்டியிலேயே அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.\nஉலகின் தலைசிறந்த வீரராகவும் ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேனான விராட் கோலி, ரோஹித் சர்மா தான் தற்போதைய சூழலில் தலைசிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை பாராட்டியும் புகழ்ந்தும் வருகின்றனர்.\nஇந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தற்போதைய சூழலில் ரோஹித்தை வேறு எந்த பேட்ஸ்மேனாலும் நெருங்கக்கூட முடியாது. ரோஹித் வேறு லெவல் பேட்டிங்கை ஆடிவருகிறார். அவரை அவுட்டாக்குவதே ரொம்ப கஷ்டம். ரோஹித் ஒரு பேட்டிங் ஜீனியஸ். இந்த உலக கோப்பை தொடரின் நாயகனே ரோஹித் சர்மா தான் என்று தாறுமாறாக புகழ்ந்துள்ளார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை\nஉன்னை இப்பவும் டீம்ல எடுக்கலைனா பெட்டி படுக்கையலாம் கட்டிகிட்டு கிளம்பிருப்பா நீ.. உன் கெரியர் ஓவர்\nஇந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. இலங்கைக்கு எதிராக களமிறங்கும் உத்தேச இந்திய அணி\nஇங்கிலாந்துக்கு எதிரா ரோஹித் அடிச்சது சாதாரண சதம் இல்ல.. சாதனை சதம்\nஇந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. ரோஹித், கோலியை முன்கூட்டியே எச்சரித்த மாஸ்டர் பிளாஸ்டர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம���.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agathiar.in/announcements/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-08-23T20:33:44Z", "digest": "sha1:UP2U7WAAQZYXMCEQHXEONHAUATUC4E54", "length": 9556, "nlines": 326, "source_domain": "www.agathiar.in", "title": "Agathiar - நன்றி மறவாதே", "raw_content": "\nதிருக்குறள் –செய்ந்நன்றி அறிதல் – குறள் எண் 110.\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்று சொல்லும்போது எந்த பாவத்தை செய்தாலும் அவனுக்கு ஒரு விடிமோட்சம் இருக்கும். அவன் தப்புவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கும். ஆனால் செய்ந்நன்றி கொன்ற மக்களுக்கு, செய்த பாவத்திலிருந்து தப்பிக்க எந்தவிதமான வாய்ப்பும் இருக்காது.\nஅறிந்து செய்தாலும் பாவம், அறியாமல் செய்தாலும் பாவம். அறிந்து செய்தால் நூறு சதவீத பாவம் சூழும். அறியாமல் செய்தால் எழுபது சதவீத பாவம் சூழும். இப்படிப்பட்ட பாவம் போகவே போகாது என்கிறார் ஆசான் வள்ளுவப்பெருமான். யாராவது மனம் நொந்து, வெதும்பி பாவி, நன்றி மறந்து நமக்கு இப்படி செய்துவிட்டானே என்று நினைத்தால் நிச்சயமாக அவனை பாவம் சூழந்து கொள்ளும்.\nமகான் நம்மாழ்வார் அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூல்\nமகான் திருமழிசை ஆழ்வார் அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூல்\nமகான் பேயாழ்வார் அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூல்\nஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் ஆசி நூல்\nஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் ஆசி நூல்\nஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் ஆசி நூல்\nமுருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….\nமுருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….\nமுருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_45.html", "date_download": "2019-08-23T19:37:20Z", "digest": "sha1:PYMUPOGTK6GEUIJUHRYPDYOO3OENQLPT", "length": 7832, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "வவுனியாவில் போதையில் கடும் மோதல்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவவுனியாவில் போதையில் கடும் மோதல்\nவவுனியா - குருமன்காட்டில் நேற்று (12) இரவு இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுருமன்காடு பகுதியில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7 மணியளவில் மோதலாக மாறியதில் கண்ணாடி போத்தல், வாள், கத்திகள் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து ��ொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (11) News (2) Others (5) Sri Lanka (4) Technology (9) World (128) ஆன்மீகம் (4) இந்தியா (168) இலங்கை (1097) கட்டுரை (28) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (35) கவிதைத் தோட்டம் (52) சினிமா (14) சுவிட்சர்லாந்து (3) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_78.html", "date_download": "2019-08-23T20:20:58Z", "digest": "sha1:2TBYCOPWZV7NTAKXW7KNDCVDJKKGC2YK", "length": 8418, "nlines": 104, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் சிங்கள மாணவர்கள் கைது - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழ் பல்கலைக் கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் சிங்கள மாணவர்கள் கைது\nயாழ்ப்பாண பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த சில தினத்துக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தில் மோதல் சம்பவம் இடம்பெற்றது.பல்கலையில் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்ற போதிலும் அவர்கள் முன்னிலையில் விஞ்ஞான பீடத்தின் 2 ஆம் வருட மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலினால் சிலர் காயமடைந்தனர். இதனால் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் பதற்றமான நிலைமை காணப்பட்டது.\nபின்னர் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகளை ஆரம்பித்த யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 7 பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்\nஇந்தியா போன்று இலங்கையிலும் நட��்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (11) News (2) Others (5) Sri Lanka (4) Technology (9) World (128) ஆன்மீகம் (4) இந்தியா (168) இலங்கை (1097) கட்டுரை (28) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (35) கவிதைத் தோட்டம் (52) சினிமா (14) சுவிட்சர்லாந்து (3) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle?page=8", "date_download": "2019-08-23T19:42:07Z", "digest": "sha1:OFMBSKBV6UJBUUGANHFAW677QOF66F2O", "length": 12894, "nlines": 121, "source_domain": "zeenews.india.com", "title": "Lifestyle News in Tamil, Latest Lifestyle news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம்...\nஇந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய சிறுமான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்\nராணுவ வீரர்கள் இனி ஃபார்ச்சுனர், சஃபாரி கார்களை CSD கேண்டினில் வாங்க முடியாது\nராணுவ வீரர்கள் இனி கேண்டினில் ஃபார்ச்சுனர், இன்னோவா, ஸ்கார்பியோ போன்ற கார்களை வாங்க இயலாது என்று மத்திய அரசு புதிய கோட்பாடுகளை விதித்துள்ளது.\nபுகைப்படங்களை திருடும் 29 ஆபத்தான செயலிகளை நீக்கிய கூகுள்\nபுகைப்படங்க��ை திருடும் ஆபத்தான 29 கேமரா பில்டர் செயலிகளை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது\nவிபத்தில் இளைஞருக்கு படகூடாத இடத்தில் பட்ட அடியால் நேர்ந்த கொடுமை\nசாலை விபத்தின் போது இளைஞருக்கு படக்கொடாத இடத்தில் அடி பட்டதால் நேர்ந்த கொடூரம்\nஏர்டெலின் வேற லெவல் புதிய ப்ரீபெய்ட் சலுகை: 6GB டேட்டா\nஜியோவின் புதிய வரவால் ஏர்டெல் ரூ.597 -க்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 180 நாட்கள் வேலிடிட்டியில் 3G/4G அலைவரிசையில் 6GB டேட்டா\nஇரயில்களில் இனி மசாஜ் சென்டர்கள்,... இந்திய ரயில்வே அதிரடி\n174 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியர் இரயில்களில் மசாஜ் மையங்களை திறக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது\nஅரசு அதிகாரிகளின் செயற்குழு கூட்டத்தில் ஓடிய ஆபாச படம்....\nராஜஸ்தான் மாநிலத்தின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுக்கான கூட்டத்தில் ஆபாச படம் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிளையாட்டு வீரர் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாய் துருக்கி அதிபர் எர்துவான்\nஜெர்மனி கால்பந்து விளையாட்டு வீரர் திருமணத்தை மாப்பிள்ளை தோழனாக நின்று திருமணத்தை நடத்திய அதிபர் எர்துவான்\nஆளில்லா விமானம் மூலம் பரிசோதனைக்கான அனுப்பப்பட்ட ரத்த மாதிரி\nஉத்தரகாணட் மாநிலத்தில் ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சாதனை\nஇந்திய ராணுவத்தில் புதிதாக 382 இராணுவ வீரர்கள் சேர்ப்பு..\nஇந்திய இராணுவ அகாடமியில் அணிவகுத்துச் சென்ற 382 அதிகாரிகள் இந்திய ராணுவத்தில் சேர உள்ளனர்\nதன்னை கற்பழிக்க வந்த காமுகரின் நாக்கை துண்டித்த பெண் மருத்துவர்\nபெண் மருத்துவரை கற்பழிக்க செய்ய முயன்ற நபரின் நாக்கை துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nNIOS 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு: nios.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்\nதேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் வழியாக 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.\nதனது முன்னாள் காதலியின் மகள் என தெரியாமளே காதலித்த ஆண்....\nதனது முன்னாள் காதலியின் மகள் என்பதை அறியாமல் வீட்டிற்கு பெண் பார்க்க சென்ற இளைஞர்\nஆபாச தணிக்கைக்கு எதிராக FB அலுவலம் முன் நிர்வாண போராட்டம்\nபேஸ்புக்கில் ஆபாசம் வேண்டும் என அலுவலகம் முன் ஆடையில்லாமல் போராட்டம் நடத���திய பெண்கள்....\n உங்கள் லோனுக்கான EMI எவ்வளவு குறைந்தது -தெரிந்துக்கொள்ளுங்கள்\nரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் நீங்கள் செலுத்தும் மாத தவணையில் எவ்வளவு சேமிப்பு ஆகும் என்பதை தெரிந்துக்கொள்ளுவோம்.\nNEFT & RTGS பண பரிவர்த்தனைக்கான வங்கிக்கட்டணம் ரத்து- RBI அதிரடி\nரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைக்கப்படும், இது EMI மூலமாக குறைக்கப்படும்\nநீட் தேர்வு முடிவை எவ்வாறு தெரிந்துக்கொள்வது\n எந்த இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்.\nஇன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்: www.nta.ac.in & www.ntaneet.nic.in\nஇன்று காலை 10 மணி அளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.\nகுட்டை பாவாடை அணிந்து வந்தால் பெண்களுக்கு அதிக சம்பளம்...\nஅலுவலகத்திற்கு குட்டை பாவாடை அணிந்து வரும் பெண் ஊழியர்களுக்கு அதிக சம்பளம்வழங்குவதாக தனியார் நிறுவனம் அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது\nகாஃபி பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி..... காஃபி இதயத்திற்கு நல்லதா\nதினமும் நாம் 25 கப் வரை காஃபி சாப்பிடலாம் எனவும் இதனால் உடலுக்கு ஆபத்தில்லை எனவும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது\nசென்னையில் உதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nரூபாய் நோட்டு அளவு மீண்டும் மீண்டும் மாற்றுவதால் கோபமடைந்த நீதிமன்றம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள் பட்டியல்...\nஉண்மையில் தற்கொலைக்கு முயன்றாரா பிக் பாஸ் மதுமிதா\nஅசுரன் திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியானது\nஅமெரிக்க, பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர்\nராசிபலன்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும் நாள் இன்று\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி; நெருக்கடியில் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து மோடியிடம் கலந்துரையாடும் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%0A%0A/&id=29805", "date_download": "2019-08-23T19:54:57Z", "digest": "sha1:KMA3SE3HOQ466LMT5AFBBC373BPM46AH", "length": 8263, "nlines": 77, "source_domain": "samayalkurippu.com", "title": " கொய்யா ஸ்குவாஷ் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nகொய்யா பழம் - 1/2 கிலோ.\nசர்க்கரை - 200 கிராம்.\nஎலுமிச்சம் பழம் - 1.\nகோவா எசன்ஸ் - 4 துளிகள்.\nதண்ணீர் - தேவையான அளவு.\nஉப்பு - 1/2 டீஸ்பூன்.\n500 மி. லி தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு கொதிக்க விட்டு, ஆற விடவும். 100 மி. லி தண்ணீரில் தோலெடுத்து நறுக்கிய பழங்களைப் போட்டு, நன்கு வேக விடவும்.\nபிறகு நன்கு மசித்த பழ விழுதை எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை சிரப்பில் கலக்கவும். மீதமுள்ள தண்ணீர் எலுமிச்சைச் சாறு, எசன்ஸ் சேர்த்து வடிகட்டி, குளிர வைக்கவும்.\nகுங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி | kunkumapoo sweet lassi\nதேவையான பொருள்கள்தயிர் - 1 கப்சர்க்கரை - 2 ஸ்பூன்குங்குமப்பூ - 1 சிட்டிகைபால் - 1 ஸ்பூன்ஏலக்காய் தூள் -அரை ஸ்பூன்நட்ஸ் - 1 ஸ்பூன்செய்முறைஒரு ...\nதேவையான பொருள்கள்பழுத்த வாழைப்பழங்கள் - 4 சர்பத் - தேவையான அளவுஜஸ்கட்டி - 4 செய்முறை இரண்டு பழுத்த வாழைப்பழங்கள் எடுத்து உரித்து,மிக்சியல் அடித்து கொள்ளவும்.அதனுடன் தேவையான ...\nதேவையான பொருள்கள் அன்னாசிப்பழம் -1 சா்க்கரை -தேவைக்கேற்ப தண்ணீர்-1லிட்டர் சிட்ரிக்அமிலம் -2கிராம் கலர் பொடி -1/2 ஸ்பூன் எசன்ஸ் -கால் ஸ்பூன் செய்முறை பழத்தின் மேல்பாகத்தையும்,தோலைச் சுற்றியுள்ள இலைகளையும் அகற்றி நல்ல தண்ணீரில் ...\nதேவையானவை தயிர் - 1 கப். ஸ்ட்ரா பெர்ரி - 1 கப். சர்க்கரை - 50 கிராம் ஸ்ட்ரா பெர்ரி எசன்ஸ் - 1 துளி செய்முறை: பழத்தையும், சர்க்கரையும் சேர்த்துக் அரைத்து அதில் ...\nதேவை: பைனாப்பிள் ஜீஸ் - 5 கப். ஆரஞ்சு ஜீஸ் - 2 கப். இஞ்சி ஜீஸ் - 1 ஸ்பூன். சில்சோடா - 4 கிளாஸ். கமலா ஆரஞ்சு சுளை - ...\nதேவையானவைஜிஞ்சர் ஜீஸ் - அரை கப்.லைம் ஜீஸ் - அரை கப்.சர்க்கரை - 1 கப்.உப்பு - தேவைக்கு. தேன் - தேவைக்கு.தண்ணீ ர் - 2 ...\nதேவையானவை.தக்காளி - அரை கிலோ.தண்ணீ ர் - 2 கப்.சர்க்கரை - கால் கப்.லெமன் - தேவைக்கு.கொத்தமல்லி - சிறிதளவு.உப்பு - 1 சிட்டிகை.செய்முறை:தக்காளியைக் கழுவி மிக்ஸியில் ...\nதேவையானவை: எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன். உப்பு - 1/4 ஸ்பூன். தண்ணீர் - 1 தம்ளர். நன்னாரி எசன்ஸ் - 1 துளி. செய்முறை: தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்து ...\nதேவையானவை: புளிக்காத கெட்டித் தயிர் - 1 கப். ஃப்ரெஷ் க்ரீம் - 1 ஸ்பூன். சர்க்கரை - 50 கிராம். ஐஸ் கட்டிகள் - சிறிதளவு. செய்முறை: புளிக்காத கெட்டித் தயிர், சர்க்கரை, ...\nதேவையானவை: பால் - 2 லிட்டர். சர்க்கரை - 50 கிராம். பாதாம், பிஸ்தா, நறுக்கிய பருப்புகள் - 20 கிராம். குங்குமப் பூ - 1 கிராம். செய்முறை: பாலை அடிப்பிடிக்காமல் நன்றாகக் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0003204", "date_download": "2019-08-23T19:38:13Z", "digest": "sha1:Y4RYJXBF5ZTY5HYZ74ZA733EVM55FDOP", "length": 5182, "nlines": 45, "source_domain": "tamilbooks.info", "title": "சித்திரமாடம் : தமிழகச் சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nசித்திரமாடம் : தமிழகச் சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : மாற்று வெளியீடு\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nகூத்துமரபு, இசை மரபு, சிற்ப - ஒவிய மரபு, கட்டக்கலை மரபு ஆகியவை குறித்த விரிவான பதிவுகள் தமிழில் இருப்பதாகக் கருத இயலவில்லை. இப்பின்புலத்தில் சிற்ப - ஓவிய மரபின் ஒரு பிரிவான சுவரோவியங்கள் குறித்த உரையாடலாக இந்நூல் அமைகிறது.\nதென்னிந்தியச் சுவரோவியங்கள் : மறைந்துவரும் பாரம்பரியச் சொத்து - ஆர்.செண்பகலட்சுமி\nஓவியங்கள் நமது ஆவணப் பதிவுகள் - குடவாயில் பாலசுப்ரமணியன்\nவரலாற்று வரைவுக்குச் சுவரோவியத் தரவுகள் - கா.இராசவேலு\nகாஞ்சி கைலாசநாதர் கோயில் பல்லவ ஓவியங்கள் - ஓர் மீள் பார்வை - பு.சு.ஶ்ரீராமன்\nசொற்றமிழ் பாடும் சுவரோவியங்கள் - குடவாயில் பாலசுப்பிரமணியன்\nதிருப்புலிவனச் சோழ ஓவியங்கள் - கி.ஶ்ரீதரன்\nசமூக வரலாற்று நோக்கில் சுவரோவியங்கள் - ஆ.பத்மாவதி\nகேரளச் சுவரோவிய மரபு - தியாக சத்தியமூர்த்தி\nஇராமலிங்க விலாச எயினார் எழுத்தில் இயைபுச் சிதைபு - நிர்மல் செல்வமணி\nசுவரோவியம் : கட்டமைப்பும் உடல் மொழியும் - ஜி.சந்திரச��கரன் (சந்ரு)\nதமிழ்நாட்டில் போர்ச்சுக்கீசிய ஓவியங்கள் - எஸ்.ஜெயசீல ஸ் ரீபன்\nவீடூர் சமண ஓவியங்கள் - மு.காமாட்சி\nசுவரோவியம் : கற்பித்தல் நெறிமுறைகள் - கோ.திருஞானம்\nஓவியக் கலைச்சொற்கள் - கே.வி.உமாபதி\nஓவியக் கோடுகள் - பி.சிவராமகிருட்டிணன்\nதிருக்கோகர்ணம் - இராமாயண ஓவியக்குறிப்புகள் - கோ.உத்திராடம்\nபாறை ஓவியப் பாதுகாப்பு வழிமுறைகள் - வே.ஜெயராஜ்\nசுவரோவியங்களும் புகைநீக்கமும் - வி.சந்திரபாண்டியன்\nவந்த வழியும் செல்லவேண்டிய திசையும் - பா.தயானந்தன்\nசுவரோவியங்கள் உள்ள திருக்கோவில்கள் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244724.html", "date_download": "2019-08-23T20:16:48Z", "digest": "sha1:7BWYMLKUPANJRAJAM2V74H5FKAAUMFFM", "length": 13324, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "மரைவேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமரைவேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு\nமரைவேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு\nபொகவந்தலாவ சென்விஜயன்ஸ் வனபகுதியில் மரைவேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்து கைது சம்பவம் 10.02.2019.ஞாயிற்றுகிழமை மாலை 05மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இதேவேலை மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளபட்டு வருவதாக பொலிஸார்\nசம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் பகுதியில் வேட்டையாடிய மரை இறைச்சினை பொகவந்தலாவ கெம்பியின் பகுதிக்கு விற்பனை செய்வதற்காக முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற போது பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளதுடன் இறைச்சியினை ஏற்றிசென்ற முச்சக்கர வண்டி மற்றும் மரையின் தோல் 20கிலோ இறைச்சியூம் கைபற்றபட்டதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇதேவேலை வேட்டையாடபட்ட மரையின் தலைபகுதியை சந்தேக நபர்கள் வனபகுதியில் வெட்டி விசியதாகவூம் தப்பி சென்ற சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர் கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் 11.02.2019.திங���கள் கிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\nசூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 3 பேர் பலி..\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு..\nவிமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய வாலிபர்..\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர் கைது..\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் – பயங்கரவாதிகள் உள்பட 8 பேர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ வீரர் வீர மரணம்..\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான் பிரதமர்..\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகளா\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு..\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு\nவிமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய…\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ…\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான்…\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள்…\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி…\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு…\nமாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவு விரைவில்\nகிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு \nமேற்கு வங்கத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி..\nமீண்டும் பின்னடைவு: கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் -நிதி நடவடிக்கை…\nவிமான நிலைய��்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய…\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2017/03/", "date_download": "2019-08-23T19:39:08Z", "digest": "sha1:QMURTWAPSJDNNASNAOTJPEIUNSNN6JUE", "length": 9489, "nlines": 106, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: March 2017", "raw_content": "\nதேங்கெண்ணெய் தாய்ப்பாலுக்கு நிகர் - நவீன அறிஞர்கள்\nவிளக்கெண்ணெய் தாய்க்கு நிகர் - அகத்தியர்\nஆமணக்கு, கொட்டமுத்து போன்ற பெயர்களால் அழைக்கப்படும் புஞ்சை பயிரான, எண்ணெய் வித்து நமது மண்ணின் மரபிலும் மருத்துவத்திலும் தனியிடம் பெற்றது. விளக்கெண்ணெய் என்று திட்டும்படி நையாண்டி காட்சிகளில் பயன்படுத்தி சினிமாவாலும், செயற்கை மருத்துவர்களாலும் நாம் புறக்கணித்துவிட்ட விளக்கெண்ணெய் பற்றி விரிவாகக் காண்போம்.\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்\nஒருவன் தன்னை கவுண்டனாக அடையாளப்படுத்த ஒரு கவுண்டர் சாதி தம்பதி��்கு மகனாகப் பிறப்பது என்பது அடிப்படை. ஆனால் அதுவே முழு தகுதியையும் கொடுத்து...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\nகோவை மட்டுமல்ல.. கொங்கதேசத்தில் பெரும்பான்மையான ஊர்களை உருவாக்கியவர்கள் கொங்க வெள்ளாள கவுண்டர்களான காராள எஜமானர்களே. காடாய் கிடந்த கொங்க தே...\nகொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்\nஒருவன் தன்னை கவுண்டனாக அடையாளப்படுத்த ஒரு கவுண்டர் சாதி தம்பதிக்கு மகனாகப் பிறப்பது என்பது அடிப்படை. ஆனால் அதுவே முழு தகுதியையும் கொடுத்து...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nஸ்ரீ முக்கண்ணீஸ்வரர்-முத்துமரகதவல்லியம்மன் ஆலய தகவல்கள்\nஸ்ரீ முக்கண்ணீஸ்வரர்-முத்துமரகதவல்லியம்மன் ஆலய தகவல்கள் நாட்டார்களுக்கு தங்கள் நாட்டில் எத்தனை சிவாலயங்கள் இருந்தாலும் தங்கள் குலம் தழ...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/04/blog-post_19.html", "date_download": "2019-08-23T20:21:08Z", "digest": "sha1:UW26EE7J2SNYM6JD7TGHLQTHVIQEPKOP", "length": 8563, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அகற்றிவிடல் அவசியமே ! ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப��� போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest கவிதைகள் அகற்றிவிடல் அவசியமே ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் அவுஸ்திரேலியா )\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nஅசுரர்கள் வாழ்ந்ததாய் அறிகின்றோம் கதைகளிலே\nஅசுரர்கள் நிஜமாக வாழ்கின்றார் அருகினிலே\nபிஞ்சுமனம் பார்க்கார்கள் கெஞ்சினாலும் கேட்கார்கள்\nகொஞ்சமேனும் இரக்கமின்றி கொன்றொழிப்பார் பிஞ்சுகளை \nபடித்தாலும் பண்பில்லார் பதவியாலும் உயர்வுபெறார்\nநினைப்பெல்லாம் கசடாக நித்தமுமே இருந்திடுவார்\nதமக்கெனவே வாழ்ந்திடுவார் தலைகுனிவை பொருட்படுத்தார்\nநிலத்திலவர் வாழ்வதனால் நிம்மதியை அழித்திடுவார் \nபடித்தவரில் பலபேரும் பாமரரில் சிலபேரும்\nஅடுத்தவரை அழவைக்கும் ஆசையிலே அலைகின்றார்\nஎடுத்துவைக்கும் அடியனைத்தும் இரக்கமதை மிதிப்பதற்கே\nஎடுத்துவைக்கும் இவர்களெலாம் ஏனுலகில் பிறந்தனரோ \nகாமமெனும் வெறியுடனே கணமெல்லாம் திருயுமிவர்\nகாணுகின்ற அத்தனையும் காமமுடன் நோக்குகிறார்\nமாமியென்றோ மகளென்றோ மலருகின்ற குருத்தென்றோ\nகாமநிறை கண்ணுடையார் கருதியே நிற்பதில்லை \nகணநேரம் காணுகின்ற காமசுகம் தனைநினைப்பார்\nகாலமெல்லாம் தவித்தழுவார் காயமதை நினைப்பதில்லை\nஉயிர்போகும் அவர்நிலையை ஒருகணமும் பொருட்படுத்தா\nஉணர்வில்லா அசுரர்களாய் உலவுகிறார் உலகினிலே \nஅறியாத பிஞ்சுகளை அழித்துநிற்கும் அசுரர்களை\nஅனைவருமே சேர்ந்துநின்று அகற்றிவிடல் அவசியமே\nநெறியிழந்து நிற்பாரை நீழ்புவியில் வாழவிட்டால்\nஅளவிறந்த ஆவேசம் கொண்டுநிற்கும் அசுரகுணம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/26052019.html", "date_download": "2019-08-23T20:04:20Z", "digest": "sha1:UDRFNV6JG3LFG6P6COP3KG4W2KYPXPRV", "length": 9213, "nlines": 77, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வரலாற்றில் இன்று 26.05.2019 ~ தமிழ்க்கடல்", "raw_content": "\nமே 26 கிரிகோரியன் ஆண்டின் 146 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 147 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 219 நாட்கள் உள்ளன.\n1293 – ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1538 – ஜோன் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.\n1637 – பீக்குவாட் போர்: புரொட்டஸ்தாந்து, மொஹீகன் படைகள் ஜெர்மன் தளபதி ஜோன் மேசன் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் இனத்தவர்களின் ஊர் ஒன்றைத் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றனர்.\n1838 – கண்ணீர்த் தடங்கள்: ஐக்கிய அமெரிக்காவில் செரோக்கீ பழங்குடிகளின் கட்டாயக் குடியகல்வின் போது 4,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1879 – ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய இராச்சியமும் கைச்சாத்திட்டன.\n1896 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினான்.\n1912 – இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.\n1917 – இலினொய்யில் நிகழ்ந்த சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் கொல்லப்பட்டு 689 பேர் காயமடைந்தனர்.\n1918 – ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.\n1958 – இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.\n1966 – பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.\n1969 – அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.\n1983 – ஜாப்பானைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் கொல்லப்பட்டனர்.\n1987 – யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேஷன் லிபரேஷன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.\n1991 – தாய்லாந்தின் விமானம் ஒன்று வெடித்ததில் 223 பேர் கொல்லப்பட்டனர்.\n2002 – மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.\n2006 – ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.\n1799 – அலெக்சாண்டர் புஷ்கின், உருசியக் கவிஞர் (இ. 1837)\n1844 – மகா வைத்தியநாதையர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1893)\n1937 – மனோரமா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை (இ. 2015)\n1989 – கா. அப்பாத்துரை, தமிழறிஞர் (பி. 1907)\nஅவுஸ்திரேலியா – தேசிய மன்னிப்பு நாள்\nபோலந்து – அன்னையர் நாள்\nஜோர்ஜியா – தேசிய நாள்\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது\n6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு - NOTES OF LESSON FOR TEACHERS\nSSLC PUBLIC EXAM MODEL QUESTION PAPERS TM/EM - OFFICIALLY RELEASED பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்திற்கான பொது தேர்வுக்கான மாதிரி வினா\nகல்வி உளவியல் - நாகராஜன் ஆடியோ புத்தகங்கள்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திருக்குறள் திறனாய்தேர்வுகள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/thailand-cave-inside-youth-football-player-9-days-identify/", "date_download": "2019-08-23T20:26:07Z", "digest": "sha1:JQXOWUNJRYY67VLQUFXPEUVCGYA3JES6", "length": 17942, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "தாய்லாந்து குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் 9 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சி��ிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் 9 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு…\nதாய்லாந்தில் மலைக்குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் அனைவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nதாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில் கடந்த மாதம் 23-ம் தேதி 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர்.\nஅப்போது, மலைப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக 13 பேரும் அங்குள்ள குகை ஒன்றில் ஒதுங்கியுள்ளனர்.\nஅதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து திரும்பவில்லை. வெள்ளம் காரணமாக அவர்கள் குகைக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து ராணுவம் தீவிரமாக களமிறங்கியது.\nகுகைக்குள் உடனடியாக செல்ல முடியாததால், குகையில் 25-க்கும் மேற்பட்ட பகுதியில் துளையிடப்பட்டு அதன் வழியாக ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டது. பின்னர் குகையில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுமார் 1000 ராணுவ வீரர்களுடன், வெளிநாடுகளில் இருந்தும் நாடுகளில் இருந்து குகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடந்தது.\n9 நாட்களுக்குப் பிறகு குகைக்குள் கால்பந்து குழுவினர் சிக்கியிருக்கும் பகுதியை நேற்று நெருங்கினர். அதன்பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு நீர்மூழ்கி வீரர்கள் தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று மற்றொரு முனைக்கு கரையேறியபோது அங்கு கால்பந்து குழுவினர் இருந்தது தெரியவந்தது.\nஇருட்டாக இருந்ததால் டார்ச் லைட் அடித்து, அவர்களிடம் நீர்மூழ்கி வீரர்கள் பேசியுள்ளனர். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ���ுகைக்குள் இருக்கும் நபர்களிடம் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று நீர்மூழ்கி வீரர்கள் கேட்க, 13 பேர் இருப்பதாக பதில் வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த நீர்மூழ்கி வீரர்கள், நீங்கள் மிகவும் தைரியசாலிகள் என்று கூறி அவர்களை தேற்றுகின்றனர்.\nமேலும், அனைவரும் நீந்திதான் செல்ல வேண்டும் என்பதால் முதலில் நாங்கள் இப்போது இங்கிருந்து செல்கிறோம். அதன்பின்னர் நாளை மேலும் பல வீரர்களுடன் வந்து உங்களை அழைத்துச் செல்கிறோம் என நீர்மூழ்கி வீரர்கள் கூறுகின்றனர். அப்போது தாங்கள் மிகவும் பசியுடன் இருப்பதாக சிறுவர்கள் கூறுகிறார்கள். அவர்களிடம் நிலைமையை விளக்கிவிட்டு நீர்மூழ்கி வீரர்கள் அங்கிருந்து புறப்படுகின்றனர்.\n9 நாட்களுக்குப் பிறகு அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்ட தகவல், குகைக்கு வெளியே திரண்டிருந்த உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீட்புக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.\nசிறுவர்கள் இருக்கும் இடம் தெரியவந்ததையடுத்து, மேலும் பலர் குகைக்குள் சென்று அவர்களை இன்று அழைத்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇளம் கால்பந்து வீரர்கள் தாய்லாந்து குகைக்குள்\nPrevious Postதமிழ்நாடு அரசு போக்குரத்து கழகத்திற்கு 515 புது பேருந்து சேவைகள் தொடக்கம்.. Next Postவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/04/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-08-23T19:54:14Z", "digest": "sha1:HBDM73YQWZNE7MHYQO6TGJIAK2KKLKGO", "length": 54502, "nlines": 83, "source_domain": "solvanam.com", "title": "கடலிற்கான உரம், இரும்பு – சொல்வனம்", "raw_content": "\nஹாலாஸ்யன் ஏப்ரல் 17, 2017\nநாம் சின்னப்பிள்ளையாக இருக்கையில் எதையேனும் போட்டு உடைத்துவிட்டு‌, பின்னர் யாரும் பார்த்து திட்டப் போகிறார்களே என்று அதை மீண்டும் பழையபடி ஆக்க முயன்று, முடியாமற்போய் கையைப் பிசைந்தபடி நின்றிருப்போம் அல்லவா அப்படித்தான் பூமியை செய்து வைத்திருக்கிறோம். ஆரம்பித்த ��ோரில் ஜே‌ ஜே என்று‌ எல்லாவற்றையும் அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்து, அதன்‌ பின்விளைவுகள் தெரியும்போது, அய்யய்யோ உடைஞ்சிருச்சே என்று ஏதாவது செய்ய முயற்சிக்குறோம். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் புவி வெப்பமடைதல்.\nகாரணம் அதீதப் பெட்ரோலியப் பயன்பாடு. பை, கார், லாரி, பஸ், ட்ரெய்ன் ஏன் விமானம் வரை அதை எரித்துதான் பொழுது ஓடுகிறது. முதலில் அதன் வேகமும், செயல்திறனும் பிரமிக்க வைத்தன. பின்னாளில்தான் இந்தப் பிரச்சனைகளின் சுயரூபம் தெரிந்தது. நாம்‌ எரித்துத் தீர்த்த பெட்ரோலியம், கரியமில வாயுவாய் மாறி, பசுமைக்குடில்‌ விளைவினால் மொத்த பூமியின் சராசரி வெப்ப நிலையை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. அதன் விளைவாக துருவங்களில்‌ பனிப்பாறை உருகுதல் போன்ற சிக்கல்கள் வந்துவிட்டன.\nபூமி ஒரு மூடப்பட்ட பாத்திரம். எதுவும் வெளியே போயெல்லாம் தப்பிக்க முடியாது. அணுக்கள்‌ அழையாமைக் கோட்பாட்டின் படி இத்தனை பெட்ரோலியமாக திரவ நிலையில் இருந்த அத்தனை கார்பன்‌ அணுக்களும் இப்போது வாயு நிலையில் கரியமில வாயுவாய் இருக்கின்றன.\nஇந்த கார்பன் டை ஆக்ஸைடு‌ ஒரு பெரிய சுழற்சி. இதன் சுழற்சியைப் பார்ப்போம். பச்சையம் chlorophyll இருக்கிற உயிரிகள்‌, கரியமிய வாயுவையும் நோரையும் சேர்த்து ஒளிச்சேர்க்கை மூலம், கார்போஹைட்ரேட்டுகளைத் தயாரிக்கின்றன. அவை பிற உயிர்களால் உண்ணப்படுகின்றன. அவைகளின் உடலில் இந்தக் கார்பன் தசையாக, எலும்பாக, சதையாகச் சேரும். உணவுச் சங்கிலியில் அவை அப்படியே இன்னொரு உயிரினத்திற்கு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படித்தான் கார்பன் பூமிக்குள்ளேயே சுற்றித் திரிகிறது. நாம் கரியமில வாயுவை அதிகமாக்கினோம் ஆனால் பூமி அதனை கிரகித்துக்கொள்ளும் வேகம் மாறாமலே இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு நிலம் இருக்கும் பூமியில் மரங்களால் நடக்கும் ஒளிச்சேர்க்கையை விட, மீதமிருக்கும் கடலில் நடக்கும் ஒளிச்சேர்க்கை அளவிற் பெரியது.\nகடலில் செயல்படும் இந்தக் கார்பன்‌ சுழற்சி சற்றே மாறுபட்டது. அங்கே செடிகளெல்லாம் கிடையாது. வெறும் பாசிகளும், பாக்டீரியாக்களும்தான். அவற்றை சின்ன மீன்கள் சாப்பிடும், அதை ஒரு பெரிய மீன் இப்படியே போய்க்கொண்டிருக்கும். எதாலும் உண்ணப்படாத பாசி தான் உறிஞ்சிய கரியமில வாயுவோடு கடலுக்குள் ஆழ்ந்துவிடும். அது மேலே வருவதற்கு ஆயிரக்கணக்கில் ஆண்டுகள் ஆகும். பூமி இப்படித்தான் கார்பன் அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது‌. ஏதோ ஒரு காரணத்தால் திடீரென்று கடலின் மேற்பரப்பில் பாசி அல்லது பாட்டீரியாக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகும். அது கொஞ்ச நாளில் எக்கச்சக்க கார்பனை உறிஞ்சி கடலுக்கடியில் புதைக்கும். இதைக் carbon sequestration என்பார்கள்.\nஇந்த பாசிகள் கடலுக்கு அடியில் வளர்ந்து பயனில்லை. Photic zone எனப்படும் சூரிய ஒளி புகக்கூடிய ஒரு கிமீ ஆழ‌ம் வரை வளர்ந்தால்தான் பிரயோஜனம். கடற்பரப்பில் இயற்கையாக சில நேரம் பாசிகள், சூழல் சாதகமாக இருப்பின் ஏகபோகமாக வளர்ந்து கரியமில‌ வாயுவை உறிஞ்சி கடலாழத்தில் போய்விடும். இந்த மாதிரி திடீர் வளர்ச்சியை algal bloom என்கிறார்கள். இந்த முறை கரியமில ‌வாயுவைக் கவர்வது மட்டுமல்லாமல் உணவு நிறைய கிடைப்பதால் மீன்கள் பெருகவும், அதன்மூலம் மொத்த உணவுச் சங்கிலியில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும்‌. மனிதர்களாகிய நமக்கு இதைச் செயற்கையாகச் செய்தால் என்ன என்ற குறுக்கு யோசனை வருமா இல்லையா\n1930களில் பிரிட்டிஷ் உயிரியல் அறிஞர் ஜோசப் ஹார், கடலில் சில இடங்களில் உயிர் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாமே இருக்கிறது. ஆனால் உயிர்கள் இல்லை அம்மாதிரி இடங்களை desolete regions என்கிறார். அந்த இடங்களில் இரும்புச்சத்து குறைபாடு என்பதே அவரின்‌ ஊகம். மிகச்சரியாக, அதன் பொன்விழா ஆண்டான 1980ல், கடலியல் அறிஞர் john martin இந்த இரும்புச் சத்துக் குறைபாடு‌ என்னும் கருத்தைத் தோண்டி எடுக்கிறார். ஒளிச்சேர்க்கைக்கு இரும்பு ஒரு முக்கிய நுண்சத்துப்பொருள் micronutrient என்று நிரூபிக்கிறார். கடலில்‌ உள்ள desolate பகுதிகளை, அவர் இரும்புச் சத்து குறைந்தவையெனக் கணிக்கிறார்.இம்மாதிரி இடங்களில்‌ எல்லா சக்தியும்‌ இருந்தும் அங்கு உயிர் இல்லாமல் போக இரும்புச்சத்து குறைபாடே காரணம் என்கிறார். அம்மாதிரி இடங்களை HNLC(High Nutrient Low Chlorophyll) இடங்கள் என்கிறார்.\nஆக இரும்புச் சத்தை அந்த இடத்தில் சேர்த்தால் அவை பாசிகள் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி டன் கணக்கில் கரியமில வாயுவைக் கவர்ந்து கடலுக்குள் புதைக்கும் என்கிறார். கணக்குகள் சொல்லும் அளவு என்னவெனில் ஒரு கிலோ இரும்புச்சத்து சேர்ப்பதால் உருவாகும் பாசிக் கூட்டம் 83000 கிலோ கரியமில வாயுவை உறிஞ்சி கடலுள் ��ுதைக்கும் எ‌ன்பதாகும். அப்படியெனில்‌ ஒரு டன்‌ இரும்பை கடலில் ‌கரைத்தால் எட்டு கோடியே முப்பதனாயிரம் டன் கரியமில‌ வாயுவை‌ வளிமண்டலத்தில் இருந்து பிரிக்க முடியும். வூட்ஸ் ஹோல் கடல்சார் நிறுவனத்தில்‌ மார்ட்டின் விட்ட சவால்‌ பிரபலம். “அரை லாரி இரும்பைக் கொடுங்கள். உங்களுக்கு‌ நான் மீண்டும் ஒரு‌ பனிக்காலத்தையே உருவாக்கிக் காட்டுகிறேன்” என்பதுதான் அது.\nஇது ஒன்றும் தானாய் உதித்த சிந்தனை இல்லை. பூமியில் இது தன்போக்கில்‌ அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.‌ நீர் அல்லது காற்று அரிப்பால்‌ பாறைகளில் இருக்கும் இரும்புச்சத்து நீரில்‌ கலந்து பாசிகள் பல்கிப்‌பெருகுகின்றன. 1991ல் பிலிப்பைன்ஸின் பினடுபோ எரிமலை ‌mount pinatubo வெடிக்கையில் வெளிப்பட்ட இரும்புச்சத்துள்ள‌ சாம்பல் கடலில்‌ போய் கலந்தது. சுமார் 40000 டன் இரும்புச் சத்து கலந்ததால் உலகம் முழுக்க கரியமில வாயுவின் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. இது போன்ற நிகழ்வுகள்தான் இரும்பை கடலில் சேர்த்து பாசி வளரவிட்டு கரியமில‌ வாயுவை கவர்கிற யோசனையை உண்டாக்கியிருக்க வேண்டும். இப்படி இரும்பைச் சேர்க்கும் செயல்முறைக்கு iron fertilisation என்று பெயர்.\n1993ல் ‌இருந்து இதுவரை பதிமூன்று ‌முறை பல்வேறு நாடுகளால் உலகம்‌ முழுக்க பல்வேறு‌ இடங்களில் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறதஃப்‌009ல் இந்தியாவும் ஜெர்மனியும் கூட அட்லான்டிக்‌ கடலில் லோஹாஃபெக்ஸ் LOHAFEX என்ற‌ பெயரில் சோதனை‌ நிகழ்த்திப் பார்த்திருக்கிறது. ஆய்வு முடிவுகள்‌‌‌ நம்பிக்கை அளிக்கின்றன. கரியமில வாயுவை பிடிப்பதோடு மட்டுமின்றி, இவை கடல்‌உணவுச் சங்கிலியின் பிரதான உற்பத்தியாளர்களான பாசிகளைப் பெருக்குவதால் பிற உயிர்களின் எண்ணிக்கையும் பெருகும். முக்கியமாக திமிங்கிலங்களுக்கு இவை வரப்பிரசாதமாக இருக்கும்‌ என்று சொல்கிறார்கள்.\nஆனாலும் சூழியல் அறிஞர்கள்‌ இதனை‌ வேண்டாம்‌ என்று தடுக்கிறார்கள். காரணங்கள் இரண்டு.\n நாலு லட்சம் டன் கரைத்தாலும் அது கடலில் பெருங்காயம் கரைக்கிற கதைதான். நம் தொழிற்சாலை, வாகனங்கள் இவையெல்லாம் ஊதித் தள்ளும்‌அளவை ஒப்பிட்டால் இந்தச் சோதனைகள் உறிஞ்சும் அளவு சொற்பமே. நம் குறிக்கோள் கார்பன் தடத்தை carbon foot print குறைப்பதில் இருக்க வேண்டுமே தவிர, இப்படி‌ கடலில்‌ இரும்பைக் கரைத்து விளையாடுவது தேவையில்லை\nஇம்மாதிரி உடைந்ததை ஒட்டவைக்கிறேன் பேர்வழி என்று கிளப்புகிற geoengineering திட்டங்கள்‌ எல்லாமே ஆபத்தானவை. எங்கு எதில்‌ தவறு நடக்கும்‌ என்றே தெரியாது. அதுவும் கடல்‌போன்ற பரந்த அதேசமயம் நெகிழ்ச்சித்தன்மை உள்ள‌ ஒரு சூழ்மண்டலத்தில் இதன் நெடுநாளைய விளைவுகள்‌‌ என்னவென்று‌ நம்மால் கணிக்க முடியாது. இரும்பைத் தின்று‌ பாசியைத்‌ தவிர‌‌ வேறு‌ ஏதேனும் மிகுதியாய் வளர்ந்து தொலைக்கக் கூடாது. ‌\nLondon dumping convention 2008ல்‌ போடப்பட்ட ஒப்பந்தத்தில், ஆய்வுகளுக்காக அல்லாமல் செய்யப்படும் iron fertilisation செய்முறையை ஒப்பந்தத்திற்கு எதிரானதாகச் சொல்கிறது. மேலும் நாடுகள்‌ இதில் போடும் பணமும்‌ கடலில் கரைத்த பெருங்காயமே. அவ்வளவெல்லாம்‌ போகாமல் அடுத்த தெருவுக்கு போகையில் நடந்து போவோம். சிக்னலில் வண்டியை அணைத்து வைப்போம். சுங்கச்சாவடிகளில் ஆக்ஸிலரேட்டரை முறுக்கியோ மிதித்தோ உறுமாமல் இருப்போம்.\nOne Reply to “கடலிற்கான உரம், இரும்பு”\nஏப்ரல் 20, 2017 அன்று, 11:04 மணி மணிக்கு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ��-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் ��ன்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் ம���கமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள��: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-08-23T20:39:14Z", "digest": "sha1:ADNCWIFUXNQBZQEJPZO4ZODQJZQNS47C", "length": 8775, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1பி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1,432 கிலோகிராம்கள் (3,157 lb)\nஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி (IRNSS-1B) என்பது இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்கள் வரிசையில் இரண்டாவது ஆகும். இதற்கு முன்னர் 01.ஜூலை 2013ம் ஆண்டு 18மணி 11 நிமிடங்களுக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ (IRNSS-1A) விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.[1]\nஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா என்னும் இடத்திலிருந்து 04.04.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.[2][3]\n↑ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட்: ஐஆர்என்எஸ்எஸ்-1பி செயற்கைக்கோள் 20 நிமிடங்களில் நிலைநிறுத்தப்பட்டது\n↑ பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது: 20-வது நிமிடத்தில் நிலைநிறுத்தப்படும்\nககன் புவிநிலை காட்டி செய்மதி இடஞ்சுட்டல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T20:44:36Z", "digest": "sha1:3D53MNFXT25FBNI3OYUAXIWOVXLPI3VV", "length": 12679, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிலியன் என்பவன் இலங்கையின் அனுராதபுரத்தை கி.மு. 47 ஆம் ஆண்டு ஆட்சி செய்த மன்னனாவான். இவன் தருபாதுக தி���்சனை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனின் பின் அனுலாதேவி ஆட்சியேறினாள்.\nகோர்டிங்டனின் (Codrington) இலங்கையின் (Ceylon) சுருக்க வரலாறு\nதருபாதுக திச்சன் அனுராதபுர மன்னன்\nபண்டுகாபயன் (கி.மு. 437–கி.மு. 367) மூத்த சிவன் (கி.மு. 367–கி.மு. 307)\nதேவநம்பிய தீசன் (கி.மு. 307–கி.மு. 267)\nஉத்திய (கி.மு. 267–கி.மு. 257)\nமகாசிவன் (கி.மு. 257–கி.மு. 247)\nசூரதிஸ்ஸ (கி.மு. 247–கி.மு. 237)\nஅசேலன் (கி.மு. 215–கி.மு. 205)\nதுட்டகைமுனு (கி.மு. 161– கி.மு.137)\nசத்தா திச்சன் (கி.மு. 137– கி.மு. 119)\nதுலத்தன (கி.மு. 119– கி.மு. 119)\nலஞ்ச திச்சன் (கி.மு. 119– கி.மு. 109)\nகல்லாட நாகன் (கி.மு. 109 –கி.மு. 104)\nவலகம்பாகு (கி.மு. 104– கி.மு.103)\nபுலாகதன் (கி.மு. 103 – கி.மு. 100)\nபாகியன் (கி.மு. 100 –கி.மு. 98)\nபாண்டியமாறன் (98 BC–91 BC)\nமகசுழி மகாதிஸ்ஸ (கி.மு. 76–கி.மு. 62)\nசோரநாகன் (கி.மு. 62– கி.மு.50 )\nகுட்ட திச்சன் (கி.மு. 50 –கி.மு. 47)\nமுதலாம் சிவன் (கி.மு. 47– கி.மு. 47)\nதருபாதுக திச்சன் (47 BC–47 BC)\nகுடகன்ன திஸ்ஸ (42 BC–20 BC)\nபட்டிகாபய அபயன் (20 BC–9 AD)\nசிறிது காலங்களின் பின்னர் (35–38)\nமுதலாம் சங்க திச்சன் (248–252)\nகோதாபயன் (இலம்பகர்ண அரசன்) (254–267)\nமூன்றாம் செகத்தா திச்சன் (623–624)\nதாதோப திச்சன் I (640–652)\nதாதோப திச்சன் II (664–673)\nசாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2014, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/2019/16", "date_download": "2019-08-23T19:58:33Z", "digest": "sha1:5KZM2M524GE5Z5BWYUIAY4OO47EMS4IO", "length": 25745, "nlines": 270, "source_domain": "tamil.samayam.com", "title": "2019: Latest 2019 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 16", "raw_content": "\nAjith Kumar: இந்தியளவில் நம்பர் 1 இடம் ப...\nVijay: வெறித்தனம் பாடல் லீ...\nKhaki: ஷூட்டிங் முடியும் ம...\nIndian 2: இந்தியன் 2 படத்த...\nசாதனை படைத்த “ஒத்த செருப்ப...\n20 ஆண்டுகளாக கழிப்பறையில் வாழும் மூதாட்ட...\nமுனைவர் பட்டம் பெற்றார் வி...\nPKL Season 7: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்...\nதனி ஆளா தில்லா போராடிய ரவி...\nஅசாரூதின் - கிரண் மோரே சாத...\n71 ஆண்டுகளில் இல்லாத அளவு ...\nஉலக சாம்பியன்ஷிப் : அரையிற...\nReliance Jio: கடந்த ஒரு ஆண்டாக ஒரே திட்ட...\nBSNL: வெறும் ரூ.49-க்கு 18...\nகூகுளின் இந்த முடிவால் ஆண்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபலூன் உடைத்தே பிர��லமான மனிதர்...\nதினமும் லட்டு மட்டுமே சாப்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு ...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ...\n100 மீட்டரை 11 விநாடியில் ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்னைக்கு பெட்ரோல் விலை ஏற...\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன...\nபிறந்த தேதி, நேரம் தெரியாத...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nTNPSC 2019 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளி...\nஆசிரியர் தகுதித் தேர்வு மு...\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் ப...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nலாஸ்லியா மாதிரி பொண்ணு இருந்தா போ..\nComali: காஜல் அகர்வாலுக்கு பூஜை ச..\nபாசத்துல சிவாஜி கணேசனை மிஞ்சிடுவா..\nபலமான காரணத்துக்காக போராடுபவன் வீ..\nஆக்ஷனில் கலக்கி வரும் த்ரிஷாவின் ..\nமக்களை சரித்திரம் படைக்க தூண்டும்..\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பு..\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் ..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 11-8-2019\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலங்கள், மோடி அமித்ஷாவுக்கு ரஜினிகாந்த் புகழாரம், பிக்பாஸ் நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 11-8-2019\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலங்கள், மோடி அமித்ஷாவுக்கு ரஜினிகாந்த் புகழாரம், பிக்பாஸ் நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூரில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதிமுக - திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.\nவானில் தென்பட்ட அரிய நிகழ்வு; வியாழன் கோளை சீறிப் பாய்ந்து தாக்கிய விண்கல்\nவியாழன் கோளிற்குள் விண்கல் ஒன்று சீறிப் பாய்ந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nவாழ்நாளில் காணாத ஆச்சரியம்; வியாழன் கோளிற்குள் சீறிப் பாய்ந்த விண்கல் - அற்புத புகைப்படங்கள்\nவியாழன் கோளிற்குள் விண்கல் ஒன்று சீறிப் பாய்ந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 11 2019\nஇன்றைய நாள் 2019 ஆகஸ்ட் 11ம் தேதி எப்படி இருக்கும், இன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஸ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு பார்ப்போம்.\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 10)- கன்னி ராசியினர் நிதானமாக இருப்பது நல்லது\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (02 ஆகஸ்ட் 2019) எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ கணித்துக் கூறியுள்ளார்.\nஉலகக்கோப்பை காயத்துக்கு பின் டி.என்.பி.எல்., தொடரில் விஜய் சங்கர்\nசென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய விஜய் சங்கர், டி.என்.பி.எல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார்.\nரூ. 90 லட்சத்துக்கு மிரட்டலான அசுர கார் வாங்கிய ‘தல’ தோனி....\nராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ரூ. 90 லட்சத்துக்கு வாங்கிய புது காரை அவரது மனைவி சாக்‌ஷி தோனி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.\nஇஞ்சினியரிங் படித்த வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்புத்துறையில் வேலை\nபல்வேறு நிலைகளில் மொத்தம் 290 காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பெங்களூர், ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் பணி அமர்த்தப்படுவார்கள். 56,100 ரூபாய் முதல் ரூ.80,000 வரை மாத ஊதியம் கிடைக்கும்.\nபொறியியல் பட்டதாரிகளுக்காக காத்திருக்கும் பாதுகாப்புத்துறை வேலைகள்\nDRDO, DST, ADA, GAETEC என பல்வேறு நிலைகளில் மொத்தம் 290 காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வழக்கமான இட ஒதுக்கீடு தவிர பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடும் இந்த வேலை வாய்ப்பில் இருக்கிறது.\nNerkonda Paarvai: அஜித்தின் நடிப்பைப் பார்த்து மெய்சிலிர்த்து போன சூர்யா, ஜோதிகா\nதனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படம் பார்த்து மெய்சிலிர்த்துப் போன நடிகர் சூர்யா அஜித்துக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது வீட்டிற்கு பூங்கொத்து ஒன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.\nKeerthy Suresh: தேசிய விருதுகளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் சினிமா\nநேற்று அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் தமிழ் சினிமாவிற்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு\nடெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக்(59) தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும் பார்க்க வேண்டிய படம் இது\nஅடுத்த சாட்டை படத்தின் இசை வெளியீட்டு விழாவின், சாட்டை படத்தின் மூலம் யார் யாரோ சம்பாதிக்கிறார்கள் என்றும், நாங்கள் சம்பளம் வாங்காமல் நடித்தோம் என்றும் நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.\nவெற்றிப்பாதைக்கு திரும்புமா குஜராத்: இன்று தமிழ் தலைவாசுடன் மோதல்\nபுதுடெல்லி: அடுத்ததடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்த குஜராத் பார்சூன் ஜெயிண்ட்ஸ் அணி, இன்றைய லீக் போட்டியில் சொந்த மண்ணில் தமிழ் தலைவாஸ் அணியை சந்திக்கிறது.\nகர்நாடகாவில் கடும் வெள்ளம்- காவிரியில் தமிழகத்துக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறப்பு\nகர்நாடக மாநிலத்தில், தென்மேற்கு பருவமழையால் அணைகள் நிரம்பியுள்ள நிலையில், கபிணி , கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.\nஐஐடியில் படிக்க JAM 2020: புதிய மாற்றத்துடன் தேர்வு அட்டவணை வெளியீடு\nகாலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை Biotechnology, Mathematical Statistics, Physics ஆகியவற்றுக்கு தேர்வு நடக்கும். பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை Chemistry, Geology, Mathematics ஆகியவற்றுக்கு தேர்வு நடைபெறும்.\nடிஎன்பிஎஸ்சி புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு: இது பெண்களுக்கு மட்டும்\nகாலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியான வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வு திட்டம், கட்டணம் மற்றும் இதர விவரங்கள் ஆகஸ்ட் 13ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகும்.\nNokia Daredevil: பெயருக்கு ஏற்ற அம்சங்களுடன் அறிமுகமாகும் அடுத்த நோக்கியா ஸ்மார்ட்போன்\nநோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்த்தல் ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் போன்றே தெரியவில்லை\nபொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது: நிர்மலா சீதாராமன்\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nEpisode 61 Highlights: பிக் பாஸ் வீட்டின் தலைவராக முதன்முறையாக முடி சூடினார் ��ேரன்..\nஇனி வாகன விற்பனை அமோகமாக இருக்கும்- சொல்லிவிட்டார் நிர்மலா\n71 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆஸி.,யிடம் உலகமகா அசிங்கப்பட்ட இங்கிலாந்து\nPKL Season 7: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்...: சொந்த மண்ணில் சாதிக்க முடியாத சோகம்\nதனி ஆளா தில்லா போராடிய ரவிந்திர ஜடேஜா... : இந்திய அணி 297 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’\nஅசாரூதின் - கிரண் மோரே சாதனையை 29 ஆண்டுக்கு பின் சமன் செய்த டிம் பெயின் - வார்னர்\nமாருதி சுஸுகி மினி எஸ்யூவி காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/02/sleep-leg-freedom/", "date_download": "2019-08-23T20:18:26Z", "digest": "sha1:LW6YCQBOQMPJ2DPTWWYUPFUTTVQQ4SXC", "length": 21898, "nlines": 228, "source_domain": "www.joymusichd.com", "title": "ஏன் கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும்படி உறங்க வேண்டும் என தெரியுமா? - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வ��� 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome Video ஏன் கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும்படி உறங்க வேண்டும் என தெரியுமா\nஏன் கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும்படி உறங்க வேண்டும் என தெரியுமா\nஏன் கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும்படி உறங்க வேண்டும் என தெரியுமாஇந்த உலகில் யார் அதிகம் புண்ணியம் செய்தவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள், நிறைய பணம், நல்ல உத்தியோகம், ஆடம்பர வீடு, கார், பைக் எல்லாம் வைத்திருப்பவர்களையாஇந்த உலகில் யார் அதிகம் புண்ணியம் செய்தவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள், நிறைய பணம், நல்ல உத்தியோகம், ஆடம்பர வீடு, கார், பைக் எல்லாம் வைத்திருப்பவர்களையாஇல்லவே இல்லை, யார் ஒருவன் தன் வேலைகளை எல்லாம் முடித்த பிறகு, இரவு படுத்த இரண்டாவது நிமிடத்தில் ஆழமான, நிம்மதியான உறக்கம் பெறுகிறானோ அவன் தான் புண்ணியம் செய்தவன்.இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்இல்லவே இல்லை, யார் ஒருவன் தன் வேலைகளை எல்லாம் முடித்த பிறகு, இரவு படுத்த இரண்டாவது நிமிடத்தில் ஆழமான, நிம்மதியான உறக்கம் பெறுகிறானோ அவன் தான் புண்ணியம் செய்தவன்.இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா அப்ப இத ட்ரை பண்ணுங்க…\nமுதலில் நமது உடலை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். நமது உடலில் தட்பவெப்பதிற்கு ஏற்ப தான் நமது உடல் விழிப்பான் எச்சரிக்கைகளை தரும்.\nநமது உடல் குளுமையாக இருக்கும் போது நல்ல உறக்கம் வரும். கால் பாதங்களில் முடிகள் இல்லாததாலும், பாதத்தின் சருமம் மிகவும் மென்மையானது என்பதாலும், இது எளிதாக குளுமையடையும் கருவியாக இருக்கிறது.\nஇதனால் தான் படுக்கும் போது கால்களை போர்வைக்கு வெளியே ���ருக்கும் படி வைத்துக் கொள்ள கூறுகின்றனர். இதனால், நீங்கள் சீக்கிரமாக உறங்க முடியும். பாதத்தின் சருமம் வாஸ்குலர் கட்டமைப்பு கொண்டுள்ளது. இது உடலின் சூட்டை வேகமாக குறைக்க செய்கிறது.\nகாய்ச்சல் போன்ற உடல்நலக் குறைபாடு ஏற்படும் போது உடலின் தட்பவெப்ப நிலை அதிகரிப்பதால் தான் சரியாக உறங்க முடியாமல் போகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇரவு உறங்கும் போது கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும் படி வைத்துக் கொள்வதால் வேகமாகவும், ஆழமான நிம்மதியான உறக்கம் வரும் என நியூயார்க் பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுமட்டுமின்றி, இரவு உறங்குவதற்கு முன்னதாக நீங்கள் குளித்து விட்டு சென்று படுத்தாலும் நல்ல உறக்கம் வரும். இதற்கு காரணமும் உடல் குளுமை அடைவது தான்.\nஇதற்காக யாரும் குளிர் பானங்கள் பருகிவிட்டு படுக்க செல்ல வேண்டும் என்றில்லை. உண்மையில், நீங்கள் மிக குளுமையான ட்ரிங்க்ஸ் குடிப்பதால் உடலின் தட்பவெப்ப நிலை அதிகரிக்க தான் செய்யும்.\nகுளுமையான தன்மையுள்ள இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதை கோடைக்காலத்தில் பின்பற்றலாமே தவிர, குளிர் காலத்தில் வேண்டாம். குளிர் காலத்தில் குளிர்ந்த உணவுகள் உண்பதால் சளி, காய்ச்சல், தொண்டை பிரச்சனை போன்றவை எளிதாக தொற்றிக் கொள்ளும். முக்கியமாக இரவு நேரங்களில் குளிர்ந்த உணவுகள் அறவே ஒதுக்கிவிடுங்கள்.\nஏன் கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும்படி உறங்க வேண்டும்\nPrevious articleஉங்கள் இன்றைய ராசி பலன்-08/02/2018\nNext articleமுதன்முறையாக அஜித்துடன் இணைகிறார் இமான்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான டிப்ஸ் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nதினமும் 2 அத்திப்பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் \nவெப்ப தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள A/C அறையில் இருப்ப‍வரா நீங்க \nதம்பதிகள் தாம்பத்யம் வைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது தான் \nநீங்கள் தினமும் கொய்யாப்பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் \n டாக்டர்களே வியந்த ��ிறுநீரக கல்லை கரைக்கும் அற்புத மருந்து \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-23T20:27:36Z", "digest": "sha1:T4JBKWDMAFHIQ5O4SXEEUFGXIEVVDV2C", "length": 8314, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டம் கட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2×2 பலகையில் கட்டம் கட்டு விளையாட்டு\nகட்டம் கட்டு, எனப்படும் விளையாட்டு பலர் விளையாடக்கூடிய விளையாட்டாகும். இதை புள்ளிகளும் கட்டங்களும், நான்கு புள்ளி விளையாட்டு என்றவாறும் அழைப்பர். இதை காகிதத்தாளில் கூட விளையாடலாம். விளையாடுவோரின் விருப்பம்போல் வரிசைகளை அமைத்து, ஒவ்வொரு வரிசையிலும், விரும்பிய எண்ணிக்கையிலான புள்ளிகளை சம இடம்விட்டு வரைய வேண்டும்.\nஒவ்வொருவராக இரு புள்ளிகளை இணைக்க வேண்டும். அடுத்தடுத்து உள்ள இரு புள்ளிகளை மட்டுமே கோடிட்டு இணைக்க வேண்டும். கோடு நேர்க்கோடாகவோ, படுக்கைக்கோடாகவோ இருக்க வேண்டும். குறுக்குகோட்டால் இணைக்கவே கூடாது. சதுரம் அமைக்க தேவையான நான்கு புள்ளிகளில் ஏற்கனவே மூன்று கோடுகள் இணைக்கப்பட்டிருந்தால், நான்காவது கோட்டை வரைந்து சதுரத்தின் உள்ளே தன் குறியீட்டை வரைந்து கொள்ளலாம். தாளில் எல்லா புள்ளிகளும் அருகிலுள்ள புள்ளிகளோடு இணைக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் சதுரங்கள் உருவானவுடன் ஆட்டம் முடிவடையும். யார் அதிக சதுரங்களில் தன் குறியீட்டை வரைந்துள்ளாரோ அவரே வெற்றியாளர்.\nஆட்டத்தின் தொடக்கத்தில் ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான இடங்களில் கோடிட்டு கொண்டே வருவர். சிலர் உத்தியை கையாண்டு, அடுத்தடுத்து கோடுகளை இட்டு, சங்கிலி போல அமைத்து, அதிக சதுரங்களை பெற திட்டம் வகுப்பர். எதிராளி ஒரு கோடிட்டவுடன் அத்தனை சதுரங்களையும் தனதாக்கி கொள்வார்.[1]\nபேப்பர் - பேனா விளையாட்டுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2016, 08:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T20:26:42Z", "digest": "sha1:J3J44BCBRRK5I4O2HIBORVJHWIYMKX4N", "length": 10090, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்\nபஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசுகளின் செயலகக் கட்டிடம்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம் (Chandigarh Capitol Complex), இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரத்தின் செக்டார் ஒன்றில் அமைந்த அரசுக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம், கட்டிடக்கலை அறிஞரான லெ கொபூசியே [1] [2] என்பவரால் 1953ல் வடிவமைக்கப்பட்டது. இக்கட்டிட வளாகம், 2016ல் யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.[3]\nநூறு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அரசுக் கட்டிட வளாகம், சட்டமன்ற அரண்மனை, செயலகக் கட்டிடம் மற்றும், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம், திறந்த கை நினைவுச்சின்னம் மற்றும் ஒரு ஏரியும் கொண்டதாகும்.[4][5][6][7][8]\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nபெரிய இமாலய தேசியப் பூங்கா\nநந்தா தேவி தேசியப் பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nமகாபோதி கோயில், புத்த காயா\nநீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து\nசத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2017, 04:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13014517/1039267/Kanyakumari-Sexual-Harassment.vpf", "date_download": "2019-08-23T20:33:48Z", "digest": "sha1:6372FYI4DWQ6MLL6LPEFOUZTK5CALTZR", "length": 12552, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து ���ர்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி கைது\nமனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த ஐயப்பன் - சரண்யா தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை பார்த்து வந்த ஐயப்பன், கேரளாவில் புதிதாக காண்டிராக்ட் வேலை எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி சரண்யாவின் தங்கை அப்பகுதியை சேர்ந்த இளைஞனை காதலிப்பதாகவும், தங்களை சேர்த்து வைக்குமாறு ஐயப்பனிடம் உதவியை நாடியுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட ஐயப்பன், இதை வைத்து பத்தாம் வகுப்பு படிக்கும் மனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்ததை ஐயப்பனிடம் தெரிவிக்க, காதலன் ஏமாற்றி விட்டதாக மருத்துவர்களிடம் கூறும்படி மிரட்டி மருத்துவமனைக்கு கருக்கலைக்க அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோததித்த மருத்துவர்கள், மாணவி 16 வயதுடையவள் என்பதை அறிந்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஐயப்பன் மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகி விட்டார். மாணவியை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்து நடந்தவற்றை அறிந்துள்ளனர். இதனிடையே தலைமறைவான ஐயப்பனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த ஆறு மாதங்களாக மனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, ஐயப்பனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு த�� வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nகற்ற கல்வியின் மூலமாக வீடு தேடி வேலை வரும் - திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தனார்புரம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் நடைபெற்றது.\nசர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு\nசர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்\nஇங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\n139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா\nதூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,\nசென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு\nசென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.\nகோயில் பூசாரிகள் அன்னதானம் சாப்பிட்டதில் தகராறு - மாற்றுச் சமூகத்தினர் தாக்கிவிட்டதாக போலீஸில் புகார்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாதிய மோதலை தூண்டுவதாக டி.எஸ்.பி.யை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்த��ல் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/blog-post_8.html", "date_download": "2019-08-23T20:16:42Z", "digest": "sha1:J3PELTS7TTLADXGRXKJ4NHSF3F3BSFSF", "length": 5621, "nlines": 132, "source_domain": "www.tnpsctrb.com", "title": "குரூப்-2 தேர்வுக்காக அரச மரபுகள் மற்றும் மன்னர்களும் - TNPSC TRB | TET 2019 STUDY MATERIALS", "raw_content": "\nHome / TNPSC / TNTET STUDY MATERIALS / TRB / குரூப்-2 தேர்வுக்காக அரச மரபுகள் மற்றும் மன்னர்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக அரச மரபுகள் மற்றும் மன்னர்களும்\nநந்த மரபு - மகாபத்ம நந்தர் கடைசி மன்னர் : தனநந்தர்\nசுங்க மரபு - புஷ்யமித்ர சுங்கர் கடைசி மன்னர் :தேவபூதி\nகுஷாண மரபு :குஜூலா காட்பீச்சு சிறந்த மன்னர் :கனிஷ்கர்\nகுப்த மரபு - ஸ்ரீகுப்தர் சிறந்த மன்னர் :முதலாம் சந்திரகுப்தர்\nவர்த்தமான மரபு - பிரபாகார வர்த்தனர் சிறந்த மன்னர் :ஹர்ஷ வர்த்தனர்)\nசாளுக்கிய மரபு :முதலாம் புலிகேசி சிறந்த மன்னர்: 2 புலிகேசி\nஇராட்டிரகூட மரபு - தண்டிதுர்கா சிறந்த மன்னர் :கோவிந்தர்\nபாலர் மரபு - கோபாலன்\nஅடிமை மரபு - குத்புதீன் ஐபக் சிறந்த மன்னர் :கியசுதீன் பால்பன்\nகில்ஜி மரபு - ஜலாலுதீன் கில்ஜி சிறந்த மன்னர் :அலாவூதீன் கில்ஜி\nதுக்ளக் மரபு - கியாசுதீன் துக்ளக்\nசையத் மரபு - கிசிர்கான்\nலோடி மரபு - பகலால் லோடி சிறந்த மன்னர் :சிக்கந்தர் லோடி\nபாமினி அரசு - அலாவூதின் அசன் சிறந்த மன்னர் : மூன்றாம் முகமது)\nவிஜயநகர அரசு - ஹரிஹரர் மற்றும் புக்கர் சிறந்தமன்னர்:கிருஷ்ணதேவராயர்\nகுரூப்-2 தேர்வுக்காக அரச மரபுகள் மற்றும் மன்னர்களும் Reviewed by tnpsctrb on September 08, 2018 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-23T19:52:01Z", "digest": "sha1:RZ26UVCU2SKCTXFJBSCJEPFBUNVOJJHI", "length": 4735, "nlines": 86, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: வாராந்த வகுப்பு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅரபுக் கல்லூரி மாணவர்களுக்கான வாராந்த வகுப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட கிளையின் அனுசரணையில் கொழும்பு மாவட்ட அரபுக் கல்லூரியில் பயிலும் இறுதி வகுப்பு மாணவர்களுக்கான வாராந்த திறன் விருத்தி வகுப்பு இம்முறை 2017.12.09 அன்று இஸ்லாமிய பார்வையில் தலைமைத்துவமும், முகாமைத்துவமும் எனும் தலைப்பில் நடை பெற்றது. இவ்வகுப்பில் சுமார் 70 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/guruji-vasudev/maranathukku-pin.html", "date_download": "2019-08-23T21:12:40Z", "digest": "sha1:6ARNOBFUNSD7KGBFCTXLMFPXTTWHRPZD", "length": 9893, "nlines": 192, "source_domain": "sixthsensepublications.com", "title": "மரணத்துக்கு பின்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nமனித குலத்தைக் காலம் காலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிகக் கொடுமையான பகைவன் யார் இந்தக் கேள்விக்கு மிக எளிமையானதும் பொருத்தமானதுமான ஒரே பதில்தான் உண்டு. அது, மரணம். கடவுளின் அவதாரங்களான ராமரும் கிருஷ்ணரும் இறுதியில் உலக வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களே. மதக் கோட்பாடுகளை உலகுக்கு அளித்த ஆதிசங்கரரும் புத்தரும் மகாவீரரும் ஒருநாள் உலகைவிட்டு மறைந்துதான் போனார்கள். அற்புதங்கள் பலவற்றைச் செய்து காட்டிய ஆழ்வார்கள், நாயன்மார்களுக்கும் இறப்பு என்ற ஒன்று இருக்கத்தான் செய்தது. ஒருவனுக்கு மரணம் என்பது எப்படி நேர்கிறது இந்தக் கேள்விக்கு மிக எளிமையானதும் பொருத்தமானதுமான ஒரே பதில்தான் உண்டு. அது, மரணம். கடவுளின் அவதாரங்களான ராமரும் கிருஷ்ணரும் இறுதியில் உலக வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களே. மதக் கோட்பாடுகளை உலகுக்கு அளித்த ஆதிசங்கரரும் புத்தரும் மகாவீரரும் ஒருநாள் உலகைவிட்டு மறைந்துதான் போனார்கள். அற்புதங்கள் பலவற்றைச் செய்து காட்டிய ஆழ்வார்கள், நாயன்மார்களுக்கும் இறப்பு என்ற ஒன்று இருக்கத்தான் செய்தது. ஒருவனுக்கு மரணம் என்பது எப்படி நேர்கிறது அவனது உயிர் எந்த வழியாக அவன் உடலிலிருந்து பிரிந்து செல்கிறது அவனது உயிர் எந்த வழியாக அவன் உடலிலிருந்து பிரிந்து செல்கிறது இது பற்றிய உண்மை தெரிந்தால்போதும். மரணம் பற்றி அக்குவேறு, ஆணிவேறாக நம்மால் அலசி ஆராய்ந்து நம் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய பல உண்மைகளை நம்மால் சுலபமாகக் கண்டறிந்து விடமுடியம். அதன் மூலம் மரணத்தைத் தடுக்கும் வழிமுறைகளையும் நாம் கண்டுபிடித்துவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. ஆயினும், மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பல நோயாளிகளிடம் தீவிரமான பல ஆய்வுகளை மேற்கொண்டும்கூட எப்படி ஒரு மனிதனுக்கு மரணம் நேர்கிறது என்பது பற்றி யாராலும் கண்டறிய முடியவில்லை. மரணத்துக்கு முன்னர் மனிதனுக்கு என்ன நிகழ்கிறது இது பற்றிய உண்மை தெரிந்தால்போதும். மரணம் பற்றி அக்குவேறு, ஆணிவேறாக நம்மால் அலசி ஆராய்ந்து நம் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய பல உண்மைகளை நம்மால் சுலபமாகக் கண்டறிந்து விடமுடியம். அதன் மூலம் மரணத்தைத் தடுக்கும் வழிமுறைகளையும் நாம் கண்டுபிடித்துவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. ஆயினும், மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பல நோயாளிகளிடம் தீவிரமான பல ஆய்வுகளை மேற்கொண்டும்கூட எப்படி ஒரு மனிதனுக்கு மரணம் நேர்கிறது என்பது பற்றி யாராலும் கண்டறிய முடியவில்லை. மரணத்துக்கு முன்னர் மனிதனுக்கு என்ன நிகழ்கிறது மரணத்துக்குப்பின் மனிதனின் நிலை என்ன மரணத்துக்குப்பின் மனிதனின் நிலை என்ன இவை குறித்தெல்லாம் விஞ்ஞானமும் உலக மதங்களும் என்னதான் சொல்கின்றன இவை குறித்தெல்லாம் விஞ்ஞானமும் உலக மதங்களும் என்னதான் சொல்கின்றன இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் என்ன இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் என்ன, ஆன்மீக நூல்கள் இதுபற்றி என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி எளிதில் புரியும் வகையில் விவரிக்கிறது இந்தப் புத்தகம்\nYou're reviewing: மரணத்துக்கு பின்\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1243952.html", "date_download": "2019-08-23T19:47:21Z", "digest": "sha1:X43PGUWZIBDSH67RE5S4OPJ65CJN4HDA", "length": 11787, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஞானசார தேரரின் தண்டனையை இடைநிறுத்த உத்தரவு!! – Athirady News ;", "raw_content": "\nஞானசார தேரரின் தண்டனையை இடைநிறுத்த உத்தரவு\nஞானசார தேரரின் தண்டனையை இடைநிறுத்த உத்தரவு\nஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் வழங்கப்பட்ட 01 வருட சிறைத் தண்ட��ையை இடைநிறுத்துவதற்கு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் 01 வருட சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் கடந்த ஜூன் 14ம் திகதி உத்தரவிட்டது.\nஇந்த தண்டனைக்கு எதிராக ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி அவருடைய வழக்கறிஞர்கள் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.\nஅதன்படி மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை அறிவித்த ஹோமாகம நீதிமன்றம் இந்த தண்டனையை 05 வருடங்களுக்கு இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளது.\n2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு இடம்பெற்று வந்தது.\nயாழ்.மாநகரப்பகுதிகளில் பெயர்ப்பலைகளில் முதலில் தமிழே இடம்பெற வேண்டும் – ப.தர்சானந்\nசாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியவர் விளக்கமறியலில்\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர் கைது..\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் – பயங்கரவாதிகள் உள்பட 8 பேர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ வீரர் வீர மரணம்..\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான் பிரதமர்..\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகளா\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு..\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு\nமாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவு விரைவில்\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ…\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான்…\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள்…\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி…\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு…\nமாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவு விரைவில்\nகிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு \nமேற்கு வங்கத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி..\nமீண்டும் பின்னடைவு: கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் -நிதி நடவடிக்கை…\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டம் \nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ வீரர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/06/blog-post_1.html", "date_download": "2019-08-23T20:16:58Z", "digest": "sha1:AA3RA6H5TYAQEVD6UZQTT72XY2SQP4KY", "length": 22633, "nlines": 311, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 1 ஜூன், 2017\nகவிதை கட்டுரையல்ல. கவிஞன் உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அவன் பேசுகின்ற விடயங்களில் பல மௌனங்கள் மறைந்திருக்கும். அதனை தேடிப்பெறுபவனே சிறந்த கவிதா ரசிகன். மறைவாக ஆழமாகச் சிற விடயங்கள் சிறப்பாகச் சொல்லப்படும் துளிர்ப்பாவே ஹைக்கூக் கவிதையாகின்றது.\nதமிழைப் போன்று சங்கம் வைத்து இலக்கியம் வளர்த்த ஜப்பானிய புகழ்பெற்ற கவிதை வடிவமே ஹைக்கூவாகும். 1603 தொடக்கம் 1863 வரையுள்ள காலப்பகுதியில் சீன ஜப்பான் மொழிகளின் கலவையாக உருப்பெற்ற இக்கவிதை வடிவத்தினைப் பல நாடுகள் பின்பற்றி வந்தன. அவ்வகையிலேயே இன்று தமிழ்மொழியிலும் ஹைக்கூக் கவிதைகள் எழுதப்படுகின்றன. முதன் முதலில் 16.10.1916 அன்று வெளிவந்த சுதேசமித்திரன் என்னும் பத்திரிகையில் மகாகவி பாரதியார் ஜப்பானிய கவிதைகள் என்னும் தலைப்பிலே சில ஜப்பானிய ஹைக்கூக்களை மொழிபெயர்த்து எழுதியிருந்தார். இதுவே தமிழில் ஹைக்கூக்களின் புதுவரவாக அமைகின்றது. இவர் ஹைக்கூக் கவிதைகளை அறிமுகப்படுத்தும்போது இதன் பெயரைக் ஹொக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.\nஆயினும் ஹைக்கூத் தொகுப்பு நூலாக வெளிவந்த முதல்நூல் அமுதபாரதியின் ‘‘புள்ளிப்பூக்கள்‘‘ என்னும் நூலேயாகும். இது ஆவணி 1984 இல் வெளியானது. அதனைத் தொடர்ந்து 1984 கார்த்திகை மாதம் அறிவுமதி அவர்கள் ‘‘புல்லின் நுனியில் பனித்துளி‘‘ என்னும் நூலை வெளியிட்டார். நிர்மலா சுரேஷ் என்னும் பெண்கவிஞர் ஹைக்கூ பற்றிய ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். கவிஞர் கு.தேன்மொழி அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட “துளிப்பாக்களில் அழகியலும் சமுதாயமும்‘‘ என்னும் பெயரில் வெளியிடப்பட்ட ஆய்வுநூலும் ஹைக்கூ பற்றிய தெளிவையும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றது. ஜப்பானிய வாகா, சோகா, செடோகா, கட்டவ்டா, தான்கா, ரெங்கா, ஹொக்கு முதலிய இலக்கிய வடிவங்களை இனங்காட்டித் தமிழிலே ஹைக்கூ எப்படி கையாளப்படுகின்றது என் விளக்கியுள்ளார்.\nஹைக்கூ கவிதையானது ஐந்து, ஏழு, ஐந்து என முறையே 17 அசைகளைக் கொண்டு 3 அடிகளில் எழுதப்படும். காற்றின் கைகள் என்னும் அமுதபாரதியின் நூலிலே இவ் அசை அமைப்புடன் கூடிய ஹைக்கூக் கவிதைகளைக் காணலாம். ஆனால் தற்போது அவ் இலக்கணம் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஒரேயொரு காட்சியையோ பொருளையோ உணர்வையோ வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இதன் ஆரம்பப் பெயர் ஜப்பானியரால் ஹொக்கு என்று வழங்கப்பட்டது. ஹைகை என்று திரிந்து அதாவது தமிழில்க ஐகை என்று திரிந்து ஐக்கூவாயிற்று. அதாவது அணுத்தூசி போன்ற சிறிதானது என்னும் பொருள் கொண்டது. ஐ என்றால் கடுகு கூ என்றால் உலகம் கடுகு போன்ற சிறிய வடிவில் உலகளாவிய கருத்துக்களை செறிவாகத் தரும் கவிதை என்னும் பொருளிலும் வழங்கப்படுகின்றது.\nவரிகளால் பெருந்தூண் எழுப்பாமல் குறைவான சொற்களால் அழகுணர்ச்சியை வெளிபடுத்த ஹைக்கூ கைகொடுக்கின்றது. வெளிப்படையாக எல்லாவற்றையும் கூறாமல் வாசகன் சிந்தனைக்கு இடம் கொடுக்கவேண்டும். ஹைக்கூக் கவிதைக்குத் தலைப்புத் தேவையில்லை. கவிதையின் அழகை இறுதி வரிகளில் அடக்க வேண்டும். இறுதி அடியில் முழுக்கவிதையினதும் வெளிப்பாடும், உணர்வும் பளிச்சென்று புலப்படும். இது மின்மினிப்பா, குறும்பா, வாமன் கவிதை, அணில்வரிக்கவிதை, துளிக்கவிதை, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா என்னும் பெயர்களினால் தமிழில் அழைக்கப்படுகின்றது.\nஅப்துல் ரகுமான் அவர்கள் பல ஹைக்கூக் கவிதைகளை மொழிபெயர்த்தார். எம்மைச் சுற்றி ஓராயிரம் ஹைக்கூக்கள் ஆழமாக நோக்கினால் அத்தனையும் அற்புதங்கள். சென் தத்துவத்தைப் பரப்புவதற்குக் ஹைக்கூக் கவிதைகள் மிகவும் உதவின.\nதற்போது வரிகளுக்கு முக்கியத்துவத்தை அளித்து அசை பற்றிய அக்கறையை விடுத்து ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன.\nதற்போது இணையங்களில் பல சிறப்பான ஹைக்கூக்கள் வெளிவருகின்றன.\nதற்போது வரிகளும் அசைகளும் இழந்த நிலையில் ஹைக்கூ என்ற பெயரில் வெளிவரும் அற்புதமான ஹைக்கூக்களும் உண்டு\nஅழகான பொய்களில் அன்பினைப் பெறுவதை விட\nஇவ்வாறு ஹைக்கூ தமிழில் வந்து புகுந்தது. தன் அமைப்பையும் இலக்கணத்தையும் மாற்றி புதுப்பொலிவுடன் ஹைக்கூ என்னும் பெயருடன் இணையத்தளங்களிலும் முகநூல்களிலும் வலம் வருகின்றது.\n- மே மாத Tamil Nenjam சஞ்சிகையில் வெளியானது -\nநேரம் ஜூன் 01, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 2:51\n2 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 12:50\n\"ஹைக்கூ கவிதையானது ஐந்து, ஏழு, ஐந்து என முறையே 17 அசைகளைக் கொண்டு 3 அடிகளில் எழுதப்படும்.\" என்ற இலக்கண எல்லை உண்டு. ஆயினும், தற்போது \"அவ் இலக்கணம் கண்டுகொள்ளப்படுவதில்லை.\" என்பதும் உண்மையே\n2 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 6:32\nஅருமையான விளக்கம் என்னையும் எழுத தூண்டுகிறது\n14 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 4:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலகத்தில் போட்டி இல்லாத வாழ்க்கை எங்குமே இல்லை. உணவுக்காக மிருகங்கள் போட்டி போட்டுக் கொள்ளுகின்றன. புகழுக்காகவும் பெருமைக்கா...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nகல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஎன்னையே நான் அறியேன�� நூல் விமர்சனம்\nகாலம் எனும் காற்று எனைப் புரட்டிப் போட்டாலும்...\nஹைக்கூ பற்றிய கண்ணோட்டம். கவித...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_59.html", "date_download": "2019-08-23T20:36:44Z", "digest": "sha1:S6JHJHXBTJTZLWJHOMHRMCSKRJTPXZYX", "length": 7908, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலக குடியிருப்பு தினம் இன்று - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest செய்திகள் உலக குடியிருப்பு தினம் இன்று\nஉலக குடியிருப்பு தினம் இன்று\nஉலக குடியிருப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் நாட்டிலுள்ள சுமார் 12 லட்சம் குடும்பங்களுக்கு வீடு தேவை என தேசிய வீடமைப்பு அதிகார அதிகார சபை ​தெரிவித்துள்ளது.\nஇதனைக்கருத்திற் கொண்டு ஒவ்வொரு வர��டமும் சுமார் 50 லட்சம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்தார்.\n1986 ஆம் ஆண்டு தொடக்கம் ஒக்டோபர் மாதம் வருகின்ற முதலாவது திங்கட்கிழமையை உலக குடியிருப்பு தினமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.\nகுடியிருப்பு தினத்தை முன்னிட்டு மாளிகாவத்தை வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதுடன் குடியிருப்பு தின நிகழ்வுகளும் இன்று நடைபெறவுள்ளது.\nசுதந்திர பூமியில் அனைவரும் என்ற தொனிப்பொருளில் இம்முறை குடியிருப்பு தினம் கொண்டாடப்படுவதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பல்சூரிய குறிப்பிட்டார்.\nஇதேவேளை, குடியிருப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் வீட்டுரிமை கிடைக்கப்பெற்ற சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/07/23893/", "date_download": "2019-08-23T20:38:30Z", "digest": "sha1:5XT4RP5WRKN5X7G7TSJYYJMHFPX2TJDP", "length": 18873, "nlines": 366, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 07.03.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம்: எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பழைய சொந்தங்கள் தேடிவருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். இனிமையான நாள்.\nரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புது திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nமிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் நாள்.\nகடகம்: மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப்போகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மதியம் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் அதிசயிக் கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதுலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் உ��வினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமகரம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். பயணங்கள் சிறப்பாக அமையும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்\nகும்பம்: மதியம் 2 மணி வரைராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வந்து நீங்கும். சகோதரவகையில் சங்கடங்கள் வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபா\nரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மதியம் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.\nPrevious articleவித்யாசமான கோணத்தில் பூமியின் புகைப்படம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஅனைத்து பள்ளிகளிலும் சர்வதேச யோகா தினம் “ஜூன் 21” அன்று கொண்டாட மாநில திட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/25/25118/", "date_download": "2019-08-23T21:11:43Z", "digest": "sha1:FXMC2RUBH5J4DB4TFOZBDWBHNVR37R3U", "length": 10377, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "12th Study Materials - New Syllabus (From 2019)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செய���்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n6,7,8 ஆம் வகுப்பு – பாடங் கற்பிப்புத் திட்டம்.\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வரைபட பயிற்சி மற்றும் காலக் கோடு .\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nகணினி பயிற்றுநர் பணியிடம் (B.T. Cadre) கணினி பயிற்றுநர் நிலை-I (PG cadre) ஆக...\n👉 *கணினி பயிற்றுநர் பணியிடம் (B.T. Cadre) கணினி பயிற்றுநர் நிலை-I (PG cadre) ஆக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு* 👉 *தற்போது பணிபுரிவோருக்கு பணிபுரிந்த நாளிலிருந்து 8 ஆண்டுகளுக்குப் பின் பதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://illuminati8.blogspot.com/2017/", "date_download": "2019-08-23T19:59:07Z", "digest": "sha1:LJL2O4ETDDJNV3JBCOL3QRCNS5AJTYNH", "length": 7908, "nlines": 180, "source_domain": "illuminati8.blogspot.com", "title": "ILLUMINATI", "raw_content": "\nமைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு போகும் நேரத்தில் அந்த கைப்பையில் இருந்த வெடிகுண்டு வெடித்து நான்கு பேர் இறக்க, மைக்கல் தான் குண்டு வைத்தவன் என்று காவல்துறையும் உளவுத்துறையும் அவனை தேட ஆரம்பிகிறது. இந்நிலையில்இதே மாதிரி இன்னும் சில வெடிகுண்டுகள் பாரிசின் பாஸ்டில் டே கொண்டாட்டத்தின் போது வெடிக்கும் என்று மிரட்டல் வர, பாரிசில் இருக்கும் சிஐஏ அமெரிக்கனான மைக்கலை முதலில் பிடிக்க சான் ப்ரயரை அனுப்புகிறது. மைக்கலிடம் இருந்து அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ளும் சான், மைக்கலின் உதவியோடு அந்தப் பெண்ணை கண்டுபிடித்தாரா, குண்டு வைத்த கும்பலின் நோக்கம் என்ன, அதை ஏன் பஸ்டில் டே கொண்டாட்டத்தில் வைக்க வேண்டும் என்பது மீதிக் கதை.\nமைகேல் மேசனாக ரிச்சர்ட் மேடன். கேம��� ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு ராப் ஸ்டார்க்காக பரிச்சயம் ஆனவர். சற்றே குறும்புத்தனமும், துடுக்குத்தனமும் நிறைந்த ஒரு கதாப்பாத்திரம். ஆரம்ப காட்சிகளில் நடிக்க கிடைத்த சில சந்தர்ப்பங்களை சரிய…\nBlog Archives (ஒளி விழுந்த பாதை)\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nதனித்துவ திரைமொழியின் சாகசம்- த்ரிஷ்யம் மற்றும் லூசியா\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nசுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/engeneering-councill-rank-list-not-in-anna-univ-website/", "date_download": "2019-08-23T20:18:52Z", "digest": "sha1:IZAU7HV5UQV4KVZEA564IF24HEKFESXL", "length": 19050, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "பி.இ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இணையத்தில் இல்லை : மாணவர்கள் தவிப்பு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\nபி.இ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இணையத்தில் இல்லை : மாணவர்கள் தவிப்பு\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வரை இணையத்தில் வெளியாகவில்லை இதனால் விண்ணப்பித்த மாணவர்கள் தவித்து வருகின்றனர்.\nபிற்பகல் 12மணிக்கு தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையத்தில் வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 10ல் தொடங்குகிறது என்றும் 5,397 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.\nதமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கை கலந்தாய்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 3ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை முடிந்தது. இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு 1,59,631 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை 42 இணைய சேவை மையங்களில் ஜூன் 15ம் தேதி 17ம் தேதி அண்ணா பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த மையத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கும் பணி நடந்தது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களின் 49,781 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு இணையவழி கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் அண்ணா பல்கலைகழகத்தில் இன்று தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஉயர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி\nஇந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 10ல் தொடங்குகிறது என்றும் 5,397 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இதற்கு பின்பு பேட்டி அளித்த அவர்,பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசையில் கீர்த்தனா ரவி முதலிடமும், ரித்விக் 2ம் இடமும், ஸ்ரீவர்ஷினி 3ம் இடமும் பிடித்துள்ளதாக தெரிவித்த அவர், முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.\nமேலும் கலந்தாய்வில் 1 லட்சத்து 4,453 மாணவர்கள் பங்கேற்க உள்ளதாகவும், மருத்துவ கலந்தாய்வு முடிந்த பின் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜூலை 1 -10ம் தேதி வரை மருத்துவ கவுன்சில் நடைபெறும் என் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், ஜூலை 10ம் தேதிக்கு பின்னரே கலந்தாய்வு தொடங்கும் என்று அன்பழகன் உறுதிப்பட தெரிவித்தார். மேலும் சான்றிதழ் சரிப்பரப்பின் போது நிராகரிக்கப்பட்ட 5,800 பேரும் மீண்டும் அணுகலாம் என்று க���றிப்பிட்ட அவர், பொறியியல் சேர்க்கைக்கான செயலரை அணுகி உரிய சான்றிதழ்களை அளிக்கலாம் என்றும் ஜூலை 30ம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வை முடிக்க முடியாது என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகுகிறோம் என்றும் குறிப்பிட்டார்.\nமேலும் அன்பழகன் கூறியதாவது: எவ்வித குளறுபடியும் இல்லாமல் சரியான முறையில் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக தர வரிசை அனுப்பப்படும். நடப்பாண்டில் 26 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தாண்டு பொறியியல் கல்விக் கட்டணத்தில் மாற்றமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nபி.இ படிப்பிற்கான தரவரிசை பட்டியல்\nPrevious Postஉள்ளாட்சி தனி அலுவலர்களுக்கு பதவி நீடிப்பு.. Next Postசர்ஜிக்கல் ஸ்டிரைக்: துல்லிய வீடியோ வெளியீடு...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/who-is-having-big-support-in-bigboss3-just-read-out-the-fact-ptr19j", "date_download": "2019-08-23T20:27:35Z", "digest": "sha1:ZC7IFXKP4VYSIGJ3SWZY7UKJSTABCNNF", "length": 9763, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "16 போட்டியாளர்களில் \"இவருக்கு தான்\" அமோக ஆதரவு..! தெரியுமா உங்களுக்கு..?", "raw_content": "\n16 போட்டியாளர்களில் \"இவருக்கு தான்\" அமோக ஆதரவு..\nகமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது மூன்று நாட்கள் முடிவடைந்து ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதத்தை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\nகமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது மூன்று நாட்கள் முடிவடைந்து ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதத்தை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\nஇந்த போட்டியாளர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே கிளம்பி உள்ளது. பிக்பாஸ் சீசன் 3 இல், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியாளர்களில் பாத்திமா பாபு, தர்ஷன் தியாகராஜன், பருத்திவீரன் சரவணன், இயக்குநர் சேரன், இலங்கை செய்தி வ��சிப்பாளர் லாஸ்லியா, மாடல் அழகியான மீரா மிதுன், அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஇவர்களில் யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்று பார்த்தோமேயானால், இலங்கையில் இருந்து வருகை புரிந்திருக்கும் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியாவிற்கு அதிக ஆதரவை தெரிவித்து வருகின்றனர் பார்வையாளர்கள். இவருக்கு ஆதரவாக விஜய் ரசிகர்களை கொண்ட சமூக வலைதள பக்கங்கள் பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிகழ்ச்சி தொடங்கி மூன்று நாட்களிலேயே யாருக்கு ஆதரவு என ஓரளவிற்கு கணிக்க முடிந்தாலும், இன்னும் மீதம் உள்ள நாட்களில் ஒவ்வொருவரின் குணநலன்களும் வெளிப்படும். அதனைப் பொறுத்து யாருக்கு ஆதரவு கூடும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஅது கமல் சொல்லல... சினேகன்.. கட்டிப்பிடிக்க சென்ற மீராவுக்கு பல்பு கொடுத்த சேரன்..\n பொங்கி எழுந்த பிக்பாஸ் போட்டியாளர்கள்..\nஷெரினை உஷார் பண்ணி பிரண்டா வச்சிக்கோ.. காதல் வலை போட்ட கவின்..\nபிக்பாஸ் சீசன் 3 மொத்தம் 17 போட்டியாளர்கள்\n பிக்பாஸ் வீட்டிற்குள் துவம்சம் செய்யும் பாத்திமா பாபு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க��கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/thulam-to-meenam-horoscope-predictions-pubacl", "date_download": "2019-08-23T20:11:04Z", "digest": "sha1:TKLZQZIAINRVIFYTYRRCVBLBX5RKD7TV", "length": 9211, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துலாம் மீனம் ராசி.. இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட தினம் தான் போங்க ..!", "raw_content": "\nதுலாம் மீனம் ராசி.. இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட தினம் தான் போங்க ..\nபயணத்தால் அதிக பலன் கிடைக்கும். தொல்லை தந்த உறவினர்கள் மனம் மாறுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். குழந்தைகள் வழியில் செலவு ஏற்படும். அயல்நாட்டு முயற்சி உதவி தரும்.\nபயணத்தால் அதிக பலன் கிடைக்கும். தொல்லை தந்த உறவினர்கள் மனம் மாறுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். குழந்தைகள் வழியில் செலவு ஏற்படும். அயல்நாட்டு முயற்சி உதவி தரும்.\nநண்பர்கள் உங்களுக்கு நல்ல செய்தியை தருவார்கள். வியாபார முன்னேற்றம் காணும். பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். அலைபேசி வழியாக நல்ல செய்தி வந்தடையும்.\nவருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்தடைவார்கள். பல புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் யோகம் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கையுடன் இருப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு குதூகலமான நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். வியாபாரத்தில் போட்டிகள் அகலும். வீடு கட்டும் பணிக்கு ஆயத்தமாவீர்கள்.\nகவனமுடன் செயல்பட வேண்டிய நாள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கடன்சுமை அதிகரிக்கலாம். மருத்துவச் செலவும் அதிகரிக்கலாம்.\nசெல்வாக்கு அதிகரிக்கும் நாள். நீங்கள் எதை செய்தாலும் நிறைவாக செய்து முடிப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு.\nதுலாம் முதல் மீனம் வரை.. எந்த ராசியினர் அதிர்ஷ்டசாலி தெரியுமா...\nதுலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..\nதுலாம் முதல் மீனம் வரை ��ாசிபலன்...\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..\nதுலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-seats-for-left-partied-in-ls-elections-prrk5v", "date_download": "2019-08-23T20:35:35Z", "digest": "sha1:TURXF7LBYLIX7AWMKUHBOJ6LHXVMFFHX", "length": 10407, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என்னாச்சு இடது சாரிகளுக்கு… மேற்கு வங்கத்தில் ஒரு இடம் கூட கிடைக்கதாம் … அதிர்ச்சி அளித்த கருத்துக் கணிப்பு !!", "raw_content": "\nஎன்னாச்சு இடது சாரிகளுக்கு… மேற்கு வங்கத்தில் ஒரு இடம் கூட கிடைக்கதாம் … அதிர்ச்சி அளித்த கருத்துக் கணிப்பு \nநடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் ஒரு இடம் கூட இடதுசாரிகளுக்கு கிடைக்காது என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதால் அக்கட்சியினர் அதிர்ச��சி அடைந்துள்ளனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே நடக்கு மேற்கு வங்கமும், தோழர் ஜோதிபாசுவும் தான் நினைவுக்கு வருவார்கள். அந்த அளவுக்கு மேற்கு வங்கத்தில் ஜோதிபாசுவின் ஆட்சி மிகச் சிறப்பாக இருந்து வந்தது.\nஅவரது மறைவுக்குப் பிறகு புத்ததேவ் பட்டாச்சார்யா முதலமைச்சராக இருந்தார். அதன் பிறகு அம்மாநிலத்தில் தலையெடுத்த மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றினார்.\nஅதன்பிறகு இரண்டு பீரியட்களுக்கு இடது சாரிகள் தொடர்ந்த தோல்வியையே சந்தித்து வருகின்றனர். கடந்த 2014 தேர்தலில் இடதுசாரிகள் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றனர்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இடது சாரிகளை பின்னுக்குத் தள்ளி, பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டே போகிறது.\nதற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இடது சாரிகள் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாது என இன்று வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.\nஇந்தியாவின் அரசியல் ஜாம்பவான் ஜோதிபாசு வளர்த்து ஆளாக்கிய மார்க்சிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதே நேரத்தில் அம்மாநிலத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது\nதமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் பாஜகவுக்கு ஒண்ணும் கிடைக்காது.. மம்தா பானர்ஜியின் தாறுமாறு கணிப்பு\nகடைசி இடத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் \nகமிஷனிடம் கேவலமாய் கெஞ்சிய கம்யூனிஸ்ட் கட்சியெல்லாம் சுயமரியாதையை பற்றி பேசலாமா: காம்ரேடுகளை லெஃப்ட் ரைட்டு வாங்கும் பா.ம.க.\nஅடுத்த பிரதமர் மம்தா பானர்ஜிதான் பா.ஜ.க தலைவர் பேச்சால் அதிர்ச்சி\nகாங்கிரஸ் ஒரு பக்கம்... நாயுடுகாரு இன்னொரு பக்கம்... பாஜகவுக்கு எதிராக அணி சேர்க்கும் பணிகள் மும்மரம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜ��� எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-mass-calculation-for-mla-count-pqv1dv", "date_download": "2019-08-23T20:23:07Z", "digest": "sha1:7TE23K374M4M4YMS2SOONQ3RLGGXXDRB", "length": 10622, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இருப்பது 97 ... இந்த 22 பேரும் சேர்ந்துவிட்டால் 119 ... 234இல் பாதி 117 தான்! ஸ்டாலின் அசத்தல் கணக்கு", "raw_content": "\nஇருப்பது 97 ... இந்த 22 பேரும் சேர்ந்துவிட்டால் 119 ... 234இல் பாதி 117 தான்\nதிமுக அணிக்கு 97 பேர் சட்டமன்றத்தில் இருப்பதாகவும், இந்த 22 பேரும் சேர்ந்துவிட்டால் 119 பேர் ஆகிவிடுவார்கள் என்றும் கூறிய ஸ்டாலின், “234இல் பாதி 117 தான். எனவே இடைத்தேர்தல் முடிவில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக அணிக்கு 97 பேர் சட்டமன்றத்தில் இருப்பதாகவும், இந்த 22 பேரும் சேர்ந்துவிட்டால் 119 பேர் ஆகிவிடுவார்கள் என்றும் கூறிய ஸ்டாலின், “234இல் பாதி 117 தான். எனவே இடைத்தேர்தல் முடிவில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் மே 19ஆம் தேதி சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் மீண்டும் பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளனர்.\nஓட்டப்பிடாரத்தில் நேற்று பகலில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், திமுக சார்பில் போட்டியிடும் எம்.சி.சண்முகையாவை ஆதரித்து இரவு திறந்தவெளி வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கனிமொழிக்கு ஓட்டு போட்டது போல சண்முகையாவுக்கு ஓட்டு போட வேண்டும், நான் மட்டும் வாக்கு சேகரிக்க வரவில்லை கனிமொழியும் என்னுடன் வந்துள்ளார், அண்ணனும் தங்கையும் சேர்ந்து வாக்கு சேகரிக்க வந்துள்ளோம் என்று கூறிய அவர், “மே 23ஆம் தேதி வெளியாகும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் முடிவில் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 22 தொகுதிகளில் திமுகதான் வெற்றி பெறும். அதன்பிறகு தானாக திமுக ஆட்சிக்கு வந்துவிடும்” என்றார்.\nமேலும் பேசிய அவர், ஏற்கெனவே திமுக அணிக்கு 97 பேர் சட்டமன்றத்தில் இருப்பதாகவும், இந்த 22 பேரும் சேர்ந்துவிட்டால் 119 பேர் ஆகிவிடுவார்கள் என்றும் கூறிய ஸ்டாலின், “234இல் பாதி 117 தான். எனவே இடைத்தேர்தல் முடிவில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும்” என்று தெரிவித்தார்.\nஅவசர அவசரமாக தொண்டர்களுக்கு கடுதாசி போட்ட ஸ்டாலின்\nமே மாத இறுதியில் தமிழகத்தில் திமுக ஆட்சி மு.க.ஸ்டாலின் போடும் சீட் கணக்கு \n’ஜெயலலிதா செய்தது மறந்து போச்சா..’ ராமதாஸை அதிர வைக்கும் மு.க.ஸ்டாலின்..\nபீஸ் பீஸாகும் ரஜினி மன்றம்... சட்டப்பேரவை தேர்தல் வரை தாங்குமா 20,000 பேரை தட்டித் தூக்கிய மு.க.ஸ்டாலின்\n3 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுத்துப் பாருங்க சபாநாயகர் தனபாலுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்���்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2014/03/blog-post_18.html", "date_download": "2019-08-23T20:25:14Z", "digest": "sha1:D5JMZWUMGNTQKGNHSQHMELCSN2JRZEAZ", "length": 27485, "nlines": 143, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: பெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா??", "raw_content": "\nபெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா\nதிராவிடம் என்னும் தீய சக்தியால் மைனர் ஈவேரா தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பல துரோகங்களை செய்துள்ளார். அவரை பற்றிய சில செய்திகள் கீழே. இவற்றை அறிந்த பின்பும் அவருக்கு பெரியார் என்னும் சொல் பொருந்துமா என்று பாருங்கள்..\n1. சிறு வயதிலேயே தவறான சகவாசங்கள் உடையவர். அடிக்கடி காவிரி கரையில் ஈவேரா தலைமையில், கூட்டமாக கும்மாளம் நடக்குமாம். நாகம்மை, ஈவேரா பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து உணவுகளை அனுப்பி வைப்பாராம். ஈவேரா வீட்டை விட்டு வெளியேறியபோது அவரது தந்தை முதலில் வெளியூர்களில் இருக்கும் பெரிய விபசார விடுதிகளில்தான் தன் மகனை தேட சொல்லி ஆள் விட்டாராம். ஈவேராவின் இந்த வாழ்க்கை அவரது கருத்து, எழுத்து, வாழ்க்கை அனைத்திலும் பிரதிபலித்தது. (பெரியார் வாழ்க்கை புத்தகம்)\n2. ‘காதல்-கற்பு, எல்லாம் பொய். வாழ்க்கையில் இன்பமும் திருப்தியும்தான் முக்கியம். அதனால் ஆணோ/பெண்ணோ எத்தனை போரையும் மணக்கலாம், போதவில்லையேனில் அதற்க்கு மேலும் போகலாம்’ என்பன போன்ற கருத்துக்களை சொன்னவர். (குடியரசு இதழில் தலையங்கம்)\n3. பாரத விடுதலையின் போது நீங்கள் இந்தியாவின் பிற பகுதிகளை விட்டு போங்கள். தமிழ்நாட்டை நீங்கள் தான் ஆள வேண்டும் என வெள்ளையனிடம் மனு கொடுத்தவர், இந்த தியாகி.\n4. பாகிஸ்தான் விடுதலையின் போது ஜின்னாவுக்கு கடிதம் எழுதி நீங்கள் பாகிஸ்தான் வாங்கியது போல எங்களுக்கு தனிநாடு வேண்டும். நாட்டை உடைக்க உதவி செய்யுங்கள் என கேட்டவர். இவரின் உண்மை முகம் அறிந்த ஜின்னா மறுப்பு தெரிவித்து ஒதுக்கி விட்டார்.\n5. மொழி வாரி மாநில பகிர்வின் போது தமிழகத்தின் உரிமை குரல் ஒலிக்க விடாது திராவிட குரலால் துரோகம் செய்தார். போராட்டங்களை வலுவிழக்க செய்தார். இதனால் நமக்கு வந்திருக்க வேண்டிய பெரும்பாலான பகுதிகள் கேரளா ஆந்திரா மற்றும் கர்நாடகம் பங்கு போட்டது. அப்போது முறையாக குரல் எழுப்பி இருந்தால் இன்று காவிரியும், முல்லை பெரியாரும், சிருவானியும், கிருஷ்ணாவும், பாலாரும் நமது முழு சொத்தாக இருந்திருக்கும். இன்று அனைவரிடமும் பிச்சைகாரர்களாக இருக்கிறோம்.\n6. தமிழை காட்டு மிராண்டி மொழி என்றார். ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக்க போராட்டம் நடத்தினார்.. (மொழி வாரி மாநில பகிர்வின் போது)\n7. வெள்ளைக்காரன் நாட்டை விட்டு வெளியேறும் முன், மறைமுகமாக நாட்டை நிரந்தரமாக அடிமைபடுத்த இந்தியாவின் நல்ல விஷயங்கள் சீர்குலைக்க எண்ணினான். அவை, குடும்ப கலாசாரம் கொண்ட இந்திய சமூக கட்டமைப்பை உடைப்பது(குடும்பங்களாக உள்ள சமூகத்தை தனிமனிதர்களாக மாற்றுவது), கல்வி முறை சிதைப்பு, நாட்டு மாடுகள் கொள்ள பசுவதை கூடம் போன்றவை. வன்கொடுமை மற்றும் பெண்ணடிமை மட்டும் முன் வைத்து வெள்ளையனின் அனைத்து கனவுகளையும் ஈவேராவின் கொள்கைகள் நிறைவேற்றும்படி இருந்தது.\n8. இந்தியா/தமிழகம் என்றாலே தாழ்வான பார்வை/மனப்பான்மை வரும்படி செய்தார். இதை திராவிட விஞ்ஞானிகள் தீவிரமாக பரப்பினர். இதனால் உலகத்துக்கே முன்னோடிகளாக விஞ்ஞானம் பயிற்றுவித்த தமிழன் தன் பாரம்பரிய அறிவு வளத்தை இழந்தான். இதனால் வெள்ளையனின் நிரந்தர அடிமையானான். இன்று அதை அடிப்படையாக கொண்டு வெளிநாட்டுக்காரன் பல முன்னேற்றங்களை கொண்டுள்ளான். தற்போது மிகவும் சிரமப்பட்டு ஆய்வாளர்கள் நமது பாரம்பரிய அறிவியலை ���ொகுத்து கொண்டிருக்கின்றனர்.\n9. கடவுளை எதிர்க்கிறேன் என்று ஒரு மதத்தை மட்டும் எதிர்த்தார். இவர் முன் வைத்த மக்கள் பிரிவினை/பெண்ணடிமை போன்றவை மற்ற மதத்திலும் இருந்த போதும் எல்லா மதங்களை எதிர்க்காமல் சில மதங்களை ஆதரித்தார். திராவிட தனிநாட்டுக்காக ஜின்னாவிடம் கையேந்தியபோது இவரின் மதச்சார்பு கொள்கையின் காரணம் பல் இளித்தது. இந்திய அறிவும்-கலாச்சாரமும்-பொருளாதாரமும் அழிய வேண்டுமென எண்ணியதால் மட்டுமே இந்த துரோகத்தை செய்தார்.\n10. பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் முதலில் பார்ப்பானை கொல் என ஒரு சாதியின் மேல் வன்முறையை தூண்டிவிட்டார். ஒரு சாதியில் பிறந்ததால் ஒருவன் தீயவனாக முடியும் என்று நம்பும் இவருக்கு சாதி ஒழிப்பு பற்றி பேச என்ன யோக்கியதை உண்டு..\n11. தாலியை அகற்றுவது, கர்ப்பப்பையை அகற்றுவது என இவரது கொள்கைகள் இந்திய/மனித இனத்திற்கே கேலிகூத்தானவை. 70 வயதில் திருமணம் செய்தபோது இவரது அத்தனை பெண்ணிய கொள்கைகளும் மண்ணை கவ்வின.\n12. திராவிட இயக்கங்களுக்கு ஆங்கில நிதியுதவி வந்துகொண்டு இருந்தது என்பது பல வரலாற்று-சமூக-அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.\n13. இன்றும் ஈவெரா குடும்ப சொத்துக்கள் ஈரோட்டில் ஏராளம். அவரது குடும்ப உறுப்பினர்கள, மத்திய மாநில காட்சிகளில் பெரிய பொறுப்புகளில் உள்ளனர். (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் அதில் ஒருவர்). நாட்டுக்காக சொத்தை கொடுத்தார்-தியாகி என்பதும் பொய்.\nமைனர் ஈவேராவின் துரோங்களில் இவை கொஞ்சம் தான். இதன் பின்னரும் நீங்கள் ஈவேரா வை பெரியார் என்று சொல்ல நினைக்கிறீர்களா..\nமேலும் விரிவாக ஈவெரா பற்றி அறிய பின்வரும் சுட்டியை கிளிக் செய்யவும். இந்த கட்டுரை தொடர் புத்தகமாக வந்தது. எழுதியவர் ஒன்னும் பிராமணர் அல்ல. பட்டியல் சாதியை சேர்ந்த ஒரு தேர்ந்த அறிஞர்.\nஜெர்மனி நிர்வாண சங்க உறுப்பினரான மைனர் ஈவெரா.. \"ஜெர்மன சுற்றுப்பயணம்\" சென்ற ஈவெரா அங்குள்ள கம்யுனிஸ்ட்கள் உட்பட பலரையும் சந்தித்து பின்னர் ஞானோதயம் பெற்று நிர்வாண சங்கத்தில் உறுப்பினரானார்\n\"கற்பு வேண்டாம்; வாழ்க்கையில் இன்பம் திருப்தி தான் முக்கியம்; அதனால் ஒரு ஆணோ-பெண்ணோ எத்தனை பேரையும் மணக்கலாம். போதவில்லை என்றால் அதையும் மீறி எத்தனை பேரோடும் போகலாம்\" ஈவெராவின் என்ற தத்துவ முத்துக்களின் பின்னணி புரிக��றதா..\nஎத்தனை பேர், இனி ஈவெரா வை பெரியார் என்று சொல்வீர்கள்.. இனி கறுப்பு சட்டை போட்டவன், திராவிட என்ற வார்த்தையை வெளியில் சொல்பவனையும் அவன் வீட்டு பெண்கள் மேலேயும் உங்களுக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும்..\nகள்ளுக்கடை மறியல் போராட்டத்தை கைவிட சொல்லி மத்தியில் இருந்து கோரிக்கை வந்த போது, \"அதை நிறுத்துவது என் கையில் இல்லை; ஈரோட்டில் நாகம்மை (ஈவேரா மனைவி) பாலாம்பாள் (ஈவேரா சகோதரி) என்ற இரண்டு பெண்களின் கையில் தான் இருக்கிறது\" என்றார். நாம் பாடப் புத்தகத்தில் படித்திருப்போம்.. கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் \"பெரியார் ஐநூறு தென்னை மரங்களை வெட்டினார்\" என்று. இதன்மூலம், பெரியார் என்ற ஹீரோவால் எதிர்க்கப்பட்டதால் கள் தீமையானது என்று பிஞ்சுகள் மனதில் பதிந்தது.\nபிற்காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் ஈவேரா. \"இந்த காங்கிரஸ்காரன் பேச்சைக் கேட்டு நான் தப்பு பண்ணிட்டேன். கள் போதை பொருள் இல்லை. அது நல்ல மருந்து. என் சகோதரி பாலாம்பாள் கணவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. ஒரு மரத்து கள்ளை குடித்து வா சொல்லியதால் குடித்து வந்தார். நலமாக இருந்தார். சமீபத்தில் கள் குடிப்பதை நிறுத்தியவுடன் வயிற்று வலி அதிகமாகி இறந்து போனார். கள்ளை கடையில் வைத்து விற்றால் தான் கலப்படம் நடக்குது. மரத்தடியிலேயே விற்றால் நாட்டுக்கும், மனிதர்களுக்கும் நல்லதே\" என்றார். 1962 ல் குடியரசு இதழிலும் இந்த செய்தி வந்துள்ளது.\nஇதுமட்டுமல்ல, பஞ்சகவ்யத்தையும் இதே ஈவேரா தான் பழித்தார். ஆனால், இன்று பஞ்சகவ்யம் மூலம் தீராத வியாதிகள் தீருகிறது; பல லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயதிற்கு திரும்பியுள்ளது. பல கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இதன்மூலம் நாம் தெரிந்துகொள்வது,\n1. தி.க. காரர்கள் எதையும் முழுமையாக ஆராயாமல் மூடநம்பிக்கை என்று எதிர்ப்பார்கள்.\n2. வெளியுலகிற்கு ஒரு பாடம் சொல்லிவிட்டு தங்கள் வீட்டினருக்கு தேவை என்றால் அதை உடைக்கவும் தயங்கமாட்டார்கள் (பாலாம்பாள் கணவருக்கு பல வருஷம் கள் குடிக்க வைத்தது போல)\n3. நம் கல்விமுறையும், மாநில சர்க்காரும் இந்த உண்மைகளை மறைத்து கள்ளைப் பற்றி இன்னும் தவறான பிம்பத்தையே ஏற்படுத்தி வருகிறது. பாட புஸ்தகங்களை/கல்விமுறையை நம்பாதீர்கள். சர்க்காரும் கல்விமுறையும் நம்மை முட்டாளாக���ே வைத்திருக்கும்.\nகொங்கதேசத்தில் கிறிஸ்தவமும் ஈரோடு பிரப் சர்ச்சும்\nகொங்கு இளைஞர் பேரவை போஸ்டரில் ஈவெரா\nபெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா\nகொங்கதேச பஞ்சாயத்து நிர்வாக மீட்பு\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்\nஒருவன் தன்னை கவுண்டனாக அடையாளப்படுத்த ஒரு கவுண்டர் சாதி தம்பதிக்கு மகனாகப் பிறப்பது என்பது அடிப்படை. ஆனால் அதுவே முழு தகுதியையும் கொடுத்து...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\nகோவை மட்டுமல்ல.. கொங்கதேசத்தில் பெரும்பான்மையான ஊர்களை உருவாக்கியவர்கள் கொங்க வெள்ளாள கவுண்டர்களான காராள எஜமானர்களே. காடாய் கிடந்த கொங்க தே...\nகொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்\nஒருவன் தன்னை கவுண்டனாக அடையாளப்படுத்த ஒரு கவுண்டர் சாதி தம்பதிக்கு மகனாகப் பிறப்பது என்பது அடிப்படை. ஆனால் அதுவே முழு தகுதியையும் கொடுத்து...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nஸ்ரீ முக்கண்ணீஸ்வரர்-முத்துமரகதவல்லியம்மன் ஆலய தகவல்கள்\nஸ்ரீ முக்கண்ணீஸ்வரர்-முத்துமரகதவல்லியம்மன் ஆலய தகவல்கள் நாட்டார்களுக்கு தங்கள் நாட்டில் எத்தனை சிவாலயங்கள் இருந்தாலும் தங்கள் குலம் தழ...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/08/blog-post_12.html", "date_download": "2019-08-23T20:10:53Z", "digest": "sha1:3ROO3T7VWXD6RQJG5O6DCUP2NUADRYDE", "length": 10455, "nlines": 109, "source_domain": "www.nsanjay.com", "title": "நீர் சிகிச்சை.... | கதைசொல்லி", "raw_content": "\nஇரவு படுக்க போகும்முன் உங்க பக்கத்துல பொத்தல்ல கொஞ்சம் தண்ணீர் வைச்சுகிட்டு படுங்க. காலையில் தூங்கி எழுந்தவுடன் அந்த தண்ணீர முடிந்தவரை குடிச்சுட்டு பின்பு உங்கள் வேலையை துவக்குங்கள். தண்ணீர் குடித்து ஒரு மணிநேரம் முடிந்து, உங்கள காலை உணவை சாப்புடுங்க. டி,காபி குடிக்கலாம்.\nமுதல் நாள் கண்டிப்பாக 250 ML தண்ணீர் (1/4) லிட்டர் குடிக்க முடியாது. சில பேருக்கு வாந்தி கூட வரலாம். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின் அளவை அதிகபடுத்துங்கள்.\nமுதல் பத்து நாள் முடிந்தவரை குடிச்சுட்டு வைச்சுருங்க. இந்த அளவு குடிக்கணும்ன்னு இல்லாம, முடிந்த வரை குடித்தால் போதும். அடுத்த பத்து நாள் கொஞ்சம் அதிகபடுத்துங்கள். இப்படியே ஒரு மாத்தில் தினம் காலையில் 1 லிட்டர் குடிக்க துவங்குங்கள்.இதற்க்கு பெயர் தான் ஜப்பானில் \"WaterTherapy\". ஜப்பானில் இது மிக வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. அவர்கள் சுறுசுறுப்புக்கு, அவர்கள் முகத்தில் தவழும் ஒரு வகையான அமைதிக்கும் இந்த வாட்டர் தெரபிதான் காரணமாம். இந்தியாவிலும் இது வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. இந்தியர்கள் பெரும்பாலும் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதில்லை என்று ஒரு ஆய்வு சொல்கிறது.\nசரி இப்படி தினம் தண்ணீர் குடித்து வந்தால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன\nசிறுநீரக மற்றும் சிறுநீர் நோய்கள்\nமேலே குறிப்பிட்ட எந்த நோய்களும் உங்களுக்கு வராமல் தடுகிறது இந்த Water Therapy.\nWater Therapyயின் மூலம் உயர் ரத்த அழுத்தம் 30 நாட்களிலும் ,சர்க்கரை நோய் 30 நாட்களிலும்,TB 90 நாட்களிலும் ஒரு கட்டுக்குள் வருகிறது என்று ஆய்வு சொல்கிறது. நமது தோல் சம்மந்தமான நோய்கள் வராமலும் நமது தோலை அதிக பொலிவுடனும் இருக்க செய்கிறது.எல்லாவற்றிக்கும் மேலாக உங்களை நாள் முழுதும் சுறுசுறுப்பாக வைத்திருகிறது. தண்ணீர் தானே முயற்சி செய்து பாருங்களேன்.\nஉண்மை தான் நீர் ஒரு மகத்தான மருந்து,\nபச்சை தண்ணி மட்டும் தான் சஞ்சு மற்ற தண்ணி இல்லை..\nஇளங்கோ ஏரம்பமூர்த்தி 4:57:00 am\nஇது ஒன்றும் ஜப்பான் கண்டு பிடித்த முறை என்று என்ன வேண்டாம். எமது சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன முறைதான் * காலை எழுந்தவுடன் சுத்த உதகம் அருந்தின் ஓங்கி நின்ற பித்தம் ஒழிவதன்றி தேங்கு மல மூத்திரம் தங்காது வாதாதியும் தத்தம் நிலை மன்னும் நீயும் ஆண்டு பல காண்பாய்\" என்கிறார்கள் எம் தமிழ் சித்தர்கள்\nஇளங்கோ ஏரம்பமூர்த்தி ஆயுர்வேத இயற்கை வைத்தியர்\n@இளங்கோ ஏரம்பமூர்த்தி நன்றி ஐயா...சித்தமருத்துவம் தொடா்பான கருத்துக்களை இங்கே பதிவிடலாம்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபனங்காய்ப் பணியாரம் என்று சொல்லும் போது எமது பாரம்ப ரியம் நினைவுக்கு வரும். ஏனெனில் எமது மண்ணுக்கே உரித்தான பனை வளங்களில் இருந்து ப...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nதேசிய இலக்கிய விழா 2012 மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது.. (யாவும் கற்பனையே...) இரவெல...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nதொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா\nயாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2017/10/blog-post_4.html", "date_download": "2019-08-23T19:48:25Z", "digest": "sha1:3RMSNVXGQOK3M7EXPESIN2AVSGHLEBFJ", "length": 22654, "nlines": 383, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : நமக்கு உகந்த தெய்வங்களை தெரிந்து கொள்வது ஏன் முக்கியம் ??", "raw_content": "நமக்கு உகந்த தெய்வங்களை தெரிந்து கொள்வது ஏன் முக்கியம் \nபொதுவாக சில ஜோதிடர்கள் 'பூர்வ புண்ய ஸ்தானம் அல்லது மந்த்ர ஸ்தானம்' என்றழைக்கப்படும் ராசிக்கு ஐந்தாம் இடத்தை வைத்து நமக்கு உகந்த தெய்வம் எது என்பதை கூறும் வழக்கம் ஒன்று உண்டு. இது ஓரளவே சரியாக வரும். ஆத்மகாரகனின் நிலையை நவாம்சத்தில் அலசிய பின்பே சரியான தேவதை அல்லது தெய்வம் எது என்பதை கணித்தல் நலம் தரும். ஏன் எல்லா கடவுளையும் வழிபடுதல் கூடாதா என்று கேள்வி எழுப்புவோர்க்கு, நம் பதில், அவரவருக்கு பூர்வ ஜென்மத்தில் தாங்கள் வழிபட்ட தெய்வங்கள், அல்லது நம் விதிப்படி நமக்கு நன்மை தரக்கூடிய ஆற்றல் சக்தி எந்த தெய்வீக சக்தியிடம் உள்ளது என்பதை அறிந்து அதன்படி வழிபட வேண்டும் என்பதே.\nஎன்ன தான், பணம் இருந்தாலும், வியாபாரம் அல்லது தொழில்கள் இருப்பினும், நமக்கு நன்மை தரும் தொழில் அல்லது வியாபாரம், நமக்கு வெற்றியை தரக்கூடிய கல்வி முறை என சரியானவற்றை தேர்ந்து, அதன் படி நடந்தோமேயானால், நடக்கும் கோட்சார பலன்கள் அல்லது தசை புத்தி பலன்கள் கேடு விளைவிக்க கூடிய நிலையில் இருப்பினும், அவற்றை சுலபமாக கடந்தேறிவிடலாம். இத்தகைய மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு தந்திருப்பது தான் ஜோதிஷம் என்ற அறிய கலை. இதில் நாம் கடைபிடித்து வரும் தாந்த்ரீக ஜோதிஷத்தை பொறுத்தவரை, எந்த கடவுள் சக்தி நமக்கு அருள் தரும் என்பதை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு தாந்த்ரீக முறையிலான மந்திர பூஜா முறைகளை கொடுத்து வரும் காரணத்தினாலே, பலன்கள் விரைவாகவும், இரட்டிப்பாகவும் கிடைத்து வருகிறது.\nநாம் தற்போது கொடுத்து வரும் 'அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்' ரிப்போர்ட்டில் ஒருவருக்குரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வம் அல்லது தேவதை, அதன் தாந்த்ரீக மந்திரங்கள், வழிபட வேண்டிய நாட்கள் மற்றும் நேரம், எப்படி எளிதான அதே சமயம் அதீத சக்தியை கொடுக்கும் படி வழிபட வேண்டும் என்ற விவரங்கள் இடம் பெறும்.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nநவம்பர் மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்\nநமக்கு உகந்த தெய்வங்களை தெரிந்து கொள்வது ஏன் முக்க...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/1000-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-23T20:10:48Z", "digest": "sha1:JHHL6FW3NWMZQOF5UR7ZL6AFRWOCCIHV", "length": 5084, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "1000 திரையரங்குகளில் வெளியா��ும் பரத்தின் 'பொட்டு'! | | Chennaionline", "raw_content": "\n1000 திரையரங்குகளில் வெளியாகும் பரத்தின் ‘பொட்டு’\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `பொட்டு’. வடிவுடையான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாகவும், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நாயகிகளாகவும் நடித்துள்ளனர். தம்பி ராமையா, பரணி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nபடம் பற்றி இயக்குநர் பேசும் போது,\nபரத் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம்.\nமருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள படு பயங்கரமான ஹாரர் படம் இது. இந்த படத்தில் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். படம் குழந்தைகள் முதல் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்றார்.\nஇனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார்.\n← ஓவியா மீது போலீசில் புகார்\nடென்னிஸ் தரவரிசை – 4ம் இடத்திற்கு முன்னேறிய ரோஜர் பெடரர் →\nயோகி பாபுக்காக வருத்தப்பட்ட ராதாரவி\nஎழில் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/neet-soon-why-coching-centre-anbumani-question/", "date_download": "2019-08-23T20:49:33Z", "digest": "sha1:IBJJZA7ZFWRGLWCQFVJBACA6ATJ2QPFD", "length": 25487, "nlines": 156, "source_domain": "nadappu.com", "title": "'நீட்' நெருங்குகிறது; பயிற்சி மையம் எங்கே?: அன்புமணி கேள்வி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\n‘நீட்’ நெருங்குகிறது; பயிற்சி மையம் எங்கே\nநீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து அதை செய்யாமல் ஏமாற்றியது, அனைத்து ஒன்றியங்களிலும் நீட் பயிற்சி மையங்களை அமைப்பதாக அறிவித்து அதை இன்னும் செயல்படுத்தாதது, நேரடியாக பயிற்சி அளிப்பதற்கு பதிலாக வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிப்பது என மாணவர்களுக்கு அடுத்தடுத்து தமிழக அரசு துரோகம் செய்து வருகிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதில் தங்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பதை தமிழகத்தை ஆளும் பினாமி அரசு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த ஆட்சியாளர்கள் நீட் தேர்வு நெருங்கிவிட்ட நிலையில் அதற்காக எதுவும் செய்யாதது கண்டிக்கத்தக்கது.\n2018-19ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் மே மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப் போவதாக அறிவித்து, அதை அரைகுறையாகத் தொடங்கியிருப்பதன் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து மாணவர்களும் நீட் தேர்வை எழுதித் தான் தீர வேண்டும் என்ற நிலையை அரசு ஏற்படுத்தியிருக்கிறது.\nஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசின் கால்களில் மண்டியிட்டுக் கிடக்கும் பினாமி ஆட்சியாளர்களால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வல���யுறுத்தி ஓராண்டுக்கு முன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடியாதது வெட்கக் கேடானது ஆகும். இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்.\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறத் தவறிவிட்ட ஆட்சியாளர்கள், நீட் தேர்வுக்கான பயிற்சியையாவது மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் வழங்குகிறார்களா என்றால் அதுவும் இல்லை. நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடப்புக் கல்வியாண்டின் தொடக்கத்தில் அறிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் உள்ள 412 ஒன்றியங்களிலும் தலா ஒரு நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், அறிவித்தவாறு எதையும் செய்யாத தமிழக அரசு, நவம்பர் 13-ஆம் தேதி தான் இத்திட்டத்தை தொடங்கியது. அதுவும் அனைத்து ஒன்றியங்களிலும் பயிற்சி மையங்களைத் திறக்காத அரசு, முதலில் 100 ஒன்றியங்களில் மட்டும் நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கியது. மீதமுள்ள ஒன்றியங்களில் ஜனவரி மாதத்திற்குள் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார்.\nஆனால், ஜனவரி முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், முதலில் தொடங்கப்பட்ட 100 மையங்களைத் தவிர ஒரு மையம் கூட புதிதாக திறக்கப்படவில்லை. நீட் தேர்வுக்கு உத்தேசமாக இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் மார்ச் மாதம் முழுவதும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதுவதற்குப் போய்விடும். அவ்வாறு இருக்கும் போது நீட் தேர்வுக்கான பயிற்சியை முன்கூட்டியே தொடங்கியிருந்தால் தான் மாணவர்கள் பயிற்சி பெற்று நீட் தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியும். ஆனால், 312 ஒன்றியங்களில் பயிற்சி மையங்கள் இன்னும் திறக்கப்படாததால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு எவ்வாறு இருக்கும் என்ற புரிதல் கூட இன்னும் ஏற்படவில்லை.\nநீட் தேர்வுக்காக தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சியும் பயனுள்ளதாக இல்லை. கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு ஆசிரியர் நேரடியாகப் பாடம் நடத்துவது ஆகும். ஆனால், அரசின் இலவச நீட் தேர்வுப் பயிற்சி அப்படிப்பட்டதல்ல. இது வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடத்தப்படும் பயிற்சி ஆகும். வகுப்பறை போன்ற கட்டமைப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினால்தான் மாணவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான், மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுபெற முடியும். வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் இது சாத்தியமில்லை. இந்த முறையில், மாணவர்கள் ஆசிரியருடன் உரையாட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும்கூட 412 மையங்களின் மாணவ, மாணவியரும் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெற முடியாது.\nநீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து அதை செய்யாமல் ஏமாற்றியது, அனைத்து ஒன்றியங்களிலும் நீட் பயிற்சி மையங்களை அமைப்பதாக அறிவித்து அதை இன்னும் செயல்படுத்தாதது, நேரடியாக பயிற்சி அளிப்பதற்கு பதிலாக வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிப்பது என மாணவர்களுக்கு அடுத்தடுத்து பினாமி தமிழக அரசு துரோகம் செய்து வருகிறது.\nவசதி படைத்த மாணவர்கள் குறைந்தது இரு ஆண்டுகள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுகிறார்கள். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இரு மாதங்கள் கூட பயிற்சி கிடைக்காத நிலையில், அவர்களால் நீட் தேர்வில் எவ்வாறு தேர்ச்சி பெற முடியும் தமிழகத்தில் மீதமுள்ள 312 ஒன்றியங்களில் உடனடியாக நீட் பயிற்சி தொடங்கப்பட்டால் கூட, மாணவர்களால் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்குத் தான் தயாராக முடியுமே தவிர, நீட் தேர்வுக்கான பயிற்சியில் கவனம் செலுத்த முடியாது. இவ்வாறாக தமிழக அரசு அதன் பொறுப்பற்ற செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை சிதைத்து சின்னாப்பின்னமாக்கியுள்ளது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஏராளமான அனிதாக்கள் உருவாவதற்கே தமிழக அரசின் நடவடிக்கைகள் வழி வகுக்கும். இந்தப் பழியிலிருந்து தப்புவதற்காக ஆசிரியர்கள் நேரடியாக பயிற்சியளிக்கும் மையங்களை அனைத்து ஒன்றியங்களிலும் தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அது தான் அதன் துரோகங்களுக்கு நல்ல பரிகாரமாக அமையும்”\nPrevious Postபேருந்து கட்டணம் உயர்வு : மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்.. Next Postகள ஆய்வு : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..\nஅதிமுக – பாமக கூட்டணி குறித்து அன்புமணி விளக்கம்..\nஅரையாண்டுத் தேர்வு விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு நீட் ���ேர்வு இலவச பயிற்சி\nமருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/actress-samantha-s-latest-stills--ptnkit", "date_download": "2019-08-23T20:23:54Z", "digest": "sha1:X5P7K55LANG6KQH54ONJA22CIE4DYPN3", "length": 4939, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!", "raw_content": "\nநடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..\nநடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/vijay-fans-support-cpm-candidate-in-madurai-polh7i", "date_download": "2019-08-23T19:58:08Z", "digest": "sha1:MIPVZP44QSGWCH6OKB76MSQXKF24FIZO", "length": 10495, "nlines": 148, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மதுரையில் உம்முன்னு இருக்கப்போவதில்லை... திமுக கூட்டணிக்கு ஜம்முன்னு ஆதரவு கொடுத்த விஜய் ரசிகர்கள்..!", "raw_content": "\nமதுரையில் உம்முன்னு இருக்கப்போவதில்லை... திமுக கூட்டணிக்கு ஜம்முன்னு ஆதரவு கொடுத்த விஜய் ரசிகர்கள்..\nமக்களவைத் தேர்தலில் மதுரையில் திமுக கூட்டணிக்கு நடிகர் விஜய் மக்கள் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.\nமக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் களமிறக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடனே மதுரையில் தேர்தல் பணிகளை சு. வெங்கடேசன் தொடங்கிவிட்டார்.\nஇந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை மாவட்டப் பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர். மதுரை மாவட்ட தலைவர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி தலைமையில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் அப்போதும் உடன் இருந்தனர். வரும் தேர்தலில் நடிகர் விஜயின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், மதுரையில் அவருடைய ரசிகர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.\nகடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார் நடிகர் விஜய். அண்மை காலமாக அதிமுக- பாஜகவினர் நடிகர் விஜயுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் நிலையில், அவரது ரசிகர்கள் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். விஜய் ரசிகர் மன்றத்தின் இந்த நிலைப்பாடு மதுரையில் மட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அண்மையில் மோடிக்கு எதிராக நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nதிமுக கூட்டணி மதுரை தொகுதி வேட்பாளர் அறிவிப்பு... ஆதரிப்பாரா அழகிரி..\nமு.க.அழகிரிக்காக மதுரையை விட்டுக் கொடுத்த ஸ்டாலின்... திமுக தொண்டர்கள் அதிருப்தி..\nமு.க.அழகிரி தைரியத்தில் அதிமுக... மதுரையை குறிவ��க்கும் ராஜ.கண்ணப்பன்...\nவெளியானது அதிமுக- திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்... முழுவிபரம் உள்ளே..\nஅதிமுக- திமுக மோதும் 20/20 மேட்ச்... 8 தொகுதிகளை வென்றால் எடப்பாடி மேன் ஆப் தி மேட்ச்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/kings-cup-india-curacao-3-reasons-why-the-india-lost", "date_download": "2019-08-23T19:34:23Z", "digest": "sha1:OZBT7L7CZMEPP755BKT6G6KEYCH524DS", "length": 12381, "nlines": 109, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கிங்ஸ் கோப்பை 2019: முதல் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான 3 காரணங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇகோர் ஸ்டீமேக் பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் குரகுவா அணியிடம் தோல்வி அடைந்தது. போட்டி ஆரம்பித்து முதல் 15 நிமிடங்களில் இந்திய அணி நன்றாக தான் ஆடியது. ஆனால் அடுத்தடுத்து குரகுவா அணியினர் தொடுத்த தாக்குதலில் நிலை குலைந்து போனது இந்தியா. 31-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான சுனில் ஷேத்ரி கோல் அடித்தாலும், முதல் பாதி முடிவில் மூன்று கோல்களை அடித்திருந்தது குரகுவா.\nஅதன் பிறகி இரண்டாம் பாதியில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும் வெற்றி பெற முடியவில்லை. இந்திய அணி தோற்றதற்கான 3 காரணங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.\n3. தடுப்பாட்டத்தில் கோட்டை விட்ட இந்தியா\nதடுப்பாட்டத்தில் கோட்டை விட்ட இந்தியா\nஸ்டீபன் கான்ஸ்டைண்டைன் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில், தடுப்பாட்டத்தில் இருக்கும் பலவீனத்தை எப்படி களைவது என்ற கவலைகள் இருந்தது. இதனை போக்க பல கலவையில் வீரர்களை மாற்றி முயற்சி செய்தார். இதற்கு நல்ல பலனும் கிடைத்து. ஆனால் முக்கியமான நேரத்தில் இது தகர்ந்துள்ளது.\nஇதை ஸ்டீமேக் கவனத்தில் கொள்வார் என நினைத்திருந்த வேளையில், தாக்குதல் ஆட்டத்தையே அவர் கடைபிடிக்க விரும்புகிறார் என்பது அவர் அறிவித்த அணியின் மூலம் தெரிந்தது. 23 பேர் கொண்ட அணியில் வெறும் ஐந்து பேர் மட்டுமே தடுப்பாட்டகாரர்கள். பலம் வாய்ந்த குரகுவா அணிக்கு எதிரான போட்டியில் தடுப்பாட்டத்தில் இந்திய அணியின் பலவீனம் அழகாக வெளிப்பட்டது.\nஅணுபவமற்ற ராகுல் பெக்கே மத்திய தடுப்பாட்டகாரராக விளையாடினார். ஆனால் பல சமயங்களில் தனது இடத்தை விட்டு நகர்ந்து இடது பக்கத்திற்கே சென்று கொண்டிருந்தார். இதனால் அவருக்கும் ஜிந்தேஷ் ஜிங்கானுக்கும் இடையில் இடைவெளி அதிகமானது. இதை குரகுவா வீரர்கள் அற்புதமாக பயன்படுத்திக் கொண்டனர்.\n2. குரகுவாவின் அற்புதமான முதல் பாதி ஆட்டம் முடிவை திர்மானித்தது\nமிக சாதூர்யமாக விளையாண்ட குரகுவா வீரர்கள்\nகுரகுவா அணி டெக்கினிக்கல் விஷயத்தில் மட்டுமல்லாமல் அந்த அணியின் பல வீரர்கள் உடலியல் அம்சத்திலும் இந்தியாவை விட பலமிக்கவர்களாக இருந்தார்கள். ஆட்டத்தின் முதல் பதினைந்து நிமிடங்களில் வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது குரகுவா. இந்திய தடுப்பாட்டத்தை எப்போது உடைத்தார்களோ, அதன் பிறகு கோல் மழை பொழிய தொடங்கியது.\nஐரோப்பிய கிளப் அணிகளுக்காக விளையாடும் மூன்று வீரர���களே குரகுவா அணிக்காக அன்றைய போட்டியில் கோல் அடித்தனர். நீண்ட காலம் டச்சு காலனியாக இருந்த காரனத்தால், இவர்கள் விளையாட்டிலும் டச்சு பாணி தென்படுகிறது. டச்சு கால்பந்து வீரர் பேட்ரிக் க்லுவெர்ட் 2016-ம் ஆண்டு வரை குரகுவா அணிக்கு பயிற்சி அளித்தார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.\n1. இந்தியாவின் தாக்குதல் ஆட்டத்தில் வீரியம் இல்லை\nஇரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடியது இந்திய அணி\nதாக்குதல் பானியிலான ஆட்டத்தை இந்திய அணி விரும்புகிறது என்பதை நாம் பலமுறை பார்த்துள்ளோம். சமீபத்தில் கூட ஆசியன் கோப்பையில் தாய்லாந்திற்கு எதிரான முதல் போட்டியில் இதை வெளிப்படுத்தியது. எனினும் அப்போதைய பயிற்சியாளர் கான்ஸ்டைண்டைன் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியதால், பல போட்டிகளில் இந்திய அணி கோல்கள் அடிப்பதை விட கோல் போகாமல் பாதுகாப்பதில் தான் கவனம் செலுத்தியது.\nஇந்த மனநிலையிய ஸ்டீமேக் மாற்றுவார் என அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில், இந்த தோல்விக்குப் பிறகு பல பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய நிலையில் உள்ளார் பயிற்சியாளர்,. இரண்டாம் பாதியில் குரகுவா அணிக்கு ஈடு கொடுத்து விளையாடியது இந்தியா. இந்த சமயத்தில் குரகுவா அணியினர் சோர்வாக காணப்பட்டனர். ஆனால் இதை இந்திய அணி சரியாக பயன்படுத்தி கோல் அடிக்க முயற்சி செய்யவில்லை.\nகோப்பா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா தோற்றதற்கான 3 காரணங்கள்\nகிங்ஸ் கோப்பை 2019: இந்திய Vs குரகுவா போட்டி பற்றிய அலசல் ரிப்போர்ட்\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினா அணி தோற்றதற்கான 3 காரணங்கள்\nகிங்ஸ் கோப்பைக்கான இந்திய கால்பந்து அணியின் வீரர்கள் விபரம்\nஇந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளருக்கு இருக்கும் சவால்கள்\nபுதிய பயிற்சியாளர் திறந்த மனதோடு வீரர்களை அணுகுகிறார் – இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் ஷேத்ரி\nஇந்திய கால்பந்து அணியிலிருந்து 6 வீரர்கள் வெளியேற்றம் - பயிற்சியாளர் ஸ்டீமேக்கின் அதிரடி\nஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் 2019: முதல் போட்டியில் வெற்றியோடு ஆரம்பிக்குமா எகிப்து\nAFC கோப்பை 2019: நாக் அவுட் சுற்று வாய்ப்பை நழுவ விட்ட சென்னையின் FC\nதேசிய பயிற்சி முகாமிற்கு முதல் முறையாக அழைக்கப்பட்ட தமிழக வீரர் சூசைராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/10/19/music-intro/", "date_download": "2019-08-23T21:21:48Z", "digest": "sha1:KZXUJA3VHS5F2ZSEBES2PC7YZWG4XM6Q", "length": 26216, "nlines": 291, "source_domain": "www.vinavu.com", "title": "தண்ணி வந்தது தஞ்சாவூரூ - பாடல்! - வினவு", "raw_content": "\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற ��ுற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு செய்தி தண்ணி வந்தது தஞ்சாவூரூ - பாடல்\nதண்ணி வந்தது தஞ்சாவூரூ – பாடல்\nவினவில் இன்று முதல் மக்கள் இசை\nமக்கள் கலை இலக்கியக் கழகம் இதுவரை 11 பாடல் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒலிப்பேழைகளாக வெளிவந்தவை தற்போது ஒலிக்குறுந்தகடுகளாக கிடைக்கின்றன. இந்தப்பாடல்கள் அனைத்தும் அரசியல் சார்பு கொண்ட தமிழக மக்களிடம் பிரபலம் என்றால் மிகையில்லை. ம.க.இ.கவின் மையக்கலைக்குழு தோழர்கள் இதற்கு இசையமைத்து பாடியிருக்கிறார்கள். எமது பொதுக்கூட்டத்தில் அவர்கள் நடத்தும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருவார்கள். ஒவ்வொரு குறிப்பான அரசியல் காலகட்டத்தை மனதில் கொண்டு அவர்கள் தயாரிக்கும் பாடல்கள், நிகழ்ச்சிகள் தமிழகத்தின் புரட்சிகர வரலாற்றின் கலைப்பதிவாய் இடம் பெற்றுவிட்டன.\nநடைமுறையில் இப்படி இயங்கும் இந்த மக்கள் இசையை இணையத்தில் இருக்கும் வினவின் வாசகர்கள் பலர் அறிந்திருக்கமாட்டீர்கள். உங்களுக்கு அறிமுகம் செய்வதற்காக குறைந்தபட்சம் வாரம் ஒரு பாடலை இன்று முதல் வெளியிடுகிறோம். உங்கள் கருத்துக்களை அறியவும் ஆவலாக உள்ளோம்.\nஇங்கு வெளியிடப்படும் பாடல் நான்காவது பாடல் தொகுப்பான “அடிமைச் சாசனம்” ���ொகுப்பில் இடம் பெற்றுள்ள முதல் பாடலாகும். காட் ஒப்பந்தமும், டங்கல் திட்டமும் ஆதிக்கத்தை துவங்கியிருந்த 90 களின் மத்தியில் வெளிவந்த இந்த இசை அன்னியர்களின் சுரண்டலை இயல்பாய் எதிர்க்கும் விவசாயிகளின் நினைவை மீட்டு வருகிறது. காவிரியில் தண்ணீர் வரும் நாள் எப்படி தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் தஞ்சையில் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பதை நீங்களும் கேட்டுப்பாருங்கள். பாடல் வரிகளும் உங்கள் வசதிக்காக கீழே இடம்பெற்றுள்ளது.\nஅடிமைச்சாசனம் பாடல் தொகுப்பிற்கான முன்னுரையுடன் முதல் பாடலை நீங்கள் கேட்கலாம்.\nஏ… தண்ணி வந்தது தஞ்சாவூரூ, தஞ்சாவூரு….\nமடை திறந்தது மாயவரம், மடை திறந்தது மாயவரம்…..\nவானத்து மொத்தமும் கேட்டு நிக்கும்..\nபாலுக் கழுவும் எங்க புள்ளைங்களும்\nபோகம் நூறு ஈன்று தரும்..\nவண்டல் படிஞ்ச நெல் மணக்கும்…\nவெளைஞ்சு நிக்கிற நெல்லு கதுருல\nபோட்டி வச்சு பொலி உசரும்…\nமாசிப் பங்குனி மத்தாளம் கொட்டும்…\nசித்திரை வெயில் வந்து வெருட்டும்…\nதாகங்கொண்ட நிலம் காத்திருக்கும் –தண்ணி\nகாற்றிடம் தூது சொல்லி விடும்…\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nஇந்த ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர், இங்கே அழுத்தவும்\nநீங்கள் கேட்டுள்ள விவரங்களை பதிவில் சேர்த்துள்ளோம்\nபாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nஇரா. சீனிவாசன், No 18, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை – 83\nதொலைபேசி எண் : 044-28412367\nபகிர்வுக்கு நன்றி. அருமையான பாடல்.\nமிகவும் எதிர்பார்த்த ஒன்று. பாடல் வரிகளை சேர்த்தது நல்ல சிந்தனை. நன்றி தோழர்களே\nவினவின் வீச்செல்லை விரிந்துகொண்டே செல்கிறது.\n\\\\போகம் நூறு ஈன்று தரும்.. \\\\மூணு என்பதிற்கு பதிலாக நூறு என்று பதிவிடபடுள்ளது\n) யின் மறுபக்கம் குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. உங்களிடம் தகவல்கள் இருந்தாலோ அல்லது தகவல்கள் இருக்கும் வலைப்பூக்கள் தெரிந்தாலோ தயவு செய்து jeevendran@yahoo.com அனுப்பும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி\nநண்பரே நான் ஐரோப்பிய தேசமொன்றில் வாழ்கிறேன். நான் வசிக்கும் இடத்தில் அம்மாதிரியான தமிழ் புத்தகங்கள் வாங்குவது கடினம். வலைப்பூவில் என்றால் வாசிக்கலாம். இருந்தாலும் உங்களது தகவலுக்கு மிக மிக நன்றி.\nபதினொன்றில் நான்கை வாங���கி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதில் அடிமை சாசனமும், காவியருளும் மாஸ்டர் பீஸாக இருக்கின்றன. காவியிருளை இப்பொழுது என் முஸ்லீம் நண்பர்களுக்கு கொடுத்து கேட்க சொல்லியிருக்கிறேன்.\nஇந்த பதிவை தொடர்ந்து… இப்பொழுது புதிதாக வெளியிட்டிருக்கிற ‘நான் உலகம்’ சிடியையும் அறிமுகப்படுத்தலாமே\nநெஞ்சை நெகிழ வைக்கும் பாடல் .அற்புதமான அறிமுக உரை .மடைதிறந்தது மாயவரத்தில் அல்ல.எந்தன் கண்களில் ,அடக்க முடியவில்லை .\n“பாலுக்கு அழும் எங்க புள்ளையும்\nபாட்டு சத்தத்தை கேட்டு உறங்கும் ”\nசொல்ல வந்த கருத்தை விளக்கி ,உயர்ந்த இடத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது இசை .இன்றைய சினிமா இசை பொறுக்கிகள் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல் .\nபாடல்கள் முழுவதையும் பதிவேற்றினால் “வினவு” ஐ பார்க்கும் பொழுது கேட்டுக்கொண்டே பார்க்கலாம்.நன்றி.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta?limit=10&start=220", "date_download": "2019-08-23T19:45:29Z", "digest": "sha1:4NARYO7BZAQDAV7ZXIBAXAX4UH75SNMJ", "length": 6552, "nlines": 165, "source_domain": "acju.lk", "title": "கிளை செய்தி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-2018 விடயத்தில் முன்னெடுத்துவரும் முன்னெடுப்புக்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிந்தவூர் கிளையின் ஒன்று கூடல்\n\"ஈமானிய வசந்தம்\" கிராமிய தஃவா நிகழ்ச்சித் திட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் விஷேட கலந்துரையாடல்\nஇளம் உலமாக்களை கௌரவிக்கும் நிகழ்வு\nஉலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடல்\nஉலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அன��த்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/cinema/ngk-review/", "date_download": "2019-08-23T19:38:36Z", "digest": "sha1:VWQ7W6PEWZVYJ36HBPH6U6TJ6RXIJ5LL", "length": 16803, "nlines": 163, "source_domain": "tamilyoungsters.com", "title": "NGK – REVIEW – Tamilyoungsters.com", "raw_content": "\nநடிப்பு – சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர்\nதயாரிப்பு – டிரீம் வாரியர் பிக்சர்ஸ்\nஇசை – யுவன்ஷங்கர் ராஜா\nவெளியான தேதி – 31 மே 2019\nநேரம் – 2 மணி நேரம் 28 நிமிடம்\nநாட்டின் தேர்தல் முடிவுகள் வந்து புதிய ஆட்சி பதவியேற்று இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை. மக்கள் அனைவருமே கடந்த சில மாதங்களாகவே அரசியல் பரபரப்பில் தான் இருக்கிறார்கள்.\nமக்களின் அந்த அரசியல் பரபரப்பை ஒரு பரபரப்பான அரசியல் படத்தைக் கொடுத்து மெஜாரிட்டியைப் பெறுவதை விட்டுவிட்டு இப்படி டெபாசிட் கூட கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலைக்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.\nஅரசியல் படம் எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. நம் மக்கள் மனதில், இன்றைய தலைமுறை ரசிகர்கள் மத்தியிலும் 25 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த அமைதிப்படை படம் ஆணியடித்தாற் போல் அவர்கள் மனதில் பதிந்திருக்கிறது. அந்தப் படத்தை மிஞ்சும் அளவிற்கு இந்த 25 ஆண்டுகளில் ஒரு படம் கூட வரவில்லை, ஒரு இயக்குனரால் கூட அதைச் செய்ய முடியவில்லை என்பது வருத்தமான விஷயம்தான்.\nகொஞ்சம் எல்கேஜி, கொஞ்சம் நோட்டா, கொஞ்சம் நிகழ்கால அரசியல் காமெடி ஆகியவை இணைந்த ஒரு கலவைதான் இந்த என்ஜிகே. இறங்கி விளையாட வேண்டிய ஒரு கதையில் எட்டி நின்று விளையாடியிருக்கிறார் செல்வராகவன். அரசியலில் இறங்குவது போலத்தான் அரசியல் படமும். படத்தில் எம்டெக் முடித்த கதாநாயகனை டாய்லெட் கழுவ வைப்பவர், அரசியல் ஒரு சாக்கடை என்பவர் படத்தின் திரைக்கதையில் தூர அமர்ந்தே சுத்தம் செய்ய நினைத்தால் எப்படி, உள்ளே இறங்கி அடைப்பை எடுக்க வேண்டாமா…. இது அரசியல் படமா , ஆக்ஷன் படமா , என இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் ஏதோ ஒரு படமாக வெளிவந்திருக்கிறது.\nஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த திருமணமான இளைஞர் சூர்யா, எம்டெக் முடித்து, கம்பெனி வேலை வேண்டமென்று சொல்லி ஆர்கானிக் விவசாயம் செய்து வருகிறார். ஊர் மக்களுக்கு அடிக்கடி சமூக சேவை செய்து நல்ல பெயருடன் இருக்கிறார். அவரது மனதில் ஒரு சந்தர்ப்பத்தில் அரசியல் ஆசையை விதைக்கிறார், அரசியல் கட்சித் தொண்டரான பாலாசிங். அவரது ஊர் எம்எல்ஏவான எதிர்க்கட்சியைச் சேர்ந்த இளவரசுவிடம் அடிமட்டத் தொண்டனாக சேர்கிறார். எதிர்க்கட்சித் தலைவருக்கு எல்லா பிளான்களையும் போட்டுத் தரும் கார்ப்பரேட் பிஆர் ரகுல் ப்ரீத் சிங் அறிமுகம் கிடைத்து, அப்படியே மேலே வருகிறார். ஆளும் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த ரகுலுக்கு ஒரு உதவி செய்கிறார். அப்படியே முதல்வரிடமும் நேரடியாக டீல் பேசுகிறார். சூர்யாவின் வளர்ச்சியைப் பிடிக்காத முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சூர்யாவை அழிக்க நினைக்கிறார்கள், பின்னர் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nதன் நரம்பில் துடிக்கும் முதுகெலும்பாக தன் நடிப்பால் படத்தை முடிந்த அளவு தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார் சூர்யா. ஆர்கானிக் விவசாயி, காதல் கணவன், அன்பான மகன், உயிர்த் தோழன், அடிமட்டத் தொண்டன், கார்ப்பரேட் நாயகியின் (கள்ளக்) காதலன், போராளி என படம் முழுவதும் காட்சிக்குக் காட்சி மாறிக் கொண்டேயிருக்கிறார். அவர் எப்போது என்ன செய்கிறார் என்பது அவருக்கும் புரியவில்லை, படம் பார்க்கும் நமக்கும் புரியவில்லை. ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் என்னென்னமோ செய்கிறார். துப்பாக்கியால் சுடுகிறார்கள், கத்தியால் குத்துகிறார்கள், ரவுண்ட் கட்டி அடிக்கிறார்கள், எல்லாவற்றையும் மீறி மேடையில் பேசி முழங்குகிறார். சூர்யாவின் நடிப்பை செவ்வனே வீணடித்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.\nஇரண்டு நாயகிகள் என்றாலே நடிப்பில் போட்டி இருக்கும் என்பார்கள். இங்கு சூர்யாவுக்கு போட்டி போடுகிறார்கள். அதிலும் மனைவி சாய் பல்லவி நேரடியாகவே சூர்யாவிடம் குத்திக் காட்டுகிறார். ஆனாலும், அடுத்த காட்சியில் ரகுல் ப்ரீத்துடன் சூர்யா டின்னர் சாப்பிடுகிறார். சாய் பல்லவி கணவன் சூர்யாவின் அரசியல் நுழைவுக்கு ஏதோ உதவி செய்யப் போகிறார் என்று பார்த்தால் வைப்பாட்டி சண்டை போட்டு தன் கடமை முடிந்ததென ஒதுங்கிப் போகிறார். சில ஆட்சிகளை கவிழ்த்தவர், சில ஆட்சிகளை உருவாக்கியவர் என ரகுல் கதாபாத்திரமான கார்ப்பரேட் பிஆர் தொழிலுக்கு பில்ட்அப் கொடுக்கிறார்கள். அவர் அரசியல்வாதிகளுக்கு உதவுவதை விட சூர்யா மீது காதல் கொண்டு அவருக்கு உதவுகிறார்.\nபொன்வண்ணன் எதிர்க்கட்சித் தலைவர், தேவராஜ் மாநில முதல்வர். இளவரசு, சூர்யா தொகுதியின் எம்எல்ஏ. சூர்யாவின் அப்பாவாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஆக நிழல்கள் ரவி. அம்மாவாக உமா பத்மாநாபன். சூர்யாவுக்காக உயிர் கொடுத்த நண்பனாக ராஜ்குமார். இப்படி பல கேரக்டர்கள் இருந்தாலும் ஒருவர் கதாபாத்திரமும் முழுமையாக இல்லாமல் தவிக்கிறது.\nயுவன்ஷங்கர் ராஜாவும் படம் பார்த்து ஏதாவது பீல் வந்தால்தானே பின்னணி இசையைக் கொடுக்க முடியும். அவர் பங்குக்கு அன்பே பேரன்பே.. என ஒரு மெலடியில் மட்டும் தன் இருப்பைக் காட்டிக் கொள்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் எனக் காட்டும் செட் தெருக்களில் அப்படி ஒரு நாடகத்தனம்.\nமுதல்வருடன் மிரட்டும் தொனியில் வீடியோ கான்பரசிங்கில் சூர்யா உரையாடும் ஒரு காட்சி, சூர்யா கேட்டார் என்பதற்காக அவரின் அப்பா ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிழல்கள் ரவி, ஒரு மந்திரியின் இல்லீகல் உறவு பற்றி விசாரிப்பது அபத்தமான பல காட்சிகளுக்கு சிறு உதாரணம்.\nபடத்தின் ஆரம்பக் காட்சியில் சூர்யா கொட்டும் மழையில் இரவு நேரத்தில் நிலத்தில் விவசாய வேலை பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்து அம்மா கையால் சாப்பிட்டுவிட்டு, அம்மா எதிரிலேயே மனைவி சாய் பல்லவியுடன் ஐஸ்க்ரீமை பங்கு போட்டு சாப்பிட்டு படுத்துறங்கும் அந்த முதல் காட்சியைப் பார்த்ததும் நாமும் உருகி, அடடா…செல்வராகவன் என்னமோ பெரிதாகச் சொல்லப் போகிறார் என நிமிர்ந்து உட்கார்ந்தால், அதன் பின்…. பல காட்சிகளையும் பார்த்து படம் முடிந்து வெளியே வந்தபின் அந்த முதல் காட்சியை மட்டுமே மீண்டும் நினைப்பது மட்டும்தான் செல்வராகவன் டச். மற்ற எல்லாம் ப்ச்.\nஎன்ஜிகே – நாட் ஓகே\nPrevious article இந்த வேலைகள் செய்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகவும் அதிகமாம்..உங்க வேலையும் இதுல இருக்கா\nNext article அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nகையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்\nயாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்-முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223732.html", "date_download": "2019-08-23T20:43:02Z", "digest": "sha1:DZGUTHGM52NHMI2MJN3LKTQQTIEL6RUT", "length": 13680, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானிமீதான விசாரணையை நாளைய தினமும் மீண்டும்!! – Athirady News ;", "raw_content": "\nசிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானிமீதான விசாரணையை நாளைய தினமும் மீண்டும்\nசிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானிமீதான விசாரணையை நாளைய தினமும் மீண்டும்\nபாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான இன்றைய விசாரணை நிறைவடைந்துள்ளது.\nஇந்த மனுக்கள் மீதான விசாரணையை நாளைய தினமும் மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.\nஅதன்படி பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாளைய தினம் வரை விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீது மூன்றாவது நாளாக இன்று இடம்பெற்ற விசாரணையின் போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.\nபிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது.\nஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nஎவ்வாறாயினும் இந்த மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.\nபுதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்..\nதனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே – ரிஷாத்\nவிமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய வாலிபர்..\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர் கைது..\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் – பயங்கரவாதிகள் உள்பட 8 பேர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ வீரர் வீர மரணம்..\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான் பிரதமர்..\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகளா\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு..\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு\nவிமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய…\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ…\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான்…\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள்…\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி…\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு…\nமாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவு விரைவில்\nகிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு \nமேற்கு வங்கத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி..\nமீண்டும் பின்னடைவு: கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் -நிதி நடவடிக்கை…\nவிமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய…\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497235", "date_download": "2019-08-23T20:55:17Z", "digest": "sha1:S6DMZEZIJGAVAQG4UT2DWN3AOPKMFI55", "length": 11445, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு எதிரொலி புதுகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மயில்கள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி | According HighCourt Order For peacock Water Tanks are made in pudukkottai Collector Office - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு எதிரொலி புதுகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மயில்கள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில மயில்கள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி மதுரை ஐகோர்ட் உத்தரவு எதிரொலியால் நடைபெறுகிறது. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இங்கு பலவகையான மரங்கள், மூலிகை செடிகள் போன்றவை இருந்தன. மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மயில்கள் இருந்தன.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை தாக்கிய கஜா புயல்,கலெக்டர் அலுவலகத்தையும் புரட்டி போட்டது. இதில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பெரும்பாலான மரங்கள் சாய்ந்தன. மேலும் கஜா புயலுக்கு பிறகு போதிய மழை பெய்யாததால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குட்டைகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்கள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே செல்கின்றன.\nஇதனால் தற்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மயில்கள் மட்டுமே உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குட்டைகளில் தினமும் தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைத்து, அவற்றில் தினமும் தண்ணீர் நிரப்பி மயில்களின் தாகத்தை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஇதற்கிடையில், புதுக்கோட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி தனபதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மயில்கள் உள்ளிட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் பயன்பெறும் வகையில், குடிநீர் தொட்டிகளை அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை ஐகோர்���்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 15 நாட்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்கள் உள்ளிட்ட பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே சுமார் 10 இடங்களில் தற்போது சிறிய அளவிலான குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇது குறித்து விவசாயி தனபதி கூறுகையில், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்போது தரம் குறைந்து பெயர் அளவிளலே குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த தொட்டிகளில் ஒரு மணி நேரம் கூட நீர் தங்காது. தரமான வகையில் 20க்கு 10 என்ற அளவில் 2 அடி ஆழத்தில் பிரமாண்ட தொட்டிகள் 2 அமைத்தாலே நன்றாக இருக்கும். செய்வதை திருந்த செய்ய வேண்டும் செலவு கணக்கிற்காக செய்ய வேண்டாம் என்றார்.\nபுதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் மயில்கள் தண்ணீர் தொட்டி மதுரை ஐகோர்ட்\nமேட்டூர் உபரிநீர் பயன்பாட்டை அதிகரிக்க திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்\nபனியன் கம்பெனியில் 200 பெண்கள் மயக்கம்\nகொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே விபத்து 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து மாணவி, சிறுவன் சாவு; 5 பேர் காயம்\nபேரிகை அருகே குற்றவாளியை கைது செய்ய வந்த கர்நாடக போலீசார் மீது தாக்குதல்: மண்டை உடைந்து ஒருவர் படுகாயம்\nலட்சத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் ஜாமீனில் விடுவிப்பு\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க அனுமதி\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/06/blog-post.html", "date_download": "2019-08-23T19:34:42Z", "digest": "sha1:JPDVPNPD5SUHOCYRO6JB4QDIYPQPZXLQ", "length": 13478, "nlines": 127, "source_domain": "www.nsanjay.com", "title": "கவிஞர் நிலாந்தன் | கதைசொல்லி", "raw_content": "\nநிலாந்தன் ஈழத்தின் கவிதை மற்றும் பத்தி எழுத்தாளர். கவிஞராகப் பரவலாக அறியப்படும் இவர் இலக்கியம், அரசியல் தொடர்பாகக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதுபவர். ஈழம், அதன் பிரச்சனைகளை வித்தியாசமான முறையில் ஆராயுமொரு ஆராட்ச்சியாளரும் கூட...\n2. யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே\n4. யுக புராணம் இனி வெளிவர இருக்கிறது.\nஅண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த படைப்புக்களில் மண்பட்டினங்கள் மிகவும் தனித்துவமானது. வரலாறு, நாடகம் என்னும் ஊடகங்களிடையே கவிதையை ஓடவிட்டும், கவிதை, நாடகம், வரலாறு என்னும் இலக்கிய உருவங்களின் கலப்பாகவும் மண்பட்டினங்கள் அமைகின்றது. தமிழ்மக்களுக்கு அவர்களின் வரலாற்றுணர்வை ஏற்படுத்தவும், அதன்வழிவரும் எழுச்சியை பிரயோகப்படுத்துவதற்குரியதாக வழிகாட்டும் அரங்க அளிக்கையாகவும் இந்நூலை நிலாந்தன் உருவாக்கியுள்ளார்.\nமண் பட்டினங்கள். விடியல் பதிப்பகம்,\n11, பெரியார் நகர், மசக்காளி பாளையம்; வடக்கு, சிங்காநல்லூர்,\n1வது பதிப்பு, செப்டெம்பர் 2000\nவிலை: இந்திய ரூபா 20.\nயாழ்ப்பாணத்தின் பெருமைகளையும், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொண்ட அழிவுகளையும் பேசுகின்றது. கவிதையாகவும், இடையிடையே விவரண உரைகளாகவும் விளக்கக்குறிப்புக்கள் கொண்டமைந்தனவாகவும் அமைந்திருக்கும்\nஇந்தப் பரீட்சார்த்த இலக்கியத்தின் மூலம், இன்றைய யாழ்ப்பாணம் தொடர்பான ஒரு முழுமையான காட்சிப்படிமம் எம்முன் விரிகின்றது. 3 பாகங்களில் அமைந்த இத்தொகுப்பில் புதிய யாழ்பாடி, யாழ்ப்பாணம்: பாலைநிலத்தின் புதிர் (பகுதி 1க்கான உரையும் அதன் தொடர்ச்சியும்), கந்தபுராண கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள் வரை ஆகிய தலைப்புக்களில் முறையே அம்மூன்று பாகங்களும் விரிகின்றன.\n1வது பதிப்பு, மார்ச் 2002.\nமண் பட்டினங்கள், பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் 3, வன்னி நாச்சியாரின் சாபம், மடுவுக்குப் போதல் ஆகிய நான்கு பரிசோதனைக் கதைகளின் தொகுப்பு.\nமண்பட்டினங்கள், தமிழர்களின் பூர்வீகத்தை அடிநாதமாகக் கொண்டு அவர் தம் எழுச்சியையும் வீழ்ச்சியையும் உட்கொண்ட தொடர்வரலாறு. மற்றைய மூன்றும் வன்னியின் வேர்களை ஊடுருவி வரலாற்றுச் சம்பவங்களையும் ஐதீகங்களையும் நிகழ்காலச் சம்பவங்களுடன் இணைப்பதன் மூலமான பேசுகையாக அமைந்தவை. பின்னுரையாக நிலாந்தனின் படைப்புக்கள் பற்றிய மு.திருநாவுக்கரசு, கருணாகரன் ஆகியோரின் மதிப்பீடுகளும் இடம்பெற்றுள்ளன.\nவன்னி மான்மியம்: மல்லாவி: நியதி,\n361, 4ம் யுனிட்;, திருநகர், மல்லாவி,\n1வது பதிப்பு, ஐனவரி 2002.\nயாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே இல் இருந்து..\n\"ஒரு பாடலுக்குப் பரிசாகத் தரப்பட்ட\nதொடர்ந்து வெளிவர இருக்கும் யுகபுராணம் நூலின் கவிதைகளில் இருந்து சில பதிவுகள் உங்களுக்காக...\nபருவம் தப்பிப் பெய்தது மழை\nதவம் செய்யக் காட்டுக்குப் போயினர். *\nசப்த ரிஷிகளை ஏற்றிச் செல்ல\nபாற்கடலில் வரும் வரும் என்று\n(*பாரதப்போர் தொடங்க முன்பு வியாசர் தனது தாயிடம் சென்று பின்வருமாறு சொல்வார் “அம்மா பூமியின் யௌவனம் தீர்ந்து போய்விட்டது. நீ இனி காட்டுக்குத் தவஞ்செய்யப்போ” என்று.)\nசுவாரசியமான விடயப்பகிர்வுக்கு நன்றி சகோ..\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபனங்காய்ப் பணியாரம் என்று சொல்லும் போது எமது பாரம்ப ரியம் நினைவுக்கு வரும். ஏனெனில் எமது மண்ணுக்கே உரித்தான பனை வளங்களில் இருந்து ப...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nதேசிய இலக்கிய விழா 2012 மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது.. (யாவும் கற்பனையே...) இரவெல...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nதொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா\nயாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6503:plotdoc&catid=60:2008-04-20-19-43-48&Itemid=93", "date_download": "2019-08-23T20:26:36Z", "digest": "sha1:4SJRJEC7W3JU4S372BUVAOI776TJSQ2U", "length": 4710, "nlines": 93, "source_domain": "www.tamilcircle.net", "title": "வரலாற்று ஆவணங்���ள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஆவணக் களஞ்சியம் வரலாற்று ஆவணங்கள்\nSection: ஆவணக் களஞ்சியம்\t-\nதீப்பொறிக்கு எதிரான அவதூறுப் பிரசுரம்\nதளமாநாட்டில் ஆராயப்பட்டது- வெளியீடு தள செயற்குழு 19.02.1986-24.02.1986\nஸ்தாபனத்தின் பின்தள மாநாட்டுக்கான ஆராயவேண்டிய வினாக்களும் கருத்துக்களும்\nதள மாநாட்டை ஒட்டிய தமிழீழ மக்கள்விடுதலைக் கழகத்தின் செய்தி - மார்ச் 1986\nதமிழீழ மக்கள் விடுதலைக்கழகப் பின்தள மாநாட்டு அறிக்கை –பின்தள தற்காலிக செயற்குழு 19.07.1986\nபின்தள மாநாடு தொடர்பான தளச் செயற்குழுவின் அறிக்கை 20.07.1986\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பின்தள மாநாட்டை ஒட்டிய செய்தி –உமாமகேஸ்வரன் குழு 24.07.1986\nபுதுக்குரல்- புளட்டிலிருந்து வெளியேறிய பிரிவினரின் சிறு பிரசுரம் 11.08.1986\nஎமது வெளியேற்றம் - தமிழீழத்தின் குரல்\nதமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் மத்தியகுழு அறிக்கை- ராஜன் அசோக் பாபுஜி செந்தில் ஈஸ்வரன் குமரன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/21.html", "date_download": "2019-08-23T20:35:45Z", "digest": "sha1:27BOJMJJL5UCDCVO7NL4KTTUBNUGIANI", "length": 6813, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தேர்தலுக்கு பின்னரான சட்ட மீறல்கள் தொடர்பில் 21 பேர் கைது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்ப��ும் மின் தடங்கல்களை விர...\nHome Latest செய்திகள் தேர்தலுக்கு பின்னரான சட்ட மீறல்கள் தொடர்பில் 21 பேர் கைது\nதேர்தலுக்கு பின்னரான சட்ட மீறல்கள் தொடர்பில் 21 பேர் கைது\nதேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nதேர்தல் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகள் மற்றும் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.\nகுறித்த காலப்பகுதியில் மாத்திரம் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவாகியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/132903", "date_download": "2019-08-23T20:21:17Z", "digest": "sha1:CIABIZ7FM57THCJDWRL2XC56XQ3NC2II", "length": 5118, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 22-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற இருவர்; கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... விசாரணையில் தெரிந்த உண்மை\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தரிற்கு நேர்த கதி\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன் ஏன்\nமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nகாதலன் கூறிய ஒற்றைப் பொய்.... கோவைசரளாவாக மாறிய பெண்\nகோமாளி ஒரு வார மொத்த வசூல் நிலவரம்\nஉலகில் பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத்தீவு...\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள் மூன்றே நாட்களில் உடல் எடை குறையும்\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/66406/cinema/Bollywood/Padmaavat-banned-in-Malaysia.htm", "date_download": "2019-08-23T20:29:08Z", "digest": "sha1:QW4XGHGXH64UPXWVAMQIICRHNSNLES5C", "length": 12699, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பத்மாவத் படத்துக்கு மலேஷியாவில் தடை - Padmaavat banned in Malaysia", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇயக்குனர் மீது பெண் எழுத்தாளர் கதைத்திருட்டு குற்றச்சாட்டு | 600 ரூபாய் சேலை.. கைப்பை 2 லட்சம் ரூபாய் | விரைவில் தமிழில் வெளியாகும் மதுர ராஜா | அண்ணன் - தங்கை பாசத்தைச் சொல்லும் பாடல் | விஷால் - அனிஷா திருமணம் ரத்தா | வெங்கட்பிரபு இயக்கத்தில் சாய் தரம் தேஜ் | இந்தியன்-2: வெளியேறிய ஐஸ்வர்யா ராஜேஷ் | அஜித் 60: அருண் விஜய் நடிக்கவில்லை | அசுரன்: தனுஷின் செகண்ட் லுக் | தங்கை வேடம்: ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nபத்மாவத் படத்துக்கு மலேஷியாவில் தடை\n7 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், சாஹித் கபூர், ரன்வீர் சிங் நடித்த 'பத்மாவத்' திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளியானது.\nபத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறியதைப்போல் படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என்பது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. ஆனாலும் சில மாநிலங்களில் இப்படம் இன்னும் வெளியாகவில்லை.\nபத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு இங்கு மட்டுமல்ல, மலேஷியாவிலும் தான். மலேஷியாவில் வெளியிடுவதற்கான முயற்சியாக 'பத்மாவத்' படத்தை மலேஷியாவில் தணிக்கைக்கு அனுப்பினர். படத்தைப் பார்த்த மலேஷியா சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை மலேஷியாவில் வெளியிடுவதற���கு தடை விதித்துள்ளது.\nஇதனால் மலேசியாவில் 'பத்மாவத்' திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nகருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\nரூ.100 கோடி கிளப்பில் பத்மாவத் பத்மாவத்துக்கு எதிரான கடைசி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇந்தியாவில் தடை மலேசியாவில் தடை என்று சொல்கிறார்கள் ஆனால் அதற்கு அந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள உண்மை வரலாற்று காரணங்களை மட்டும் வெளியே சொல்வதில்லை ஏன், இந்திய உயர் நீதிமன்றம் அனுமதியளிக்க எந்த ஆதாரம் கொடுக்கப்பட்டது இதை ஏன் வெளியில் சொல்வதில்லை, உண்மை வரலாற்றை வெளியே சொல்ல கூடாது என்று ராஜகுருக்கள் போராட்டமா....\nமலேசியாவுல தடை பண்ணி இருக்காங்கன்னா ஹிந்துக்களை பற்றி உயர்வாக தானே சொல்லி இருப்பார்கள். பின் ஏன் இந்த ஜடங்கள் போராட்டம் பண்ணுதுகள்.\nஎவ்வளுவு அடிச்சாலும் தாங்கிக்கொள்வான் இந்த இந்து\nநம்ப ஆளுங்க அங்க கோர்ட்டுல கேஸ் போடல்லையா \nஅவங்க மானஸ்தருங்க தடை பண்ணிட்டாங்க..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவிரைவில் தமிழில் வெளியாகும் மதுர ராஜா\nஅண்ணன் - தங்கை பாசத்தைச் சொல்லும் பாடல்\nவிஷால் - அனிஷா திருமணம் ரத்தா\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சாய் தரம் தேஜ்\nஇந்தியன்-2: வெளியேறிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n600 ரூபாய் சேலை.. கைப்பை 2 லட்சம் ரூபாய்\nஒரு பைசா கூட வாங்காமல் நடித்த அமிதாப்பச்சன்\nபோர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்\nப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,\nஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகிக், கிரிஷ் 3 வசூலை முறியடித்த பத்மாவத்\nஒருவாரத்தில் ரூ.166.50 கோடி வசூலித்த பத்மாவத்\nபத்மாவத்தில் தீபிகாவை கவர்ந்த காட்சி\nதமிழ்ப் படங்களை மிஞ்சும் 'பத்மாவத்'\nபத்மாவத்துக்கு எதிரான கடைசி வழக்கும் தள்ளுபடி\nவெண்ணிலா கபடி குழு 2\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம��யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/196733?ref=home-section", "date_download": "2019-08-23T19:47:23Z", "digest": "sha1:RZ6JIG65D3WN2XIJNDMMMF5IELZIIZJI", "length": 7974, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "55,000 ஆடைகள் வாங்கி குவித்த காதல் கணவர்– இன்றும் ஜொலிக்கிறது 83வயதானவரின் காதல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n55,000 ஆடைகள் வாங்கி குவித்த காதல் கணவர்– இன்றும் ஜொலிக்கிறது 83வயதானவரின் காதல்\nஜேர்மனியில் ஒருமுறை அணிந்த ஆடையை மனைவி திரும்ப அணிய கூடாதென்று 55,000 ஆடைகள் வாங்கி குவித்துள்ளார் காதல் கணவன்.\nஜேர்மனியை சேர்ந்த தம்பதியினர் பால்பிராக்மேன், மார்கிரேட். பால்பிராக்மேனுக்கு தற்போது 83 வயது ஆகின்றது.\nஇந்த தம்பதியினர் ஒரு நடன மையத்தில் சந்தித்து இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nதிருமணமாகி 56 ஆண்டுகள் ஆன நிலையில், பால் மனைவிக்காக வாக்கி குவித்தஆடைகள் மட்டும் 55,000\nஇதுகுறித்து பால், என்மனைவி ஒரு முறை அணிந்த ஆடை திரும்ப அணிய கூடாதென்பது என்னுடைய விரும்பம். அதற்காக ஆடைகள் வாங்கி குவித்ததாக கூறியுள்ளார்.\nமேலும் இந்த ஆடைகள் ஒவ்வொன்றையும் அதிக விலை கொடுத்து பார்த்து பார்த்து வாங்கி உள்ளார் பால்.\nஇதற்காக அவரது வீட்டில் பெரிய பீரோக்கள், அலமாரிகள் என்று ஒரு ஜவுளிக்கடை அளவிற்கு அமைத்துள்ளார்.\nஇந்த தம்பதியினர் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆடைகள் வாங்குவதை நிறுத்தி உள்ளனர். ஏனெனில் அவர்கள்வீட்டில் ஆடைகள் வைக்க இனி இடம் இல்லை என்பதே காரணம்.\nமேலும் தற்போது வரை 7000 ஆடைகளை ஒரு துணிகடைக்கு விற்றுள்ளதாக அந்த தம்பத்தியினர் தெரிவித்துள்ளனர்.\nஅதில் 200 கவுன்கள் மட்டும் எப்போதும் விற்கமாட்டேன் என்று கூறுகிறார் பால்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் பட��க்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-08-23T19:54:10Z", "digest": "sha1:QV2EHDIPZP2N2QLTNOJMBK4EZWUVCLRP", "length": 35911, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "முள்நாறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதற்சமயம் 30 நன்கறியப்பட்ட துணைச்சிற்றினங்கள் உள்ளன. (உள்ளே பார்க்கவும்)\nமுள்நாறி (இலங்கை வழக்கு: துரியான் - Durian) என்பது துரியான் என்கின்ற தாவரப் பேரினத்தைச் சேர்ந்த பல்வேறு தாவர சிற்றினங்களைக் கொண்டுள்ள ஒரு மரம். இம்மரப்பழத்தின் மேற்பரப்பு முட்கள் நிறைந்திருந்தாலும் அதில் உள்ள சுளைகள் மிகவும் சுவையாக இருக்கும். மலாய் மொழியிலும் இந்தோனேசிய மொழியிலும் இப்பழத்தை டுரியான் என்றும் டுரேன் என்றும் அழைப்பார்கள். டுரி என்றால் முள் என்று மலாய் மொழியில் பொருள்படும். இப்பழத்திற்கு இந்தப் பெயர் ஏற்படுவதற்கான காரணம் இப்பழத்தின் அமைப்பே ஆகும். முள்நாறிப் பழம் ஒரு பருவக் காலப் பழம். மழைக் காலங்களில் மட்டுமே இவ்வகைப் பழங்கள் கிடைக்கும்.\n5 பழத்தை உடைக்கும் முறை\n6 முள்ளில்லா முள்நாறிப் பழம்\n7 இந்தோனேசிய முள்நாறி வகைகள்\nமுள்நாறி தென்கிழக்கு ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. முள்நாறிப் பழத்தின் மேற்பரப்பு பச்சை நிறமும் பழுப்பு நிறமும் கலந்த ஒரு கலவை நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில் அதன் உள்ளே இருக்கும் பழத்தின் சுளை பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறச் சுளைகள் அரிதாகக் கிடைப்பதுண்டு. சராசரியாக ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும், 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. கூர்மையான முட்களைத் தவிர முள்நாறிப் பழத்திற்கு மற்றொரு தன்மையும் உண்டு. அது, அப்பழத்தின் தனித்துவம் மிக்க வாடை.\nமற்றப் பழங்களைப் போன்று இப்பழத்தின் வாடையை நாற்றம் என்றோ அல்லது வாசனை என்றோ நம்மால் பிரிக்க முடியாது. காரணம் இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு சிலர் ஒவ்வாமை காரணமாக இப்பழத்தின் வாடையை நாற்றம் என்பர். சிலர் அதையே வாசனை என்பார்கள். இது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் இப்பழத்தின் வ���டை என்பது மிகவும் ஆற்றல் மிக்கது. ஒருவர் வீட்டில் இப்பழத்தைச் சாப்பிட்டால் அந்த வாடையைத் தொலைவில் இருப்பவராலும் உணர முடியும். முள்நாறிப் பழத்தினை முழுமையாக உண்ண முடியாது. முள்நாறிப் பழம் என்பது உடலுக்குச் சூடு தரும் பழவகையைச் சேர்ந்தது . இப்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டால் உடலில் அதிக வெப்பம் ஏற்படும். மேலும் உடல் அதிகம் வேர்க்கத் தொடங்கிவிடும். இப்பழத்தை அதிகமாக உண்பதால், சிலருக்கு மூக்கு மற்றும் காது துளையின் வழி இரத்தம் வடியும். எனவே இதனைத் தவிர்க்க, இப்பழத்தைச் சாப்பிட்டப் பிறகு அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழத்தை உண்டு விட்டு மது பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடும் என்பது மலேசியாவில் நிலவும் ஒரு நம்பிக்கை.[2] தவிர இரத்த அழுத்தமுள்ளவர்கள் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லதென அறிவுறுத்தபடுகிறது.[3] மலேசியாவில் உள்ள பெருவாரியான மக்களால் முள்நாறிப் பழம் விரும்பி உண்ணப்படுகின்றது. எனவே அந்நாட்டு மக்கள் முள்நாறிப் பழத்தைப் 'பழங்களின் அரசன்' என்று அழைப்பர்.[4] மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,சீனா போன்ற நாட்டின் மக்கள் முள்நாறிப் பழத்தை விரும்பி உண்டாலும் மேற்கத்திய மக்கள் பொரும்பாலும் இப்பழத்தைத் துர்நாற்றம் வீசும் பழம் என்றே எண்ணுகின்றனர்.\nமுள்நாறி மரம் ஏறக்குறைய 50 மீட்டர் வரை வளரக் கூடியது. முள்நாறிப் பழம் அம்மரத்தின் கிளைப் பகுதியில் காய்க்கும். மற்றத் தோட்டங்களைப் போன்று இல்லாமல், பழங்கள் காய்க்கின்ற நேரத்தில் ஒரு முள்நாறிப் பழத் தோட்டம் மிக ஆபத்தான இடமாகவே கருதப்படுக்கின்றது. காரணம், எடை அதிகமுடைய முட்கள் நிறைந்த ஒரு முள்நாறிப் பழம் ஒருவரின் மேலே விழுந்தால் அவருக்குப் பெரிய காயங்களோ அல்லது இறப்போ கூட ஏற்பட வாய்ப்புண்டு. சராசரியாக, ஒரு முள்நாறி மரத்தில் நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பழங்கள் காய்க்கும்.\nமுள்நாறிப் பழத்தின் அறிவியல் பெயர் 'டுரியோ சிபெத்தினுஸ்' (Durio zibethinus). மத்திய ஆசிய சந்தைகளிலும் முள்நாறிப் பழங்கள் விற்கப்படுகின்றன. முள்நாறிப் பழத்திற்கு டுரியோ குடேஜென்சிஸ், டுரியோ ஒச்லேவனுஸ், டுரியோ க்ரவாலேன்ஸ், டுரியோ டுல்சிஸ் போன்று வேறுசில அறிவியல் பெயர்களும் உண்டு.\nபொதுவாக முள்நாறிப் பழ விரும்பிகள் நல்ல சுளையுள்ள பழங்களை வாங்குவதற்குச் சில வழி முறைகள் வைத்திருப்பார்கள். காரணம் பெரும்பாலும் இப்பழங்களைக் கடைக்காரர்கள் உடைத்து வைத்து விற்க மாட்டார்கள். ஏனென்றால் இப்பழத்தை உடைக்காமல் வைத்திருந்தால் ஒரு மாதம் வரை வைத்திருக்க முடியும். உடைத்து விட்டால் சில மணி நேரத்திற்குள் உண்டு விட வேண்டும். இல்லையென்றால் ஒருவாறு பிசு பிசுத்து, சுவையிழந்து பிறகு கெட்டுவிடும். மேலும், முள்நாறிப் பழத்தை வாங்குபவர்கள் உடைக்கப் படாத பழத்தை வாங்கும்பொழுது நன்கு ஆராய்ந்து வாங்க வேண்டும். இல்லையெனில் அதிகம் சுளையில்லாத , பழுக்காத காய்களை இலாபத்திற்காகக் கடைக்காரர்கள் நம் தலையில் கட்டிவிட வாய்ப்புள்ளது. முன்பெல்லாம் முள்நாறிப் பழம் வருடத்தில் ஒரு முறை மட்டுமே காய்க்கும். வேளாண் துறையின் வளர்ச்சியால், தற்பொழுது முள்நாறிப் பழங்கள் வருடத்திற்கு இரு முறை காய்க்கின்றன .\nமுள்நாறிப் பழத்தை உடைப்பதென்பது அவ்வளவு எளிதன்று. அஃது ஒரு கலை. அதனால், மக்கள் பொதுவாகப் பழத்தை உடைத்து விற்கும் கடைக்காரர்களிடமே பழத்தை வாங்க விரும்புகின்றனர். பெரும்பாலான முள்நாறிப் பழம் விற்பவர்கள், மக்கள் விருப்பத்திற்கேற்ப பழத்தை உடைத்தும் உடைக்காமலும் விற்கின்றனர். உடைத்து விற்பது என்பதை உடைத்துப் பையில் போட்டுத் தருவார்களென எண்ணிவிடக் கூடாது. மாறாக அப்பழத்தின் மேற்புறத்தில் கூரிய கத்தியால் இரண்டு கோடுகள் போட்டு அதன் மேலோட்டை இலேசாக நெம்பி, உள்ளே உள்ள சுளைகள் சிறிது தெரியும்படித் தருவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பழத்தை வாங்குபவர் வீட்டிற்குச் சென்று பழத்தை முழுமையாகப் பிளப்பதற்கு ஏதுவாக இருக்கும். முள்நாறிப் பழத்தை உடைத்தவுடன் சில மணி நேரத்திற்குள் உண்டுவிட வேண்டும். இல்லையெனில் அப்பழத்தின் முழுமையான சுவையை நாம் உணர முடியாமல் போய்விடும் .\nமுள்நாறிப் பழத்தைத் தாங்களாகவே உடைக்க நினைப்பவர்கள் மிகவும் கவனமாகப் பழத்தையும் கத்தியையும் கையாள வேண்டும். இப்பழத்தை மற்ற பழங்களைப் போன்று உடைக்க முடியாது. இப்பழத்தில் காம்பின் நேர் அடிப்பாகத்தில் சுழியைப் போன்று ஒரு வட்டம் இருக்கும். அதற்கு நேராகக் கூர்மையான கத்தியையோ இரும்பையோ குத்தி நெம்புவதன் மூலம், பழம் பல பகுதிகளாக உடைந்து, திற��்து கொள்ளும். இதன்மூலம் உள்ளே இருக்கும் சுளையை சுவைக்க முடியும். முள்நாறிப் பழத்தின் கொட்டை மிகவும் கடினமானது. எனவே அதனை உண்ண முடியாது.\nதற்பொழுது சந்தைகளில் முள்ளில்லா முள்நாறிப் பழங்கள் விற்கப்படுகின்றன. இவ்வகைப் பழங்கள் இயற்கையாகவே முள்ளின்றி உருவாவதில்லை. மாறாக இவை காயாகும் முன்னரே அதில் உள்ள முட்கள் மனிதர்களால் நீக்கப்படுவதால் அவை முட்களின்றிக் காட்சியளிக்கின்றன. மேலும், இயல்பாக முட்கள் இல்லாமல் உருவாகின்ற பழங்கள் இன்னும் சந்தைகளுக்கு வரவில்லை. இவ்வகைப் பழங்கள் D172 எனும் இரகத்தை சேர்ந்தது. இது மலேசிய வேளாண்மைத் துறையினரால், 17 ஜூன் 1989 -அன்று அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. இப்பழத்தை மலாய் மொழியில் டுரியான் போதக் என அழைக்கின்றனர். இதன் பொருள் 'மொட்டை முள்நாறிப் பழம்' என்பதாகும். இப்பழ வகை மலேசியா ,ஜொகூர் மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது .\nமுள்நாறிப் பழத்தில் பல வகைகள் உள்ளன. இந்தோனேசியாவில் மட்டும் இதன் 55 வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் 38 வகையினங்கள் மிக அரியவையாகும்.[5] பொதுவாகக் காணப்படுவன:\n'காபு ' - விளைவிடங்கள்: புஞ்சு, கேடிரி, கீழைச் சாவகம்\n'ஹெப்பே' - மெல்லிய விதையும் சதைப்பற்றும் கொண்டது\n'கெலுட்' - விளைவிடங்கள்: புஞ்சு, கேடிரி, கீழைச் சாவகம்\n'மாவார்' - விளைவிடம்: லொங் குத்தாயி\n'ரிப்தோ' - விளைவிடம்: திரெங்காலெஃ மாவட்டம்\n'சாலிசுன்' - விளைவிடம்: நுனுக்கான் மாவட்டம்\n'செலாத்' - விளைவிடங்கள்: ஜாலுக்கோ, முவாரோ ஜம்பி மாவட்டம்\n'செமெமாங்' - விளைவிடம்: பஞ்சார்நெகாரா மாவட்டம்\n'தோங் மெடாயே' - விளைவிடங்கள்: லொம்பொஃ தீவு, மேற்கு நுசா தெங்காரா\n'பெந்தாரா' - விளைவிடங்கள்: கெர்காப், வடக்கு பெங்குலு மாவட்டம்\n'பிடோ வொனோசாலாம்' - விளைவிடங்கள்: ஜொம்பாங் மாவட்டம், கீழைச் சாவகம்\n'பெர்விரா' - விளைவிடங்கள்: சிம்பெயுள், மஜாலெங்கா மாவட்டம்\n'பெத்ருஃ' - விளைவிடங்கள்: ரண்டுசாரி, ஜெப்பாரா மாவட்டம், நடுச் சாவகம்[6]\n'சோயா' - விளைவிடங்கள்: அம்பொன் தீவு, மலுக்கு\n'சுக்குன்' - மெல்லிய விதையும் சதைப்பற்றும் கொண்டது\n'சுனான்' - விளைவிடம்: பொயொளாளி\n'கனி' (\"சனீ\", பாங்கொக் முள்நாறி)\n'ஒத்தொங்' (இதுவே துரியான் \"மொந்தொங்\" எனப்படுகிறது. பெரும்பாலும் தாய்லாந்தில் விளைகிறது. மலேசியாவில் இது D159 எனக் குறிக்கப்படுகிறது)\nஇந்தோனேசியாவுக்கு வெளியே பொதுவாக மலேசியாவில் உள்ள முள்நாறிப் பழத்தின் வேளாண் உருவாக்க ரகங்கள் அனைத்தும் D என்கின்ற எழுத்தை முதன்மையாகக் கொண்டிருக்கும். D24, D99, D158 , D159 போன்றவை முள்நாறிப் பழத்தின் புகழ் பெற்ற இரகங்கள் ஆகும்.\nமுள்நாறி மரத்தின் மொட்டுகள் பகல் நேரத்தில் முடிய நிலையில் இருக்கும் .\nமுள்நாறிப் பழம் தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது. தென்கிழக்காசியாவிலிருந்து முள்நாறிப் பழம் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. முள்நாறிப் பழத்தை ஏற்றுமதி செய்வதில் தாய்லாந்து முதன்மை வகிக்கின்றது. தென்கிழக்காசியாவைத் தவிர ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் முள்நாறிப் பழம் விளைகின்றது.\nமுள்நாறி மரத்தில்அயல் மகரந்தச் சேர்க்கை மூலமே இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. இம்மரத்தின் அயல் மகரந்தச் சேர்க்கை இரவில் தேன் உண்ணும் வௌவால்களைப் பெரிதும் சார்ந்துள்ளது. எனவே இம்மரத்தின் பூ மொட்டுகள் பகல் பொழுதில் மூடியே இருக்கும்.\nஉலகில் வேறு எதனோடும் ஒப்பிட முடியாத வகை வாசனையை (சிலருக்கு வாசம்; சிலருக்கோ நாற்றம்) முள்நாறிப்பழம் கொண்டிருப்பதால் சிங்கப்பூர் தொடருந்துகளில் இப்பழத்தை எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு 500 வெள்ளி தண்டம் விதிக்கப்படுகிறது. மேலும் சிங்கப்பூரில் உள்ள சில தங்கு விடுதிகளிலும் இப்பழத்தை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது .\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்ப���ம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/thirupavai-thiruvembavai-3-189773.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T20:41:28Z", "digest": "sha1:VSSUHGIV7W7UMBYBCKFNOZZXKAZD4QSP", "length": 14463, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்கழி பூஜை: திருப்பாவை - பாடல் 3 | Thirupavai and Thiruvembavai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n4 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n4 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எ��ுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n5 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்கழி பூஜை: திருப்பாவை - பாடல் 3\nதிருப்பாவை - பாடல் 3\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து\nஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள\nபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப\nதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி\nவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.\nஇந்தப் பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்கிறாள் ஆண்டாள்.\nதிருவெம்பாவை - பாடல் 3\nமுத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்\nஅத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்\nதித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்\nபத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்\nபுத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே\nஎத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே\nசித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை\nஇத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்\nஒருநாள் கோயிலுக்கு போவது, ஆண்டவனை விழுந்து விழுந்து வணங்குவது, மறுநாள் ஏதோ விரக்தியி���் அல்லது எதிர்பார்ப்பு நிறை வேறாமல் போனதும் அவனை வணங்குவதை விட்டுவிடுவது...இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்கிறது இந்த பாடல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 30 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 29 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 28 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 27 #Margazhi,#Thiruppaavai\nகூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் அமையும்\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 26 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 25 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 24 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 22 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 21 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 20\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 19 #Margazhi,#Thiruppaavai\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmargazhi thirupavai திருப்பாவை திருவெம்பாவை\nபிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ\n6 வயது சிறுமி.. சீரழித்து.. சிதைத்து கொன்ற 15, 12 வயசு அண்ணன்கள்.. தாயும் உடந்தையான கொடூரம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார குழு உறுப்பினரே ஒப்புதல்.. ஒவ்வொரு குரலாக வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/fdi-in-many-sectors-to-boost-the-economy-budget-action-356122.html?ref=60sec", "date_download": "2019-08-23T20:40:17Z", "digest": "sha1:CPMLJNPRBXCQAVUWRZMZWBN3LL5ST44U", "length": 18311, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொருளாதாரத்தை உயர்த்த ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. பட்ஜெட்டில் அறிவிப்பு | FDI in many sectors to boost the economy .. Budget Action - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n4 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n5 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருள��தார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொருளாதாரத்தை உயர்த்த ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. பட்ஜெட்டில் அறிவிப்பு\nடெல்லி: அந்நிய முதலீடுகளை ஈர்க்க ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பல்வேறு பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.\nபட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு அவசியமான ஒன்று. தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம் உதவியுடன், அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க ஆண்டுதோறும் நம் நாட்டில் இனி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார்,\n2018 மற்றும் 2019க்கு இடையில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 6% அதிகரித்து ரூ. 4.4 லட்சம் கோடியாக உள்ளது\nதுறைமுகம், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வெளிநாடு முதலீடு அவசியம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். எனவே முன்னணி தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றார்\nகாப்பீட்டு துறை, ஊடகம் மற்றும் விமான போக்குவரத்து துறை உள்ளிட்டவற்றில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்த���ர். இதில் ஊடகதுறையில் அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் எனப்படும் ஏவிஜிசி துறை சார்ந்த காப்பீடு ஆகிவற்றில் அந்நிய நேரடி முதலீட்டின் விதிமுறைகளை தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஊடகத்துறையை பொருத்த வரை நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்டவைகளுக்கு 26% நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கப்படும். அரசின் அனுமதியுடன் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்களை பிரசுரித்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.\nஅதே போல வெளிநாட்டு ஏடுகளின் இந்திய பதிப்புகளும் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்வெளி துறையில் வணிக ரீதியாக செயல்பட்டு வருகிறது இஸ்ரோ. எனினும் விண்வெளித்துறையில் அந்நிய முதலீடுகளை ஈர்க்க, இஸ்ரோவின் வணிக நிறுவனமாக என்.எஸ்.ஐ.எல் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்படும் என்றார்.\nநாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியாக, மேற்கண்ட துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டு விதிகளை மேலும் தளர்த்த அரசு தயாராகி வருவதாக குறிப்பிட்டார். மேற்கண்ட அறிவிப்புகள் சர்வதேச முதலீட்டாளர்களை நம் நாட்டின் பக்கம் ஈர்க்கும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nஅரசு தேவைக்காக புது கார் வாங்கணுமா வாங்கிக்கோங்க.. தடையை உடைத்த நிர்மலா சீதாராமன்.. ஏன் தெரியுமா\nஉங்களுக்கு பேஸிக்கே தெரியல மேடம்.. புது மினிஸ்டர் தேவை.. நிர்மலா சீதாராமனை கலாய்க்கும் காங்கிரஸ்\n2 மாசமா சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து சொல்றீங்களே.. நிர்மலா சீதாராமனுக்கு நிருபரின் நறுக் கேள்வி\nபழைய வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்யுங்கள்.. புதிய வாகனம் வாங்குங்கள்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nவிற்பனையை அதிகரிக்க வியூகம்.. கார், வீடுகள் விலை குறைகிறது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அதிரடி.. வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்\nசிபிஐ காவலை ரத்து செய்ய வேண்டும்.. உச்ச நீதிமன்ற படியேறிய ப. சிதம்பரம் தரப்பு.. அதிரடி மனு\nBreaking News Live: வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nஇந்தியாவின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாகவே உள்ளது.. பெரிய சரிவு இல்லை.. நிர்மலா சீதாராமன் பேட்டி\n70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nபொருளாதாரத்தில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார குழு உறுப்பினரே ஒப்புதல்.. ஒவ்வொரு குரலாக வெளியாகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/subramaniam-swamy-want-impose-armed-forces-special-powers-264538.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T20:38:02Z", "digest": "sha1:6HCILR7RF3BMQOLLWBAXMFG5HVWDBDCL", "length": 23277, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேள்வி இன்றி மக்களை சுட்டுத்தள்ளும் ஆயுதப்படை சட்டம்.. தமிழகத்தில் அமல்படுத்த சுவாமி துடிப்பது ஏன்? | Subramaniam Swamy want to impose Armed Forces (Special Powers) Acts in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n4 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n4 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n5 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக���கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேள்வி இன்றி மக்களை சுட்டுத்தள்ளும் ஆயுதப்படை சட்டம்.. தமிழகத்தில் அமல்படுத்த சுவாமி துடிப்பது ஏன்\nடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழக முதல்வரின் முடிவற்ற மருத்துவமனை சிகிச்சையின் காரணமாக, தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. எனவே, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.\nநிர்வாக சீர்குலைவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஐஎஸ்ஐஎஸ் ஸ்லீப்பர் செல்கள் ஊருடுவியுள்ளனர். திராவிட கழகம், விடுதலை புலிகளில் எஞ்சியவர்கள், நக்சல்கள், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க வாய்ப்புள்ளது.\nஎனவே, சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி, தமிழகத்தில் 6 மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டும். சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் Armed Forces (Special Powers) Acts எனும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என்பது, ஏதோ 144 தடையுத்தரவு போல அமல்படுத்தப்படுவது கிடையாது. மிகவும் ஆபத்தான சட்டம் அது. பொதுமக்கள் கடும் கெடுபிடியை சந்தித்து அவதிக்குள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் சட்டத்தை தமிழக மக்கள் மீது ஏவ சுப்பிரமணியன் சுவாமிக்கு என்ன அடிமனது ஆசையோ தெரியவில்லை.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, உள்ளூர் குழப்பங்களை உள்ளூர் காவல்துறையால் நிர்வகிக்க முடியாது நிர்வாகம் சீர்குலைதல், மத்திய பாதுகாப்புப் படைகள் மீண்டபிறகு அமைதி நிலை குலைதல், மாநிலத்திலுள்ள அமைதியின்மையின் அளவு உள்ளூர் படைகளால் கையாளப்பட முடியாதிருத்தல் போன்ற காரணங்கள் இருப்பின், ஆயுதப்படை சட்டத்தை அமல்படுத்தலாம்.\nஇச்சட்டத்தின் மூலம் ஆயுதப்படையினருக்கு எவரையும�� கைது செய்யவும் சோதனை செய்யவும், குழப்பம் அதிகரித்தால், கண்டதும் சுடவும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்களை வாரண்ட் இன்றி கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் யாரையும் சோதனையிடவும் பொருட்களைக் கைப்பற்றவும் முடியும். ஒரு ராணுவ வீரர் பொதுமக்கள் யாரையாவது தவறுதலாகவோ தவிர்க்க முடியாமலோ சுட்டுக் கொன்றுவிட்டால், இந்தச் சட்டம் அவரைப் பாதுகாக்கும்.\nஇந்த சட்டத்தைதான் தமிழக மக்கள் மீது ஏவ வேண்டும் என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படை நடத்திய கொடுமைகளை இன்னமும் தமிழர்கள் மறக்காத நிலையில், மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில், இரோம் ஷர்மிளா போன்றோர், உயிரையும் துச்சமாக மதித்து போராடி, விரட்டிவிடப்பட்ட அந்த சட்டத்தை தமிழகத்தில் ஏவி அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவதில் அவருக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை.\nஉச்சநீதிமன்றம், கடந்த ஜூலையில் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் வரம்பு மீறி அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என கண்டித்துள்ளது. மேலும், போலி என்கவுன்ட்டர் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சாமானியர்களில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரையில் கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகியுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தைதான் தமிழகத்தில் பிரயோகிக்க கோருகிறார் சுப்பிரமணியன் சுவாமி.\nசமீபத்தில் காவிரி பிரச்சினைக்காக, பெங்களூரில் ஒரே நாளில் 97 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தைவிடவா சமீபத்தில் ஒரு பெரிய கலவரத்தை நாடு பார்த்திருக்கும், ஆனால் அதுபற்றி கூட வாய் திறக்காத சுப்பிரமணியன் சுவாமியோ, அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் மணிப்பூரில் அமல்படுத்தப்பட்ட சட்டத்தை பிரயோகிக்க கூறுவதன் நோக்கம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது.\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக சிலரை கைது செய்துவிட்டதற்காகவே ஒரு அரசை கலைக்க வேண்டும் என்றோ, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் என்றாலோ, முதலில் அவற்றை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் பல வடக்கு மாநிலங்களில் செய்துவிட்டுதான் தமிழகத்திடம் வர வேண்டியிருக்கும் என்பது ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி படித்துள்ள சுப்பிரமணியன் சுவாமிக்கு தெரியாமல் இருக்காதே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇது மோடி அலை அல்ல, ஹிந்துத்வா அலை... சுப்ரமணியம் சுவாமி கருத்து\nஅதிமுகவை விடுங்க.. சசிகலாவைப் பிடிங்க.. சாமி அதிரடி\nஇதெப்படி இருக்கு.. நிதிஷை போட்டுத் தாக்கும் சாமி\nமெரீனா பக்கமே யாரையும் போக விடாதீங்க.. பழனிச்சாமிக்கு \"ஆர்டர்\" போடும் சு. சாமி\nசசிகலாவை வழியனுப்பி வைத்த \"பொர்க்கி\" சாமி அடுத்து பழனிச்சாமிக்கு கொடி பிடிக்கிறார்\nநாளைக்குள் முடிவெடுக்காவிட்டால் \"கேஸ்\" போடலாம்.. தமிழக ஆளுநருக்கு சாமி திடீர் கெடு\nதமிழகத்தில் ஒரே குழப்பம்.. ஜனாதிபதியைப் பார்த்து சொல்லிட்டாராம் சு. சாமி... \nசசிகலா திங்கள்கிழமை முதல்வரானதும் முதல் வேலையா.. \"பொர்க்கி\" சாமியின் டிவீட்\nஜெ. உடல்நலக்குறைவு.. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துக.. ராஜ்நாத்சிங்கிற்கு சு.சுவாமி கடிதம்\nஜெயலலிதா உடனடியாக சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவது தமிழகத்திற்கு நல்லது... சாமி அறிவுரை\nசாமிக்கு அதிமுக மகளிர் கொடுத்த வரவேற்பை மறக்க முடியுமா.. பழசைக் கிளறும் ஈவிகேஎஸ் இளங்கோவன்\nகான்பூரில் சுப்பிரமணியம் சாமி கார் மீது, கல், தக்காளி, அழுகிய முட்டை வீச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsubramaniam swamy president rule ஜெயலலிதா உடல்நிலை ஜனாதிபதி ஆட்சி சுப்பிரமணியன் சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/n-government-as-benami-government-says-dr-ramadoss-285182.html", "date_download": "2019-08-23T19:44:48Z", "digest": "sha1:H3VXMNESVVTDN5XPQROM3HIREHQJAQAV", "length": 21892, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடனடியாக எடப்பாடி பதவி விலக வேண்டும்.. ராமதாஸ் அதிரடி | N government as benami government says Dr.Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் ப��ரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனடியாக எடப்பாடி பதவி விலக வேண்டும்.. ராமதாஸ் அதிரடி\nசென்னை: எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை இழந்து விட்டதால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று என்று பாமக வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழ்நாட்டை ஆளும் கட்சியான அதிமுகவில் திடீர் திடீரென ஏற்படும் திருப்பங்களும், அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் நாடகங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த திருப்பங்களும், நாடகங்களும் ஆளும்கட்சியினர் பயனடைவதற்கானதாக உள்ளனவே தவிர மக்களுக்கு நன்மை பயப்பதாக இல்லை.\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் ஆணையத்திற்கு கையூட்டு கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் ஒரு மாதத்திற்கும் மேல் அடைக்கப்பட்டிருந்த தினகரன் சமீபத்தில் விடுதலையாகி சென்னை திரும்பிய பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து மைனாரிட்டி அரசாக மாறியிருக்கிறது.\nதமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை ந��ரூபித்தபோது அவருக்கு 122 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருந்தது. இப்போது அதிமுகவிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் தினகரனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவையும் மீறி 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்தித்து பேசியிருக்கின்றனர் என்றால் அவர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்று தான் பொருள்.\nபழனிச்சாமி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறவில்லை. அவ்வாறு திரும்பப் பெறுவதாக அறிவித்தால், அடுத்த நிமிடமே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியின் ஆதரவு 97 உறுப்பினர்களாக குறைந்து அரசு கவிழ்ந்து விடும்.\nஆனாலும், நடப்பவை அனைத்தும் நாடகமாகவே தோன்றுவதால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆட்சியமைப்பதற்கு உரிமை கோருவதற்காக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களை தினகரன் தான் ஆளுனரிடம் அழைத்துச் சென்றார்.\nஜெயக்குமாருக்கு நிதியமைச்சர் பொறுப்பையும், செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியையும் தினகரன் தான் வாங்கித் தந்தார். அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்க வேண்டும் மற்ற அமைச்சர்கள் அனைவரும் வலியுறுத்திய போதும் அவரைக் காப்பாற்றியவர் தினகரன் தான்.\nஅதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லும் என்பதை நிரூபிப்பதற்காகத் தான் அதிமுக அமைச்சர்கள் பெட்டிப்பெட்டியாக ஆவணங்களை கொண்டு சென்று டெல்லியிலுள்ள தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எதிராக செயல்பட எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எந்த ஒரு அமைச்சருக்கும் துணிச்சல் இல்லை என்பதால் இவை நாடகமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகமாகும்.\nஇவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தாலும் கூட எடப்பாடி தலைமையிலான பினாமி அரசுக்கு பதவியில் நீடிக்க எந்த தகுதியும் இல்லை. பினாமி அரசு பதவியேற்று 112 நாட்களாகி விட்ட நிலையில், இன்று வரை சொல்லிக்கொள்ளும்படி ஒரு திட்டத்தைக்கூட செயல்படுத்தவில்லை.\nமருத்துவப் படிப்புக்கான பொதுத்தேர்விலிருந்து (நீட்) தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவது, வறட்சியின் கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டு��், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்படும் உயிரிழந்த 450க்கும் மேற்பட்ட உழவர்களின் குடும்பங்களுக்கு நீதியும், நிதி உதவியும் பெற்றுத் தருவது, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மாடுகள் விற்பனைக்குத் தடை உள்ளிட்ட தமிழக மக்கள் நலன் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளிலும் எடப்பாடி அரசு தோல்வியடைந்துவிட்டது.\nஇனிவரும் காலங்களிலும் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறமையோ, தகுதியோ எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு இல்லை. ஒன்றுக்கும் உதவாத இந்த அரசு நீடிப்பதை விட முடிவுக்கு வருவது தான் மக்களுக்கு நன்மை பயக்கும். எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாமகவுக்கு வர வேல்முருகன் ரெடி.. ஆனால்.. பரபரக்கும் பேக்கிரவுண்ட் நிகழ்வுகள்\nதீரன் பாணியில் திரும்பி வருவார்களா.. கிளம்பிப் போனவர்கள்.. பெருத்த எதிர்பார்ப்பில் பாமக\nகோலாகலமாக நடந்த முத்து விழா.. வாழ்த்து சொன்ன ஸ்டாலின், வைகோ, சீமானுக்கு ராமதாஸ் நன்றி\nஎத்தனை சகுனிகள் வந்தாலும்.. என்ன சதி செய்தாலும்.. எதிர்காலம் பாமகவுக்குதான்.. டாக்டர் ராமதாஸ் அதிரடி\nஅன்று சூடு சொரணை இல்லையா.. இன்று வாய்க்கு வாய் ஐயா.. மு.க.ஸ்டாலினின் அடடே வாழ்த்து\n8 வழி சாலை.. ஒரே நேர்கோட்டில் பாமக, விசிக.. மக்களுக்காக இணைந்து அதிரடி காட்டுவார்களா\nமொழி தெரியாமல், அட்ரஸ்களை எப்படி படித்து லெட்டர்களை தருவார்கள்.. ராமதாஸ் விளாசல்\n\\\"வெட்டுவேன்\\\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\n.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nஏன்டா.. நாய்ங்களா.. 100 தடவை சொல்லிட்டேன்.. இனி வெட்டுவோம்.. பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த ராமதாஸ்\nகாதலிக்கலாம்.. ஆனால் 16 வயசில் வருவதற்கு பெயர் என்ன தெரியுமா.. சவுமியா அன்புமணி\nஇந்தியை திணிக்கும் மத்திய அரசு.. ராமதாஸே தேங்காய் உடைப்பது போல பட்டென்று சொல்லி விட்டார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndr ramadoss edappadi palanisamy trust vote tn government டாக்டர் ராமதாஸ் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/religion/hindu/joke.html", "date_download": "2019-08-23T20:36:13Z", "digest": "sha1:YBNKB5BCVTYKVT3OOPW3TBEESDJSNOED", "length": 12183, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபாவளி வெ(க)டி ஜோக்ஸ் | Deepavali joke - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n50 min ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n1 hr ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n1 hr ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n2 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்பி: கங்கா ஸ்னானம் ஆச்சா\nதம்பி: மாமா செத்த இருங்கோ.. கங்காகிட்ட கேட்டு சொல்றேன்\nமருமகன்: என்ன மாமா, இந்த வெங்காய வெடி வெடிக்க மாட்டேங்குது\nமாமனார்: அது போன தீபாவளிக்கு செஞ்ச வெங்காய \"போன்டா\" மாப்ளே, எப்படி வெடிக்கும்\nடெளசர் பாண்டி: சட்டை புதுசா இருக்கே.. தீபாவளிக்கு எடுத்ததா\nரவுசு பாண்டி: இல்லை எனக்கு எடுத்தது\nகபாலி: அங்க போறானே.. யார்டா அவன்\nகிச்சா: அவன் தான் \"கேப்\" மாரி\nபட்டாசு விற்பனையாளர்: இது அமெரிக்காவுக்காக தயாரிச்ச மத்தாப்புங்க\nவிற்பனையாளர்: ஆமாங்க.. இது \"புஷ்\"வானம்\n--அவர்: நான் சீனி வெடி மட்டும் வெடிக்கிறதே இல்லை\nஅவர்: எனக்கு சுகர் இல்லியோ.. \"சீனியே\" சேர்க்கப்படாது, டாக்டர் சொல்லிட்டார்.\nதலை தீபாவளியை வைத்து எத்தனை ஜோக்குகள்.. நம் வாசகர்களில் ஒருவரான ஆல்பர்ட் அனுப்பிய வெடி ஜோக் இதோ...\nதந்தைமார்களுள் ஒருவர் தனது நண்பரிடம்,\nஇந்த வருஷம் தீபாவளிக்கு மூத்த மருமகனைத் தவிர மத்த மூணு மருமகன்களையும் வீட்டு விருந்துக்கு அழைச்சுட்டேன்என்றார்.\nஅந்த நண்பர் கோபமாகி, என்ன இது.. நீ செய்யிறது உனக்கே நல்லாயிருக்கா என்ன இருந்தாலும் அவர் உன் மூத்த மருமகன்.அவருக்காக இல்லாவிட்டாலும் மகளுக்காகவாவது உன் மருமகனை நீ தீபாவளிக்கு கூப்பிட்டிருக்கனும் என்றார்.\nஅவரை ஏற, இறங்க பார்த்த பெண்ணின் தந்தை சொன்னார், மூத்த மருமகன் போன வருஷம் தீபாவளிக்கு வந்தவர். திரும்பிப்போனாத்தானே கூப்பிடுறதுக்கு...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/neduvasal?q=video", "date_download": "2019-08-23T20:27:24Z", "digest": "sha1:OU5DTU27JJCRHONECQRJ37LVWEPLIUND", "length": 16648, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "Neduvasal: Latest Neduvasal News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி.. டெல்டா மக்கள் அதிர்ச்சி\nசென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்து உள்ளது....\nநெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம்\nநெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின், நெடுவாசலில்...\nநிலம் அல்ல கடல்.. நாகை கடல் பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளதா\nசென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் இந்த முறை விவசாய நிலத்திற்கு பதில் கடல் பகுதியில் அல்லது கடலுக்கு...\nஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம் கையெழுத்தானது.. தமிழகத்தில் 2 இடத்தில் வேதாந்தா.. ஒன்றில் ஓஎன்ஜிசி\nசென்னை: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். ஹைட்ரோ கார்பன்...\nஹைட்ரோ கார்பன் திட்டம்: டெல்டாவில் 2 இடங்களில் ஆய்வு செய்யும் ஸ்டெர்லைட்\nசென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக வேதாந்தா நிறுவனம் டெல்டா பகுதியில் இரண்டு இடங்களில் விரைவில்...\nகாவிரி டெல்டாவில் கால் வைக்கிறது வேதாந்தா.. 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி\nசென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன்...\nநெடுவாசல், கதிராமங்கலம், நாகை போராட்டக்காரர்களுக்கு தூத்துக்குடி படுகொலை அபாய மணி அடிக்கிறதா\nதஞ்சை: உலகையே உலுக்கிய ஜல்லிக்கட்டுப் புரட்சி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை பணிய வைத்தது.. ஆனால் ஜல்லிக்கட்டு...\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து- மக்களுக்கு வைகோ வாழ்த்து\nசென்னை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தை ஜெம் நிறுவனம் கைவிடுவதாக முடிவெடுத்து இருப்பது மக்கள்...\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து.. போராடியவர்களுக்கு விஷால் வாழ்த்து\nசென்னை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதற்கு நடிகர் விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்....\nBreaking News: மலேசியாவின் 7-வது பிரதமராக மகாதீர் முகமது பதவியேற்றார்\nகோலாலம்பூர்: மலேசியாவின் 7-வது பிரதமராக பக்கட்டான் ஹரப்பான் தலைவர் மகாதீர் முகமது இன்று இரவு பதவியேற்றார்....\nநெருப்புடா.. மக்கள் எழுச்சியை தாக்குப் பிடிக்க முடியாமல் நெடுவாசலை விட்டு ஓடும் கர்நாடகத்து ஜெம்\nடெல்லி: நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின்,...\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் ஏப்.12 முதல் மீண்டும் தொடர் போராட்டம்\nபுதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் ஏப்ரல் 12-ந் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம்...\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் மீண்டும் மக்கள் போராட்டம்\nபுதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராமத்தில் இன்று மக்கள்...\nதமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை- மத்திய அமைச்சர்\nடெல்லி: தமிழகத்தில் மீத்தேன் உள்பட எந்தவித திட்டங்களும் இதுவரை தொடங்கப்படவில்லை என்று லோக்சபாவில் கே���்கப்பட்ட...\nநன்னிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த இளைஞர்கள் திடீர் கைது\nதிருவாரூர் : நன்னிலம் கிராமத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைந்து வருகிறது....\nநெடுவாசல், கதிராமங்கலத்தைத் தொடர்ந்து நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nநன்னிலம்: எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளை கிணறுகளுக்கான பணியை மேற்கொண்டதை எதிர்த்து...\nஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 174 நாட்கள் நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nபுதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற கோரி 174 நாட்களாக மக்கள் நடத்தி வந்த போராட்டம்...\nமத்திய அரசின் காதுகளில் ஒலிக்காத நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டம்\nபுதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன், ஓஎன்ஜிசிக்கு எதிராக நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் போராட்டங்கள் தொடர்ந்து...\nசெப். 15ல் முக்கிய பிரகடனம் வெளியிடப் போகிறேன்.. வைகோ\nசென்னை: இயற்கை வளம் மற்றும் தமிழக மக்களின் வாழ்வாதரத்தை அழிப்பதற்கு கார்ப்பரேட் கம்பெனிகளோடு மோடி அரசு...\nகதிராமங்கலத்தில் 116 நாள், நெடுவாசலில் 154 நாள் நீடிக்கும் போராட்டம் - கண்டு கொள்ளாத அரசுகள்\nபுதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் கிராம...\nநெடுவாசலில் 127-வது நாள்... கதிராமங்கலத்தில் 88வது நாள் - நீடிக்கும் போராட்டம்\nகும்பகோணம்: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் 127வது நாளை எட்டியுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/jul/19/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D-3195252.html", "date_download": "2019-08-23T19:39:09Z", "digest": "sha1:XXBNKBISVBXEGMADRIXJIYVDIC7JGLEG", "length": 6635, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ஜூனியர் உலகக் கோப்பை: தங்கம் வென்றார் சரப்ஜோத்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஜூனியர் உலகக் கோப்பை: தங்கம் வென்றார் சரப்ஜோத்\nBy DIN | Published on : 19th July 2019 12:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் வியாழக்கிழமை தங்கம் வென்றார்.\nஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர் 10 மீ, ஏர் பிஸ்டல் பிரிவில் 239.6 புள்ளிகளை குவித்து தங்கம் வென்றார் சரப்ஜோத் சிங். மகளிர் பிரிவில் ஈஷா சிங் தங்கம் வென்றிருந்தார். இதில் சீனா வெள்ளி, வெண்கலம் வென்றது. 6-ஆவது நாள் முடிவில் தலா 9 தங்கம்,வெள்ளி 4 வெண்கலத்துடன் மொத்தம் 22 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது இந்தியா.\n20 பதக்கங்களுடன் சீனா 2-ஆவது இடம் வகிக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III\nஅபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/fasting-for-marriage-ban-relieve", "date_download": "2019-08-23T21:06:30Z", "digest": "sha1:L2GGW44GSA6CRNIH4KQOT7EXF7GCPIRY", "length": 5300, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - 01 July 2019 - விவாகத்தடை நீக்கும் விரதங்கள்| Fasting for Marriage ban relieve", "raw_content": "\n“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”\nகல்யாண சுந்தரர் தரிசனம்... கைகூடும் திருமணம்\nபூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்\nஅவரு கமலஹாசன்... இவரு கமல‘தாசன்’\nஇது கதைகளைத் தேடும் கலை\nஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்\nஆண், பெண் இருபாலரும் இருக்க வேண்டிய விரதங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rbaala.blogspot.com/2015/06/", "date_download": "2019-08-23T20:55:59Z", "digest": "sha1:OAA6BWYTAWEYLKWB6R3ED43QR5DLM356", "length": 56793, "nlines": 346, "source_domain": "rbaala.blogspot.com", "title": "இரா. பாலா: 06/01/2015 - 07/01/2015", "raw_content": "\nஎத்தனைகோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ; சிந்தைத்தெளிவெனும் தீயின்முன் நின்றிடலாகுமோ \nவானியல் - 31 டைட்டனும் (Titan) அதன் கடலும்.\nடைட்டனும் (Titan) அதன் கடலும்\nபூமியில் மட்டுதான் தண்ணீர் உள்ளிட்ட நீர்மப் பொருட்கள் இருக்கிறதா என்ன ஏற்கனவே பார்த்த கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் க்ளவுட் பகுதியிருக்கும் விண்கற்களின் மேற்பரப்பில் பனிக்கட்டிகள் உள்ளன. 200 வருடங்களுக்குள் ஒருமுறை பூமியை எட்டிப் பார்க்கும் வால்நட்சத்திரம் எனும் எரிகற்கள் கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் க்ளவுட் வருகின்றன. இது தவிர சூரியக் குடும்பக் கிரகத்தின் நிலவு ஒன்றில் நீர்மப் பொருட்கள் கடலாகவே இருக்கிறது. அதைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்.\n16 - 17 ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் கேஸினி எனும் கணிதவியலாளர் மற்றும் வானியல் விஞ்ஞானி வாழ்ந்தார். மேலும் அதே காலக்கட்டத்தில் டச்சுப் பகுதியில் ஹைகன்ஸ் எனும் கணிதவியலாளர் மற்றும் வானியல் விஞ்ஞானியும் வாழ்ந்தார். இவர்கள் இருவரும் புகழ் பெற்ற வானியல் அறிஞர்கள். இவர்களின் பெயரைக் கொண்ட விண்கலன் ஒன்றை சனிக் கிரகத்தை ஆராய 1997 அக்டோபர் 15 அன்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புகள் இணைந்து அனுப்பின.\n2005 ஆம் ஆண்டில் இவ்விண்கலத்திலிருந்து ஹைகன்ஸ் எனும் தானியங்கி ரோபோ சனியின் நிலவுகளுள் ஒன்றான டைட்டனில் இறங்கியது. ஒரு உபதகவல் சனிக் கிரகத்திற்கு மொத்தம் 53 நிலவுகள் உண்டு. மேலும் 9 நிலவுகள் இதன் சுற்றுப் பாதையில் சேரக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலவுகளில் ஒன்றுதான் டைட்டன். ஹைகன்ஸ், டைட்டனின் மேற்பரப்பில் இறங்கும்போது இறகைப் போல மிக மெதுவாகத் தரையிரங்கியது. இவ்வளவிற்கும் 318 கிலோகிராம் எடையுடைய ஹைகன்ஸ் அவ்வாறு இறங்கக்காரணம் டைட்டனின் மிகக் குறைவான ஈர்ப்புவிசையே.\nடைட்டனின் மேற்பரப்பில் ஹைகன்ஸ் எனும் தானியங்கி ரோபோ. ( இது ஒரு வரைபடம்)\nகேஸினி விண்கலத்தின் தகவல்களின்படி பூமியைத் தவிர டைட்டனில் மட்டும்தான் ஏரிகள் மற்றும் கடல்கள் (இதுவரை 35) இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டைட்டனின் மேற்பரப்பின் வெப்பநிலை -180 டிகிரி செல்ஸியஸ். இதில் மீத்தேன், ஈத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் மூலக்கூறு அடங்கியவை உள்ளிட்டவை உள்ளன. மொத்தம் 37 மூலக்கூறுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டைட்டனின் துருவங்களில் மிகப் பெரிய கடல்களும் பலநூறு கிலோமீட்டர் நீளமுள்ள பல நூறு அடிகள் ஆழமுள்ள ஆறுகளும் காணப்படுகின்றன. மேலும் பல சிறு ஏரிகளும் கேஸினி விண்கலம் புகைப்படமெடுத்துள்ளது. இதில் ஆச்சரியப்படும் விஷயம் வற்றிப்போன ஏரிகளும் இவற்றில் அடக்கம்.\nஏரிகள் ஆறுகளுடன் இணைந்திருக்கவில்லை. அவற்றில் இருக்கும் மீத்தேன் ஈத்தேன் போன்றவை மழையினாலோ அல்லது டைட்டனின் நிலப்பரப்பின் கீழிருந்து ஊறியோ ஏற்படுகின்றன. சிலசமயம் வற்றவும் செய்கின்றன. இதுதொடர்பாக அதிகத் தகவல்கள் எதுவும் விஞ்ஞானிகளிடம் இல்லை. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறார்கள். 30 வருடங்கள் இடைவெளியில் இந்த ஏரிகள் நிரம்பி வற்றி வருவதாகக் கணக்கிட்டுள்ளனர்.\nசமீபத்தியக் கண்டுபிடிப்பின்படி நமது பூமியின் நிலப்பரப்பும் டைட்டனின் நிலப்பரப்பும் ஓரளவு ஒத்திருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். இக்கிரகத்தின் சுண்ணாம்புக் கல், ஜிப்சம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றை ஆராய்ந்து ஓரளவுத் தகவல்களைப் பெற்றுள்ளனர். மேலும் நிலப்பரப்பின் வேதியல் தன்மை, வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றின் மூலம் ஏரிகள் வற்றுவதற்கும் மீண்டும் நிரம்புவதற்குமான தொடர்பை ஆராய்ந்து வருகின்றனர்.\nடைட்டன் ஆராய்ச்சி பற்றி சில தகவல்கள்:\n43% பரப்பு ரேடார் மூலம் வரைபடமாக்கப்பட்டுள்ளது (மேப்பிங்).\nபூமியைப்போல 1.43 மடங்கு பரப்பு அழுத்தமுடையது.\nபலகோடிக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் டைட்டன் நிலவின் நிலப்பரப்பும் நமது பூமியின் நிலப்பரப்பும் ஒன்றுபோலிருப்பது ஆச்சரியம்தான்.\nபுகைப்பட உதவி: astronomynow இணையத்தளம் மற்றும் விக்கிப்பீடியா.\nகீழேயுள்ள \"வானியல் தொடர்\" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.\nLabels: esa, NASA, Saturn, Titan, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, சனி, டைட்டன், நாசா, வானியல், வானியல் தொடர்\nவானியல் - 29 வானியல் அலகுகள்\nவானியலின் மீதான மனிதனின் ஆர்வம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. மனிதன் தோன்றிய நாள் முதல் நட்சத்திரங்களையும், கோள்களையும் வானியல் அபூர்வ நிகழ்வுகளயும் பார்த்து வருகிறான். அதில் அரிஸ்டாட்டில், தாலமி, கோபர்நிக்கஸ், ப்ரஹே, கெப்ளர், கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், வில்லியம் சிட்டர், ஹென்றி, தாமஸ், ஹப்பிள், எட்மண்ட் ஹேலி உள்ளிட்ட பலப்பல ஜாம்பவான்கள் படிப்படியாய் வளர்த்தெடுத்ததே இன்றைய நவீன வானியல். வானியல் என்பது பல துறைகளை உள்ளடக்கிய ஒன்று. நமது பிரபஞ்சம் என்பது நம்மால் உருவகிக்க முடியாத ஒன்று. எனவே பூமியில் நாம் தூரத்தை அளக்க உபயோகிக்கும் நம்முடைய சாதாரண அளவீடான கிலோமீட்டர் எல்லாம் கதைக்குதவாது. எனவே சில வகை அடிப்படை வானியல் அளவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.\nசூரியக் குடும்பத்திற்கு உள்ளே உள்ள கிரகங்களுக்கிடையேயான தொலைவைக் குறிக்க இவை உபயோகப்படுத்தப்படுகிறது. ஒரு AU என்பது சூரியனுக்கும் பூமியின் வட்டப்பாதைக்கும் இடையேயான சராசரித் தொலைவு ஆகும். சூரியக் குடும்பத்தின் கடைசிக் கோளான () ப்ளூட்டோ சூரியனிலிருந்து 39.47 AU தொலைவில் உள்ளது. சுருங்கச் சொன்னால் ஒரு AU என்பது 14,95,97,871 கிலோமீட்டர்கள்.\nரெம்பத் தொலைவில் உள்ளதை அளக்க கிலோமீட்டரோ அல்லது AU -வோ கதைக்கு உதவாது. அதை ஒளியின் வேகத்தோடு அளக்கின்றனர். ஒளியானது 2,99,792.458 கிலோமீட்டர் தொலைவை ஒரு வினாடியில் கடந்து செல்லும். இந்த ஒளி ஒரு வருடத்தில்\nகடக்கும் தொலைவை ஓர் ஒளி வருடம் எனக் குறிப்பிடுகின்றனர். வினாடிக்கு சராசரியாக மூன்று இலட்சம் கிலோமீட்டர்கள். சூரிய ஒளி நம்மை வந்து\nஅடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு 8.3 நிமிடங்கள். காலையில் மலையிடுக்கில் நீங்கள் பார்க்கும் சூரியன் நீங்கள் பார்க்கும் அதே நேரத்தில் அந்த இடத்தில் இல்லை. நீங்கள் பார்ப்பது 8.3 நிமிடங்களுக்கு முன்னர் இருந்த சூரியனை. நமக்கு மிக அருகில் () இருக்கும் நட்சத்திரமான ''ப்ராக்ஸிமா செஞ்சுரி'' -க்கும் நமக்குமான தொலைவு 4.2 ஒளி வருடங்கள். இவ்வளவு ஏன் ஒரு ஒளி வருடம் என்பது 94,60,52,84,00,000 கிலோமீட்டர்கள்.\nமைக்கேல்சன் - மார்லி சோதனையில்தான் ஒளியின் வேகம் 2,99,792.458 கிலோமீட்டர்கள் என துல்லியமாக அளவிடப்பட்டது.\nஐன்ஸ்டீன் ஒளியின் வேகம் மாறுபடும் என்று சொன்னார். அவ்வாறு மாறும் போது பொருளின் அளவிலும் மாறுதல்\nஏற்படும். காலமும் மாறும் என்றார். நேரமும் பொறுமையும் ��ருந்தால் 'தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி' படித்துப் பாருங்கள்.\n3.26 ஒளி வருடங்கள் ஒரு பார்செக். இரண்டு அண்டங்களுக்கு இடையேயான தொலைவை கிலோ பார்செக்\nஅலகால் விஞ்ஞானிகள் குறிபிடுகின்றனர்.1000 பார்செக் = 1 கிலோ பார்செக். இதன் தொலைவு 3262 ஒளி வருடங்கள்.\nவினாடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் 3262 வருடங்களில் ஒரு பார்செக் தொலைவைக் கடந்துவிடலாம்.\nநாம் இருக்கும் பூமியிலிருந்து மில்க்கி வே எனும் இப்பால்வீதியின் மையம் 8 கிலோ பார்செக் தொலைவில் இருக்கிறது.\nமேலும் மெகா பார்செக், ஜிகா பார்செக் உள்ளிட்ட அளவுகளும் புழக்கத்தில் உள்ளன.\nபுகைப்பட உதவி: Swinburne Astronomy இணையத்தளம், Regentsearth இணையத்தளம், 123rf இணையத்தளம் மற்றும் brilliant.org இணையத்தளம்.\nகீழேயுள்ள \"வானியல் தொடர்\" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.\nLabels: Eisten, Michelson–Morley, ஐன்ஸ்டீன், மைக்கேல்சன் - மார்லி, வானியல் அலகுகள், வானியல் தொடர்\nசூரியனின் காந்தவிசைக் கோடுகள் பூமியின் காந்தவிசைக் கோடுகளுடன் இணையும் போது ஏற்படும் விளைவுகளை (Magnetic reconnection) ஆராய செயல்படுத்தப்படுவதே Magnetospheric MultiScale Mission சுருக்கமாக MMS. வழக்கம் போல நாசா -வின் திட்டம் இது.\n2015 மார்ச் 13 அன்று அட்லஸ் V ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நாசா -வின் திட்டங்களெல்லாம் மலைக்க வைப்பவை. நாசாவின் விண்வெளித் திட்டங்களைத் தாண்டி உலகின் பிற விண்வெளி அமைப்புகளால் செல்ல முடியுமா எனத் தெரியவில்லை.\nசூரியனில் ஏற்படும் புயல்களால் அதன் காந்தப்புலக் கதிர்கள் விண்வெளியில் சிதறடிக்கப்படுகின்றன. அவ்வாறு சிதறடிக்கப்படும் காந்தப்புலக் கதிர்கள் விண்வெளியிலுள்ள அனைத்தையும் தாக்குகின்றன. பூமியில் நமக்கு ஏற்கனவே உள்ள பூமியின் காந்தக்கதிர்களுடன் அவை சேரும் போது பூமியிலும் பூமியின் வான்பரப்பிலுள்ள செயற்க்கைக்கோள்களிலும் ஏற்படும் மாற்றங்களை அறிய ஒரே மாதிரியான நான்கு செயற்கைக் கோள்களை நாசா விண்ணில் அனுப்பியுள்ளது. காந்தக் கதிர்களின் வீச்சு, அவற்றின் நிலை மற்றும் காந்தக் கதிர் முப்பரிமாண வரைபடம் தயாரிப்பதும் இதில் அடக்கம்.\nகனமுக்கோணத்தின் நான்கு முனைகளையும் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். அந்த முனைகளின் இடத்தில் செயற்கைக் கோள்கள் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். நான்கும் ஒத்திசைந்து இயங்கும். நான்கு செயற்கைக் கோள்களும் தாயாரான போது எடுத்த புகைப்படம் கீழே...\nஇச்செயற்கை கோள்களிலுள்ள கருவிகளுள் சில\nஅட்லஸ் V ராக்கெட் மூலம் ஏவப்பட்டு குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் நான்கு செயற்கைக் கோள்களும் 5 நிமிட இடைவெளியில் பிரிந்து சென்று ஏற்கனவே குறிப்பிட்ட கனமுக்கோண வடிவில் நிலைகொண்டன. இந்த செயற்கைக் கோள்களில் இருக்கும் மோட்டார்களை இயக்குவதன் மூலம் இவற்றிற்கிடையேயான தொலைவை பல ஆயிரம் கிலோமீட்டர்கள் முதல்10 கிலோமீட்டர் வரை மாற்ற இயலும். இந்த வகை மோட்டர்களை Onboard propulsion என்பர்.\nஎம்மாதிரியான நிகழ்வுகளின் மூலம் இவ்விளைவுகள் (Magnetic reconnection) நிகழ்கின்றன.\nஇந்த விளைவை (Magnetic reconnection) எது தீர்மானிக்கிறது.\nஇவ்விளைவு (Magnetic reconnection) நடக்கும் பகுதியின் அமைப்பு.\nஇவ்விளைவு (Magnetic reconnection) நிகழும் போது எலெக்ட்ரான்களின் பங்களிப்பு.\nஉள்ளிட்ட பல விஷயங்களை ஆராயவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nநாசாவின் ஐந்து வருட சூரியனின் 'டைம் லேப்ஸ்' வீடியோ கீழே..\nநம் ஐ.எஸ்.ஆர்.ஓ -வும் 'ஆதித்யா' திட்டம்னு ஒன்றை 2008 -ல் அறிவித்தது. 2017 - 2018 திட்டக்காலம் என கூறப்பட்டது. அதன் தற்போதைய நிலமை தெரியவில்லை.\nபுகைப்பட உதவி: நாசா இணையத்தளம் மற்றும் thunderbolts இணையத்தளம்.\nகீழேயுள்ள \"வானியல் தொடர்\" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.\nLabels: NASA, Space, Sun, சூரியன், நாசா, வானியல், வானியல் தொடர்\nவானியல் - 28 ரொஸெட்டா (Rosetta)\nஎனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது பத்தாவது.\nகாஸினி, டான், பயோனியர் என பல விண்வெளித் திட்டங்கள் என்னைக் கவர்ந்தவை. பத்து என சுருக்கிக் கொண்டதால் அதில் கடைசி இந்த 'ரொஸெட்டா'. இப்பத்துத் திட்டங்களில் முதலாவதான 'ஹயபுஸா' -வைப்போன்றது இத்திட்டம். 'ஹயபுஸா' விண்கற்களை (Asteroid) ஆராய ஜப்பானால் அனுப்பி பாதி வெற்றி பாதி தோல்வி என விடைதெரியாக் கேள்வியுடன் முடிந்த திட்டம். 'ரொஸெட்டா'வும் அத்திட்டத்தை ஒத்தது. அதில் விண்கல் எனில் இதில் எரிகல். ஏற்கனவே பார்த்த கைப்பர் பட்டைப் பகுதியிலிருந்து அத்துவாரிக் கொண்டு சூரியக்குடும்பத்தினுள் வரும் எரிகல்லினை ஆராய ஐரோப்பிய விண்வெளி அமைப்பினால் மார்ச் 2, 2004 அன்று அனுப்பப்பட்டது ரொஸெட்டா. எரிகல்லின் பெயர் ''எரிகல் 67பி'' (Comet 67P) பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தின் எற்ப்புவிசையைப் பயன்படுத்தி ரொஸெட்டா சென்றது. ஐரோப்பிய நாடுகள் 14 மற்றும் அமெரிக்காவும் இத்திட்டத்தில் பங்குபெறுகிறது.\nரொஸெட்டாவின் வடிவம் 2.8 x 2.1 x 2.0 அளவுடையது. அலுமினியத்தாலானது இது. இதில் 2.2 மீட்டர் விட்டமுடைய தகவல்தொடர்பு ஆண்டெனா இருக்கும். மேலே உள்ள படத்திலிருக்கும் சூரியத் தகடுகள் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை 32 மீட்டர்கள் நீளம். அதிக அளவு சூரிய சக்தியை உள்வாங்கும் பொருட்டு 180 டிகிரி அளவில் திரும்பும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை 850 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்யும். ரொஸெட்டாவின் மொத்த எடை 3000 கிலோகிராம். இதில் 24 bipropellant 10N thrusters இருக்கிறது. இது பாதை மாற்றம் மற்றும் பிற செயல்களுக்காக.\nஇந்த ரொஸெட்டாவில் 11 அறிவியல் உபகரணங்கள் மற்றும் விண்கல்லின் அருகில் செல்லும் போது அதில் தரையிறங்கி ஆராய ஓரு ''லேண்டர்'' உள்ளது. இந்த உபகரணங்களெல்லாம் ரொஸெட்டாவின் வெளிச்சுவரில் பொருத்தப்பட்டு எப்போதும் ''எரிகல் 67பி''-யைப் பார்த்தபடியே இருக்கும்படி ரொஸெட்டா சென்றுகொண்டிருக்கிறது.\nமொத்தம் ஒன்பது சோதனைகள் செய்ய திட்டமிட்டு இந்த லேண்டர் வடிவமைப்பட்டுள்ளது. இதன் எடை 21 கிலோகிராம். சிறிய ''ட்ரில்லிங்'' மிஷினும் உண்டு இதில். ஒரு வாரம் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எரிகல் 67பி சிறியது என்பதான் அதன் ஈர்ப்பு விசை மிகவும் குறைவு. எனவே இந்த லேண்டர் அந்தன் ஈர்ப்பு விசையை எளிதாக மீறி விண்வெளியில் நழுவிச் செல்லும் வாய்ப்பும் அதிகம். எனவே லேண்டர் இறங்கியதும் நங்கூரம் போன்ற ஒன்றின் மூலம் எரிகல்லுடன் நிலையாக இருக்கும்படி செய்யப்படும். எரிகல்லின் அருகில் சென்றதும் ரொஸெட்டாவிலிருந்து தானாகவே பிரிந்து எரிகல்லில் இறங்கும்படி திட்டமிடப்பட்டது. எரிகல் 67பியை நோக்கிச் செல்லும் ரொஸெட்டா போகிற வழியில் எதிர்படும் வேறு இரண்டு விண்கற்களையும் ஆராய்ந்தது. 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ரொஸெட்டாவின் கருவிகள் பெரும்பான்மையானவை அணைக்கப்பட்டு தூங்கும் நிலையில் எரிகல் 67பி-யை நோக்கி செலுத்தப்பட்டது.\n2014 ஜனவரி - மே: தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட ரொஸெட்டாவில் உள்ள 24 bipropellant 10N thrusters பலமணிநேரம் இயக்கப்பட்டு ''எரிகல் 67பி'' யை நோக்கி ரெஸாட்டாவின் பாதை வினாடிக்கு 2 மீட்டர்கள் எனும் வேகத்தில் மாற்றப்பட்டது. இவ்வாறு செய்வதற்கு கிட்டத்தட்ட 90 நாட்கள் ஆனது.\n2014 ஆகஸ்டு: ரொஸெட்டா எரிகல்லிலிருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் போது அதன் காமிராக்கள் இயக்கப்பட்டு எரிகல்லின் மேற்பரப்பின் வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் லேண்டர் இறங்க வேண்டிய இடத்தை முடிவு செய்ய இயலும். மேலும் எரிகல்லில் திசைவேகம், சுழலும் அச்சு, நியூக்ளியசுக்கும் ரொஸெட்டாவிற்குமான தொலைவு உள்ளிட்ட பல விஷயங்கள் பெறப்பட்டன.\n2014 நவம்பர்: லேண்டர் எரிகல்லிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் (உயரத்தில்) இருக்கும் போது தரையிறங்கியது. தரையிறங்கிய வேகம் வினாடிக்கு ஒரு மீட்டருக்கும் குறைவு. இறங்கியது எரிகல்லினை லேண்டர் புகைப்படமெடுத்து அனுப்பியது.\n2014 நவம்பர் - 2015 டிசம்பர்: ரொஸெட்டா எரிகல்லைச் சுற்றிக் கொண்டிருக்கும். அதன் மூலம் இன்னும் அதிகத் தகவல்களைப் பெற இயலும். பின்னர் எரிகல்லின் பாதை சூரியனைக் கடந்து விண்வெளியின் தொலைதூரத்தில் சென்றுவிடும். ரொஸாட்டாவிற்கும் பூமிக்குமான தொடர்பும் அறுந்துவிடும்.\nஎரிகல்லின் வெப்பநிலை -70 டிகிரி செல்ஸியஸ்.\nஎரிகல்லில் மேற்பரப்பு தூசுகளால் ஆனது.\nஇதில் பெரும்பாலும் 'போரஸ்' உள்ளது.\nகார்பன் மோனாக்ஸைடு, மெத்தனால், மீத்தேன், அம்மோனியா மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகிய வாயுக்கள் உள்ளன.\nஎரிகல்லில் இருக்கும் தண்ணீருக்கும் பூமியில் இருக்கும் தண்ணீருக்கும் அதன் அணு அமைப்பில் வேறுபாடு இருப்பதாக கண்டுணரப்பட்டுள்ளது. (இரண்டு வித ஹைட்டிரஜன்கள்)\nநைட்டிரஜன் அணுவும் இருப்பதாகக் கண்டுணரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த் எரிகல் மிகமிகப் பழமையானது என தெரியவருகிறது.\nரொஸெட்டாவிலிருந்து லேண்டர் இறங்கிய இடம்சூரிய ஒளி அதிகம் விழாத இருட்டான இடம் என்பதால் மின்சக்தி குறைவாகவே கிடத்தது. தேவையான சோதனைகள் செய்து முடிந்ததும் லேண்டர் செயலிழந்தது. ரொஸெட்டா இந்த வருட இறுவரை பூமியுடன் தொடர்பில் இருக்கும். அதன் மூலம் எரிகல் தொடர்பான அதிகத் தகவல்களைப் பெறலாம்.\nதற்போதையச் செய்தி: இக்கட்டுரை 13-6-2015 அன்றே எழுதி முடிக்கப்பட்டது. பதிவேற்றிய இன்று (14-06-2015) ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் செய்திக் குறிப்பொன்று எரிகல் 67பி- யில் இறங்கிய லேண்டர் சூரிய ஒளி பட்டதும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. முதலில் லேண்டர் இறங்���ிய இடம்சூரிய ஒளி அதிகம் விழாத இருட்டான இடம் என்பதால் மின்சக்தி குறைவாகவே கிடத்தது. அதன் மூலம் மின்சக்திக் குறைவால் செயலிழந்தது. எரிகல் சூரியனை நோக்கிச் செல்வதால் லேண்டரின் சூரியத் தகடுகளில் ஒளி பட்டு 24 வாட் மின்சாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பான தகவல் கீழே...\n2014 நவம்பர் 13 அன்று செயலிழந்த லேண்டர் 13 ஜூன் 2015 அன்று 300 -க்கும் அதிகமானத் தகவல் பெட்டகங்களை ரொஸெட்டா மூலம் ஜெர்மானிய விண்வெளி மையத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் லேண்டர் சூரிய ஒளி விழும் பகுதியில் இருப்பதாக உணரப்பட்டு மேலதிக தகவல்கள் பெறப்பட்டன. -35 டிகிரி வெப்ப நிலையும் 24 வாட் மின்சாரமும் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இத்திட்டத்தின் மேலாளர் 'லேண்டர் தொடர்ந்து செயல்படும்' என இன்று (14-06-2015) அறிவித்துள்ளார். இன்றைய நிகழ்வில் லேண்டர் தொடர்ச்சியாக 85 வினாடிகள் தொடர்பில் இருந்துள்ளது. லேண்டரில் உள்ள 8000 தகவல் பெட்டகங்கள் விரைவில் நமக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.\nபுகைப்பட உதவி: ஐரோப்பிய விண்வெளி அமைப்பு.\nகீழேயுள்ள \"வானியல் தொடர்\" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.\nLabels: Rosetta, Space, எனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள், ரொஸெட்டா, வானியல், வானியல் தொடர்\nவானியல் - 26 க்யூரியாஸிட்டி உலாவி (Curiosity rover)\nக்யூரியாஸிட்டி உலாவி (Curiosity rover)\nஎனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது எட்டாவது.\nசெவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவின் நாசாவால் அனுப்பப்பட்டதுதான் இந்த 'க்யூரியாஸிட்டி' உலாவி. இது கார் வடிவில் இருக்கும் 'ரோபாட்'. 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 அன்றி அமெரிக்காவின் கேப் கேர்னிவரல் ஏவுதளத்திலிருந்து 'அட்லஸ் V' ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா மேலும் அங்கு வேறு ஏதேனும் உயிரினங்கள் இருக்குமா என்பதை ஆராய்வது.\nசெவ்வாய் கிரகத்தில் Aeolis Palus எனுமிடத்தில் 2012 ஆகஸ்டு 6 அன்று இந்த ரோபாட் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.\nஇது கார் வடிவ அமைப்பு.\nஇதன் எடை 899 கிகி. இதில் 80 கிகி உபகரணங்களின் எடை.\nஇதன் வடிவம் நீளம்: 2.9 மீ, அகலம்: 2.7 மீ, உயரம்: 2.2 மீ.\nஇதன் மின்சாரத் தேவைக்காக Radioisotope thermoelectric generator (RTG, RITEG) பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே வைக்கிங் திட்டத்தில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது இது.\nஇந்த ரோபோ கட்டளைக்கு ஏற்ப நகரும். மேலும் தரையில் துளையிட்டு மண்ணின் தன்மையை ஆராயும். இதில் பல கேமிராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவை எடுக்கும் புகைப்படங்கள் செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் செயற்க்கைக்கோளுக்கு அனுப்பப்பட்டு நாம் ஏற்கனவே பார்த்த DSN ஆண்டெனாக்கள் மூலம் பூமியை வந்தடைகின்றன. 'ரிலே ரேஸ்' மாதிரி எனச் சொல்லலாம். இந்த ரோவரை அனுப்பும் முன்னர் இது செவ்வாயில் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என திட்டமிடப்பட்டது.\nரோவர் துளையிட்டு ஆராய்ந்த செவ்வாயின் நிலப்பரப்பு\nஇந்த ரோவரில் நீண்ட கைகள் போன்ற அமைப்பும் அதில் பல கேமிராக்களும் உள்ளன. இவை எடுக்கும் படங்களை ஒன்றாக இணைத்து 'பனோராமிக்' புகைப்படங்களாக 'நாசா' வெளியிடுகிறது. அதாவது பல புகைப்படங்கள் இணைந்த ஒரு புகைப்படம். எனவே அப்புகைப்படத்தில் ரோவரின் கை தெரியாது. அப்படியான ஒரு 'செல்பி' புகைப்படம் கீழே.\nபல்வேறு சோதனைகளைச் செய்யவும் புகைப்படமெடுக்கவும் பல கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.\nMastCam system இரண்டு கேமிராக்கள் உடைய உபகரணம்.\nChemCam மண் மற்றும் பாறைகளை ஆராயும் கருவி.\nNAVCAMS 45 டிகிரி கோண அளவுள்ள கேமிராக்கள். முப்பரிமாணப் படமெடுக்க உதவும்.\nREMS கருவி. ஈரப்பதம், அழுத்தம், வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் புற ஊதாக்கதிர்களின் அளவு ஆகியவற்றை ஆராயும்\nHAZCAMS நான்கு கருப்பு வெள்ளை கேமிராக்கள் ரோவரை சரியாக செலுத்த உதவுகிறன.\nMAHLI ரோவரின் கையில் பொருத்தப்பட்டுள்ள இந்தக் கேமிரா 1600×1200 'பிக்ஸல்' புகைப்படமெடுத்து அனுப்பும்.\nAPXS சோதனை செய்ய வேண்டிய மாதிரிகளைச் சோதனையிடும்.\nCheMin மண் மற்றும் பாறையிலுள்ள கனிமங்களை ஆராயும்.\nSAM செவ்வாயின் வளி மண்டலம் மற்றும் தரையிலுள்ளவற்றை ஆராயும்.\nDust Removal Tool துளையிடும் பரப்பிலுள்ள தூசுகளைச் சுத்தம் செய்யும் கருவி.\nRAD கதிர் வீச்சை அளப்பதற்கு.\nDAN நீர் மற்றும் பனிக்கட்டி சோதனைக்கான கருவி.\nRobotic arm எனும் கேமிராக்கள் பொருத்தப்பட்ட கை.\nஇந்தத் திட்டத்திற்கு ஆன மொத்தச் செலவு 250 கோடி அமெரிக்க டாலர்கள். 'கேப்ஸ்யூல்' உள்ளே வைக்கப்பட்டிருந்த 'ரோவர்' செவ்வாயின் வளிமண்டலத்தை அடைந்ததும் செவ்வாயின் தரைப்பகுதியை நோக்கி விழ வைக்கப்பட்டது. ஈர்ப்புவிசை மற்றும் திசைவேகத்தைக் குறைக்க 'சூப்பர் சானிக்' பாராசூட் குடைகள் பயன்படுத்தப்பட்டது. இவை 'ரோவர்' விழும் வேகத்தை 322 கிமீ/மணி- யாகக் குறைத்தன.\nவேகத்தைக் குறைத்து ரோவரைக் கீழே இறக்கும் 'ஸ்கைகிரேன்'\nபின்னர் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த 'ஸ்கை கிரேன்' ராக்கெட் எஞ்சின் இயக்கப்பட்டு வேகம் குறைக்கப்பட்டது. 'ரோவர்' செவ்வாயின் தரையைத் தொடவும் 'ஸ்கை கிரேன்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. இப்போதும் 'ரோவர்' எதையாவது துளாவியபடி நாசா விஞ்ஞானிகளின் கட்டளைப்படி இயங்கிக் கொண்டிருக்கும்.\n50 செமீ விட்டமுடைய ரோவரின் சக்கரம்\nஇரண்டு வருட முடிவில் இத்திட்டம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது. இதுவரை 'ரோவர்' 10 கிமீ தூரம் நகர்ந்துள்ளது. மனித அறிவின் மகத்தான சாதனை இந்த ரோவர். செவ்வாயைப் பற்றியும் அதில் குடியேற்றங்கள் அமைக்க முடியுமா என்பதைப் பற்றியுமான அதிக தகவல்கள் இதன் மூலம் பெறப்படுகின்றன.\nசெவ்வாயில் ரோவர் எடுத்த சில புகைப்படங்கள் கீழே:\nரோவர் ஏறிச் சென்றதில் உடைந்த பாறை\nமுதன் முதலில் துளையிட்டு செய்யப்பட்ட மண் சோதனை\nMAHLI கேமிரா செவ்வயின் பாறையை இரவில் எடுத்த முதல் புகைப்படம்\nதுளையிடும் முன் Dust Removal Tool சுத்தம் செய்த இடம்\nபுகைப்பட உதவி: விக்கிப்பீடியா மற்றும் நாசா இணையத்தளம்.\nகீழேயுள்ள \"வானியல் தொடர்\" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.\nLabels: Curiosity, Mars, NASA, எனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள், க்யூரியாஸிட்டி, வானியல் தொடர்\nமுதலில் விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் \" தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...\nயோசித்துப்பார்க்கிறேன்... சின்மயி ஹெச். ராஜா மீது இம்மாதிரியான பாலியல் குற்றாச்சாட்டினைக் கூறியிருந்தால் நம் சமூகம் எப்படி எதிர்...\nஜெயலலிதா ஜெயராம் மறைந்து இன்றோடு இரண்டாண்டுகள் ஆகின்றன. வாழ்வில் ஒருமுறைகூட அதிமுகவிற்கு நான் வாக்களித்ததில்லை, திமுகவிற்கு வாக்களித்திருக...\nதிமுகவுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா\nதமிழக அரசியல் அதலபாதாளத்தினை நோக்கிச் செல்கிறது. கருத்துரிமை எனும் பெயரில் கேடுகெட்டச் செயல்களைச் செய்பவர்களை தூக்கிப் பிடிக்கும் அரசியல் க...\nஎனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள்\nநிக்லோஸ் யான்ஸ்கோ (Miklós Jancsó)\nஎனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0003209", "date_download": "2019-08-23T20:58:24Z", "digest": "sha1:NZ2F4LKEUE6H5N3CM4WQJ623TALTKP4O", "length": 4824, "nlines": 51, "source_domain": "tamilbooks.info", "title": "ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு\nபதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்\nபுத்தகப் பிரிவு : இலக்கிய வரலாறு\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nஈழத்திலே தமிழ் நாவலிலக்கியம் தோன்றி வளர்ந்த வகையினை வரலாற்று நோக்கிலே தொகுத்து நோக்கி மதிப்பீடு செய்வதாக இந்நூல் அமைகின்றது. இந் நூலின் முதலாம் பதிப்பு 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. தற்போது வெளிவரும் இப்புதிய பதிப்பிலே மேற்படி இடைப்பட்ட முப்பது ஆண்டு காலப்பகுதியில் ஈழத்திலும் புலம்பெயர் சூழல்களிலும்; வெளிவந்த நாவல்களின் வரலாற்றுச் செல்நெறிகளையூம் வளர்ச்சிசார் அம்சங்களையூம் இனங்காட்டும் வகையிலான பின்னிணைப்புகளும் இடம்பெற்றுள்ளன.\nஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம்\n1. 1977 க்குப் பிற்பட்ட வரலாற்றுச் செல்நெறிகள்\nஅ. 1978 - 88 காலப் பகுதியில் ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம்\nஆ. 1988 க்குப் பிற்பட்ட ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம்\n2. தனிக்கவனத்தைப் பெற்ற இரு நாவல்கள் பற்றிய ஆய்வுரைகள்\nஅ. மங்களநாயகம் தம்பையாவின் நொருங்குண்ட இருதயம்\nஆ. தேவகாந்தனின் கனவுச் சிறை\n3. ஈழத்துத் தமிழ் நாவல்கள் ( பட்டியல் )\nஅ. 1977 வரையிலான நாவல்கள்\nஆ. 1977 க்குப் பின்னர் வெளிவந்த நாவல்கள்\n4. ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வுகள்\nஆ. 1977 க்குப் பின்\nஉசாத்துணை நூல்கள் ( முதலாம் பதிப்பில் இடம்பெற்றவை மட்டும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/gallery/actor-jiiva-latest-stills/", "date_download": "2019-08-23T20:15:39Z", "digest": "sha1:JMY3MMWCIRZYNZKSC6PQA5E7AIN7G2JW", "length": 9625, "nlines": 108, "source_domain": "chennaionline.com", "title": "Actor Jiiva Latest Stills | | Chennaionline", "raw_content": "\nஎன் வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் இது\nஇளம் நடிகர்களில் திறமை வாய்ந்தவர் என்ற பெயர் பெற்றவர் நடிகர் ஜீவா…\nஎண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி , கலகலப்பு 2 என வெற்றிப் படங்கள் அமைந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.\nசமீபத்தில் அவரை சந்தித்து பேசிய போது….\nஅவரது முதல் ஹிந்தி பிரவேசத்திற்கு வாழ்த்து சொல்லி ஆரம்பித்தோம்… இந்த 2019 உங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும் அல்லவா..\n* நிச்சயமாக…2018 லேயே எனக்கு அந்த நம்பிக்கை ஏற்பட்டது…\nசங்கிலி புங்கிலி படமும் கலகலப்பு 2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தை கொடுத்தது… அதற்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன்…அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன்….இந்த இரண்டு படங்களும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கு. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்… இப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் 90 வது படமாக SGF 90 படத்தில் நானும் அருள் நிதியும் சேர்ந்து நடிக்க சூட்டிங் விறு விறுப்பா போயிட்டிருக்கு.. .டைட்டில் கூடிய சீக்கிரம் சொல்வோம்…ஜாலியான படமா இருக்கும்..\nமல்டி ஸ்டார் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கீங்க…எப்படி செலக்ட் செய்றீங்க…\n· முதல்ல கதை…அதற்கப்புறம் கேரக்டர்…இரண்டும் பிடிச்சிருந்தா ஓ.கே சொல்வேன்…நல்ல டீம் அமைஞ்சா நடிக்க தயாராயிடுவேன்…அப்படி நடிச்சி ஹிட்டான படம் தான் கலகலப்பு 2..\nமுதல் முதலா ஹிந்தி படத்துல நடிக்கிறீங்க…அது பற்றி சொல்ல முடியுமா…\n· நிச்சயமா…”1983 வேர்ல்ட் கப் ” என்ற படத்துல நடிக்கிறேன்…ரன்வீர் சிங் நடிக்கிறார்…மல்டி ஸ்டார் மூவி…பாகுபலி எப்படி ஸ்கிரீன்ல பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ…அது மாதிரி இந்த படமும் இருக்கும்…100 கோடிக்கு மேல செலவு செய்து எடுக்குற படம்…\nநான் கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன்…நிறைய கிரிக்கெட் மேட்ச்ல ஜாயின் பண்ணி இருக்கேன்..ஜெயிச்சிருக்கேன்…அப்படிப் பட்ட எனக்கு கிடைச்ச முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம்னு சொல்லும் போது எப்போ காமிரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்…\n1983 ல இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிச்சி பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம்…\nகிட்டத்த 100 நாள் லண்டன்ல ஷுட்டிங்…அதுக்கு இப்பவே தயாராயிட்டு இருக்கோம்..அப்போ அந்த டீம்ல இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார்…அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெர���மை தானே…தமிழ் நாட்டு வீரர்கள்ன்னு எடுத்துக்கிட்டா நாலு பேர் தானே…\nஅந்த கேரக்டர் எனக்கு கிடைச்சது பெருமையான விஷயம் தானே…\nமே மாசம் ஷுட்டிங் லண்டன்ல ஆரம்பிக்குது…\nமிகப் பிரபலமான பெளலரான சந்து வீட்டுக்கே வந்து கோச் கொடுத்துட்டு இருக்கார்…இப்பவே அந்த படத்துக்கு தயாராயிட்டு இருக்கோம்..\nலகான் , M.S.டோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கு…\nஇனிமே யானை மாதிரி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பதியற மாதிரி இருக்கும்..2019 எனக்கு மட்டுமில்ல…சினிமாவுக்கே நல்லது நிறைய நடக்கும்னு நிறைய நம்பிக்கை இருக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்…சினிமாவுக்கு நல்ல வழி கிடைக்க வேண்டும்… அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துகள்…. உழவு தொழில் சிறக்கட்டும்.. உயரிய நிலை அடையட்டும்…என்றார் ஜீவா..\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 14, 2019 →\nராஜமவுலி படத்தில் சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T20:33:39Z", "digest": "sha1:Q3PLSYP6DZPYPN7HQPNDSFSTMWP3JZW5", "length": 5182, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' | | Chennaionline", "raw_content": "\nஏப்ரல் மாதம் ரிலீஸாகும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’\nதனுஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘வட சென்னை,’ ‘மாரி-2’ படங்கள் திரைக்கு வந்தன. 2 படங்களையுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nகவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், இயக்குநர் கவுதம் மேனன் இரவு-பகலாக ஈடுபட்டு இருக்கிறார்.\nபடம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.\nதனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார்.\n← விஜய்க்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்\nகல்லூரி மாணவிகளின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா\nசிண்ட்ரெல்லா படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் ராய் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://illuminati8.blogspot.com/2013/07/in-line-of-firetried-tested-and-tired.html", "date_download": "2019-08-23T20:19:08Z", "digest": "sha1:ZEB442DIAVS3TEDKC3DP4UAQ5BZRC2JR", "length": 30702, "nlines": 230, "source_domain": "illuminati8.blogspot.com", "title": "In the line of fire–Tried, tested and tired…..", "raw_content": "\nஅட ஒரு வயசான மனுசன படத்திலாவது கொஞ்சம் நிம்மதியா வாழ்ந்திட்டு போக விடுவீரா போட்டு குத்தம் சொல்லிகிட்டு.... ஆனா இந்தப் படத்தில வர ஹீரோயினும் முக்கா கிழடு என்பத என்னால இன்னும் மறக்க முடியல :p\nமுழுக் கிழடுங்களுக்கு முக்கா கிழடுங்க தான் கிடைக்கும் என்பது உமக்குத் தெரியாததா என்ன\nஅதையும் நீர் வர விடமாட்டீரே :p\nஇந்தப் பதிவு,batman trilogy post இல் இரண்டாவது.இதுவும் எனது அடுத்த பதிவும் எனது கனவு பதிவுகள் என்றே சொல்லலாம்.இந்தப் பதிவு பல வகைகளில் முக்கியமானது. முதலாவதாக இது காமிக்ஸ் பற்றியது. இரண்டாவது,இது batman காமிக்ஸ் கதைகளில் சிறந்தது. மூன்றாவதாக,ஜோக்கரின் கேரக்டர் மற்றும் அவனுக்கும் பேட்மேன்க்கும் உள்ள உறவை இதை விட தெளிவாக ஒரு கதை உணர்த்த முடியாது.ஜோக்கர் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக்கதை பற்றி தெரிந்து இருக்க வேண்டியது அவசியம். நாலாவது,இதனை எழுதியது ஆலன் மூர். ஐந்தாவது,இது ஒரு மொக்க ரீசன். :) அதை விட்டுதள்ளுங்க. டிஸ்கி: பதிவு மகா பெருசு.அதான் இன்னிக்கு போடுறேன்.லீவு நாளுல உக்காந்து படிச்சுபுட்டு உங்க எண்ணங்களை கண்டிப்பா சொல்லுங்க. அப்புறம் முதல்லேயே சொல்றேன்.இது எழுதப்பட்டதுக்கு நான் எவ்வளவு பொறுப்போ,அவ்வளவு பொறுப்பு கனவுகளின் காதலருக்கும் உண்டு.சோ,கொடுக்குற அடிய அவருக்கும் சேத்தே கொடுங்க… :) பதிவ படிக்கிறதோட நிக்காம புக்கயும் படிங்க.அதுல உள்ளதுல பாதிய கூட நானு சொல்லல. ************************************************************************* Killing joke is not just yet anothe…\nMIsery - இளகிய மனம் உடையவர்களுக���கு அல்ல.......\n--> வணக்கம் நண்பர்களே.இந்த ப்ளாக் ஆரம்பிச்சதே நல்ல காமிக்ஸ்,புத்தகங்கள்,படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் தான்.படங்கள் பத்தியும் காமிக்ஸ் பத்தியும் எழுதுன அளவுக்கு நான் புக்ஸ் பத்தி எழுதல...... So,here I am...... இந்த முறை த்ரில்லர் எழுத்தாளர் Stephen King எழுதிய Misery பத்தி பார்க்கலாம்.எனக்கு action,adventure genre நாவல்கள் தான் அதிகம் பிடிக்கும்.த்ரில்லர் டைப் நாவல்கள் அதிகம் படிச்சதில்ல.அதனாலேயே இவர் எழுதுன நாவல்கள நான் படிச்சது இல்ல.\nஒருமுறை இவரோட முதல் புக்கான Carrie படிக்க நேர்ந்தது.கதை கொஞ்சம் வித்தியாசமா இருந்ததால,இவரோட பேமஸ் புக்கான இத படிக்கலாம்னு நெனச்சேன்.அதுசரி,Carrie என்ன கதையா\nசின்ன வயசுல இருந்து எப்பயுமே கிண்டல் அடிக்கப்பட்டு,நண்பர்களே இல்லாம,கூட படிக்குறவங்களால அருவருப்போட வெறுத்து ஒதுக்கப்படற ஒரு பொண்ணு தான் Carrie.ஆனா,எந்தப் பொருளையும் மனசால நெனச்சே நகர்த்தக் கூடிய Telekinetic பவர் அந்தப் பொண்ணுக்கு இருக்கு. ஸ்கூல்ல மட்டுமில்லாம வீட்டுலயும் பிரச்சனைகள் நிறைஞ்சவ தான் கேரி.அவளோட அம்மா ஒரு religious fanatic.பைபிள் சொல்ற ஒவ்வொரு வரியும் அட்சரம் பி…\n********************************************************************** Batman Begins இன் தொடர்ச்சியான இந்தப் படம்,அந்தப் படத்தில் வரும் சம்பவங்களுக்கு சில காலம் பின்னே தொடங்குகிறது.என்னதான் பேட்மேன் தேடப்பட்டுக் கொண்டிருப்பவன் என்று சொல்லப்பட்டாலும்,குற்றம் மலிந்த கோதம் நகரை காக்க அவனது உதவியை ஏற்றுக் கொள்கிறார்கள் போலீசார்.\nபேட்மேனின் தொடரும் அதிரடியால் கோதம் நகரில் குற்றங்கள் குறைகிறது.மக்கள் இரவு வெளியே செல்ல பயந்த காலம் சென்று,கிரிமினல்கள் இரவு செல்ல பயப்படத் தொடங்குகிறார்கள்.ஆனால்,இவை அனைத்தும் ஒரே ஒரு குற்றவாளியின் மூலம் சீர்குலையக் கூடிய அபாயம் ஏற்படுகிறது.அவன்… ஜோக்கர்\nMarvel Comics வெளியிட்ட 18+ சீரிஸ் Max Imprint. Max Imprint denotes the maximum violence and the abundance of swear words. இது வயது வந்தவர்களுக்கு மட்டுமேயான 18+ வரிசையில் விற்கப்பட்டது. சில நேரங்களில் Direct Sales இல் மட்டுமே விற்கப்பட்டது. நிச்சயம் சிறுவர்களுக்கானது அல்ல.\nபனிஷர் மேக்ஸ் கதைத்தொடரில் மொத்தம் 75 கதைகள் வெளியாயின. அவற்றில் முதல் 60 கதைகள் Preacher புகழ் கதாசிரியர் Garth Ennis எழுதியவை. இந்த பனிஷர் மேக்ஸ் தொடரின் quality அவருடைய கதைகளில் மட்டுமே உண்டு. இந்த max imprint இல் வெளிவந்த பிற கதைக���் பனிஷர் அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதைப் பற்றி ஆதிகாலத்தில் இங்கே வெளியான பதிவு நினைவில் இருக்கலாம்.\nஇத்தொடரின் முதல் ஆறு கதைகள் சேர்ந்த முதல் கதைத்தொடரை சமீபத்தில் Facebook இல் தமிழில் வாசகர் மொழிபெயர்ப்பில்(scanlation) காண முடிந்தது. அவற்றிற்கான லிங்க் இங்கே.\nஎச்சரிக்கை: அதிகபட்ச வன்முறை காட்சிகளும், வன்வார்த்தைகளும் நிறைந்த கதை. சிறுவர்களுக்கானது அல்ல.\nFriends, this post marks the start of the trilogy post on Batman. The journey begins…. பேட்மேன் பற்றி தெரியாதவர்கள் மிகக் குறைவானவர்களே.அட்லீஸ்ட் ஒரு முறையாவது இந்தப் பெயரையாவது நீங்கள் கேட்டு இருக்கக் கூடும்.என்னுடைய Favorite characters இல் பேட்மேன்க்கு மிக முக்கியமான ஒரு இடம் உண்டு.\n2005 இல் வெளிவந்த Batman Begins, பேட்மேன் உருவான கதையை அலசுகிறது.\nஒரு சிறு விபத்தினால் வௌவால்கள் நிறைந்த ஒரு குகைக்குள் விழும் சிறுவன் Bruce Wayne க்கு, வௌவால்களின் மேல் அன்றில் இருந்தே பயம் உண்டாகிறது.ஒரு நாள்,பெற்றோரோடு நாடகத்திற்கு செல்லும் அவன்,அங்கே வௌவால்களைப் போல வேடமேற்ற சிலரைக் கண்டு பயந்து உடனே வெளியேற வேண்டும் என்று வற்புறுத்துகிறான்.இதனை ஏற்று வெளியே வரும் அவனின் பெற்றோர்கள்,வழிப்பறி ஒன்றில் சிக்க நேரிடுகிறது.அந்தத் திருடனின் பயத்திற்கு பலி ஆகிறார்கள் ப்ரூஸ்ஸின் பெற்றோர்கள்.கண் முன்னேயே தன்னுடைய பெற்றோர்கள் கொல்லப்பட்டதை காணும் அவன்,தன்னால் தான் அவர்கள் சாக நேரிட்டது என்று எண்ணி வெதும்புகிறான்.அவனுடைய குழந்தைப் பருவமும்,குதூகலமும் அவனுடைய பெற்றோரோடே மடிகின்றது.\nThe Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….\nஎப்போதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த ஏதோவொரு முடிவை, இப்போது நினைவு கூர்ந்து, அந்த சமயத்தில் நீங்கள் வேறுவிதமாக முடிவெடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததுண்டா அந்த புது முடிவு உங்கள் வாழ்கையை எந்த மாதிரியான பாதையில் செலுத்தி இருக்கும் என்று வியந்ததுண்டா அந்த புது முடிவு உங்கள் வாழ்கையை எந்த மாதிரியான பாதையில் செலுத்தி இருக்கும் என்று வியந்ததுண்டா ஆமாம் என்றால், Welcome இந்த படமும் அதை பற்றியது தான். உங்களுடைய வாழ்கையின் ஏதோ ஒரு பகுதியை திரும்பி வாழ வழி கிடைத்தால், அதில் நீங்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறை சரி செய்ய வழி கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் அப்படி அந்த தவறு சர�� செய்யப்பட்டால், அது உங்கள் வாழ்கையை எப்படியெல்லாம் மாற்றிப் போடும் அப்படி அந்த தவறு சரி செய்யப்பட்டால், அது உங்கள் வாழ்கையை எப்படியெல்லாம் மாற்றிப் போடும் இவான், பற்பல நிழல் நினைவுகளுக்கு சொந்தக்காரன். ஏதேனும் மன அழுத்தம் தரக்கூடிய சம்பவம் நிகழ்ந்தால், அந்த சம்பவம் நடந்து முடிந்தபின் அவனால் அந்த சம்பவத்தை நினைவுகூற முடியாது. இவானது தாய் அவனை மருத்துவரிடம் சென்று காண்பித்தாலும், அவனது மூளையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் ஒருவேளை தந்தை இல்லாமல் வாழுவதன் அழுத்தமே காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறிவிடுகிறார். இம்மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது எவ்வளவ…\nLa Belle – துன்பம் தரும் அழகு........\nLa Belle (அழகிய பெண்) 2000 த்தில் Kyun Dung Yeo என்பவரது இயக்கத்தில் வெளிவந்த கொரியன் படம்.அமைதி விரும்பும், தனித்து வாழும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில நுழையும் ஒரு பெண், அவனுள் ஏற்படுத்தும் மாற்றங்களே இந்தப் படத்தின் கதை.ஆனால், வழக்கமான காதல் கதையாக இல்லாமல் வேறுபட்டு நின்று, அழகு தரும் துன்பத்தைப் பற்றி அலசுகிறது இந்தப் படம்.\nகதையின் ஆரம்பத்தில் கேமரா மெதுவாக நகர்ந்து மேஜை ஒன்றில் நிலைக்கிறது.அதில் உள்ள நாயகனின் டைரி காட்டப்பட்டு,அதில் எழுதப்பட்டு இருக்கும் பக்கங்களில் பயணிக்கிறது கேமரா.நாயகியின் பிரிவு தாங்காமல் நாயகன் எழுதும் சோகக் குறிப்பே அது.அந்நேரத்தில் அழைப்பு மணி அழைக்க, “She returns.....” என்ற வாக்கியத்தோடு ஆரம்பிக்கிறது கதை.\nநாயகி அவனது வீட்டிற்கு வந்து தங்குவது அது முதல் தரம் அல்ல.பலமுறை அவள் தங்கப்போவதாகவே காட்டிக் கொண்டாலும்,இருவருக்கும் அவள் எப்போது மறைவாள் என்று தெரியாது.பல நேரங்களில் அவளுக்கு வரும் செல்போன் அழைப்பே காரணமாக இருக்கும்.அழைப்பு வந்த சில நேரங்களிலேயே அவள் அதில் ஆர்வத்தோடு பேசுவதும்,’உடனே வருகிறேன்’ என்று விரைவாக கிளம்புவதும்,நாயகன் மறுபடியும் தனிமையில் …\nMy Love (2007) - காதல் படுத்தும் பாடு…\n2007 இல் வெளிவந்த கொரியன் படமான இந்த My Love, நான்கு காதல்களையும் ,ஒரு destiny day யையும் பற்றியது. கைகூடாத காதலினால் தவிக்கும் சே ஜின் (Se Jin),தனது வீட்டு ஜன்னலில் தனது காதலி ஜூ வோன் (Joo Won) பதித்து விட்டுச் சென்ற ஓவிய முத்திரையைக் கண்டவாறே,தனது மனதில் அவள் பதித்துவிட்டுச் சென்ற ஞாபக முத்திரைகளைக் கிளரு��ிறான்.அழித்துவிடக் கூடாது என்று உறுதிவாங்கப்பட்ட ஓவியத்தின் முன் நின்று,தன்னால் அழித்துவிடவே முடியாத அவளுடைய நினைவுகளை அசை போடுகிறான். “காதலும் காற்று போன்றதே.எந்நேரம் எப்படி வீசும் என்று இரண்டிற்கும் தெரியாது “ என்ற கவித்துவமான வசனத்தோடு ஆரம்பிக்கிறது இந்தப் படம். இப்போது ஒரு ரயிலில் ஓட்டுனராகப் பணிபுரியும் ஜின்,சில வருடங்களுக்கு முன்,அதே ரயிலில் தனது காதலியை சந்தித்து இருக்கிறான்.அவர்கள் சந்தித்த ரயில்நிலயங்களை எல்லாம் கடந்து செல்லும் அவனால்,அவர்களது சந்திப்புகளைக் கடந்து செல்ல இயலவில்லை. அயல்நாடு சென்றாலும்,தனது இதயத்தின் ஒரு பாதியை சியோல் நகரில் தொலைத்துச் சென்றவன் ஜின் மன் (Jin-man).அயல்நாடு செல்லும் போது,தனது காதலி கதறிக்கொண்டே “நீ செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால்,…\n1958, டெஹ்ரான்... வெறுமை சூழ்ந்தழுத்தும் பாதையில் சோகநடை போட்டுக் கொண்டிருக்கிறான் ஈரானின் மிகச்சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவனான நசீர் அலி. டார்(Tar) எனும் ஈரானிய இசை வாத்தியத்தை வாசிப்பதில் வல்லவனான நசீர் அலி இசையையே தன் தொழிலாகவும் உயிராகவும் மதிப்பவன். தனது கருவி கையிலிருக்கும் போது குடும்பமோ கடமைகளோ அவனுக்குத் தெரிவதில்லை. தனது வாத்தியம் எழுப்பும் இசை ஒன்றே அவன் உணரக்கூடியது. குடும்பச் சண்டை ஒன்றில் அவன் மனைவி அவனது வாத்தியத்தை உடைத்து விட, மனமுடைந்து போய் சோகத்தில் வீழ்கிறான் நசீர் அலி. உடைந்து போன தன் வாத்தியத்திற்கு மாற்றுத் தேடி வாத்தியக் கருவிகளை விற்கும் மிர்சா என்பவனது கடைக்குச் செல்கிறான் நசீர் அலி. மிர்சா நசீர் அலியின் வருகையால் உளமகிழ்ந்து போகிறான். அங்கிருக்கும் வாத்தியத்தை வாசித்துப் பார்த்தும் திருப்தி ஏற்படாத நசீரிடம் தனது கடையின் ஈரப்பதமே வாத்தியத்தின் அபஸ்வரத்திற்குக் காரணம் என்று கூறி ஒரு வாரம் உலர்வான இடத்தில் வைத்திருந்து வாசித்துப் பார்க்குமாறு கேட்கிறான். ஆனால் ஒரு வாரம் கழித்தும் நசீருக்கு அந்த வாத்தியம் திருப்தி தருவதாயில்லை. கோபத்தோடு மிர்சாவிடம் போகும் அவன…\nBlog Archives (ஒளி விழுந்த பாதை)\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nதனித்துவ திரைமொழியின் சாகசம்- த்ரிஷ்யம் மற்றும் லூசியா\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nசுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்க��ம்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/new-mla-s-sworn-as-legistators-in-tamil-nadu-today-ps6w25", "date_download": "2019-08-23T19:41:21Z", "digest": "sha1:SP43K77A7C45Z3RBPFIA76VPP7U73JBG", "length": 9773, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுகவுக்கு இன்று... அதிமுகவுக்கு நாளை... சபாநாயகர் தனபால் அதிரடி முடிவு!", "raw_content": "\nதிமுகவுக்கு இன்று... அதிமுகவுக்கு நாளை... சபாநாயகர் தனபால் அதிரடி முடிவு\nகடந்த 2016 அக்டோபரில் அதிமுக எம்.எல்.ஏ.வாக செந்தில்பாலாஜிக்கு தனபால் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தற்போது திமுக எம்.எல்.ஏ.வாக தனபால் முன்னிலையில் செந்தில் பாலாஜி பதவியேற்க உள்ளார்.\nதமிழக சட்டப்பேரவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நாளையும் சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்கின்றனர்.\nதமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 13 தொகுதிகளிலும் திமுகவும் 9 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க உள்ளார்கள். இதன்படி தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று காலை 11:00 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.\nசபாநாயகர் அறையில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் நாளை காலை பதவியேற்க இருக்கிறார்கள். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.\nசபாநாயகர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜி மட்டுமே மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். கடந்த 2016 அக்டோபரில் அதிமுக எம்.எல்.ஏ.வாக செந்தில்பாலாஜிக்கு தனபால் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தற்போது திமுக எம்.எல்.ஏ.வாக தனபால் முன்னிலையில் செந்தில் பாலாஜி பதவியேற்க உள்ளார்.\nஅம்பலமானது திமுக - அமமுக கள்ள உறவு... அமைச்சரின் அலப்பறை..\n நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பின்வாங்கிய திமுக\nஅடுத்த தமிழக முதல்வர் எடப்பாடியா.. மு.க.ஸ்டாலினா.. டி.டி.வி எடு���்கப்போகும் அதிரடி முடிவு..\nபுயல் நிவாரணமாக திமுக சார்பில் ஒரு கோடி அறிவிப்பு \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-08-23T19:59:13Z", "digest": "sha1:74ERFRRBTSGT5FIRNYNZARXKKYSI6QGZ", "length": 23282, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "மேட்டூா் அணை: Latest மேட்டூா் அணை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nAjith Kumar: இந்தியளவில் நம்பர் 1 இடம் ப...\nVijay: வெறித்தனம் பாடல் லீ...\nKhaki: ஷூட்டிங் முடியும் ம...\nIndian 2: இந்தியன் 2 படத்த...\nசாதனை படைத்த “ஒத்த செருப்ப...\n20 ஆண்டுகளாக கழிப்பறையில் வாழும் மூதாட்ட...\nமுனைவர் பட்டம் பெற்றார் வி...\nPKL Season 7: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்...\nதனி ஆளா தில்லா போராடிய ரவி...\nஅசாரூதின் - கிரண் மோரே சாத...\n71 ஆண்டுகளில் இல்லாத அளவு ...\nஉலக சாம்பியன்ஷ��ப் : அரையிற...\nReliance Jio: கடந்த ஒரு ஆண்டாக ஒரே திட்ட...\nBSNL: வெறும் ரூ.49-க்கு 18...\nகூகுளின் இந்த முடிவால் ஆண்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபலூன் உடைத்தே பிரபலமான மனிதர்...\nதினமும் லட்டு மட்டுமே சாப்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு ...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ...\n100 மீட்டரை 11 விநாடியில் ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்னைக்கு பெட்ரோல் விலை ஏற...\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன...\nபிறந்த தேதி, நேரம் தெரியாத...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nTNPSC 2019 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளி...\nஆசிரியர் தகுதித் தேர்வு மு...\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் ப...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nலாஸ்லியா மாதிரி பொண்ணு இருந்தா போ..\nComali: காஜல் அகர்வாலுக்கு பூஜை ச..\nபாசத்துல சிவாஜி கணேசனை மிஞ்சிடுவா..\nபலமான காரணத்துக்காக போராடுபவன் வீ..\nஆக்ஷனில் கலக்கி வரும் த்ரிஷாவின் ..\nமக்களை சரித்திரம் படைக்க தூண்டும்..\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பு..\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் ..\nVideo: மேட்டூா் அணை திறக்கப்படாததற்கு எதிர்ப்பு தொிவித்து விவசாயிகள் போராட்டம்\nதொடா்ந்து 8வது ஆண்டாக திறக்கப்படாத மேட்டூா் அணை\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூா் அணை குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் நிலையில், இந்த நடைமுறை தொடா்ந்து 8வது ஆண்டாக தடைப்பட்டுள்ளது.\nமேட்டூா் அணை ஜூன் 12ம் தேதி திறக்க வாய்ப்பு இல்லை – அமைச்சா் காமராஜ்\nகுறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை ஜூன் 12ம் தேதி திறக்க வாய்ப்பு இல்லை என்று உணவுத்துறை அமைச்சா் காமராஜ் தொிவித்துள்ளாா்.\nTamil Nadu Weather: இன்றும், நாளையும் தமிழகத்தில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nநீா் மேலாண்மை குறித்து அரசுக்கு தொலைநோக்கு பாா்வை இல்லை – ஸ்டாலின்\nமேட்டூா் அணை 2 முறை முழு கொள்ளளவை எட்டியும் அந்த நீா் வேளாண்மைக்கும், குடிநீா் தேவைக்கும் பயன்படுத்தப்படாமல் நேரடியாக கடலில் கலப்பது அரசுக��கு நீா் மேலாண்மை குறித்த தொலை நோக்கு பாா்வை இல்லை என்பதை காட்டுவதாக எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாா்.\nகா்நாடகாவில் கனமழை: காவிாியில் 1.65 லட்சம் நீா் திறப்பு\nகா்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கிருஷ்ண ராஜசாகா் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீாின் அளவு 1.65 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nMettur Dam: ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூா் அணை\nகா்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூா் அணை ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியுள்ள நிலையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயா்த்தப்பட்டுள்ளது.\nமேட்டூா் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீா் 30000 கன அடியாக உயா்வு\nகா்நாடகாவில் இருந்து மேட்டூா் அணைக்கு 60 ஆயிரம் கனஅடி நீா் வந்துகொண்டு இருப்பதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக உயா்த்தப்பட்டுள்ளது.\nகாவிாி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவா்களில் 4 பேரின் உடல்கள் மீட்பு\nசேலம் மாவட்டம் ரெட்டியூரில் காவிாி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகளில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ரோகிணி தொிவித்துள்ளாா்.\nஸ்டாலின் வெளிநாடு சென்றதால் தமிழக அணைகள் நிரம்பியுள்ளன – முதல்வா்\nதி.மு.க. செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றதால் தமிழக அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதாக முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளா்ா.\nமேட்டூா் அணையை நாளை காலை திறந்து வைக்கிறாா் முதல்வா் பழனிசாமி\nமேட்டூா் அணை 105 அடியை எட்டியுள்ள நிலையில் நாளை காலை 10 மணிக்கு அணை திறக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா்.\n100 அடியை எட்டியது மேட்டூா் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி\nதொடா் மழை எதிரொலியாக சேலம் மாவட்டம் மேட்டூா் அணை 3 ஆண்டுகளுக்கு பின்னா் 100 அடியை எட்டியுள்ளது.\nMettur Dam Water Level: 98 அடியை எட்டிய மேட்டூா் அணை நீா்மட்டம்\nமேட்டூா் அணை 98 அடியை எட்டியுள்ள நிலையில் 1.30 மணி நேரத்தில் மேட்டூா் அணை 100 அடியை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.\nமேட்டூா் அணை விரைவில் திறக்கப்படும் - முதல்வா் தகவல்\nபோதிய ��ீா் இருப்பு உள்ள காரணத்தால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை விரைவில் திறக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா்.\nMettur Dam Water Level: 60 அடியை தொட்ட மேட்டூா் அணை நீா்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி\nகபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூா் அணை 7 மாதங்களுக்கு பின்னா் மீண்டும் 60 அடியை கடந்துள்ளது.\n12ம் தேதி மேட்டூா் அணையை திறக்க இயலாது – முதல்வா் அறிவிப்பு\nநீா் இருப்பு குறைவாக உள்ளதால் இந்த ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா்.\n12ம் தேதி மேட்டூா் அணையை திறக்க இயலாது – முதல்வா் அறிவிப்பு\nநீா் இருப்பு குறைவாக உள்ளதால் இந்த ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா்.\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பு\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணையில் இருந்து இன்று தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் மற்றும் அமைச்சா்கள் கலந்து கொண்டு தண்ணீரை திறந்தனா்.\nபொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது: நிர்மலா சீதாராமன்\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nEpisode 61 Highlights: பிக் பாஸ் வீட்டின் தலைவராக முதன்முறையாக முடி சூடினார் சேரன்..\nஇனி வாகன விற்பனை அமோகமாக இருக்கும்- சொல்லிவிட்டார் நிர்மலா\n71 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆஸி.,யிடம் உலகமகா அசிங்கப்பட்ட இங்கிலாந்து\nPKL Season 7: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்...: சொந்த மண்ணில் சாதிக்க முடியாத சோகம்\nதனி ஆளா தில்லா போராடிய ரவிந்திர ஜடேஜா... : இந்திய அணி 297 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’\nஅசாரூதின் - கிரண் மோரே சாதனையை 29 ஆண்டுக்கு பின் சமன் செய்த டிம் பெயின் - வார்னர்\nமாருதி சுஸுகி மினி எஸ்யூவி காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/tamil-kamakathaikal/page/3/", "date_download": "2019-08-23T19:34:09Z", "digest": "sha1:QWPSOL6AAJNAKFYXYCS6BTS23MBP6QI6", "length": 9543, "nlines": 55, "source_domain": "tamilkamaverihd.net", "title": "Tamil Kamakathaikal | tamil dirty stories - Part 3", "raw_content": "\nTamil Kamakathaikal Kooda Padikkum Pen Kooda – வணக்கம் நான் ஹர்ஷா, இது எனுடைய முதல் கதை. அப்போது நான் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் பயின்று வந்தேன், அப்போது ஒரு அழகிய பெண் என் வகுப்பில் தாமதமாக வந்து சேர்ந்தால், அவள் அழகை பார்த்து என் வகுப்பில் பயின்ற அனைவரும் அவளிடம் அறிமுகமாக முயற்சி செய்து பார்த்தனர். ஆனால் அவளோ கிராமத்து பெண் அதனால் பட்டினத்து பழக்கம் தெரியவில்லை. அவள் பெயர் லக்ஷ்மி, அன்று மாலை …\nTamil Kamakathaikal Tamil Sex Stories Ramya Cutie – என் பெயர் ரம்யா. என் வயசு இருபத்தி ஒண்ணு. சீக்கிரம் கல்யாணம். என் கணவருக்கோ வயசு நாப்பது. என் குடும்பம் ஏழைக் குடும்பம் அதனால வயசு வித்தியாசத்த பத்தி கவலைப்படாம எங்க வீட்ல கல்யணம் பண்ணி வைச்சுட்டாங்க. இவர் வசதியானவர். எனக்கும் இந்த வசதியான வாழ்கை பிடிச்சுத்தான் இருக்கு. ஆனா கல்யாண வாழ்வின் முக்கிய அம்சத்தில் நான் திருப்தியடையவில்லை. அதைப்பற்றி சொல்லும் முன்…. நான் வயசுக்கு …\nTamil Kamakathaikal Idhu Kudumba Uravu – அனைவருக்கும் வணக்கம், என் பெயர் ராகுல், நான் என் பெற்றோருக்கு ஒரே பையன், எங்களது குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம், நான் என் பெற்றான், மாமா மாமி மற்றும் அவரகளது மகள். நானும் என் அத்தை மகளும் சிறு வதில் இருந்தே ஒன்றாக விளையாடுவோம், செக்ஸ் என்றால் என்ன என்றே தெரியாத போதே இருவரும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுவோம், பின் ஒரு நாள் என் மாமா வேறு …\nTamil Kamakathaikal Lover Akka Kooda – நான் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தபோது.. என் வீட்டு வாசலில் வந்து நின்றது அந்த பைக். அதிலிருந்து.. என்னைப் பார்த்து புன்னகைத்தபடியே இறங்கினான் பிரளயன்.. ‘ஹலோ..’என்றான். ‘ஹலோ…வாங்க சார்.. இப்பதான் எங்களையெல்லாம் கண்ணுக்கு தெரியுது போல.. ‘ஹலோ..’என்றான். ‘ஹலோ…வாங்க சார்.. இப்பதான் எங்களையெல்லாம் கண்ணுக்கு தெரியுது போல..’என்றேன். அவனை நீண்ட நாள் கழித்து பார்த்த மகிழ்ச்சியில். ‘ஸாரிங்க.. கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்..’என்றேன். அவனை நீண்ட நாள் கழித்து பார்த்த மகிழ்ச்சியில். ‘ஸாரிங்க.. கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்.. எப்படி இருக்கீங்க..’ அவன் அகலமாகப் புன்னகைத்தான். ‘நீங்களே பாருங்க.. எப்படி இருக்கேன்.’ நான் நேராக நின்று.. கேட்டேன். என்னை …\nவீ ஐ பி பிரண்ட்ஸ்\nTamil Kamakathaikal 18 Vayasu Girl Veri – அன்னைக்கு ராத்திரி தான் ரொம்ப நா��ைக்கப்புறம் நல்லாத் தூங்கினேன். தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சே நான் கர்ப்பம் ன்னு வீட்டுல தெரிஞ்சிருந்தா எல்லாரும் கூண்டோட தற்கொலை செஞ்சிருப்பாங்களோ என்னவோ நான் கர்ப்பம் ன்னு வீட்டுல தெரிஞ்சிருந்தா எல்லாரும் கூண்டோட தற்கொலை செஞ்சிருப்பாங்களோ என்னவோ டாக்டர் எவ்வளவு நல்லவர் பணம் கூட வாங்கலை, கருவைக் கலைசுட்டாரேன்னு எனக்கு ஒரே சந்தோசம்.மறு நாள் காலைலே எழுந்தேன். காலைலே தோசையும் சாம்பாரும் சாப்பிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்து பொழுத போக்கிகிட்டு இருந்தேன். இன்னைக்கு டாக்டர் பாலோ-அப்புக்கு …\nநடனம் மீது கொண்ட ஆசை\nTamil Kamakathaikal Dance Master Kooda Matter Pannum – என் பெயர் ரோகன் ஐந்து அடி ஏழு அங்குலம் உயரம் உள்ளவன், எனது தடி ஏழு இன்ச் நெலமும் இரண்டரை இன்ச் தடியும் கொண்டது. இந்த கதை போன வாரம் நடந்தது. நானும் என் அண்ணனும் ஒரே வீட்டில் இருக்கிறோம், அங்கு ஒரு நடன ஆசிரியை என் அண்ணன் மகளுக்கு நடனம் சொல்லித்தர வருவாள். அவள் பார்பதற்கு கல்லூரி பெண் போல் இருப்பால், மிக அழகா …\nபரமேஸ்வரியின் லீலைகள் ; 2.\nஅவரை பார்த்தேன் அவர் கண்களிள் காமம் பீரிட்டு வந்தது. கிழவியை பார்த்தேன் அவள் கட்டிலில் மொட்டை குண்டியோடு புண்டையை விரித்து ஓக்க கூப்பிட்டால். நான் ஒரு நிமிடம் சேது சாரை பார்த்தேன் அவர் என் அருகே வந்தார் அவர் பூலை கையில் பிடித்தேன். சார் ப்லீஸ் சப்பவா என்ரேன் அவர் ஓஓ… தாராலமா என்றார். அவர் சொன்னதுதான் தாமதம் அவர் பூல் என் வாயில்…என் தொண்டை வரை அவர் பூலை வாங்கநினைத்தேன் ஆனால் அது பாதிதான் போனது …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2012/aug/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-540667.html", "date_download": "2019-08-23T20:37:51Z", "digest": "sha1:RBPVOLIVQEYE2MFRV3TVMJRCXMBXZUHG", "length": 12698, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சுதந்திர வேள்வியில் பெண்களின் பங்கு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nசுதந்திர வேள்வியில் பெண்களின் பங்கு\nBy மணிவாசகப்பிரியா | Published on : 26th September 2012 11:16 AM | அ+அ அ- | எங்களது தி��மணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ\nஎன்று சுதந்திரப் பயிர் குறித்து மகாகவி பாரதி கொதித்தெழுந்து பாடிய பாடலை ஆண்டுதோறும் (ஆகஸ்ட் 15) நினைவுகூர்கிறோம். ஆனால் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பற்றிய அதுவும் வீட்டை விட்டு பெண்கள் வர அஞ்சிய அந்தக் காலத்திலேயே திருமணத்தை, அரச வாழ்வை, குடும்பத்தை, கணவனைத் துறந்து இந்திய சுதந்திரத்திற்காக, அப்போராட்ட வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தியாகப் பெண்களை எத்தனைபேர் நினைவுகூர்கின்றனர் அவர்களுள் ஒருசிலரைக் காண்பது, வரவிருக்கும் (ஆக.15) சுதந்திர தினத்தை மேலும் வலுப்படுத்தும்.\nஆங்கிலேயரைத் தோற்கடித்து வெற்றிகண்ட முதற்பெண் மறவர் குலத்து மகாராணி வேலு நாச்சியார். ஏகாதிபத்திய ஆட்சியை இந்திய நாட்டில் நிறுவ முயன்ற ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பெண்கள் பலர் என்றாலும், ஆங்கிலேயர் படையை எதிர்த்துப் போராடி தமது அரசை (சிவகங்கைச் சீமையை) மீட்டு 9 ஆண்டுகாலம் தம் நாட்டை சிறப்புற வழிநடத்தியவர்.\nமேடம் பிகாஜி ருஸ்தம் கே.ஆர்.காமா (1861-1936)\nசுதந்திர இந்தியாவிற்கென்று ஒரு கொடியை ஆக்கித்தந்த பெருமையும், அதை சர்வதேச மாநாட்டில் பறக்கவிட்டு, அனைவரையும் வணங்கும்படிச் செய்த பெருமையும் பிகாஜி காமாவையே சாரும். அயல் நாடுகளில் இந்தியாவின் விடுதலைக்காகப் புரட்சி இயக்கத்தை நடத்தியவர்களுள் முதன்மையானவர். 1937-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி பிகாஜி காமாவின் கொடியை புணேயில் வீர சாவர்க்கர் பறக்கவிட்டார். அந்தநாள் \"வந்தே மாதரம்' நாளாகக் கொண்டாடப்பட்டது. இன்றளவும் அந்தக் கொடி புணேயில் உள்ள மராத்தா கேசரி நூலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஇளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கியவர். 1905-இல் முதல் இந்திய தேசிய காங்கிரஸின் சுதேசி இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார். கதர் இயக்கத்தை ஆதரித்து பஞ்சாபில் பிரசாரம் மேற்கொண்டு, முற்றிலுமாகக் கதர் ஆடை அணிந்து பொதுக்கூட்டங்களில் தோற்றமளித்த முதல் பெண்மணி. இவர், \"இந்துஸ்தான்', பாரதி' ஆகிய பத்திரிகையின் ஆசிரியர். அரசியல்வாதியாக, விடுதலைப் போராளியாக, எழுத்தாளராக, பத்திரிகை ஆசிரியராக, கவிஞராகத் திகழ்ந்தவர்.\n20 வயதிலே. ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு அனைவரையும் பிரமிக்க வைத்த இளம் பெண். சிறுமியாக இருந்தபோதே பெண்களின் உரிமைக்காகவும் சமத்துவத்துக்காகவும், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் பாடுபட்டவர். அந்நியத் துணி புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல், \"வெள்ளையனே வெளியேறு' ஆகியவற்றில் பங்கேற்று சிறை சென்றவர்.\n1919-இல் பஞ்சாப் மாநிலத்துக்கு வருகை தந்த காந்தியடிகளின் வாக்கால் நகையும், பட்டுத்துணியும் அணிவதைத் தவிர்த்து கதர் ஆடையையே உடுத்தியவர். இந்திய சுதந்திரப் போரிலும், இந்திய நிர்வாகத்திலும், மத்திய சுகாதார அமைச்சராகவும் (முதல் சுகாதார அமைச்சர்) தனி முத்திரை பதித்தவர். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசியாவின் முதல் பெண்மணி. காந்தியடிகளின் செயலாளராக 16 ஆண்டுகள் தொண்டாற்றியுள்ளார். \"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றதற்காகச் சிறை சென்றவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III\nஅபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23787&page=458&str=4570", "date_download": "2019-08-23T20:30:53Z", "digest": "sha1:47K3PTRNE5CDQ2JDZQDFNBWEY4UPQFA7", "length": 5512, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை\nபுதுடில்லி : ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் இனி 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அனு���தி அளித்துள்ளது.\nஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழா நடத்தப்படும். அனைத்து அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்பர். இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் 'கோட் சூட்' மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.\nகடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், இது சவுகரியமாக இல்லை என வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர்.\nஅணிவகுப்பில் இனி சேலை இல்லை\nஇதனையடுத்து, இனி பெண்கள் 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எதிர் வரும் காமன்வெல்த் போட்டியில் (ஏப். 4-15, ஆஸ்திரேலியா) இந்த நடைமுறை பின்பற்றுப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=44327", "date_download": "2019-08-23T20:44:22Z", "digest": "sha1:UTR5GKFMCQWZTULYR5RHUULAXMLEXNRN", "length": 3620, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "எட்டு பிரசவத்தில் 30 குட்டிகளை ஈன்ற பெண் புலி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஎட்டு பிரசவத்தில் 30 குட்டிகளை ஈன்ற பெண் புலி\nJanuary 29, 2019 kirubaLeave a Comment on எட்டு பிரசவத்தில் 30 குட்டிகளை ஈன்ற பெண் புலி\nபோபால், ஜன.29: மத்தியப் பிரதேசத்தில் சரணாலயம் ஒன்றில் உள்ள பெண் புலி, தனது 8-வது பிரசவத்தில் மேலும் நான்கு குட்டிகளை ஈன்று 30 குட்டிகளுக்கு தாயாகி உள்ளது. புகழ்பெற்ற பெஞ்ச் புலிகள்\nசரணாலயத்தில், பெண் புலி கொல்லாவாலி நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இதனை அங்குவரும் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். கொல்லாவாலிக்கு இது 8-வது பிரசவம் ஆகும். இதுவரை 30 குட்டிகளை ஈன்று அழிந்துவரும் புலிகள் எண்ணிக்கையை அழியவிடாமல் காத்துக்கொண்டிருக்கிறது இந்த பெண் புலி.\nபரிமாதா என்ற புலி ஈன்ற நான்கு புலிக்குட்டிகளில் ஒன்று இந்த கொல்லார்வாலி. பரிமாதா பிபிசி தொலைக்காட்சி எடுத்த புலிகள் குறித்த ஆவணப்படத்தில் நடித்த புலியாகும்.\nஇது தற்போது ஈன்றுள்ள நான்கு குட்டிகள் ஆரோக்கியமாக உள்ளன என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டியது\nசரவணா, ரேவதி ஸ்டோர்களில் வருமானவரித்துறை சோதனை\nஎனக்கும் காலம் வரும் : விஷால் ஆவேசம்\nபொதுமக்களால் சுத்தமான போரூர் ஏரி: 4 டன் குப்பை அகற்றம்\nசென்னை விமான நிலையத்திற்கு ரெட் அலர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/Raam/", "date_download": "2019-08-23T19:56:34Z", "digest": "sha1:MOIGUPOSW3FQHORSJYLIQDUMOM6TZBGO", "length": 15830, "nlines": 64, "source_domain": "maatru.net", "title": " இராம்/Raam", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசனிக்கிழமை காலையிலே பொழுதுப்போக்க நினைச்சப்போ கிடைச்ச படப்பொட்டியும், ஒரு அப்பிராணி எறும்பும் கிடைச்சுச்சு, மேக்ரோ முறையிலே இருக்கிற லென்ஸ் திருப்பி வைச்சி, அப்புறம் லென்ஸ் மேலே இன்னொரு லென்ஸ் வைச்சி போட்டோ எடுத்தாச்சு, ஆனா என்ன கொடுமைன்னா நான் பண்ணின அக்கப்போரு'லே அந்த மாடலான எறும்பு தன்னுயிர் ஈந்துவிட்டது.அந்த புண்ணிய ஆத்மா'க்காக ரெண்டு நிமிசம் மவுன அஞ்சலி...தொடர்ந்து படிக்கவும் »\nஹாலிவுட் தரத்துக்கு எடுக்கப்பட்ட தமிழ் படம். தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம். இந்த இரண்டும் சரிதான் என தசாவதாரம் பார்த்ததும் முதலில் தோன்றியது. இன்னொரு விசயத்தை குறிப்பிட வேண்டுமென்றால் படத்தின் ஆரம்பத்தில் கமலஹாசனை காட்டும் பொழுது உலக மேப்பை சென்னையிலிருந்து மையப்படுத்தி கமலின் கண்களில் தெரியும்படி செய்துருப்பர்.அது என்னோவோ உண்மை என்பது போல் தான்...தொடர்ந்து படிக்கவும் »\nஇந்திய மென் பொருள் வல்லுநர்களை குறிப்பாக BPO ஆட்களை குறி வைத்து நக்கலாக எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் இது. அமெரிக்க நகரத்தில் அமைந்திருக்கும் பலசரக்கு ஆன்லைன் கடையின் கால் சென்டர் மேனஜர் இந்தியாவில் அமைந்திருக்கும் அவுட்சோர்ஸ் கால் சென்டருக்கு அனுப்பப்படுகிறான். அவனுடைய Cultural-difference பிரச்சினைகளை சிறிதாகவும் இந்திய கணினி வல்லுநர்களை கிண்டல் அடிப்பதில் பெரிதாகவும்...தொடர்ந்து படிக்கவும் »\nமதுரை சித்திரை திருவிழா - படங்கள்\nஅருள்மிகு கள்ளழகர் பல லட்சகணக்கான மக்கள் சூழ இன்று காலை மிகசரியாக 7.05 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார்.கிளிக்'ன் போது சுவாமி முகத்தை விசிறி மறைத்து விட்டது...... :(கூடியிருந்த மக்களின் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »\nஆபிஸிலே ஆப்படிக்கிறதை நினைச்சி Gtalk'லே கூட போங்கடா நீங்களும் ஒங்க வேலையும்'ன்னு போட்டு புலம்ப முடியலை. ரெண்டு மூணு மாசமா PIT போட்டியிலே கலந்துக்கனுமின்னு நினைச்சி போட்டோ எடுத்து அதே Picsa + GIMP'லே PP பண்ணி பத்திரமா வைச்சிக்கிறதோட சரி... :(இந்தமாசத்து போட்டிக்கு கடைசி நாளு'லே ஆட்டைக்கு கலந்துக்க வந்தாச்சு....இவரு ஒரு அறிவுஜிவி.... எதோ யோசனையிலே இருந்தாரு... அப்பிடி கிளிக்கியாச்சு.... :)ஹி...தொடர்ந்து படிக்கவும் »\nஅடிக்கிற வெயிலிலே காஞ்சு கருகி போயிருவோம் போலயிருக்கே'ன்னு புலம்பிக்கிட்டே தாராபுரத்து பஸ்ஸடாண்ட்'ல் நின்றுக் கொண்டுருந்தான் தனபால். தூரத்தில் யாரோ தெரிந்தவன் போல ஏதோவொரு உருவம் அங்குமிங்கும் அலைவதை பார்த்த தனபாலுக்கு யாரு'ன்னு சட்டென்னு உரைக்கவில்லை, வயதுகளின் பெருக்கத்தில் மூக்கு மேலிருக்கும் அமர்வினை எடுத்துவராத கஷ்டத்தை பஸ்ஸ்டாண்டில் நின்று பத்தடிக்கு...தொடர்ந்து படிக்கவும் »\nஎந்த பறவை எழுதியிருக்கும் இந்த கடிதத்தை\nநான்கு நாட்கள் வெளியூருக்குப் போய்விட்டு வந்தால், வீட்டில் எட்டுக் கடிதங்களாவது வந்திருக்கும். தொட்டிலில் கிடக்கிற பிள்ளையைக்கூட அப்புறம்தான் பார்க்கத் தோன்றும். பிரயாண அலுப்பு மாறாத முகமும், கசங்கினஉடைகளுமாக ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்க வாசிக்க, விலாப்புறத்தில் மட்டுமல்ல... உடம்பு முழுவதும் சிறகுகளாக முளைத்திருக்கும்.இரண்டு வாரத்துக்கு முன்னர் வெளிவந்த...தொடர்ந்து படிக்கவும் »\nகடந்த இரண்டு மாதங்களாக அலுவலகத்தில் கடுமையான வேலை. எங்களை போன்ற அட்மினிஸ்ட்ரேட்டர் பொழப்பு பொழைக்கிறவனுக்கு வாரயிறுதிகளிலே மட்டுமே எதுவும் புதுசாவோ இல்லை இருக்கிற ஏதாவது மாற்றம் செய்யமுடியும். வாரயிறுதியில் அப்பிடின்னா மத்த வாரநாட்களில் மற்ற வழக்கமான வேலைகளும் ஓர்க் பிளான் தயாரிப்பதிலும் காணாமலே போனது. பொங்கல் விடுமுறை வந்த இரண்டு நாளு தவிர ஆபிசுதான் கதின்னு...தொடர்ந்து படிக்கவும் »\nகால்தடங்களை அழித்து செல்லும் கடல் அலையென,தன் மனதில் பதிந்த தடங்களை அழித்து செல்லதொரு வல்ல பெரும் ஆழி பேரலைய எதிர்நோக்கி அக்கணமே இந்த குப்பையுடலில் உயிர் என்று ஒன்று இருந்தால் அது தெறித்துவிட்டொழிய வேண்டுமென மனதோடு அந்த புளியமரத்தை வெறித்து பார்த்து கொண்டுருந்தான் வேலு. பெண்ணொருத்தி ஆணின் மீது செலுத்தும் அன்பு எப்பிடியிருக்குமென முழுவதையும் உணர்த்தவனாய்,...தொடர்ந்து படிக்கவும் »\nபோன ஜென்மத்திலே பெரிய பெரிய பாவமெல்லாம் பண்ணினதாலேதான் பெரிய பெரிய சிட்டிகளிலே கஷ்டப்படுறோமின்னு மனசுக்குள்ளே நினைச்சிக்குவேன், ஹைதராபாத், சென்னை கடைசியா பெங்களூரூன்னு வாழ்க்கை வருஷமா போயிட்டுருக்கு, இப்போ அதுக்கு என்னாடா'னு கேட்கீறிங்க, ஒங்க கேள்விக்கு பதில் என்னான்னா பேச்சிலரா வண்டியோட்டுறது பெரும் பாடா இருக்குங்க, No more imagination. சோத்துக்கு பெரும்பாடா இருக்கு,...தொடர்ந்து படிக்கவும் »\nஆபிஸிலே லேட்டாகி வெறுப்போட உச்சக்கட்டத்துக்கு வந்து பைக் ஸ்டார்ட் செய்ய வந்தால் டயரு பஞ்சராகி கிடந்தததில் வாழ்க்கையை வெறுத்து போயி ஆட்டோ'விலாவது வீட்டுக்கு போலாமின்னு...தொடர்ந்து படிக்கவும் »\nபாஸ்கர் என்ற நடிகர் இவரை அழுது வடியும் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களிலும், தமிழ் திரைப்படங்களிலும் துக்கடா வேடங்களிலும் நாம் பார்த்திருக்கலாம். சமிபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன...தொடர்ந்து படிக்கவும் »\nபடம்:- 1வலதும்.இடதும் பச்சைய மரம் மூணு மடங்கு வளர்ந்து நின்னாலும், புழுதி பறக்க...தொடர்ந்து படிக்கவும் »\n\"யே ஆத்தா, எங்க சவடப்பச்சியை விடிக்காலே இருந்தே காணேலே எங்கன போயிருக்கு\"ன்னு வீட்டுக்கு வெளியே நின்னு கேட்ட புள்ள யாருன்னு பார்க்க கண்ணை குருக்கிக்கிட்டு வீட்டை வெளியே வந்துச்சு...தொடர்ந்து படிக்கவும் »\n\"வினோத் என்னோட கியூபிக்கல்'க்கு கொஞ்சம் வரமுடியுமா\" போனில் கார்த்திக் அழைத்ததும் வினோத்'க்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது, எதாவது சொல்லவதாக இருந்தாலும் நேராக தன்னோட இடத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/dubukudisciple/", "date_download": "2019-08-23T19:54:59Z", "digest": "sha1:NPKQED6AUJSQJHNJ62UT7WXD5C6TFL4L", "length": 1604, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " dubukudisciple", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமார்கழி மாசம் வந்தாலே சென்னைல எல்லாருக்கும் கச்சேரி தான் உயிர், உணவு, சுவாசம் எல்லாம்.. ஆனா இங்க பெங்களூர் வந்த பிறகு கச்சேரி எல்லாம் எங்க நடக்குதுன்னு கூட தெரியாது.. (அதுக்காக சென்னைல எத்தனை கச்சேரி பார்த்து இருக்கேன்னு எல்லாம் கேட்க கூடாது.. )ஜெயா டிவில இந்த முறை மார்கழி மகாஉத்சவம் ரொம்ப நல்ல இருந்தது.. எல்லாரும் ஒரு புது விதமான தலைப்ப���ல பாடினாங்க.. அதுல நித்யஸ்ரீ...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomputer.blogspot.com/2011/12/blog-post_26.html", "date_download": "2019-08-23T20:40:07Z", "digest": "sha1:43ZVQTJSQEG3IYMGFO4WDCGYJ534PDXO", "length": 8727, "nlines": 181, "source_domain": "tamilcomputer.blogspot.com", "title": "தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER: கூகுள் ஸ்ட்ரீட் வியூ", "raw_content": "தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER\nTamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ எனப்படும் தெருப் பார்வை நமக்கு என்ன வழங்கும் இது அமல்படுத்தப்படும் நகரின் தெருக்களை மிகவும் நெருக்கமாகக் காட்டும். கூகுள் மேப்ஸ் சென்று தெருக்களை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மேப்பின் இடது பக்கம் ஆரஞ்ச் வண்ணத்தில் உள்ள “Pegman” ஐகானை இழுத்துவந்து நீல நிற வண்ணத்தில் உள்ள தெருவில் இட வேண்டும். உடன் அந்த தெருவின் தெளிவான தோற்றம் நமக்குக் கிடைக்கும்.\nஇந்தியாவிலும் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது. முதல் முறையாக பெங்களூருவில் இது தொடங்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் பெங்களூருவில் முதலில் தெருக்களைத் தன் கேமராவிற்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் கூகுள் கேமராக்களை அமைத்து, படங்களைப் பிடித்து வருகிறது.\n1 கிரவுண்டு = 2400 சதுர அடி\n1 செண்ட் = 435.60 சதுர அடிகள்\n100 செண்ட் 1 ‌ஏக்கர்\n100 ஆயிரம் = 1 லட்சம்\n10 லட்சம் = 1 மில்லியன்\n100 லட்சம் = 1 கோடி\n100 கோடி = 1 பில்லியன்\n100 பில்லியன் = 1 டிரிலியன்\n100 டிரில்லியன் = 1 ஜில்லியன்\nடெக் வினா & விடை\nஉங்களுக்கு தேவையான அடுத்த ஆன்ட்ராய்டு தமிழ் அப்ளிகேஷன் எது\nஇலவச பார்மேட் பேக்டரி( Format Factory )\nசெய்தி - கூகுள் மங்காத்தா\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க (1)\nகணிப்பொறிக் கலைச்சொல் அகராதி (16)\nகம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் (2)\nதமிழில் டைப் செய்ய (1)\nவிண்டோஸ் போன் 7 (1)\n மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க் எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும் எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்\nசி மொழி வினா sizeof(NULL) இந்த கோடு கீழ்கண்டவற்றில் எதை வெளியீடு செய்யும் ( 32 bit processor & 32 bit compiler ) விடை 4 Bytes NULL என்...\nமாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்\nஇணையத்தில் பணம் பண்ணுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன. அதில் ஒன்றுதான் இது.. PaisaLive.com இங்கு சென்று ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcomputer.blogspot.com/2012/05/blog-post_18.html", "date_download": "2019-08-23T20:41:59Z", "digest": "sha1:Y5G6WCG244LITQACNUL5NWFOZCNZEIVV", "length": 8976, "nlines": 182, "source_domain": "tamilcomputer.blogspot.com", "title": "தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER: 'பின்ட்ரெஸ்ட்'", "raw_content": "தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER\nTamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.\nபின்ட்ரெஸ்ட்டில் அமெரிக்க அதிபரும் உறுப்பினராகி இருக்கிறார், சாமான்யர்களும் பின்ட்ரெஸ்ட்டை நோக்கி படையெடுக்கின்ற‌னர். குறிப்பாக பெண்கள் அலை அலையாக உறுப்பினர்களாகி வருகின்றனர். சொல்லப்போனால் பின்ட்ரெஸ்ட் மகளிர் ராஜ்யம் தான். அதில் பெண்களே அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் அதனை 'பெண்களின் பேஸ்புக்' என்றும் சொல்லலாம்.\nபின்ட்ரெஸ்ட் தளம் இணைய குறிப்பு பலகை என்று அழைத்து கொள்கிறது. அதாவது இணையத்தில் குத்தி வைத்து குறித்து வைக்கும் பலகை.\nபள்ளி கல்லூரி போன்ற இடங்களில் அறிவிப்பு பலகை இருக்கும் அல்லவா அதில் அறிவிப்புகளையும் புகைப்படங்களையும் இதர செய்திகளையும் 'பின்'னால் குத்தி வைப்பார்கள். அதே போல இந்த தளத்தில் இணையவாசிகள் தாங்கள் இணையத்தில் பார்க்கும் சங்கதிளை குத்தி வைத்து கொள்ளலாம். இதற்காக என்று அறிவிப்பு பலகைகளை சுலபமாக உருவாக்கி கொள்ளலாம். எத்தனை பலகைகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.\n1 கிரவுண்டு = 2400 சதுர அடி\n1 செண்ட் = 435.60 சதுர அடிகள்\n100 செண்ட் 1 ‌ஏக்கர்\n100 ஆயிரம் = 1 லட்சம்\n10 லட்சம் = 1 மில்லியன்\n100 லட்சம் = 1 கோடி\n100 கோடி = 1 பில்லியன்\n100 பில்லியன் = 1 டிரிலியன்\n100 டிரில்லியன் = 1 ஜில்லியன்\nடெக் வினா & விடை\nஉங்களுக்கு தேவையான அடுத்த ஆன்ட்ராய்டு தமிழ் அப்ளிகேஷன் எது\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க (1)\nகணிப்பொறிக் கலைச்சொல் அகராதி (16)\nகம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் (2)\nதமிழில் டைப் செய்ய (1)\nவிண்டோஸ் போன் 7 (1)\n மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க் எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும் எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்\nசி மொழி வினா sizeof(NULL) இந்த கோடு கீழ்கண்டவற்றில் எதை வெளியீடு செய்யும் ( 32 bit processor & 32 bit compiler ) விடை 4 Bytes NULL என்...\nமாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்\nஇணையத்தில் பணம் பண்���ுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன. அதில் ஒன்றுதான் இது.. PaisaLive.com இங்கு சென்று ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244960.html", "date_download": "2019-08-23T20:44:54Z", "digest": "sha1:T5BQ4MQHDPMUS36H2DSUYUU6EFFBFPYQ", "length": 10965, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி..!! – Athirady News ;", "raw_content": "\nகாதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி..\nகாதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி..\nஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத் கூறியதாவது:-\nநடப்பு ஆண்டு காதலர் தினத்துக்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஜப்பான் உள்பட 12 நாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் வரை ஏற்றுமதி செய்து விட்டோம். கடந்த ஆண்டு ஒரு ரோஜா, 10 ரூபாயில் இருந்து 13 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்பட்டது.\nநடப்பு ஆண்டு, ரோஜாவுக்கு கூடுதல் விலை கிடைத்தது. ஒரு ரோஜா 16 ரூபாயில் இருந்து 17 ரூபாய் வரை ஏற்றுமதியாகி உள்ளது. உள்ளூர் சந்தையில் 20 ரோஜாக்கள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.\n300 கோடி குழந்தைகளின் பசிப்பிணியாற்றிய சாதனையை உணவு பரிமாறி கொண்டாடிய மோடி..\nடெல்லி ஆந்திரா பவன் அருகே விஷம் குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை..\nவிமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய வாலிபர்..\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர் கைது..\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் – பயங்கரவாதிகள் உள்பட 8 பேர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ வீரர் வீர மரணம்..\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான் பிரதமர்..\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகளா\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு..\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு\nவிமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய…\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ…\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான்…\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள்…\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி…\nபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் \nTNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு…\nமாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவு விரைவில்\nகிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு \nமேற்கு வங்கத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி..\nமீண்டும் பின்னடைவு: கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் -நிதி நடவடிக்கை…\nவிமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய…\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர்…\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் –…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-15035.html?s=8af9c363f5ac75256c6c6075616f5bbc", "date_download": "2019-08-23T19:47:32Z", "digest": "sha1:W3BOK3OO4TPWBSWH6OSGSCDGZU7VVQHC", "length": 8972, "nlines": 50, "source_domain": "www.brahminsnet.com", "title": "Water problem is international - Story,Joke [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.\nஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.\nநீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.\nஇதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.\nபேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.\nஅதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.\nவீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.\nகடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..\nஎதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..\nவிஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.\nமதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.\nகடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..\nநமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..\nபேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து\nதாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.\nதாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..\nமாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு.. கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.\nகடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.\nகலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே..\nகேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.\nகேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..\nநமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.\nஅனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..\nஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..\nஅதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.\nகடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.\nஅவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்..\nஎன்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..\nஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..\nமத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..\nவிஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது.\n(இந்த கதை சிரிக்க மட்டுமல்ல.... :( )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2017/12/squirrel-blamed-for-vandalizing-christmas-lights/", "date_download": "2019-08-23T19:56:23Z", "digest": "sha1:GZDF5APOSK3L6CF2GRJZF33IGEVMPBM6", "length": 17723, "nlines": 218, "source_domain": "www.joymusichd.com", "title": "அணில் அமெரிக்கப் பொலிஸாரால் கைது: நடந்தது என்ன? (Video) - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல��� வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome Video அணில் அமெரிக்கப் பொலிஸாரால் கைது: நடந்தது என்ன\nஅணில் அமெரிக்கப் பொலிஸாரால் கைது: நடந்தது என்ன\nகுற்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் போலீசார் தண்டனையும் பெற்றுத் தருகின்றனர்.\nஆனால் குற்றச்செயலில் ஈடுபட்டதாக அணில் ஒன்றை கைது செய்த போலீசார் அதை சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுவித்தனர்.\nகைது செய்யும் அளவுக்கு அணில் என்ன குற்றம் செய்தது அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ‘சீ கிர்ட்’ பகுதியில் மிகப்பெரிய அளவில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது. அந்த மரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மின் விளக்கு அலங்காரத்தை ஒரு அணில் கடித்து சேதப்படுத்தி விட்டது.\nஇதனால் கிறிஸ்துமஸ் மரத்தில் பல மின் விளக்குகள் எரியவில்லை.\nஎனவே அந்த அணிலை நியூஜெர்சி போலீசார் தேடி கண்டு பிடித்து கைது செய்தனர். இத்தகவலை ‘பேஸ்புக்’கிலும் பெருமையாக வெளியிட்டனர். ஆனால் சில மணி நேரத்திலேயே அது ஜாமீனில் விடப்பட்டது. அதன் பிறகு போலீசார் அந்த அணிலை பார்க்கவில்லை.\nPrevious articleஉங்கள் இன்றைய ராசி பலன்-08/12/2017\nNext articleமைசூர் மன்னருக்கு நேரடி ஆண் வாரிசு: 400 ஆண்டுகளுக்கு பின் பிறந்தது (Video)\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான டிப்ஸ் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉலகின் கடைசி வெப்ப மண்டல துருவக் கரடி கருணைக்கொலை\nஉலகின் மிகப்பெரிய விசித்திர மலர் \nஉலகின் 2 வது 700 வயதான ஆலமரத்துக்கு துளிர் விட குளுகோஸ் முறையில் சிகிச்சை \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nமகனை 20 ஆண்டுகளாக பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை: ஏன் தெரியுமா\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/30/25390/", "date_download": "2019-08-23T21:11:24Z", "digest": "sha1:IHGGLRXJLDNX4UEDI5HFD3F4U7ELOVUS", "length": 18173, "nlines": 350, "source_domain": "educationtn.com", "title": "'ஜாக்டோ - ஜியோ'வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்கள��ன் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo ‘ஜாக்டோ – ஜியோ’வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு\n‘ஜாக்டோ – ஜியோ’வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு\nதமிழகத்தில் ஆட்சியை நிர்ண யிப்பதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. 13 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரையும் சேர்த்தால், இந்த மடங்கு, சில கோடிகளை தாண்டும்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் காலத்தில், வாழ்வாதாரத்தை காக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சில மாதங்களுக்கு முன் போராடினர்.அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, மாநில அரசு ஆர்வம் காட்டாததுடன், அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சம்பளத்திற்கு போய் விடுவதாக, முதல்வர் பழனிசாமி பேசினார்.\nஇது, அவர்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுவும், அ.தி.மு.க., ஊழியர்கள் கூட்டத்தில், அவர் பேசிய பேச்சை, அவரது கட்சியினரே வெளியிட்டது தான், ‘ஹைலைட்’ உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டு அமைப்பான, ‘ஜாக்டோ – ஜியோ’வினர், வேறு வழியின்றி பணிக்கு திரும்பினர். ஆனாலும், பழனிசாமி அரசு மீதான அவர்களின் அதிருப்தி தொடர்கிறது. அரசு ஊழியர்களை தங்களுக்கு ஆதரவாக மாற்ற, ஆளுங்கட்சியினர் எந்த வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை. இதனால், கடுப்பான அரசு ஊழியர்கள், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான ஏப்ரல், 18ல், ஒரு விரல் புரட்சி மூலம் ஆட்சியாளருக்கு, கசப்பு மருந்து தர வேண்டும் என, பிரசாரம் செய்து வருகின்றனர்.\nஇது குறித்து, சமூக வலைதளங்களில், கணவர், மனைவி, மகன், மகள், மருமகன், 18 வயது நிரம்பிய பேரன், பேத்தி, மாமன், மச்சான், சம்மந்தி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி, தம்பி மனைவி என, உறவினர்களிடம் பேசுங்கள் என்ற அழைப்புடன், ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், பரப்பும் செய்தியில், இடம் பெற்றுள்ளதாவது:\nவேலையிழப்பு தடை சட்டம், அரசு வேலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசாணை, 56, காணாமல் போன ஓய்வூதியத்திற்கு பிட���த்தம் செய்த தொகை, ஓய்வு பெறும் காலத்தில், ஓய்வூதியம் இல்லாத நிலை, பதவிகள் மட்டுமின்றி பணிமாறுதல்களுக்கு கூட லட்சக்கணக்கில் லஞ்சம், உரிமைக்காக போராடியவர்கள் மீது அடக்குமுறை, பெண்கள் என்றும் பாராமல் இரவு, 11:00 மணி வரை மண்டபங்களில் அடைத்து வைத்து அலைக்கழிப்பு செய்தது.\nஅந்த நேரத்தில் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாமல், பெண் ஊழியர்கள் தவித்தது, வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பின்பும், புதிய பணியிடத்திற்கு மாறுதல் தந்தது.ஒழுங்கு நடவடிக்கையை தொடர்வது, சம்பள உயர்வுக்கான நிலுவைத்தொகை என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்கின்றன.ஜாக்டோ – ஜியோவின் உண்மையான ஒரு விரல் புரட்சியில், உங்கள் சொந்தங்கள் அனைவரையும் இணையுங்கள். மாற்றம் ஏற்பட, ஓட்டுப்பதிவு அதிகம் அவசியம். தேர்தலில், ஒரு விரல் மை புரட்சி மூலம், ஆளுவோருக்கு நாம் தருவோம் கசப்பு மருந்து. அதுவே நமக்கு ஏற்பட்ட மணப்புண்ணுக்கு மருந்தாக அமையும்.\nஆம், அன்று பகை முடிக்க பாஞ்சாலி, ‘எரிதழல் கொண்டு வா’ என, வீரமுழக்கமிட்டாள். நவீன பாஞ்சாலியாக மாறுங்கள். இந்த ஆட்சியாளர்களுக்கு, மை மூலம் எச்சரிக்கை விடுவோம். இதில், நம் சொந்தங்களையும் சேர்த்து கொள்வோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின், ஆசிரியர்களின் மனப்புண்ணுக்கு மருந்திட்டு, ஒரு விரல் புரட்சியை, ஆளுங்கட்சி சாதகமாக்கி கொள்ளுமா…பொறுத்திருந்து பார்ப்போம்.\nPrevious articleபொது தேர்வுகள் நிறைவு ‘ரிசல்ட்’ தேதி அறிவிப்பு\nNext article‘மை’ வைக்க போகும் உதவி பேராசிரியர்கள்\nஜாக்டோ – ஜியா போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தம்.\nஜேக்டோ-ஜியோ இன்று ( 16.07.2019 ) முதல்வரிடம் அளிக்கவுள்ள மனு..\n‘ஜாக்டோ – ஜியோ’ கோரிக்கை: அரசு மவுனம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியு��ுத்துவார் அனைவரும்...\nஅனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து, அரசுக்கு நெருக்கடி\nஅனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து, அரசுக்கு நெருக்கடி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்டக்குழு இன்று கூடி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ரத்து செய்வது குறித்து, முடிவெடுக்க உள்ளது.பல்வேறு கோரிக்கைகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T20:43:21Z", "digest": "sha1:OXHQ5RJB3EZHAX7VBZRN3RZRVH54ENY2", "length": 6217, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகப்புப் பக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகப்புப் பக்கம் (home page) ஒரு வலைதளப் பக்கமாகும். இப்பெயரில் அழைக்கப்படும் பக்கங்கள்:\nஇணைய உலாவியை திறக்கும் போது தானாகவே தோன்றும் பக்கம். [1]\nஒரு வலைதளத்தின் முதல் பக்கமோ, முக்கியப் பக்கமோ இவ்வாறு அழைக்கப்படும்.\nஉலாவியில் உள்ள முகப்பு என்ற பொத்தானை சொடுக்கியதும் தோன்றும் பக்கமும் இப்பெயரில் அழைக்கப்படும்.\nதனிப்பட்ட வலைதளங்களின் தகவல்கள் பயனரின் முகப்புப் பக்கத்திலேயே சேமிக்கப்படுகின்றன.\nஒரே ஒரு பக்கத்தைக் கொண்டிருந்த வலைதளங்கள் இப்பெயராலேயே அழைக்கப்பட்டன.\nவலைதளங்கள் மட்டுமன்றி, கைபேசியின்/இடைமுகத்தின் முகப்புத் திரையும் இவ்வாறு அழைக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T20:11:42Z", "digest": "sha1:64S44MKN34QTAOYICRFQQFFQZTL62AHS", "length": 18294, "nlines": 249, "source_domain": "tamil.adskhan.com", "title": "விவசாய நிலம் வாங்க விற்க - சென்னை - Free Tamil Classifieds Ads | | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t4\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 1\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க அல்லது விற்க வேண்டுமா இங்கே உங்களது விவசாய நிலம் மற்றும் பண்ணை நிலங்களை சுலபமாக மற்றும் இலவசமாக வாங்கவும் விற்கவும் இங்கே தேடவும் அல்லது பதிவிடவும் தமிழகம் எங்கும் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் விவசாய நிலம் வாங்க விற்க. அட்ஸ் கான் தமிழ் விளம்பரம்\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு விவசாய பண்ணை நிலம் மிக குறைந்த…\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு ஒரு சதுர அடி வெறும் ரூ.50/- மட்டுமே. annai agri land formulation ct 9500011272\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த…\nஇயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது இயற்கை பண்ணை நிலம்…\nமன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1000000\nநிலத்தின் அளவு : 50 acres\nமரபு வழி பண்ணை நிலம் வெறும் 768000ரூ மட்டுமே மரபு வழி பண்ணை நிலம் வெறும்…\n22 சென்ட் மரபு வழி பண்ணை நிலம் வெறும் 768000ரூ மட்டுமே ₹80 Chennai, India மண் வாசனை ததும்பும் பண்ணை நிலம். பாரம்பரியம் மிக்கும் பண்ணை நிலம். E M I வசதியும் உள்ளது. பசுமை தோட்டம் சதுர அடி வெறும் 80 ரூபாய் மட்டுமே ₹80 Chennai, India மண் வாசனை ததும்பும் பண்ணை நிலம். பாரம்பரியம் மிக்கும் பண்ணை நிலம். E M I வசதியும் உள்ளது. பசுமை தோட்டம் சதுர அடி வெறும் 80 ரூபாய் மட்டுமே தொடர்பு கொள்ளவும் : 7397318107…\n22 சென்ட் மரபு வழி பண்ணை நிலம்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1000000\nநிலத்தின் அளவு : 10,000சதுரடி\nநீங்களும் ஆகலாம் விவசாயி பர்மா தேக்கு மகாகனி ரோஸ்வுட் நீங்களும் ஆகலாம் விவசாயி…\nநீங்களும் ஆகலாம் விவசாயி. பர்மா தேக்கு, மகாகனி, ரோஸ்வுட், செம்மரம், மற்றும் தென்னை, பலா, நெல்லி, உட்பட 50 மரங்களுடன் 2 வருட இலவச பராமரிப்பு NEAR GST -1/4 ஏக்கர் (10,000சதுரடி) பண்ணைநிலம் 7,00,000/- மட்டும். ₹25,000/- மட்டும் செலுத்தி BOOKING…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 70000000\nநிலத்தின் அளவு : 10,000சதுரடி\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது\nமூலிகை சிகைக்காய் தூள் போன்ற தயாரிப்புகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.\nஈரோடு மற்றும் பெருந்துறையில் கல்லூரியின் அருகிலேயே DTCP Approved பெற்ற வீட்டு மனைகள்\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nசிதம்பரம் அருகில் நிலம் தேவை\nவட்டி கடன் தேவை சரியாக கட்டி முடிப்பேன் உதவி செய்யுங்கள்\nகட்டிடங்கள் கட்டுதல் நிர்மாண வேலைகள்\nதொழில் வளர்ச்சி கடன் தேவை\nநிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது\nகூட்டுறவு சங்கம் கிளைகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது\nஉங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்\nவிவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேளாண் சேவை மையங்கள்\nகடன் தேவை ஆர்வம் உள்ள ஏஜென்ட்கள்ளும் தேவை\nசென்னை வண்டலூரில் உங்களுக்கு என்று ஒரு தனி வீடு வேண்டுமா\n15 நாட்களில் கடன் பெற்று தரப்படும் வங்கியில் மட்டும்\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மா���ாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/to-celebrate-tamil-nadu-we-need-a-seperate-flag-kongunadu-makkal-desia-katchi-eswaran-357617.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-23T19:42:13Z", "digest": "sha1:RJNBLTJKUG566IE7FVUARIYFF54H2MG4", "length": 17815, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல் | To celebrate Tamil Nadu, we need a seperate flag.. Kongunadu Makkal Desia Katchi Eswaran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n3 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பக���ர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nசென்னை: நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு தினம், தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை வரவேற்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூறியுள்ளது.\nஇது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார் அதில் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 1 -ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்\nபல வருடங்களாக நவம்பர் 1 -ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடி வருகின்ற நாங்கள் தொடர்ந்து அரசுக்கு வைத்து வந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமே ஒவ்வொரு தமிழனும் ஜாதி, மத வித்தியாசமில்லாமல் அரசியல் வேறுபாடுகளை மறந்து தான் தமிழன் என்ற ஒரே உணர்வு மேலோங்க வேண்டும் என்பதற்காக தான்.\nஅரசு கொண்டாட போகின்ற தமிழ்நாடு தினத்திற்கு யார் ஆட்சியில் இருந்தாலும் அனைத்துக்கட்சியினரும், தமிழ் ஆர்வலர்களும் அழைக்கப்பட வேண்டும். அன்றைய தினம் வாகனங்களிலும், வீடுகளிலும் அவரவர் கட்சி கொடிக்கு பதிலாக பொதுவான ஒரு கொடியை கட்ட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டுக்கு என்று தனி கொடி உருவாக்கப்பட வேண்டும்.\nதொடர்ந்து பல ஆண்டுகளாக இதே நவம்பர் 1 -ஆம் தேதியில் கர்நாடக தினத்தை கொண்டாடி வருகின்ற கன்னடர்கள் கர்நாடகாவிற்கு என்று உருவாக்கப்பட்டிருக்கின்ற தனி கொடியை கர்நாடகா முழுவதும் கட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு நவம்பர் 1 -ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடினால் மட்டும் போதாது.\nமேற்சொன்ன நடவடிக்கைகளை எடுத்து தமிழன் என்ற உணர்வை மேம்படுத்த வேண்டும். தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் தொடர்ந்து காப்பாற்றுவதற்கு இது வழிவகுக்கும்.\nஇன்றைய காலகட்டத்தில் தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்களுக்கும், தமிழக உரிமைகளை கேட்டு பெறுவதற்கும் அரசியல் ரீதியான எதிர்ப்புகளை எல்லாம் மறந்து தமி��ன் என்ற உணர்வோடு மொத்த தமிழர்களும் ஒற்றுமைப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நேரத்தில் நவம்பர் 1 தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nதவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnovember tamilnadu day kmdk தமிழ்நாடு தினம் கொமதேக ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vairamuthu-s-tamil-aatrupadai-book-released-356899.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T20:30:36Z", "digest": "sha1:6224BXZ7OJYS4IF42FYLA6JIQGJMOTEH", "length": 22754, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைரமுத்து எழுதிய 'தமிழாற்றுப்படை' நூல்.. விமரிசையாக நடைபெற்ற வெளியீட்டு விழா | Vairamuthu's Tamil Aatrupadai book released - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்க��் சென்னை செய்தி\n2 min ago ஆபாசம்.. ஆபாசம்.. 53 வயசில் இவர் செய்த வேலையை பாருங்க.. செஞ்சதெல்லாம் மகா மட்டம்\n22 min ago Run Serial: ஆர்.கேவுக்கும் கேரோலினுக்கும் என்ன தொடர்பு\n23 min ago 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் தாறுமாறு சரிவு.. தடுமாறும் நிப்டி, சென்செக்ஸ்\n36 min ago பழிக்குப் பழி.. சேவல் சண்டையால் வந்த வினை.. பைனான்சியர் ராஜா கொடூர கொலை.. பரபர பின்னணி\nTechnology விண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\nMovies தமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் சொதப்பிய படங்கள்.. பார்ட் 2.. இன்றைய டாப் பீட்ஸ் 5\nFinance அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.. ஹெச்எஸ்பிசியில் இந்தியர்கள் பணி நீக்கம்.. பதறும் ஊழியர்கள்\nSports ரோஹித் சர்மாவை திட்டம் போட்டு கவுத்துட்டார் கோலி.. டீமுக்குள் பெரிய பிரச்சனை இருக்கு\nAutomobiles இன்னும் சரியாக எட்டே நாட்கள்தான்... அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூல்.. விமரிசையாக நடைபெற்ற வெளியீட்டு விழா\nசென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய 'தமிழாற்றுப்படை' நூல் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கில் நேற்று, நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நீதியரசி. விமலா ஆகியோர் பங்கேற்றனர்.\nஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசுகையில், திரைத்துறையில் வைரமுத்து அளவுக்கு தேசிய விருது வாங்கிய கவிஞர் இந்தியாவிலேயே இல்லை. அவர் எழுதிய புதினம், கள்ளிக்காட்டு இதிகாசம் இந்த இரண்டு காவியங்களும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கக்கூடியவை. அப்படிப்பட்ட மகத்தான கவிஞரிடமிருந்து நமக்கு கிடைத்திருப்பது தான் இந்த தமிழாற்றுப்படை என்பதை நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகின்றேன்.\nகலைஞருடைய நினைவின்றி கவிஞரால் இருக்கவே முடியாது. அவரை அறிந்தவர்கள் இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். கவிஞர் பெறாத விருதுகள் இல்லை - கிடைக்காத பாராட்டுகள் இல்லை - செல்லாத நாடுகள் இல்லை - அவர் எழுதாத எழுத்துக்கள் இல்லை - தொடாத சிகரங்கள் இல்லை. எத்தனை உயரத்திற்கு சென்றாலும் அங்கிருந்தபடி கலைஞர் தான் எனக்கு 'தமிழ் ஆசான்' என்று உரத்த குரல் கொடுப்பதில் அவர் என்றைக்கும் பின்வாங்கியதில்லை.\nகவிப்பேரரசு என்ற பட்டமே ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய பட்டம் தான். இவருக்கு தமிழ் தான் முதல் காதலி. இவருடைய எழுத்தாற்றலைப் பொறுத்தவரையில் கடைக்கோடியில் இருக்கக்கூடிய மக்கள் வரையில் சென்று சேர்ந்தவை. தன்னுடைய லட்சியத்தை - கொள்கையை எழுத்தின் மூலமாக எடுத்துச் சொல்வதற்கு ஒருபோதும் தயங்காதவர்.\nஅந்தத் துணிவு மிக்க எழுத்தாற்றலின் இன்னொரு வெளிப்பாடு தான் இந்த தமிழாற்றுப்படை. மிகச் சரியான நேரத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கின்றது. காரணம் தமிழ் மொழியின் தன்மையை - திராவிட இனத்தின் பெருமையை எப்படியாவது சிதைத்திட வேண்டும். வடமொழி ஆதிக்கத்தைக் எப்படியாவது நிறுவிட வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்து அதற்காக பலர் துடிதுடித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், அதனை எதிர்கொள்ளக் கூடிய வலிமை தரக்கூடிய நூலாக இந்த தமிழாற்றுப்படை நம் கைக்கு கிடைத்திருக்கிறது.\nநம்முடைய மொழியும் அதன் பண்பாடும் பல எதிர்ப்புகளை ஆதிக்கங்களை முறியடித்து 3000 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக இன்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த சிறப்புக்கு காரணமான தமிழ்ச் சான்றோர்களை இந்த தமிழாற்றுப்படையில் வரிசைப்படுத்தி காட்டியிருக்கின்றார் நம்முடைய கவிப்பேரரசு.\nதொல்காப்பியரில் இருந்து அவர் துவங்கி இருக்கின்றார். தொல்காப்பியம் என்பதே ஆதிக்கத்திற்கு எதிரான போராட்ட வடிவம் தான் என்பதை நம்முடைய கவிஞர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மன்னனின் அவையில் தனி ஒரு பெண்ணாக நீதி கேட்ட கண்ணகி மூலம், முடியாட்சி காலத்திலும் ஜனநாயகம் நிலவியதை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் எடுத்துக் காட்டுகின்றது. சங்க இலக்கிய தென்றலின் மணம் வீசிய 100 பூக்களைப் பாடிய கபிலரின் தமிழ் திறத்தை கவிப்பேரரசு எடுத்துக் காட்டியிருக்கின்றார். ஆத்திகம் - நாத்திகம் என்று பேதமின்றி தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய சான்றோர்களின் பணிகளை விருப்பு வெறுப்பின்றி நம்முடைய கவிப்பேரரசு அவர்��ள் இந்த நூலில் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.\nகம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், உ.வே.சா, பாரதியார், மறைமலை அடிகளார், இறைப்பற்று இலக்கியம் செழிக்க செயல்படும் பெரும்பணியை பதிவு செய்திருக்கின்றார். ஔவையார் என்பவர் ஒருவரா, ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு ஆட்கள் இருந்தார்களா, என்ற ஆய்வு நோக்கோடு தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக இந்த தமிழாற்றுப்படையில் அவர் எடுத்துக் காட்டியிருக்கின்றார்.\nதமிழினுடைய பெருமைகளை சிதைத்து, தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மத்திய அரசால் மும்மொழித் திட்டம் திணிக்கப்படக்கூடிய ஒரு நிலை வந்திருக்கின்றது. ரயில்வே துறையில் துவங்கி மத்திய அரசு நிறுவனங்களில் தமிழை ஒழித்துக்கட்டக்கூடிய வேலையை துவங்கி இருக்கின்றார்கள். நாம் எல்லோரும் போராட வேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றோம். அப்படி போராட வேண்டிய நிலைக்கு நமக்கு துணையாக தமிழாற்றுப்படை நமக்கு ஒரு ஆயுதமாக கிடைத்திருக்கின்றது. அப்படிப்பட்ட தமிழாற்றுப்படை என்கின்ற ஒரு மிகப் பெரிய ஆயுதத்தை தமிழர்களுக்கு தந்திருக்கின்ற அண்ணன் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பாராட்டுகளை நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.\nஇறுதியில், நன்றி தெரிவித்து வைரமுத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமீரக திமுக தலைவர் எஸ்.எஸ். மீரான் உள்ளிட்ட பலருக்கும் நூலின் பிரதியை திமுகதலைவர் மு.க.ஸ்டாலின்,வைரமுத்து ஆகியோர் வழங்கினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvairamuthu book mk stalin தமிழாற்றுப்படை வைரமுத்து புத்தகம் முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/modi-obama-meet-india-us-agree-jointly-take-off-mars-tackle-terrorism-212102.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T19:42:43Z", "digest": "sha1:KL5DALGGJROJJ4GHERPOX7LAVRYB3IL4", "length": 19212, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்ஸ் முதல் தீவிரவாதத்தை எதிர்ப்பது வரை கூட்டாக செயல்பட மோடி, ஒபாமா முடிவு | Modi-Obama meet: India, US agree to jointly take off for Mars, tackle terrorism - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n3 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation ம���்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்ஸ் முதல் தீவிரவாதத்தை எதிர்ப்பது வரை கூட்டாக செயல்பட மோடி, ஒபாமா முடிவு\nவாஷிங்டன்: செவ்வாய்கிரக ஆய்வு மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவது ஆகியவற்றில் இந்தியா, அமெரிக்கா கூட்டாக செயல்படும் என்று பிரதமர் மோடி, அதிபர் ஒபாமா சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா கடந்த திங்கட்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை அன்று மோடியும், ஒபாமாவும் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nவெள்ளை மாளிகையில் ஒபாமாவும், மோடியும் சந்தித்து 2 மணிநேரமாக பேசினார்கள்.\nதீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உள்ளிட்ட உதவிகள் கிடைப்பதை தடுக்க இருநாடுகளும் சேர்ந்து செயல்படும் என்று அவர்கள் தீர்மானித்துள்ளனர்.\nஅல் கொய்தா, லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை எதிர்த்து இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராட உள்ளது.\nபாதுகாப்பு, பொருளாதாரம், விண்வெளி, அணு ஆயுத ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடியும், ஒபாமாவும் பேசியுள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றத்திற்கு இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து ஆதரவாக இருக்கும்.\nபாதுகாப்பு துறையில் வந்து முதலீடு செய்யுமாறு மோடி அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்கள், அலகாபாத், அஜ்மீர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக்க அமெரிக்கா உதவி செய்ய உள்ளது.\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளன.\nஇந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை புதிய கட்டங்களுக்கு கொண்டு செல்ல மோடியும், ��பாமாவும் உறுதி எடுத்துள்ளனர்.\nஎங்கள் சந்திப்பின்போது பிரதமர் இந்தியாவில் உள்ள ஏழைகள், பொருளாதாரம், நாட்டை முன்னேற்றுவது பற்றி பேசியதை பார்த்து வியந்தேன். திங்கட்கிழமை இரவு மோடி பெரும்பாலும் பொருளாதாரம் பற்றியே பேசினார் என்றார் ஒபாமா.\n5 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி இந்தியாவுக்கு கிளம்பினார்.\nநாங்கள் மோடிக்கு அளித்த வரவேற்பை மேடிசன் ஸ்கொயர் கார்டனில் அவருக்கு கிடைத்த ராக்ஸ்டார் வரவேற்புடன் ஒப்பிட முடியாது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\nபிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ\nபொருளாதாரத்தில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார குழு உறுப்பினரே ஒப்புதல்.. ஒவ்வொரு குரலாக வெளியாகிறது\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\nப.சிதம்பரம் தடம் மாறமாட்டார்.. மத்திய அரசை பாராட்டியதால் உடனே மோடி ஆதரவா.. கே எஸ் அழகிரி\nகாஷ்மீரில் கடினமான சூழல்.. மோடி, இம்ரானுடனான பேச்சு நல்ல உரையாடலாக அமைந்தது.. டிரம்ப்\nஇந்தியாவிற்கு எதிராக வன்முறையை தூண்டுகிறார்கள்.. டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் ஆலோசனை\nதிருக்குறள் மாநாட்டில் காரசார பேச்சு.. தி.க.வுக்கு குறி வைக்கும் டெல்லி\nஇம்ரான் கானுக்குத்தான் இந்தியா மீது எத்தனை கோபம்.. உலக நாடுகளை தொடர்ந்து பாக் மக்களிடமும் புலம்பல்\nசுதந்திர தின உரை: பாகிஸ்தான் என்ற வார்த்தையை பயன்படுத்தாத மோடி.. கடுகு போல் பொறிந்து தள்ளிய இம்ரான்\nஇந்திய மக்களுடன் காஷ்மீரிகள் இணைந்துள்ளனர்... இனி வளம் பெறுவார்கள்.. மோடி உற்சாகம்\nதுடிப்பான இளைஞரைபோல் காட்டுக்கு சிரித்தபடியே சாகசம்.. நானே அசந்துட்டேன்.. மோடிக்கு கிரில்ஸ் பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ\n“நீங்கள் சுலைமான் இஷா தானே..” ரசிகர்கள் டார்ச்சர்.. சேக்ரட் கேம்ஸ் 2வால் தூக்கத்தை தொலைத்த இந்தியர்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார குழு உறுப்பினரே ஒப்புதல்.. ஒவ்வொரு குரலாக வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/bihar-to-punish-with-a-jail-term-sons-and-daughters-who-abandon-their-elderly-parents-353815.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-23T19:52:45Z", "digest": "sha1:CIJMCM6WNCCLNJMBBW4TU33MXTBRMYIL", "length": 17502, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகாரில் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு ஜெயில்.. ஜாமினில் வரமுடியாது | Bihar to punish with a jail term sons and daughters who abandon their elderly parents - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகாரில் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு ஜெயில்.. ஜாமினில் வரமுடியாது\nபாட்னா: வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு சிறை தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பீகார் ம���தல்வர் நீதீஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.\nஆசை ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் வளர்ந்து பெரிய பிள்ளைகள் ஆன பின்னர் தங்களது வயதான பெற்றோரை பார்த்துக் கொள்வது இல்லை. இதனால் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உதவி மற்றும் ஆதரவு இல்லாமல் மிகவும் வேதனையுடன் தங்கள்து மீதி காலத்தை கழிக்கும் அவல நிலை இந்தியா முழுவதுமே காணப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசுகள் எத்தனையோ முயற்சிகள் செய்து வருகின்றன. ஆனால் தீர்வு தான் இல்லை.\nஏனெனில் சம்பாதிக்கும் பணம் தனக்கும் தன் பிள்ளைக்கும் மட்டுமே போதவில்லை என மனநிலையுடன் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். இதேபோல் மருமகள்களும் இருக்கிறார்கள். இதன்காரணமாக ஆதரவு இல்லாமல் வயதான பெற்றோர்கள் தனித்துவிடப்படும் அவலம் தொடர்கிறது.\nசம்பாதித்து படிக்க வைத்து, பிள்ளைகள் தான் பெரிது என அவர்களுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யும் பெற்றோர் கடைசியில் ஒன்றும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இதை தடுக்க பீகார் மாநில அரசு புதிய சட்டம் கொண்டுவருகிறது. பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.\nசசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறார்... சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா பதில்\nஇந்த கூட்டத்தில் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு சிறைதண்டனை அளிக்க வகை செய்யும் மசோதவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பீகார் மாநில சமூக நலத்துறை அமைச்சகம் உருவாக்கியிருந்த மசோதாவின் படி இனி வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். வயதான பெற்றோர் புகார் அளித்தால் பிள்ளைகள் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.\nதமிழகத்திலும் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் சிறை தண்டன அல்லது அபாராதம் அல்லது இரண்டும் விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது. வயதான பெற்றோரை பாதுகாக்க மத்திய அரசும் சட்டம் இயற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுக்கியமான நேரத்தில் சுடாத துப்பாக்கி.. அதிர்ச்சியடைந்த போலீசார்.. வைரலாகும் வீடியோ\nமுத்தலாக்கை ஏற்காததால் கோபம்.. ஆத்திரத்தில் மனைவியை கொன்று எரித்த கணவர்.. அதிர்ச்சி\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா காலமானார்\nஇவருதான் பீகார் சுயேட்சை எம்எல்ஏ.. வீட்டில் என்னா வச்சிருந்தாரு தெரியுமா.. இப்ப திமிர் பேச்சு வேற\nஜார்க்கண்ட் இயக்கம் கண்ட முதுபெரும் இடதுசாரி தலைவர் ஏ.கே. ராய் காலமானார்\nபீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n4 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பலாத்காரம்- மைனர் சிறுவர்களுக்கு பலியாகும் பெண்கள்\nஆர்எஸ்எஸ், மோடி சித்தாந்தங்களுக்கு எதிராக பேசினாலே வழக்குகள் பாய்கின்றன.\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம்\nமுத்தலாக் தடை விவகாரம்.. கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என நிதிஷ் கட்சி புகார்\n ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே மூத்த தலைவர்கள் செம 'ஷாக்'\nபீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar jail பீகார் ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T20:19:59Z", "digest": "sha1:G22G4YGBHGC3SOTKBQQ2H5INTBEC424F", "length": 14474, "nlines": 105, "source_domain": "tamil.theindusparent.com", "title": "மாதவிடாய் நின்ற பிறகும் பாலூட்டல் : சாத்தியமா? | theIndusParent Tamil", "raw_content": "\nமாதவிடாய் நின்ற பிறகும் பாலூட்டல் : சாத்தியமா\nஅதிக வயதின் காரணமாக மாதவிடாய் நின்றால், இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சையால் அகற்றுவதன் மூலம் , மீண்டும் பாலூட்ட முடியும்.\nஒரு தாய்க்கு மாதவிடாய் நின்றாலும், இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சையால் அகற்றுவதன் மூலம் பாலூட்டல் சாத்தியமாகும்.\nஅடிக்கடி உடல் சூடாவதையும் எடை கூடுவதை பற்றியும் தான் மாதவிடாய் நின்ற பெண் அடிக்கடி புலம்புவாள். இந்த நிலையில்\nதற்செயலாக கர்பமானாலோ அல்லது தத்தெடுத்து வளர்த்தாலோ, பால் சுரத்தல் சாத்தியம் இல்லாததுபோல் தோன்றும் .\n\"இந்த நிலையில் எப்படி ஒரு பெண்ணால் பாலூட்ட ���ுடியும்\" என்ற கேள்விக்கு எங்களிடம் பதில் இருக்கிறது.\nஇது சாத்தியம் என்றே அறியப்படுகிறது.மாதவிடாய் நின்றபோதிலும், பெண் பெண்ணால் பாலூட்ட முடியும்.\nமாதவிடாய் நின்ற பிறகும் பாலூட்டல் : உங்களுக்கு தெரியவேண்டியவை\nஅதிக வயதின் காரணமாக மாதவிடாய் நின்றால், இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சையால் அகற்றுவதன் மூலம் , மீண்டும் பாலூட்ட முடியும்.\nஒரு பெண்ணுக்கு பாலூட்ட கருப்பையோ அல்லது கருமுட்டையோ தேவைப்படாது. இதற்கு நல்ல மார்பகங்களும் பிட்யூட்டரி சுரப்பிகளும்தான் தேவை.\nபாலுறவைப் புதுப்பிப்பதற்கான செயல்முறை.நீண்ட இடைவேளைக்கு பிறகும், ஒரு பெண்ணால் மீண்டும் பாலூட்ட முடியும்.\nபொதுவாக,மீண்டும் பாலூட்ட முயலும் தாய், குழந்தையோடு சரும இணைப்பை கொண்டுவர வேண்டும். பாலோ உற்பத்தி அதிகரிக்க, மீண்டும் மார்பை பம்ப் செய்யவேண்டும்.இந்த உத்திகள் பாலூட்டும் செயல்முறையை அதிகரித்து, மார்பக பால் உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் தத்தெடுத்த குழந்தைக்காக தாய்ப்பால் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.இதனால், மாதவிடாய் நின்றபிகரும் பாலூட்ட முடியும்.\nஇதனால் ஏற்படும் நன்மை என்ன\nமறுபாலூட்டுதலால் குழந்தைக்கு மட்டுமல்லாமல், தாய்க்கும் நன்மைதான்.\nகுழந்தைகளுக்கான பாதுகாப்பு: வயிற்றுப்போக்கு, சளி மற்றும் சைனஸ் மற்றும் காது நோய்த்தொற்று மற்றும் பிற ஒவ்வாமைகளிலிருந்து உங்கள் குழந்தையை காப்பாற்றும். IgA போன்ற எதிர்ப்புப்புரதங்கள் மற்றும் பிற பல நோயெதிர்ப்பு புரதங்கள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு வழங்கப்படுகின்றன.\nமூளை வளர்ச்சி : பிரவுன் பல்கலைக்கழகத்தின் 2013 ஆம் ஆண்டு ஆய்வில், குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும்.\nஇரண்டாவது வயதிலிருந்து, ஃபார்முலா பாலை பருகிய குழந்தையுடன் ஒப்பிடுகையில் தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தையின் மூளை முக்கிய பகுதிகளில் மேம்பட்ட வளர்ச்சி ஏற்படும்\" என்று ஆராய்ச்சி கூறியது.\nதாய்ப்பால் தங்கத்திற்கு சமம்.ஃபார்முலா பாலை விட தாய்ப்பாலிற்கு எடை குறைவு.இதனால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படாது.குழந்தையின் ஐ. க்யூ -வும் அதிகரிக்கும்.DHA ( டோக்கோசா ஹெக்ஸனோயிக் அமிலம் )மற்றும் தாய்ப்பாலில் காணப்படும் பிற அமிலங்கள் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : மார்பகம் மற்றும் கருமுட்டையை கேன்சர் போன்ற நோய்களுக்கு எதிராக தாயை காப்பாற்றும்.\nசோகத்தை போக்கும்: தாய்ப்பால் ஊட்டுவதால், ப்ரோலக்ட்டின் என்ற ஹார்மோன் வெளியேறும்.இதனால் , தாய்க்கு சந்தோஷம் ஏற்படும் .இதற்கூடவே வெளியேறும் ஆக்சோடோசின் , அக்ரூப்பையை சுருக்கி எடையை குறைக்க உதவும்.\nஎடை இழப்பிற்கு உதவும் : பாலூட்டக்கூடிய தாய் ஒவ்வொரு நாளும் சுமார் 500 கலோரிகளை பயன்படுத்துகிறாள்.இதனால் 750 மில்லி லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தியாகும்.இதனால் கருவாயரும் சுருங்கும் .எடையை மிக வேகமாக குறைக்க உதவும்\nமாதவிடாய் நின்றபிறகு எவ்வளவு பால் உற்பத்தி செய்யமுடியும்\nநீங்கள் உற்பத்தி செய்யும் பால் அளவு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பலத்தையும் சார்ந்தது.\nபுதிதாக பிறந்த குழந்தை, இரண்டிலிருந்து மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை 45 -90 மிலி லிட்டர் பால் பருகும். இரண்டு மாதங்களுக்கு பிறகு,120-150 மில்லிலிட்டர் அளவிற்கு உணவு தேவை உயரும்.\nநான்கு மாதங்களில் உங்கள் குழந்தை 120-180 மில்லிலிட்டர் பால் தேவைப்படும்.நான்கு முதல் ஐந்து மணிநேரத்திற்கு 180-230 மில்லிலிட்டர் பால் குடிக்கும்.\nதாய்ப்பால் பற்றிய முக்கியமான தகவலை புரிந்து கொள்ள, கஞ்சன் நாய்க்கவாடி, சுககார நிபுணர் இண்டஸ் ஹெல்த் பிளஸ், avargalidam கலந்துரையாடினோம்\n\"ஆரம்பத்தில், புதிதாக பிறந்த குழந்தைக்கு, 1.5 முதல் 3 மணிநேரத்திற்கு ஒருமுறை உணவளிக்கவேண்டும்.குழந்தையின் எடை கூட ஆர்மபிக்கும்போது மூன்றிலிருந்து நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்கவேண்டும். பால்கொடுக்கும்போது, குழந்தையை தூக்கத்திலிருந்து எழுப்பவேண்டும்\"\n\"பிறந்த குழந்தை பொதுவாக இரவில் விழித்திருந்து , பகலில் முழுதாக தூங்கிவிடும்.எனவே, உணவு முறை மாறும் .ஆரம்ப சில வாரங்களில், 8 முதல் 12 முறை பால் கொடுக்கவேண்டும் \"\nகுழந்தையின் எடை (கிலோ) தாய்ப்பால் தேவை (மில்லி)\nமாதவிடாய் நின்ற பிறகும் பாலூட்டல் : சாத்தியமா\nகர்ப்ப காலத்தில் போஸ்டியர் பிளேசெண்டா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nதாய்ப்பாலூட்டிய ஒவ்வொரு முறையும் உங்கள் மார்பக காம்பை சுத்தம் செய்வது எப்படி\nகர்ப்ப காலத்தில் போஸ்டியர் பிளேசெண்டா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nதாய்ப்பாலூட்டிய ஒவ்வொரு முறையும் உங்கள் மார்பக காம்பை சுத்தம் செய்வது எப்படி\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/mullaithivu-news/page/4?responsive=false", "date_download": "2019-08-23T20:29:42Z", "digest": "sha1:Z2TJCXZ6DG4TO6OD7RUXR2RPXWRWHQRZ", "length": 11563, "nlines": 100, "source_domain": "www.newsvanni.com", "title": "முல்லைத்தீவு – Page 4 – | News Vanni", "raw_content": "\nUncategorized ஆன்மீகம் இந்திய செய்திகள் இலங்கை செய்திகள் ஈழத்து படைப்புகள் உலக செய்திகள் எங்களுக்கு உதவுங்கள்\nமுல்லைத்தீவில் யாழ் நோக்கி வந்த தொடருந்து யானையைப் பலியெடுத்தது\nமுல்லைத்தீவில் யாழ் நோக்கி வந்த தொடருந்து யானையைப் பலியெடுத்தது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்தில் யானை ஒன்று மோதுண்டு உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம்…\nமுல்லைத்தீவில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பு\nமுல்லைத்தீவில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பு விவசாயிகள் விசனம் முல்லைத்தீவு - தென்னியங்குளம் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லையினால் நெற்பயிர்கள் அழிந்துள்ளதாக…\nமுல்லைத்தீவில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்: ரூபவதி கேதீஸ்வரன்\nமுல்லைத்தீவில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில்…\nமுல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் உடலம் மீட்பு\nமுல்லைத்தீவு செம்மலைபகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் உடலமாக மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு செம்மலை மாணிக்க பிள்ளையார் ஆலயத்தை அண்மித்தகாட்டுப்பகுதியில், 13…\nஒட்டுசுட்டான் பகுதியில் விமானத்தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் விமானத்தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தி அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த அனுஷ்டிப்பு ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்துக்கு முன்பாக…\n மாவீரர் தினத்தை போற்றும் தென்னிலங்கை ஊடகங்கள்\nபிரபாகரன் பெயரை சொல்லி மீசையை முறுக்கு https://youtu.be/TJm-cmjZm-Y வரலாறு காணாத வகையில் தாயகம் எங்கும் பெரும் எழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தாயகத்தின் பல்வேறு��\nமாவீரர்களின் துயிலுமில்ல அஞ்சலி நிகழ்வுகளுக்காய் இலவச பேருந்துகள் சேவையில்…..\nபிரபாகரன் பெயரை சொல்லி மீசையை முறுக்கு https://youtu.be/TJm-cmjZm-Y மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகளின் நிமித்தமாக விசேட பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களின் நலன் கருதி அவ்…\nமுல்லைத்தீவில் மின்கம்பத்தில் பறக்கின்றது புலிக்கொடி\nபிரபாகரன் பெயரை சொல்லி மீசையை முறுக்கு https://youtu.be/TJm-cmjZm-Y முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளதாக…\nமுல்லைத்தீவில் கட்டாக்காலி மாட்டால் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nமுல்லை இளைஞர்களின் புதிய படைப்பு காலப்பயணமும் கால எச்சங்களும் புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து இரணைப்பாலை வீதியில் நேற்று முன் தினம் (19) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த…\nமுல்லைத்தீவில் காந்தள் மலர் தூவி உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது மாவீரர் வாரம்\nதேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று காலை மாவீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி…\nஅமெரிக்காவின் கிரீன் கார்ட்டிற்காக விண்ணப்பிக்கும்…\nவடக்கு கிழக்கில் இன்று பிற்பகலில் ஏற்படப்போகும் மாற்றம்\nபோலி ஆவணங்களோடு சுவிஸில் புகலிடம் கேட்ட 377 இலங்கைத்…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nமடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ்…\nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nவவுனியாவில் வாடிக்கையாளர்களுக்கு டொபி வழங்கும் வர்த்தக…\nவவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது…\nகிளி. முரசுமோட்டையில் தாக் குதல்\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nமுல்லைத்தீவு – குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற…\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/23/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-23T20:26:13Z", "digest": "sha1:YLLAPNXRLATK646FFRGMGL6D2TRYRVCP", "length": 5213, "nlines": 49, "source_domain": "jackiecinemas.com", "title": "இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்” பட பூஜை | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nஇயக்குனர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்” பட பூஜை\nஇயக்குனர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்” பட பூஜை சென்னையில் நடைபெற்றது.\nஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார்.\nஇப்படம் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 15வது திரைப்படம்\nகொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் – முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும்.\nஇந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் K .L படத்தொகுப்பு செய்ய உள்ளார். கதாநாயகி,இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் தேர்வுகள் முடிந்தவுடன் அறிவிக்கப்படும்.\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomputer.blogspot.com/2012/05/blog-post_28.html", "date_download": "2019-08-23T20:39:15Z", "digest": "sha1:3L46374CVYOTG3A4YGTGCMJE2ULBJLRF", "length": 8568, "nlines": 183, "source_domain": "tamilcomputer.blogspot.com", "title": "தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER: ஸ்கைபயர்", "raw_content": "தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER\nTamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.\nபொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது.\nஇணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் ���ொபைல் உலாவியில் உண்டு.ஸ்கைபயர் கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன.\nயூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன.மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை மொபைல்களையும்( ஆன்ட் ராய்ட் போன், ஆப்பிள் ஐ பேட், ஐ போன் ) ஆதரிப்பது சிறப்பம்சம்.\n1 கிரவுண்டு = 2400 சதுர அடி\n1 செண்ட் = 435.60 சதுர அடிகள்\n100 செண்ட் 1 ‌ஏக்கர்\n100 ஆயிரம் = 1 லட்சம்\n10 லட்சம் = 1 மில்லியன்\n100 லட்சம் = 1 கோடி\n100 கோடி = 1 பில்லியன்\n100 பில்லியன் = 1 டிரிலியன்\n100 டிரில்லியன் = 1 ஜில்லியன்\nடெக் வினா & விடை\nஉங்களுக்கு தேவையான அடுத்த ஆன்ட்ராய்டு தமிழ் அப்ளிகேஷன் எது\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க (1)\nகணிப்பொறிக் கலைச்சொல் அகராதி (16)\nகம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் (2)\nதமிழில் டைப் செய்ய (1)\nவிண்டோஸ் போன் 7 (1)\n மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க் எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும் எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்\nசி மொழி வினா sizeof(NULL) இந்த கோடு கீழ்கண்டவற்றில் எதை வெளியீடு செய்யும் ( 32 bit processor & 32 bit compiler ) விடை 4 Bytes NULL என்...\nமாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்\nஇணையத்தில் பணம் பண்ணுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன. அதில் ஒன்றுதான் இது.. PaisaLive.com இங்கு சென்று ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thevaaram.org/thirumurai_1/songviewtrans.php?thiru=8&Song_idField=81010&padhi=01&trans=tcr", "date_download": "2019-08-23T20:51:46Z", "digest": "sha1:QY43ILCRI5IL7BBXSP3PYRVDWKXRKHG5", "length": 11027, "nlines": 111, "source_domain": "thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nநமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க\nகோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க\nஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க\nஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5\nவேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க\nபி���ப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க\nபுறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க\nகரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க\nசிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10\nஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி\nதேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி\nநேயத்தே நின்ற நிமல னடிபோற்றி\nமாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி\nசீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15\nஆராத இன்பம் அருளுமலை போற்றி\nசிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்\nஅவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்\nசிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை\nமுந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20\nகண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி\nஎண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி\nவிண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்\nஎண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்\nபொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25\nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nபல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nவல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்\nசெல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30\nஎல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்\nமெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்\nஉய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற\nமெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்\nஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35\nவெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா\nபொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி\nமெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே\nஎஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே\nஅஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40\nஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்\nஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்\nபோக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்\nநாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே\nமாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45\nகறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்\nசிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று\nபிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்\nநிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த\nமறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50\nமறைந்திட மூடிய மாய இருளை\nஅறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்\nபுறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி\nமலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை\nமலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55\nவிலங்கு மனத்தால் விமலா உனக்குக்\nகலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்\nநலந்தான் இலாத சிறியேற்கு நல்கி\nநிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி\nநாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60\nதாயிற் சிறந்த தயாவான தத்துவனே\nமாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே\nதேசனே தேனா ரமுதே சிவபுரனே\nபாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே\nநேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65\nபேராது நின்ற பெருங்கருணைப் பேராறே\nஆரா அமுதே அளவிலாப் பெம்மானே\nஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே\nநீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே\nஇன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70\nஅன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்\nசோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே\nஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே\nஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே\nகூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75\nநோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே\nபோக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே\nகாக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே\nஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற\nதோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80\nமாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்\nதேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்\nஊற்றான உண்ணா ரமுதே உடையானே\nவேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப\nஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85\nபோற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்\nமீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே\nகள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே\nநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே\nதில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90\nஅல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று\nசொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்\nசொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்\nசெல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்\nபல்லோரும் ஏத்தப் பணிந்து. 95\nமுதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,\nஉரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041\nஇரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,\nஉரிமை: வர்த்தமானன், சென்னை 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/billa-pandi-tamil-movie-review/", "date_download": "2019-08-23T19:55:32Z", "digest": "sha1:CDP5WCS5WH36QD32MU4EP2QDLR4V2VK5", "length": 12442, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "பில்லா பாண்டி – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\nபில்லா பாண்டி – விமர்சனம்\nவில்லன் நடிகராக வலம் வந்த ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக புரமோஷன் ஆகியிருக்கும் படம் தான் இந்த பில்லா பாண்டி.\nகொத்தனார் வேலை செய்யும் பில்லா பாண்டி அஜித் ரசிகர். அவரை காதலிக்கிறார் மாமா மகள் சாந்தினி. ஆனால் அவரோ அஜித் ரசிகர் என சொல்லிக்கொண்டு ஊதாரித்தனமாக செலவு செய்கிறார் என அவருக்கு பெண் தர மறுக்கிறார் மாமா மாரிமுத்து. இந்தநிலையில் பக்கத்து ஊரில் சங்கிலி முருகனின் புதிய வீட்டை கட்டித்தரும் காண்ட்ராக்ட் சுரேஷுக்கு கிடைக்கிறது.\nலீவிற்கு ஊருக்கு வரும் சங்கலி முருகனின் பேத்தி இந்துஜா, சுரேஷின் குணத்தால் கவரப்பட்டு அவரை ஒருதலையாக காதலிக்கிறார். வீடு கிரகப்பிரவேசத்தின்போது தனது காதலை அவர் வெளிப்படுத்த, கோபமான இந்துஜாவின் தந்தை, தனது நண்பர் மகனுக்கு திருமணம் செய்வதற்காக அவரை வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்து செல்கிறார்.\nசெல்லும் வழியில் காரிலிருந்து தற்கொலைக்கு முயலும் இந்துஜாவால் கார் விபத்துக்கு ஆளாகி, அவரது பெற்றோர் இறந்துவிட, தலையில் அடிபட்டதால் பழைய நினைவுகளை மறந்து ஏழு வயது சிறுமியின் மனநிலைக்கு ஆளாகிறார் இந்துஜா. இந்த விபரங்கள் ஆர்.கே.சுரேஷுக்கு தெரியவரும் நிலையில் தாத்தா சங்கிலி முருகனும் மரணத்தை தழுவ, நிர்க்கதியாக நிற்கும் இந்துஜாவை தனது வீட்டிற்கு அழைத்துவந்து பாதுக்காகிறார்.\nஇதனால் ஒருபக்கம் சாந்தினி சண்டை பிடிக்க, இன்னொரு பக்கம் சுரேஷ் மீது உள்ள கோபத்தால் ஊர்க்காரர்கள் இந்துஜாவை ஊரை விட்டு விரட்ட முயற்சிக்கின்றனர். சாந்தினிக்கு தீவிரமாக வேறு மாப்பிள்ளை பார்க்கும் வேலை நடக்க, தனது வீட்டை விற்று இந்துஜாவுக்கு வைத்தியம் பார்க்கும் வேலையாக அலைகிறார் சுரேஷ். இந்த போராட்டத்தில் ஆர்.கே.சுரேஷ்-சாந்தினியின் காதல் என்ன ஆனது.. இந்துஜா குணமடைந்தாரா. என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.\nமுதன்முதலாக ஹீரோவாக நடிக்கும்போது ஏற்படும் சில தடுமாற்றங்கள் தவிர, நாம் ஏற்கனவே பார்த்து பழகிய முகம் என்பதால் ஆர்.கே.சுரேஷை நம் மனது எளிதில் ஏற்றுக்கொள்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் நம்மை நெகிழ வைத்து விடுகிறார். காதல், சென்டிமென்ட், ஆக்சன் என நடிப்பில் வெரைட்டி காட்டினாலும் அவரது கேரக்டரை இன்னும் வலுவானதாக வடிவமைத்திருக்கலா���ே என்கிற எண்ணமும் ஏற்படவே செய்கிறது.\nமாமன் பின்னால் சுற்றும் துறுதுறு கிராமத்து பெண்ணாக சாந்தினி. ஆர்.கே.சுரேஷுக்காக மனம் கனக்கும் முடிவு எடுக்கும்போது நெகிழ வைக்கிறார். பட்டணத்து பெண்ணாக ஆர்.கே.சுரேஷின் குணாதிசயங்களை கண்டு காதலில் விழுவதும் பின் மனநலம் பாதிக்கப்பட்டு சின்ன குழந்தையின் இயல்பை பிரதிபலிப்பதும் என மிகப்பெரிய சுமையை சுமந்திருக்கிறார் இந்துஜா. ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடிக்கும்போது ஓவர் ஆக்டிங் நன்றாகவே தெரிகிறது.\nகாமெடிக்கு தம்பி ராமையா மற்றும் விஜய் டிவி அமுதவாணன் இருவரும் முயற்சி செய்து கலகலப்பூட்டுகிறார்கள்.. வில்லனாக படத்தின் தயாரிப்பாளர் கே.சி.பிரதாப்பே நடித்துள்ளார். பரவாயில்லை என்றே சொல்லலாம். சங்கிலி முருகன் வழக்கம்போல பாந்தமான நடிப்பு. மாமனாக வரும் மாரிமுத்து சரியான கடுகு பட்டாசாக பொரிகிறார். சில காட்சிகளே வந்தாலும் ஜென்டில்மேன் கேரக்டரில் சௌந்தர்ராஜா மனதில் நிற்கிறார்.\nஇயக்குனர் ராஜாசேதுபதியை பல படங்களில் காமெடியனாக பார்த்திருக்கிறோம். இதில் இயக்குனராக மாறிய அவர், கதை விஷயத்தில் மட்டும் தொண்ணூறுகள் காலகட்டத்திலேயே நின்றுவிட்டார் போலும். ஹீரோயின் டைரி எழுதுவது, ஹீரோ மனநலம் பாதித்த பெண்ணுக்காக ஊரை எதிர்ப்பது, க்ளைமாக்சில் விபரீதமாக முடிவெடுப்பது என சில காட்சிகளை உதாரணமாக சொல்லலாம். காட்சிக்கு காட்சி அஜித்தை ஆஹா, ஓஹோவென புகழ்வது அவரது ரசிகர்களை குளிர்விக்குமோ என்னவோ, படம் பார்க்கும் சாதாரண ரசிகனுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. தவிர ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகர் என்பது கதையில் எந்தவித பாதிப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்தவும் இல்லை..\nஅதேசமயம் ஆர்.கே.சுரேஷுக்கு இன்னும் நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் அவர் ஒரு ஹீரோவாகவும் சாதிப்பார் என்கிற நம்பிக்கையை இந்தப்படம் கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.\nNovember 7, 2018 10:33 AM Tags: ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சங்கிலி முருகன், சாந்தினி, தம்பி ராமையா, பில்லா பாண்டி, பில்லா பாண்டி – விமர்சனம், ராஜாசேதுபதி\nதொன்னூறுகளில் பள்ளியில் படிக்கும் ஜெயம் ரவி தனது காதலை சக மாணவி சம்யுக்தாவிடம் சொல்வதற்காக பரிசுடன் செல்கிறார். அந்தப்பரிசு ரவுடி கே.எஸ்.ரவிகுமாரிடம்...\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nஇரண்டு வருடத்திற்கு ஒரு அஜித் படம் என வெளியான நிலையில் ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாவது என்பது மிகப்...\nஜோதிகா ரேவதி இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகியிருக்கும் படம் தான் ஜாக்பாட். சிறிதும் பெரிதுமாக ஆட்களை ஏமாற்றி திருட்டுக்களை...\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/romeo-juliet-tamil-review/", "date_download": "2019-08-23T20:01:45Z", "digest": "sha1:S52SDRG2SU6764UWNOWE5M47RE7SEPPY", "length": 12477, "nlines": 62, "source_domain": "www.behindframes.com", "title": "ரோமியோ ஜூலியட் – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\nரோமியோ ஜூலியட் – விமர்சனம்\nஜிம்மில் ட்ரெய்னராக வேலைபார்க்கும் ஜெயம் ரவி. இருப்பதை வைத்து வசதியாக வாழலாம் என நினைப்பவர் ஆனால் அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்ததாலேயே, எதிர்காலத்தில் சொகுசான வாழ்க்கை வாழ நினைகிறார் ஏர் ஹோஸ்டஸ் ஹன்சிகா. அதற்கேற்ற மாதிரி ஜெயம்ரவியை பார்க்கும்போதெல்லாம் ஹன்சிகாவுக்கு அவர் பணக்காரராகவே தெரிகிறார்.\nஅதனால் ஜெயம்ரவியை வலிய தேடிச்சென்று காதலிக்கிறார் ஹன்சிகா. ஜெயம் ரவியும் அவரை உயிருக்கு உயிராக நேசிக்க தொடங்க, ஒரு கட்டத்தில் ஹன்சிகாவுக்கு அவர் பணக்காரர் இல்லை என்பது தெரியவருகிறது. அடுத்த நிமிடமே ஜெயம் ரவியுடனான் காதலை துண்டிக்கும் ஹன்சிகா, தன்னை தேடிவரும் ஜெயம் ரவியை அவமானமும் படுத்துகிறார்.\nமேலும் கோடீஸ்வரரான வம்சி, ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ள முன்வர, ஹன்சிகா உடனே ஒகே சொல்ல, நிச்சயதார்த்தமும் நடக்கிறது. ஆனால் தன்னை ஹன்சிகா ஏமாற்றியதை தாங்கமுடியாத ஜெயம் ரவி, கோபத்தில் ஹன்சிகாவிடம் தனக்கு அவரை மாதிரியே ஒரு பெண்ணை பார்த்து லவ் பண்ண செட்டப் செய்யுமாறும் இல்லையென்றால் தன்னை காதலித்தபோது எடுத்த போட்டோக்களை ஹனசிகாவின் வருங்கால கணவரிடம் காட்டுவேன் என்றும் மிரட்டுகிறார்.\nதனது வசதியான எதிர்கால வாழ்க்கைக்கு இதனால் ஆபத்து வந்துவிடக்கூடாது என பயந்துபோன ஹன்சிகா, ஜெயம் ரவியின் நிபந்தனைக்கு சம்மதித்து அவருக்காக ஒரு காதலியை தேட ஆரம்பிக்கிறார். ஹன்சிகா ஜெயம் ரவிக்கான காதலியை கண்டுபிடித்தாரா.. ஜெயம் ��வியின் திட்டம் தான் என்ன என்பது க்ளைமாக்ஸ்.\nகாதலுக்காக உருகும் ஜெயம் ரவியைத்தானே இதுவரை பார்த்திருக்கிறோம்.. இதிலும் உருகத்தான் செய்கிறார். ஆனால் காதலிஇடமே இன்னொரு காதலி செட்டப் பண்ணித்தரச்சொல்லும் வில்லத்தனத்திலும் ஜெயம் ரவி அசத்தியிருக்கிறார். ஹன்சிகாவிடம் கெஞ்சும் காட்சியிலும் ஹன்சிகா அவரை அவமானப்படுத்தும் காட்சியிலும் பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார் ரவி.\nபடத்தின் முக்கிய தூண், முதுகெலும்பு என எப்படி வேண்டுமானாலும் கதாநாயகி ஹன்சிகாவை சொல்லலாம். சொல்லப்போனால் ஜெயம் ரவியையே ஓவர்டேக் பண்ணிவிடுகிறார். பணக்கார வாழ்க்கைக்கு அலைவது, முன்னாள் காதலனை கழட்டிவிட திட்டங்கள் போடுவது, முன்னாள் காதலனுக்காக காதலி தேடுவது, அதற்காக ஜெயம் ரவிக்கு ட்ரெய்னிங் தருவது, பணக்கார வாழ்க்கையில் தான் எதிர்பாத்தது கிடைக்காமல் ஏமாறுவது என கிட்டத்தட்ட காமெடி கலந்த வில்லித்தனம் காட்டி நம்மை அசரடிக்கிறார் ஹன்சிகா.\nகுறிப்பாக முன்னணி காமெடி நடிகர் இல்லாத குறையை தீர்ப்பது ஹன்சிகா தான்.. சிரிப்புக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் தருகிறார் ஹன்சிகா. இந்தப்படத்தில் ஜெயம் ரவியின் காதலை ஹன்சிகா பணத்தை காரணம் காட்டி புறக்கணிக்கும்போது கூட, அவர் மேல் கோபம் வருவதற்கு பதில் பரிதாபமே ஏற்படுகிறது. அதுதான் திரைக்கதையின் பலம்.\nமெழுகு சிலையாய் இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுக்கும் பூனம் பஜ்வாவின் ஜென்டில்வுமன் கேரக்டர் ரசிக்கும்படி இருக்கிறது. வி.டி.வி.கணேஷ் அவராகவே வருகிறார். ஜெயம் ரவிக்கு ஐடியா கொடுப்பதுடன் அவரிடம் அவ்வப்போது மாட்டிக்கொண்டு முழிப்பதும் நல்ல கலாட்டா..\nகதாநாயகியால் கடைசி நேரத்தில் கழட்டிவிடப்பட்டு பலியாடாக மாறும் மாப்பிள்ளைகள் பட்டியலில் வம்சி கச்சிதமாக இடம்பிடித்திருக்கிறார். ஹன்சிகாவின் தோழிகள் என்று சொல்லிக்கொண்டு அவரும் அந்த மூன்றுபேரும் அடிக்கும் லூட்டி இருக்கிறதே, சின்னக்குழந்தைகள் ஏரியாவை கவர் செய்துவிடும் அட்ராசிட்டி காமெடி அது.\nஇமானின் இசையில் ‘டண்டணக்கா’ பாடலே படத்தை சுவராஸ்ய மூடுக்கு கொடுவந்துவிடுகிறது. இடைவேளைக்குப்பின் படத்திற்கு ஸ்பீடு பிரேக்கர்களாக எதற்கு இத்தனை பாடல்கள்.. காதலித்தவள் கழட்டிவிட்டால் அவளை எப்படி பாடம் கற்பிக்கவேண்டும் என பத்து வருஷத���துக்கு முன் தனுஷ் கோர்ட் படியேறியது (படத்தில் தான்) ஞாபகத்தில் இருக்கலாம்.\nஅதே கதையை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் லட்சுமண். உண்மையான காதலும் வாழ்க்கையும் பணத்தினால் மட்டுமே கிடைப்பது இல்லை என போகிறபோக்கில் ஒரு கருத்தையும் தட்டிவிட்டு போகும் லட்சுமண் ஜாலியான ஒரு படத்தையே தந்திருக்கிறார்.\nJune 13, 2015 4:51 PM Tags: D இமான், ஜெயம் ரவி, தனுஷ், பூனம் பஜ்வா, ரோமியோ ஜூலியட், ரோமியோ ஜூலியட் – விமர்சனம், லட்சுமண், வம்சி, வி.டி.வி.கணேஷ், ஹன்சிகா\nதொன்னூறுகளில் பள்ளியில் படிக்கும் ஜெயம் ரவி தனது காதலை சக மாணவி சம்யுக்தாவிடம் சொல்வதற்காக பரிசுடன் செல்கிறார். அந்தப்பரிசு ரவுடி கே.எஸ்.ரவிகுமாரிடம்...\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nஇரண்டு வருடத்திற்கு ஒரு அஜித் படம் என வெளியான நிலையில் ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாவது என்பது மிகப்...\nஜோதிகா ரேவதி இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகியிருக்கும் படம் தான் ஜாக்பாட். சிறிதும் பெரிதுமாக ஆட்களை ஏமாற்றி திருட்டுக்களை...\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497238", "date_download": "2019-08-23T20:54:44Z", "digest": "sha1:4C36R7LF5OBP3YENFZUDSUYEDJDGZWDG", "length": 11863, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பட்டுக்கோட்டை தபால் நிலைய சாலையில் ஓராண்டாக பூட்டியே கிடக்கும் நகராட்சி பொது கழிவறை கட்டிடம் | Pattukkottai Muncipal Public toilet was in Closed stage for More than a year - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபட்டுக்கோட்டை தபால் நிலைய சாலையில் ஓராண்டாக பூட்டியே கிடக்கும் நகராட்சி பொது கழிவறை கட்டிடம்\nபட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை தபால் நிலைய சாலையில் ஓராண்டுக்கு மேலாக நகராட்சி பொது கழிவறை கட்டிடம் பூட்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகி்ன்றனர். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலைய சாலையில் நகராட்சி சார்பில் பொ��ு கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த கழிப்பிடம் துவங்கிய காலத்திலிருந்து கட்டண கழிப்பிடமாக இருந்து பின்பு இலவச கழிப்பிடமாக மாற்றப்பட்டது.\nஇந்த கழிப்பிடத்தை ஆரம்பித்ததில் இருந்தே பொதுமக்களும், குறிப்பாக சிறிய தனியார் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்கள் மற்றும் ஆண்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த கழிப்பிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால் தினசரி பொதுமக்களும், சிறிய வர்த்தக நிறுவனங்களில்\nபணிபுரிந்து வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கழிப்பிடம் பூட்டப்பட்டிருப்பதால் தினசரி கழிப்பிடத்தின் வெளியிலேயே திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் அவலமும் நடந்து வருகிறது.\nஇதனால் அப்பகுதியில் ஒருவிதமான துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழல் மாசுபட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் இந்த கழிப்பிடத்தின் பின்புறம் தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் பலர் முகம் சுளிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஓராண்டுக்கு மேலாக பூட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும். குறிப்பாக நகராட்சி சார்பில் ஒரு தொழிலாளரை நியமித்து தினசரி பராமரித்து இலவச கழிப்படமாக தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர் சரவணக்குமார் கூறுகையில், பெரியதெரு, பெரியகடைத்தெரு, பிள்ளையார்கோவில் தெரு, தலைமை தபால் நிலைய சாலை உள்ளடக்கிய 4 தெருக்களிலும் 500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பட்டுக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பணியாற்றி வருகின்றனர்.\nமேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்லும் நிலையில் இப்பகுதியில் முறையான கழிப்பிட வசதி இல்லை. இந்நிலையில் தலைமை தபால் நிலைய சாலையில் நகராட்சிக்கு சொந்தமா��� பொது கழிப்பிடமும் பல மாதங்களாக பூட்டி கிடக்கிறது. இப்பகுதியில் பணிபுரியும் பெண்களின் சிரமத்தை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டும் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பொது கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும். மேலும் திறந்தால் மட்டும் போதாது, முறையாக பராமரிக்க வேண்டும் என்றார்.\nபட்டுக்கோட்டை நகராட்சி பொது கழிவறை பொதுமக்கள் அவதி\nமேட்டூர் உபரிநீர் பயன்பாட்டை அதிகரிக்க திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்\nபனியன் கம்பெனியில் 200 பெண்கள் மயக்கம்\nகொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே விபத்து 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து மாணவி, சிறுவன் சாவு; 5 பேர் காயம்\nபேரிகை அருகே குற்றவாளியை கைது செய்ய வந்த கர்நாடக போலீசார் மீது தாக்குதல்: மண்டை உடைந்து ஒருவர் படுகாயம்\nலட்சத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் ஜாமீனில் விடுவிப்பு\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க அனுமதி\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/132535", "date_download": "2019-08-23T20:03:31Z", "digest": "sha1:O7M44RAYDSBMHC3QDAWDTILHB5IVVZIS", "length": 5354, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 15-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற இருவர்; கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... விசாரணையில் தெரிந்த உண்மை\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தரிற்��ு நேர்த கதி\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன் ஏன்\nமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nCineulagam Exclusive: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக்\nஉலகில் பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத்தீவு...\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nஅசைக்க முடியாத அஜித் ஸ்பெஷல்\nதிருமணத்திற்கு இன்னும் 8 நாள்... மகிழ்ச்சியில் இருந்த பெண் செல்போனால் பரிதாப மரணம்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/133473", "date_download": "2019-08-23T19:45:43Z", "digest": "sha1:TCKIAJA7L5OHJMXJMPGMCYTVHILD6ZJX", "length": 5347, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 31-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற இருவர்; கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தரிற்கு நேர்த கதி\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன் ஏன்\nநடிகையின் ஆடையை கேவளமாக விமர்சித்த யூடியூப் பிரசாந்த்.. சிங்கில்ஸ் எல்லாம் பாவம்..\nமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட��டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nகோடி முறை அவதானித்தாலும் சலிக்காத காட்சி.... ரியாக்ஷனைப் பாருங்க\nஅசைக்க முடியாத அஜித் ஸ்பெஷல்\nகாதலன் கூறிய ஒற்றைப் பொய்.... கோவைசரளாவாக மாறிய பெண்\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/204259", "date_download": "2019-08-23T20:42:30Z", "digest": "sha1:3VKJH7J2VXKYFRUZ5CJBNA3DKMHPQ4CY", "length": 8541, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சென்னையில் கணவனை இரவில் வீட்டுக்குள் வைத்து பூட்டிய மனைவி... அதன் பின்னர் நடந்த சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னையில் கணவனை இரவில் வீட்டுக்குள் வைத்து பூட்டிய மனைவி... அதன் பின்னர் நடந்த சம்பவம்\nசென்னையில் 8 பேர் மீது குடிபோதையில் இருந்த நபர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை நெற்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் கன்னியப்பன் என்பவர் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார். இவர், வெள்ளிப்பட்டறையில் வேலை பார்க்கிறார். இவரின் மனைவி ரஞ்சனி. ரஞ்சனியின் அண்ணன் பாஸ்கர். இவர், பெயின்டராக வேலை பார்க்கிறார்.\nஇந்த வீட்டின் இரண்டாம் மாடியில் அழகுமுத்து, கருப்பசாமி, வாஞ்சிநாதன், பி.வேல்முருகன், வீரமணி, எஸ். வேல்முருகன், அசோக், ப.வேல்முருகன் ஆகியோர் குடியிருந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்றிரவு 8 பேரும் வீட்டு மொட்டை மாடியில் மது அருந்து கொண்ட���ருந்த போது அங்கு குடிபோதையில் கன்னியப்பனும், பாஸ்கரும் வந்தார்கள்.\nஇருவரும் அந்த எட்டு பேருடன் வாக்குவாதம் செய்த நிலையில் பின்னர் சண்டையாக மாறியது.\nஇதை பார்த்த ரஞ்சினி கன்னியப்பனையும் பாஸ்கரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். வீட்டின் வெளியில் 8 பேரும் உருட்டுகட்டையுடன் வந்து தகராறு செய்தனர்.\nபின்னர் வீட்டை திறந்து கொண்டு வெளியில் வந்த கன்னியப்பன், வெள்ளிப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து 8 பேர் மீதும் வீசிய நிலையில் அவர்கள் வலியால் அலறித்துடித்தனர்.\nபின்னர் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nஇது தொடர்பாக கன்னியப்பனிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-08-23T20:18:25Z", "digest": "sha1:6RS7XIIWIMY2PSSEVC72JB4VIVD6UED2", "length": 8456, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாஸ் நீரிணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாஸ் நீரிணை மற்றும் அதனுடன் இணைந்த முக்கிய தீவுகள்\nபாஸ் நீரிணை (Bass Strait) தாஸ்மானியாவை அவுஸ்ரேலியப் பெருநிலப்பரப்பின் தெற்குப் பகுதியை (குறிப்பாக விக்டோரியா மாநிலத்தை) பிரிக்கும் கடல் நீரிணையாகும்.\nஇந்நீரிணையை 1797 இல் முதலில் அடைந்த ஐரோப்பியர் ஜோர்ஜ் பாஸ் என்பவர். இவரது நினைவாக நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் ஜோன் ஹண்டர் இந்நீரிணைக்குப் இப்பெயரைச் சூட்டினார்.\nஇந்நீரிணை மிகக் குறுகலான இடத்தில் 240 கிமீ அகலமானது. பொதுவாக 50 மீட்டர் ஆழமானது. இங்குள்ள கிங் தீவு, பிளிண்டர்ஸ் தீவு போன்றவற்றில் மனித குடியேற்றங்கள் இடம்பெற்றன. இந்நீரிணைப் பகுதியில் பெற்றோலிய வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நீரிணைக்குக் குறுக்காகப் பயணிக்க இலகுவான முறை வான்வழிப் போக்குவரத்தாகும்.\nதாஸ்மானியாவின் ஏனைய நீர் நிலைகளைப் போலவே பாஸ் நீரிணையின் க��றைந்த ஆழம் காரணமாக கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படுவதுண்டு. இதனால் 19ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பல கப்பல்கள் காணாமல் போயுள்ளன. இந்நீரிணையில் கிழக்குப் பகுதியைக் கண்காணிக்கும் பொருட்டு 1848 ஆம் ஆண்டில் டீல் தீவில் கலங்கரை விளக்கம் ஒன்று நிறுவப்பட்டது. பின்னர் 1859 இலும், 1861 இல் கிங் தீவிலும் வெளிச்ச வீடுகள் அமைக்கப்பட்டன.\nஇந்நீரிணையில் 50 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றில் சில வருமாறு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 18:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/pakistan-batsman-asif-alis-daughter-dies-after-cancer-treatment.html", "date_download": "2019-08-23T20:25:23Z", "digest": "sha1:RVPRBVNCYBNP5HFIVJUT4UJ6CJXTPS72", "length": 10077, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pakistan Batsman Asif Ali's Daughter Dies After Cancer Treatment | Sports News", "raw_content": "\n'மொத்த சந்தோஷமும் போச்சு'...பிரபல 'கிரிக்கெட் வீரரின் மகள்' திடீர் மரணம்... அதிர்ச்சியில் வீரர்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபிரபல பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலியின் மகள் புற்று நோயால் மரணமடைந்திருப்பது கிரிக்கெட் வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஆசிஃப் அலி.இதுவரை பாகிஸ்தானுக்காக 16 போட்டிகளில் விளையாடியுள்ள அலி,342 ரன்கள் குவித்ததோடு 31.09 என்ற சராசரியையும் வைத்துள்ளார்.இதனிடையே பி.எஸ்.எல் தொடரின் 4வது சீசனில் விளையாடும் போது தான்,தனது மகளுக்கு புற்று நோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.\nஇதையடுத்து தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடருக்காகப் புறப்படும் முன்பு ''என் மகள்,ஸ்டேஜ் 4 புற்று நோயுடன் போராடி வருகிறார்,அவருக்கு அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அழைத்து செல்கிறோம்.ஒரு மணி நேரத்தில் விசா கொடுத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு நன்றி” என தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அலியின் மகளான நூர் ஃபாத்திமா,சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.இது குறித்து, ஆசிஃப் அலி விளையாடும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இஸ்லாமாபாத் யூனைடெட் அணி,அலியின் மகள் மரணம் குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளது.இதனிடையே மகளின் மரணம் ஆசிஃப் அலியை நிலைகுலைய செய்துள்ளது.\nதன்னுடைய மொத்த சந்தோஷத்தையும் தான் இழந்து விட்டதாக ஆசிஃப் அலி தனது சக வீரர்களிடம் கதறி அழுதுள்ளார்.இந்நிலையில் நூர்ஃபாத்திமாவின் திடீர் மரணம் பாகிஸ்தான் வீரர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\n'என்ன ஒரு குத்த போடலாமா' ...'ரொம்ப எதிர்பார்த்த பாட்டு வந்தாச்சு' ... வைரலாகும் வீடியோ\n'இது 'தோனி'க்கு கடைசி உலககோப்பையா'...'தல' இத மட்டும் பண்ணனும்...மனம் திறந்த 'பிரபல வீரர்'\n‘கடல் கடந்து டி20 போட்டியில் விளையாட உள்ள ஆல்ரவுண்டர்’.. வரலாற்று சாதனை படைத்த முதல் இந்திய வீரர்\n‘2 நட்சத்திர வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்’.. உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\n'ஒரே கிராமத்தில் 400 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று'... '2 வாரங்களில் 500 பேர் பாதிப்பு'... 'அதிர வைத்த மருத்துவர்'\nஅபி நந்தனை 40 மணி நேரம் சித்ரவதை செய்ததா பாகிஸ்தான் உளவு அமைப்பு..\n‘விக்கெட் கீப்பர் மனைவியிடம் கத்தி முனையில் நடந்த கொள்ளை’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nதிறமையில் அவருக்கு பக்கத்தில் கூட யாராலும் வர முடியவில்லை - சேவாக் புகழ்ந்து தள்ளிய பிரபல வீரர்..\n'24 வயதில் கபில்தேவ் தொட்ட சாதனை’.. 36 வருடங்களுக்கு பிறகு முறியடித்த 23 வயது வீரர்\n.. இத நீங்க கவனிக்கலயே'.. வம்பிழுத்த ஐசிசி.. வைரல் பதில் அளித்த சச்சின்\n'ஓப்பனிங்க்கு இவர் தான் இறங்க போறாரா'... வருகிறது அதிரடி மாற்றம் ... வருகிறது அதிரடி மாற்றம் ... 'தல' எடுக்க போகும் முடிவு\n'ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு'...ஆனா...'பினிஷிங் சரியில்லையேப்பா' \n'அவன போக சொல்லுயா..'.. ‘நான் மாற்றுத்திறனாளி சார்’.. ‘அதுக்கு’.. கிரிக்கெட் ரசிகரின் வருத்தமான போஸ்ட்\nகாயத்தால் உலகக்கோப்பையில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்.. மற்றொரு வீரருக்கு கிடைத்த வாய்ப்பு\n‘உலகக்கோப்பையில் இவரு எப்டி மாஸ் காட்ட போராரு பாருங்க’.. பயிற்சி ஆட்டத்தில் எதிரணியை கதறவிட்ட பிரபல வீரர்\nபாப்கார்ன் விற்பவர் உருவாக்கிய விமானம்.. விமானப் படை சான்றிதழ் வழங்கி கௌரவம்\n‘அது சச்சினோட பேட்.. அதுதான் முதல் மேட்ச்லயே சதம் அடிக்கக் காரணம்’.. இன்னும் பல ரகசியங்களை உடைத்த வீரர்\n‘நம்ம ‘தல’க்கே டஃப் கொடுப்பாரு போல’.. அறிமுகப் போட்டியிலேயே ���ித்தியாசமான ஸ்டெம்பிங் செய்து வைரலான வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/10163303/1038871/accident-case-Madras-High-Court.vpf", "date_download": "2019-08-23T19:31:25Z", "digest": "sha1:SAVGXUXFRB2W5QI4AW2WQB7X6MB6VAWE", "length": 6275, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது ? - உயர் நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது - உயர் நீதிமன்றம் கேள்வி\nஅஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசென்னை தாம்பரத்தை அடுத்த கேம்ப் ரோட்டில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் இருந்த தடுப்புகள் மற்றும் மற்ற வாகன ஓட்டிகள் மீது மோதியதால் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் ஊடகங்களில் வெளியானது.இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்று காலை வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன், இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகை செய்திகளை மேற்கோள் காட்டி, அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தும் சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.இதுபோல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.வேகமாக, கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச் சென்று மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்கான தண்டனை 2 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டப்பிரிவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தல��ப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22170/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88?page=1", "date_download": "2019-08-23T19:33:32Z", "digest": "sha1:ULCKN32YLOSGSIFFY4SWA2ONF4DKK4G5", "length": 10995, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆசன பட்டி, பாதுகாப்பு பலூன் இன்றிய வாகனங்களுக்கு தடை | தினகரன்", "raw_content": "\nHome ஆசன பட்டி, பாதுகாப்பு பலூன் இன்றிய வாகனங்களுக்கு தடை\nஆசன பட்டி, பாதுகாப்பு பலூன் இன்றிய வாகனங்களுக்கு தடை\nபயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்புக்கான அம்சமாக காணப்படும் ஆசனபட்டி மற்றும் பாதுகாப்பு பலூன் இன்றிய வாகனங்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஎதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் குறித்த தடை அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட குறித்த யோசனை, ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவிருந்த நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த யோசனை பிற்போடப்பட்டது.\nஅதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதியின் பின்னர் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில், சாரதி மற்றும் முன் ஆசனத்தில் பயணிப்பவருக்கான பாதுகாப்பு பலூன், பூட்டுவதை தடுக்கும் பிறேக் தொகுதி (Anti-locking Breaking System (ABS)) மற்றும் முற்புற, பிற்புற ஆசனங்களில் பயணிப்போருக்கான மூன்று இடங்களில் இணைக்கப்படும் ஆசன பட்டி (Three Point Seat Belt) காணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇந்த அமைப்புகளை மீறுகின்ற வாகனங்கள் மற்றும் அவை தொடர்பான தகவல்கள், உரிய நிறுவனங்களால் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர���பான எனது கருத்து\nஅவசரகால நிலை நீடிக்கப்படாது என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல்...\n49 நாட்களில் 10 ஆயிரம் சாரதிகள் கைது; ரூ. 250 மில். அபராதம்\nகடந்த 49 நாட்களில் மது போதையிலிருந்து 10,054 சாரதிகள் கைது...\nஇராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக சத்தியப்பிரிய லியனகே\nஇலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக (Army Chief of Staff) மேஜர் ஜெனரல்...\nமாகாண சபை தேர்தலை நடாத்த முடியுமா\nஉச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை...\nசட்டவிரோதமாக மீன்பிடித்த இருவர் கைது\nகொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட...\nஇரு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nகடந்த ஜுன் மாதம் பதவி விலகியிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை...\nகவர்ச்சி ஓவியாவின் அதிர்ச்சி முயற்சி\nதிடீரென்று பிரபலமான ஓவியா, நடிகர் ஆரவுடன்...\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு...\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/Telugu", "date_download": "2019-08-23T21:17:09Z", "digest": "sha1:ZOZ5YWHOHYEVOIQPYK3NM6RZ7UYMD2UM", "length": 11936, "nlines": 148, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Telugu News in Tamil - Telugu Latest news on maalaimalar.com", "raw_content": "\n5 ரூபாய்க்கு சாப்பாடு போடும் ஆந்திர எம்.எல்.ஏ.\nதெலுங்கு தேச கட்சியை சேர்ந்த தெற்கு விசாகப்பட்டினத்தின் எம்.எல்.ஏ. வசுபள்ளி கணேஷ் குமார் தனது சொந்த செலவில் 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி வருகிறார்.\nபுர��� கபடி: பெங்களூரு அணி 4-வது வெற்றி\nபாட்னாவில் நேற்றிரவு நடந்த புரோ கபடி லீக் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 47-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பதிவு செய்தது.\nபுரோ கபடி - தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி.யோத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது\nபுரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் யுபி யோத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.\nபுரோ கபடி: தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது பாட்னா பைரட்ஸ்\nபுரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் நேற்று நடந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை பாட்னா பைரட்ஸ் அணி 34-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nபுரோ கபடி - தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி திரில் வெற்றி\nஐதராபாத்தில் நேற்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை ஒரு பாயிண்ட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம் மேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு பெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும் சென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம் சிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nமுகமது அமிர் டெஸ்ட் ஓய்வு முடிவை திரும்பப்பெற வேண்டும்: அக்தர் வேண்டுகோள்\nஎம்எஸ் டோனிக்கான சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த்: சேவாக் சொல்கிறார்\nஉலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சு: ஜாப்ரா ஆர்சருக்கு டேவிட் வார்னர் பாராட்டு\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nசென்னை ஐகோர்ட்டுக்கு 6 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/11/24235/", "date_download": "2019-08-23T20:14:24Z", "digest": "sha1:H6ZWUHKZQMEEZLITCJVSOIB4KHB6F3AK", "length": 12132, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்தல��� அறிவிப்பால் மூன்றாம் பருவத்தேர்வு எப்போது நடைபெறும்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Examination 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்தல் அறிவிப்பால் மூன்றாம் பருவத்தேர்வு எப்போது...\n1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்தல் அறிவிப்பால் மூன்றாம் பருவத்தேர்வு எப்போது நடைபெறும்\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதிலோ, தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலோ எந்த பிரச்சனையும் இல்லை – தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்\n*வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு மறுநாள் ஏப்.19ம் தேதி தான் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதால் எந்த சிக்கலும் இல்லை – தேர்வுத்துறை அதிகாரிகள்\n*1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப். 10ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்கவும் தேர்வுத்துறை திட்டம்.\nPrevious articleபள்ளி, கல்லூரி வளாகங்களின் அருகே பிரச்சாரம் செய்ய கூடாது\nகாலாண்டுத் தேர்வு செப்.12ல் தொடங்கும்.\nIIT JAM 2020: புதிய மாற்றங்களுடன் வெளியான தேர்வு அட்டவணை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nஅனைவருக்கும் வணக்கம்….* *வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக...\nநேற்று (22.08.2019) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nவரும் காலத்தில் 40நாட்களுக்குள் ஆசிரியர்தகுதித் தேர்வு முடிவுவெளியிடப்படும் எனஅமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.\nவரும் காலத்தில் 40நாட்களுக்குள் ஆசிரியர்தகுதித் தேர்வு முடிவுவெளியிடப்படும் எனஅமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.தொடக்கப் பள்ளிகளிலும்எல்.கே.ஜி, யு.கே.ஜிவகுப்புகள் தொடங்கநடவடிக்கை எடுக்கப்படும்எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் 6ம் வகுப்பு முதல் 8ம்வகுப்பு வரை பயோ மெட்ரிக்முறை விரிவுபடுத்தப்படும்என்று தகவல்அளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/apple-iphone-7-128gb-used-for-sale-kegalle-43", "date_download": "2019-08-23T20:48:36Z", "digest": "sha1:EBP6SARUVTDGAXETSJTCIVTC66VWLSON", "length": 8974, "nlines": 154, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Apple iPhone 7 [128GB] (Used) | கேகாலை | ikman.lk", "raw_content": "\nKINGS MOBILE SMART PHONE SHOP அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு14 ஆகஸ்ட் 11:35 முற்பகல்கேகாலை, கேகாலை\nபுளுடுத், புகைப்பட கருவி , டுவல் லென்ஸ் கெமரா, எக்ஸ்டென்டபல் மெமரி, பிங்கர் பிரின்ட் சென்டர், GPS, மோஷன் சென்டர், 3G, 4G, GSM, தொடு திரை\n0715794XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0715794XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nKINGS MOBILE SMART PHONE SHOP இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்21 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்27 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்27 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்11 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்21 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்11 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கேகாலை, கையடக்க தொலைபேசிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கே���்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/253601872?referer=tagTrendingFeed", "date_download": "2019-08-23T20:54:47Z", "digest": "sha1:DYNIYLG3VGSXI2CAB237QPFPAC6BITNR", "length": 3806, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "💔💔💔💔 - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_706.html", "date_download": "2019-08-23T20:00:09Z", "digest": "sha1:W6VC3BNHAYSQM6PETJ6QHIWKD76KBK77", "length": 7925, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "மத்திய பேருந்து நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த புத்தக நிலையம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமத்திய பேருந்து நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த புத்தக நிலையம்\nமன்னாா் மத்திய பேருந்து தாிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எாிந்துள்ளது.\nஇதில் சுமார் 7 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருள்கள் தீக்கிரையாகி உள்ளது.\nஇந்நிலையில் மன்னார் நகர சபை மற்றும் இராணுவத்தினர் பௌசர் வாகனம் மூலம் நீர் கொண்டு வந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nமேலும் தீ ஏற்பட்டமைக்கான மின் ஒழுக்காஅல்லது திட்டமிட்ட சதியாக என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்��ு மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (11) News (2) Others (5) Sri Lanka (4) Technology (9) World (128) ஆன்மீகம் (4) இந்தியா (168) இலங்கை (1097) கட்டுரை (28) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (35) கவிதைத் தோட்டம் (52) சினிமா (14) சுவிட்சர்லாந்து (3) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/short-story-of-a-poor-dad-and-her-little-daughter", "date_download": "2019-08-23T21:21:37Z", "digest": "sha1:TUZKU5XT3HFVOLQW3UNS3UDTK4U65CFZ", "length": 14126, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "சுமையில் சுகம்! - சிறுகதை #MyVikatan | Short story of a poor dad and her little daughter", "raw_content": "\nதன் மகளை சிமென்ட் மூட்டையின் மீது ஒரு துணியைப் போட்டு அதன்மீது அமரவைத்தான். ``அம்முகுட்டி போலாமா \" என்று செல்லமாய் கேட்டான்.\n வண்டில ஏத்துன சிமென்ட் மூட்டையலாம் இந்த விலாசத்தில போய் இறக்கிட்டு வந்துடு\" என்று விலாசம் எழுதிய தாளை சுப்பிரமணி வேலுவிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அந்த விலாசத்தைப் பிரித்துப் பார்த்ததும் அது தன் வீட்டருகே உள்ள விலாசம் என்று தெரிந்ததும் தன்னுடைய மீன்பாடி வண்டியைத் தள்ளிக்கொண்டு கொஞ்சம் உற்சாகத்துடன் சிமென்ட் கம்பெனியிலிருந்து புறப்பட்டான்.\nதான் போகும் வழியில்தான் தன்னுடைய மகள் செல்வி படிக்கும் பள்ளி இருப்பதாலும் அதே நேரத்தி��் பள்ளி விடும் நேரம் நெருங்கி விட்டதாலும் அவளையும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று முடிவுசெய்து பள்ளிக்குச் சென்று அங்கே வெளியே காத்துக்கொண்டிருந்தான். வேலு மகள் செல்வி அங்கே இருக்கும் மாநகராட்சிப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளைச் சேர்த்த முதல் மாதம் மட்டும் அவளைப் பள்ளிக்கு கூட்டிச் செல்வதும், திரும்ப வீட்டுக்கு அழைத்தும் வந்தார்கள். அதன்பின் அவள் வீட்டருகே பள்ளிக்குப் போகும் மாணவர்களோடு போய்வர பழகிக்கொண்டாள்.\nசெல்வி பள்ளி விட்டு வெளியே வந்தாள். அப்போது ஓரமாய் இருந்த வேலு ``அம்மா செல்வி .... அம்மா செல்வி\" என்று கூப்பிட்டான். செல்வி திரும்பிப் பார்த்ததும் தன் தந்தை அங்கே நின் கொண்டிருப்பது தெரிந்ததும் ``அப்பா\" என மகிழ்ச்சியில் கத்திக்கொண்டே தாவிக் குதித்து ஓடிவந்து வேலுவின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டாள். தன் மகளை சிமென்ட் மூட்டையின் மீது ஒரு துணியை போட்டு அதன் மீது அமரவைத்தான். ``அம்முகுட்டி போலாமா \" என்று செல்லமாய் கேட்டான். ``போலாம் பா \" என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.\nபள்ளியில் விளையாடிய விளையாட்டை தன் தந்தையிடம் விவரித்துக்கொண்டே வந்தாள். வேலுவும் `ஓ அப்படியா.. அப்புறம் என்ன நடந்தது யாரு ஜெயிச்சீங்க' என்று தன் மகளிடம் சந்தோஷத்தோடு பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு மேம்பாலம் குறுக்கிட்டது. அவர்கள் வீட்டுக்குச் சென்றடைய அந்த மேம்பாலத்தை அவர்கள் கடந்தாக வேண்டும். அவன் வண்டியிலிருந்து இறங்கி அந்த வண்டியை மேம்பாலத்தில் தள்ளிக்கொண்டு ஏற்றினான். மேம்பாலம் கொஞ்சம் உயரமாக இருந்ததால் வேலு மிகவும் கஷ்டப்பட்டு வண்டியை இழுத்துக்கொண்டு ஏற்றிக்கொண்டிருந்தான்.\nஇவ்வளவு நேரம் பேசிக்கொண்டே வந்த தந்தை திடீரென்று பேசாமல் இருந்ததைப் பார்த்து அவரை உற்றுநோக்கினாள் செல்வி. வேலு முகம் முழுவதும் வியர்வையால் நனைந்து கொண்டிருந்தது. மூச்சையும் அதிகமாய் வாங்கிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த செல்விக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏதோ ஒன்று நினைத்தவளாய் திடீரென்று எழுந்து தன்னுடைய புத்தகப்பையை தலை மேல் வைத்துக்கொண்டு ஒற்றைக்காலில் நின்றாள். இதைப் பார்த்த வேலுக்கு ஒன்றுமே புரியவில்லை. வண்டியுடைய பிரேக்க�� பிடித்துக்கொண்டு ``என்னமா ஆச்சு\" என்று பதறியபடி கேட்டான். அதற்கு செல்வி ```ஒண்ணும் இல்லப்பா. ஏற்கெனவே வண்டி ரொம்ப பாரமா இருக்கு. நானும் என்னுடைய பையும் பாரமா இருக்கும்ல. அதான் பையைத் தூக்கி என் தலைமேல வச்சிகினா உங்களுக்கு எடை கம்மியா இருக்கும். அதுபோல ஒத்த கால்ல நின்னா பாதி எடை கொரைஞ்சிடும்ல. அப்புறம் நீங்க சுலபமாய் வண்டியைத் தள்ளலாம்ல\" என அப்பாவியாய் தன் மழலைக் குரலில் வேலுவிடம் சொன்னாள்.\nஇதைக்கேட்ட வேலுவுக்கு மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் லேசாக வந்தது. அதை துடைத்துக்கொண்டே ``அப்படியா சொல்ற, அப்போ நீ சொல்றது சரியாதான் இருக்கும். ஆனா நீ ஒத்த காலில் நிற்க வேணாம், நீ உட்கார்ந்துகொண்டே பையை மடிமேல வச்சிக்கோ அப்பவும் நீதானே எடையை தூக்கினு இருக்க.. அப்படி செஞ்சா வண்டி தானா கஷ்டப்படாம போய்டும் \" என்று மகளிடம் சொன்னான். அவளும் அதை ஆமோதித்து வேலு சொல்படியே நடந்தாள்.\nதன் மகளுக்கு தான் கஷ்டப்படுவது தெரியக்கூடாது என்று ``அப்புறம் உங்க விளையாட்டுல என்னமா நடந்தது யாரு ஜெயித்தது என்று அப்பாகிட்ட சொல்லவே இல்லையே'' என்று கேட்டான். ``ஓ சொல்லலையா சரி சரி சொல்றேன்\" என்று தான் விளையாடிய விளையாட்டைத் தொடர்ந்து விவரிக்க ஆரம்பித்துவிட்டாள் செல்வி. மறுபடியும் அப்பாவும் மகளும் ஜாலியாய்ப் பேசிக்கொண்டே சென்றனர். வேதனையை வேலு தன் முகத்தில் மட்டும் காட்டாமல் அந்த மேம்பாலத்தை மெதுவாய் ஏறிக் கடந்தான்\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/01/06/", "date_download": "2019-08-23T20:33:10Z", "digest": "sha1:XB3JUGJTDFDMZKTYJ6YFNWLL3YSLROWP", "length": 6372, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 January 06Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிவபெருமான் என்ன நிறம், சித்தர்கள் சொல்லும் புராண உண்மைகள் \n10 ரூபாயில் LED விளக்கு. பிரதமரின் புதிய திட்டம் அமல்.\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு. சுப்பிரமணிய சுவாமிக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை.\nஇந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட். வலுவான நிலையில் ஆஸ்திரேலியா\nமீண்டும் தள்ளிப்போகிறதா என்னை அறிந்தால்\nசிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலை நடனம் ஆடியது.. பக்தர்கள் பரவசம் \nஎப்போது நிறைவேறும் ரியல் எஸ்டேட் மசோதா,மக்களின் எதிர்ப்பார்ப்பு \nஇசைப்புயலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஉலகின் முதல் நடராஜர் கோயிலில் திருவாதிரை தேரோட்டம் விமரிசை\nஜப்பானின் மோச்சிக்கு 9 பேர் பலி. புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்.\nடுவிட்டரில் எமோஜியை பெறும் முதல் தெலுங்கு படம்\nஇந்தியன் 2′ படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியது ஏன்\n‘காப்பான்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்\n‘இராமாயணம்’ படத்தில் ராமர் – சீதை கேரக்டர்களில் ஹிருத்திக்-தீபிகா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2011/11/21112011-27112011-this-week-of-tamil.html", "date_download": "2019-08-23T19:40:10Z", "digest": "sha1:5QQWXV7BDTUTS46TPHD2OJBTH756F72L", "length": 37549, "nlines": 338, "source_domain": "www.mathisutha.com", "title": "இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011) « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home சினிமா இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)\nஇந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)\n1. 2005 ல் நடைபெற்ற பிரசாந் கிரகலக்சுமி திருமணத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. prashand kiraha luxmy divorse\n2. பாலாவின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஷால் நடிக்க உள்ளார். (directer bala and vishal)\n3. ‘ஈரம்’ படத்தினை தொடர்ந்து ‘வல்லினம்’ என்னும் படத்தின் பணிகளைத் தொடங்கினார் அறிவழகன். நகுல் நாயகனாக நடிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது நகுலின் இடத்திற்கு ஜெய் மாற்றப்பட்டுள்ளார். (director arivalakan and jay)\n4. நடிகர் அஜித், பாட்ஷா 2 ல் நடிக்கப் போவதாக சினி வட்டாரத்தில் ஒரு கதை கிளம்பியுள்ளது. acter ajith in badsha 2\n5. பிரிஜித்தை மணக்க உள்ள மம்தா மோகன் தாஸ் தமக்கிடையே 15 வருட நட்பிருந்ததாகத் தெரிவித்துள்ளார். mamtha mohandas brijith marrage\n6. வேலாயுதம் திரைப்படத்தின் பின்னர் நடிகர் விஜய் தீவிர முருக பக்தர் ஆகிவிட்டாராம். velayudam vijay\n7. பாரதிராயாவால் தூக்கி எறியப்பட்ட பார்த்தீபன் கதையிலாவது அவர் தெளிவாக இருக்க வேண்டும் எனக் கூறினார். partheepan and barathiraja\n8. மயக்கம் என்ன படத்திற்கடுத்ததாக வரலாற்றுப் படம் ஒன்றை இயக்குகிறார் செல்வராகவன். இந்தப் படத்தில் ஆர்யா - அனுஷ்கா ஜோடியாக நடிக்கின்றனர். aarya and anuska\n9. பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கும் கும்கி படத்தில் மலையாள நடிகை லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கிறார். son of acter brabu vicram\nமிஷ்கின் இயக்கும் முகமூடியில் நாகேஸ்வரராவ் – பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளனர். mishin muhammudy and nahesvararav\n10. எனது மனைவியையும், குழந்தையையும் சினேகன் அபகரித்துக் கொண்டார் என்றும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் பிரபல பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் மீது என்ஜினீயர் ஒருவர் பரபரப்பான புகார் மனு கொடுத்துள்ளார். case on snehan\n11. 8வது துபாய் சர்வதேச திரைப்பட விருதுகள்’ துபாயில் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ராகுமானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. award for ar rhahuman\n12. விஜய் அடுத்து நடிக்கும் துப்பாக்கி thuppakki in vijay\n13. விஸ்வரூபம் படத்துக்காக கதாநாயகி பூஜா குமார் மற்றும் படக்குழுவினருடன் ஜோர்டான் நாட்டுக்குப் பயணமானார் கமல்ஹாஸன். visvarubam booja kumar kamalhasan\n14. விக்ரமின் கரிகாலன் படத்தில் தலைவியாக நடிக்கிறார் அஞ்சலி karikalan in vicram anjali\n15. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கி, 1964-ல் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது அப்பெயரை ஜீவாவின் புதிய படத்திற்கு இட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் வேறு பெயர் வைக்கும் எண்ணத்தில் இருக்கிறார் இயக்குனர் அகமது. kathalikka neramillai jeeva ahamadhu\n16. ‘எரியும் தணல்’ என்கிற பெயரில் வெளியான மலையாள நாவலைத் தான் படமாக்க இருக்கிறாராம் இயக்குனர் பாலா. இதன் படப்பிடிப்பு மார்கழியில் ஆரம்பமாகின்றது. eriyum thanal bala\n17. இந்தியில் ரீமேக்காகிறது ரஜினியின் ‘தளபதி’ thalapathy rajini\n18. “ஒய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறிடி என்று தொடங்கும் தனுசின் பாடலை கடந்த 4 நாட்களில் மட்டும் இந்தபாடலை 10 லட்சம் பேர் வரை கேட்டு இருக்கிறார்கள். why this kolaveridy danush\n19. ஷாருக்கானின் விலையுயர்ந்த பரிசை வாங்க மறுத்த ரஜினி sharukhan and rajini\n20. ஒரு நடிகையை நான் திருமணம் செய்ய மாட்டேன், வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார். interview in jay\n21. டேம் 999 படத்தை நாடு முழுவதும் தடை செய்யுமாறு கருணாநிதி கோரிக்கை dam 999\n22. பார்த்திபனை அடுத்து ப்ரியாமணியையும் தனது படத்தில் இருந்து தூக்கியுள்ளார் பாரதிராஜா. barathiraja avoid prijamani\n23. கம்பன் கழகம் படத்தில் நடிக்கும் நாயகனும் நாயகியும் உண்மையாகவே காதலர்களாம். kampan kalaham tamil film\n24. 3 படத்திற்கு தனுஷ் பாடல் எழுதும்போது உடனிருந்து உதவினாராம் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ். 3 in aiswarya danush\n25. பின்னணி பாடகர் ஹரிஹரன் மகன் அக்ஷய் ‘லேபர் ஆஃப் லவ் என்ற இசை ஆல்பம் மூலம் பாடகராக அறிமுகமாகிறார். hariharan in labour in love\n26. ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி பாதியில் நின்றிருந்த தனது சட்ட பட்டப்படிப்பை சமீபத் தில் முடித்தார். இது அவரது தந்தையின் ஆசையாம். askar rasul pukkiddy\n27. தமிழில் கமர்ஷியல் படங்களையும் பெண் களால் இயக்க முடியும் என்பது ‘குட்டி பட இயக்குனர் ஜானகி விஸ்வநாதனின் நம்பிக்கை. kuddy directer janaki visvanathan\n28. பாலிவுட் படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கும் சரிகா, ‘ஜானி மஸ்தானா படத்தில் அமிதாப்புடன் நடிக்கிறார். sarika film jani masthana\n29. ‘ராமாயணா என்ற பெயரில் ராமாயணம் கதையை நவீன படமாக இயக்குகிறார் ராம் கோபால் வர்மா. ram kobalvarma in ramayana\n30. ‘பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான சித்தார்த் திரையுலகுக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்ததற்காக நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். boys siddharth\n31. அதர்வா நடிக்க பாலா இயக்கும் புதிய படத்துக்கு ‘எரியும் தணல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. atharva in erijum thanal\n32. மகேஷ்பாபு நடித்த ‘தூக்குடு படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் ரெய்டு நடந்தது. mahesh babu in thukkudu\n33. விஜய் நடிக்கும் துப்பாக்கி திரைப்படத்தில் அவருக்கான பாத்திரம் நாயகன் கமல் போன்ற பாத்திரமாம். kamal and vijay\n34. டேம் 999 படத்திற்கு மத்திய அரசு தடை உத்தரவு band in dam 999\n35. தீபா மேத்தாவின் மிட்நைட்ஸ் சில்ட்ரன் படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் சித்தார்த். militery getup sidharth\n36. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘முகமூடி இம்மாதம் 30ம்தேதி ஷூட்டிங் தொடங்குகிறது. mishhin jeeva muham mudy\n37. கால்சிட் கொடுக்க நேரம் கிடைக்காமையால் ரஜனி படத்தில் இருந்து விலகப்போவதாக தீபிகா படுகோன் முடிவு. deepika padukon leave from rana\n38. தனுஸ் நடித்த படங்களிலேயே மயக்கமென்ன தான் சிறந்தது என சுப்���ர் ஸ்டார் தெரிவித்துள்ளார். mayakkamenna danush\n39. மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் படமும் ஹிந்திக்குப் போகிறது director manirathnam in akni nadshadthiram\n40. ரஜினிகாந்தின் அடுத்த படமாக ‘கோச்சடையான்’ அறிவிக்கப்பட்டுள்ளது. kochchadaijan in rajini\n41. ஏழாம் அறிவின் வில்லனாக JET LI ஐ தான் கேட்டிருந்த போதும் சீனாவுக்கு எதிரான கதை என அவர் நடிக்க மறுத்த காரணத்தால் JOHNY TRI NGUYEN தெரிவு செய்யப்பட்டார். 7am arivu negetive charecter\n42. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தையாக நடித்த கீர்த்தனா மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக சேரந்துள்ளார். directer keerththana kannaththil muththamiddal\n43. விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் தீவிரவாதியாக நடிக்கிறார் நடிகர் கமல்ஹாஸன். afkan teroris kamalhasan\n44. விக்ரம் நடிக்கும் ‘கரிகாலன்’ படக்கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடி டி.வி. தொடர் இசையமைப்பாளர் ராஜசேகரன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். vicram karikalan\n45. பாக்கியராஜ்ஜின் படமான ‘சாப்ளின் சாமந்தி’ படமானது ஒரு உண்மைக்கதையாகும். pakyaraj in saplin samandi\n46. விஜய்ன் துப்பாக்கி பட இயக்குனரான முருகதாசுக்கு 12 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. salary of directer murugadhas\n47. வாலி எழுதிய ஒஸ்தி படப்பாடலால் சொனி நிறுவனம் பெற்ற புகழுக்காக சிறப்பு விருது அழிக்கிறது. sony award in vaali\n48. திருப்பாச்சி படத்தில் வில்லனாக நடித்த சாமி என்ற நடிகருக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட அரிவாள் வெட்டால் 18தையல் போடப்பட்டுள்ளது. accident in thiruppachchi acter\n49. ஐஸ் இன் பிள்ளைக்கு A எழுத்தில் தொடங்கும் பெயர் தான் வைக்க வேண்டுமென தாய் தந்தையர் முடிவெடுத்துள்ளனர். name of aiswarya baby\n50. ரஜினியின் கொச்சடையான் படத்திற்கு அனுகஷ்கா தான் ஜோடியாக நடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. kochchadaijan heroinr anuska\n51. இந்தி ரசிகர்களின் ரசனை வித்தியாசமாக இருக்கிறது. ஆகவே இனி எந்த, இந்தி படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகை த்ரிஷா. thrisha avoid the hindi movie\n52. இந்த ஆண்டுக்கான கவர்ச்சிப் பெண்கள் பட்டியலில் முதலிடத்தை கரீனா கபூர் பெற்றுள்ளர். karina kapoor first glamur girl\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇவ்வளவு சினிமா செய்திகள் சேகரிக்க ரொம்ப உழைச்சிருக்கீங்களோ\nதனுஷோட Why this kolaiveri பாடல் கலக்கல் அண்ணா.\nமறுபடியும் செல்வாவிடம் இருந்து வரலாற்றுப்படமா... க,க,க, போ...\nநல்ல தொகுப்பு ஆங்காங்கே சில ஸ்பெல்லிங் மிஸ்டெக் இருக்கிறது. கொஞ்சம் கரெக்ட் பண்ணுங்கள். உதாரணமாக\n//ஒஸ்தி படப்பாடலை எழுதிய வாலிக்கு அதனால் சொனி நிறுவனம் பெற்ற புகழுக்காக சிறப்பு விருது அழிக்கிறது.\nஅர்த்தமே மாறி விடுகிறது. நன்றி.\nஒரு வாரத்திற்கான செய்தியா இவ்ளோ அய்யோ... அப்ப நம்ம பத்திரிகைகள் சினிமாவ தவிர வேற எதையும் எழுதறது இல்லையா...\nபகிர்வு அருமை வாழ்த்துக்கள் சகோ ......\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nபல கோணத்தில் வாசகர்களை ஈர்த்துக் கொள்கின்றீர்கள் தம்பி.\nMANO நாஞ்சில் மனோ said...\nஇப்படியே தொடருங்கள் சினிமா செய்திகளை.. நாங்களும் நோகாமல் நொங்கெடுக்கலாம் ஒரே இடத்தில்..ஹி ஹி-:)\nவாவ்.... தொகுப்பு அசத்தல்.... படிக்க படிக்க திகட்டாதது..... சினிமா தானே..... சூப்பர் ...\nகடைசி செய்தி ஹப்பி.... கரீனா நம்மா ஆள் இல்ல...... ஹீ ஹீ\nசுவையான மற்றும் புதிய தகவல்களைத் தொகுத்து தந்திருக்கிறீங்க.\nநல்ல தொகுப்பு.... கொலவெறி முதல் ஹிந்தி, தமிழ் என எல்லா வித செய்திகளும் பகிர்ந்திருக்கிங்க. வாழ்த்துக்கள்.\nஎனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:\nவலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇந்த பதிவுக்கான உங்கள் உழைப்புக்கு ஹாட்ஸ் ஆப்\nஅருமையான (பல) தகவல்களுக்கு நன்றி நண்பரே\n\"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...\"\nஹாலிவுட், கோலிவுட் சுடசுட செய்திகள்.....\nசினிமா செய்திகளை அள்ளித் தெளித்துவிட்டீர்கள்..\nநல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்\nபார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி\nசகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \n���ணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nபாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nமனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஇந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-2...\nஇந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11....\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்...\nசெல்வச்சந்நிதி ஆலயத்தின் சூரன் போர் காணொளி (ஈழத்தை...\nவேலாயுதம், 7ம் அறிவு, ரா ஒண் முதல்வார வசூல் ஒப்பீட...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3808:52&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-08-23T19:43:36Z", "digest": "sha1:YGX7A6VCG575PLCR45UDX7HMOYSZCVJH", "length": 3571, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "இசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 2 தோழர்.காளியப்பன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 2 தோழர்.காளியப்பன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 2 தோழர்.காளியப்பன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5462:2009-03-15-19-50-52&catid=299:2009-03-15-18-42-08&Itemid=109", "date_download": "2019-08-23T19:48:05Z", "digest": "sha1:GWLC7TG32VA3KAXV7XJDDYD2TY6PYGVX", "length": 4322, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "இவர் தான் லெனின்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack நூல்கள் இவர் தான் லெனின்\n1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்\n2. வறுமையை ஒழித்த லெனின்\n3.துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்\n4. வக்கீல் உருவில் ஒரு போராளி\n5.லெனின் தேர்வு செய்த பாதை\n8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்\n9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்\n10.ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி\n11. சதியை முறியடித்த லெனின்\n12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி\n13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்\n14. எதிரிகளை வீழ்த்திய செம்படை\n15.பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்\n16.மக்களின் மகத்தான தலைவர் லெனின்\n17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79925/cinema/Kollywood/The-Lion-King-collection-in-Indian.htm", "date_download": "2019-08-23T19:33:54Z", "digest": "sha1:YV5DGD2MSEWZDMBOXC2ANAF6ALSF2PEI", "length": 10233, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தி லயன் கிங், முதல் வார இறுதி இந்தியா வசூல் எவ்வளவு ? - The Lion King collection in Indian", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇயக்குனர் மீது பெண் எழுத்தாளர் கதைத்திருட்டு குற்றச்சாட்டு | 600 ரூபாய் சேலை.. கைப்பை 2 லட்சம் ரூபாய் | விரைவில் தமிழில் வெளியாகும் மதுர ராஜா | அண்ணன் - தங்கை பாசத்தைச் சொல்லும் பாடல் | விஷால் - அனிஷா திருமணம் ரத்தா | வெங்கட்பிரபு இயக்கத்தில் சாய் தரம் தேஜ் | இந்தியன்-2: வெளியேறிய ஐஸ்வர்யா ராஜேஷ் | அஜித் 60: அருண் விஜய் நடிக்கவில்லை | அசுரன்: தனுஷின் செகண்ட் லுக் | தங்கை வேடம்: ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'தி லயன் கிங்', முதல் வார இறுதி இந்தியா வசூல் எவ்வளவு \n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹாலிவுட்டின் பிரபலமான நிறுவனங்கள் தயாரிக்கும் பெரிய படங்கள் இந்தியாவிலும் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெறும். கடந்த சில வருடங்களாக வருடத்திற்கு ஒன்றிரண்டு ஹாலிவுட் படங்களாவது இந்தியப் படங்களின் வசூல் அளவிற்கு இந்தியாவிலும் வசூல் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.\nஅந்த விதத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'தி லயின் கிங்' படமும் முதல் வார இறுதியில் இந்தியாவில் சுமார் 55 கோடி வரை வசூலித்துள்ளதாம். ஹாலிவுட் படங்களின் அதிக முதல் வார இறுதி வசூலில் இது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nஇதற்கு முன்பு, இந்த வருடத்தில் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' படம் முதல் வார இறுதி வசூலாக 158 கோடியையும், கடந்த வருடம் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் 94 கோடியையும் வசூலித்துள்ளது.\n'அவெஞ்சர்ஸ்' அல்லாத படங்களில் மற்ற ஹாலிவுட் படங்களின் வசூலை முறியடித்து 'தி லயன் கிங்' புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் இந்தியாவில் வெளியாகி உள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅழுது கொண்டே வெளியேறிய மோகன் வைத்யா விக்ரமுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n600 ரூபாய் சேலை.. கைப்பை 2 லட்சம் ரூபாய்\nஒரு பைசா கூட வாங்காமல் நடித்த அமிதாப்பச்சன்\nபோர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்\nப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,\nஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிரைவில் தமிழில் வெளியாகும் மதுர ராஜா\nஅண்ணன் - தங்கை பாசத்தைச் சொல்லும் பாடல்\nவிஷால் - அனிஷா திருமணம் ரத்தா\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சாய் தரம் தேஜ்\nஇந்தியன்-2: வெளியேறிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவெண்ணிலா கபடி குழு 2\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/india-news/a-drug-inspector-was-shot-dead-in-her-office-in-punjab.html", "date_download": "2019-08-23T19:46:13Z", "digest": "sha1:YI3GGTHI5V7MLPNIBREVXTJNZGQZ64CV", "length": 7782, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "A drug inspector was shot dead in her office in Punjab | India News", "raw_content": "\n'பெண் அதிகாரிக்கு'...தனது அலுவலகத்திலேயே நிகழ்ந்த கொடூரம்...'நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉணவுப் பொருள் கடத்தல் தடுப்பு, போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மண்டல அதிகாரி தனது அலுவலகத்திலேயே சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாபில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் மண்டல அதிகாரியாக செயல்பட்டு வருபவர் நேஹா ஷோரி.இவர் தனது அலுவலகத்தில் வழக்கம் போல தனது பணிகளை கவனித்து கொண்டிருந்தார்.அப்போது அவரது அலுவலகத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர், நேஹாவை 2 முறை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.இந்த தாக்குதலால் நிலைகுலைந்த பெண் அதிகாரி நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nபெண் அதிகாரி நேஹாவை சுட்ட நபர் தன்னையும் துப்பாக்கியால் சுட்டு கொண்டார்.இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.அங்கு அந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபெண் அதிகாரி நேஹா ஷோரி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.சண்டிகர் அருகேயுள்ள கரார் என்ற நகரில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.\n‘செல்ஃபி எடுக்க முயன்ற நபர்’..‘தூக்கி வீசிய கோயில் யானை’.. பரபரக்க வைக்கும் வீடியோ காட்சிகள்\n'என் கண்ணு முன்னாடியே சுட்டு கொன்னுட்டீங்களே'...கணவன் கண்முன் உயிரிழந்த இளம்பெண்\n'என்னோட பையனுக்கு 3 மாத குழந்தை இருக்கு'...என் தம்பிக்கு என்ன ஆச்சு\n'சிவனேனு தானடா போய்ட்டு இருந்தேன்'...என்ன புடிச்சு லாக் பண்ணி... உயிரை காப்பாற்றிய ஐபோன்\nகிரிக்கெட் விளையாட ...'இந்திய வீரருக்கு வாழ்நாள் தடை'...அதிரடி நடவடிக்கை\n...ரஜினி ரசிகர் தாக்குதல் குறித்த பின்னணி தகவல்கள்\nவேடிக்கை பார்த்��வர்கள் மீது வீரத்தைக் காட்டிய சிறுத்தை.. விவேகமாய் செயல்பட்ட வனத்துறை\nகுழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர்\nபோதை பொருள் வைத்திருந்ததாக முன்னாள் \"பிக் பாஸ்\" போட்டியாளர் கைது\nகடன் வாங்கி லாட்டரி வாங்கியவருக்கு அடித்தது ஜாக்பாட்\nஉலகை உலுக்கிய தாக்குதல்: 17 ஆண்டுகளுக்குப் பின் 'திறக்கப்பட்ட' ரெயில் நிலையம்\n'அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கணும் பாஸ்'.. ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய தொழிலாளி\nஅயன் பட ஸ்டைலில் வயிற்றுக்குள் போதைப்பொருள் கடத்தியவர்: டெல்லி ஏர்போட்டில் பிடிபட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2013/08/07/", "date_download": "2019-08-23T20:00:15Z", "digest": "sha1:2AYU77X6CTUGODDQFKO5Y2ARXUBE4EBA", "length": 17625, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of August 07, 2013 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2013 08 07\nஆபீஸுக்கு நடந்து போனால் ஷுகர் உங்க பக்கமே வராதாம்\nகுவைத்தில் பெருநாள் சிறப்பு தொழுகை\n‘5ல் வளையாத குழந்தைகளை அடிக்காதீங்க... அப்புறம், 20துலயே ஹார்ட்அட்டாக் வந்துடுமாம்...\nகுவைத்தில் நடந்த இந்திய சுதந்திர தின சிறப்புக் கூட்டம்: பாவேந்தர் கழகம் ஏற்பாடு\nஆண்டனிக்கு ஆதரவாக கமல்நாத், சல்மான் எதிராக வரிந்து கட்டும் பாஜக\nபிசிசிஐக்கு எதிரான மும்பை கோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nநண்பனின் மகள் மணக்க மறுத்ததால் அவர் மீது ஆசிட் ஊற்றிய 50 வயது கொடூரன்\n90 தமிழக மீனவர்கள் கைது விவகாரம்- இலங்கை தூதரிடம் இந்தியா கண்டனம்\nபெரியாறு அணை: ஆனந்த் குழுவுக்கு எதிரான கேரள கோரிக்கை நிராகரிப்பு\nஅமளிக்கிடையே உ.பா. மசோதா தாக்கல் எல்லை பாதுகாப்புதான் முக்கியம்- சுஷ்மா\nசு.சுவாமிக்கு ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஆவணங்களைத் தர சிபிஐக்கு உத்தரவு\nதற்கொலை செய்து கொள்வதில் தமிழகம்தான் நம்பர் 1\nபாக். தாக்குதலில் பலியான 4 பீகார் வீரர்களுக்கு ரூ10 லட்சம் நிதி உதவி\nஎன்னது நான் பாக். ஏஜென்ட்டா.. ராஜ்யசபாவில் முஷ்டியை உயர்த்தி அடிக்கப் பாய்ந்த மணிசங்கர் அய்யர்\nதாக்குதல் நடத்தியது பாக். தீவிரவாதிகள் என்பதா இரவில் ஆண்டனி வீடு முற்றுகை\n இல்ல.. பாகிஸ்தானுடன் சேர நினைக்கிறதா\nசீமாந���த்ரா குறையைக் கேட்டறிய நால்வர் குழுவை அமைத்தது காங்கிரஸ்\nமேகாலயத்தை பிரித்து காரோலாந்து தனி மாநிலம் அமைக்க கோரி போராட்டம்\nபாக். தாக்குதல்- மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க சோனியா, ராகுல் வலியுறுத்தல்\nஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா பணியிடை நீக்கத்தை ரத்து கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஅரசு வேலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்\n‘ஆம்லெட்’ போட வெங்காயம் நறுக்க மறுத்த மனைவியை கொன்ற கணவன்\nஸ்பெக்ட்ரமை விட ரொம்ப முக்கியமான விவகாரங்கள் நீரா ராடியா டேப்பில் இருக்கிறது: உச்சநீதிமன்றம்\nபாக். தாக்குதல்.. பாஜக தலைவர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை\nடெல்லியில் ‘ஸ்டூடண்ட் விசா’வில் வந்து விபச்சாரம் செய்யும் 'அந்நியப் பறவைகள்....'\nடெல்லியில் வீடு புகுந்து இளம்பெண்ணை சுட்ட 2 பேருக்கு வலை\nசர்ச்சை அறிக்கை.. ஆண்டனி மன்னிப்பு கேட்டாக வலியுறுத்தி நாடாளுமன்றம் முடக்கம்\nமோடி எதிர்ப்பு எதிரொலி- குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி பொறுப்பேற்க மறுப்பு\nமாயாவதி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தபோது சோனியா எங்கே போனார்: சமாஜ்வாடி கட்சி கேள்வி\nஜம்மு காஷ்மீரில் ராணுவ தலைமை தளபதி- பலியான வீரர்களுக்கு மரியாதை\nமீண்டும் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் - பதிலடியில் 2 பாக். வீரர்கள் காயம்\nகிடைத்த தகவலை சொன்னேன்..: ராஜ்யசபாவில் ஆண்டனி விளக்கம்\nகாசு, பணம், துட்டு, மணி, மணி....\nதர்மபுரி இளவரசன் தற்கொலைதான் செய்து கொண்டார்- எஸ்.பி. அறிக்கை\nஎன் புருஷன் மீது மின்சாரம் பாய்கிறதே, பதறிப் பிடித்த மனைவியும் பலி\nமுதியோர் பென்ஷனை வாரிச் சுருட்டி வாயில் போட்ட தாசில்தார் சஸ்பெண்ட்\nசிறுத்தை வருதுடே... ஓடு ஓடு.. களக்காட்டில் விவசாயிகள் பீதி\nகணவரை சேர்த்து வைக்க கோரி போராடிய பெண் மீது திருட்டு வழக்கு\nவைகுண்டராஜனின் மணல் குவாரி ரெய்டுதான் கலெக்டர் மாற்றத்திற்கு காரணமா\nமானாமதுரையில் சந்துரு குடும்பத்தினர் இருந்தபோது... புதிய தகவல்கள்\nதலைவா ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீஸ் சோதனை\nஇதயம் காயப்பட்டுள்ளது, வேதனையை அடக்க முடியவில்லை: இயக்குனர் சேரன்\nஉணவுப் பொருள் பெயரில் தென்கொரியாவிலிருந்து வந்த ரூ. 1 கோடி மதுபானம் பறிமுதல்\nநடிகை லீனா மரியாபால் காதலன் குண்டர் சட்டத்தில் கைது\nச��ன்னையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி\nசேரன் மகள் வழக்கு 2 வாரம் தள்ளி வைப்பு - தாமினி பள்ளி தாளாளர் வீட்டில் தங்க உத்தரவு\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 134 அடியை தாண்டியது\nவெளிநாட்டு வேலைவாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி: பெண் கைது\nதூத்துக்குடி வைகுண்டராஜன் மணல் குவாரிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\nதா.கி. கொலை வழக்கு- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய ஹைகோர்ட் உத்தரவு\nஎண்ணெய் பாட்டிலில் கஞ்சாவைத் திணித்து ஆசன வாயில் அடைத்து வந்த கைதி\nசில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு நிபந்தனை தளர்வு- கருணாநிதி எதிர்ப்பு\nலீவு போட்டுட்டு படிக்க போகக் கூடாது… ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமறுபடியும் திருட வந்த மலர், குல்லு, கலைவாணி மற்றும் ஷர்மிளா கைது\n'சுட்ட' நிலத்தைத் திருப்பித் தருவதாக தம்பித்துரை கோர்ட்டில் வாக்குறுதி\nகாதை செவிடாக்கும் மெளனத்தைக் கலையுங்கள்.. உதயக்குமார் கோரிக்கை\nதூத்துக்குடியில் நகை அடகு நிறுவனத்தை உடைத்து 135 பவுன் நகை கொள்ளை\nகருணாநிதி பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த மு.க. ஸ்டாலின்\n2 ஆண்டுகளாக தூத்துக்குடி கலெக்டராக இருந்த ஆஷிஷ் குமார் மாற்றம்\nகாதலியின் 2 மாத குழந்தையை ஆன்லைனில் ரூ.6,000க்கு விற்க முயன்றவர் கைது\nபெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்த 2 வயது குழந்தை மரணம்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷின் ‘இருதய ஆபரேஷன்’ சக்சஸ்\nசிங்கப்பூரில் பயங்கர விபத்து.. பிஎம்டபிள்யூ கார் மோதி தமிழக இளைஞர் படுகாயம்\nகடிநாய் வளர்த்தால்... இனி, உங்க மீதி வாழ்க்கை ஜெயில்ல தான்: இங்க இல்ல பாஸ், இங்கிலாந்துல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/10/31/india-bjp-mess-shifts-to-delhi-hdk-meets-governor.html", "date_download": "2019-08-23T19:45:18Z", "digest": "sha1:CAD6OZCJ7LGC4YNA3HXOI46N3MQAUUZ5", "length": 19308, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதியூரப்பாவுக்கு எதிராக 67 எம்எல்ஏக்கள்! | BJP mess shifts to Delhi: HDK meets Governor, எதியூரப்பாவுக்கு எதிராக 67 எம்எல்ஏக்கள்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவி���்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n4 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதியூரப்பாவுக்கு எதிராக 67 எம்எல்ஏக்கள்\nடெல்லி: கர்நாடக பாஜக விவகாரம் மேலும் குழப்பமடைந்துள்ளது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க தேவே கெளடாவும் களத்தில் குதித்துள்ளதால் விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.\nமுதல்வர் எதியூரப்பாவக்கு எதிராக அமைச்சர்களான ரெட்டி சகோதர்கள், சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார், எம்எல்ஏ ரேணுச்சாச்சாரியா என 3 கோஷ்டிகள் கைகோர்த்துக் கொண்டுவிட்டன.\nமொத்தமுள்ள 117 பாஜக எம்எல்ஏக்களில் எதியூரப்பாவுக்கு 50 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது. மற்றவர்கள் ரெட்டி-ஷெட்டார் கோஷ்டி பக்கம் சாய்ந்துவிட்டனர். முதலில் இந்த எதிர்கோஷ்டியில் 30 எம்எல்ஏக்களே இருந்தனர். ஆனால், ரெட்டி சகோதரர்கள் விரிக்கும் வலையில் மேலும் அதிகமான எம்எல்ஏக்கள் சிக்கி வருவதால் அவர்களது தரப்பு பலமடைந்து வருகிறது.\nஇதனால் எதியூரப்பாவின் நிலைமை மோசமாகியுள்ளது. எதியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியே ஆக ���ேண்டும் என்று கூறும் ரெட்டி சகோதரர்கள், சபாநாயகர் ஷெட்டாரை முதல்வராக்க ஒப்புக் கொண்டுவிட்டனர். இதனால் அவரும் எம்எல்ஏக்களுக்கு வலை விரிக்க ஆரம்பித்துள்ளார்.\nஆனால், ரெட்டி சகோதரக்களை ஒடுக்க விரும்பும் முன்னாள் பிரதமர் தேவே கெளடாவும் அவரது மகனான முன்னாள் முதல்வர் குமாரசாமியும் எதியூரப்பாவுடன் கைகோர்க்கத் தயார் என்று அறிவித்துள்ளனர்.\n27 எம்எல்ஏக்கள் கொண்ட இவர்களது மதசார்பற்ற ஜனதா தளம், இது தொடர்பாக எதியூரப்பாவிடம் பேசியுள்ளது.\nமேலும், கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜையும் சந்தித்துவிட்டு வந்துள்ளார் குமாரசாமி. அப்போது எதியூரப்பாவுக்கு ஆதரவு தர தயார் என்று குமாரசாமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nஎதியூரப்பாவுடன் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியைப் பிடித்த குமாரசாமி பின்னர் அவருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர மறுத்ததால் அவரது பதவி பறிபோனது நினைவுகூறத்தக்கது. இதையடுத்து தனியே தேர்தலை சந்தித்த எதியூரப்பா தலைமையிலான பாஜக தனித்தே ஆட்சியைப் பிடித்தது.\nஎதியூரப்பாவுடனான மோதல் ஒருபக்கம் இருந்தாலும் குமாரசாமிக்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் மோதல் இருந்து வருவதால் இம்முறை எதியூரப்பாவுக்கு உதவ அவர் முன் வந்துள்ளார்.\nஅதே நேரத்தி்ல் 77 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் இந்த பாஜக மோதலை ரசித்தபடி ஆட்சி கவிழாதா என்று காத்துக் கொண்டுள்ளது.\nஇந் நிலையில் பெங்களூரில் 3 நாள் முகாமிட்டு பிரச்சனையைத் தீர்க்க முயன்ற அருண் ஜேட்லி தனது முயற்சியில் தோல்வியடைந்து டெல்லி திரும்பிவிட்டார்.\nஇதையடுத்து ஷெட்டார், ரெட்டி சகோதரர்கள், அதிருப்தி அமைச்சர்களை பாஜக மேலிடம் டெல்லிக்கு அழைத்துப் பேசி வருகிறது. ரெட்டிகளுக்கு மிக நெருக்கமான சுஷ்மா சுவராஜ் மூலமாக சிக்கலைத் தீர்க்க பாஜக தலைமை முயல்கிறது. ராஜ்நாத் சிங்கும் அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார். அடுத்து அத்வானியும் இந்த அதிருப்தியாளர்களுடன் பேசவுள்ளார்.\nஇந் நிலையில் பிரச்சனையைத் தீர்க்க, அதிருப்தி கோஷ்டியில் உள்ள சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு துணை முதல்வர் பதவி தர எதியூரப்பா முன் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\nகர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\nநடு ராத்திரியில்.. ஒட்டுத் துணியின்றி பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nதாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஆலுமா, டோலுமாவா பாடுறீங்க.. ஸ்பீக்கர்களை உதைத்து தள்ளிய கன்னட அமைப்பினர்.. பெங்களூரில் பரபரப்பு\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\nமதுபோதையில் மக்கள் கூட்டத்தில் காரை புகுத்திய டிரைவர்.. பெங்களூரில் பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp பாஜக bangalore karnataka கர்நாடகம் ஆட்சி governor ரெட்டி குழப்பம் yediyurappa எதியூரப்பா reddy சகோதரர்கள் kumaraswamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/congress-never-praised-even-manmohan-singh-says-narendra-modi-355170.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T19:39:26Z", "digest": "sha1:I5NSEWWS7VGBU5KPVM4LARDN7G2TGQNS", "length": 18172, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி | Congress never praised even Manmohan Singh, says Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n3 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nடெல்லி: காங்கிரஸ் கட்சி, வாஜ்பாயை மட்டுமில்லை, மன்மோகன் சிங்கை கூட மறந்துவிட்டது என்று, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவில் இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது விமர்சித்தார்.\nமோடி தலைமையில், பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்ற பிறகு, முதல் லோக்சபா கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் ஆரம்பத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு அவைகளை முன்னிறுத்தி, உரை நிகழ்த்தினார். பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இதன் மீதான விவாதத்தில் பேசிய பிறகு, இன்று மாலை பிரதமர் மோடி, பதிலுரை அளித்தார்.\nஅப்போது மோடி பேசியதாவது: தேசிய முன்னேற்றத்திற்கு ஒரு சிலர் மட்டுமே பங்களித்ததாக சிலர் நினைத்துக் கொண்டு உள்ளனர். அவர்கள் அந்த சில பெயர்களை மட்டுமே மற்றவர்கள் சொல்லி கேட்க விரும்புகிறார்கள், தேசத்திற்கு பங்களித்த மற்றவர்களை புறக்கணிக்கிறார்கள். நாங்கள் வித்தியாசமாக சிந்திக்கிறோம்.\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. ல���க்சபாவில் முழங்கிய மோடி\nஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைத்திருப்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் மற்றவர்களின் பணிகளை காங்கிரஸ் அங்கீகரிக்கவில்லை.\n2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தவர்கள் (மன்மோகன்சிங் தலைமையிலான காங். கூட்டணி அரசு), அடல் பிஹாரி வாஜ்பாயின் நல்ல பணிகளைப் பற்றி பேசினீர்களா நரசிம்மராவின் நல்ல பணிகளைப் பற்றி அவர்கள் எப்போதாவது பேசியிருக்கிறார்களா நரசிம்மராவின் நல்ல பணிகளைப் பற்றி அவர்கள் எப்போதாவது பேசியிருக்கிறார்களா இந்த மக்களவை விவாதத்தில் அவர்கள் மன்மோகன் சிங் பற்றி கூட பேசவில்லை (அவையில் சிரிப்பலை).\nஇன்று ஜூன் 25. அவசரநிலையை பிறப்பித்தவர்கள் யார் அந்த இருண்ட நாட்களை நாம் மறக்க முடியாது. அவசரநிலைக்கு மக்களை தள்ளிய, பொறுப்பாளர்களை மறக்க முடியாது. அதுபோன்ற நிலை மீண்டும் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்பதே எங்கள் கருத்து.\nநம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க, தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்களை, நினைவில் கொள்வதற்கான இந்த வாய்ப்பை நாம் இழக்கக்கூடாது. காந்தியடிகளின் போராட்டங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇது ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க முடியாது, ஆனால் ஒரு தேசத்தின் கொள்கையாகும். காந்தியின், 150வது பிறந்த நாள் மற்றும் இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தினத்தை, மிகுந்த உற்சாகத்தோடு கடைபிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மோடி உரையாற்றினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nஅரசு தேவைக்காக புது கார் வாங்கணுமா வாங்கிக்கோங்க.. தடையை உடைத்த நிர்மலா சீதாராமன்.. ஏன் தெரியுமா\nஉங்களுக்கு பேஸிக்கே தெரியல மேடம்.. புது மினிஸ்டர் தேவை.. நிர்மலா சீதாராமனை கலாய்க்கும் காங்கிரஸ்\n2 மாசமா சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து சொல்றீங்களே.. நிர்மலா சீதாராமனுக்கு நிருபரின் நறுக் கேள்வி\nபழைய வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்யுங்கள்.. புதிய வாகனம் வாங்குங்கள்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nவிற்பனையை அதிகரிக்க வியூகம்.. கார், வீடுகள் விலை குறைகிறது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அதிரடி.. வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்\nசிபிஐ காவலை ரத்து செய்ய வேண்டும்.. உச்ச நீதிமன்ற படியேறிய ப. சிதம்பரம் தரப்பு.. அதிரடி மனு\nBreaking News Live: வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nஇந்தியாவின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாகவே உள்ளது.. பெரிய சரிவு இல்லை.. நிர்மலா சீதாராமன் பேட்டி\n70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nபொருளாதாரத்தில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார குழு உறுப்பினரே ஒப்புதல்.. ஒவ்வொரு குரலாக வெளியாகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi parliament lok sabha நரேந்திர மோடி நாடாளுமன்றம் லோக்சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/in-run-up-kabali-fears-milk-theft-boil-over-258287.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T19:41:19Z", "digest": "sha1:F7T5VIPOFZXLPYUL5EM3SJH76KSLUTSG", "length": 14264, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "கபாலி கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யக் கூடாது: பால் முகவர் சங்கம்- வீடியோ | In run-up to Kabali, fears of milk theft boil over - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n3 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகபாலி கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யக் கூடாது: பால் முகவர் சங்கம்- வீடியோ\nசென்னை: ரஜினிகாந்த்தின் கபாலி படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு பால்முகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇது குறித்து சென்னையில் தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் கூறியபோது: முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் நாளில் சில இடங்களில் பால் முகவர்களிடம் இருந்து, ரசிகர்கள் பால் பாக்கெட்டுகளை திருடிச் செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளது. ‘கபாலி' படம் வரும் 22-ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் உத்தரவிடவேண்டும் அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nதவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு ப��க வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkabali chennai oneindia tamil videos சென்னை ரஜினி கபாலி பாலாபிஷேகம் ஒன் இந்தியா தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/will-approach-human-rights-commission-says-sophia-lawyer-328938.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T19:37:55Z", "digest": "sha1:RDBD7WZROURZMCRJDIEMHWGXQWBVQ4W3", "length": 16241, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையங்களில் புகார்.. சோபியா தரப்பு அதிரடி முடிவு | Will approach Human Rights Commission says Sophia lawyer - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n3 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n3 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n4 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel ���ோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசிய மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையங்களில் புகார்.. சோபியா தரப்பு அதிரடி முடிவு\nமனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுக்க சோபியா தரப்பு முடிவு- வீடியோ\nதூத்துக்குடி: சோபியா விவகாரம் குறித்து, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயக்குமார் தெரிவித்தார்.\nதமிழக பாஜக தலைவர் தமிழிசையை பார்த்து, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என விமானத்திற்குள் வைத்து கோஷமிட்டதாக தமிழிசை அளித்த புகாரின்பேரில், மாணவி சோபியாவை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.\n290 ஐபிசி, மற்றும் மெட்ராஸ் சிட்டி போலீஸ் சட்டம் 75 ஆகியவற்றின்கீழ் சோபியாவிற்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டுமே பிணையில் விடக்கூடிய சட்டப்பிரிவுகளாகும்.\nஇன்று, தூத்துக்குடி நீதிமன்றத்தில், சோபியா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, சோபியாவிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். சோபியாவிற்கு புத்திமதி கூறுமாறு, அவரின் பெற்றோருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.\nஇதன்பிறகு, சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயக்குமார் கூறுகையில், சோபியாவிற்கு நடந்த ஆபத்துகள் சம்மந்தமாக, தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களிடம் புகார் அளிக்க உள்ளோம்.\nஇதேபோல, தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். மாநில மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n8 மணி நேரத்திற்கும் மேலாக அச்சுறுத்தல்\nஏனெனில், 8 மணிநேரத்திற்கும் மேலாக இளம் பெண் மற்றும் மாணவியான சோபியா, காவல்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். விமான நிலையத்தில் பல முனை நெருக்கடிகளை அவர் சந்தித்துள்ளார். சிகிச்சைக்காக சோபியாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க கோரிக்கைவிடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n வழக்கு தொடரப்படும் என மாணவி சோபியா தரப்பு திட்டவட்டம்\nஆதங்கத்தை சொன்னால் அடிக்கிறார்கள்.. தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்ட��நர் குமுறல்\nபெட்ரோல் விலை பற்றி தமிழிசையிடம் கேட்ட ஆட்டோ டிரைவர்.. தாக்கிய பாஜகவினர்.. சிரிப்பை பாருங்க\nஊரே விவாதிக்கும் விஷயத்தில் நீங்கள் மட்டும் கருத்து சொல்ல மறுப்பது ஏன்- ரஜினிக்கு கஸ்தூரி கேள்வி\nசோபியா விவகாரம் குறித்து ரஜினியிடம் கருத்து கேட்ட நிருபர்கள்.. கிடைத்த ஷாக் பதில்\nதமிழிசை மட்டுமா, எச்.ராஜா செய்த தப்பை பாருங்கள்\nஆமா.., இங்க இவ்வளோ அமளி துமளி நடக்குது, ரஜினிகாந்த் எங்கே போனாரு\nபொது இடங்களில் குரல் எழுப்புவது குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளையும் கைது செய்யுங்கள்- கமல்\n‘அதிகாரத்தை கேள்வி கேட்பதே ஜனநாயகம்’ - சோஃபியா கைது குறித்து ஷோஃபியா என்ன சொல்கிறார்\nவெளிநாட்டில் படிக்கும் பெண்ணுக்கே இவ்வளவு கோபம் என்றால்.. நெட்டிசன்கள் தாறுமாறு\nபா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட மாணவி சோஃபியா பிணையில் விடுதலை\nஎச்.ராஜாவிற்கு ஒரு ஜோசப்.. தமிழிசைக்கு ஒரு சோபியா.. தொடர் நெகட்டிவ் டிரெண்டில் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-world-cup-2019-update-on-squad-changes-and-injured-players-1", "date_download": "2019-08-23T20:20:20Z", "digest": "sha1:OFI3KHW6J3ZDUPO4P7UBRAFCGSVSMLMV", "length": 15758, "nlines": 340, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி உலக கோப்பை 2019: காயமடைந்த வீரர்களை பற்றிய தெளிவான புதிய விவரங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஐசிசி உலக கோப்பை தொடர் வருகிற 30ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணியும் எந்த ஒரு முக்கிய வீரரையும் இழக்க விரும்பாது. இந்த மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவில் விளையாடுவது ஒவ்வொரு வீரர்களின் தனிப்பட்ட கௌரவமாகும். இருப்பினும், சில வீரர்கள் காயங்களால் அவதிப்பட்டு தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். எனவே, 2019 உலகக் கோப்பை தொடரில் காயத்தால் அவதிப்பட்டு அவர்களுக்கு மாற்றாக அறிவிக்கப்பட உள்ள வீரர்கள் பற்றிய தெளிவான விவரத்தை பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்.\nஇந்தியாவின் பேட்டிங் ஆல்ரவுண்டரான கேதர் ஜாதவ், நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இடம்பெற்றார். எதிர்பாராத விதமாக இவருக்கு ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து வெளியேறினார். இவரது காயம் தொடர்ந்து நீடித்தால், உலக கோப்பையில் இவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்��டும். ஆனால், இதனை தெளிவுபடுத்தும் விதமாக சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் காயத்திலிருந்து மீண்டு விட்டதாகவும் உலக கோப்பை தொடரில் பங்கேற்க போவதாகவும் அறிவித்து இருந்தார், கேதர் ஜாதவ்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார், நியூசிலாந்தை சேர்ந்த டாம் லதம். எனவே உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் சந்திக்கவுள்ள நியூஸிலாந்து அணியில் இவர் இடம் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக டாம் பிலண்டல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் காண உள்ளார். நியூசிலாந்து அணியின் தேர்வு குழு தலைவர் அணியில் வாட்லிங் மற்றும் டிம் செய்ஃபர்ட் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.\n#3.ரபாடா மற்றும் டேல் ஸ்டெயின்:\nதென் ஆப்பிரிக்காவின் இரு வேகப்பந்து வீச்சாளர்களான ரபாடா மற்றும் டேல் ஸ்டெயின்ஆகியோர் காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இருவரும் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட காயங்களால் தொடரில் இருந்து வெளியேறினர். தென் ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் கிப்சன், இந்த இரு வேகப்பந்து வீச்சாளரும் உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன் காயத்திலிருந்து மீண்டு உடல்தகுதியை எட்டிவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nவேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், சமீபத்தில் காயமடைந்து பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சோகத்தை உண்டாக்கினார். பாகிஸ்தான் அணி தேர்வாளர்கள் இவரை உலகக்கோப்பை அணியில் இணைக்கவில்லை. ஒருவேளை, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றால் முகமது அமீர் இந்த மிகப்பெரிய தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு உடல் தகுதியை எட்டி விட்ட பின்னர், அமீரின் உலக கோப்பை அழைப்பு வரலாம்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஐசிசி 2019 உலகக் கோப்பை: உலக கோப்பை போட்டிகள் எந்தெந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்படும் என்பதன் முழு விவரம்\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள��\nஐசிசி உலக கோப்பை மைதான புள்ளிவிபரங்கள்: பிரிஸ்டோல் கவுன்டி மைதானம்\nஉலக கோப்பை மைதான புள்ளி விவரங்கள்: எட்க்பஸ்டன்\nகேதர் ஜாதவின் காயம் உலக கோப்பை தொடர் வரை நீடித்தால், அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இணைவாரா \nஉலக கோப்பை தொடரில் இடம் பெற்று 2019 ஐபிஎல் சீசனில் ஏமாற்றமளித்த 3 இந்திய வீரர்கள்\nஉலக கோப்பை 2019 : இலங்கை vs ஆப்கானிஸ்தான் - போட்டி விவரங்கள், ஆடும் 11\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல் பற்றிய முழு விவரங்கள், அணி விவரங்கள்\n2019 உலகக் கோப்பை தொடரின் காயத்தால் பாதிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/thirukkural-oru-yogiyin-paarvaiyil/2018/mar/11/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D---12-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-2878105.html", "date_download": "2019-08-23T19:58:01Z", "digest": "sha1:XMTJI5AKUNCUW5GPDJMDD6X4Q5OUSJB4", "length": 10741, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "அதிகாரம் - 12. நடுவு நிலைமை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு ஜங்ஷன் திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகாரம் - 12. நடுவு நிலைமை\nBy சிவயோகி சிவகுமார் | Published on : 11th March 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nயாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி. அப்படி வாழ்பவரே நடுவுநிலையாளர். அவரது நடுவுநிலையை அவரது உடல்மொழியே காட்டிவிடும். நல்லவை கெட்டவை நிலைத்தவை இல்லை என்று அறிந்தவரே சான்றோர். தன்னைப்போல் பிறரை எண்ணும் தன்மையே அவருக்கு அணிகலனாக அமையும்.\n111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்\nபாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் ஒன்றாகப் பார்த்துப் பழகும் தன்மைதான் பாராட்டப்படும்.\n112. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி\nநடுவுநிலையாளரின் செயல்களும், அதனால் விளைந்த பயன்களும், அடுத்த தலைமுறையினருக்கும் சென்று சேரும் சிறப்பு வாய்ந்தது.\n113. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nநன்மை ஏற்படும் என்றாலும், நடுவுநிலை தவறிய செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.\n114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்\nஒருவர் நடுவுநிலையுடன் செயல்படுகிறாரா இல்லையா என்பது அவரது உடல்மொழியிலும், செயல்க��ிலும் தெரிந்துவிடும்.\n115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்\nநல்லதும் கெட்டதும் நிலையில்லாதது என்று நினைத்து, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செயல்படுவதே நல்லது என்று நினைப்பதே சான்றோர்க்கு அழகு.\n116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்\nநடுவுநிலை தவறி செயல்பட்டால் தனக்கு அழிவு நேரிடும் என்பதை உணர்ந்துகொள்வது நல்லது.\n117. கெடுவாக வையாது உலகம் நடுவாக\nநடுவுநிலையோடு செயல்படுபவர் வறுமையில் இருந்தாலும், இந்த உலகம் அதை இழிவாக எண்ணாது.\n118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்\nஎந்தப் பக்கமும் சாயாமல் நடுவில் நிற்கும் தராசின் முள்போல், நடுவுநிலை தவறாமல் இருப்பதுதான் சான்றோர்க்கு அழகு.\n119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nநடுவுநிலை தவறக்கூடாது என்ற எண்ணம் மனத்தில் இருந்தால், சொல்லிலும், செயலிலும் குறை நேராது.\n120. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\nவியாபாரம் செய்பவர், தனக்கான பொருளாக நினைத்து பொருள்களை வாங்கி விற்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிகாரம் - 11. செய்நன்றி அறிதல்\nஅதிகாரம் - 10. இனியவை கூறல்\nஅதிகாரம் - 9. விருந்தோம்பல்\nஅதிகாரம் - 8. அன்புடைமை\nஅதிகாரம் - 7. புதல்வரைப் பெறுதல்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III\nஅபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/yogam-tharum-yogam/2016/nov/24/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-43-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2604265.html", "date_download": "2019-08-23T19:56:56Z", "digest": "sha1:7NRGDH5KMIFKNL3V6FBRUVBDPVFQI4GY", "length": 26643, "nlines": 186, "source_domain": "www.dinamani.com", "title": "ஆசனம் 43. வியாக்ராசனம் (புலி ஆசனம்)- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு ஜங்ஷன் யோகம் தரும் யோகம்\nஆசனம் 43. வியாக்ராசனம் (புலி ஆசனம்)\nBy கே.எஸ். இளமதி | Published on : 24th November 2016 09:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகளிர் விடுதியில் இரவு உணவு வேளை.\nவாராளுக பாருடீ. இவளுக்கு அவதான் புருஷன். அவளுக்கு இவதான் புருஷன் என்று ரேணுகா பேசுவதை அனிதாவும் ஸ்ரேயாவும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.\nஅவர்கள் தங்களைப் பற்றி யார் என்ன பேசினாலும் பொருட்படுத்துவதில்லை.\nபுருஷன் பொண்டாட்டி மாதிரியே போறாளுக பாருடீ என்று மறுபடியும் சீண்டினாள் ரேணுகா.\nஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டு.\nஆமான்டி. நாங்க புருஷன் பொண்டாட்டி மாதிரிதான் இருக்கோம். உன்னைக் கூப்பிடலையே என்றாள் அனிதா.\nச்சீ, எனக்கெதுக்குடீ இந்த வாழ்க்கை. ரொம்ப ஓவரா ஒட்டிட்டு அலையறீங்களே, அதுக்குச் சொன்னேன். கொஞ்சம் “கேப்பு” விட்டுட்டு நடங்க.\nஒட்டிட்டு நடக்கறதுக்கே இப்படிச் சொல்பியே, மெஸ்ல வந்து பாரு. நாங்க ரெண்டு பேரும் ஒரே தட்டுல சாப்பிடப் போறோம் என்றாள் அனிதா.\nஒரே பெட்டுலயே படுத்துக்கறீங்க. அதையே பாத்தாச்சு, இது என்ன ம்ஹும், எங்க போய் முடியப் போகுதோ\nவேணும்னா நீயும் வந்து கூடப் படுத்துக்கோ என்றாள் ஸ்ரேயா.\nஏய் லூசுங்களா, அவங்க ஒண்ணாவே குளிக்கற அளவுக்குப் போயிட்டாங்க. நாளைக்கு ஒரே ஆளையேகூட கல்யாணம் பண்ணிப்பாங்க. அவங்க விஷயத்துல நீங்க\nஎதுக்குடி தலையிடறீங்க என்று சொல்லிக்கொண்டே போனாள் கிரைண்டர் பொன்னம்மா.\n லேசுல விடமாட்டளே. கிரைண்டர் ஓஞ்சாலும் இவ ஓயமாட்டா. உங்க மேட்டரை ஊரெல்லாம்\nபோயி அரைச்சிக் கொட்டிடுவாளே என்றாள் இன்னொருத்தி.\nஎவ என்ன சொன்னா எங்களுக்கு என்னடி. இவ சொல்றத மாதிரி, நாங்க ஒரே புருஷனைக்கூட கட்டிக்கிட்டு ஒத்துமையா இருப்போம். வாழப்போறது நாங்க.\nவெச்சிக்கப்போறது புருஷன். இவங்களுக்கு ஏன்டி பத்திக்கிட்டு வருது என்றாள் அனிதா.\nஅனிதாவும் ஸ்ரேயாவும் தெரேஸா மகளிர் விடுதியின் இணைபிரியா தோழிகள். ஒன்றாகவே படித்து, ஒன்றாகவே வேலைக்குச் சேர்ந்து, ஒன்றாகவே தங்கியிருப்பவர்கள்.\nஇந்தக் கணத்தை மட்டும் இனிமையாகக் கழியுங்கள் என்ற தத்துவத்தின்படி இணைபிரியா தோழிகளாக வாழும் ஜோடிகள்.\nஇருக்கும் வரை நாங்க ஒத்துமையா இருப்போம். இல்லேன்னா செத்துடுவோம் என்று மற்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டே போனார்கள்.\nஎல்லா விஷயத்திலும் ஒற்றுமையாக இருப்பவர்கள் அனிதாவும் ஸ்ரேயாவும். ஆனால், ஆண்டவன் எங்கேனும் ஓரிடத்தில் மட்டும் வேறுபாடு வைக்காமலா போய்விடுவான். இருவரையும் தனித்தனிப் பிறவிகளாகப் படைத்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே\nகல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது\nதீபாவளிக்கு மூன்று நாள் சேர்ந்தார்போல் விடுமுறை.\nநாங்க ஊருக்கு வரல. ரெண்டு பேரும் ஏற்காடுக்கு டூர் போறோம். எங்களை யாரும் தொந்தரவு செய்யாதீங்க என்று அவரவர் வீடுகளுக்கு ஃபோன் செய்து சொல்லிவிட்டார்கள் அனிதாவும் ஸ்ரேயாவும்.\nதீபாவளி விடுமுறைக்காக, சென்னையே புலம் பெயர்வதுபோல் மக்கள் வெள்ளம், எழும்பூருக்கும் சென்ட்ரலுக்குமாக அலைபாய்ந்து கொண்டிருந்தது.\nஅது மாலை வேளை -\nதீபாவளி தொடர் விடுப்பைக் கொண்டாட, மக்கள் சொந்த ஊருக்கு சிட்டாய்ப் பறக்கும் சீசன் மாலைப் பொழுது.\nபோக்குவரத்து நெரிசலில் ஆட்டோக்கள் மாட்டிக்கொண்டு எந்தப் பக்கமும் திரும்ப முடியாமல் திக்குமுக்காடின. அவற்றில் ஒரு ஆட்டோவில், சீக்கிரம் போங்க என்று கத்திக்கொண்டிருந்தார்கள் அனிதாவும் ஸ்ரேயாவும்.\nஇன்னும் கால் மணி நேரம்தான் இருக்கு. டிரெய்ன் கிளம்பிடும் என்று பரிதவித்தாள் அனிதா.\nஅதுக்கு நான் என்னம்மா பண்ண முடியும். டிராஃபிக் ஜாம். நான் இன்னிக்கு நேத்தா பாக்கறேன். எல்லா வருஷமும் இப்படித்தான். கொஞ்சம் பொறுமையா இருங்க, போயிடலாம் என்று ஆறுதல் சொன்ன ஆட்டோக்காரர், கிடைத்த சந்துபொந்துகளில் ஆட்டோவை ஓட்டி வந்து அவர்களை சென்ட்ரலில் இறக்கிவிட்டார்.\n‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு, ஈரோடு வரை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் எட்டாவது பிளாட்ஃபாரத்திலிருந்து புறப்படும்’\nஅறிவிப்பை கேட்டு இருவரும் பரபரப்புடன் விழுந்தடித்துக்கொண்டு பிளாட்ஃபாரத்துக்கு ஓடினார்கள். அனிதா அளவுக்கு ஸ்ரேயாவால் ஓட முடியவில்லை\nகாடுகளில், மரம் செடி கொடிகளைக்கூட விலக்கிக்கொண்டு ஓடிவிடலாம். ஆனால், பிளாட்ஃபாரத்தில் மரம்போல் நின்று நகர மறுக்கும் மனிதர்களை விலக்கிக்கொண்டு ஓடுவது சுலபமில்லையே��\nஇருவரும் ஒரே எடைதான். ஆனால், அனிதா முதுகுப் பையோடு புகுந்து புகுந்து ஓடிக்கொண்டிருந்தாள். ஸ்ரேயாவோ, சூட்கேஸுடன் விழுந்தடித்து ஓடிக்கொண்டிருந்தாள். கூட்டத்தை விலக்கிக்கொண்டு அனிதாவைப்போல் அவளால் ஓட முடியவில்லை.\nஅனிதா, ஓடினாள் ஓடினாள் ஓடிக்கொண்டே இருந்தாள்.\nஸ்ரேயா, துரத்தினாள் துரத்தினாள் துரத்திக்கொண்டே இருந்தாள்.\nஏற்காடு எக்ஸ்பிரஸ் மலைப்பாம்புபோல் நகர ஆரம்பித்துவிட்டது.\nஒருவழியாக, அனிதா கம்பார்ட்மென்ட்டுக்கு வந்துவிட்டாள். சிறிது தூரத்தில் ஸ்ரேயா.\nஸ்ரேயா இன்னும் ஓடி வந்துகொண்டிருந்தாள்.\nரயில் மெள்ள வேகம் எடுத்தது.\nநீ உள்ள போயிடு. நான் எப்படியாவது ஏறிடறேன்…\nபின்னால் ஏறியவர்கள் அவசரப்படுத்த பெட்டிக்குள் நகர்ந்த அனிதாவின் வயிறு கலங்கியது.\nவெளியே, இன்னும் ஸ்ரேயா ஓடி வந்துகொண்டிருந்தாள். கையில் இருந்த சூட்கேஸ் அவள் வேகத்தை மட்டுப்படுத்தியது. அன்ரிசர்வ்டு பெட்டியிலயாவது ஏறிவிட்டால் பரவாயில்லை என்று நினைத்து ஓடிவந்தாள்…\nஆனால், ரயில் அவளுக்கு முதுகைக் காட்டி கண்ணை விட்டு மறைய, அதே நினைவில் அவள் மயங்கிக் கீழே சாய்ந்தாள்.\nதூக்கி ஆசுவாசப்படுத்தியவர்கள், அடுத்த ரயில்ல ஏறிப் போயிடும்மா என்றார்கள்.\nஅதற்குள் அனிதா அழைப்பில் ஃபோன் அலறியது.\nநல்ல யோசனையாகத்தான் பட்டது ஸ்ரேயாவுக்கு. எப்படியாவது அடுத்த ரயில்ல வந்துடறேன். நீ ஈரோட்டுல வெயிட் பண்ணு என்றாள் ஸ்ரேயா.\nஅடுத்த வண்டிக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு காத்திருந்தாள். ரயிலும் வந்தது, பொங்கி வழியும் கூட்டத்துடன்.\nஸ்ரேயாவுக்கு அதிர்ச்சியில் தலை சுற்றியது\nஸ்ரேயா அழுதபடியே, தான் ஹாஸ்டலுக்கு திரும்பிப் போவதாகச் சொன்னதும், அனிதா வழியில் அரக்கோணத்தில் இறங்கிவிட்டாள்.\nஹாஸ்டலில் யாருக்கும் தெரியாமல் தனது அறைக்குப் போய் படுக்கையில் விழுந்தாள் ஸ்ரேயா.\nஅரக்கோணத்திலிருந்து பஸ்ஸில் சென்னைக்கு வந்துகொண்டிருந்தாள் அனிதா. ஜாலியா டூர் போலாம் என்ற எண்ணத்தில் இருந்த அனிதாவுக்கு, நடந்த விஷயத்தில் கடும் கோவம். அது அப்படியே ஸ்ரேயா மேல் திரும்பியது. போனை எடுத்து, மனத்தில் இருந்த எல்லாவற்றையும் கொட்டிவிட்டு செல்லை ஆஃப் செய்தாள்.\nஅனிதா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஸ்ரேயாவுக்கு ஈட்டியாகக் குத்தின. அறைக்குள் கிடந்த சூட்கேஸ் மீ���ு அவள் பார்வை பட்டது.\n“…நான் அப்பவே ஒனக்கு படிச்சுப் படிச்சு சொன்னேன். நாம போறது டூர். சும்மா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரணும். போறது புது ஊரு. நம்மை யாருக்குமே அடையாளம் தெரியாது. மூணு நாள் தங்கப் போறோம். ரெண்டே செட் போதும்னு சொன்னேன் கேட்டியா பகல்ல போட்டதை நைட்டுல வாஷ் பண்ணிப் போட்டுக்கலாம். மாத்தி மாத்தி போட்டுக்கலாம், அளவா எடுத்துட்டுவாடீன்னு சொன்னேன். டெய்லி ரெண்டு டிரெஸ் சேஞ்ச் பண்ணனும்னு, எல்லாத்தையும் சூட்கேஸ்ல திணிச்சி எடுத்துட்டு வந்தே. என்னை பாரு. ரெண்டே செட்டு, ஹேண்ட் பேக்குல திணிச்சி எடுத்து வந்துட்டேன். கூட்டத்துக்கு நடுவுல ஓடிப்போய் ரயில்ல ஏறிட்டேன். நீயும் என்னை மாதிரி அளவா எடுத்துட்டு வந்திருந்தா டிரெய்ன மிஸ் பண்ணியிருப்போமா. எல்லாம் உன்னாலதான், ஜாலியான டூர் மிஸ் ஆய்டுச்சே…\nதப்புதான் அனிதா. ஆசைதான்டி என் தோல்விக்கு காரணம். தப்பு பண்ணிட்டேன்டீ அனிதா. என்னால உனக்கும் கஷ்டம். என்னை மன்னிச்சுடுடீ… என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் ஸ்ரேயா.\nகடைசியாக அனிதா சொன்னது அவள் நினைவுக்கு மீண்டும் வந்தது.\nடிரெஸ் மட்டும் இல்லடி ஸ்ரேயா. வாழ்க்கையில நாம எதையுமே அளவோட யூஸ் பண்ணா, கடைசி வரைக்கும் சந்தோஷமாவும் நிம்மதியாவும் வாழ்க்கைய அனுபவிக்கலாம் என்ற அனிதாவின் வார்த்தைகள் ஸ்ரேயா மனத்தில் ஆழமாகப் பதிந்தது.\nவியாக்ரம் என்றால் புலி. இந்த ஆசனம் செய்யும்போது, உடல் தோற்றம் புலி பாய்வதுபோல் இருக்கும் என்பதால், இதற்கு வியாக்ராசனம் என்று பெயர்.\nகால்களை மண்டியிட்டு வஜ்ராசனத்தில் அமரவும்.\nபின்னர் மார்ஜரி என்ற பூனை ஆசனத்துக்கு வரவும். நான்கு கால் விலங்குபோல் இரண்டு கைகள் கால்களால் நிற்கவும்.\nபிறகு வலது கையை முன்னோக்கி மேலே நீட்டவும்.\nஇடது காலைப் பின்னோக்கி உயர்த்தி நீட்டவும்.\nபின்னர் வலது கையையும் இடது காலையும் பழையபடி கீழே ஊன்றிவிட்டு, இந்த முறை இடது கையை நீட்டி உயர்த்தவும். அதே சமயம், வலது காலை நீட்டி உயர்த்தவும்.\nசில சுவாசங்கள் அதே நிலையில் இருக்கவும்.\nபிறகு கை கால்களை பழைய நிலைக்கு ஊன்றி நிற்கவும்.\nஇதை நான்கைந்து முறை செய்யலாம்.\nகையில் இருந்து கால் வரை ரத்தச் சுழற்சி இருக்கும்.\nசிறுகுடல் பெருங்குடல் பகுதிகள் புத்துணர்ச்சி பெறும்.\nஜீரண உறுப்புகளுக்கு ரத்தம் ஓட்டம் சிற���்பாக இருப்பதால், பித்த நீர், கணைய நீர்கள் நன்றாகச் சுரக்கும்.\nபெருங்குடல் சிறுகுடல், பிறப்பு உறுப்பு ஆகியவற்றுக்கு நல்ல ரத்த ஓட்டமும், பிராண வாயு ஓட்டமும் கிடைக்கும். அதனால் எந்த நோயும் தாக்காது.\nஆண்மை, பெண்மைக் குறைபாடு உள்ளவர்கள் செய்ய வேண்டிய ஆசனம் இது.\nபுகைப்படம்: சந்தோஷ் – சுகன்யா தம்பதிகள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III\nஅபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/227186?ref=fb", "date_download": "2019-08-23T19:57:42Z", "digest": "sha1:XWZNL5ZFJBKUPZAL33N6S25XGK26AVFE", "length": 17540, "nlines": 339, "source_domain": "www.jvpnews.com", "title": "கப்பம் கொடுத்தே ரணில் - ஜே.வி.பி - JVP News", "raw_content": "\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசஜித்தை கைவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு\nசஜித்திற்கு ஆதரவளித்தோருக்கு வந்தது ஆப்பு\nயாழ் கடலுக்குள் பெருந்தொகை வெடிபொருட்கள்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்\nசரவணனை தொடர்ந்து சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த எலிமினேட் ஆன பிரபலம்\nCineulagam Exclusive: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் மானிப்பாய், கனடா, மலேசியா, பிரித்தானியா\nயாழ் வரணி இடைக்குறிச்சி, கனடா, அமெரிக்கா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகப்பம் கொடுத்தே ரணில் - ஜே.வி.பி\nகல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலம் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு உத்தரவாதம் கொடுத்தே அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டார்.\nரணில் விக்கிரமசிங்க வழமைபோன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.\nஅரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சரியான ஒரு தீர்மானம் எடுத்திருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் வெற்றிகொண்டிருக்க முடியும்.\nஆனால் பிற்பகல் 4.30 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேசசபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் சம்பந்த உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.\nஎழுத்துமூல வாக்குறுதிகளை அடுத்தே கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழைமை போன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொண்டார். அகவே இவர்கள் அரசாங்கத்தை கப்பம் மூலமாகவே காப்பாற்றியுள்ளனர். இவர்களுக்கு இல்லையென்றால் 119 வாக்குகள் கிடைதிருக்காது என்றார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/73812-tips-to-stop-snoring", "date_download": "2019-08-23T20:45:02Z", "digest": "sha1:C4U7C4THGZWWCPQEG4EUKLOKOC6VJHWJ", "length": 14609, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "How To Avoid Snoring (Tamil) | குறட்டைக்கு ‘குட்பை’ சொல்லலாம் ஈஸியா..! #SolutiontoSnoring", "raw_content": "\nகுறட்டைக்கு ‘குட்பை’ சொல்லலாம் ஈஸியா..\nகுறட்டைவிட்டுத் தூங்கும் மனிதர்கள் நிம்ம���ியாகத் தூங்குகிறார்கள் என நினைகிறோம். ஆனால், `அது ஒரு மயக்க நிலை; ஆரோக்கியமான தூக்கம் கிடையாது’ என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.\n‘கொர் கொர்...’ என்று காதைப் பிளக்கும் குறட்டைச் சத்தத்தில் தூக்கம் தொலைத்த அனுபவம் அனைவருக்குமே இருக்கும். மேலை நாடுகளில் குறட்டைவிடும் கணவனிடமிருந்து விவாகரத்துக் கோரும் அளவுக்கு விபரீதப் பிரச்னையாகக் குறட்டை உள்ளது. தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் பொதுவாக, ஏழு சதவிகித ஆண்களையும், நான்கு சதவிகிதப் பெண்களையும் பாதிக்கின்றன. இந்தப் பிரச்னைகளில் குறட்டை பிரதானமானது. குறட்டைவிட்டுத் தூங்கும் மனிதர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என நினைகிறோம். ஆனால், `அது ஒரு மயக்க நிலை; ஆரோக்கியமான தூக்கம் கிடையாது’ என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.\nஇதனால், காலையில் தலைவலி, உடல்சோர்வு, வேலையில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. `நீண்டகால அளவில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணாதபோது, இதயநோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்குக் காரணியாகும் பிரச்னை இது’ என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nஅதேபோல, முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இந்தக் குறட்டை பிரச்னை, தற்போது இளம் வயதினரையும் அச்சுறுத்திவருகிறது. குறட்டை ஏன் ஏற்படுகிறது... அதற்கான சிகிச்சைமுறைகள் என்னென்ன என்பது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் காது - மூக்கு - தொண்டை சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் எம்.என்.சங்கர் விளக்குகிறார்\nகுறட்டைச் சத்தம் எப்படி ஏற்படுகிறது\nநாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை அடைகிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை ஏற்படுகிறது.\nதூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது\nதூங்கும்போது தொண்டைத் தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது, மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக்காற்று செல்ல முற்படும்போது குறட்டைச் சத்தம் ஏற்படுகிறது. மேலும், மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வுநிலையில் நாக்கு சிறிது உள்வாங்கி, தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும், மூச்சுப்பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டைச் சத்தம் உருவாகிறது.\nகுறட்டைப் பிரச்னைக்கு மரபுவழி, உடல்பருமன் ஆகியவை முக்கியக் காரணங்களாகும். அதேபோல, மூக்கடைப்பு, மூக்கு இடைச்சுவர் வளைவு, சைனஸ் தொல்லை, டான்சில் வளர்ச்சி, தைராய்டு பிரச்னை போன்றவையும் குறட்டைப் பிரச்னையை உருவாக்குகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முடிவடையும் காலத்தில் இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். இது தவிர, புகைபிடிப்பது, மது அருந்துவது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவது உண்டு.\nநோயாளியின் உடலில் எலெக்ட்ரோடுகளைப் பொருத்தி, அதன் மூலம் அவரது மூளை அலைச் செயல்பாடு (Brain waves), இதயத்துடிப்பு (Heart rate), மூச்சின் அளவு, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு போன்றவை கணக்கிடப்படுகின்றன. இதனோடு, கண்கள், கால்களின் இயக்கம் ஆகியவையும் ஆய்வுசெய்யப்படுகின்றன. இந்த ஆய்வுக்கு, `தூக்க ஆய்வு’ (Sleep study) என்று பெயர்.\nஇந்த ஆய்வில் மூச்சுக்காற்று ‘சீபேப்’ (CPAP- Continuous Positive Airway Pressure Ventilation) எனும் கருவி மூலம் அளக்கப்படும். இதன் முடிவுக்கு ஏற்ப மருந்து, மாத்திரை அல்லது அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். இதற்கான சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.\nகுறட்டை, தூக்கக் குறைபாடு, தூக்கத்தில் நடப்பது, வாய்வழியாக மூச்சுவிடுவது போன்ற தூக்கம் தொடர்பான குறைபாடுகளுக்கு (Sleep Disorders) சிகிச்சை அளிப்பதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய ஆய்வுக்கூடம் (Sleep Lab) அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. தூக்கத்தை ஆய்வு செய்வதற்கான `பாலிசோமோனோகிராபி' (Polysomnography) என்ற நவீன கருவி நிறுவப்பட்டுள்ளது.\n1.தூங்கச் செல்வதற்கு முன்னர் துரித உணவுகள், கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.\n2.சளி, மூக்கடைப்பு தொந்தரவு இருந்தால், தூங்கச் செல்வதற்கு முன்னர் சுடுநீரில் ஆவிபிடிப்பது நல்லது. இது மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள தற்காலிக அடைப்பு நீங்கி, காற்று எளிதாகச் செல்ல வழிவகுக்கும்.\n3.உயரமான தலையணையை (கழுத்து வலி ஏற்படாதவாறு) தலைக்கு வைத்துப் படுப்பதன் மூலம் குறட்டை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.\n4.மல்லாந்து படுப்பதைத் தவிர்ப்பதுடன், ஒருபக்கமாக ஒருக்களித்துத் தூங்கினால் குறட்டை ஏற்படாது.\n5.மது, சிகரெட் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். குடிக்கும் பழக்க��் இருந்தால் நிச்சயம் எந்த ஒரு மருந்தும் குறட்டையைக் குறைக்க உதவாது.\n6.குறட்டை பிரச்னைக்கான முக்கிய காரணமே உடல்பருமன்தான். எனவே முறையான உணவுபழக்கம், உடற்பயிற்சி மூலம் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது, குறட்டைப் பிரச்னைக்கு நல்ல தீர்வு.\nகுறட்டையைத் தடுப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், அவை தற்காலிகத் தீர்வாகவே அமையும். முழுமையான தீர்வாகாது. எனவே, அவரவர் பிரச்னைக்கு ஏற்ப எது சரியானது என்பதை மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையின் பேரில், முறையான சிகிச்சை எடுத்து, சரிப்படுத்துவதே சிறந்தது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/recipeof-paruppu-poli/", "date_download": "2019-08-23T20:52:02Z", "digest": "sha1:ANLQ43QSRZ2VFDUCNCC3WAHDL27T7WUR", "length": 10247, "nlines": 159, "source_domain": "ithutamil.com", "title": "பருப்புப் போளி (ஒப்பிட்டு) | இது தமிழ் பருப்புப் போளி (ஒப்பிட்டு) – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமையல் பருப்புப் போளி (ஒப்பிட்டு)\nபோளி (அதாங்க ஒப்பிட்டு), எல்லோருக்கும் பிடிச்ச ஒரு இனிப்புன்னே சொல்லலாம். விநாயகர் சதுர்த்தி, வீட்ல எதாவது பூஜைனாலும், இந்தப் பலகாரம் கண்டிப்பா இருக்கும். அந்த மிருதுவான பருப்புப் போளியோ இல்ல தேங்காய் போளியோ, சுடச் சுடவே எங்க வீட்ல தட்டு காலியாகிரும். இன்னிக்கு பருப்புப் போளி செய்யறது எப்படின்னு பார்க்கலாம்\nஒப்பிட்டு பருப்பு- ½ கிலோ\nமைதா மாவு – ½ கிலோ\nசக்கரை – ½ கிலோ\nஎண்ணெய் – 1 கப்\nபருப்பை, நல்லா தண்ணில ஒரு 2 மணி நேரம் ஊறவச்சு, குக்கர்ல 3 விசில் வரும் வரை வேக விடவும்.\nமைதாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி, ஒரு 2 ஸ்பூன் சக்கரை போட்டு, 3 ஸ்பூன் எண்ணெய் ஊத்தி நல்லா கலக்கி வைங்க. பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து நல்லா மாவைப் பிசைங்க. கொஞ்சம் பிசுபிசுன்னுதான் இருக்கணும். அப்படியே, மூடி போட்டுப் பாத்திரத்தை 10 நிமிஷம் மூடி வச்சிருங்க.\nஇப்போ வெந்த பருப்பை, தண்ணியை நல்லா வடிச்சு விட்டுடுட்டு, மிக்சியில் போட்டு (தண்ணி விடாம), ஏலக்காயையும் சேர்த்து நல்லா அரைச்சு எடுத்துக்கோங்க. அரைச்ச மாவை பாத்திரத்தில் கொட்டிப் பொடிச்ச சக்கரையைப் போட்டு, நல்லா கலக்கி வைங்க.\nநல்லா கலந்த பிறகு, சின்னச் சின்ன உருண்டை பிடிச்சு எடுத்து வைங்க. இப்போ மைதாவும் நல்லா ஊறியிருக்கும். அதையும் சின்னச் சின்ன உருண்டையா பிடிச்சு வைங்க. அதில் ஒரு மைதா உருண்டைய எடுத்து, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைங்க.\nகையால, இப்போ அதைச் சின்ன வட்டமா தட்டுங்க. அதன் நடுவில் ஒரு பருப்பு உருண்டையை வச்சு, மைதாவால் போர்த்தி விடுங்க. இதேபோல், எல்லா உருண்டைகளையும் தயார் செஞ்சு வைங்க\nஇப்போ, வாழையிலையில் கொஞ்சம் எண்ணெய் தடவிட்டு, ஒரு உருண்டையை வச்சு, கையாலோ அல்லது கட்டையாலோ வட்டமா தேய்ச்சு எடுங்க. அதைச் சூடான தோசைக் கல்லில் போட்டு, இரண்டு பக்கமும், பிரட்டிப் போட்டு வேக விட்டு எடுத்து அடுக்கி வைங்க.\nஅவ்ளோதாங்க. சுவையான பருப்புப் போளி தயார். வீட்லயே சுலபமா செய்யலாம். மைதாவிற்கு பதிலாகக் கோதுமை போட்டும் செய்யலாம். சுவை பெரிசா மாறாதுங்க.\nசெஞ்சு பார்த்திட்டு சொல்லுங்க. 🙂\nPrevious Postஜீனியஸ் விமர்சனம் Next Postநாரத்தை சாதம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/non-ficiton.html?limit=25", "date_download": "2019-08-23T21:03:14Z", "digest": "sha1:54NUWLXLQJIC4DHRMMBCPLJGA745XBK2", "length": 9480, "nlines": 284, "source_domain": "sixthsensepublications.com", "title": "கதைகள் அல்லாதவை - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஎடை: 310 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. விலை: ரூ.200 பக்கங்கள்: 264 அட்டை: சாதா அட்டை SKU:978-93-83067-44-2 ஆசிரியர்: நாகூர் ரூமி Learn More\nஎடை: 1565 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்:808 அட்டை: கெட்டி அட்டை விலை:ரூ.999 SKU:978-93-83067-55-8 ஆசிரியர்: ஆர். முத்துக்குமார் Learn More\nஎடை: 305 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:248 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.225 SKU:978-81-930764-4-6 ஆசிரியர்: எம்.எஸ்.எஸ்.பாண்டியன் Learn More\nவினைகளை அகற்றும் விசேஷ தலங்கள்\nஎடை : 250கிராம் நீளம் : 210மி.மீ அகலம் : 140மி.மீ பக்கங்கள் : 304 விலை:ரூ.266 அட்டை: சாதா அட்டை ஆசிரியர்: எடையூர் சிவமதி Learn More\nவரலாறு / பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-08-23T20:18:00Z", "digest": "sha1:RZOBFU7KLWUPFFWPUNSXYTVEDU6ZOOKD", "length": 24108, "nlines": 350, "source_domain": "www.akaramuthala.in", "title": "குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கத்தின் மாநிலப் போட்டிகள் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகுறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கத்தின் மாநிலப் போட்டிகள்\nகுறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கத்தின் மாநிலப் போட்டிகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக..\nகுறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும்\nகுறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் 68- ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்றன.\nஇவற்றில் கவிதை, கட்டுரை, ஓவியம் முதலான போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nகவிதைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘இளங்கவி விருது 2017’,\nகட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் ‘சிந்தனைச் சிற்பி விருது 2017’,\nஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘வரைகலைச் சுடரொளி விருது 2017’\nஆகிய விருதுகளும் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பெறும்.\nமொத்தப் பரிசுகளின் மதிப்பு : உரூ 60,000\nமுதல் பரிசு உரூ. 2000, விருது, சான்றிதழ், கேடயம்\nஇரண்டாம் பரிசு உரூ. 1,500 விருது, சான்றிதழ், கேடயம்\nமூன்றாம் பரிசு : உரூ.1,000 விருது, சான்றிதழ், கேடயம்\nநான்காம் பரிசு : உரூ. 500 விருது, சான்றிதழ், கேடயம்\nஐந்தாம் பரிசாக மூன்று போட்டிக்குமாக உரூ. 200 மதிப்புள்ள 225 கேடயங்கள் வழங்கப்பெறும்.\nஒருவரே மூன்று போட்டிகளிலும் பங்கேற்கலாம். ஒவ்வொரு போட்டிக்கும் நுழைவுக் கட்டணம் உரூ.50 ( ஐம்பது உரூபாய் ).\nஒவ்வொரு படைப்பின் முன்பக்கத்திலும் மாணவர் பெயர், வகுப்பு, கல்லூரி முகவரி, ஒருங்கிணைப்பாளர் பெயர், ஒருங்கிணைப்பாளர் அலைபேசி எண் கண்டிப்பாக எழுதி இணைக்கப்பட வேண்டும்.\n100-க்கும் அதிகமான படைப்புகளை அனுப்பும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்குச் சிறந்த கல்வித் தொண்டிற்கான ஆசிரியர் அப்துல் கலாம் விருது 2017 வழங்கப்ப��றும். 200-க்கு மேல் அனுப்பினால் கலைமகள் கவிக்கோவில் விருது வழங்கப்பெறும்.\nகவிதைப் போட்டித் தலைப்பு :\nஅப்துல் கலாம், உரிமை வேண்டும், நட்பு\nகட்டுரைப் போட்டித் தலைப்பு :\n1 தமிழ் மொழியின் பிறப்பும் சிறப்பும்\n2 குடியரசுக்குப் பின் இந்தியா (அ) மாணாக்கர் அரசியலுக்கு வந்தால் \n3 தற்காலச் சூழலில் பெண்ணுக்குத் தேவை உரிமையா(சுதந்திரமா)\nஓவியப் போட்டித் தலைப்பு :\n1 ஒலிம்பிக் போட்டிகளில் பரிசு பெற்ற வீரர்களின் உருவங்கள் (அல்லது)\nதேசிய விருது பெற்றவர்களின் உருவங்கள்\n2 தமிழக விந்தைகள்(அதிசயங்கள்) (அல்லது) சமூக விழிப்புணர்வு\n3 நான் இரசித்த இயற்கை (அல்லது ) கோலம் ( புள்ளி, வண்ணக்கோலம்/இரங்கோலி)\nகுறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம்\nபரமத்தி வேலூர் ௲ 638 182\nதகவல் : முதுவை இதாயத்து\nபிரிவுகள்: அறிக்கை, அழைப்பிதழ் Tags: ஓவியம், கட்டுரை, கவிதை, குடியரசு நாள், குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம், மாநிலப் போட்டிகள், முதுவை இதாயத்து\nகுவிகம் இல்லம்: அளவளாவல்: கவிதை\nசார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி\nதுபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்\nதுபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் : பொங்கல் விழா\n : திருவாரூர் தங்கராசு – எழில்.இளங்கோவன் »\nசங்கர மடம் வழியில் தமிழக அரசா\nபாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் Dr.M.jothilakshmi\nப.அ.வைத்தியலிங்கம் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா இல் இரமேசு\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் Thulalkol\nஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் ஆசிரியர்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – கல்வி உரிமை மாநாடு\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு\nதமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி திருவள்ளுவர் technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு தேவதானப்பட்டி சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் - முனைவர் பாக்கியராசு, முனைவர் சோதிலட்சுமி, இது குற...\nDr.M.jothilakshmi - மிக நன்றாக உள்ளது. நான் உங்கள் இதழில் எழுத விரும...\nஇரமேசு - ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம். இறப...\nThulalkol - நம்பும் ..... என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்ளது...\nஆசிரியர் - தவறு நேர்ந்துள்ளமையைச் சுட்டிக்காட்டியமைக்��ு நன்றி...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-16964.html?s=8af9c363f5ac75256c6c6075616f5bbc", "date_download": "2019-08-23T19:46:49Z", "digest": "sha1:7OWDYC2ZZXSKSSBTBA6ZJE2KWRXVQY5A", "length": 10327, "nlines": 15, "source_domain": "www.brahminsnet.com", "title": "Matured mind [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nகாலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. எந்த சக்தியாலும் இந்த ஓட்டத்தை நிறுத்தமுடியாது. எனினும் எல்லாம் நிலைத்து நிற்பதுபோலவும் எதுவும் சாஸ்வதம் போலும் நாம் நம்புவது வேடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு வினாடியும் மனதில் ஒவ்வொரு எண்ணம் அலைமேல் அலையாக உள்ளே தோன்றி ஓயாமல் ஒழியாமல் சலனப்படுத்திக்கொண்டு ஆட்டுவிக்கிறது.\nஎன்று இதை கட்டுப்படுத்தி ஒருநிலைப்படுத்துவது. முடியுமா நம்மால் ஆசை பேராசையாக வளர்கிறது. ஒரு சிறு ஏமாற்றத்தைக்கூட தாங்க முடியவில்லை. அதிர்ச்சியாக ஆட்டுவிக்கிறது. மற்றவரை எப்போதும் கவனித்துக்கொண்டு அவர்கள் வளர்ச்சியையும் அவர்களது பெருமையையும் கண்டு கேட்டு \"அடடா நமக்கு இது கிடைக்கவில்லையே நமக்கு இதுபோல் இல்லையே, அவர்களுக்கு மட்டும் கிடைத்து விட்டதே என பொறாமை நிறைய மனங்களை வாட்டுகிறதை அறிவேன். ஏன் மனம் இதற்காக ஏங்கி பொருமும் சிறுமதி இவர்களுக்கும் நிம்மதிக்கும் காத தூரம் எப்போதும். அசையும் குடத்தில் பால் தெளிந்து தயிராக உரையுமா\nஅவரவர் செயலும் எண்ணமும் தான் அவரவர்களை உருவாக்குகிறது. நல்லெண்ணமும் நற்கதியும் பெற நமக்குதவுவது இறைவன் சிந்தனைதான். கிடைத்ததை விரும்பி இறைவன் நமக்களித்த பெரும் பரிசாக, நம் தகுதிக்கேற்றதாக நம்முடைய உழைப்பின் ஊதியமாக நன்றியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு வந்துவிட்டால் ஒவ்வொரு கணமும் இன்பமானதாக அமையும்.\nஒவ்வொரு வேளை கிடைக்கும் உணவுக்குப் பின்னால் அதன் உழைப்பில் இருக்கும் எண்ணற்ற காணாத முகங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறோம. காசே எல்லாவற்றையும் கிடைக்கப்பண்ணும் காமதேனுவாகுமா எவற்றின் பின்னாலும் ஒளிந்து நிற்கும் இறைவனை நினைக்க வேண்டாமா \nஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பார்கள். ஏன் அவனை ஒரு பொருட்டாக எவரும் மதிப்பதில்லை. வாழ்ந்தானா மடிந்தானா என்று அக்கறை எவருமில்லாதவன். எல்லாதவறுகளுக்கும் அவனே காரணம் என்று அவன் மீது சுமத்தினாலும் பொறுப்பவன். அவன் எதிலும் பங்குகொள்வதில்லை. எதையும் எதிர்ப்பதில்லை. எதையும் எதிர்பார்ப்பதுமில்லை. குற்றமும் சுற்றமும் அவனுக்கில்லை. இன்பம் துன்பம் இரண்டையும் வித்யாசமின்றி ஏற்றுக்கொள்ள மனம் பக்குவப்பட்டுவிட்டது. அடுத்த உணவு எங்கிருந்து வரும் யார் தருவார் அவனை ஒரு பொருட்டாக எவரும் மதிப்பதில்லை. வாழ்ந்தானா மடிந்தானா என்று அக்கறை எவருமில்லாதவன். எல்லாதவறுகளுக்கும் அவனே காரணம் என்று அவன் மீது சுமத்தினாலும் பொறுப்பவன். அவன் எதிலும் பங்குகொள்வதில்லை. எதையும் எதிர்ப்பதில்லை. எதையும் எதிர்பார்ப்பதுமில்லை. குற்றமும் சுற்றமும் அவனுக்கில்லை. இன்பம் துன்பம் இரண்டையும் வித்யாசமின்றி ஏற்றுக்கொள்ள மனம் பக்குவப்பட்டுவிட்டது. அடுத்த உணவு எங்கிருந்து வரும் யார் தருவார் என்ற எண்ணம் மடிந்துவிட்டது. கிடைத்தால் சரி. இல்லையென்றாலும் சரி. வந்ததையும் தந்ததையும் சமமாக ஏற்றுக்கொள்ள அனுபவம் கிட்டிவிட்டது. எனவே எப்போதும் ஒரே நிலையாக மனம் இருக்க தெரிந்துவிட்டது. சுகமோ சுகம் என்ற எண்ணம் மடிந்துவிட்டது. கிடைத்தால் சரி. இல்லையென்றாலும் சரி. வந்ததையும் தந்ததையும் சமமாக ஏற்றுக்கொள்ள அனுபவம் கிட்டிவிட்டது. எனவே எப்போதும் ஒரே நிலையாக மனம் இருக்க தெரிந்துவிட்டது. சுகமோ சுகம் . அவனை அறியாதவர்கள் இது எதோ ஒரு அசடு. பைத்தியம், சோம்பேறி. இத்தகைய பட்டங்களை வாரி வழங்குவார்கள். இது எதுவும் அவனை சிறிதும் பாதிக்காது. அவனுக்கு நாள், நேரம், மணி கிழமை, திதி, நக்ஷத்ரம் எதுவுமே தனியாக சிறப்பாக இல்லை. அவன் தான் ஒவ்வொரு வினாடியிலும் இன்பத்தில் ஆழ்ந்திருக்கிறானே. இரவிலும் விழித்திருப்பான். பகலிலும் விழிதிருப்பான். பேசாமல் பேசும் விழிகள் அவனுக்கு. வித்யாசமற்ற சிரிப்பு. உள்ளம் தெளிந்திருந்தால் உடலுக்கு ஒரு வலிமை கிட்டிவிடும். இயற்கையோடு இயற்கையாக அவனது வாழ்க்கை அமைந்துவிட்டதை கூட அவன் அறிந்ததாக காட்டிக் கொள்ளவில்லை.\nஇப்படி எல்லாம் ஒருவன் இருக்க முடியுமா ஏன் முடியாது. இதற்காக கோவிலில், மரத்தடியில் போய் அமர வேண்டாம். வீட்டிலேயே, இருக்கும் இடத்திலேயே கூட அனுபவிக்க முடியும். மனம��� கட்டுக்குள் வந்துவிட்டால் மடம் எதற்கு ஏன் முடியாது. இதற்காக கோவிலில், மரத்தடியில் போய் அமர வேண்டாம். வீட்டிலேயே, இருக்கும் இடத்திலேயே கூட அனுபவிக்க முடியும். மனம் கட்டுக்குள் வந்துவிட்டால் மடம் எதற்கு நாக்கு கட்டுக்குள் வந்துவிட்டதென்றால் நாலாவித பக்ஷணம் எதற்கு நாக்கு கட்டுக்குள் வந்துவிட்டதென்றால் நாலாவித பக்ஷணம் எதற்கு ருசியோ, தேவையற்ற பேச்சோ பண்பட்ட அந்த நாக்கில் இடம் பெறாது.\nஇதை அடைந்தவர்கள் சித்தர்கள் எனலாமா ஒருகாலத்தில் சித்தர்கள் இவ்வாறு புரியாத புதிர்களாக வாழ்ந்து மறைந்துவிட்டார்கள். எங்கோ சிலர் இன்றும் இருக்கலாம். அவர்களை அடையலாம் , ஜடா முடியை, தாடியை, காவியைத்தேடி ஓட வேண்டுமா என்ன ஒருகாலத்தில் சித்தர்கள் இவ்வாறு புரியாத புதிர்களாக வாழ்ந்து மறைந்துவிட்டார்கள். எங்கோ சிலர் இன்றும் இருக்கலாம். அவர்களை அடையலாம் , ஜடா முடியை, தாடியை, காவியைத்தேடி ஓட வேண்டுமா என்ன அது இப்போது மலையேறி மாறிவிட்டது. விஞ்ஞான வளர்ச்சியில், கல்வி முதிர்ச்சியில், யோகப்பயிற்சியில் பழைய உருவம் அடையாளம் எல்லாம் தேய்ந்து போய்விட்டது. இன்றும் சிலர் நம்மிடையே சித்தர்களாகவே உலவி வருவதை நாம் தெரிந்து கொள்ள முடியவில்லை. அறிய முடியும். நெருங்கிப்பழகினால் புரியும். அவர்கள் விளம்பரம் தேடுபவர்கள் அல்ல. சேனலில் முகம் காட்டுவதோ, பகட்டோ அற்றவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பழகினால் அவர்களை நீங்கள் உங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியிலேயே கூட காணமுடியும் அறிய முடியும். முயல வேண்டும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/133322", "date_download": "2019-08-23T20:36:48Z", "digest": "sha1:VBCXZRRCBLTYQQSO5FA47HVRAIS2ZHHK", "length": 5446, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 29-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... விசாரணையில் தெரிந்த உண்மை\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற இருவர்; கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தரிற்கு நேர்த கதி\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன் ஏன்\nநடிகையின் ஆடையை கேவளமாக விமர்சித்த யூடியூப் பிரசாந்த்.. சிங்கில்ஸ் எல்லாம் பாவம்..\nமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nஉலகில் பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத்தீவு...\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள் மூன்றே நாட்களில் உடல் எடை குறையும்\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nயாருக்கும் தெரியாமல் பிக்பாஸில் இருந்து முகேனின் பொருள் ஒன்றை எடுத்துவந்துள்ள அபிராமி\n'ஒரு ஆம்பள பத்தாது... உடைமாற்றுவது போன்று கணவனை மாற்றும் வனிதா' ராபர்ட் வெளியிட்ட முகம்சுழிக்கும் உண்மை\nகோடி முறை அவதானித்தாலும் சலிக்காத காட்சி.... ரியாக்ஷனைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/02/blog-post_72.html", "date_download": "2019-08-23T20:22:57Z", "digest": "sha1:5EF6NCEQERFFYNSGILAYUD6NQC3EOO7Q", "length": 23121, "nlines": 241, "source_domain": "www.ttamil.com", "title": "சிவன் உறையும் கைலாய மலை! ~ Theebam.com", "raw_content": "\nசிவன் உறையும் கைலாய மலை\nசைவ சமய நூல்களில், சைவ சமயத்தினரின் முழு முதற் கடவுளாகிய பரமாத்மா ஆகிய சிவபெருமான், தன் தேவி பராசக்தியுடனும், புத்திரர்கள் விநாயகப் பெருமான், முருகப்பெருமான் ஆகியோருடனும் திருக்கைலாய மலைதனிலே வீற்றிருந்து, அண்டம் வாழ் உயிர்கள் எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழித்து, மறைத்து அருளுகின்றார் என்று கூறப்பட்டிருக்கின்றது.\nஇந்தக் கைலாய மலையானது, நம் புலனுக்கே எட்டிடாத, எங்கோ ஒரு பல கோடி ஒளி வருட தூரத்தில் உள்ள ஒரு தேவ லோகத்தில்தான் இருக்கும் என்றும், சுவர்க்க உலகமும் அங்குதான் உள்ளது என்றும் நம் இள வயதிலே ஆசான்களினால் உணர்த்தப் பட்டோம்.\nஆனால், வெகு சமீபத்தில்தான் அறிய முடிந்தது, இவர்களின் உறைவிடம் அவ்வளவு தூரத்தில் இல்லை என்று. அவ்விடம், மிக மிக சமீபத்தில், எல்லோருமே போகக் கூடிய ஓர் இடத்தில், இங்கேயே, இப்பூவுலகிலேயே நமக்கு பக்கத்திலேயே இருக்கின்றது, அது வேறு எங்கும் இல்லை; அவர் தன் குடும்பத்துடன் வாழும் இடம் நமக்கு அண்டை நாடான சீன தேசம்தான்\nகைலை மலை என்றும், திருக்கயிலாய மலை என்றும், கைலாசம் என்று சைவ சமயத்தினரால் போற்றப்படும் சிவனின் இந்த உறைவிடம் இமய மலைத் தொடரின் ஒரு மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இது சீனாவின் திபெத் மாகாணத்தில் உள்ளது. இம்மலையில் இருந்து சிந்து நதி, பிரம்மபுத்திரா நதி என்பன உற்பத்தி ஆகின்றன.\nகைலை மலை சிவனை வணங்கும் இந்துக்கள் மட்டும் அல்ல போன்கள், திபெத்தியர்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது.கைலாயம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் இது குறித்துப் பாடியும் இருக்கின்றார்கள்.\nபல இந்து சமயப் பிரிவுகள் இம் மலையயைத்தான் ஆன்மாக்கள் இறுதியில் சென்றடையும் சுவர்க்கம் என்று கருதுகிறார்கள். கைலாய மலையை ஒரு மிகப்பெரிய சிவலிங்கமாக காட்சியினைக் கண்ட பக்தர்கள் அநேகர்.\nஇம்மலையைத் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ளுவார்கள். நேபாளம், கத்மண்டுவில் இருந்து விமானம் மூலம் சென்று, மோட்டார் வண்டியில் மலை அடிவாரத்தை அடைவார்கள். அங்கிருந்தவாறு மலையைத் தரிசிப்போன்றோர் சிலர், மலையைச் சுற்றிய 52 கி. மீ. தூரத்தை நடந்தே முடித்துப் [நடந்ததன்]பயன் பெறுவோர் சிலர். நடக்க முடியாதோர் குதிரைகள், எருமைகளிலும் சென்று பிறவிப் பலனை அடைந்து கொள்ளுவார்கள்.\nமுழுமுதற் கடவுள் சிவ பெருமானின் வாசஸ்தலத்தை இவ்வளவு இலகுவாகவே பக்தர்கள் தரிசிக்கும் வசதி கிடைக்கும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. பக்தர்களை எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது இங்கு சென்று முத்தியடைய எவ்வளவு வசதியாகப் போய்விட்ட்து. ஆனால், இதுவரை ஒருவராவது நேராக கைலாய வீட்டுக்கு உள்ளே சென்று இறைவன் குடும்பத்தை நேரில் காணும் சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை\nஎன்றாலும், என் சிற்றறிவிக்குப் புரியாத சில சூனியக் கேள்விகள் என் மனத்தினுள் எழுந்த வண்ணமே இருக்கின்றன.\nஒன்று: இந்தியா ஒரு புண்ணிய பூமி(யாம்). இங்கு பிறப்பதற்கு ஆன்மா முந்திய பிறப்பில் புண்ணியம் ���ெய்திருக்க வேண்டுமாம்.(). ஏன்,இந்தப் புண்ணிய பூமியில் சிவன் வாழ் விரும்பவில்லை\nஅவர் உருவாக்கிய புண்ணிய பூமியில் வசதிகள் குறைவோ\nஇரண்டு: சம்ஸ்கிருத மொழி (மட்டும்) தெரிந்த இறைவன் (அந்த மொழியில் தானே பூசை செய்கிறார்கள்), ஏன் அம்மொழியோடு ஒத்துப் போகும் இந்தி பேசுவோர் மத்தியில் வாழ விரும்பவில்லை\nமூன்று: சிவனை மட்டும் வழிபடும் சைவர்கள் வாழும் தமிழ் நாட்டில் அல்லது ஈழத்தில் ஒரு மலையில் அல்லது ஒரு குன்றில் என்றாலும் ஏன்தான் தன் குடும்பத்தினருடன் வாழவில்லை\nஎல்லா நாட்டு அரசுகள் நடத்துவது போல தமிழர்கள் அங்கீகரிக்கப் படாத ஓர் இனமாய் இருக்குமோ\nநான்கு: எந்த விதமான இறை வழிபாட்டினையே விலத்தி வைத்திருக்கும், சிவ வழிபாடே என்னவென்று தெரியாத ஒரு கொம்யூனிச நாடான சீனாவில், ஆளே இல்லாத ஒரு ஒதுக்கப்புற உச்சி மலையில், கடும் குளிரில், வெறும் மேலுடன், நல்ல குளிர் உடுப்பும் இல்லாமல் ஏன்தான் ஒழிந்து ஒரு வாழ்க்கை வாழ்கிறார்\nநேசிக்கும் மக்கள் மத்தியில் வசிக்க அவ்வளவுக்கு வெறுப்போ\nஐந்து: எதற்காக பக்தர்களுக்கு எதிரி நாடொன்றுக்கு விசா, கடுமையான பயணம், தாங்க இயலாத குளிர் என்று கஷ்டமான ஒரு யாத்திரைதனை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றார் சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தவர்களை எப்போதாவது தன் வீட்டிற்கு கூட்டிச் சென்றுள்ளாரா\nஏன் மூடு பனியில் ஒருவரையும் தெரியவில்லையோ\nஎன்னவோ, வருடாந்தம் ஏராளமான வெவ்வேறு சமய கடவுள் பக்தர்கள் யாத்திரை சென்று, தம், தம் கடவுள்மாரை வணங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். எனக்கு ஒரு சிறிய சந்தேகம்; எல்லாக் கடவுள்மாரும் ஒரே வீட்டில் இருக்கின்றார்களா அல்லது விரோதம் காரணமாக வேறு, வேறு விதமாக வடிவமைப்புச் செய்யப்பட்ட இல்லங்களில் வசிக்கின்றார்களா\nஒன்றும் புரியவில்லை; இதெல்லாம் புரிந்து கொள்ளும் அந்த ஞானம் எனக்கு கிடைக்க கைலை நாதன்தான் நேரில் வந்து ஒளி தந்திட வேண்டும் போலும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இ���ுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 26\nமறுத்துப் பேசுவாரா உங்கள் நண்பி\nஓசோ கூறிய சாத்தான் கதை\nகளைப்பு பெலயீனத்திற்கு காரணம் என்ன\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 25\nவேலை செய்யும் இடங்களில் எதிர்மறை மனோபாவங்களைச் சமா...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ]...\nதிரையில் புகழின் உச்சியில் கீர்த்தி சுரேஷ் \n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 24\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 23\nசிவன் உறையும் கைலாய மலை\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nசுபாஸ் சந்திரபோஸ்- பிறந்த தினம் 23 jan [1897]\nமனிதர்களின் குணாதிசயம் - சுகி சிவம்\nயார் இந்த தம்பி ராமைய்யா \nஇலங்கைச் செய்திகள்- 23 -august-2019\nsrilanka tamil news 👉 பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்.. திருகோணமலை கோமரங்கடவல பகுதியில் உள்ள...\nஇந்தியா செய்திகள் 23 august,2019 📺\n👉 17 வயது சிறுமி கர்ப்பம்: 18 வயது சிறுவன் கைது ஆரணியில் , 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய , 18 வயது சிறுவனை ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன் . நான் எவரையும் அல்ல...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகூத்தும் கச்சேரியுமாக மாறிவரும��� மரண வீடுகள்\nமுதலில் தமிழ்நாட்டுக்குள் சிறிது தலையை நுழைத்துவிட்டுத் திரும்புவோம். தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் சவங்கள் இன்னும் பாடையிலேய...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\nஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-08-23T20:22:58Z", "digest": "sha1:SARQF4DW6YKQVAFEXFGN3P57XMKFY3RY", "length": 9317, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய எழுத்தறிவுத் திட்டம் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய எழுத்தறிவுத் திட்டம் (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய எழுத்தறிவுத் திட்டம் (NLM)\nதேசிய எழுத்தறிவுத் திட்டம் (National Literacy Mission) என்பது 1988 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான திட்டமாகும்.[1] 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட 80 மில்லியன் நபர்களுக்கு எண்பது வருடத்தில் எழுத்தறிவு ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது. எழுத்தறிவு என்கின்ற பொழுது வாசிப்பது, எழுதுவது மற்றும் கணக்கிடுவது மட்டுமில்லாமல் மக்கள் தங்களுக்குள் உதவிபுாிந்து புதியதொரு மாற்றத்தை நோக்கச் செல்ல பயனளிக்கிறது.\n3 தேசிய எழுத்தறிவுத் திட்டப் பணி\nதேசிய எழுத்தறிவுத் திட்டம் இந்திய அரசாங்கத்தால் மே மாதம் ஐந்தாம் நாள் 1988 அன்று நிறுவப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள தேசிய மனிதவள மேம்பாட்டு ஆணையத்தி்னால் செயல்படுத்தப்படுகிறது.கேரள மாநிலத்திலுள்ள கோட்டயத்தில் முதன்முதலாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2002 நவம்பர் வரை நாட்டிலுள்ள 600 மாவட்டங்களில் 596 மாவட்டங்கள் வரை இத்திட்டத்தை செயல்படுத்தின. 1999-ல் யுனெஸ்கோ அமைப்பு நோமா எழுத்தறிவு விருது என்ற விருது வழங்கி சிறப்பித்தது. தொடக்கப்பள்ளிகளில் தரமான கல்விக்கு வழி வகுத்ததோடு விழிப்புணர்வையும் இது ஏற்படுத்தியுள்ளது. தேசிய எழுத்தறிவு இயக்கமானது நாடு முழுவதும் உள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதி உதவியளித��து இணைந்து செயலாற்றுகிறது.\nதேசிய எழுத்தறிவுத் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான நிதியை வழங்குகிறது. மைய மற்றும் மாநில அரசின் பங்களிப்பு நிதியை 2:1 என்ற விகிதத்திலும் பழங்குடியினர்களுக்கான மாவட்ட துணை திட்டத்திற்காக 4:1 என்ற விகிதத்திலும் நிதியை வழங்குகிறது.\nதேசிய எழுத்தறிவுத் திட்டப் பணி[தொகு]\nயுனெஸ்கோ ஆய்வின்படி 2005 முதல் 2010 வரை இந்தியாவில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு 81 விழுக்காடும் மீதமுள்ள நபர்களுக்கு 63 விழுக்காடும் எழுத்தறிவு வழங்கியுள்ளது.\nNational Literacy Mission Authority at மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2019, 03:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T20:46:39Z", "digest": "sha1:GKRJQKWKBNFF6P6JAMNZ5K7G3GUMMNYS", "length": 16423, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருவாரூர் மாவட்ட ஊராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"திருவாரூர் மாவட்ட ஊராட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 322 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஎடமேலையூர் கண்டியன் தெரு ஊராட்சி\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்கித்தரவில் உருப்படிகளின் விவரம் இல்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2017, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:CS1_maint:_Unrecognized_language", "date_download": "2019-08-23T20:15:14Z", "digest": "sha1:XQH6IJ6I4IYJD4HGQWGTTEYD7A33O7OI", "length": 6463, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:CS1 maint: Unrecognized language - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nகிழக்கு காசி மலை மாவட்டம்\nகிழக்கு காரோ மலை மாவட்டம்\nடர்குனோவ் மறைசுடு மரைகுழல் துப்பாக்கி\nதெற்கு காரோ மலை மாவட்டம்\nமீசைய முறுக்கு (2017 திரைப்படம்)\nமேற்கு காசி மலை மாவட்டம்\nவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(2017_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-23T21:00:27Z", "digest": "sha1:E5J4WH5SJEWSZHFTIOFK3YPVUOUSF3PV", "length": 7981, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிருந்தாவனம் (2017 தமிழ்த் திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிருந்தாவனம் (2017 தமிழ்த் திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிருந்தாவனம் (Brindavanam) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இதன் இயக்குநர் ராதா மோகன்; தயாரிப்பாளர் ஷான் சுதர்சன் ஆவார்.[1] இப்படத்தில் அருள்நிதி, விவேக் மற்றும் தான்யா முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இதற்கு இசையமைத்தவர் விஷால் சந்திரசேகர். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இத்திரைப்படம் 2017 மே மாதம் 26 அன்று திரையிடப்பட்டது.[2][3]\nதலைவாசல் விஜய் -சந்தியாவின் தந்தை\nசுப்பு பஞ்சு அருணாச்சலம் -நாகராஜ்\nஎம். எசு. பாசுகர் -லூயிஸ்\nடவுட் செந்தில் - வார்க்கி\nசெல் முருகன் - மணி\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பிருந்தாவனம் (2017 தமிழ்த் திரைப்படம்)\nராதா மோகன் இயக்கிய திரைப்படங்கள்\nஉப்பு கருவாடு (திரைப்படம்) (2015)\n60 வயது மாநிறம் (2018)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1600%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T20:09:55Z", "digest": "sha1:7TAXJJQ7U2YNGBU45QN2PSPSHNR333UU", "length": 7579, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "1600கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1570கள் 1580கள் 1590கள் - 1600கள் - 1610கள் 1620கள் 1630கள்\n1600கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1600ஆம் ஆண்டு துவங்கி 1609-இல் முடிவடைந்தது.\n1600- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.\n1602 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.\n1602 - டச்சுக்காரர் இலங்கைக்கு வந்தனர்.\n1602 - டச்சு நாட்டுக்காரர்கள் நல்லெண்ணப் பயணமாக இலங்கை வந்தனர்.\nஓர் ஆண்டு பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceoftamilblog.wordpress.com/2017/06/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T19:53:40Z", "digest": "sha1:M2HT5V5U6V3626WS62STYW2PLDYUYNPO", "length": 5566, "nlines": 99, "source_domain": "voiceoftamilblog.wordpress.com", "title": "தமிழ் வரி வழி பயணம்… – தமிழ் திண்ணை", "raw_content": "\nதமிழ் வரி வழி பயணம்…\nதமிழ் என்னும் சொல் உலகம் உயிர்பெற்ற காலத்திலிருந்து இன்றளவும் சுவாசிக்கபடும் மொழி…\nஎட்டு திக்கும் காற்றில் பரவி கிடக்கும் மொழி, அவ்வுயிரில் என் ஓரணுவும் பங்கு கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். பல மாதங்களுக்கு பின் என்னுடைய தமிழ் வரி வழி பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன் என்பதில் ஆனந்தம். எனினும் அதில் நான் தேறியவன் அல்ல, கொஞ்சம் இருந்தாலும் – அதிகம் வாச���த்து பழக்கம் இல்லை, இவ்விரண்டையும் இனி கடைபிடிப்பேன்.\nதகவல் தொழில்நுட்ப ஆதிக்கம் நிறைந்த காலத்தில், ஆங்கிலம் பேசுபவனையே மதிக்கும் நம் காலம் பழமையை மறித்து புதுமையை கொண்டாடிக்கொண்டிருக்கிறது.\nதொழில்நுட்ப கலைஞன் என்பதை தாண்டி நான் ஒரு புகைப்பட கலைஞன் – முதலில் எப்பொழுதும் நான் தமிழ் பிரியனும் கூட, தமிழ் வழி கல்வி கற்றவன் என்ற கர்வமும் எனக்கு உண்டு, அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி தான் …\nஇனி நான் பயணிக்கவிருக்கும் தமிழ் வரி வழியே என்னுடன் நீங்களும் பயணிப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஎன்றும் என்னுடன் இருக்கும் மகாகவி பாரதியை வணங்கி…\nPosted in தமிழர்Tagged ஆங்கிலம், தமிழ், தொழில்நுட்பம், பாரதியார், மாற்றம்\nதமிழை தேடும் பயணம் தொடர்கிறேன்\nதமிழ் என்னும் சொல் சொல்லும் போது, முடியும் ‘ழ்’ நாவை இனிப்படய செய்கிறது.\nமின்னஞ்சல் வழியாக பதிவை தொடர\nஇந்த பதிவை மின்னஞ்சல் வழியாக தொடர மின்னஞ்சலை பதிவு செய்யவும்\nஅர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்\nதமிழ் வரி வழி பயணம்…\nஎன்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி … II\nஎன்னுடைய முதல் குட்டி கதை I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/tamil-nadu-recipes/chettinad-recipes/onion-tomato-chutney/", "date_download": "2019-08-23T21:05:57Z", "digest": "sha1:ZMJKOWQCK6O4PM7DINZ3UA3NGXAY7JP6", "length": 10353, "nlines": 161, "source_domain": "www.lekhafoods.com", "title": "வெங்காயம்—தக்காளி சட்னி", "raw_content": "\nசின்ன வெங்காயம் 100 கிராம்\nபுளி 1 கோலி அளவு\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nவெங்காயம், பூண்டு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1 மேஜைக்கரண்டி தக்காளி மற்றும் புளியை போட்டு நன்றாக வதக்கி, ஆறியதும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் மிளகாய் போட்டு வறுத்து, ஆறியதும் கரகரப்பான தூளாக அரைத்துக் கொள்ளவும்.\nவேறு வாணலியில் மீதுமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்து வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.\nவதங்கியதும் கரகரப்பாக தூளாக்கிய மிளகாய் போட்டுக் கிளறி, தக்காளி அரைத்த கலவை, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nசட்னி, கெட்டியாகி, எண்ணெய் மிதந்ததும் இறக்கி பரிமாறவும்.\nசெட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்\nசெட்டிநாடு மிளகு கோழி குழம்பு\nசெட்டிநாடு நாட்டுக் கோழி வறுவல்\nசெட்டிநாடு வெண்டைக்காய் புளிக் குழம்பு\nசெட்டிநாடு வெள்ளை பணியாரம் (அப்பம்)\nசெட்டிநாடு வாழைக்காய் கல்யாண பொரியல்\nசெட்டிநாடு கோழி மிளகு வறுவல்\nசெட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/09/13/", "date_download": "2019-08-23T19:43:19Z", "digest": "sha1:UPVE5DZ5TSZHMOUTT7EVK6EAF6KC745Q", "length": 5654, "nlines": 74, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 13, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஉலகில் இடம்பெற்றுவரும் மோதல்கள் மூன்றாம் உலக மகா யுத்தத்த...\nமட்டக்களப்பில் ஸ்ரீ ஐயப்பனார் கோயில் உடைக்கப்பட்டு கொள்ளை\nஇரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற 5 பெண்க...\nகுருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இன்று இடையூறு\nஉலகில் இடம்பெற்றுவரும் மோதல்கள் மூன்றாம் உலக மகா யுத்தத்த...\nமட்டக்களப்பில் ஸ்ரீ ஐயப்பனார் கோயில் உடைக்கப்பட்டு கொள்ளை\nஇரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற 5 பெண்க...\nகுருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இன்று இடையூறு\nசக்தி-சிரச நிவாரண யாத்திரையின் இரண்டாம் கட்டம் இன்று மாலை...\nஜோன் கெரி எகிப்துக்கு விஜயம்\nகுருநாகலில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்; பிரதான சந்தேகநபர்...\nமஸ்கெலியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் விசாரணை\nஉலக அளவில் மீண்டும் ரகுமானுக்கு கிடைத்த கௌரவம்\nஜோன் கெரி எகிப்துக்கு விஜயம்\nகுருநாகலில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்; பிரதான சந்தேகநபர்...\nமஸ்கெலியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் விசாரணை\nஉலக அளவில் மீண்டும் ரகுமானுக்கு கிடைத்த கௌரவம்\nபுத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு\nஉலகின் உயரமான நாய் இறப்பு (photo)\nமன்னார் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர...\nபசறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் மீட்பு\nஉலகின் உயரமான நாய் இறப்பு (photo)\nமன்னார் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர...\nபசறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் மீட்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதி���ுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/2771.html", "date_download": "2019-08-23T20:31:26Z", "digest": "sha1:Z3UCXHXDDYCNPGDR2O7D7BEXBSDAVP7P", "length": 4836, "nlines": 139, "source_domain": "www.sudarfm.com", "title": "இன்றைய பஞ்சாங்கம் (15-08-2019) – Sudar FM", "raw_content": "\n15-08-2019, ஆடி 30, வியாழக்கிழமை,\nபௌர்ணமி திதி மாலை 05.59 வரை பின்பு தேய்பிறை பிரதமை.\nதிருவோணம் நட்சத்திரம் காலை 08.02 வரை பின்பு அவிட்டம்.\nசுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇராகு காலம் – மதியம் 01.30-03.00,\nஎம கண்டம்- காலை 06.00-07.30,\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nவால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/11/09124633/1014595/Pinarayi-Vijayan-Slams-Congress-About-Sabarimala-Issue.vpf", "date_download": "2019-08-23T19:31:30Z", "digest": "sha1:ZVCJ4V55QHX3G6GU6AFSHOFN4VMLKC7O", "length": 11981, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அன்றைய காங்கிரஸ் ஆலய பிரவேச சத்தியாகிரகம் நடத்தியது இன்றைய காங்கிரஸ் தயாரா? \" - பினராயி விஜயன் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அன்றைய காங்கிரஸ் ஆலய பிரவேச சத்தியாகிரகம் நடத்தியது இன்றைய காங்கிரஸ் தயாரா \" - பினராயி விஜயன் கேள்வி\nபாரம்பரிய விதிமுறைகளை மீறி தான் அன்றைய காங்கிரஸ், குருவாயூரில் ஆலய பிரவேச சத்தியாகிரகம் நடத்தியதாகவும், இன்றைய காங்கிரஸ் அதுபோன்ற முடிவுக்கு தயாரா என சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரசுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபாரம்பரிய விதிமுறைகளை மீறி தான் அன்றைய காங்கிரஸ், குருவாயூரில் ஆலய பிரவேச சத்தியாகிரகம் நடத்தியதாகவும���, இன்றைய காங்கிரஸ் அதுபோன்ற முடிவுக்கு தயாரா என சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரசுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். 1931-ஆம் ஆண்டு கேரள மாநிலம் குருவாயூரில் நடைபெற்ற ஆலய பிரவேச சத்தியாகிரகத்தின் நினைவாக, நடைபெற்ற நினைவக திறப்பு விழாவில் பேசிய பினராயி விஜயன் பாரம்பரிய விதிமுறைகளை மீறக்கூடாது என கூறுவோர் குருவாயூரில் நடைபெற்ற ஆலய பிரவேச சத்தியாகிரகத்தின் வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும் என்றார். பாரம்பரிய விதிமுறைகளை மீற வேண்டும் என அன்றைய காங்கிரஸ் முடிவு செய்து குருவாயூர் சத்தியாகிரகத்தை நடத்தியதாகவும், ஆனால், இன்றைய காங்கிரஸ் அதுபோன்று முடிவு செய்ய முடியுமா என சுயபரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தவறான விதிமுறைகளை மீறி தான் கேரளா முன்னேறி வந்துள்ளதாக குறிப்பிட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாரம்பரிய விதிமுறைகளை மீறி தான் நாராயணகுரு சிவ பிரதிஷ்டை செய்ததாகவும் குறிப்பிட்டார்.\n\"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்\" - அமித்ஷா\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nசர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு\nசர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்\nஇங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\n139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா\nதூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,\nசென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு\nசென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.\nகோயில் பூசாரிகள் அன்னதானம் சாப்பிட்டதில் தகராறு - மாற்றுச் சமூகத்தினர் தாக்கிவிட்டதாக போலீஸில் புகார்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாதிய மோதலை தூண்டுவதாக டி.எஸ்.பி.யை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதீவிரவாத அச்சுறுத்தல் - பாதுகாப்பு தீவிரம்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பாபு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23635&page=10&str=90", "date_download": "2019-08-23T20:33:49Z", "digest": "sha1:ZIHYNW5OLUGVWI36JKXLBHQEZ5E5MX6H", "length": 6648, "nlines": 141, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபாகிஸ்தான் போங்கள்: ஷியா போர்டு தலைவர்\nபைசாபாத்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்திற்கும் செல்லலாம் என உ.பி., மாநில ஷியா வக்ப் போர்டு தலைவர் வசீம் ரிஜ்வி பேசியுள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅயோத்தியில் தொழுகை நடத்திய வசீம் ரிஜ்��ி, பின்னர் ராம் ஜென்மபூமியின் தலைமை குரு ஆச்சார்யா சத்யேந்திர தாசை சந்தித்தார்.தொடர்ந்து அவர் கூறுகையில், அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதை எதிர்ப்பவர்களும், பாபர் மசூதி கட்ட நினைக்கும் எண்ணத்தில் இருப்பவர்களும் பாகிஸ்தான் மற்றம் வங்கதேசத்திற்கு செல்ல வேண்டும். அந்த எண்ணம் கொண்ட முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இடமில்லை. மசூதி பெயரில், ஜிகாத்தை பரப்ப நினைப்பவர்களும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணையலாம். அடிப்படைவாத எண்ணம் கொண்ட முஸ்லிம் மத குருமார்கள் நாட்டை சீரழிக்க நினைக்கின்றனர். அவர்கள் ஆப்கனுக்கும், பாகிஸ்தானுக்கும் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nரிஜ்வியின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஷியா உலாமா கவுன்சில் தவைர் மவுலானா இப்திகார் ஹூசைன் கூறுகையில், வக்ப் சொத்துகளை சட்டவிரோதமாக விற்றும், ஊழல் செய்தும் ரிஜ்வி கிரிமினல் செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தன்னை காத்து கொள்ளவே அவர் பெரிய நாடகம் ஆடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T19:57:31Z", "digest": "sha1:V7X44KRZPLHUECLZULJFVHPQ4A327UOZ", "length": 6332, "nlines": 32, "source_domain": "maatru.net", "title": " இலக்குவண்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகுழந்தையின்மெல்லிய விரல்கள்விளையாட்டின் அழகியலோடுகுரூரமாய் என் பூக்களை பிய்த்தெறிந்தனசாலையில் விழுந்தஅதன் இதழ்கள் மேல்மன்னனைப்போலவோ ஒரு நடிகனைப்போலவோநடக்கையில்மென்மையும் அருவருப்பும் ஒருசேர பாதங்கள் உணர்ந்தனஇறந்த பெண்ணின்உடலைப் புணரும்...தொடர்ந்து படிக்கவும் »\nமௌனங்களால்அறுந்து கிடக்கும்உயிரில்கசியும் குருதியைஈக்கள் மொய்க்கின்றனஇரவு நேரங்களில்நாய்களும்இந்தப்பொழுதின்மென் காற்றில்வண்ணங்கள் தூவிமிதந்துகொண்டிருக்கிறதுஒரு நீர்க்குமிழிஎந்த...தொடர்ந்து படிக்கவும் »\nஉடன் பகிர்ந்து விட இயலாத ஒரு புன்னகைசிதறி கிடக்கிறது பூக்களாய்பிணம் சென்ற வழியெல்லாம்வெறும் அடையாளமாகவும் தனித்தும் நிராகரிப்பின் வலியோடும்எந்த பிரக்ஞையுமற்று மெல்லமேற்கு நோக்கி...தொடர்ந்து ப���ிக்கவும் »\nஅந்த அறையில்எறும்பும் புழுவும்சற்றுமுன் துளிர்த்த ஒரு பூச்செடியும்கொலையுறும் சப்தம் எப்பொழுதும்கேட்டுக்கொண்டிருக்கும்இரக்கமற்ற பதில்கள் குரூர விழி திறந்துஇரவுகளில்உள் உலாவும்பசியோடும் பல்குத்தும் மரக்கிளையோடும்வன்புணர்வின் அடையாளங்களோடுஅறை நடுவில் கிடத்தப்பட்டிருக்கும்ஓர் குழந்தையின் உடல்அதிர்வுகளற்ற மெல்லியஅதன் சுவாசத்தில்நிரம்பி...தொடர்ந்து படிக்கவும் »\nஇரவின் இருளுக்கு பயந்துகைக்கும் எட்டாத தூரத்தில் ஒளிந்துகொள்கிறதுஉறக்கம் நடுக்கத்தோடுஅழைத்தும் வெளி வர மறுத்துதனிமையின் வெம்மை தாளாதுஉலர்ந்து கிடக்கும் நொடிகளைசுமந்து செல்ல விருப்பமின்றிகடிகார முள்மெதுவாய் நகர்கிறது எல்லாமும் சரியாக இருப்பதானநினைப்போடு எந்த வித அடிப்படை தொடர்புகளற்றநானும் நானின்மையும் இன்னும் சிலஎதார்த்தங்களையும் ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »\nபயபக்தியுடன்கோவிலின் கருவறைஉள் நுழைந்தேன்நேற்றிரவுப்பார்த்தபிசாசைப்பற்றிகடவுள் முன்கூறிக்கொண்டிருந்தேன்வெளிறிய முகத்துடன்தானும் தான்என்ற கடவுளின்முகமும்...தொடர்ந்து படிக்கவும் »\nஅவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்அவள் என் பார்வையைக்கவனித்துதன் ஆடைகளை சரி செய்துகொண்டாள்உண்மையில் அவளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/apple-iphone-5s-16gb-used-for-sale-colombo-1264", "date_download": "2019-08-23T20:53:42Z", "digest": "sha1:EAP4NU5CHK4KTJ5W6H3OV6FQP5Q74CPT", "length": 7131, "nlines": 139, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Apple iPhone 5S 16GB (Used) | மொரட்டுவ | ikman.lk", "raw_content": "\nafkar மூலம் விற்பனைக்கு14 ஆகஸ்ட் 11:36 முற்பகல்மொரட்டுவ, கொழும்பு\nபிங்கர் பிரின்ட் சென்டர், 3G, தொடு திரை\n0729518XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0729518XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n22 நாட்கள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n33 நாட்கள், கொழு���்பு, கையடக்க தொலைபேசிகள்\n29 நாட்கள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n55 நாட்கள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n23 நாட்கள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n34 நாட்கள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n46 நாட்கள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n31 நாட்கள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n40 நாட்கள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n19 நாட்கள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n7 நாட்கள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n9 நாட்கள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/197298?ref=category-feed", "date_download": "2019-08-23T19:48:15Z", "digest": "sha1:UYOPMMLXURCINCFVW5S7DLLWLGOEBTXK", "length": 10031, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிறந்த குழந்தையை கொலை செய்து பொம்மைக்குள் அடைத்து வைத்த தாய்: அதிரவைக்கும் இரட்டைக்கொலை சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிறந்த குழந்தையை கொலை செய்து பொம்மைக்குள் அடைத்து வைத்த தாய்: அதிரவைக்கும் இரட்டைக்கொலை சம்பவம்\nசுவிற்சர்லாந்தில் பிறந்ததும் பிஞ்சுக்குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த தாய்க்கு, 1 ஆண்டு மட்டுமே சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தை சேர்ந்த 23 வயதான ஜெசிகா என்கிற தாய் கடந்த 2015ம் ஆண்டு கர்ப்பமாக இருந்துள்ளார்.\nகர்ப்பத்தை கலைக்குமாறு வற்புறுத்தியும், ஜெசிகா மறுப்பு தெரிவித்ததால் அவருடைய கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.\nஜெசிகா 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இளம்பெண்ணாக இருந்த ஜெசிகாவிற்கு குழந்தை பிறப்பதை பற்றிய எந்த தெளிவும் இல்லாததால், வேகமாக சென்று கழிவறையி��் உள்ள பாத்டப்பில் அமர்ந்துள்ளார்.\nஅப்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை சுவற்றில் அடித்து, எலும்புகள் உடையும் அளவிற்கு கொடூரமாக கொலை செய்த ஜெசிகா, உடலை ஒரு கரடி பொம்மையில் வைத்து மறைத்துள்ளார்.\nஅடுத்த 31 மணி நேரம் கழித்து மீண்டு ஜெசிக்காவிற்கு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது இறந்து நிலையில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதேசமயம் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் ஜெசிகா மயங்கியபடியே கழிவறையில் கிடந்தார்.\nஇதனையடுத்து மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், முதல் குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்து ஜெசிகாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஇந்த வழக்கில் குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.\nஇந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும் பொழுது, 'குற்றம் சாட்டப்பட்ட ஜெசிகாவிற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒரு பக்கம் அவள் அப்பாவியாகத் தோன்றுகிறாள். மறுபக்கம் கடுமையானவளாக இருக்கிறாள் என வழக்கறிஞர் கூறினார்.\nஇதனை விசாரித்த பெண் நீதிபதி, பிரசவத்தின் போது ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக ஜெசிகா இப்படி நடந்திருக்கலாம் எனக்கூறி 12 மாதங்கள் மட்டும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T20:03:19Z", "digest": "sha1:XOHBGMJTI4Q7HKTTTD6FVZAGGNNKU3C6", "length": 7199, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்கோணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்கோணம் என்பது ஒரு சம பரப்பில் எட்டு கோணங்களைக் கொண்ட முற்றுப்பெறும் ஒரு வடிவம். இதில் எட்டு முனைகளும், எட்டுப் பக்கங்களும் (பக்கம் என்பது நேர்க்கோடால் ஆனது), எட்டுக் கோணங்களும் உள்ளன. எல்லா பக்கங்களும் ஒரே நீளமும், எல்லா கோணங்களும் ஒரே அளவாய் இருந்தால் அதற்கு சீரான எண்கோணம் என்று பெயர். படத்தில் எண்கோண வடிவத்தைப் பார்க்கலாம். எண்கோணம் பல்கோண வடிவங்களில் ஒன்று. சீர் எண்கோணத்தின் ஒரு பரவலான பயன்பாட்டை பலரும் சாலை விதிகளைக்காட்டும் சைகைகளில் பார்த்திருப்பர். சாலைகள் கூடுமிடங்களில் ஊர்திகளை நிறுத்தக் காட்டும் சாலை விதிச் சைகைகளில் சிவப்பான நிறத்தில் உள்ள சீர் எண்கோண நிறுத்தற் குறிகளை பலரும் பார்த்திருப்பர்.\nஒரு சீரான எண்கோணத்தின் இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள உட்கோணம் 135°.\nஒரு பக்கத்தின் நீளம் a எனக்கொண்டால் அதன் பரப்பளவு A என்பது\nசீர் எண்கோணம் வரைவது எப்படி \nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2016, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/228294", "date_download": "2019-08-23T19:44:40Z", "digest": "sha1:KPI4RTHN6GWMFIH5WWETQD6OBPM3YTRE", "length": 15927, "nlines": 337, "source_domain": "www.jvpnews.com", "title": "களு கங்கையை அண்டி வாழும் மக்களே அவதானம்! பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தல் - JVP News", "raw_content": "\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசஜித்தை கைவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு\nசஜித்திற்கு ஆதரவளித்தோருக்கு வந்தது ஆப்பு\nயாழ் கடலுக்குள் பெருந்தொகை வெடிபொருட்கள்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nபடுக்கையில் வைத்து கணவனின் தொண்டையை அறுத்த மனைவி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் மானிப்பாய், கனடா, மலேசியா, பிரித்தானியா\nயாழ் வரணி இடைக்குறிச்சி, கனடா, அமெரிக்கா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகளு கங்கையை அண்டி வாழும் மக்களே அவதானம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தல்\nகளு கங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயிர்வதன் காரணமாக அதனையண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.\nஇந்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் களுகங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயர்வதன் காரணமாக அதனையண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இரத்தினபுரி, எலபாத, கிரியெல்ல மற்றும் ஆயகம பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/ramya-rajans-sangeetha-swarangal-20.13085/", "date_download": "2019-08-23T21:33:37Z", "digest": "sha1:2A5TAI5PKD3XLMGKNW55Z2PKA4TUNYNX", "length": 8115, "nlines": 271, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Ramya Rajan's Sangeetha Swarangal 20 | Tamil Novels And Stories", "raw_content": "\nபீப்பா திலோ & குட்டி திலோ......\nஎன்ன தான் இருந்தாலும் வீட்டில் இருக்கும் வரை அம்மாக்கு பக்க பலம் பொண்ணுங்க தான்........\nAssistant Manger......... அம்மாக்கு அடுத்த இடத்தில வீட்டுல எல்லோருக்கும் பதில் சொல்ற வேலை.........\nஇப்போவே குட்டி திலோ சூப்பர்........ எல்லாமே அம்மாவின் வளர்ப்பு தான்......\nஓவரா திலோக்கு பயந்தவனா சீன் போட்டுட்டு இருந்தானே...... ஒன்னையும் காணோம்.......\nஎந்த பிள்ளைனாலும் பிள்ளைகள் எப்போவும் இருக்கும் இடத்தில இல்லைனா பதட்டம் தான்........\nஅதுவும் பெண்பிள்ளைகள்........ இப்போ இருக்கும் நிலையில் பெண் பிள்ளைகளை வெளியேவும் விடவே முடியல...... இன்னொரு வீட்டுக்கும் விடமுடியல.......... யாரையும் நம்பி விடவும் முடியல.......\nநாம எல்லாம் எவ்ளோ சுதந்திரமா இருந்தோம்னு நினைச்சுப்பேன்........\nஇருக்கும் கோபத்தில் அப்போதைக்கு அடிச்சுட்டாலும் அப்புறம் வருத்தப்படுறது தான் அம்மா......\nஅம்மா அடிக்கிறதுக்கு யாருக்கும் விளக்கமும் குடுக்க தேவையில்லை.......\nஅம்மா பொண்ணு நெருக்கம் நெகிழ்ச்சி..\nதப்பு செய்தால் நானும் அடித்து\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 20\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 21\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் எ���்ன 21\nஉன் கண்ணில் என் விம்பம் teaser 13\nஉன் மனைவியாகிய நான் - 15\nஉன் கண்ணில் என் விம்பம் 12\nE44 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/10083510/1038818/Staff-Asso-demands-Govt-AID-for-Cooperative-Banks.vpf", "date_download": "2019-08-23T19:54:08Z", "digest": "sha1:H4PY6HQTGJ3VBPSQF5XXD3KSJUHE24VG", "length": 11345, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு நிதியுதவி வேண்டும் - அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகூட்டுறவு வங்கிகளுக்கு அரசு நிதியுதவி வேண்டும் - அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை\nதொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை.\nநலிவுற்று வரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு, அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடலூரில் புதியதாக கட்டப்பட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் கட்டிடத்தை அதன் மாநில செயலாளர் முத்துப்பாண்டியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நலிவுற்ற கடன் சங்கங்களுக்கு, அரசு நிதி உதவி வழங்கி காப்பாற்ற வேண்டும் என்றும், கூட்டுறவு பணியாளர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்றும், கேட்டுக் கொண்டார்.\nவறுமையால் வாடும் சிலம்பாட்ட வீரர் - உதவிக் கரம் நீட்டுமா தமிழக அரசு\nசர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய பொருளாதார வசதியில்லாமல் தவிக்கும் இளைஞரின் போராட்டத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ் நியமனம்\nதமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆனையத்தின் புதிய தலைவராக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாலக்கெடு முடியும் முன்னரே அதிகாரிகள் நடவடிக்கை - நீதிபதிகள் கண்டனம்\nஆக்கிரமிக்கப்பட்டதாக அனுப்பப்பட்ட நோட்டீஸின் காலக்கெடு முடியும் முன்னரே வீட்டை இடித்த பெண் வட்டாட்சியர் மற்றும் பொதுப்ப��ித்துறை அதிகாரிக்கும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nநீர் ஆவி ஆவதை தடுக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் மிதக்கும் சோலார் தகடுகள் திட்டம் கொண்டு வரப்படும் - தமிழக அரசு\nநீர்நிலைகளில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.\nகற்ற கல்வியின் மூலமாக வீடு தேடி வேலை வரும் - திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தனார்புரம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் நடைபெற்றது.\nசர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு\nசர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்\nஇங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\n139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா\nதூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,\nசென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு\nசென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.\nகோயில் பூசாரிகள் அன்னதானம் சாப்பிட்டதில் தகராறு - மாற்றுச் சமூகத்தினர் தாக்கிவிட்டதாக போலீஸில் புகார்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாதிய மோதலை தூண்டுவதாக டி.எஸ்.பி.யை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் ப��ிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/12152232/1039191/Karaikal-hoots-Train-Repair.vpf", "date_download": "2019-08-23T20:22:52Z", "digest": "sha1:PV6SDXGNU5GAPPMJOLWEIP2EQICLWXXT", "length": 9790, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "பாதி வழியில் பழுதாகி நின்ற சரக்கு ரயில் : கடும் போக்குவரத்து நெரிசல்-பயணிகள் அவதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாதி வழியில் பழுதாகி நின்ற சரக்கு ரயில் : கடும் போக்குவரத்து நெரிசல்-பயணிகள் அவதி\nகாரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயில் நாகை அருகே பழுதாகி நின்றதால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.\nகாரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயில் நாகை அருகே பழுதாகி நின்றதால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் காரைக்காலில் இருந்து தஞ்சாவூர் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் வெளிப்பாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். இதன் காரணமாக அக்கரைப்பேட்டை மற்றும் கீரைகொல்லைதெரு பகுதிகளில் உள்ள இரண்டு ரயில்வே கேட்டுகளும் திறக்காததால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகற்ற கல்வியின் மூலமாக வீடு தேடி வேலை வரும் - திண்டுக்கல் சீனிவாசன்\n���ிண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தனார்புரம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் நடைபெற்றது.\nசர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு\nசர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்\nஇங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\n139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா\nதூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,\nசென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு\nசென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.\nகோயில் பூசாரிகள் அன்னதானம் சாப்பிட்டதில் தகராறு - மாற்றுச் சமூகத்தினர் தாக்கிவிட்டதாக போலீஸில் புகார்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாதிய மோதலை தூண்டுவதாக டி.எஸ்.பி.யை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/05/chor-modi-coming-again-aware-lajapathi-roy-opinion/", "date_download": "2019-08-23T21:21:59Z", "digest": "sha1:O6JYVOZB7YMV4V3M4TNN7T6GEOXBBT7K", "length": 24618, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "மோடி வர்றார் ... சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள் ! | vinavu", "raw_content": "\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காண��ளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை மோடி வர்றார் … சொம்பை எடுத்து உள்ளே வை \nமோடி வர்றார் … சொம்பை எடுத்து உள்ளே வை \nமோடியின் ரபேல் ஊழலை தேர்தல் நேரத்தில் கூட சொல்ல முடியவில்லை என்றால் சனநாயகம் எதற்கு\n… வர்றார் சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள் \n2014-ம் ஆண்டு தேர்தலின்போது திருவாளர் மோடியின் இடி முழக்கங்கள் \nஇரண்டு கோடி புது வேலை வாய்ப்புகள் \nவெளிநாட்டு கறுப்பு பணத்தை கைப்பற்றி\nஇந்தியர் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்சம் \nசீனாவை மிஞ்சும் பொருளாதார முன்னேற்றம்\nஜப்பானின் கியோட்டாவை மிஞ்சும் வாரணாசி \nகஷ்மீருக்கு வெளியே வசிக்கும் பண்டிதர்களுக்கு கஷ்மீரில் மீள் குடியேற்றம் \nஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் ….\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார சிதைப்பு \nஒரே வருடத்தில் ஒரு கோடி வேலைவாய்ப்பு பறிப்பு \nகங்கையை சுத்தப்படுத்த செலவிட்ட 7000 கோடி என்னவானது என தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் கோயலிடம் குட்டு \n2014 -ம் ஆண்டு டாலருக்கு ரூபாய் 58 இருந்த மதிப்பை ரூபாய் 70 ஆக மாற்றிய பொருளாதார மேதமை \nஸ்மார்ட் சிட்டி என்ற நவீன நகரங்கள் என எவ்வித திட்டமிடுதலும் இன்றி ஏற்கனவே இயங்கும் பேருந்து நிலையங்களை அழித்தல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கதையாக மத���ரை பெரியார் பேருந்து நிலையம் அழிக்கப்பட்டு ஒரே நாளில் 450 கடைக்காரர்களை தெருவோர வியாபாரிகளாக மாற்றிய அவலம் \n7000 கோடி கொள்ளையடித்து எப்போவாவது தலைகாட்டும் விஜய் மல்லையாவை இலண்டனில் தினம் தினம் தொலைக்காட்சிப் பேட்டி கொடுக்க வைத்தமை \nவெளிநாட்டு கறுப்புப் பணத்தை கைப்பற்ற முயலாத கையாலாகாத்தனம் \nமஞ்சள் தண்ணீரை பருப்பு இல்லாமல், ஊறுகாய் இல்லாமல் வெறும் சப்பாத்தியை சாப்பிட வைக்கிறார்கள் என்று கூறிய 2017-ம் ஆண்டு கஷ்மீரில் பணிபுரிந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் (BSF) தேஜ் பகதூர் யாதவ் சொன்ன குறையை சரி செய்யாமல் பணி நீக்கம் செய்து விட்டு தற்போது சௌக்கிதார் நடிப்பு \nகஷ்மீர மக்களை முற்றிலும் அன்னியப்படுத்தியமை\nவேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை மறந்து எரிப்பவர்களையும் புதைப்பவர்களையும் வேறுபடுத்தி பேசிய ஒரே பிரதமர்\nஅந்த இரகசிய பட்டதாரி, பணமதிப்பிழப்பு பொருளாதார மேதை, ரஃபேல் ஊழல் காவலர், மல்லையாவை கைது செய்யா மாவீரர், அபிநந்தன் பாகிஸ்தானில் பிடிபட்டதை மறைத்த மெய்யர், எல்லா விமானங்களும் பத்திரமாக திரும்பிய பிறகுதான் தூங்கச் சென்றதாக பத்திரிகை செய்தி கொடுத்த விளம்பரம் விரும்பா தேசபக்தர், மறுபடியும் காவலர் வேடம் பூண்டு உங்களிடம் வருகிறார்…\nதயை கூர்ந்து ஐந்து வருடம் அடிவாங்கி நெளிந்து போன இந்திய செம்பை ஒளித்து வையுங்கள் ….. வருகின்றார்.\nதயவு செய்து ஓட்டுக்களை எண்ணும் முன்பாக மோடிதான் வெற்றி பெற்றார் என அறிவித்து விடுங்கள் \nடிராகுலாவால் கடிபட்டவர்களெல்லாம் டிராகுலாவாவது போல பாசிச பாஜக-வால் கடிபட்ட தேர்தல் ஆணையம் பாசிஸ்டுகளாக மாறியதில் ஆச்சரியமில்லை .\nதேர்தல் விதிமுறைகளில் முதலாவது நெறிமுறை வாக்காளர்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தக்கூடாது என்பது. ஆனால், ஐம்பத்தியாறு இஞ்ச் போலி பட்டதாரி ஊர் ஊராகச் சென்று மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி எவ்வித தடங்கலுமில்லாமல் பிரச்சாரம் செய்கிறார் தேர்தல் ஆணையம் விரல் சப்பிக்கொண்டு அமர்ந்திருக்கிறது.\n♦ ரஃபேல் ஊழல் நூல் பறிமுதல் : மோடிக்கு ஆதரவாக தேர்தல் கமிசனின் நடவடிக்கை \n♦ நாடார் வரலாறு கறுப்பா\nமோடியின் ரபேல் ஊழலை தேர்தல் நேரத்தில் கூட சொல்ல முடியவில்லை என்றால் சனநாயகம் எதற்கு\nபின் குறிப்பு: இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளில் ( basic feature ) ஒன்று நேர்மையான பொதுத்தேர்தல் என கல்லூரியில் படித்த ஞாபகம்.\n♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \n19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை \nமோடியின் Man Vs Wild நிகழ்ச்சியை கேலி செய்யும் டிவிட்டர் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nசாணைக் கல்லில் தீட்டிய ஒரு பாடல்\nபுதுவையில் மோடி உருவ பொம்மை எரிப்பு \n பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T21:01:32Z", "digest": "sha1:JDJDSZFGJEJES6DRTLUTX23RAUBJ276V", "length": 14544, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "கிடாரி விமர்சனம் | இது தமிழ் கிடாரி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கிடாரி விமர்சனம்\nசாத்தூரின் சண்டியராய்த் தாட்டியம் செய்து ஊரையே மிரளச் செய்யும் கொம்பையா பாண்டியனின் கழுத்தில் எவனோ ஒருவன் கத்தியைப் பாய்ச்சி விடுகிறான். கொம்பையா பாண்டியன் வளர்த்து வைத்திருக்கும் பகைகளில் எது அச்சம்பவத்திற்குக் காரணமாய் அமைகிறது என்பதே படத்தின் கதை.\nமதயானைக் கூட்டம் படத்தில் மிரட்டியிருந்த எழுத்தாளர் வேல ராமமூர்த்தியை, மீண்டும் அதே போலொரு பாத்திரத்தில் கச்சிதமாக உபயோகித்துள்ளார் இயக்குநர் பிரசாத் முருகேசன். வழக்கம் போல் கம்பீரமாக வலம் வருவதுதான், கொம்பையா பாண்டியன் பாத்திரத்தில் எழுத்த���ளருக்கு வாய்த்தது எனச் சலிப்பில் இருக்கும் பொழுது, படத்தின் இறுதியில் விஸ்வரூபம் எடுக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் உண்மையான சொரூபம் தெரிய வரும் போதுதான் படம் தன் உச்சத்தை அடைகிறது.\nகொம்பையா பாண்டியின் மகன் உடைய நம்பியாக நடித்திருக்கும் கவிஞர் வசுமித்ரவும் தன் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். அவர் முகத்தில் காட்டும் இயலாமையும் ஆற்றாமையும் மிக இயல்பாய் இருந்தது. அவரைத் தூண்டி விடும் மாற்றான் மனைவி லோகநாயகியாக வரும் சுஜா வருணிக்கு, அவரது கேரியரில் மிக முக்கியமான பாத்திரமாக இது அமையும். பொறுக்கி எடுத்த கவனமான சொற்களால் குறி பிசகாமல் ஆண் மனங்களைக் கச்சிதமாகச் சீண்டி விடுகிறார். பழி வாங்க வேண்டும் என்ற வன்மம், மகனை இழந்த தாயை எந்தளவு கொண்டு செல்லும் என தன் நடிப்பால் கோடிட்டுக் காட்டியுள்ளார் சுஜா. படத்தின் நாயகியான நிகிலா விமலுக்கு, முந்தைய படமான வெற்றிவேலில் தராத வாய்ப்பை இப்படத்தில் அளித்துள்ளார் சசிகுமார். ‘நாடோடிகள்’ அனன்யா போல் செல்லச் சிணுங்கள்கள் செய்வதைத் தவிர்த்து, செம்பாவிற்கெனத் தனி பாணியை உருவாக்கியிருக்கலாம் நிகிலா.\nகிடாரியாக சசிகுமார். கொம்பையா பாண்டியனுக்கு ஏவல் வேலை செய்யும் காவற்காரன். அவருக்கு இப்படியான பாத்திரங்களில் நடிப்பது போர் அடிக்காதா எனச் சந்தேகப்படும்படிக்கு, இத்தகைய பாத்திரங்களில் இருந்து அவரைப் பிரித்தறிய முடியாதபடிக்கு முந்தைய படங்களில் தோன்றிவிட்டார். அதை வாழ்நாள் முழுவதுக்கும், பார்வையாளர்கள் மறந்து விடக் கூடாதென மேலும் அழுத்தமாக இப்படத்தின் மூலமும் பதிந்துள்ளார். ஆனால், இப்படம் சலிப்பை ஏற்படுத்தாதற்குக் காரணம் படத்தில் வரும் கதாபாத்திரங்களே அவ்வளவு மனிதர்கள்; ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என படம் நம்மைக் கட்டி வைக்கிறது.\nஉதாரணம், புலிகுத்திப் பாண்டியனாக வரும் ஓ.ஏ.கே.சுந்தரைச் சொல்லலாம். அவரும், அவரது அண்ணனும் கிடாரிக்குப் பயப்படுகின்றனர்; உயிருக்குப் பயந்து புலிகுத்தியின் அண்ணன் நீதிபதியைப் பிடித்துத் தள்ளி, ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு’க்கில் உள்ளே போகிறார். அந்தக் கொடுப்பினை இல்லாத புலிகுத்தியை, அவரது வண்டியிலேயே கடத்தி அவரை ஓட்டாண்டியாக்கும் காட்சி என படம் நெடுகும் சுவாரசியமான கிளைக் கதைகள்.\nகதிரின் ஒளிப்பத���வும், தர்புகா சிவாவின் ஒலிப்பதிவும் முறையே அழகாய் அச்சுறுத்துகின்றன. கணக்கு வழக்கே இல்லாதளவு கொலைகள் நடக்கின்றன படத்தில். ஆனால், முகத்தில் அறையும் விஷூவல் வன்முறையோ, பதைபதைக்க வைக்கும் ‘டங்’கென்ற ஒலியோ இல்லாததால் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கிறது. ஆனால், படம் நெடுகும் வன்முறை. மகனை தந்தை கொல்கிறார், மைத்துனரை மாமன் கத்தியால் சொருகப் பார்க்கிறார் என மனித மனதின் இருண்மையைப் படம் மிக அப்பட்டமாய்க் காட்டுகிறது (தமிழ் சினிமாவின் வழக்கப்படி, அடியாட்களின் மரணமெல்லாம் கணக்கில் கொள்ளவேண்டாம்).\nபடத்தின் முதல் காட்சியே ரத்தம் தரையில் பரவுவதுதான். படத்தின் ஆகப் பெரிய ஆறுதல் அதன் க்ளைமேக்ஸ். மரணத்தை விட மரண பயம் கொடியது என நாயகன் வில்லனைக் கொல்லாமல் சிரித்துக் கொண்டே நம்மை வழி அனுப்புகிறார். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ரத்தக்களறி இல்லாத சசிகுமார் பட க்ளைமேக்ஸ் ஆச்சரியத்தையும் ஆறுதலையும், இயக்குநர் மேல் நம்பிக்கையையும் அளிக்கிறது.\nTAGCinematographer SR Kathir Company Productions Director Prasath Murugesan Kidaari thirai vimarsanam Kidaari விமர்சனம் M.Sasikumar இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்குநர் பிரசாத் முருகேசன் ஒளிப்பதிவாளர் கதிர் ஓ.ஏ.கே.சுந்தர் கிடாரி vimarsanam சசிகுமார் சுஜா வருணி நிகிலா விமல் நிகில் வசுமித்ர வேல ராமமூர்த்தி\nPrevious Postகுற்றமே தண்டனை விமர்சனம் Next Postரெமோ - ஸ்டில்ஸ்\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nசமந்தாவின் ‘ஓ பேபி’ தமிழில்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2010/07/blog-post_13.html", "date_download": "2019-08-23T20:06:25Z", "digest": "sha1:KVTG62VTK2VRAGBVBCDL75RJ6F4RMUND", "length": 23900, "nlines": 226, "source_domain": "www.mathisutha.com", "title": "தி��ுநெல்வேலியில் மட்டும் ஏன் பொருட்கள் மலிவு « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home விழிப்புணர்ச்சி திருநெல்வேலியில் மட்டும் ஏன் பொருட்கள் மலிவு\nதிருநெல்வேலியில் மட்டும் ஏன் பொருட்கள் மலிவு\nஇது இலங்கை விசயமானாலும் இவர்கள் கையாளும் நுட்பத்தை எல்லாரும் அறியவேண்டும்\nஇக்கட்டுரையை நான் ஆராய்ந்து எழுதக்காரணம் எனக்கு நடந்த சம்பவம். எனக்கொரு காகித வெட்டி (paper cutter) தேவைப்பட்டது அதை திருநெல்வெலியில் 55 ரூபாய்க்கு வாங்கினேன். அது அழகான உருக்காலான (steel) கத்தியாகும். வாங்கி வருகையில் அருகில் நின்ற கொழும்பு சுற்றுலா வாசியொருவர் ”மேக்க மில கீ(h)யத” என்றார். நானும்\n55 ரூபாய்க்கு வாங்கினேன் என்று கூறினேன். ”அம்மட்ட உடு” என்று தலையில் கைவைத்தவர். அதே போன்றதொன்றை தான் கொழும்பில் 150 ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறினார்.\nஎனக்கு அதிசயமாகப் போய் விட்டது. பல மைல் தொலைவில் உள்ள இடத்தை விட இறக்குமதியாகும் இடத்தில் 95 ரூபாய் அதிகமாக இருந்தது. ஆராய்ந்த பார்த்தால் இது தான் விசயம்.\nஇவர்கள் பயன்படுத்தும் நுட்பம் mega target எனப்படுகிறது. இதை வாய் மொழியில் under cut பண்ணுவது என்றும் அழைப்பர். நான் ஒரு சிறிய வியாபாரியாக இருந்தால் 10,000 ரூபா பொருள் ஒன்றை 10% கழிவுடன் 9,000 ரூபாயிற்கு கொள்வனவு செய்து விற்பேன். இப்படி கொள்வளவு செய்யும் பல சில்லறை வியாபாரிகளை முன் ஒப்புதலுடன் சேர்த்து ஒரு பெரிய முதலாளி அதே பொருளை 1 கோடியிற்கு கொள்வனவு செய்தால் 20% கழிவு கிடைக்கும் (அண்ணளவாக) அவர் கொள்வனவு செய்து அடுத்த ஓரிரு நாளில் விநியோகித்து. ஒரு வாரத்தில் முழுப்பணத்தையும் சேகரித்து விடுவார். இதில் அவருக்கு பெரிய இலாபம் இருப்பதால் அவர் ஒரு குறிப்பிட்ட தொகைக்கே விநியோகிப்பார். சிறு வியாபாரிகளும் வேளைக்கே பணத்தை சேகரிப்பதற்காக தமக்கு கட்டுப்படியான இலாபம் வைத்து விற்றுத் தீர்க்கிறார்கள். இதனால் தான் சந்தையில் பொருட்கள் மிக மலிவாகக் கிடைக்கிறது.\nஇதில் பெரிய முதலாளிக்கு பெரியளவில் வருமானம் வருமா என்று கேள்வி கேட்டால் அதையும் combany (நிறுவனமே) கொடுக்கிறது. அதாவது பெரிய முதலாளி 2 மாதத்தில் பணத்தை அவர்கள் கணக்கில் இட்டால் சரி. அதனால் அவர் சிறு வியாபாரிகளிடம் ஓரிரு வாரத்தில் சேகரிக்கும் பணத்தை வங்கியில் நடைமுறைக்கணக்கு தவிர்ந்த வேறு ஏதாவது கணக்கில் இட்டு 2 வது மாதக்கடைசியில் அதை தன் நடைமுறைக்கணக்குக்கு மாற்றுவார். அதில்வரும் வட்டிப்பணமே அவரது இதர செலவுகளுக்கு போதுமானதாகும்.\nஇதைவிட வருட இறுதியில் பெரிய முதலாளிக்கு குடும்பமாக வெளிநாட்டு சுற்றுலா செல்லும் வசதியை combany (நிறுவனமே) ஏற்படுத்திக் கொடுக்கும். இவை தான் அடியேனின் சிறு மூளைக்கு எட்டியது. மேலும் விடயம் தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.\n(எனக்கு அடிப்படைத்தகவல்கள் தந்துதவிய சகோதரர் ஜீவனுக்கு மிக்க நன்றி)\nகுறிப்பு – சின்ன சின்ன பாரட்டுக்களும் விமர்சனங்களும் தான் புதிய முயற்சிகளைத் தோற்றுவிக்கும்.\nTags: HOT NEWS, சமூகம், வர்த்தகம், விழிப்புணர்ச்சி\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nதிருநெல்வேலிதான் யாழ் நகரத்திலேயே அண்டர்கட்டில் பொருட்களை அதிகமாக விற்கும் இடம், யாழ் நகர வியாபாரிகளே திருநெல்வேலி வியாபாரிகளின் அண்டர்கட்டால் ஆடிப்போயிருக்கிறார்கள். அங்கர் கூட கம்பனி விற்கும் விலையைவிட குறைவான விலையில் திருநெல்வேலியில் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல சில வியாபாரிகள் அண்டர்கட்டால் இல்லாமலும் போயுள்ளனர், சமீபத்தில் கூட ஒருவர் நிலைமை மோசமாகபோனத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இப்போது அவர் ஓரளவு ஓகே.\nஉங்களது Word verification ஐ இல்லாமல் செய்தால் கமன்ட் போடுவது சுலபம்.\nநல்ல பதிவு.company என்று இருக்கவேண்டும் combany கவனம்.\nஇது இந்தியாவின் திருநெல்வேலியோ என்று நினைத்து வந்தேங்க ....:))\n@ சி.பி.எஸ், நம்ம ஊரில் கூட இக்கட்டுரையை யாரும் நம்பல. பரவாயில்லை. இதை ஒரு திட்டமாகவாவது ஏற்பான என்றால் அதுவும் இல்லை.\n@ கார்த்திக், மேலே எப்பூடி சொன்னதை பார்த்திர்கள் தானே. கடலுக்கு வாருங்க இருவரும் பண்ட மாற்றிடுவோம்.\n@ எப்பூடி, சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி\nஇலங்கையில் உள்ள திருநெல்வேலி யா ஓகே ஓகே.\nஇந்த ஊர் பெயர்காரணம் தெரிந்தால் பகிரவும்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியு��் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nபாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nமனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nசண் ரிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள்.\nதோசை என்ற பெயர் எப்படி வந்தது.\nAIRTEL வளர்ச்சியும் ஆட்டம் காணும் அரச சேவைகளும்\nஉலகக்கிண்ண பாடலின் எழுத்து வடிவம்\nதிருநெல்வேலியில் மட்டும் ஏன் பொருட்கள் மலிவு\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/12/01_3.html", "date_download": "2019-08-23T20:14:56Z", "digest": "sha1:ILBL6CAXCATLWCQFTOHACTFG4IJKAW43", "length": 11735, "nlines": 78, "source_domain": "www.nsanjay.com", "title": "நட்பின் கதை..!! (01) | கதைசொல்லி", "raw_content": "\nஉறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள், உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல, கல்லூரி காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும், ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது. நினைவுபடுத்தும் ஏதேனும் ஒன்றை/ஒருவரை சந்திக்கப்பட நேர்கையில் தான்\nநினைவுகள் புயலைப்போல வேட்டையாட தொடங்கும். தொ��ைந்துபோன சிறகினை பறவை தேடிப்போவதில்லை. நினைவுகள் அப்படி இல்லை. காற்றினால் களவாடப்பட்டுக் கொண்டிருக்கும் விளக்கின் சுவாலை போல பட படக்கிறது மனது. அந்த ஆடும் வெளிச்சத்தில் அலையும் நிழலைப்போல தவிர்க்கும் நினைவுகளின் விம்பம்..இது\nமூடும் கண்கள் எப்போதும் எதையும் காண்பதில்லை. கண்கள் திறந்திருந்தால் கனவு வருவதில்லை. கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை. உண்மைகள் எதுவும் கனவாய் போவதில்லை. கனவாய் போன சில உண்மைகள் தான் வாழ்க்கை. கசிகின்றன கண்கள், காதல் இல்லாததால் நட்புக்காக..\nநட்பு எப்படிப்பட்டது, வித்தியாசமானது. காதலை விட ஒரு படி மேலானது. நதியில் அலையும் இலையும், தத்தளிக்கும் எறும்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் நிமிடம் தான் நட்பு. தன்நலம் பாராத ஒரு உறவு. இப்படி இருக்கும் நட்புகளில் எப்படி நிலநடுக்கம்... இப்பொது நட்பென்றால் எனக்கு தெரிவது ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்துவது நட்பு, வேசமான பாசம் நட்பு என.\n\"கல்லூரி வாழ்வு தொடங்கும் இடம் நட்பு\" இது சரியா \"நட்பு தொடங்குமிடம் கல்லுரி வாழ்வு\" இது சரியா.. இது உங்களுக்காக. எனக்கு பிடித்தது நட்பு. வெப்பம்காய் பார்த்தால் இனிக்கும் சுவைத்தால் கசக்கும் அது போல இப்போது பிடிக்காதது நட்பு. என் எதிர்காலாம் சிதைந்தது நட்பினால், சிதைக்கப்பட்டது நட்பினால். சிதைத்ததும் நட்புத்தான். அணுகுண்டு தாக்குதலில் காணாமல் போகும் சிதைப்புகள் போல, என் வாழ்விலும் காணாது போனது நட்பு.\nஎப்போதும் எனை சுற்றியிருக்கும் நட்புகள் ஏராளம். என்னில் வெற்றிடம் ஆக்கப்பட்டிருப்பதும் அது தான்.\nஎனக்கும் நட்புக்கும் இடையேயான நெருக்கம் 7 வயதில் ஆரம்பம் (1997). புதிதாக இறைக்கை முளைத்த பறவை பறக்க எத்தனிக்க, அது முடியாது போகும். அது போல எனக்கும், நட்பு கிடைத்தும் நட்பென்று உணரமுடியாத வயது. ஆனால் எல்லாமே அவன் தான் போல் ஏக்கம். வளர வளர அது தான் நட்பாக பலமடைத்தது. ஒரு தசாப்தத்தை தாண்டி சென்றது எனக்கும் அவனுக்குமான நட்பு. பல்வேறு படிகளை தண்டி பயணித்து கொண்டிருக்கையில் தான், இரண்டாவது நட்பின் ஆரம்பம்.\nஎனக்கு வயது அதிகம் அல்ல, அனுபவம் அதிகம். 2004 இல் தான் அந்த புது உதயம். பறக்கும் இருபறவைகளுடன் புதியதாக ஒரு பறவை. வித்தியாசமான நோக்கமுடயவனாக இருந்தாலும் நட்புக்குள்ளே ஐக்கியமாகி வ���ட்டான். எமக்குள்ளே சில சண்டைகள். பிரிவென்பது வந்ததே இல்லை. இந்த பயணத்தில் வித்தியாசமா உறவு இருந்தது எனக்கும் 2006 இல் இணைந்து கொண்டவனுக்கும் தான். இது தான் என் கல்லூரி சோலையில் பூத்த பூக்கள். புதையல் தேடி எங்கும் அலைந்து இறுதியில் கடற்கரையிலேயே கரையேறிய கிடந்த தங்க மீன்கள் தான் என் நட்புகள்.\nஇது வரை பெயர் குறிப்பிடாமல் இந்த பயணத்தில் நீண்டதூரம் வந்துவிட்டோம். இது போல தான் எனக்கும் அவர்களுக்குமான நெருக்கம் இப்போது. சாத்திய கதவினுள் இருந்து எட்டிப்பார்க்கும் சிறுமியை போலே எமக்குள்ளே காதல்கள் எட்டிப்பார்க்காமல் இல்லை, காதல் தோல்விகளே விடைகள்.\nஉவமைகளின் அணிவகுப்பு வாழ்த்துக்கள் தமிழ்\n@உயிரே.. நன்றிகள் உங்கள் வாழ்த்துகளுக்கு...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபனங்காய்ப் பணியாரம் என்று சொல்லும் போது எமது பாரம்ப ரியம் நினைவுக்கு வரும். ஏனெனில் எமது மண்ணுக்கே உரித்தான பனை வளங்களில் இருந்து ப...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nதேசிய இலக்கிய விழா 2012 மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது.. (யாவும் கற்பனையே...) இரவெல...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nதொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா\nயாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3836:72&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-08-23T20:07:15Z", "digest": "sha1:Y6CPXT6FH6MDIC5CY2YG4NJ5EU7Z5ZAR", "length": 3362, "nlines": 84, "source_domain": "www.tamilcircle.net", "title": "இசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 2 மருதையன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்க��் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 2 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 2 மருதையன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/09/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/19906", "date_download": "2019-08-23T19:32:00Z", "digest": "sha1:OFIP65I4NULCZZY43P763XEE4C7EV2CQ", "length": 10243, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாகிஸ்தானை வென்றது WXI அணி; தொடர் 1-1 என சமனிலை | தினகரன்", "raw_content": "\nHome பாகிஸ்தானை வென்றது WXI அணி; தொடர் 1-1 என சமனிலை\nபாகிஸ்தானை வென்றது WXI அணி; தொடர் 1-1 என சமனிலை\nபாகிஸ்தான் அணி மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ணத் தொடரின் இரண்டாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் 7 விக்கெட்டுகளால் உலக பதினொருவர் அணி வெற்றி பெற்றது.\nநேற்றைய தினம் (13) லாகூரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உலக பதினொருவர் அணி 19.5 ஓவர்களில் ஒரு பந்து மீதமிருக்க 175 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது\nஇலங்கை அணி வீரர் திசர பெரேரா அதிரடியாக ஆடி, 5 ஆறு ஓட்டங்களுடன், 19 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.\nஇறுதி 5 ஓவர்களுக்கு 63 ஓட்டங்களை பெற வேண்டியிருந்த நிலையில் அதிரடியாக ஆடிய அவர், அவ்வணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.\nஹசீம் அம்லா 72 (55)\nபோட்டியின் நாயகனாக திசர பெரேரா தெரிவானார்.\nஇத்தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளைய தினம் (15) லாகூரில் இடம்பெறவுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅவசரகால நிலை நீடிக்கப்படாது என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல்...\n49 நாட்களில் 10 ஆயிரம் சாரதிகள் கைது; ரூ. 250 மில். அபராதம்\nகடந்த 49 நாட்களில் மது போதையிலிருந்து 10,054 சாரதிகள் கைது...\nஇராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக சத்தியப்பிரிய லியனகே\nஇலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக (Army Chief of Staff) மேஜர் ஜெனரல்...\nமாகாண சபை தேர்தலை நடாத்த முடியுமா\nஉச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை...\nசட்டவிரோதமாக மீன்பிடித்த இருவர் கைது\nகொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட...\nஇரு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nகடந்த ஜுன் மாதம் பதவி விலகியிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை...\nகவர்ச்சி ஓவியாவின் அதிர்ச்சி முயற்சி\nதிடீரென்று பிரபலமான ஓவியா, நடிகர் ஆரவுடன்...\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு...\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/06/blog-post_10.html", "date_download": "2019-08-23T20:08:21Z", "digest": "sha1:4CDVLWSRR6AR7AHT6CIPC2S7NJ35WI4Y", "length": 22107, "nlines": 235, "source_domain": "www.ttamil.com", "title": "குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள் ~ Theebam.com", "raw_content": "\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்\nஇந்த உலகத்தில் வாழ தன்னம்பிக்கை மிக அவசியமான ஆயுதமாகும். உங்கள் குழந்தை தன்னை பற்றி எவ்வாறு சுய மதிப்பீடு செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை அன்பாகவும், திறமை வாய்ந்தவனாகவும் திகழ்கிறான் என்றால் வாழ்கையில் கண்டிப்பாக சாதிப்பான் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.\nபிள்ளைகளை சாதனையாளர்களாக்க பெற்றோர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று யோசியுங்கள். எந்த வழியில் அவர்களை சாதிக்க வைக்கலாம் என்று பெற்றோர்கள் சிந்தித்தாலே போதும் பிள்ளைகளுக்கு ஊக்கம் தானாகவே வந்து விடும்.\nஉங்கள் குழந்தை வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கலாம், போட்டிகளில் வென்று ஏதேனும் பரிசு பெற்றிருக்கலாம், அது சிறிய பரிசாக இருந்தாலும் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் ஊக்குவிக்க வேண்டும் அப்போது தான் தொடர்ந்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.\nசில மாணவர்கள் நான் கருப்பாக இருக்கின்றேன், குள்ளமாக இருக்கின்றேன் மற்ற மாணவர்களை போல் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது என்று தன்னை தானே தாழ்த்திக் கொண்டு எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார்கள், அது மிகவும் தவறான விஷயமாகும். நம்மை பற்றி நாமே தாழ்வு மனப்பான்மை வரவழைத்துக் கொள்ள கூடாது.\nபெற்றோர்கள் தன் பிள்ளைகளை பற்றி மற்றவரிடம் கூறும் போது அவனுக்கு அதெல்லாம் தெரியாது, அவனுக்கு வராது, அவன் அப்படி தான் என்று குறைத்து கூறுவர். அவ்வாறு கூறும் போது சக மாணவர்கள் அவனை கிண்டலும், கேலியுமாக பார்ப்பார்கள், அந்த இடத்தில் அவனுக்கு அவமானம் தான் ஏற்படும். பெற்றோர்கள் அவ்வாறு இல்லாமல் அவனால் சாதிக்க முடியும், நாங்கள் அதற்கு துணையாக இருப்போம் என்று ஊக்கப்படுத்த வேண்டும்.\nதன் பிள்ளைகளால் எதையும் சாதிக்க முடியும் என்று பெற்றோர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், எந்த விதமான சூழலிலும் எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையை வரவழைக்க வேண்டும். எல்லா துறையிலும் உன்னால் சாதிக்க முடியும், உன்னால் முடியாதது எதுவுமில்லை என்று பெற்றோர்கள் உற்சாகபடுத்த வேண்டும்.\nநம்பிக்கை தான் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அஸ்திவாரம். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு வாழ்கையின் முன்னேற்ற படிக்கட்டுகளாக இருங்கள். வெற்றி தானாக உங்கள் பிள்ளையை வந்குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்\nஇந்த உலகத்தில் வாழ தன்னம்பிக்கை மிக அவசியமான ஆயுதமாகும். உங்கள் குழந்தை தன்னை பற்றி எவ்வாறு சுய மதிப்பீடு செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை அன்பாகவும், திறமை வாய்ந்தவனாகவும் திகழ்கிறான் என்றால் வாழ்கையில் கண்டிப்பாக சாதிப்பான் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.\nபிள்ளைகளை சாதனையாளர்களாக்க பெற்றோர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று யோசியுங்கள். எந்த வழியில் அவர்களை சாதிக்க வைக்கலாம் என்று பெற்றோர்கள் சிந்தித்தாலே போதும் பிள்ளைகளுக்கு ஊக்கம் தானாகவே வந்து விடும்.\nஉங்கள் குழந்தை வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கலாம், போட்டிகளில் வென்று ஏதேனும் பரிசு பெற்றிருக்கலாம், அது சிறிய பரிசாக இருந்தாலும் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் ஊக்குவிக்க வேண்டும் அப்போது தான் தொடர்ந்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.\nசில மாணவர்கள் நான் கருப்பாக இருக்கின்றேன், குள்ளமாக இருக்கின்றேன் மற்ற மாணவர்களை போல் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது என்று தன்னை தானே தாழ்த்திக் கொண்டு எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார்கள், அது மிகவும் தவறான விஷயமாகும். நம்மை பற்றி நாமே தாழ்வு மனப்பான்மை வரவழைத்துக் கொள்ள கூடாது.\nபெற்றோர்கள் தன் பிள்ளைகளை பற்றி மற்றவரிடம் கூறும் போது அவனுக்கு அதெல்லாம் தெரியாது, அவனுக்கு வராது, அவன் அப்படி தான் என்று குறைத்து கூறுவர். அவ்வாறு கூறும் போது சக மாணவர்கள் அவனை கிண்டலும், கேலியுமாக பார்ப்பார்கள், அந்த இடத்தில் அவனுக்கு அவமானம் தான் ஏற்படும். பெற்றோர்கள் அவ்வாறு இல்லாமல் அவனால் சாதிக்க முடியும், நாங்கள் அதற்கு துணையாக இருப்போம் என்று ஊக்கப்படுத்த வேண்டும்.\nதன் பிள்ளைகளால் எதையும் சாதிக்க முடியும் என்று பெற்றோர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், எந்த விதமான சூழலிலும் எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையை வரவழைக்க வேண்டும். எல்லா துறையிலும் உன்னால் சாதிக்க முடியும், உன்னால் முடியாதது எதுவுமில்லை என்று பெற்றோர்கள் உற்சாகபடுத்த வேண்டும்.\nநம்பிக்கை தான் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அஸ்திவாரம். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு வாழ்கையின் முன்னேற்ற படிக்கட்டுகளாக இருங்கள். வெற்றி தானாக உங்கள் பிள்ளையை வந்து சேரும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 B:‏\nகரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 A:‏\nஎந்த நாடு போனாலும் நம்ம ஊர் 'ஈரோடு ' போலாகுமா\nரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைய...\nஆவி அளிக்கும் அழகு முகம்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nகாதல் இன்றி ........ இல்லை\nபாகுபலிக்கு பின் உருவாகும் சங்கமித்ரா\nஎதில் நாம் வல்லுநர் வஞ்சகி \nவயிறு குலுங்கி சிரிக்க சில நிமிடம்...\nஇலங்கைச் செய்திகள்- 23 -august-2019\nsrilanka tamil news 👉 பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்.. திருகோணமலை கோமரங்கடவல பகுதியில் உள்ள...\nஇந்தியா செய்திகள் 23 august,2019 📺\n👉 17 வயது சிறுமி கர்ப்பம்: 18 வயது சிறுவன் கைது ஆரணியில் , 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய , 18 வயது சிறுவனை ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன் . நான் எவரையும் அல்ல...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகூத்தும் கச்சேரியுமாக மாறிவரும் மரண வீடுகள்\nமுதலில் தமிழ்நாட்டுக்குள் சிறிது தலையை நுழைத்துவிட்டுத் திரும்புவோம். தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் சவங்கள் இன்னும் பாடையிலேய...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்���ு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\nஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-23T20:46:27Z", "digest": "sha1:IAMFAENLZLWNYOZISCNWZD4UM7OVWFTP", "length": 10445, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்பன் டெட்ராகுளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்பன் டெட்ராகுளோரைடு,டெட்ரா குளோரோ மீத்தேன்\nபென்சீன் ஃபார்ம், கார்பன் குளோரைடு, கார்பன் டெட் , ஃபிரியான்-10,மீத்தேன் டெட்ராகுளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகார்பன் டெட்ராகுளோரைடு (Carbon tetrachloride) என்பது ஒரு கரிம சேர்மம். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு CCl4. இது தீயணைப்பான்களிலும், குளிர்சாதனப் பெட்டிகளிலும் சுத்தம் செய்யப் பயன்படுகிறது. இது ஒரு நிறமற்ற, மணமுள்ள வாயு. இது சாதாரண வெப்பநிலையில் தீப்பற்றாது.\nஇச்சேர்மம் பிரெஞ்சு அறிவியல் அறிஞர் ஹென்றி விக்டர் ரெக்னால்ட்[1] என்பவரால் 1839-ல் கண்டறியப்பட்டது. இச்சேர்மம் கீழ்க்கண்ட வினையின் மூலம் உருவாகிறது.குளோரின் மற்றும் குளோரோஃபார்ம் இணைவதால் கார்பன் டெட்ராகுளோரைடு கிடைக்கிறது.\nஇச்சேர்மம் நான்கு குளோரின் மூலக்கூறுகளும், ஒரு கார்பன் அணுவும் கொண்டுள்ளது. இது நாற்பிணைப்பு கொண்டுள்ளது. கார்பன் அணுவுடன், நான்கு குளோரின் மூலக்கூறுகளும் சகப்பிணைப்புக் கொண்டுள்ளது. இது மீத்தேன் மூலக்கூறு போன்ற அமைப்பில் இருப்பதால் இதற்கு \"ஹாலோ மீத்தேன் [2]\" என்று அழைக்கப்படுகிறது.\nஇது ஒரு முனைவற்ற மூலக்கூறு, இது முனைவற்ற மூலக்கூறுகளையும், எண்ணெய் பொருள்களையும், கொழுப்பு பொருள்களையும் கரைக்கும். இது குளோரின் மூலக்கூறுகளின் மணத்துடன் இருக்கும்.\nதுப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-08-23T20:42:17Z", "digest": "sha1:HLJQJ4N2MVBEIZLY7UY67M4UUYNQEOEX", "length": 21043, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேஷ்விந்தர் சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n8 மார்ச் 2008 லிருந்து\n14 ஜூன் 2010 வரை\nகேஷ்விந்தர் சிங் (Keshvinder Singh a/l Kashmir Singh, பிறப்பு: 1972) மலேசியா, பேராக், மாலிம் நாவார் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். தேசிய முன்னணியின் டாக்டர் சாய் சோங் போ என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு 1,362 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். 2010 ஜூன் மாதம் 15ஆம் தேதி, மக்கள் கூட்டணியில் இருந்து விலகி தன்னை ஒரு சுயேட்சை உறுப்பினராக அறிவித்தார். அதன் பின்னர் ஆளும் தேசிய முன்னணியுடன் இணைந்து கொண்டார்.\nமக்கள் கூட்டணியில் இருந்து விலகி, தேசிய முன்னணியுடன் சேர்ந்து கொண்டால், தனக்கு இரண்டு கோடி மலேசிய ரிங்கிட் சன்மானமாகக் கொடுக்கப்படும்[1] என்று மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் புகார் செய்ததன் மூலம் இவர் மலேசியாவில் பிரபலம் அடைந்தார். 2010 பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி, கொடுத்த புகாரில் அப்போதைய துணைப் பிரதமராக இருந்த நஜீப் ரசாக்கின் உதவியாளர் தன்னிடம் அவ்வாறு அணுகியதாகக் கூறினார்.[2][3]\nபேராக் மாநிலத்தில் அரசியல் இழுபறிகள் நடக்கும் போது, இவர் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார்.[4] மக்கள் கூட்டணி பேரணிகள் நடத்திய போது தீவிர பங்கேற்பாளராகவும் கலந்து கொண்டார். காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போது காயங்கள் அடைந்துள்ளார்.[5][6]\n1.1 பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவு\n1.2 கேஷ்விந்தர் மீது நடவடிக்கை\nஒரு வழக்கறிஞரான இவர் மீது, 2007 நவம்பர் மாதம் 17ஆம் தேதி மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் 10,000 மலேசிய ரிங்கிட் அபராதம் விதித்தது. நில ஒப்பந்தச் சட்ட ஒழுங்கு நடவடிக்கையின் கீழ், அவருக்கு அந்தத் தண்டனை வழங்கப்பட்டது.[7] தனக்குத் தெரியாமல் தன்னுடைய பணியாளர் ஒப்பந்தத்தைத் தயாரித்துள்ளார் என்று கிஷ்வேந்தர் சிங் கூறினார்.\nஎனினும் மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் அவருடைய கருத்துகளை ஏற்றுக் கொள்ளவில்லை. மலேசியாவின் 12வது பொதுத் தேர���தல் நடைபெறுவதற்கு முன்னர், இந்தச் செய்தி வெளியானது. அதனால் அவர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட முடியாது என்று மலேசிய சீனர் சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சான் கோங் சோய் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அவர் நீதிமன்றத்தின் மூலமாகத் தண்டனை பெறவில்லை. ஆகவே, அவர் தேர்தலில் போட்டியிட முடியும் என்று பேராக தேர்தல் ஆணையம் அறிவித்தது.[8][9]\nமக்கள் கூட்டணியின் தீவிர ஆதரவாளராகவும், அக்கூட்டணியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் விளங்கிய கிஷ்வேந்தர் சிங், திடீரென்று கட்சி மாறுவதாக அறிவித்தார்.[10] மாலிம் நாவார் தொகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு காலகட்டத்தில், தான் கட்சி மாறினால் பாரிசான் நேசனல் கூட்டணி தனக்கு 2 கோடி ரிங்கிட் வழங்க முன் வருகிறது என்று சொன்ன கிஷ்வேந்தர் சிங், ஏன் இப்போது கட்சி மாறுகிறார் என்று பொதுமக்கள் குழம்பிப் போயினர்.\nஅவர் சொன்னது போலவே 2010 மாதம் 15ஆம் தேதி தன்னை ஒரு சுயேட்சை உறுப்பினராக அறிவித்துக் கொண்டார். பின்னர், பாரிசான் நேசனல் எனும் தேசிய முன்னணியுடன் இணைந்தும் கொண்டார்.[11]\nபேராக் மாநிலத்தை ஆட்சி செய்த மக்கள் கூட்டணியின் தலைமைத்துவம் அதிகமாக அரசியல் பேசுகிறது. ஆனால், மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்வது இல்லை. அதனால் ஏமாற்றம் அடைந்து கட்சியைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தார். பேராக் முதலமைச்சரின் தலைமைத்துவம் தன்னைப் பெரிதும் கவருவதாகவும், பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கிஷ்வேந்தர் சிங் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிட்டார்.[12]\nகேஷ்விந்தர் சிங் கட்சியில் இருந்து வெளியேறியதும், அதன் தொடர்பாகச் சட்ட ரீதியிலான நடவடிக்கையை ஜ.செ.க. எடுக்கத் தயங்காது எனத் தெரிவித்தது. மக்கள் பிரதிநிதியான இவர் 2008ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் ஒப்பந்தந்தை மீறியதால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜ.செ.க. கருத்துரைத்தது.\nஜெலாபாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹீ இட் பூங் மற்றும் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங் ஆகிய இருவருக்கும், தலா ஒவ்வொருவருக்கும் ரிங்கிட் மலேசியா 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.[13] மேலும் இவர்கள் பொறுப்பு ஏற்று இருக்கும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனவும் ஜ.செ.க. முடிவு செய்தது.[14]\nபேராக் மாநில ஜ.செ.க. தலைவர் ந���கே கூ ஹாம் இவ்விவகாரம் தொடர்பில், “ஜ.செ.க. கட்சியின் ஆலோசகர் தலைவர் லிம் கிட் சியாங், செயலாளர் லிம் குவான் எங், தலைவர் கர்பால் சிங் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர், கட்சியிலிருந்து வெளியாகிய இவ்விருவருக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என இறுதியாக முடிவு எடுக்கப்பட்டது” என கருத்துரைத்தார்.\nமாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங், ஜ.செ.க. கட்சியில் இருந்து விலகியதற்கு நிதி நோக்கங்கள் முக்கியமான காரணங்களாக இருக்கலாம் என்றும் பேராக் மாநில ஜ.செ.க. தலைவர் நிகே கூ ஹாம் கூறினார். “அவர் விலகியதற்குப் பண நெருக்கடியும், அவருடைய சொந்தப் பிரச்னைகளும் தான் காரணம்” என்று அவர் தெரிவித்தார்.\nசபா மாநிலத்தின் சிபு இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள கேஷ்விந்தர் சிங் அங்கு சென்றார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பியதும், அவருடைய காரை நிதி நிறுவனம் எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. பல மாதங்களுக்கு அவர் தவணைப் பணத்தைக் கட்டாதது அதற்குக் காரணம் ஆகும்.\nஇதற்கிடையில், பேராக் மாநிலத்தின் தித்தி செரோங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் காலில் இட்ஹாம் லிம் அப்துல்லா, காரின் பாக்கித் தொகையைக் கட்டுவதற்குக் கேஷ்விந்தருக்கு ரிங்கிட் மலேசியா 3,500 ரிங்கிட் கடன் கொடுத்தார். கேஷ்விந்தர் எதிர்நோக்கிய பணப் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜ.செ.க. கட்சியும் உதவி செய்துள்ளது. இருப்பினும், கேஷ்விந்தர் சிங் கட்சியில் இருந்து வெளியேறினார். அதனால் ஓர் அரசியல் சர்ச்சையும் ஏற்பட்டுவிட்டது.[15]\n↑ ஜெலாபாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹி இட் பூங் மற்றும் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் ஆகிய இருவருக்கும் ஒருவருக்குத் தலா ரிம.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 02:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-23T20:40:24Z", "digest": "sha1:ECU4C7YAC5BRNEJDSENY6TMO7ELWVWUM", "length": 4881, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அலைக்கடத்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅலைக்கடத்தி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தொழினுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-23T20:27:57Z", "digest": "sha1:2YMDJMAKJKCDFTIJZDLTMI4WKE5B4E7P", "length": 6684, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கொரியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கொரிய உணவு‎ (6 பக்.)\n► கொரிய உடைகள்‎ (1 பக்.)\n► கொரிய நடனம்‎ (1 பக்.)\n► கொரியக் கலை‎ (1 பகு, 2 பக்.)\n► கொரியாவில் அரங்கு‎ (1 பக்.)\n► கொரியாவில் பொழுதுபோக்கு‎ (2 பகு)\n► தென் கொரிய பிரபலமான பண்பாடு‎ (2 பகு, 1 பக்.)\n► தென் கொரியப் பண்பாடு‎ (3 பகு)\n► தென்கொரியப் பண்பாடு‎ (1 பக்.)\n► கொரியப் பெயர்கள்‎ (1 பக்.)\n► வட கொரியப் பண்பாடு‎ (1 பக்.)\n\"கொரியப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2008, 14:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்ப��டுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-23T20:40:09Z", "digest": "sha1:4XLUUSP4ZKYXXTIWYFSCVZV6OVYKL2U6", "length": 17319, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிப்ளசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரிப்ளசு (பெரிப்ளஸ்) (Periplus) என்பது \"கடல் வழிப்பயணம்\" (கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு) என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.\nபெரிப்ளசு நூலில் குறிப்பிடப்படும் மாலுமி தமிழகத்தில் கண்ட செய்திகளைப் பெரிப்ளசு காட்டும் தமிழகம் பக்கத்தில் காணலாம்.\n2 கடல் வழிக்கையேடு வரலாறு\n4 இன்று கிடைக்கின்ற பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள்\n5 கடலில் முற்றுகைத் தாக்குதல்\nகிரேக்கத்தில் περίπλους (periplous) என்றுள்ள இச்சொல் periploos என்பதன் சுருக்கவடிவம். அதிலிருந்து periplus என்னும் இலத்தீன் வடிவம் தோன்றியது. அதுவே வழக்கத்தில் உள்ளது.\nஇச்சொல்லுக்கு கடல் வழிப்பயணம் என்னும் பொதுப் பொருள் இருந்தாலும், அச்சொல்லின் பகுதிகளாகிய peri என்பதும் plous என்பதும் தனித்தனியே பொருள்தரும் சொற்களாகவும் மாறின.\nபெரிப்ளசு என்னும் சொல் கடல் வழிப்பயணம் என்பதோடு, அப்பயணத்திற்கான கையேடு என்னும் பொருளையும், அப்பயண விவரிப்பு என்னும் பொருளையும் பெற்றது. நடைமுறையில், கடல் வழிப்பயணம் மேற்கொள்வோர் எந்தெந்த கடற்கரையில் எந்தெந்த பட்டினங்களைச் சந்திப்பார்கள், அப்பட்டினங்களுக்கு இடையே உள்ள தூரம் என்ன, அங்கு என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன, அப்பகுதிகளில் மக்களின் வாழ்க்கை முறை என்ன, அங்கு காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் யாவை போன்ற விளக்கங்கள் \"பெரிப்ளசு\" என்னும் நூலில் தரப்படுவது வழக்கம்.\nபண்டைக்கால பெனீசியர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமையர்கள் மேற்கூறிய பொருளில் \"பெரிப்ளசு\" என்பதைப் புரிந்துகொண்டார்கள்.[1]\nஉரோமையர்கள் தரைவழிப் பயணக் கையேடுகள் (itinerarium) உருவாக்கியது போலவே கிரேக்கர்கள் கடல்வழிப் பயணக் கையேடுகளை உருவாக்கினர். ஆனால் தம் கையேடுகளில் நிலவியல் சார்ந்த பல குறிப்புகளையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.\nகிரேக்க நாட்டு வரலாற்று ஆசிரியர்களுள் மிக முந்தியவராகக் கருதப்படுகின்ற மிலேத்��ு நகர ஹெக்காட்டேயஸ் (Hecataeus of Miletus) (கி.மு. 6ஆம்-5ஆம் நூற்றாண்டு)என்பவரே முதன்முதலில் பெரிப்ளசு வகை பயணநூல் எழுதினார். அவருக்குப் பின் வந்த ஹெரோடோட்டஸ் மற்றும் துசீடிடெஸ் போன்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் பெரிப்ளசு வகை வரலாற்று நூல்களைப் பின்பற்றி தம் நூல்களைப் படைத்தார்கள் என்று தெரிகிறது.[2]\nபாரசீகக் கடல் பயணிகளும் பண்டைக்காலம் தொட்டே ஒரு வகையான கடல் பயணக் கையேடுகளை உருவாக்கினர். அவை \"ரானாமா\" (Rahnāmag) என்று பாரசீக மொழியில் அழைக்கப்பட்டன ('Rahnāmeh' = رهنامه )[3] இவ்வகை நூல்கள் கடலோரமாக அமைந்த துறைமுகங்கள் மற்றும் நிலப்பகுதிகளைக் குறிப்பிட்டு, அவற்றிற்கிடையிலான தூரத்தையும் கணித்துக் கூறின.\n12ஆம் நூற்றாண்டளவில் உருவான இந்நூல்களில் இந்தியப் பெருங்கடல் \"தப்பிப் பிழைப்பதற்குக் கடினமான கடல்\" என்று விவரிக்கப்படுகிறது.[4]\nஇன்று கிடைக்கின்ற பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள்[தொகு]\nபண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள் பலவற்றின் படிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சில:\nகடற்பயணி ஹான்னோ (Hanno the Navigator) என்பவர் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவர் எழுதிய பெரிப்ளசு கையேடு ஆப்பிரிக்க கடற்கரையை விவரிக்கின்றது. இன்றைய மரோக்கோ பகுதியிலிருந்து கினி வளைகுடா (Gulf of Guinea) வரையிலான பகுதி பற்றிய குறிப்புகள் அதில் உள்ளன. ஹான்னோ கார்த்தேஜ் நகரைச் சார்ந்த ஆய்வுப் பயணி.\n\"மர்சேய் பெரிப்ளசு\" (Massaliote Periplus) என்னும் கடற்பயண நூல் தெற்கு ஐரோப்பாவுக்கும் வடக்கு ஐரோப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த கடல்வழி வணிகத்தை விவரிக்கிறது. இது கி.மு. 6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம்.\nகி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மசீலியா பித்தேயாஸ் என்பவர் எழுதிய \"கடல் நூல்\" (On the Ocean -Περί του Ωκεανού) என்னும் நூல் கிடைக்கவில்லை. ஆனால் பிற்கால ஆசிரியர்கள் அந்நூலிலிருந்து காட்டிய மேற்கோள் பகுதிகள் கிடைத்துள்ளன.\nபோலி ஸ்கைலாக்சின் பெரிப்ளசு (Periplus of Pseudo-Scylax) என்னும் பயண நூல் கி.மு. 4ஆம்-3ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.\nகியோஸ் நகர ஸ்கிம்னுஸ் என்பவரின் பெரிப்ளசு கி.மு. 110ஆம் ஆண்டுக் காலத்தைச் சார்ந்தது.\nஎரித்திரேய கடல் வழிப்பயணக் கையேடு என்னும் பெரிப்ளசை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தில் வாழ்��்த கிரேக்கராக இருக்க வேண்டும். அவரது காலம் கி.பி. முதல் நூற்றாண்டு. இக்கையேடு விவரிக்கும் பயணம் எகிப்து நாட்டின் தென்பகுதியில் செங்கடல் கரையோரத்தில் அமைந்த பெரெனீசு (Berenice) என்னும் துறைமுகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து அக்கையேடு செங்கடலுக்கு அப்பால் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த வணிகத் தளங்களை விவரிக்கிறது. கேரளம் மற்றும் தமிழகக் கடற்கரை வணிக நகரங்கள் பல, மற்றும் கங்கை நதி ஆகியவை பற்றி குறிப்பிடுகின்றன. ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை \"அசானியா\" (Azania) என்று குறிப்பிடப்படுகிறது.\nஆரியான் என்பவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதிய கையேடு போன்டி யூக்சீனி பெரிப்ளசு (Periplus Ponti Euxini) என்று அழைக்கப்படுகிறது. இது கருங்கடலின் கரையோர வணிகத் தளங்களை விவரிக்கிறது.\nபெரிப்ளசு என்னும் சொல், கப்பல்கள் பிற கப்பல்களைக் கடலில் முற்றுகையிட்டுப் பின்னிருந்து தாக்குகின்ற உத்தியையும் குறிக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/essay.html?limit=25", "date_download": "2019-08-23T21:07:19Z", "digest": "sha1:MDKAH3W5HV3S6436NSAT4AUBSRF53BQN", "length": 16362, "nlines": 355, "source_domain": "sixthsensepublications.com", "title": "கட்டுரைகள் - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஎடை: 200 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 120 SKU: 978-81-92465-84-5 ஆசிரியர்: சுப.வீரபாண்டியன் Learn More\nநாட்டுக் கணக்கு – 2\nஎடை: 362 கிராம் நீளம்: 210 மி.மீ. அகலம்: 120 மி.மீ. பக்கங்கள்: 320 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.288 SKU:978-93-88734-00-4 ஆசிரியர்: சோம. வள்ளியப்பன் Learn More\nஎடை: 200 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU: 978-81-92465-85-2 ஆசிரியர்:சுப.வீரபாண்டியன் Learn More\nஎடை: 200 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU: 978-81-92465-86-9 ஆசிரியர்: சுப.வீரபாண்டியன் Learn More\nஎடை: 190 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU: 978-81-92465-87-6 ஆசிரியர்:சுப.வீரபாண்டியன் Learn More\nஎடை: 180 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்: 144 அட்டை: சாதா அட்டை வி���ை:ரூ.100 SKU: 978-81-92465-8 ஆசிரியர்: சுப.வீரபாண்டியன் Learn More\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nஎடை: 180 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 80 SKU: 978-81-92465-89-0 ஆசிரியர்: சுப.வீரபாண்டியன் Learn More\nஎடை: 180 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 125 SKU: 978-81-92465-82-1 ஆசிரியர்: சுப.வீரபாண்டியன் Learn More\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nஎடை: 340 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 296 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 222 SKU: 978-81-92465-83-8 ஆசிரியர்:சுப.வீரபாண்டியன் Learn More\nஎடை: 420 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 352 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.300 SKU: 978-81-92465-81-4 ஆசிரியர்: சுப.வீரபாண்டியன் Learn More\nஅறத்துப்பால் தெளிவுரை எடை: 325 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 280 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 250 SKU: 978-81-92465-80-7 ஆசிரியர்: சுப.வீரபாண்டியன் Learn More\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nஎடை: 160 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 128 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 111 SKU: 978-93-82578-64-2 ஆசிரியர்: சுப.வீரபாண்டியன் Learn More\nஎடை: 60 கிராம் நீளம்: 215மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 40 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.33 SKU:978-93-82578-02-4 ஆசிரியர்:சுப.வீரபாண்டியன் Learn More\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nஎடை: 75 கிராம் நீளம்: 15 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:120 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 55 SKU: 978-93-82578-99-4 ஆசிரியர்: சுப.வீரபாண்டியன் Learn More\nஒரு நிமிடம் ஒரு செய்தி -2\nஎடை: 70 கிராம் நீளம்: 105 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:112 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.55 SKU:978-93-82578-95-6 ஆசிரியர்:சுப.வீர பாண்டியன் Learn More\nஎடை: 295 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:248 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 222 SKU: 978-93-82578-75-8 ஆசிரியர்:சுப.வீரபாண்டியன் Learn More\nஎடை: 195 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 140 SKU: 978-93-82578-98-7 ஆசிரியர்: சுப.வீரபாண்டியன் Learn More\nஎடை: 200 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்: 168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-93-82578-94-9 ஆசிரியர்:சுப. வீர பாண்டியன் Learn More\nஎடை: 205 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU:978-93-82577-62-1 ஆசிரியர்: ஆர். முத்துக்குமார் Learn More\nபவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nஎடை: 180 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 110 SKU: 978-93-82578-68-0 ஆசிரியர்: எழில்.இளங்கோவன் Learn More\nஎடை: 210 கி���ாம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140மி.மீ. பக்கங்கள்:180 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.99 SKU:978-93-82578-55-0 ஆசிரியர்:முனைவர். மு.பி.பாலசுப்பிரமணியன் Learn More\nதமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்\nஎடை: 230 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 176 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 145 SKU: 978-81-930764-0-8 ஆசிரியர்: ஸ்டாலின் ராஜாங்கம் Learn More\nஎடை: 210 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140மி.மீ. பக்கங்கள்:168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-81-930764-3-9 ஆசிரியர்:யமுனா ராஜேந்திரன் Learn More\nஎடை: 205 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 164 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-81-930764-1-5 ஆசிரியர் : எ.மார்க்ஸ் Learn More\nஎடை: 205 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:164 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-81-930764-2-2 ஆசிரியர்: தமயந்தி Learn More\nவரலாறு / பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018/02/", "date_download": "2019-08-23T19:57:21Z", "digest": "sha1:4WZNKEMGE5RWOYDXMRDLAOEGTL37JA76", "length": 281515, "nlines": 1024, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "February 2018 - !...Payanam...!", "raw_content": "\nஸ்ரீதேவி பற்றி யாரும் சொல்லாத விசயத்தை சொன்ன பிரபல இசையமைப்பாளர்\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் இந்திய சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக இருந்து கனவு நாயகியாக இருந்த ஒரு திறமையான அனுபவம் வ...\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் இந்திய சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக இருந்து கனவு நாயகியாக இருந்த ஒரு திறமையான அனுபவம் வாய்ந்த நடிகையாக மறைந்துவிட்டார்.\nஅன்னாரின் மறைவு பலருக்கு அதிர்ச்சியே. இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் இளையாராஜா தான் இதுவரை எங்கும் சொல்லாத விசயம் என ஒன்றை ஸ்ரீதேவி பற்றி குறிப்பிட்டார்.\nஇதில் ஒருமுறை இளையராஜா இசை கோர்ப்புக்காக ஜி.வி.வெங்கடேஷ் உடன் பணியாற்றிவிட்டு சிறிய ஓய்வு இடைவேளைக்காக வெளியில் ஷூட்டிங் நடக்கும் இடத்தை பார்க்க சென்றாராம்.\nஅப்போது இரண்டு குழந்தைகள் வந்தார்களாம். அது என்னவென்று கேட்டால் லவ குசா என்ற அந்த படத்திற்காக வந்த குழந்தைகளில் ஸ்ரீதேவியும் ஒருவராம். அப்போதே மிகபிரபலமாக அவரை பற்றி எல்லோரும் பேசினார்கள் என கூறினார்.\n துபாயில் வெளியான பரபரப்பு தகவல்\nலேடி ஐகானிக் ஸ்ரார் ஆஃப் இந்தியன் சினிமா என இடம் இன்றளவும் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ தேவி. அவரின் மரணம் சினிமா உலகத்தையே சஞ்சலத்தில் ஆழ்த்...\nலேடி ஐகானிக் ஸ்ரார் ஆஃப் இந்தியன் சினிமா என இடம் இன்றளவும் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ தேவி. அவரின் மரணம் சினிமா உலகத்தையே சஞ்சலத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்நிலையில் அவர் துபாய் எமிரேட்ஸில் தங்கியிருந்த ஹோட்டலில் தான் இருந்த அறையின் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் தான் இறந்துவிட்டார் என துபாய் முழுக்க தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதனால் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தத்தால் மூளையில் கோளாறு ஏற்பட்டு மயக்கம் உண்டாகியிருக்கிறது. மேலும் அவர் இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஹோட்டலில் இருந்தவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்களாம்.\nஇறப்பதற்கு முன் ஸ்ரீதேவி எடுத்த கடைசி போட்டோ - புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ஸ்ரீதேவி சில மணி நேரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக வந்துள்ளது. அவர் சமீபத்தில் நடந்த ஒரு...\nநடிகை ஸ்ரீதேவி சில மணி நேரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக வந்துள்ளது.\nஅவர் சமீபத்தில் நடந்த ஒரு பிரபல நடிகரின் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.\nஇறப்பதற்கு முன் கடைசியாக அவர் அந்த திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nநடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம்- நடிகர்கள் கமல், ரஜினியின் இரங்கல்\nஒட்டுமொத்த இந்திய சினிமாவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் நடிகை ஸ்ரீதேவியின் மரண செய்தி. இவர் தனது உறவினர் திருமண விழாவிற்காக...\nஒட்டுமொத்த இந்திய சினிமாவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் நடிகை ஸ்ரீதேவியின் மரண செய்தி. இவர் தனது உறவினர் திருமண விழாவிற்காக துபாய் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.\nஅப்போது நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இந்த செய்தி பிரபலங்களை தாண்டி ரசிகர்களையும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மரணம் பற்றி அறிந்த கமல் மற்றும் ரஜினி டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.\nதனுஷ் விட்டுக்கொடுத்தாரா, இல்லை அது தான் இதுவா\nதனுஷ் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதற்கு அ��ுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தி...\nதனுஷ் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார்.\nஆனால், கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளதால், கார்த்திக் சுப்புராஜுக்கு இது நல்ல வாய்ப்பு என தனுஷ் விட்டுக்கொடுத்தார் என கூறப்படுகின்றது.\nஅது மட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் தனுஷிற்கு சொன்ன கதையில் ஒரு காட்ஃபாதர் போல் ஒரு கதாபாத்திரம் உள்ளது, ஒருவேளை அந்த கதாபாத்திரத்தின் விரிவான பகுதி தான் ரஜினி படமா\nகேணி – கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்\nகலை, காப்பியம், பேய், பழிவாங்கல், காதல், கல்யாணம், காலேஜ்பாய், மசாலா என்று விதவிதமாய் தயாராகி, வெளியாகி காணாமல் போகும் தமிழ் சினிமாவில் அத...\nகலை, காப்பியம், பேய், பழிவாங்கல், காதல், கல்யாணம், காலேஜ்பாய், மசாலா என்று விதவிதமாய் தயாராகி, வெளியாகி காணாமல் போகும் தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற் போல் உருவாகி தனிக் கவனம் பெற்ற படம்தான் கேணி. ஆமாமுங்கோ.. வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட இந்த இந்திய திருநாட்டில் இயற்கையாகவே இணைக்கப்பட்டிருக்கும் நதிகளின் நீர் பங்கீட்டிலே இந்திய தேசிய ஒற்றுமை என்பது பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. உற்பத்தியாவதாலே காவிரி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கொண்டாடும் கர்நாடகமும், அணையில் உரிய அளவு நீரைத் தேக்கினால் தங்கள் மாநிலத்திற்கு ஆபத்து என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கேரளமும், பாலாற்றில் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் ஆந்திரமும் இயற்கையின் கொடையை பகிர்ந்தளிக்க மறுக்கும் போக்கும் அதனால் முழு பாதிப்படையும் தமிழருக்காக அவ்வப்போது ஆறுதல் வார்த்தையுடன் ஆவேச குரல் கொடுத்து அடுத்த ஓரிரு நாளில் அதை நீர் குமிழியாக்கும் பிரச்னை சகலருக்கும் தெரிந்ததுதான். அப்படியான ஒரு நதி நீர் பங்கீடு தாவா-வை முன்னிலைப்படுத்தி மனிதனுக்கு அத்தியாவசியத் தேவையாக விளங்கும் தண்ணீரையும், அந்த தண்ணீர் பங்கீட்டில் விளையாடும் அரசியலையும் அப்பட்டமாக சொல்லியிருக்கும் திரைப்படமே “கேணி”.\nஇத்தனைக்கும் இந்த படத்தின் இயக்குநர் எம்.ஏ.நிஷாத் ஒரு மலையாளி. படத்தைத் தயாரித்திருக்கும் சஜீவ��� பி.கே மற்றும் ஆன் சஜீவ் இருவருமே மலையாளிகள். இந்த மலையாளிகளால் கூட்டுச் சேர்ந்து படைத்திருக்கும் இந்த கேணி முழுக்க உண்மையின் பக்கம்- அதாவது – நம் தமிழர்களுக்கு ஆதரவாகவே குரல் கொடுக்கிறது என்பதுதான் ஸ்பெஷல் பிரமிப்பு .அதிலும்\nதமிழகத்திற்கும், கேரளாவிற்குமான முல்லை பெரியாறு என்னும் மிக பிரமாண்டமான ஒரு அணை பிரச்னையை ஜஸ்ட் ஒரு கிணற்றை மையமாகக் கொண்டு அந்த கிணற்றுக்கும் ரெண்டு ஸ்டேட் போலீஸ் பந்தோபஸ்தெல்லாம் போட்டு கிணறுதான் அணை என்று சகலரையும் நினைக்க வைத்ததில் டபுள் புரொமோசன் வாங்கி விட்டார் இயக்குநர். குறிப்பாக வணிக ரீதியாக கல்லா பார்க்க வேண்டுமென்ற நோக்கில் இரட்டை அர்த்த வசனங்களோ, குத்துப்பாட்டோ இல்லாமல் பார்க்கத் தக்க வகையில் வழங்கி இருப்பதும் சிறப்பு.\nபடத்தில் கதை என்னவென்றால் தண்ணீருக்காக போராடிய இந்திரா என்ற கேரக்டர்தான் மெயின். கேரளாவில் ஹானஸ்டான அரசு அதிகாரியின் மனைவியான இந்த இந்திரா என்ற பெயரிலான ஜெயப்பிரதா,தன் கணவர் ஹார்ட் அட்டாக் வந்து காலமாகி விட்ட நிலையில் அவரின் கடைசி ஆசையான தமிழகத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு வருகிறார். அவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லீம் இளைஞன் ஒருவனின் இளம் மனைவியும் வருகிறார். வந்து தங்கிய கிராமத்தில் தனக்கான இடத்தில் இருந்த ஒரு கேணியும் அதற்கு பின்னால் வியாபித்திருக்கும் எல்லைப் பிரச்சினையுடன் கூடிய அரசியல் சூழ்ச்சியும் தெரிய வருகிறது. அதே சமயம் அந்தக் கிராம மக்கள் சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் நொந்து போயிருக்கும் சூழலில் தனக்கு சொந்தமான கேணியிலுள்ள வற்றாத நீர்வளத்தை ஊர் மக்களுக்காக வழங்க முடிவெடுத்து போராடுவதே கதை.\nஆனால் ரொம்ப சிம்பிளான அதே சமயம் ஸ்பெஷலான இந்த இந்திராவைப் பற்றி தெரிந்துக் கொள்ள முயற்சிக்கும் மூன்று ரிப்போர்ட்டர்கள், அவர்களுக்கு இந்திராவின் கதையை சொல்ல மூன்று கேரக்டர்கள், அவர்களுக்கு துணை, இணையாக சில பலர் என்று அதிகப்படியான ஆட்களால் சொல்ல வந்த மெயினான திரைக்கதை அமுங்கி போனதுடன் படத்தின் நீளமும் அதிகரித்து ஆயாசம் ஏற்படுத்துகிறது..\nஇத்தனைக்கும் நம்மால் இன்னும் மறக்க இயலாத கோமல் & பாலசந்தர் கூட்டணியில் வந்த ‘தண்ணீர் .. தண்ணீர்’ தொடங்கி அண்மையில் நயன்தாரா & க���பி வழங்கிய ‘அறம்’ வரையிலான பல படங்களில் சொன்ன, அலசிய சமாச்சாரம்தான். ஆனால் இன்றளவும் சர்ச்சைக்குரிய – அதிலும் இரண்டு மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையை சொல்வதால்தான் இந்த கேணி எக்ஸ்ட்ரா மார்க் வாங்குகிறது. அதிலும் நடப்பு அரசியலை அலசும் தாஸ் ராம் பாலாவின் வசனங்கள் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கிறது.\n“ராக்கெட் விடுறோம், ஏவுகணை தயாரிக்கிறோம்.. ஆனா இன்னும் மனுஷன் பேண்டதை மனுஷன் தானே அள்ளிட்ருக்கான்.. அதை என்னைக்காவது பேசியிருக்கோமோ\n“நடிகை குழந்தை பெத்துகிட்டா அவ புருஷன் சந்தோஷப் படாம பக்கத்து வீட்டுக் காரனாடா சந்தோஷப்படுவான்.. அதையெல்லாம் செய்தியாக்குறீங்க\n“10 நடிகன், 20 அரசியல்வாதி, 30 விளையாட்டு வீரன் இவனுங்க 50 பேர் மட்டுமா இந்தியா, 125 கோடி பேர் இருக்கான்.. அவனுங்களையும் பாருங்க”\n”கேரளா தண்ணியிலே தமிழ்நாட்டு பருப்பு வேகாது..”\nஎன்பது போன்ற வசனங்களுக்கு கை தட்டாத ரசிகன் கிடையாது. அதற்காக ஆரம்பத்தில் பல சீன்களில் முழு வசனத்தையும் மலையாளத்தில் பேச வைத்து கடுப்பேற்றி விடுகிரார்கள்\nஅது மட்டுமின்றி ஊர் எல்லையில் டீ கடையில் வெட்டியாக இருக்கும் சாம் கேரக்டர், அங்கு டீ குடிக்க வரும் லாரி டிரைவர் எல்லாம் நக்கல்தனமாகவும், அதிகபிரசங்கிதனமாகவும் பேசும் வசனம் சலிப்பை தருகிறது. அத்துடன் ஊர் பெரிசாக வரும் பார்த்திபன் ரோல் வேஸ்ட். ஆ..ஊ-ன்னா கூட்டத்தில் வந்து தமிழனுக்கு ஆதரவாக டயலாக் மட்டும் பேசி போகிறார். அப்புறம்.. ஜெயபிரதா -வுடன் கிராமத்திற்கு அழைத்து வரும் பார்வதி நம்பியார் ரோல் எதற்கு என்றே புரிபடவில்லை.\nநௌஷாத் ஷெரிப்,ஒளிப்பதிவு. படத்திற்கு பெரும்பலம். ஜெயச்சந்திரன் இசை இனிமை. “அய்யா சாமி” பாடலும், “கலையும் மேகமே”பாடலும் படத்தோடு பார்க்கும் போது நன்றாகவே இருந்தது..விக்ரம் வேதா” சாம்.சி.எஸ் பின்னணி இசையில் முத்திரை பதித்திருக்கிறார். ஆனால் எடிட்டர் ராஜா முகமது-தான் தயவு தாட்சண்யம் இல்லாமல் தன் பணியை செய்யவில்லையோ என்று தோன்றுகிறது. இந்தப் படத்திற்கு தேவையானதை மட்டும் அனுமத்தித்து இருந்தால் ஷார்ட் & ஷார்ப்-பாக இருந்திருக்கும்.\nஆனாலும் கையில் எடுத்த இரு முனை ஆயுதத்தை மிக நேர்த்தியாக கையாண்ட கேணி டீமுக்கு ஸ்பெஷல் பொக்கே..\nமொத்தத்தில் கேணி – கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்\nதன்னை திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு இப்படி ஒரு டாக்ஸ் வைத்துவிட்டாரே ஆர்யா- சோகத்தில் போட்டியாளர்கள்\nஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நீண்ட நாட்களாக தனக்கு பெண் கிடைக்காமல் இருப்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார். இந்நிலையி...\nஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நீண்ட நாட்களாக தனக்கு பெண் கிடைக்காமல் இருப்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.\nஇந்நிலையில் இவர் தற்போது ஒரு பிரபல சேனலில் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகின்றார், இதில் தன்னை திருமணம் செய்ய எந்த பெண் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம், என்னை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று ஆர்யா கூறியுள்ளார்.\nஇதனால் தினமும் அவர்கள் ஆர்யாவை இம்ப்ரஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றனர், ஆர்யா தீவிர சைக்கிளிங் பிரியர், அனைத்து போட்டியாளர்களையும் ராஜஸ்தானில் சைக்கிளிங் அழைத்து சென்றுள்ளார்.\nசுட்டெரிக்கும் வெயிலில் போட்டியாளர்களும் ஆர்யாவுடன் சைக்கிளிங் சென்றுள்ளனர், நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சி பரபரப்பை அடைவது குறிப்பிடத்தக்கது.\nகோடிகளை குவித்த ‘Black Panther’- இத்தனை கோடிகள் வசூலா\nஹாலிவுட்டை பொறுத்தவரை மார்வெல் காமிக்ஸ் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கடந்த வாரம் திரைக்கு வந்த ‘Black Panther’ ரசிகர்...\nஹாலிவுட்டை பொறுத்தவரை மார்வெல் காமிக்ஸ் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கடந்த வாரம் திரைக்கு வந்த ‘Black Panther’ ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு உள்ளது.\nஇப்படம் உலகம் முழுவதும் வெளிவந்த 10 நாட்களில் 500 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nஇதில் அமெரிக்காவில் மட்டும் இப்படம் 380 மில்லியன் டாலர் வசூல் செய்ய, இந்தியாவில் 6 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளது.\nமேலும், இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமென்றால் இப்படம் ரூ 3215 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nஅதிகம் நம்புவார்... அதிரடியாய் மாற்றுவார்... ஜெயலலிதா எனும் இரும்பு மனுஷி\nஉலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடாக பார்க்கப்படும் நாடே ஒரு பெண்ணை அதிபராக்கி பார்க்க விரும்பாத போது, ஒரு பெண் ஒற்றை ஆளாக ஒரு மாநிலத்தை ஆட்...\nஉலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடாக பார்க்கப்படும் நாடே ஒரு பெண்ணை அதிபராக்கி பார்க்க விரும்பாத போது, ஒரு பெண் ஒற்றை ஆளாக ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் அது ஜெயலலிதாவாக மட்டுமே இருக்க முடியும். இவ்வளவு கம்பீரமான பெண் ஆளுமை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை என்பதால் தான் மூன்றாவது அணி இவரை பிரதமாராக்கிப் பார்க்க ஆசைப்பட்டது. சினிமா நடிகை, அரசியல்வாதி, கட்சியின் பொதுச் செயலாளர், முதல்வர் இப்படி பல முகங்கள் கொண்ட ஜெயலலிதாவின் அல்டிமேட் ஆளுமை முகம். விமர்சனங்களை தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தால் ஜெயலலிதாவின் ஆளுமை காண்போரை ஆச்சர்ய மூட்டும்.\nஜெ. வின் முதல் 20 வருடங்கள் அம்மாவின் வளர்ப்பு என்றால், அடுத்த 20 வருடங்கள் எம்.ஜி.ஆர் வளர்ப்பு. சினிமா மற்றும் அரசியலில், முதல் 40 வருடங்கள் யாரோ ஒருவரின் கண்காணிப்பிலேயே இருந்த ஜெயலலிதா, பின்னர் அனைவருடனும் சகஜமாக பழகி, கட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் பதில் கூறி, ஒரே மூச்சில் 20 மேடைகளில் பேசி... 1990-க்குப் பிறகு, குறுகிய வட்டம், சிலரோடு மட்டுமே நெருக்கமான பழக்கம் என பெரும்பாலும் தனியாகவே இருந்திருக்கிறார். ஜெயலலிதாவின் மேடைப்பேச்சுகளோ... கட்சி பொதுக்கூட்டங்களோ அவர், பேசும்போது குறுக்குப் பேச்சுக்கு இடமிருக்காது... சரியோ, தவறோ ஜெயலலிதாவின் சில தீர்க்கமான முடிவுகள்... யார் என்ன சொன்னாலும் இறுதி வடிவம் ஜெயலலிதா என்ற தனி ஒரு நபரால் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில், ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான். தீர்க்கமான முடிவுகளை எடுப்பவர். இதுதான் இலக்கு என்றால் அதை அடைந்தே தீரவேண்டும் என்பது எப்போதும் ஜெயலலிதாவின் வழக்கமாக இருந்திருக்கிறது. அவமானப்பட்டு சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்ட போது முதலமைச்சராகத்தான் இந்த அவைக்குள் நுழைவேன் என்று கூறியவர் முதலமைச்சராகத்தான் நுழைந்தார். ஜெயலலிதாவுக்கு தன்னம்பிக்கை அதிகம் அதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுப்பார். அப்படி எடுத்த ரிஸ்க் தான் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டி. 39 தொகுதிகளை ஜெயித்து வொயிட்வாஷ் கொடுத்தது ஜெயலலிதாவின் ஓவர் ரிஸ்க் எடுக்கும் மனம் தான்.\nநல்லதோ...கெட்டதோ அதீத நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு உண்டு. எல்லாமே மிகச்சரியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவர் ஜெயலலிதா.. ஆடை துவங்கி ஆட்சி வரை இதை எதிர்பார்ப்பவர�� ஜெயலலிதா. வாசிப்பு பழக்கம் அதிகம் உள்ளவர். தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்தவர். இவரது ஆங்கிலப்புலமை எந்த அளவுக்கு என்றால் சில நேரங்களில் அரசு அறிக்கையையே ஆங்கிலத்தில் தயார் செய்து தருவாரம். அதை அதிகாரிகள் தமிழில் மொழிபெயர்த்து அனுப்பி வைப்பார்களாம் அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் ஆங்கிலம் சிறப்பானது. ஆங்கிலம், தமிழ் தவிர மலையாளம், கன்னடம், ஹிந்தி, சமஸ்க்ருதம் நன்றாக அறிந்தவர் ஜெயலலிதா.\n45 நாட்கள் காலையில் எழுந்து துளசி மாடத்தை சுற்றி வந்து சுந்தர காண்டம் படிப்பது ஜெயலலிதாவின் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளில் ஒன்று. அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் குணம் படைத்தவர். அதேசமயம் பிடிக்கவில்லை என்றால் அருகே சேர்க்காதவர். உறவினர்கள் ஜெயலலிதா சொத்தின் மீது கொண்ட ஆசையால் தான் சொந்தங்கள் என்று யாரையுமே ஜெயலலிதா கூட சேர்க்கவில்லை.\n1984 தேர்தலின் போது எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லை. அமெரிக்காவில் இருக்கிறார். தமிழகத்தில் பிரசாரம் செய்ய ஜெயலலிதாவை தவிர வேறு யாருமில்லை. ஜெயலலிதா ஒற்றை ஆளாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது வீடியோவாக பிரசாரங்களை பதிவு செய்ய கடலூர் பிஆர்ஓ நடராஜன் தான் வினோதகன் வீடியோ விஷனை அறிமுகம் செய்கிறார். சசிகலாவும் ஜெயலலிதாவுக்கு பின்னாளில் அறிமுகமாகிறார்.\nஜெயலலிதா சில காரணங்களுக்காக சசிகலாவை ஒதுக்கி வைத்தாலும் மற்றவர்களை போல அல்லாமல் சசிகலாவை மட்டும் திரும்ப அழைத்தார் ஜெயலலிதா. எவ்வளவு மனஸ்தாபம் இருந்தாலும் ஏன் ஜெயலலிதாவால் சசிகலாவை விட்டு பிரிய முடியவில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானது. முதல் விஷயம் ஒரு முக்கிய தலைவரை பற்றி ஜெயலலிதா ஏதோ மேடையில் கூறிய விஷயம் அப்போது பெரிய சர்ச்சையானது. அந்த வீடியோ பதிவு சசிகலாவிடம் மட்டுமே இருந்தது. அந்த வீடியோ வெளியாகாமல் பார்த்துக் கொண்டார் சசிகலா, இரண்டாவது விஷயம் சில சொந்த காரணங்களுக்காக இரண்டு வருடம் சசிகலா ஜெயலலிதாவை பிரியும் சூழல் வந்தும். தனித்து இருப்பதை ஜெயலலிதா விரும்ப மாட்டார் என்பதால் சொந்த காரணங்களை தவிர்த்து ஜெயலலிதாவுக்காக உடனிருந்தார் சசிகலா. இந்த இரண்டு விஷயமும் தான் சசிகலாவை விடமால் ஜெ ஆதரிக்க காரணமாயிருந்தது.\nஎல்லாவற்றிலும் பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்த���த ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பர்ஃபெக்ட்டாக இல்லை. மருத்துவர்கள் பரிந்துரையை சில நேரங்களில் தவிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சிக்கலாக ஆரம்பித்தது. 2008-09களில் வழக்குகள் ஏற்படுத்திய பாதிப்பு உடல்நிலையையும் பாதிக்க ஆரம்பித்தன.\nதன் பலவீனத்தை காட்ட விரும்பாதவர் ஜெயலலிதா. அதனால் தான் கலைஞர் வீல் சேரில் கூச்சப்படாமல் வலம் வந்தார். ஆனால் ஜெயலலிதவால் நீண்ட நேரம் நிற்க முடியாததை கூட வெளியில் காட்ட விரும்பாதவர். அதை காட்டிக்கொண்டால் பலவீனமாகிவிடுமோ என்ற கவனம் ஜெயலலிதாவுக்கு எப்போதும் உண்டு. 2016ல் கடைசியாக பதவியேற்ற போது உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. ஜெயலலிதாவால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, சிறிது தூரத்துக்கு நடக்கவோ இயலவில்லை மொத்த அமைச்சரவையும் பதவி ஏற்கும் நிகழ்வையே, சில நிமிடங்களுக்குள் அனைவரையும் கோரஸாகப் பதவிப்பிரமாணம் எடுக்கவைக்கும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கடி இருந்தது.\nசொத்துக்குவிப்பு வழக்கு வதைத்தது, சுற்றி என்ன நடக்கிறது என்று கணிக்க முடிடியாத நிலை, சசிகலா குடும்பமும்... இதற்கெல்லாம் நடுவில் பிடிவாத குணமும், ஆணவமும் ஜெயலலிதாவின் மிகப்பெரிய எதிரிகளாக மாறியது. இவற்றில் எது ஒன்றை தவிர்த்திருந்தாலும் இன்னும் கொஞ்ச காலம் நன்றாக இருந்திருப்பார் ஜெயலலிதா.\nஎல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதாவின் கணீர் குரலை இன்று அனைவருமே மிஸ் செய்கிறார்கள். கரண் தாப்பரிடம் கடுகடுத்த குரலாகட்டும், சிமி கரேவாலிடம் பாடிய மெல்லிய குரலாகட்டும்.. தமிழக தேர்தல் மேடைகளில் '' அண்ணா நாமம் வாழ்க எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க நீங்கள் செய்வீர்களா என்று முழங்கியதாகட்டும் ஜெயலலிதாவை இன்றைய தடுமாற்ற அரசியல் சூழலில் நிச்சயமாக தமிழகம் மிஸ் செய்கிறது என்பது விமர்சனங்கள் தாண்டிய உண்மை. இன்னமும் ஏதோ ஒரு டீக்கடை அரசியலில் இந்த நீட் தேர்வு, ஜல்லிக்கட்டுகெல்லாம் அந்த அம்மா இருந்திருக்கணும், நிலமையே வேறனு பேசும் சாமானியனின் பேச்சுதான் ஜெயலலிதாவின் ஆளுமைக்கு சாட்சி. இந்தியா வியந்த இரும்பு மனுஷி ஜெயலலிதா என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.\nநாசா வெளியிட்ட சொர்க்கத்தின் புகைப்படங்கள்\nசொர்க்கத்தைக் கண்டதுண்டா என்று யார் யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஏனெனில் மன���தர்கள் அனைவரும் இறந்த பின்னர்தான் சொர்க்கத்தை...\nசொர்க்கத்தைக் கண்டதுண்டா என்று யார் யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர்தான் சொர்க்கத்தைக் காணலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇறந்த பின்னர் தாம் சொர்க்கத்திற்கே சென்றிடவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.\n முன்னால் பின்னால் யாராவது அதனைப் பார்த்திருக்கிறார்களா பார்த்தவர்கள் அதைப்பற்றிப் பேசிய கதைகள் ஏதும் உண்டா பார்த்தவர்கள் அதைப்பற்றிப் பேசிய கதைகள் ஏதும் உண்டா போன்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை இல்லை.\nசொர்க்கம் அழகானது; அற்புதமானது அது நித்திய சுகத்தைக் கொடுக்கும் தெய்வீக வாசம் பொருந்தியது; யாரும் யாரையும் நெருக்காத சுதந்திர அலைகளைக் கொண்டது என்றெல்லாம் உலகின் பலமொழி இலக்கியங்களும் கூறியுள்ளன.\nஆம் நாம் சொர்க்கத்தைக் கண்டதில்லை, ஆனால் அதனுடன் தான் நித்தியமாக வாழ்கின்றோம். உண்டு, உடுத்து, உறங்கி உன்னதமான வாழ்வை அதனுடன் இணைந்து தான் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்.\nஅந்தச் சொர்க்கம் வேறு ஏதுமில்லை, நாம் வாழும் இந்தப் பூமித் தாய்தான். அந்த தாயவளின் புகைப்படங்களைத் தான் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு பூமி தினத்தினை முன்னிட்டு நாசா வெளியிட்ட இந்த புகைப்படங்கள் மனிதர்களிடையே சொர்க்கம் குறித்த பேச்சுக்களைப் பேசவைத்ததென்றே சொல்லலாம். வாழும் சொர்க்கமிருக்க நிச்சயமற்ற வானகத்து சொர்க்கம் பற்றி பேசுவதில் என்ன பயன் இருக்கின்றது என்பது பற்றி பலரும் பேசியிருக்கின்றனர்.\nஉண்மையில் நமது பூமியின் உன்னதத்தினை நாம் எவ்வளவுக்கு பேணியிருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.\nபூமியைக் காப்பதற்காக ஏதாவது செய்திருக்கிறோமா என்பதை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். பூமியின் மேற்பரப்பில் இருக்கின்ற அத்தனையுமே அழகான காட்சிகள்தான்.\nஎத்தனையோ மலைகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், காடுகள், புல் வெளிகள், கடல்கள், குளங்கள் என அற்புதமான கலை அம்சங்களைக்கொண்ட வாழும் சொர்க்கமாக இந்தப் பூமி இருக்கையில் யாருமே கண்டிராத வானத்துச் சொர்க்கம்குறித்து வாய்பிழந்து நிற்பதில் யாருக்கு என்ன பயன்\n கமல் ம��து புது குற்றச்சாட்டு\nநடிகர் கமல்ஹாசன் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் மற்றும் ஊழலை ஒழிப்பேன் என கூறிவருகிறார். இந்நிலையில் அவரது கட்சியின் இணையதளம் maiam....\nநடிகர் கமல்ஹாசன் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் மற்றும் ஊழலை ஒழிப்பேன் என கூறிவருகிறார்.\nஇந்நிலையில் அவரது கட்சியின் இணையதளம் maiam.com வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதுவும் ஒரு கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதனால் தான் கமல் ஹிந்துக்கள் பற்றி தவறாக பேசிவருகிறார் என அதிமுகவை சேர்ந்தவர் ஆதாரங்களுடன் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.\nரஜினியுடனான படம் எப்படி இருக்கும், கதை, படப்பிடிப்பு எப்போது- கார்த்திக் சுப்புராஜ் தகவல்\nரஜினி அடுத்தடுத்து இளம் கலைஞர்களுக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்து வருகிறார். நேற்று இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்த...\nரஜினி அடுத்தடுத்து இளம் கலைஞர்களுக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.\nநேற்று இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தது.\nதற்போது இப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேட்டி கொடுத்துள்ளார். அதில், சன் பிக்சர்ஸ் இதற்கு முன் தயாரித்த எந்திரன் படம் போல் இல்லாமல் கண்டிப்பாக ரஜினி படமாக இருக்கும். பிரம்மாண்டமாக இருந்தாலும் கதையை நோக்கி செல்லும்.\nபடப்பிடிப்பு 2 மாதத்தில் தொடங்கி படமே இந்த வருடம் முடிந்துவிடும் என்று நினைப்பதாக கூறியுள்ளால்.\n70 ஆண்டு கால டிராஃபிக் ஜாம் மர்மம்... விடைதெரியாத வரலாறு...\nபெல்ஜியத்தில், 70 ஆண்டுகளாக டிராஃபிக் ஜாமில் சிக்கி நிற்கும் கார்கள் பற்றிய மர்மம் நீடிக்கிறது. தெற்கு பெல்ஜிய பகுதியில்தான் 500 பழமையான கா...\nபெல்ஜியத்தில், 70 ஆண்டுகளாக டிராஃபிக் ஜாமில் சிக்கி நிற்கும் கார்கள் பற்றிய மர்மம் நீடிக்கிறது. தெற்கு பெல்ஜிய பகுதியில்தான் 500 பழமையான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.\nஇந்த டிராஃபிக் ஜாம் மர்மம் பற்றி பல்வேறு கதைகள் றெக்கை கட்டி பறந்தாலும், உண்மையான காரணம் இதுவரை தெளிவு செய்யப்படவில்லை. அந்த டிராஃபிக் ஜாம் மர்மம் பற்றி உலவும் பொதுவான வரலாற்ற��த் தகவல்களை இந்த செய்தியில் படங்களுடன் வழங்கியுள்ளோம்.\nபெல்ஜியம் நாட்டின் சாட்டிலான் என்ற இடத்தில் இருக்கும் வனாந்திரத்தில்தான் இந்த கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த கார்கள் மழையிலும், வெயிலிலும் சிதைந்து எலும்பு கூடு போல் காட்சியளிக்கின்றன.\nஒரு பக்கம் மலைமுகடாலும், மறுபுறம் அடர்ந்த காடுகளாலும் மறைக்கப்பட்டிருக்கும் அந்த ரகசிய இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கண்டிபிடிக்க இயலாத அளவுக்கு அங்கு அத்தனை கார்களை யார் நிறுத்திச் சென்றனர் என்பதே இப்போது ஆச்சரியத் தகவல்.\nஇரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த தருணத்தில், அங்கு பணியில் இருந்த அமெரிக்க போர் வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய கார்களை இந்த வனாந்திர சாலையில் ரகசியமாக நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு பக்கம் மலைமுகடும், அடர்ந்த மரங்கள் நிறைந்த அந்த சாலையை அவர்கள் தேர்ந்தெடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.\nஅதாவது, மீண்டும் அந்த கார்களை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தால், எடுத்துச் செல்லலாம் என்று எண்ணி இந்த கார்களை அமெரிக்க போர் வீரர்கள், அதிகாரிகள் அங்கு ரகசியமாக விட்டுச் சென்றனராம். மேலும், நாடு திரும்பும் மகிழ்ச்சியில் இந்த கார்களை எடுத்துச் செல்வது கடினம் என்றும் எண்ணியும் இங்கே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.\nஅதேநேரத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் இரண்டாம் உலகப் போர் நடந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்றும், அதற்கு பிறகான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.\nஆனாலும், இந்த கார்களுக்கு இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. எனவே, இது அமெரிக்க போர் வீரர்கள் விட்டுச் சென்ற கார்கள்தான் என்று ஆணித்தரமாக கூறப்படுகிறது. அதாவது, போர் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியில் குடும்பத்தினரை காண்பதற்காக இந்த கார்களை விட்டுவிட்டு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தப்படம் இளம் இயக்குனருக்கு அடித்த பிரமாண்ட வாய்ப்பு- அதிகாரப்பூர்வ தகவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்று மில்லியன் டாலர் கேள்வி இருந்தது. பலரும் அட்லீ தான் என கூறி வந்தனர். ஆ...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்று மில்லியன் டாலர் கேள்வி இருந்தது. பலரும் அட்லீ தான் என கூறி வந்தனர்.\nஆனால், யாரும் எதிர்ப்பாராத விதமாக ரஜினியின் அடுத்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளாராம், இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதுக்குறித்து ஏற்கனவே நம் தளத்தில் கூறியிருந்தோம்.\nஇப்படத்தை குறைந்த நாட்களில் எடுத்து திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாம்.\nஏண்டா தலையில எண்ண வெக்கல திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கலக்கியவர்கள் பலர். அந்த வரிசையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய விக்...\nதமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கலக்கியவர்கள் பலர். அந்த வரிசையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், அதே நிகழ்ச்சியில் தற்போது கலக்கி வரும் அசாரின் நடிப்பில் வெளிவந்துள்ளத படம் தான் ஏண்டா தலையில எண்ண வெக்கல. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து வெற்றி பெற்றவர்கள் லிஸ்டில் இவர்களும் இணைந்தார்களா\nஅசார் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் வேலை தேடி வருகின்றார். எந்த கம்பெனியிலும் வேலை கிடைக்கவில்லை, ஆனால் இண்டர்வியூ சென்ற இடத்தில் சஞ்சிதா ஷெட்டியை பார்த்தவுடன் காதலில் விழுகின்றார்.\nஅவர் பின்னாடியே சுற்றி எப்படியோ ஒரு வழியாக அவரையே காதலிக்க வைத்து, நிச்சயதார்த்தம் வரை சென்றுவிடுகின்றார். அந்த நேரத்தில் தான் அசாருக்கு ஒரு குரல் கேட்கின்றது.\nஒரு நாள் தெரியாமல் தலையில் எண்ணெய் வைக்காமல் செல்லும் அசார், அதன் விளைவாக எமனின் ஆட்டத்தில் சிக்குகின்றார். “நீ உயிரோடு இருக்க வேண்டுமென்றால் இந்த 4 விஷயத்தை செய்ய வேண்டும்” என்று எமன் டாஸ்க் கொடுக்க அதில் அசார் வெற்றி பெற்றாரா\nஅசார் வெள்ளித்திரைக்கு நல்ல வரவேற்பு தான், சிவகார்த்திகேயனை ரோல் மாடலாக கொண்டு வந்துள்ளார் போல, பல காட்சிகளில் அவரை போலவே நடிக்கின்றார். ஆள் பார்க்கவும் சிவகார்த்திகேயன் போலவே இருக்கின்றார். அதிலும் இரண்டாம் பாதியில் தன் வாழ்க்கைக்காக ஓடும் இடத்தில் நன்றாகவே நடித்துள்ளார்.\nவிக்னேஷ் கார்த்திக் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து வந்ததால் என்னமோ பட��் முழுவதும் கலக்கப்போவது யாரு போட்டியாளர்கள் அங்கும் இங்கும் வந்து செல்கின்றனர். சிங்கப்பூர் தீபன் அசார் கூடவே படம் முழுவதும் வருகின்றார்.\nஆனால், முதல் பாதியில் மிகவும் பொறுமையை சோதித்துவிட்டனர். அட சிரிக்க வைங்கப்பா, இல்லையென்றால் விடுங்கப்பா என்ற ஸ்டேஜுக்கு செல்கின்றது படம். ஒரு வழியாக இடைவேளையில் தான் கதைக்குள் செல்கின்றனர்.\nஅதன் பிறகும் பெரிதாக காமெடி இல்லையென்றாலும் முதல் பாதி அளவிற்கு மோசம் இல்லை. அதிலும் யோகி பாபு வரும் 10 நிமிடம் சிரிப்பு சத்தம் அடங்க சில நொடி ஆகின்றது. இதை தாண்டி டாஸ்க் காட்சிகள் தவிர படத்தில் எந்த ஒரு காட்சியும் பெரிதும் ஈர்க்கவில்லை.\nரகுமானின் தங்கை ரெஹானே நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைக்க வந்துள்ளார். படத்தில் ஒரு டூயட், ஒரு மாண்டேஜ் பாடல் போதும் என்று நினைத்துவிட்டார்கள் போல. அதுவும் நல்லது தான், ஒளிப்பதிவு சிறிய பட்ஜெட் படம் என்றாலும் முடிந்த அளவிற்கு நன்றாக செய்துள்ளனர்.\nபடத்தின் இரண்டாம் பாதியில் வரும் டாஸ்க் காட்சிகள், அதிலும் யோகி பாபு வரும் 10 நிமிடம்.\nநல்ல சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்க வேண்டிய திரைக்கதையில் முதல் பாதி முழுவதும் காதலை வைத்து பொறுமையை சோதித்துள்ளனர்.\nமொத்தத்தில் படத்தில் வரும் வசனம் போலவே நல்ல கதையை வித்தியாசமாக சொன்னால் மக்கள் ஏற்பார்கள். ஆனால், அதை சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்க வேண்டுமே\nசில படங்கள் தியேட்டர்களில் வருவது வெளியே அவ்வளவாக தெரிவதில்லை. சிறு படஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே திண்டாட்டம் என்ற சூழ்நிலையில் ஒர...\nசில படங்கள் தியேட்டர்களில் வருவது வெளியே அவ்வளவாக தெரிவதில்லை. சிறு படஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே திண்டாட்டம் என்ற சூழ்நிலையில் ஒரு சில படங்கள் எப்படியோ வந்துவிடுகிறது.\nஆனாலும் ஏற்கனவே பார்த்து பழகிய சில முகங்களுக்காக படம் பார்க்க தோன்றலாம். தற்போது 6 ம் அத்தியாயம் வந்துள்ளது. இந்த அத்தியாயம் புது அத்தியாயம் படைக்குமா என பார்க்கலாம்.\nமுதல் அத்தியாயத்தில் நடிகர் தமன் ஒரு விசித்திரமான மனிதர். ஏதாவது ஒரு ஆபத்து நிகழப்போகிறது என்றால் முன் கூட்டியே அவருக்குள் காட்சிகளாக ஓடுகிறது. இதை சொன்னால் அவரை குடும்பத்தில் பைத்தியகாரன் என்பார்கள். இதனால் மனநல மருத்துவரை சந்த��க்கப்போவார். அங்கு நடப்பதோ வேறு என்கிறார்.\nஇரண்டாம் அத்தியாயம். சாலையோர சிக்னலில் பொருட்கள் விற்கும் சிறுமியை ஒருவர் தன்னுடன் அழைத்து சென்று அவளை அடைய நினைக்கிறார். பின் அவள் என்ன ஆனாள் என்பதுதான்.\nமூன்றாம் அத்தியாயம். இதில் கோலி சோடா கிஷோருடன் இரு நண்பர்கள் ஒன்றாக தங்குகிறார்கள். கிஷோர் ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த செல்கிறார். காதலால் அவருக்கு விபரீதம். கதை இங்கேயும் ட்விஸ்ட்.\nநான்காம் அத்தியாயம் ராஜா ராணி சீரியல் கார்த்திக் தன் மாமா வீட்டிற்கு விருந்தாளியாக செல்கிறார். ஸ்கிரிப்ட் எழுவதில் ஆர்வமிருக்கும் அவர் தனிமையாக உட்கார்ந்து தன் வேலையை செய்ய நினைக்கையில் ஒரு அமானுஷ்ய அனுபவம். பின் என்ன நடந்தது\n5 ம் அத்தியாயம் ஆஃபிஸ் சீரியல் நடிகர் திருமணத்திற்காக வரன் தேடுகிறார். பெண்களை சந்திக்கும் ஏதோ ஒரு சக்தி அவரின் வாழ்க்கையில் விளையாடுவதால் ஒவ்வொரு முறையும் தோற்கிறார். எந்த ஜென்ம வினையோ தான் பின் அவருக்கு கல்யாணம் ஆனதா\n6 ம் அத்தியாயம் நடிகர் வினோத் கிஷன் ஒரு தீவிர புத்தக பிரியர். படிக்கும் போது தனக்குள் கிடைக்கும் அனுபவத்தை ஓவியமாக தீட்டுவதில் அத்தனை பெரிய ஆர்வம் அவருக்கு.\nதனக்கு வரும் ஓவிய ஆர்டரை முடிக்கும் வேளையில் ஏதோ ஒரு விசயம் அதை முடிக்க விடாமல் செய்கிறது.\nஇப்படி 6 அத்தியாயங்களில் கடைசியில் அவர்கள் என்ன ஆனார்கள், எதனால் இப்படியானது என்பதே கதை.\nநடிகர் தமன் தான் முதல் அத்தியாத்தின் சூப்பர் ஹீரோ. அவருக்குள் இப்படி ஒரு வித்தியாசமான அனுபவமா என கேட்க தோன்றும். ஆனால் அவருக்கு தோன்றுவது ஹாலுசினேசன் என்று சொன்னால் பொருந்தாது.\nநடிகர் கிஷோர்க்கு ஒரு சின்ன ரோல் போல தான். ஆனால் காதல் தோல்வி ஒரு பக்கம், நண்பர்களின் சதி மறுப்பக்கம் என மாட்டிகொள்கிறார். கடைசியில் அவருக்கு இப்படியே என்றால் திணறியது போல் இருந்தது.\nநடிகர் ராஜா ராணி கார்த்திக்கு சிறிது காட்சிகள் தான். ஆனால் இவருக்கு நடக்கும் அமானுஷ்யமா இல்லை அதிசயமா, மன பிரம்மையா என படத்தில் பாருங்கள். அவரின் ரோல் ஓகே தான்.\nநடிகர் வினோத் கிஷன் சமீபத்தில் இதுபோன்ற கேரக்டர் ரோல்களில் நன்றாக நடித்துவருகிறார். சின்ன வயசு சூர்யாவாகவும், அஜித்துக்கு தமிவியாகவும் நடித்தவராச்சே. நன்றாக தான் இதிலும் நடித்திருக்கிறார்.\nஆஃபிஸ் சீரியல் நடிகரின் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் காமெடித்துவத்தை கொடுத்துள்ளது. அவர் காமெடி செய்யாமல் இயல்பாகவே பேசுவது போல இருந்தாலும் பார்க்கும் நமக்கு இயல்பாகவே சிரிப்பு வந்துவிடும். அதிலும் இவருக்கு வந்த சாபம் நாய் பிழைப்பு தான்.\n6 ம் அத்தியாயம் நல்ல எண்டர்டெயின் மெண்ட். அடுத்து என்ன நடக்கும் என உள்ளுக்குள் கேட்கவைக்கிறது.\nஹாரர் படத்திற்கு ஏற்ற பின்னணி இசை. புரியும்படியான காட்சிகள் நகர்வு.\nஆசிக் பிரியாணி கிடைக்காவிட்டாலும் அம்மா உணவகம் சாப்பாடாவது கிடைக்கட்டுமே என்ற பஞ்ச் ஒரு ஸ்பார்க்.\nஇயக்குனர்கள் மற்ற 5 அத்தியாயங்களில் ஆழமான விசயங்களை கொடுத்திருக்கலாம்.\nபடத்தை சீரியஸ்னஸ் இருக்கலாம். பாடலும் இருந்தால் எண்டர்டெயின்மெண்ட் தானே.\nகிளைமாக்ஸில் கொஞ்சம் சொதப்பலோ என தோன்றுகிறது.\nமொத்தத்தில் 6 அத்தியாயம் எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. ஓகே ரகம்.\nமுன்னம்பால்... பின்னம்பால் எது நல்லது எவ்வளவு நிமிடங்கள் தாய்ப்பால் கொடுக்கலாம்\nகுழந்தையின் எதிர்காலம் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனால், அந்தக் கனவுகள் குழந்தையின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற ச...\nகுழந்தையின் எதிர்காலம் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனால், அந்தக் கனவுகள் குழந்தையின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சமூக அந்தஸ்து பற்றியதாகவே இருக்கும். எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்ன படிக்க வைக்கலாம் என்பதுபோன்ற எண்ணங்கள்தாம் அவர்களை மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.\nஆனால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியமே, அவர்களின் எதிர்காலத்துக்கு அடித்தளம் என்பதை மறந்து விடுகிறார்கள். விளைவு, ஊட்டச்சத்துக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு எனப் பல பிரச்னைகளோடு வளர்கிறார்கள் இன்றைய தலைமுறை பிள்ளைகள்.\nகுழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படும் சத்தான உணவுதான் அவர்களது உடலையும், மூளையையும் வளர்ச்சியடையச் செய்து வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும். அதனால்தான், குழந்தை வளர்ப்பின்போது அவர்களது உணவு முறையில் பெற்றோர் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். மருத்துவமனை நலக் கல்வியாளர் கங்காதரன்\nஇது குறித்து, எழும்பூரில் உள்ள அரசினர் குழந்தைகள் மருத்து��மனை நலக் கல்வியாளர் (Health Eductor) கங்காதரன் நம்மிடம் விரிவாகப் பேசினார்.\n\"டஜன் கணக்கில் பிள்ளை பெற்றாலும் குழந்தைகளை அசாதாரணமாக வளர்த்தனர் நம் முன்னோர். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அந்தக் காலத்தில் திடகாத்திரமாக வளர்ந்தார்கள். ஆனால், ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பதற்கே மூச்சுத் திணறுகிறார்கள், இன்றைய பெற்றோர்.\nகுழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுக்க வேண்டும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதுபற்றி பெற்றோருக்கே தெரியவில்லை. உணவுப் பழக்கமும், வாழ்க்கைமாற்றமும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய்த் தொற்று பிரச்னைகளை அதிகரித்து வருகின்றன.\nதாய்ப்பாலில் முன்னம்பால், பின்னம்பால் என இரண்டு வகைகள் உள்ளன. முதலில் சுரக்கும் பால் நீர்த்தது போல் இருக்கும். அடுத்து சுரக்கும் பாலில் புரதமும் கொழுப்புச்சத்தும் நிறைந்திருக்கும். எனவே, தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் பால் கொடுக்க வேண்டும்.\nதாய்ப்பால் சுரப்பதற்கு சூழல் மிகவும் முக்கியமானது. கோபம், எரிச்சல் போன்ற மன பாதிப்புகள்கூட தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மகிழ்ச்சியான சூழலில் மட்டுமே குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்.\nஆறு மாதத்துக்குப் பிறகு குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே போதுமானது அல்ல. எனவே, தாய்ப்பாலுடன் ஓர் இணை உணவு கொடுக்க வேண்டும். அது திட மற்றும் திரவ உணவாக இருப்பது நல்லது. உதாரணத்துக்குச் சத்துமாவுக் கஞ்சி கொடுக்கலாம். இதை சி.பி.பி கஞ்சி என்கிறோம். இதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கலாம்.\nகேழ்வரகு - 400 கிராம்\nபொட்டுக்கடலை - 150 கிராம்\nநிலக்கடலை - 100 கிராம்\nவெல்லம் - தேவையான அளவு\nகேழ்வரகை நன்றாக முளைக்கட்ட வைத்துக்கொள்ள வேண்டும். முளைக்கட்டிய கேழ்வரகை லேசாக உலர்த்தி, வறுத்துக்கொள்ள வேண்டும். அதோடு கேழ்வரகு, கோதுமை, பொட்டுக்கடலையும் உலர்த்தி, வறுத்துக்கொள்ள வேண்டும். வறுத்த பொருள்கள் அனைத்தையும் மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். 100மிலி பால் அல்லது தண்ணீருடன் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்.\nஒரு வயதுக்குப் பிறகு குழந்தைகளின் செரிமான சக்தி அதிகரிக்கும். அதன்பிறகு இறைச்சியையும் கொடுக்கலாம். இருந்தாலும் ஆரம்பக் காலங்களில் அவற்றை உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக செரிமானப் பிரச்னைகள் வராமல் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக செரிமானப் பிரச்னைகள் வராமல் இருக்கிறதா வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் இல்லாமல் இருக்கிறதா வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் இல்லாமல் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொண்டு அதன்பிறகு கொடுக்கலாம். முட்டையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஉடல் ஆரோக்கியம், நோய்களினாலும் கெட்டுப்போக வாய்ப்புண்டு. எனவே, உடலுக்குத் தேவையான சத்துகளுடன் உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள கற்றுத்தர வேண்டும். குழந்தைகளுக்கு நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சுகாதாரமாக இல்லாவிட்டால் நோய்த் தாக்குதல் ஏற்படும். வயிற்றுப்போக்கு, டைபாய்டு, காலரா போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.\nகுழந்தைகள் கைகளை சுத்தமாக வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். குழந்தைகள் தாமாக உணவைச் சாப்பிடப் பழகியதும் கைகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். உள்ளங்கை, விரல்களின் இடுக்குகளில் சோப்புப் போட்டுக் கழுவி கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அழுக்கு அதிகமாகச் சேர்வது நகங்களில்தான். அதனால் நகங்களை முறையாக வெட்டிப் பராமரிக்க வேண்டும்.\n`குளித்தல்' என்பதற்கு உடல் உறுப்புகளை 'குளிர்வித்தல்' என்று பொருள். குளிப்பதால் உடலின் அழுக்குகள் நீங்கும். அத்துடன், உடலை சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தயாராக்கும். தேய்த்துக் குளிப்பதால், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.\nகுழந்தைகளை தினமும் ஒருமுறையாவது கட்டாயம் குளிப்பாட்ட வேண்டும். குறைந்தது வாரம் ஒரு முறையாவது தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். இல்லையென்றால் பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகளும் உண்டாகும்.\nகுழந்தைகளை அதிகம் பாதிக்கும் மற்றுமொரு முக்கியமான பிரச்னை குடற்புழு தொற்றுகள். குழந்தைகள் சோர்வாகக் காணப்படுதல், உடல் எடை குறைதல், வயிற்று வலி, வாந்தி, மலத்தோடு ரத்தம் போதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். மருத்துவரின் ஆலோசனையுடன் ஆறு மாதத்துக்கு ஒருமுறை குடற்புழு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.'' என்கிறார் கங்காதரன்.\nகுழந்தைகள்தான் நம் எதிர்காலம். அதனால் அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவோம்\n‘ராஜமாதா’ நடிகைக்கு வயதானாலும், இன்னமும் கதாநாயகிகளுக்கு நிகரான ‘இமேஜ்’ இருக்கிறது. அவருடைய கம்பீரமான நடிப்பும், வசியம் செய்யும் குரலும்,...\n‘ராஜமாதா’ நடிகைக்கு வயதானாலும், இன்னமும் கதாநாயகிகளுக்கு நிகரான ‘இமேஜ்’ இருக்கிறது. அவருடைய கம்பீரமான நடிப்பும், வசியம் செய்யும் குரலும், நல்ல நல்ல வேடங்களாக அவரை தேடி வர வைக்கிறதாம்.\nசமீபத்தில் அவர் நடித்த ஒரு படத்தின் வெற்றி கூட்டத்துக்கு அவர் சரியான நேரத்துக்கு வந்து விட்டார். படக்குழுவினர் சிலர் வர தாமதமானதால், ராஜமாதா சுமார் 3 மணி நேரம் சும்மாவே உட்கார்ந்திருந்தார். கடுப்பான அவர், இனிமேல் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறாராம்\nகமல்ஹாசனை விமர்சனம் செய்தவர்களுக்கு சாட்டையடி கொடுத்த பிரபலம்\nநடிகர் கமல்ஹாசன் நான் இனி சினிமா நடிகன் அல்ல என அறிவித்து விட்டார். நான் உங்கள் வீட்டு விளக்கு. இதை நீங்கள் தான் ஏற்றிவைக்க வேண்டும் என அரச...\nநடிகர் கமல்ஹாசன் நான் இனி சினிமா நடிகன் அல்ல என அறிவித்து விட்டார். நான் உங்கள் வீட்டு விளக்கு. இதை நீங்கள் தான் ஏற்றிவைக்க வேண்டும் என அரசியலுக்கு வந்ததும் கூறிவிட்டார்.\nகமல்ஹாசன் ஒரு தன் அரசியல் கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் பெயரையும் அறிவித்து விட்டார். சில தமிழக அரசியல் பிரமுகர்கள் அவரை சாடிப்பேசியிருந்தனர்.\nஅவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா பேசியுள்ளார். இதில் ஓர் தலைவனுக்கான முழுத்தகுதியும் உடையவர் நம்மவர் கமல்ஹாசன்.\nதிரையில் தெரிந்த கமலின் தசாவதாரம் அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றிபெற வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.\nஅடையாளமே தெரியாத வகையில் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்\nஅப்படி தான் சூப்பர் 30 என்ற படத்துக்காக அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இதற்கு முன்னதாக வந்த...\nஅப்படி தான் சூப்பர் 30 என்ற படத்துக்காக அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.\nஇதற்கு முன்னதாக வந்த அவருடைய புதிய லுக் பார்த்து ரசிகர்கள் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. இந்நிலையில் தற்போ���ு அப்படத்தில் அவர் ரோட்டில் அப்பளம் விற்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனை கண்டவர்கள் இவரா இது என்று மீண்டும் ஆச்சரியத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.\nநடிகர்கள் என்றாலே அவர்களை ஒரு பெரிய இடத்தில் வைத்திருப்பர்கள் ரசிகர்கள். ஆனால் நடிகர்களோ தாங்கள் நடிக்கும் படத்திற்காக தன்னை எந்த அளவிற்கும் குறைத்துக் கொள்ள தயங்க மாட்டார்கள்.\nஅடுத்து ரஜினியை இயக்க இந்த மூன்று இயக்குனர்களிடம் தான் கடும் போட்டி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா, 2.0 படத்தை அடுத்தடுத்து ரிலிஸ் செய்யவுள்ளார். இப்படங்கள் முடிந்து தீவிர அரசியலில் களம் இறங்கவுள்ளார். ஆனால...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா, 2.0 படத்தை அடுத்தடுத்து ரிலிஸ் செய்யவுள்ளார். இப்படங்கள் முடிந்து தீவிர அரசியலில் களம் இறங்கவுள்ளார்.\nஆனால், தேர்தலுக்கு இன்னும் 3 வருடங்கள் இருப்பதால், அதற்குள் ஒரு அரசியல் சார்ந்த படத்தை நடித்து விடலாம் என ரஜினி விருப்பப்பட்டுள்ளார்.\nஅதற்காக அட்லீ, அருவி இயக்குனர் அருண் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டுள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.\nஅவர்களும் ரஜினியின் அடுத்தப்படத்தை பிடிக்க கடும் போட்டி போட்டு வருகின்றனர்.\nகமல்ஹாசனின் கட்சிக்கொடியில் இருக்கும் விசயங்கள் காப்பியடிக்கப்பட்டதா\nகமல்ஹாசன் நேற்று மதுரையில் தன் கட்சியின் பெயரை மக்கள் திரளாக கூடியிருந்த இடத்தில் அறிவித்தார். இதில் பலர் கலந்துகொள்ள மதுரை பெயரே ட்விட்டர்...\nகமல்ஹாசன் நேற்று மதுரையில் தன் கட்சியின் பெயரை மக்கள் திரளாக கூடியிருந்த இடத்தில் அறிவித்தார். இதில் பலர் கலந்துகொள்ள மதுரை பெயரே ட்விட்டர் ட்ரண்டிங்கில் இடம் பிடித்தது.\nகட்சி கொடியை ஏற்றிவைத்ததோடு மக்கள் நீதி மய்யம் என அவர் கட்சியின் பெயரை அறிவித்தார். இந்த கொடியில் 6 கைகள் இருந்தது. 3 சிவப்பு நிற கைகள், 3 வெள்ளை நிற கைகள் இருந்தது.\nஒன்றோடு ஒன்று இணைந்திருந்த அந்த கைகள் மும்பை தமிழ் பாசறையின் லோகோ போல இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் புகைப்படங்கள் சமூவலைதளத்தில் வெளியாகியுள்ளது.\nமேலும் சிலர் National Federation of Postal Employees அமைப்பின் சின்னம் என கூறிவருகின்றனர்.\nஅதில் மய்யம் என்ற மையம் என்ற சொல்லும் ஒன்று தான் என்கிறது தமிழ் இலக்கணமான ஐகாரக்குறுக்கம். அப்போதே இந்த சொல் தமிழில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nடிடி கண்களுக்கு என்ன ஆனது நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தை\nசின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் சிறந்த தொகுப்பாளர் தாண்டி தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார். பவர...\nசின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் சிறந்த தொகுப்பாளர் தாண்டி தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார்.\nபவர் பாண்டியை தாண்டி துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகின்றார், மேலும், ஆல்பல் ஒன்றிலும் நடித்து அசத்தியுள்ளார்.\nஇந்நிலையில் இன்று டிடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதில் டிடி-யின் கண்கள் மிக வித்தியாசமாக இருக்க, ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.\nபலரும் டிடி லென்ஸ் அணிந்துள்ளார் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\n'' 'ம்'னு சொல்லுங்க, நடிக்கவைக்கிறேன்னார் தனுஷ்.... எத்தனை ‘ம்’ சொல்றது நான்\" - ராதாரவி ஷேரிங்ஸ்\nராதாரவியிடம் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. சினிமா, அரசியல் என எதுவும் பேசலாம். அப்படி, அவரிடம் பேசியதிலிருந்து கொஞ்சம்... நாஞ்சில் சம்பத...\nராதாரவியிடம் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. சினிமா, அரசியல் என எதுவும் பேசலாம். அப்படி, அவரிடம் பேசியதிலிருந்து கொஞ்சம்...\n\"அண்ணன் வைகோ கட்சியில் அவருக்கு அடுத்தபடியாக நல்ல பேசக்கூடிய பேச்சாளராக இருந்தவர், நாஞ்சில் சம்பத். இப்போது தளபதியாரைத் திட்டினால்தான் அவருக்குப் பிழைப்பு என்ற சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறார். முன்னாடி இன்னோவா கார் கொடுத்தார்கள் என்று கோபித்துக்கொண்டு கட்சியைவிட்டு வெளியேறினார். அடுத்து பார்ச்சுனர் கார் கொடுத்தவுடன், மறுபடியும் கட்சியில் சேர்ந்து கொண்டார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலைப்பட்டியல் இருக்கிறது அவ்வளவுதான். நாஞ்சில் சம்பத் எப்போது 'யார் துப்பினாலும் துடைத்துக்கொள்வேன்' என்று சொன்னாரோ, அப்போதே அவர் எவ்ளோ பெரிய மானஸ்தன் என்பதை நிரூபித்து விட்டார். இப்போது நான் துப்பினாலும் அப்படித்தானே செய்வார்\n\"எனக்கு சினிமாவில் எந்தக் கேரக்டர் வேண்டுமானாலும் கொடுங்கள். என்னால் சிறப்பாகச் செய்யமுடியும். ஆனால், ஹீரோ வேடத்தில் என்னால் நடிக்கமுடியாது. ஏனென்றால், ஒரு முழுப் படத்தையும் ��ாங்கி இழுத்துச்செல்லும் வல்லமை எனக்குக் கிடையாது. நான் நடிக்கும் கேரக்டரை ஹீரோவிடம் கொடுத்து நடிக்கச்சொல்லுங்கள், அவர்களால் நடிக்க முடியாது. ரஜினி சார் 'பாட்ஷா'வில் பேசும் வசனம் மாதிரி, 'நான் உண்மையைச் சொன்னேன்'. ஒருமுறை தனுஷை பார்த்தபோது, 'தம்பி உன் படத்துல நடிக்க என்னைக் கூப்பிடமாட்டியா'னு கேட்டேன். ' 'ம்'முன்னு சொல்லுங்க ரவிசார், நான் உடனே சான்ஸ் தருகிறேன்' என்றார். பிறகு, தனுஷ் இருந்த ஒரு சினிமா ஆடியோ விழாவில் தனுஷ்சாரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டேன், ' 'ம்' முன்னு சொல்லுங்க நான் உடனே வாய்ப்பு தருகிறேன்'னு சொன்னார். நானும் எத்தனை முறைதான் முக்கிக்கொண்டே இருப்பது'னு கேட்டேன். ' 'ம்'முன்னு சொல்லுங்க ரவிசார், நான் உடனே சான்ஸ் தருகிறேன்' என்றார். பிறகு, தனுஷ் இருந்த ஒரு சினிமா ஆடியோ விழாவில் தனுஷ்சாரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டேன், ' 'ம்' முன்னு சொல்லுங்க நான் உடனே வாய்ப்பு தருகிறேன்'னு சொன்னார். நானும் எத்தனை முறைதான் முக்கிக்கொண்டே இருப்பது என்று மேடையிலேயே கூறிவிட்டேன். பிறகு, தெரிந்தது தனுஷ் என்மேல் மனவருத்தத்தில் இருப்பதாக சிலபேர் சொன்னார்கள்.\nஏதோ, சின்னதாய் புரிந்துகொள்வதில் கோளாறு. அதனாலேயே இருவருக்கும் இடையில் ஒரு இடைவெளி. உண்மையை வெளியே சொல்லாமல் மனசுக்குள் போட்டு மறைத்தால், அழுக்குதான் அதிகமாகும். எல்லோருக்கும் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தால் பொய்யாகச் சிரித்துக்கொண்டு, பாராட்டிக்கொண்டு இருந்தால் ராதாரவிக்கு ஏராளமான சினிமா படங்கள் குவியும். அதற்கு பதில் நான் வேறு ஏதாவது தொழில் செய்துவிட்டுப் போகலாம். ஒருமுறை இன்னொரு சினிமா மேடையில் சிங்கம் என்றால் கர்ஜித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று பேசினேன். அப்போது இடைமறித்த ஒரு இயக்குநர், 'சிங்கம் தூங்கும்போதும் கர்ஜிக்குமா' என்று கிண்டல் செய்தார். 'சிங்கம் குறித்த என்சைக்ளோ பீடியாவைப் படித்துப் பாருங்கள், சிங்கம் தூங்கும்போது விடும் மூச்சுக்காற்று சத்தத்திற்கு கர்ஜனை என்று பெயர்' என அந்த மேடையிலேயே அவருக்குப் பதில் சொன்னேன்.\"\n\" 'விஸ்வரூபம்' படத்தின் ரிலீஸ் பிரச்னையின்போது வெளியே போயிட்டு வீட்டுக்கு வந்து கைலியைக் கட்டிக்கொண்டு சோபாவில் அமர்ந்தேன். 'ஏங்க, கமல் சார் டிவி-யில அழுதாருங்க' என்று என் மனைவி சொன்னார். நான் பதற��ப்போயிட்டேன். கமல் என்னிடம் சரியாகப் பேசமாட்டார், என்மீது கோபமாக இருக்கிறார் என்பதெல்லாம் வேறு கதை. கமல் என் பழைய நண்பர். வீட்டிலிருந்து கட்டிய கைலியோடு கமல் வீட்டுக்கு ஓடினேன். என்னால் அவருக்கு என்ன உதவியைச் செய்யமுடியும்... நான் அவர் பக்கத்தில் நின்றால் ஒரு ஆறுதல் அவ்வளவுதான். கமல் அழுதார் என்கிற வார்த்தையைக் கேட்டு அப்படியே உறைந்து போய்விட்டேன். 'நீ கடன் கேட்டால் கொடுப்பதற்கு ஆயிரம் பேர் இருக்கலாம். இந்தா, என் வீட்டுப் பத்திரத்தை அடகுவைத்து உன் கடனைத் தீர்த்துக்கொள்' என்று உரிமையோடு கமலிடம் கொடுத்தேன். இப்போது கட்சி தொடங்குகிறார். வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்று நம் தலையில் எழுதப்பட்டிருக்கிறதோ, அதை யாராலும் மாற்றமுடியாது. ஜாதகங்களில் இருக்கும் கட்டங்கள் போடும் திட்டங்களிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது.'' என்கிறார், ராதாரவி.\n''ரஜினி - மோடி சந்திப்பு மீண்டும் நிகழுமா..'' அரசியலில் திடீர் திருப்பங்கள் அரங்கேற்றம்\nபிரதமர் என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி எல்லைகளைத் தாண்டி மோடியின் செயல்பாடுகள் இருந்துவருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதம...\nபிரதமர் என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி எல்லைகளைத் தாண்டி மோடியின் செயல்பாடுகள் இருந்துவருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது, அந்தந்த மாநிலங்களின் மூத்த தலைவர்களைச் சந்தித்து வருகிறார். தமிழகத்திற்கு கடந்த ஆண்டு வந்திருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்ததுடன், கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார். தற்போது, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் 24-ம் தேதி சென்னைக்கு வரவிருக்கும் பிரதமர் மோடி, யாரையெல்லாம் சந்திக்கப் போகிறார் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.\n2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வடமாநிலங்களில் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், பாண்டிச்சேரி வந்து சென்று விட்ட அமித்ஷா-வின் தமிழகச் சுற்றுப்பயணம், இதுவரை மூன்று தடவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க உள்கட்சி பிரச்னைகளோடு பி.ஜே.பி-யை பல கட்சிகளின் தலைவர்களும் முடிச்சுப் போட்டதால்தான் அமித்ஷா பயணம் தள்ளிப்போனதாகச் சொல்லப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு இடையே நடந்த அதிகார மோதலில் மத்திய பி.ஜே.பி. அரசின் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன்காரணமாக பி.ஜே.பி-யைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் தமிழகம் வருவதைத் தவிர்த்து வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் அணிகள், டெல்லி சென்றிருந்தபோது, அவர்கள் தனித்தனியே பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகையில், \"தாங்கள் நடத்தும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும்\" என்று கோரிக்கை விடுத்திருந்தன. அண்மையில் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறந்துவைக்கப்பட்டது. \"இந்த விழாவுக்கும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கும் பிரதமர் மோடி வரவேண்டும்\" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகம் எந்த இசைவும் தெரிவிக்காததால், பிரதமர் இல்லாமலேயே ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறந்துவைத்து விட்டனர். இந்நிலையில், பிப்ரவரி 24-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளன்று, 'அம்மா இரண்டு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை' தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். விழா ஏற்பாடுகள் சென்னைக் கலைவாணர் அரங்கில் நடந்து வருகிறது.\nதமிழகத்தில் தற்போது ரஜினி, கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசம் புதிய எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கிறது. கமலின் அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ள நிலையில் அவரது போக்கு, கம்யூனிஸ்ட் பார்வையில் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால், ரஜினியின் திசை 'பி.ஜே.பி-யை நோக்கி இருக்கும்' என்று சொல்கிறார்கள். அவர் தன் அரசியல் பயணத்தை, 'ஆன்மிக அரசியல்' என்று சொல்லி இருப்பதால் ரஜினியோடு பி.ஜே.பி-யை இணைத்துப் பேசுகிறார்கள். ஆனால், இந்தக் கருத்துகளை எல்லாம் ரஜினி ரசிகர்கள் மறுத்துள்ளனர்.\nரஜினியைப் பொறுத்தவரை இப்போது தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக��கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழகம் வந்த மோடி, சென்னையில் திடீரென்று போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். அப்போது, ''தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து'' தெரிவித்ததாக மோடி கூறினார். மோடிக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.\nஇந்தச் சந்திப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி சென்னையில் நடந்த 'தினத்தந்தி' நாளிதழின் பவள விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மோடி, விழா முடிந்ததும், தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து அவரின் உடல் நலத்தையும், கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் உடல் நலத்தையும் விசாரித்தார். திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அந்தச் சந்திப்பு அமைந்தது.\nஅ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டில் பி.ஜே.பி. உள்ளது என்ற எண்ணத்தை உடைக்கும் வகையில், மோடியின் அந்தச் சந்திப்பு இருந்தது. அதேபோல், ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, மாவட்டவாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சூழலில், பிரதமர் மோடி சென்னையில் ரஜினியைச் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஜினியின் அரசியல் பயணம் வெளிப்படையாக சூடு பிடிக்கவில்லை என்பதே உண்மை. ஆனால், நடிகர் கமல்ஹாசனோ வேகமாக அரசியல் களத்தில் இறங்கிவிட்டார்.\nரஜினியின் தயக்கத்தைப் போக்கும் வகையில் மோடி, சென்னையில் மீண்டும் ரஜினியின் வீட்டுக்குச் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஜெயலலிதா உருவப்பட திறப்பு விழாவில் கலந்து கொள்வதை மோடி தவிர்த்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''பிரதமர் மோடி சொன்னதால்தான், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தேன். அவர் அறிவுரைப்படியே அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்'' என்றார். அ.தி.மு.க - பி.ஜே.பி. இடையே தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா அன்று, தமிழக அரசின் இருசக்கர வாகனத் திட்டத்தை மோடி தொடங்கி வைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅ.தி.மு.க. நிர்வாகிகளுக்காக இல்லாவிட்டாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களை மனதில் வைத்தே மோடி, இந்த விழாவில் கலந்து கொள்ளவிருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\nஇதனிடை��ே, சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 48-வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ''ரஜினியும், பி.ஜே.பி-யும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். தமிழக அரசியலில் ரஜினிக்கு மிகச்சிறந்த வாய்ப்பு இருக்கிறது'' என்றார். அதைத்தான் மோடியின் வருகையோடு முடிச்சுப்போட்டு, இப்போது சென்னையில் மோடி, ரஜினியைச் சந்திப்பார் என்று பேசத்தொடங்கி இருக்கிறார்கள்.\nஎன்ன நடக்கிறது என்று பார்ப்போம்...\nகமல் அரசியல் கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் முக்கிய ரகசியம் \nஉலகநாயகன் கமல்ஹாசன் இன்று மதுரையில் தனது அரசியல் பயணத்தை மிகப்பெரிய மாநாட்டில் துவங்கினார். அதுமட்டுமில்லாமல் தனது அரசியல் கட்சியின் கொடியை...\nஉலகநாயகன் கமல்ஹாசன் இன்று மதுரையில் தனது அரசியல் பயணத்தை மிகப்பெரிய மாநாட்டில் துவங்கினார்.\nஅதுமட்டுமில்லாமல் தனது அரசியல் கட்சியின் கொடியை மக்களிடம் அறிமுகப்படுத்தினார். குறிப்பாக கட்சியின் கொடியில் இருக்கும் சின்னம் 6 கைகள் தென்னிந்தியாவில் 6 மாநிலத்தை குறிக்கும் நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைப்படம் தெரியும்.என்று கமல் தனது உரையில் கூறினார். அதே போல் Maiam எப்படி படித்தாலும் ஒரே வார்த்தையை தான் குறிக்கும்.\nநூற்றுக்கணக்கான கடைகளை இழுத்து மூடிய கேஎஃப்சி... தவிக்கும் KFC பிரியர்கள்\nசமைக்க சிக்கன் இல்லை என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கில் கேஎஃப்சி கடைகள் இழுத்து மூடப்பட்டு இருக்கிறது. சிக்கன் தட்டுப்பாடு ஏற்படுவது இதுவே...\nசமைக்க சிக்கன் இல்லை என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கில் கேஎஃப்சி கடைகள் இழுத்து மூடப்பட்டு இருக்கிறது. சிக்கன் தட்டுப்பாடு ஏற்படுவது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே கேஎஃப்சி நிறைய பங்குதாரர்கள் பிரச்சனை இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனையும் தலை தூக்கி இருக்கிறது. உலகிலேயே முதல்முறையாக சிக்கன் தட்டுப்பாடு காரணமாக கேஎஃப்சி உணவகங்கள் மூடப்படுகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇதுகுறித்து கேஎஃப்சி கடிதம் எழுதி இருக்கிறது. ''கேஎஃப்சி சிக்கனை சாப்பிட முடியாமல் பலரும் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது. இப்போதைக்கு எங்களால் இந்த பிரச்சனையில் தீர்வு காண முடியவில்லை. விரைவில் நாங்கள் கடைகளை திறக்க முயற்சி செய்கிறோம். மன்னிக்கவும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறது.\nஇதுவரை 8 நாடுகளில் மொத்தமாக 600 கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. கடந்த ஒருவாரமாக இந்த சிக்கன் தட்டுப்பாடு இருக்கிறது. அதிகமாக இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இந்த தட்டுப்பாடு உள்ளது.\nஇதற்கு சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. போதிய அளவில் சிக்கன்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பல கோழிகள் இப்போதுதான் வளரும் நிலையில் இருப்பதால் அதை கடைகளுக்கு அனுப்ப முடியவில்லை என்று கூறியுள்ளனர்.\nஇது டிவிட்டரில் வைரல் ஆனது. இவர் ''உலக அழிவிற்கான நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். குதிரையில் தூதுவர்கள் வந்து நம்மை காப்பற்றுவார்கள் என்று நினைக்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nபிரச்சனையை உண்டு செய்ய நினைத்த மீனவர்கள் விஷயத்தில் சிக்ஸர் அடித்த கமல்\nகமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றது. ஆம், இன்று மாலை மதுரையில் தன் அரசியல் கட்சி பெயர், கொடி, கொள்கையை ...\nகமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றது. ஆம், இன்று மாலை மதுரையில் தன் அரசியல் கட்சி பெயர், கொடி, கொள்கையை கமல் அறிமுகப்படுத்தவுள்ளார்.\nஇந்நிலையில் இன்று காலை இராமேஸ்வர மீனவர்களை கமல் சந்திப்பதாக கூறினார், ஆனால், அங்கு பத்திரிகையாளர்கள் வர, அவர்களை சந்திக்க முடியாமல் போனது.\nஉடனே அதை வைத்து பிரச்சனையை சிலர் உண்டு செய்ய, உடனே கமல் பத்திரிகையாளர் சந்திப்பில் மீனவர்களை நேரில் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.\nஇதன் மூலம் கமல் முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.\nமுதல் நாளே பொய் சொல்லி மாட்டிக்கொண்ட கமல்ஹாசன்\nகமல்ஹாசன் எப்போதும் எங்கும் புரியாதப்படி தான் பேசுவார். அதை புரிந்துக்கொள்ள நமக்கு தனி அகராதி வேண்டும். கமல் இன்று அரசியல் கட்சி தொடங்குவது...\nகமல்ஹாசன் எப்போதும் எங்கும் புரியாதப்படி தான் பேசுவார். அதை புரிந்துக்கொள்ள நமக்கு தனி அகராதி வேண்டும். கமல் இன்று அரசியல் கட்சி தொடங்குவது தான் ஹாட் டாபிக்.\nஇந்நிலையில் கமலிடம் ஏன் கலாம் இறுதி ஊர்வலத்தில் வரவில்லை என்று கேட்ட போது, நான் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொள்ளும் பழக்கம் இல்லை என்றார்.\nஆனால், நடிகர் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் கமல் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால், முதல் நாளே கமல் இப்படி பொய் சொல்லி மாட்டிக்கொண்டாரே என கருத்து கூறி வருகின்றனர்.\nஇசைப்புயலையே மிஞ்சிய குரலுக்கு சொந்தகாரி பிரித்திகா... இப்போ எங்கே போனார்\nஇந்தியாவில் மிகவும் பிரபலமாக ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் தான். இதில் வெற்றி பெரும் அ...\nஇந்தியாவில் மிகவும் பிரபலமாக ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் தான். இதில் வெற்றி பெரும் அனைவரும் சினிமாதுறையில் எதாவது ஒரு மயில் கல்லை எட்டிவிடுகின்றனர்.\nஆனால் கடந்த வருடம் நடந்த சூப்பர் சிங்கரின் டைட்டிலை தட்டிச்சென்றவர் பிரித்திகா. கிராமத்திலிருந்து வந்து மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த இவரின் மெய்மறக்கச் செய்யும் குரலைக் கேட்டு பல பாடகர்களும் கண்கலங்கியுள்ளனர்.\nமண்வாசனை மாறமல் பாடும் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பல வெளிநாட்டில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் என்று கூறிவந்தனர். தற்போது திருவாரூரில் நடந்த பொங்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.\nஅந்நிகழ்ச்சியில் பிரபல பிண்ணனி பாடகர் ஆந்தோணி தேசனும் கலந்து கொண்டுள்ளார். இதுபோன்று பல கலைஞர்கள் உருவாகி பின் எங்கே செல்கின்றனர் என்பதே கேள்விக் குறியாக உள்ளது.\nரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்வேன் சர்ச்சை இயக்குனர் அதிரடி அறிவிப்பு\nதெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய God Sex and Truth என்ற படம் பற்றி சமீபத்தில் போலீஸ் அவரிடம் விசாரித்தது. 3 மணி நேரம் நடந்த விச...\nதெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய God Sex and Truth என்ற படம் பற்றி சமீபத்தில் போலீஸ் அவரிடம் விசாரித்தது. 3 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு ராம் கோபாலின் லேப்டாப் மற்றும் போன் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது.\nஇதுஒருபுறமிருக்க இந்த சர்ச்சை பற்றி ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி ராம் கோபால் மீது அவதூறாக பேசியுள்ளது. அந்த படத்தை அவர் இயக்கிதையையே மறுத்துவிட்டதாக செய்தி வெளியானது.\nஅந்த டிவியை சேர்ந்த ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரவுள்ளதாக தற்போது இயக்குனர் அறிவித்துள்ளார்.\n எத்தனை 'சி' செலவு செய்வீர்...\" - ரஜினி மக்கள் மன்ற இன்டர்வியூ காட்சிகள்\n'கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி மன்ற நிர்வாகியா உங்களுக்கு மாவட்டத்தின் கௌரவப் பதவி தருகிறோம் உங்களுக்கு மாவட்டத்தின் கௌரவப் பதவி தருகிறோம்' என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள் ரஜினி...\n'கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி மன்ற நிர்வாகியா உங்களுக்கு மாவட்டத்தின் கௌரவப் பதவி தருகிறோம் உங்களுக்கு மாவட்டத்தின் கௌரவப் பதவி தருகிறோம்' என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள் ரஜினியின் ஆலோசகர்கள். பவர்ஃபுல் ஆன மாவட்டச் செயலாளர் பதவிக்கு இவர்கள் போடும் கண்டிஷன் அதிர்ச்சி ரகம்.\nபழைய நிர்வாகிகளிடம் ரஜினியின் ஆலோசகர்கள் கேட்கும் கேள்வி...\n\"தப்பா நினைக்கக் கூடாது... இது போர்க்களம். தி.மு.க, அ.தி.மு.க என்கிற ஊழல் முதலைகள் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அரசியல் அவர்களுக்கு தொழில். போலீஸ் மற்றும் தாதாக்கள் அவர்கள் பக்கம். தேர்தல் நேரத்தில் அந்த அரக்கர்களை நீங்கள் சமாளித்து மாவட்ட அளவில் அரசியல் செய்ய வேண்டும். அதற்குத் தேவை.. முதலில், பணம். அடுத்து, ஆள் பலம். ஜாதி ஆதரவு. நீங்கள் எத்தனை 'சி' செலவு செய்வீர்\nஇந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத பழைய நிர்வாகிகள், \"மன்றம் சார்பில் போஸ்டர் ஒட்டினோம். ஏதோ அன்றாடக் கூலியாக வேலை பார்க்கிறோம். ரஜினி எங்களின் தெய்வம். அவருக்காக வேலை செய்ய தைரியம் இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் பணம் எங்களிடம் இல்லை\" என்று கைவிரிக்க... இதை எதிர்பார்த்தது போலவே, \"ஓ.கே. பரவாயில்லை. ஒரு 'சி' க்கு மேல் செலவு செய்யக்கூடிய நபர் யாராவது நம் மன்றத்தில் இருக்கிறார்களா நீங்களே அவர்களது பெயர்களை சிபாரிசு செய்யுங்கள். நாங்கள் அவர்களை நியமிக்கிறோம். உங்களுக்கும் மாவட்ட அளவில் கட்சியில் கௌரவப்பொறுப்புகள் தருகிறோம்\" என்று கண்டிஷன் போடுகிறார்களாம் ரஜினியின் ஆலோசகர்கள்.\nஇந்த வகையில், வேலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் முக்கியப் பொறுப்புகளுக்கு மட்டும் பதவி நியமனம் நடந்திருக்கின்றன. தூத்துக்குடி, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ஒன்றிய - நகர அளவிலான பதவிகளுக்கு நியமனம் நடைபெற்றுள்ளன. இந்த வாரம், காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ராகவேந்த���ரா மண்டபத்தில் இன்டர்வியு நடைபெறவிருக்கிறது. நிர்வாகிகள் நியமனத்தை அடுத்து வரும் நாள்களில் தொடர்ச்சியாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த நியமனங்கள் முடிந்ததும், ரஜினியின் சுற்றுப்பயணம் தொடங்கும். இதுதான் ரஜினியின் அரசியல் திட்டம்\nதேனி மாவட்ட நிர்வாகிகள் தேர்வின்போது... பதவி கேட்டு சிலர் குரல் கொடுத்தனர். அதைக்கேட்ட, சீனியர் தலைவர் ஒருவர் ஆவேசமாக எழுந்து, ''ஏம்பா...இப்படி பதவிக்காக சண்டை போடுகிறீர்கள் நாம்தான் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி அழைத்தோம். அவரும் வந்தார். அடுத்து, அவரை முதல்வராக உட்கார வைக்கவேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த நேரத்தில், நமக்குள் எதற்கு சண்டை நாம்தான் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி அழைத்தோம். அவரும் வந்தார். அடுத்து, அவரை முதல்வராக உட்கார வைக்கவேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த நேரத்தில், நமக்குள் எதற்கு சண்டை\" என்று குரல் கொடுக்க... அங்கிருந்தவர்கள் அமைதியானார்களாம். போட்டியே இல்லாமல் நியமனம் நடந்ததாம். வந்திருந்த தேனிக்காரர் ஒருவர், தனது சட்டையை விலக்கி, ''1996 ம் வருடம் ரஜினி மன்றத்தினரை சில அரசியல் கட்சியினர் எதிர்த்தார்கள். சண்டை வந்தது. என்னைக் கத்தியால் குத்திவிட்டனர். பயங்கரக் காயம். இதோ பாருங்கள்... காயத்தை\" என்று குரல் கொடுக்க... அங்கிருந்தவர்கள் அமைதியானார்களாம். போட்டியே இல்லாமல் நியமனம் நடந்ததாம். வந்திருந்த தேனிக்காரர் ஒருவர், தனது சட்டையை விலக்கி, ''1996 ம் வருடம் ரஜினி மன்றத்தினரை சில அரசியல் கட்சியினர் எதிர்த்தார்கள். சண்டை வந்தது. என்னைக் கத்தியால் குத்திவிட்டனர். பயங்கரக் காயம். இதோ பாருங்கள்... காயத்தை'' என்று காட்டினாராம். ஏராளமான தையல்கள் போட்டிருந்த வடுவைப் பார்த்து மேடையில் இருந்தவர்கள் அதிர்ந்தார்களாம். இத்தனை வருடங்களாக இவரைப் பற்றி ரஜினிக்குத் தெரியாதாம். முதல்முறையாக, தகவல் சொன்னார்களாம். நெகிழ்ந்துபோனாராம் ரஜினி\nஇங்கும் பிரச்னை. பாண்டிச்சேரி மாநிலத்துக்கு நிர்வாகிகள் நியமன நேரம் வந்தது. மாநில துணைச் செயலாளர் பதவி கேட்டு ஒருவர் அடம்பிடிக்க... அவருக்குக் கொடுக்கக் கூடாது என்று மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினியின் ஆலோசகர்கள் குழம்பிப்போய் நிற்க... ரஜினியிடமிருந்து போன் வந்ததாம். 'திருமண மண���டபம் அருகே டீக்கடையில் பாண்டி சங்கர் என்பவர் கடந்த நாலரை மணி நேரமாக நிற்கிறார். அவரை அழைத்துப் பேசுங்கள்' என்றாராம். ஆரம்ப காலத்தில் ரஜினியின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகத் திகழ்ந்தவர் இவர். கடந்த சில வருடங்களாக ஏதோ சில காரணங்களைச் சொல்லி, இவரை மன்றத்தை விட்டு விலக்கிவிட்டனர். இருந்தாலும், ரஜினி மீது இருந்த விசுவாசத்தால் புதுவை நிர்வாகிகள் நியமன நாளன்று சங்கர் நேராக சென்னைக்கு வந்துவிட்டார். அவருக்கு அழைப்பிதழ் இல்லாததால், உள்ளே விடவில்லை. மண்டபத்தின் உள்ளே ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள டீக்கடையில் காத்திருந்தார். அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். சங்கர் வருகை பற்றியத் தகவல் ரஜினியை எப்படியோ எட்டியிருக்கிறது. இதையடுத்து, மாநிலப் பொறுப்பாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டார் சங்கர். மாநிலச் செயலாளராக பிரபாகரன் நியமிக்கப்பட்டார். இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. சுமுகமாக முடிந்தது.\nரஜினி மக்கள் மன்றச் செயலாளர் பதவிக்கு கோடீஸ்வரர்கள்தான் வரமுடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது. இதைச் சுட்டிக்காட்டிய பழைய நிர்வாகிகள், \"மன்றத்தைப் பற்றி ஏதும் தெரியாத அவர்கள் வந்து என்ன செய்வார்கள் போட்ட பணத்தை அறுவடை செய்யத்தானே பார்ப்பார்கள் போட்ட பணத்தை அறுவடை செய்யத்தானே பார்ப்பார்கள் அப்பேர்பட்ட பச்சோந்திகளுக்குப் பதவியா... அடியாட்கள் பலம் இருந்தால் போதுமா அப்பேர்பட்ட பச்சோந்திகளுக்குப் பதவியா... அடியாட்கள் பலம் இருந்தால் போதுமா\" என்று கேட்க... \"அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ரஜினியை முதல்வராக அமர வைப்பதுதான் முதல் அஜென்டா. அவரை உட்கார வைத்தபிறகு, அடுத்து என்ன... எப்படி செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்\" என்று பதில் வந்ததாம். இதை நம்புவதா\" என்று கேட்க... \"அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ரஜினியை முதல்வராக அமர வைப்பதுதான் முதல் அஜென்டா. அவரை உட்கார வைத்தபிறகு, அடுத்து என்ன... எப்படி செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்\" என்று பதில் வந்ததாம். இதை நம்புவதா வேண்டாமா என்கிற குழப்பத்துடன் மன்ற முக்கியஸ்தர்கள் கிளம்பிப்போனார்களாம்.\nமன்றத்தினரிடம் நாசூக்காகப் பேச���, அவர்களை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்துவருகிறார்கள் ரஜினியின் ஆலோசகர்கள். 'இதெல்லாம் ரஜினிக்குத் தெரியாமலா நடக்கும்' என்று கேட்கிறார்கள் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள்\nகம்பி எண்ண வைத்த காதல் ரோஜா; வசமாகச் சிக்கிய ஆசிரியர்\nவிழுப்புரத்தில் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு ரோசாப்பூ கொடுத்து காதலைத் தெரிவித்த ஆசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றோர் ஆசிரியர...\nவிழுப்புரத்தில் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு ரோசாப்பூ கொடுத்து காதலைத் தெரிவித்த ஆசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றோர் ஆசிரியரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nவிழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் அடுத்திருக்கும் மேல்நாரியப்பனூர் என்ற ஊரில் கிறிஸ்துவ தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த 14-ம் தேதி அதே பள்ளியில் 8-ம் வகுப்புப் படிக்கும் 13 வயது மாணவிஆசிரியர் ரம்யாவுக்கு (பெயர் மாற்றம்) அதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் நிர்மல் என்பவர், “ஐ லவ் யூ, நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்” என்று சொல்லி ரோஜாப்பூ, மல்லிகைப்பூ, சாக்லேட் போன்றவற்றைக் கொடுத்திருக்கிறார். அதிர்ந்துபோன அந்த மாணவி என்ன செய்வதென்றே தெரியாமல் அழுதுகொண்டே தன் வகுப்பறைக்குச் சென்றிருக்கிறார். உடனே உஷாரான ஆசிரியர் நிர்மல், தன்னுடன் பணி புரியும் சக ஆசிரியரான லாரன்சிடம் நடந்தவற்றைக் கூறியிருக்கிறார்.\nஉடனே மாணவி ரம்யாவை அழைத்த அந்த இரு ஆசிரியர்களும், “ஏன் நிர்மல்குமார் சாரிடம் பேசாமல் வந்துவிட்டாய் என்று கேட்ட அவர்கள் “அந்த சார் ஐ லவ் யூ சொன்ன விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் அதற்குப் பிறகு, இந்த ஸ்கூலில் நீ படிக்க முடியாது” என்று மிரட்டியிருக்கிறார்களாம். அதனால் பயந்துபோன மாணவி ரம்யா, யாரிடமும் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்திருக்கிறார். வீட்டிலும் அழுதுகொண்டே இருந்ததால் அவளின் பெற்றோர்கள் விசாரித்திருக்கின்றனர். அப்போது நடந்தவை அனைத்தையும் அழுது கொண்டே அவர்களிடம் தெரிவித்திருக்கிறாள் ரம்யா. அதிர்ந்துபோன பெற்றோர் உடனே சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகத் திரண்ட பொதுமக்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தியதோடு ஆசிரியர்கள் நிர்மல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த லாரன்ஸ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அதையடுத்து அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி இன்று உத்தரவுப் பிறப்பித்திருக்கிறார்.\nசீமானை கேட்ட கேள்விக்கு குறுக்கிட்ட கமல், அதிமுக-விற்கு பதிலடி\nகமல்ஹாசன் நாளை மதுரையில் பிரமாண்டமாக தன் அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தவுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் அவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ம...\nகமல்ஹாசன் நாளை மதுரையில் பிரமாண்டமாக தன் அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தவுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் அவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மதுரை வரவுள்ளனர்.\nமேலும், இன்று கமலை வாழ்த்துவதற்காக சீமான் அவர் இல்லத்திற்கு வந்தார், அப்போது பத்திரிகையாளர்கள் ‘கமல் அரசியலை ஏற்பீர்களா\nஅதற்கு கமல் குறுக்கிட்டு ‘சீமானுக்கு என் படங்கள் தெரியும், கொள்கை தெரியாது, அது தெரியாமல் எப்படி ஏற்க முடியும்’ என பதில் அளித்தார்.\nஇதை தொடர்ந்து அதிமுக-வில் யாரையும் சந்திப்பதாக இல்லை என கமல் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.\nBiggBoss பிறகு நான் அந்த விஷயத்தை செய்யவில்லை- ஓவியா அதிரடி\nதலைவி ஓவியா BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப...\nதலைவி ஓவியா BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது.\nஇந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும், களவாணி 2 படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் நிறைய செய்திகள் வந்தன.\nஆனால் இந்த இரண்டு தகவல்களை மறுத்துள்ளார் ஓவியா. தான் இதுவரை சம்பளம் எதுவும் உயர்த்தவில்லை என்றும் களவாணி 2 படத்தில் நடிகையாக தான் நடிப்பதாகவும் கூறியுள்ளார்.\nநாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்=பார்க்கத் தகுந்த படம்\nசினிமாவில் பேய் படங்களுக்கென தனி இடம் உண்டு.. வெளியாகும் படங்களில் நாலைந்து சதவீதம் பேய் படங்களாக அதுவும் சீசனாக ரிலீஸாவது வாடிக்கை. அந்த வ...\nசினிமாவில் பேய் படங்களுக்கென தனி இடம் உண்டு.. வெளியாகும் படங்களில் நாலைந்து சதவீதம் பேய் படங்களாக அதுவும் சீசனாக ரிலீஸாவது வாடிக்கை. அந்த வகையில் வந்துள்ள பேய் படமான ‘நாகேஷ் திரையரங்கம்’ கொஞ்சம் புதுசு.. ஆம்.. பாழடைந்த பங்களாக்களில் மட்டுமே கோலோச்சி வந்த பேய் கதையை இதில் ஒரு தியேட்டருக்கு குடி யேற்றியதுடன் தான் பேயாக ஆன காரணம் வழக்கமான காதல், குடும்ப பிரசனை என்று கமிட் ஆகாமல் டாபிக்கலாக கூடவே யூஸ்புல்லான தகவலுடன் கதை சொல்லி இருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.\nஉண்மை மட்டுமே பேசும் ரியல் எஸ்டேட் புரோக்கர் நாயகன் ஆரி, அவர் தம்பி அபிலாஷ் படித்து ரொம்ப அதிகமாக சம்பாதிக்கிறார் .. இவர்களின் ஒரே தங்கை வாய் பேச முடியாத அதுல்யா. அதுல்யா-வை கல்யாணம் செய்து கொடுக்க பல லட்சம் தேவை. ஆனால் தம்பியாண்டான் அபிலாஷ் தன்னால் முடியாது என்று கை விரிக்க, ஆரியின் தந்தை இறப்பதற்கு முன் சேர்த்து வைத்துவிட்டு போன ஒரு சொத்து பத்திரத்தைக்காட்டி இதை விற்று, தங்கையின் திருமணத்தை நடத்துமாறு ஆரியின் அம்மா சொல்கிறார்.\nஇதையடுத்து ஆரியின் பெயரான நாகேஷ் என்ற பெயரில் இருக்கும் பாழடைந்து போன, தியேட்டரை விற்க முயலும் ஆரிக்கு அத் தியேட்டரில் குடியிருக்கும் பேயால் சிக்கல் மேல் சிக்கல் . அதே சமயம் ஆரி லவ் பண்ணி, பாட்டு பாடி ஒரு ட்ராக்கில் போய் கொண்டிருக்கிறார். அதே சமயம் அந்த ஆவியே தோன்றி ஒரு கதை சொல்கிறது. அதாவது\nஆதரவற்ற குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி அழகு பொருட்களை தயாரிக்கும் கும்பலை, தமிழ் செல்வி என்ற மாசூம் சங்கர் அவர்களின் ஸ்பாட்டுக்கு போய் ரிக்கார்ட் செய்ததைப் பார்த்து இதே நாகேஷ் திரையரங்கத்தில் வைத்து கொலை செய்து விடுகிறது. அந்த தமிழ் செல்விதான் பேயாக வந்து அதுவும் ஆரியின் உடம்பிலேயே போய் உடகார்ந்து பழி வாங்குவதும் அதன் பின்னர் என்ன என்பதுமே மிச்சக் கதை.\nபேய் படம் அதுவும் சமூக அக்கறையுள்ள பேய் படமான இதற்கு ‘���ாகேஷ் திரையரங்கம்’ என்று பெயர் வைத்து கோர்ட்டில் டெபாசிட்டெல்லாம் கட்டி கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். தற்போது சென்னையில் தரை மட்டமாகி கிடக்கும் ‘சஃபையர் திரையரங்கம்’ என்ற டைட்டிலைக் கூட வைத்திருக்கலாம்.. எனி வே எடுத்துக் கொண்ட கதையில் தன்னால் முடிந்த அளவு திறம் பட இயக்கி இருக்கிறார் டைரக்டர் இசாக். ஆனால் எடுத்துக் கொண்ட கதைக்கான ஸ்கிரீன் பிளேயில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nநாயகன் ஆரி நாகேஷ் என்ற பெயரில் இருப்பதாலோ என்னவோ பல நேரங்களில் ஆரம்பகால ஆனந்த்பாபு ஸ்டைலில் முக பாவத்தைக் காட்டுகிறார்.. ஆனால் அவரே பேயான பிறகு முகத்தில், உடல் மொழியில் காட்டும் திறமைகள் அற்புதம்.\nநாயகி ஆஸ்னா சவேரி-க்கு இப்படத்தில் வந்து போக மட்டுமே வாய்ப்பிருப்பதால் அதை மட்டுமே செய்திருக்கிறார். தங்கையாக வரும் அதுலயா ரவி ரொம்ப பாந்தம்.. காளி வெங்கட், பிரெண்ட் என்ற பெயரில் வந்து படம் முழுவதும் வந்தும் பெயில் மார்க் வாங்கி போகிறார்.\nஎனினும் அரைப்படம் வரை கொஞ்சம் டல்லாக பயணிக்கும் படம் பேயின் பிளாஷ் பேக்-கிலுள்ள சமூக அக்கறையை சகலரும் புரிந்து கொண்ட பிறகுதான் படமே ஜூடு பிடிக்கிறது. மொத்ததில் வழக்கம் போல் சில குறைப்பாடுகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய போக்கை அம்பலப்படுத்தும் ஸ்பெஷல் பேய் படமான நாகேஷ் திரையரங்கம் – போய் பார்க்கத் தகுந்த படமாக்கும்\nஇரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதற்கு அடுத்ததாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனை சிறுநீரகக்கல். இந்த 10 அறிகுறிகள் தென்பட்டா ..உடனே ...\nஇரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதற்கு அடுத்ததாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனை சிறுநீரகக்கல்.\nஇந்த 10 அறிகுறிகள் தென்பட்டா ..உடனே மருத்துவ‍ரைப் பார்த்துடுங்க…\n1.பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி\n3. அடிக்கடி சிறுநீர் கழித்தல்\n5. சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்\n7. வலியோடு கூட சிறுநீர் கழித்தல்\n8. இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்\n9. ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி\n10. சிறுநீரின் நிறம் இயறகைக்கு மாறாக காணப்படுதல்\nநாம் வெளியேற்றும் சிறுநீரில் பலவித வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச��சத்துக்கள், சில உயிரிப் பொருட்கள் அடங்கும். இவை இரண்டும் சரியான வீதத்தில் இருப்பதால், தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர் பாதையில், பையில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் இவற்றின் வீதங்கள் மாறி சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் சிறுநீர் கற்களாக உருவாகின்றன.\nசிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்றும் கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். சிறுநீரில் உண்டாகும் கற்களில் கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கியவைகளே அதிகம் காணப்படுகின்றன. யூரிக் அமிலம் ரத்தத்தில் 6 மில்லி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி குறைபாடுகள் சிலவற்றால் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.\nநாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரை களாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் கால்சியம் கலந்த மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.\nபொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த நோய் வரலாம். பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.அறிகுறிகள்: சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது இடுப்பைச் சுற்றி தாங்கமுடியாத வலி ஏற்பட்டு, கடுமையான வியர்வை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.\nசில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து, எரிச்ச���ுடன் சிறுநீர் வெளியேறும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். சிறுநீரகப்பையில் கற்கல் சேராமல் தடுப்பது எப்படி அதிகமான பழங்கள், காய்கறி, பருப்பு உட்கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.\nபாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.\nசிறுநீரகக் கல் வந்துவிட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.\nஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் முடக்கத்தான் கீரையையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையைக் குறைக்கும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும், கல் உருவாவதும் தடுக்கப்படும்.\nஉணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஒருவருக்கு தினமும் 2.5 கிராம் உப்பு போதும். சமையல் உப்பு என்பது வேதிப் பண்பின்படி சோடியம் குளோரைடு. சோடியம் அதிகமானால், அது சிறுநீரில் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றும். அப்போது கால்சியமானது ஆக்சலேட், பாஸ்பேட்டுடன் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இதைத் தவிர்க்கவே உப்பைக் குறைக்க வேண்டும் என்று சொல்கிறோம். தவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகள், விரைவு உணவுகள், பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். ஆகவே, இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.\nஉணவில் காரம், புளி, மசாலாவைக்கு றைத்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவுகளைத் தவிர்க்கவும். இவற்றில் கால்சியம் அதிகம். கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது.\nஆட்டு இறைச்சி வேண்டவே வேண்டாம். இதில் உள்ள புரதமானது ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும். சிட்ரேட் அளவைக் குறைக்கும். இந்த இரண்டுமே சிறுநீரகக் கற்களை உருவாக்கும். எனவேதான், இந்த எச்சரிக்கை\nபார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.\nஅகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.\nமுள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும்.\nபிரபல நடிகையின் இடத்தில் ஜோ நாச்சியார் நாயகிக்கு அடித்த சூப்பர் ஆஃபர்\nமீபத்தில் பாலா இயக்கிய நாச்சியார் படம் மூலம் பாராட்டை பெற்றவர் ஜோதிகா. படத்தில் அவர் பேசிய சில வார்த்தைக்கள் சர்ச்சைகளை சந்தித்தது. ஆனாலும்...\nமீபத்தில் பாலா இயக்கிய நாச்சியார் படம் மூலம் பாராட்டை பெற்றவர் ஜோதிகா. படத்தில் அவர் பேசிய சில வார்த்தைக்கள் சர்ச்சைகளை சந்தித்தது. ஆனாலும் படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.\nஇதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு ஆகியோருடன் ஜோதிகா இணைகிறார்.\nஇதனை தொடர்ந்து அடுத்த ஹிந்தியின் வெளியாகி பிளாக் பஸ்டர் சாதனை செய்த துமாரி சுலு படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.\nபாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தை ஜோ பிடித்துள்ளாராம். ஒரு குடும்பப்பெண் ஒரு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகி எப்படி கலக்குகிறார் என்பது கதையாம்.\nசிவகார்த்திகேயனின் அடுத்த ஸ்பெஷல் ஆரம்பம்\nநடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வருத்த படாத வாலிவர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இதில...\nநடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வருத்த படாத வாலிவர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இதில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார்.\nஅண்மையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக டைட்டில் வெளியானது. இதனை தொடர்ந்து சிவா இன்னும் இரு படங்களில் கமிட்டாகியுள்ளார்.\nதற்போது அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை கபாலி நெருப்புடா பாடகரும், நடிகரும், பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார்.\nஇப்படத்தில் தர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷ், சதய்ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு திருச்சி லால்குடியில் இன்று பூஜையுடன் துவங்கியது.\nஅஜித், விஜய்யுடன் நடித்த நடிகை மந்த்ராவின் தற்போதைய நிலை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஒரு காலத்தில் அஜித், விஜய்யுடன் ஜோடியாக நடித்து உச்சத்திற்கு சென்றவர் தான் நடிகை மந்த்ரா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உட்பட...\nஒரு காலத்தில் அஜித், விஜய்யுடன் ஜோடியாக நடித்து உச்சத்திற்கு சென்றவர் தான் நடிகை மந்த்ரா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உட்பட அனைத்திலும் நடித்துள்ளார்.\nஇவர் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ராசி. தமிழில் பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தியில் க்ராப்தர் எனும் படத்தின் மூலமாகவும், தெலுங்கில் சுபாகன்ஷலு படத்தின் மூலமாகவும் திரையுலகில் தடம் பதித்தார்.\nமேலும் இவர் தனது வசீகரமான முகத்தாலும், திறமையான நட்டிப்பினாலும் நல்ல இடத்தை பிடித்த இவர் தற்போதும் முன்னனி நடிகராக திகழும் விஜய், அஜித்துடன் ஜோடியாகவும் நடித்துள்ளார்.\nதற்போது 37 வயதாகும் அவர் எஸ்.எஸ் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின் பெரிதாக இவர் படங்களில் நடிக்கவில்லை. இவர் தமிழில் கடைசியாக சிம்பு நடிப்பில் 2015ம் ஆண்டில் வெளிவந்த வாலு படத்தில் நடித்தார். மேலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.\nதற்போது இவரது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனை அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அந்த அளவிற்கு உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார்.\nமேலும�� இவர் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார் .ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்புகிறாராம் மந்த்ரா. இதுதொடர்பாக கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை அவர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமருமகளின் படத்தைப் பார்த்து மகனை குறைகூறினாரா சிவக்குமார்\nநடிகை ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல...\nநடிகை ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nமுதல்முறையாக பாலா இயக்கிய படம் ஒன்றை ஜோதிகா படம் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நாச்சியார் படத்தை இயக்கிய பாலாவுக்கு நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார் ஜோதிகாவின் மாமனராகிய பிரபல நடிகர் சிவக்குமார்.\nஅவர் கூறுகையில், முகம் சுழிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கிவைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை மையமாக வைத்து எடுத்துள்ளார்.\nஜி.வி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்கக்கூடாது. அந்தளவிற்கு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியே வைத்துவிட்டார். அரசியாக நடித்த இளம்தேவதையின் நடிப்பு அற்புதம்.\nநாச்சியார் என்ற ஜோதிகா சூப்பர் பொலிசாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். இவ்வாறு சிவக்குமார் கூறியதை ரசிகர்கள் சிங்கம் படத்தில் பொலிசாக நடித்த மகனைத்தான் கூறியுள்ளார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஒரு எலுமிச்சை பழம் 7,600 ரூபாயாம்... அப்படியென்னதான் இருக்குது\nஇந்தியாவில் ஈரோட்டு மாவட்டத்தில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சண்முகம் என்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ந...\nஇந்தியாவில் ஈரோட்டு மாவட்டத்தில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சண்முகம் என்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நபர் இதை ஏலம் எடுத்து இருக்கிறார்.\nஇதே எலுமிச்சை பழத்துடன் இன்னும் சில சின்ன சின்ன பொருட்களும் ஏலம் விடப்பட்டு உள்ளது. தேங்காய், பூ, மாலை, வாழைப்பழம் ஆகியவையும் ஏலம் விடப்பட்டு உள்ளது. சரியாக சொல்ல வேண்டும��� என்றால் இந்தியாவில் எலுமிச்சை பழம் ஒன்று இவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது இதுவே முதல்முறை.\nசில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுக்க சிவராத்திரி கொண்டாடப்பட்டது. அதேபோல் சிவகிரியில் இருக்கும் பழந்திண்ணி கருப்பன்னன் கோவிலிலும் சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போதே இந்த ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nஅந்த சிவராத்திரியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாம் ஏலம் விடப்பட்டு உள்ளது. பூஜையில் இருந்த தாம்பூல தட்டு தொடங்கி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் ஏலம் போய் இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் இந்த பொருட்களை ஏலம் எடுக்க வந்துள்ளனர்.\nஇந்த ஏலத்தில் அதிகபட்சமாக எலுமிச்சை பழம் ஒன்று 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இது அங்கு பூஜைக்கு, கடவுளின் அடியில் வைத்து படைக்கப்பட்டு உள்ளது. ஓலப்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்ற நபர் இதை வாங்கியுள்ளார்.\nஇந்த எலுமிச்சைக்கு நிறைய சிறப்பம்சம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல இன்னும் சில பொருட்கள் 5000 ரூபாய் வரை ஏலம் போய் இருக்கிறது. இதை ஏலம் எடுப்பதால் வாழக்கையில் நிறைய பலன் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.\nபெண்புலியை கட்டி வைக்காதீங்க சிங்கம் - சூர்யாவுக்கு அறிவுரை கூறிய சிவகுமார்\nதமிழ் சினிமாவின் சினிமா குடும்பம் என்றால் சிவாஜி அடுத்ததாக சிவகுமார் குடும்பத்தை தான் கூற வேண்டும். சூர்யாவை திருமணம் செய்தபிறகு நடிப்பிலிர...\nதமிழ் சினிமாவின் சினிமா குடும்பம் என்றால் சிவாஜி அடுத்ததாக சிவகுமார் குடும்பத்தை தான் கூற வேண்டும்.\nசூர்யாவை திருமணம் செய்தபிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா மீண்டும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் இந்த வாரம் இவர் நடிப்பில் வெளியாகி பாராட்டை பெற்ற படம் நாச்சியார்.\nஇப்படத்தை அவரது மாமனார் சிவகுமார் பாராட்டியுள்ளார். இதோ அவர் கூறியது.\nபார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு balanced திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் come backஐ வாழ்த்தி வரவேற்போம்.\nஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசி��ாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ... அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்... அடடா...\nநாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலிஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். (பெண்புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா... ) ஒளிப்பதிவு பிரமாதம்.\nமுதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறக்கவே முடியாது என்றும் கூறியுள்ளார்.\nஅவர் நம்பர் 1- கேப்டனை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன், என்ன சொன்னார் தெரியுமா\nவிஜயகாந்த் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோதே கொடிக்கட்டி பறந்தவர். இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கே கடும் போட்டி கொடுத்தவர...\nவிஜயகாந்த் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோதே கொடிக்கட்டி பறந்தவர். இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கே கடும் போட்டி கொடுத்தவர்.\nஇந்நிலையில் கமல்ஹாசன் தன் அரசியல் கட்சியை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளார், இதற்காக பத்திரிகையாளர்களை அவர் சந்தித்து வருகின்றார்.\nஇதில் இவர் பேசுகையில் ‘நானும் ரஜினியும் அரசியலுக்கு வரவுள்ளோம், ஆனால், எங்களுக்கு எல்லாம் முன்னோடி விஜயகாந்த் தான்.\nஅவர் தான் மைய்யம், அந்த மைய்யம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். நேற்று கருணாநிதி, ரஜினியை சந்தித்த நிலையில் இன்று நடிகர் விஜயகாந்தையும் நேரில் சந்தித்துள்ளார் கமல்ஹாசன்.\nநாச்சியார் பாலாவின் அடுத்த இன்னிங்ஸின் முதல் வெற்றி.\nபாலா படம் என்றாலே கொஞ்சம் கூட யோசிக்காமல் திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம். ஆனால், அந்த கூட்டத்தையே ஒரு நொடி யோசிக்க வைத்துவிட்டது தாரை ...\nபாலா படம் என்றாலே கொஞ்சம் கூட யோசிக்காமல் திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம். ஆனால், அந்த கூட்டத்தையே ஒரு நொடி யோசிக்க வைத்துவிட்டது தாரை தப்பட்டை. மீண்டும் தன் ரசிகர்களுக்கு ஒரு தரமான விருந்து கொடுக்க ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் என யாரும் எதிர்ப்ப���ர்க்காத கூட்டணியுடன் கைக்கோர்த்த பாலாவிற்கு வெற்றி கிடைத்ததா\nபடத்தின் முதல் காட்சியிலேயே இவானா(அறிமுகம்) கர்பணி பெண்ணாக இரயில்வே நிலையத்தில் நிற்கின்றார். அவரை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல, அவர்களிடமிருந்து ஜோதிகா அந்த பெண்ணை காப்பாற்றி விசாரணை செய்கின்றார்.\nஅதை தொடர்ந்து அந்த கர்ப்பத்திற்கு காரணம் ஜிவி தான் என்று அவரை கைது செய்து போலிஸ் விசாரிக்கின்றது. அவரும் தங்களுக்குள் ஏற்பட்ட காதலை ப்ளாஷ்பேக்காக சொல்கின்றார்.\nபிறகு தான் ஓர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அந்த குழந்தை ஜிவியுடையது இல்லை என்ற பிறகு யார் இந்த பெண்ணை ஏமாற்றினார்கள் என்பதை ஜோதிகா கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை.\nஜோதிகா இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் டாப் 5 லிஸ்ட் எடுத்தால் நாச்சியார் கண்டிப்பாக இடம்பிடிக்கும். முதல் காட்சியிலேயே அடுத்தவர்கள் பைக்கில் இடித்ததற்கு தன் ட்ரைவரை திட்டி, இறங்கி அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் இடத்திலேயே ஜோதிகாவின் கதாபாத்திரத்தை அழுத்தமாக காட்டியுள்ளனர். அதிலும் அவர் ஒவ்வொருவரையும் விசாரிக்கும் காட்சி மிரட்டல்.\nஜிவிக்கு இது தான் முதல் படம் என்று சொல்லலாம், இதிலிருந்து தான் அவரின் ரியல் திரைப்பயணம் தொடங்கியுள்ளது. சென்னை இளைஞனை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வருகின்றார். இவானாவும் அத்தனை யதார்த்தமாக நடித்து அசத்தியுள்ளார், முதல் படம் போலவே தெரியவில்லை.\nஇதையெல்லாம் விட நாச்சியார் பாலா படம் போலவே தெரியவில்லை. எப்போதும் இரத்தம், வெட்டு, குத்து, கொடூர கிளைமேக்ஸ் என்பதில் இருந்து வெளியே வந்துள்ளார். அதற்கு பாராட்டுக்கள், கிளைமேக்ஸ் கொடூரம் என்றாலும் ஆடியன்ஸ் பார்வையில் விசில் பறக்கின்றது.\nபாலா வசனத்தில் கிடைக்கின்ற கேப்பில் ஸ்கோர் செய்பவர். ‘அட சாமிக்கு போர் அடிக்கும்ல, அதனால் தான் இப்படி சோதனைகளை தருகின்றார், நாம வேனும்னா பிரஷ்ஷா ஒரு சாமிய உருவாக்கலாம்’ என்பது போல் படம் முழுவதும் வசனங்கள் கைத்தட்ட வைக்கின்றது.\nஆனால், படத்தின் முதல் பாதி ஜிவி-இவானா காதலே நிறைய வருவது போல் இருந்தது. இரண்டாம் பாதியில் இருந்து விறுவிறுப்பு கொஞ்சம் குறைவாக இருந்தது. மேலும், தீவிர பாலா ரசிகர்களுக்கு ‘இது பாலா படம் தானா’ என்று கேட்க வைத்துவிடும்.\nஈஸ்வரின் ஒளிப்பதிவு ���ென்னையின் குப்பைத் தொட்டியில் ஆரம்பித்து முட்டு சந்தை கூட அழகாக படம்பிடித்துள்ளது. படத்தின் மற்றொரு ஹீரோ இளையராஜா தான், டைட்டில் கார்டிலேயே மிரட்டியுள்ளார், ராஜாவின் ராஜாங்கம்.\nகதைக்களம், தற்போதுள்ள இளம் பெண்கள் எத்தனை கவனமாக இருக்க வேண்டும் என்பதை காட்டியுள்ளது.\nபாலாவின் மாற்றம், இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு.\nபடத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே நகர்கின்றது.\nபாலா கமர்ஷியலில் இறங்கிவிட்டார் என்றாலும், கிளைமேக்ஸில் அப்படி ஒரு விஷயத்தை ஜோதிகா செய்யும் போது அதை யாருமே வீடியோ கூட எடுக்கவில்லை என்பது லாஜிக் மீறல்.\nமொத்தத்தில் நாச்சியார் பாலாவின் அடுத்த இன்னிங்ஸின் முதல் வெற்றி.\nBiggBoss 2 எப்போது ஆரம்பம்- வெளியான உண்மை தகவல்\nகடந்த வருடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி BiggBoss. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை தா...\nகடந்த வருடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி BiggBoss.\nநிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை தாண்டி நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காகவே நிகழ்ச்சி அதிகம் பிரபலம் ஆனது என்று கூறலாம். பல சர்ச்சை, போராட்டம் என நிறைய பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்தது.\nஇந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் ஜுன் மாதம் தொடங்க இருப்பதாக உண்மை தகவல் வந்துள்ளது.\nபிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஸ்பெஷல்\nநடன புயல் பிரபு தேவி குலேபா நடனம் இன்னும் நம்மை துள்ளி குதிக்க வைக்கிறது. சில நாட்களாக ஹிந்தி படங்களை இயக்கி வந்தவர் மீண்டும் தேவி படம் மூல...\nநடன புயல் பிரபு தேவி குலேபா நடனம் இன்னும் நம்மை துள்ளி குதிக்க வைக்கிறது. சில நாட்களாக ஹிந்தி படங்களை இயக்கி வந்தவர் மீண்டும் தேவி படம் மூலம் தமிழுக்கு வந்தார்.\nஅந்த படம் ஓரளவு ஓடினாலும் அண்மையில் வந்த குலேபகாவலி படம் அவருக்கு எடுபடவில்லை. அதே நேரத்தில் தேவி இயக்குனருடன் மீண்டும் லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇதனையடுத்து ஆகாஷ் சாம் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்திற்கு கேப்டன் விஜயகாந்த்தின் பிளாக் பஸ்டர் ஹிட் படமான ஊமை விழிகள் படத்தையே டைட்டிலாக வைத்து விட்டார்களாம்.\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\n'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அ...\n'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை.\nநம் உடல் செல்கள் உற்பத்தி செய்வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' .\nகொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.\n1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்\nகொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.\n2. நல்ல கொழுப்பைத் தேர்ந்தெடுத்தல்\nநாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்றும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது ஆலிவ், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்டில் உள்ள கொழுப்பும் ஆரோக்கியத்தைத் தரும்.\n3. டிரான்ஸ் ஃபேட் தவிர்த்தல்\nஇது கெட்ட கொ���ுப்பு. நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது. எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதில் 'டிரான்ஸ் ஃபேட்’ என்று இருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.\n4. கொலஸ்ட்ராலின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்\nவயதானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 மி.கி. அளவு கொழுப்பு தேவை. இதய நோயாளிகளுக்கு 200 மி.கி. போதுமானது. முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை போன்ற விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்களில் இருந்து அதிக அளவில் கொழுப்பு கிடைப்பதால், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது நல்லது.\n5. நார்ச் சத்து தினமும் தேவை\nஉணவில் குறைந்தது ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு நார்ச் சத்து தேவை. முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும். அன்றாடம், போதுமான நார்ச் சத்துள்ள உணவை எடுக்காதவர்கள், இனியாவது உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n6. குறைந்த அளவு அசைவ உணவு\n'ரெட் மீட்’ எனப்படும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு அளவு அதிகமாக இருக்கிறது. முடிந்தவரை இறைச்சி உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. இறைச்சிக்குப் பதில் அதிக அளவில் மீன் உணவை சேர்த்துக்கொள்ளலாம். இதய நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் உணவில் முட்டை சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.\nஎண்ணெய்த்தன்மை கொண்ட மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை மீன் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவையும் குறைக்க உதவும்.\nதினசரி உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் மினரல் உள்ளது. சிவப்பு அரிசி, முழு தானிய பிரட் மற்றும் ஃபிளாக்சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளை எடுத்துக்கொள்வது, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகமாக இருக்கிறது\n9. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்\nஉயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பி.எம்.ஐ. அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரண்டு கிலோ எடை குறைத்தாலும்கூட, இது உடலில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் பேருதவியாக இருக்கும். சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது. வாரத்துக்கு அரை கிலோ என்ற அளவில் நிதானமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.\nதினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் ஃபிட்-ஆகும். கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கும்.\n11. மது மற்றும் சிகரெட் தவிர்த்தல்\nஅதிக அளவில் சிகரெட் புகைப்பது நம் உடலில் உள்ள எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதேபோல ஆல்கஹால் அருந்தும்போதும் அதிக அளவில் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனவே, அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.\nரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு 'ஸ்டேடின்’ என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இது கொழுப்பைக் குறைக்க உதவும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ளலாம்.\n'மளிகைக்கடை லிஸ்டில் இனி நாப்கினுக்கும் இடம் இருக்கட்டும்' - 'பேட்மேன்' படம் எப்படி\nமாதவிடாய் நாள்களில் இந்தியாவில் வெறும் 18 சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை உபயோகிக்கின்றனர். 'இந்தியாவில் உள்ள அனைத்துப் ப...\nமாதவிடாய் நாள்களில் இந்தியாவில் வெறும் 18 சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை உபயோகிக்கின்றனர். 'இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களும் நாப்கின் உபயோகிக்க வேண்டும். அந்நாள்களில் அவர்கள் மற்ற நாள்களைப்போல சகஜமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும்' என்ற நோக்கில், மலிவு விலை நாப்கின்களையும் அதைத் தயாரிக்க உதவும் இயந்திரத்தையும் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் கண்டுபிடித்து 'பத்மஶ்ரீ' விருது வாங்கியவர், கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். அவருடைய இன்ஸ்பிரேஷன் கதைதான், இந்த 'பேட்மேன்'.\nதான் வசிக்க��ம் கிராமத்துக் கோயில்களில் உள்ள அனுமான் சிலையின் வாயில் முழு தேங்காயைப் போட்டால், அது உடைக்கப்பட்டு, அனுமாரின் கைகளிலிருந்து சில்லுகளாக வெளிவரும். இது லக்ஷ்மிகாந்த் சவுஹானின் (அக்‌ஷய் குமார்) கண்டுபிடிப்புகளுள் ஒன்று. இயந்திர அறிவியல் மீது அதீத ஆர்வம் கொண்டவன். தனது கிராமத்தில் வசிக்கும் அனைவரிடமும் அன்பாகவும், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் வெகுளியாகவும் சித்திரிக்கப்படுகிறான். தனது மனைவிக்கு வெங்காயம் வெட்டும் குரங்கு பொம்மை செய்து தருவது, அவளுக்கென சைக்கிளில் வலிக்காத வண்ணம் சீட் தயாரித்தல்... எனத் தன் காதலை வெளிப்படுத்துகிறான்.\nலக்ஷ்மிகாந்த் சவுஹானுக்குத் திருமணமாகி சிலநாள்களில், மாதத்தில் ஐந்து நாள்கள் மட்டும் தன் மனைவி காயத்ரி (ராதிகா ஆப்தே) தனியே ஒதுக்கிவைக்கப்படுவதன் பின்னணிக் காரணத்தை அறிகிறான். மாதவிடாய் தீட்டாகக் கருதப்பட்டு வீட்டின் ஓரமாய் ஒதுக்கிவைத்திருக்கும் தன் மனைவியை, அவள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, அவளை வீட்டுக்குள் வந்து சகஜமாக இருக்கும்படி அழைக்கிறான். அவளோ, பெரியவர்களின் வார்த்தையை மீறி, தான் வளர்ந்த சூழலிலிருந்து மாறுபட்டு, கட்டுப்பாடுகளை உடைத்துப் புதிய பழக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். அத்துடன் காயத்ரி அந்நாள்களில் உபயோகிக்கும் தீட்டுத்துணியைப் பார்த்து, \"நான் இந்தமாதிரியான அழுக்குத் துணியை எனது சைக்கிள் துடைக்கக்கூட உபயோகிக்கமாட்டேன்' என்று கூறி வருத்தப்படுகிறான். மேலும், அவளுக்குச் சுத்தமான சானிட்டரி நாப்கின்களை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால், அதன் விலையோ அதிகம். அதனால், ஒருமாத பால் செலவுக்கு வீட்டில் தட்டுப்பாடு நிலவுமே என்கிற அச்சமும்கூட காயத்ரிக்கு இருக்கிறது. இவை அனைத்தையும் மனதில் கொண்டு, தானே நாப்கின்களைத் தயாரிக்க முற்படுகிறான். அவற்றை உபயோகித்துப் பார்க்குமாறு மனைவியிடம் கேட்கிறான். அம்முயற்சி தோல்வியுற்று, மறுநாளும் அவள் தீட்டுத்துணியையே உபயோகிக்கிறாள். இப்படி லக்‌ஷ்மியின் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியைத் தழுவ, மனைவியும் ஒருகட்டத்தில் நாப்கின்களைப் பரிசோதிக்கத் தயங்குகிறாள். ஒருகட்டத்தில், தன்னைத் தானே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்கிறான் லக்ஷ்மிகாந்த் ��வுஹான். அப்போது அவனது பேண்டில் ரத்தக் கறையைப் பார்த்த கிராமத்தினர், ஊர் பஞ்சாயத்தில் அவனை அவதூறாகப் பேசுகின்றனர். மனைவி காயத்ரி, சவுஹானை விட்டுப் பிரிந்து செல்கிறாள். அதன்பிறகு நாப்கின் தயாரிக்கும் கனவு வெற்றியடைகிறதா, பிரிந்த மனைவியின் நிலை என்ன ஆனது... என்பதை லக்ஷ்மிகாந்த் சவுஹான் சந்தித்த அவமானங்கள் வழியே சொல்கிறார், 'பேட்மேன்'.\nஎல்லோருக்கும் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட ஒரு கதைக்கு கற்பனை உருவம் தருவதும், சுவாரஸ்யமான திரைக்கதை எழுதுவதும் சற்று கடினமான விஷயங்கள்தாம். அதை இலகுவாக அமைத்த விதம் இயக்குநர் பால்கியின் தொனியை மேலும் ஒருமுறை நினைவுக்குக் கொண்டுவருகிறது. என்னதான் படத்தில் எக்கச்சக்க பாஸிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும், அத்தனையும் முந்தியடித்துக் கொண்டு தன் நடிப்பைப் பற்றி மட்டும் பேசவைக்கிறார், அக்‌ஷய் குமார். மனைவியிடம் குறும்பும், குழந்தைத் தனமுமாய் இருக்கும் இயல்பையும், இறுதியில் அவர் ஐக்கிய நாடுகள் சபையில் தைரியமாக அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசும் காட்சியையும் தனது சிரிப்பிலேயே வெளிப்படுத்தியிருக்கும் விதம் படத்துக்குக் கூடுதல் பலம்.\nபெண்களின் மாதவிடாய்ப் பருவத்தை ஆண்கள் பேசுவதற்குத் தயக்கப்படுவதைவிட, முதலில் பெண்கள் தைரியமாகப் பேசவேண்டும் என்பதை மிக ஓப்பனாய்க் கூறியிருப்பது, பெரிய விழிப்பு உணர்விற்கான சிறு ஆரம்பம். பெண்கள் தன்னலம் பேணி வலிமையுடனும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதுவே அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை எனக் கூறியிருப்பது சமகாலத்துக்குத் தேவையாக அமைந்துள்ளது.\nஇசையமைப்பாளர் அமித் திரிவேதி, காட்சிகளின், கதாபாத்திரங்களின் எமோஷன்களை இசையில் சரிவர ஆடியன்ஸிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருப்பதற்கு ஹேட்ஸ் ஆஃப். இது இயக்குநர் பால்கி முழுக்க முழுக்க இசைஞானி இளையாராஜா இல்லாமல் வேலை செய்திருக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவனின் கண்களைக்கூட பார்த்துப் பேசாத கிராமத்துப் பெண்ணாக ராதிகா ஆப்தே, தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டே இருக்கும் சோனம் கபூர் என இருவரும் நடிப்பில் தங்களை நிலை நிறுத்தினாலும், அவர்களது கதாபாத்திரம் ஆழமாக இல்லாதது திரையில் சில நெருடல்களை ஏற்படுத்துகிறது. மேலும், ஆண் - பெ���் நெருக்கமாக இருக்கிறார்கள் என்றால், அவர்களிடையே காதல் காட்சிகள் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது போன்ற ஸ்ட்டீரியோ டைப் சீன்களுக்கும் குட்-பை சொல்லியிருக்கலாம். மேலும், கதை எந்தக் காலகட்டத்தில் நடக்கிறது என்பதற்கான டீட்டெயிலிங்கையும் சேர்த்திருக்கலாம்.\nதமிழகத்தின் ரியல் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் கதைக்கு முலாம் பூசப்பட்டிருப்பது, 'பிராண்ட் செய்துதான் நாப்கின்களை விற்கவேண்டும். அப்போதுதான் மக்கள் அதிகம் வாங்குவார்கள்' என்ற வசனத்திலிருந்தே தெரிய வந்திருக்கிறது. இதே கதையைத் தழுவி 2017-ல் வெளிவந்த இந்தி திரைப்படமான 'ஃபுல்லு' தவறிய பிராண்டிங் அண்ட் மார்க்கெட்டிங் விஷயங்களை உட்புகுத்தி வெளிவந்துள்ளது 'பேட் மேன்'. பெண்களும் கூச்சப்பட்ட, அச்சப்பட்ட மாதவிடாய் மற்றும் சானிட்டரி நாப்கின் விஷயங்களைப் பற்றி ஒரு ஆண் பேசியதும், அதற்கென ஒரு தீர்வைக் கொடுத்து ஆண்களுக்குப் பெருமையைச் சேர்த்த இந்த 'சூப்பர்மேன்', படத்திற்கு டிக்கெட் வாங்கும் அதே தொணியில் நாளை நாப்கின்களும் வாங்குவது எந்தத் தவறும் இல்லை என்கிறான், இந்த 'பேட்மேன்'.\n\"ரஜினியுடனான 'நட்பு' அரசியல்... அக்கறையற்ற அவர்கள்... நாளை நமதே\nஅமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் உரையாற்றினார். வேட்டி சட்டை அணிந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டார் கமல். 'வணக்கம்'...\nஅமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் உரையாற்றினார். வேட்டி சட்டை அணிந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டார் கமல். 'வணக்கம்' என்று ஆரம்பித்தவருக்குப் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்பு கிடைத்தது. பத்திரிகையாளர் பர்கா தத், பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, \"நான் வித்தியாசமானவன் எனக் கூறவில்லை. அரசியல் களத்தில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். அரசியலில் எனது நிறம் நிச்சயம் காவியாக இருக்காது. எனக்கும் ரஜினிக்கும் நோக்கம் என்பது அரசியலில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியல் களம் என்பது வேறு. அரசியலில் வித்தியாசப்பட்டு இருக்கவே விரும்புகிறேன்” என்றார். பெருவாரியான மக்களை சென்றடைய தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாற்றினார்.\nஅதன் தமிழாக்கத்தை கமல் நேற்று இர��ு ட்விட்டரில் வெளியிட்டார். அதில் குறிப்பிட்டவை பின் வருமாரு:-\n\"பாரம்பர்யம் கலாசாரம், மூத்த மொழியான தாய்த்தமிழ், கட்டடக் கலையின் முன்னோடி, சமூக நீதி காத்தல், உலக வணிகத்தில் வழிகாட்டி எனப் பெருமைப்படத்தக்க சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் சிறப்பு கொண்ட தமிழகத்திலிருந்து உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.\nவெவ்வேறு விதமான கிராமங்களை உள்ளடக்கிய வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா என்பதில் எனக்குப் பெருமை உண்டு.\nஆனால் தற்போது அங்கே அனைத்தும் சீராக இல்லை; இன்னும் காலம் கடக்கக் கூடாது என்ற தொலைநோக்கோடு உறுதியான குறிக்கோளோடு புத்துலகம் காண வேண்டுமென விரைவில் அரசியல் பயணம் புறப்படவிருக்கிறேன்.\nஎன்னுடய உண்மையான நோக்கம் சாதாரண நிலையிலுள்ள தமிழகத்தின் நிலையை மாற்றிக் காட்டுவதே ஆகும். ஏனென்றால் அங்கு அரசியல்வாதிகள், வர்த்தகம் செய்பவர்களில் பலர் தெளிவற்ற அணுகுமுறையைக் கொண்டவர்களாக உள்ளனர் எனக் கருதப்படுகிறது.\nதமிழகத்திற்கு தக்க அணுகுமுறையோடு கூடிய வழிகாட்டுதல் அவசியமாகிறது. இதையொட்டியே எனது நோக்கமும் அமைந்துள்ளது. அங்கு கடைப்பிடிக்கப்படும் சீரற்ற கொள்கைகள் திருத்தப்படுவது முக்கியமாகும்.\"\n\"குறிப்பாக தமிழகத்தில் அரசியல்வாதிகளின் போக்கு மக்கள்நலனில் அக்கறையற்றதாக இருக்கிறது மாநிலத்தின் மொத்தவருவாய் நிலை பற்றாக்குறையாக உள்ளது. 2016-17 - ம் ஆண்டில் அகில இந்திய நிலையில் தமிழகம் நிதிநிலைப் பற்றாக்குறையில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது.\nஇதற்குக் காரணம் அரசின் வீணான செலவுகள் திட்டமிடாத நிதிச்சுமைகள், தொலைநோக்கோடு மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்தாத அலட்சியப் போக்கு ஆகியவை ஆகும்.\nமேலும் தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் பொறுப்பற்ற தன்மை நிலவுகிறது; குறிப்பாக பல்லாண்டுகளாக நீர்நிலைகளைச் சீரமைக்காமல் விட்டதால் தண்ணீர்ப் பஞ்சத்தை சந்திக்கவேண்டியுள்ளது. நீர்நிலைகளைத் தூர் வாரி தண்ணீரைச் சேமித்தாலே நமது தேவைகள் பூர்த்தியாக வாய்ப்புண்டு.\nகல்வி, மக்கள்நலன் காத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், அநீதி இழைக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்தல் என்பது உள்ளிட்ட அம்சங்களில் தமிழகம் தன் கடமையைச் சரியாகச் செய்ததா என்பது கேள்விக்குறியே.\nஇத்தகைய சூழலில் எனது தாயகம் குற���த்த எனது கனவை நனவாக்கும் முயற்சியைத் தொடங்கவிருக்கிறேன். இது புதிய பாதையல்ல; மூத்தோர் பலரும் முயற்சி செய்ததை புதிய தலைமுறையோடு இணைந்து வடிவம் கொடுக்கத் தயாராகி வரும் சூழலில் இங்கு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.\n\"கிராமங்கள் புதுவடிவமெடுத்தால் அது நாட்டையே மாற்றும் ; ஒரு நாட்டின் மறுமலர்ச்சி கிராமங்கள் சீரமைப்பையே மையமாகக் கொண்டதாகும். இதன் மூலம் தன்னிறைவு பெற்ற கிராமங்கள் உருவாகும். அது தேசத்தையே மறுகட்டமைப்பு செய்வதாகவும்\" என எனது வழிகாட்டியும் நாடே போற்றக் கூடிய மாமனிதருமான அண்ணல் காந்தியடிகள் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஇதை மனதில் ஏந்தி பிப்ரவரி 21 - ம் தேதி எனது அரசியல் பயணத்தை 'நாளை நமதே' என்ற இலக்கோடு தொடங்கவிருக்கிறேன். இதற்கு முன்னோடித் திட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை ஒட்டுமொத்த வளர்ச்சிகொண்டதாக மாற்ற தத்தெடுக்க இருக்கிறோம்.\nஇவ்வாறு தமிழகத்தில் முன்மாதிரி கிராமங்களை உருவாக்குவது இந்தியாவிற்கே வழிகாட்டுவதாக அமைய வாய்ப்புள்ளது. வளமிகுந்த சமூகக் கட்டமைப்பு உருவாக அனைத்து வசதிகளும் அவசியம். இதற்கான செயல்பாடு 'மாற்றத்தை நோக்கியே என்ற அணுகுமுறையோடு இருக்கும்.\nஒவ்வொரு பயணத்திலும் எடுத்து வைக்கும் முதலடி மாற்றத்திற்குத் தூண்டுகோளாக அமையும் என்பது அனுபவம். கிராமம் தொடங்கி மாநிலத்தை எட்டி, பின்னர் காலப்போக்கில் இந்தியாவிற்கு இத்தகைய முன்னேற்றத்தை கொண்டுவர முடியும் என்பது இதன் நோக்கமாகும்.\nஇத்தகைய மகத்தான செயல்பாட்டிற்கு உலக நிலையில் பரவியுள்ள தமிழர்கள் தங்கள் ஆதரவை திட்டங்கள்,வழிகாட்டுதல்களை தெரிவிக்க வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.\nஇவ்வாறு நான் கூறுவதால் ஏதோ உங்களிடம் நிதி கேட்பதாக கருதிவிடாதீர்கள்; அதைக் காட்டிலும் மேலான மதிப்புமிகுந்த யோசனைகள், தனித்தன்மை கொண்ட உங்களின் கற்பனைகள் எங்களுக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும். இதையே நான் எதிர்பார்க்கிறேன் என்னுடைய அரசியல் பயணம் ஹார்வர்டு பல்கலைகழக மாணவ மாணவியர் வாழ்த்துகளோடு அவர்கள் அறிவாற்றல் ஆதரவோடு தொடங்கவிருப்பதில் மகிழ்கிறேன்.\nஉடனடிச் செயல்பாடே உரிய பயனைத் தரும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. நாற்காலியில் அமர்ந்து அரசியல் பேசுவது அலங்காரமாக இருக்கலாம��. அது ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு உதவாது.\nதேர்தல் அரசியல் எங்களை எதிர் நோக்கியுள்ளது. அதன்முலம்தான் இந்தச் சமுகத்திற்கான கடமையைச் செய்ய முடியும். செயல்படாத அரசை நம்புவதைக் காட்டிலும் நல்ல அரசை உருவாக்குவது எனது உரிமை என்பதே இன்றைய காலகட்டத்தின் அவசியமாகும்.\nஇது எனது அரசியல் பயணத்தின் முன்னோட்டப் பேச்சாகும் ; அடுத்தகட்டமாக எனது மக்களைச் சந்தித்து உரையாடவிருக்கிறேன். என்னை ஒரு செயல்படக்கூடிய நபராகவே கருதி நீங்களெல்லாம் கூர் தீட்ட வேண்டும். தமிழக கிராமங்களுக்கு மறுவடிவம் கொடுக்க உங்கள் அனைவரின் உதவி அவசியம்.\nஎன்னை அரசியல்வாதியாகப் பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறேன். புதிய மாறுதலுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் சீர்திருத்தவாதியாகவும் செயல்படுவேன்.\nபழம்பெருமை மிக்க எங்கள் தாயகத்தை ஆட்சி செய்த அன்றைய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நிர்வாகம், மொழி காத்தலில் முன்னோடியாகத் திகழ்ந்ததை இப்போதும் நினைத்து நாம் பெருமைப்படலாம். அவர்கள் விட்டுச் சென்ற உயர்ந்த யோசனைகள் வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் இப்பொழுதும் நமக்குப் பயன்படக் கூடியவை. ஆனால் தற்போதைய தலைவர்கள் இதிலிருந்து கற்றுக் கொள்வார்களா என்பது விடையில்லா வினா.\nவெற்றி தோல்விகள் வரலாம்; சமூக அரசியல் காலஓட்ட மாற்றத்தில் இவையெல்லாம் நமது செயல்பாட்டிற்கான குறியீடுகளாகும்.\nதொலைநோக்கோடு நான் தொடங்கவிருக்கும் இந்தப் பயணத்தில் நிறைய கற்றுக் கொள்ளவிருக்கிறேன் . என் பயணத்தில் இணைந்து தமிழகத்துக்குப் புது வடிவம் கொடுக்க உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நாளை நமதே என்ற பயணத்தின் முடிவு எதிர் காலத்தில் மாறுபட்ட, உயர்ந்த தமிழகத்தை நமக்குக் காட்டும்\" இவ்வாறு கமல் கூறினார்.\nஅதே மேடையில் தனது 'நாளை நமதே' வலைதளத்தையும் கமல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீதேவி பற்றி யாரும் சொல்லாத விசயத்தை சொன்ன பிரபல...\nஇறப்பதற்கு முன் ஸ்ரீதேவி எடுத்த கடைசி போட்டோ - புக...\nநடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம்- நடிகர்கள் கமல், ர...\nதனுஷ் விட்டுக்கொடுத்தாரா, இல்லை அது தான் இதுவா\nகேணி – கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்\nதன்னை திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு இப்படி ஒரு ட...\nகோடிகளை குவித்த ‘Black Panther’- இத்தனை கோடிகள் வச...\nஅதிகம் நம்பு��ார்... அதிரடியாய் மாற்றுவார்... ஜெயலல...\nநாசா வெளியிட்ட சொர்க்கத்தின் புகைப்படங்கள்\n கமல் மீது புது குற்...\nரஜினியுடனான படம் எப்படி இருக்கும், கதை, படப்பிடிப்...\n70 ஆண்டு கால டிராஃபிக் ஜாம் மர்மம்... விடைதெரியாத ...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தப்படம் இளம் இயக...\nஏண்டா தலையில எண்ண வெக்கல திரை விமர்சனம்\nமுன்னம்பால்... பின்னம்பால் எது நல்லது\nகமல்ஹாசனை விமர்சனம் செய்தவர்களுக்கு சாட்டையடி கொடு...\nஅடையாளமே தெரியாத வகையில் ரோட்டில் அப்பளம் விற்ற பி...\nஅடுத்து ரஜினியை இயக்க இந்த மூன்று இயக்குனர்களிடம் ...\nகமல்ஹாசனின் கட்சிக்கொடியில் இருக்கும் விசயங்கள் கா...\nடிடி கண்களுக்கு என்ன ஆனது நீங்களே பாருங்கள் இந்த ...\n'' 'ம்'னு சொல்லுங்க, நடிக்கவைக்கிறேன்னார் தனுஷ்......\n''ரஜினி - மோடி சந்திப்பு மீண்டும் நிகழுமா..\nகமல் அரசியல் கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் முக்கி...\nநூற்றுக்கணக்கான கடைகளை இழுத்து மூடிய கேஎஃப்சி... த...\nபிரச்சனையை உண்டு செய்ய நினைத்த மீனவர்கள் விஷயத்தில...\nமுதல் நாளே பொய் சொல்லி மாட்டிக்கொண்ட கமல்ஹாசன்\nஇசைப்புயலையே மிஞ்சிய குரலுக்கு சொந்தகாரி பிரித்திக...\nரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்வேன்\n எத்தனை 'சி' செலவு செய்...\nகம்பி எண்ண வைத்த காதல் ரோஜா; வசமாகச் சிக்கிய ஆசிரி...\nசீமானை கேட்ட கேள்விக்கு குறுக்கிட்ட கமல், அதிமுக-வ...\nBiggBoss பிறகு நான் அந்த விஷயத்தை செய்யவில்லை- ஓவி...\nநாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்=பார்க்கத் தகுந...\nபிரபல நடிகையின் இடத்தில் ஜோ\nசிவகார்த்திகேயனின் அடுத்த ஸ்பெஷல் ஆரம்பம்\nஅஜித், விஜய்யுடன் நடித்த நடிகை மந்த்ராவின் தற்போதை...\nமருமகளின் படத்தைப் பார்த்து மகனை குறைகூறினாரா சிவக...\nஒரு எலுமிச்சை பழம் 7,600 ரூபாயாம்... அப்படியென்னதா...\nபெண்புலியை கட்டி வைக்காதீங்க சிங்கம் - சூர்யாவுக்க...\nஅவர் நம்பர் 1- கேப்டனை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்,...\nநாச்சியார் பாலாவின் அடுத்த இன்னிங்ஸின் முதல் வெற்ற...\nBiggBoss 2 எப்போது ஆரம்பம்- வெளியான உண்மை தகவல்\nபிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ...\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\n'மளிகைக்கடை லிஸ்டில் இனி நாப்கினுக்கும் இடம் இருக்...\n\"ரஜினியுடனான 'நட்பு' அரசியல்... அக்கறையற்ற அவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamejeyam.com/2014/04/17/71/", "date_download": "2019-08-23T19:41:40Z", "digest": "sha1:KIIH3TM7JBWNB4TVJAW2JBZFTDDCDNDP", "length": 9064, "nlines": 119, "source_domain": "sivamejeyam.com", "title": "சித்தர் பாடல்களில் இருந்து – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nதிருமூலர் அருளிய திருமந்திரத்திலிருந்து …\nபொன்னால் புரிந்திட்ட பொற்சடை என்னப்\nபின்னால் பிறக்க இருந்தவர் பேர் நந்தி\nஎன்னால் தொழப்படும் எம்மிறை மற்றவன்\nதன்னால் தொழப்படு வாரில்லை தானே .\nமின்னுகின்ற தங்கத்தால் பின்னியது போல் மின்னிடும் செஞ்சடை பின்புறம் ஒளி வீச எம் உள்ளத்துள் வீற்றிருக்கும் பரம்பொருளின்\nதிருநாமம் (பிறப்பும் இறப்பும் இல்லாதான் ) நந்தி என்பதாகும் . எம்மால் இடைவிடாது தொழுதிடும் ஈசனும் அவனே . உலகனைத்தும் புகழ்ந்து போற்றும் எம் இறைவனால் வணங்கப்படுபவர் எவ்வுலத்தில் தேடினாலும் யாவரும் இல்லை .\nபின்னைநின்று என்னே பிறவி பெறுவது\nமுன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்\nஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன்\nதன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே\nமுற்பிறப்பில் சிவபெருமானை போற்றாமல் நற்றவம் இயற்றாமல் இருப்பவர்கள் பிறவி பிணியை ஒழிக்காது பிறவி சுழற்றியில் சிக்கி தவிப்பார்கள் . நான் முற்பிறப்பின் செய்த தவப்பயனால் அவனுடைய பெருமையை செந்தமிழிலில் விளக்கும் அருளை எனக்களித்தான் இறைவன் .\nஅவனை ஒழிய அமரரும் இல்லை\nஅவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை\nஅவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை\nஅவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.\nஅமர நிலை எனப்படும் இறவா நிலையை அடைந்தவர் அவனை தவிர யாறொருவருமில்லை . தேவரும் அவனைத்தொழுதே அமரத்துவம் பெற்றார்கள் அவனில்லாமல் தேவர்களும் இல்லை . அவன் அருளில்லாமல் செய்கின்ற தவத்திற்கும் நற்பேறு இல்லை .முத்தொழில் புரிந்திடும் மூவர்க்கும் அவன் அருள் இல்லாமல் வேலை ஒன்றுமில்லை . சிவனைத் தொழாமல் பேரின்ப பெரு வீடு அடைவதற்கும் யாவராலும் ஆவதில்லை .\nசிவமேஜெயம் – திருவடி முத்துகிருஷ்ணன்\nசித்தர்களை நேரில் காண முடியுமா \nNext Article திருவாசகத்தில் இருந்து\nநம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் 6.30 மணிக்கு பூஜை நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2019 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/tamil-sex-stories-anglo-indian-5/", "date_download": "2019-08-23T19:50:08Z", "digest": "sha1:ANRTG3ANZSDD2WUNCU5X55UF322BEO4O", "length": 19400, "nlines": 54, "source_domain": "tamilkamaverihd.net", "title": "ஆங்கிலோ இந்தியபெண்ணோடு | Tamil Sex Stories", "raw_content": "\nFebruary 4, 2018குடும்ப செக்ஸ்\nTamil Sex Stories – சென்னையில் ஒரு எம்என்சி கம்பெனில வேலைக்கு சேரும்போது தான் காரலினை பார்த்தேன். ரெண்டு பேருமே ஒரு நாளில் வேலைக்கு சேர்ந்து டிரைனிங்கில் இருந்தோம். காரலின் ஆங்கிலோ இந்திய பெண் என்றாலும் சென்னையில் பிறந்து வளர்ந்த பெண் தான்.\nஇரண்டு தலைமுறையாக சென்னையில் இருப்பதால் தமிழ் மிக அழகாகவே பேசவாள். டிரைனிங் செஷன் போதே மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஆகிவிட்டோம். பின்பு டிரைனிங் முடிந்து நானும் அவளது வேறு வேறு டீமில் போஸ்டிங் ஆகிவிட்டதால் நடுவில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டது. அவரவர் புதிய வேலையில் கொஞ்சம் பரபரப்போடு பிஸியானதால் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள மறந்தே போனோம்.\nஅதன்பின்பு ஒரு நாள் எங்கள் கம்பெனி கேண்டில் சந்தித்து கொண்டபோது மீண்டும் நட்பை புதுப்பித்துக் கொண்டோம். மறுநாள் வீக்எண்ட் என்பதால் அன்று அலுவலகம் விட்டு வெளியே வந்து பக்கத்தில் இருந்த பார்க்கில் நிறைய பேச ஆரம்பித்தோம். அப்போது அவளது கசின் செர்லின் அவளை பப்புக்கு அழைக்க, கரோலின் என்னையும் அழைத்துச் சென்றாள். டிநகரில் இருந்த அந்த பப்புக்குள் நுழைந்தபோதே இருவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.\nஅந்த பப்புக்குள் அதற்குமுன் பலமுறை நான் போயிருந்தாலும் இப்போது ஏதோ ஒருவித புது அனுபவமாக தோன்றியது. அங்கே கரோலின் கசின் செர்லின் அவள் அண்ணனோடு உற்சாகமாக வோட்கா அருந்தியபடி ஆடிக்கொண்டிருந்தாள். எங்களை பார்த்ததும் செர்லின் அண்ணன் ஓடி வந்து கரோலினை பிடித்துக் கொண்டு ஆட ஆரம்பித்துவிட்டான். நான் அவர்களை அப்போது தான் பார்க்கிறேன்.\nஆனால் செர்லின் எந்தவித பதட்டமும் இல்லாமல் கேஷுவலாக என் கையை பிடித்த கொண்டு ஆட ஆரம்பிக்க, நானும் அவள் இடையை பிடித்துக் கொண்டு இசைக்கு கேற்ப ஆடி அவளுக்கு கம்பெனி குடித்தோ���். பின்பு அவர்கள் வோட்காவை சிப் பை சிப் ஆக விழுங்க, நான் 3 ரெட்புல் கேன்களை காலிசெய்தேன். கொஞ்ச நேரத்தில் செர்லினும் அவள் அண்ணனும் கிளம்பி போய்விட,. நான் கரோலினை அழைத்து கொண்டு அவள் வீட்டில் டிராப் செய்ய போனபோது, நடுராத்திரி ஆகிவிட்டதால் கரோலின் என்னை அவள் வீட்டில் தங்கிக் கொள்ள சொன்னாள். நான் முதலில் தயங்கினாலும், ரெட்புல் செய்ய வேலையால் கொஞ்சம் ஹாங்ஒவர் நிலையில் இருந்ததால் அவள் வீட்டில் தங்கி கொள்ள சம்மதித்தேன்.\nகரோலின் வீட்டில் பெற்றோர்கள் கீழ் புளோரில் இருக்க, கரோலின் என்னை அழைத்து கொண்டு மாடியில் ஏறும் போது அவள் ரூம் மேலே இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். அப்போது கரோலின் அவள் ரூமை திறந்து கொண்டிருந்த போது எதிரில் பூட்டி இருந்த ரூமை நோக்கி நான் போனபோது,\nஅங்கே ஒரு ஆண் பெண்ணின் முனகல் சத்தம் கேட்டது. அதற்குள் கரோலின் என்னை அழைத்து,\nமேலும் செய்திகள் விரித்தாளே வித்யா – 3\n”ஹே ரவி டோன்ட் கோ தேர்…அது என் கசின் செர்லின் ரூம். நமக்கு முன்னாடியே வந்து அவளும் அண்ணனும் அங்க தான் தங்கியிருக்காங்க..ரெண்டுபேருமே என் வீட்ல தங்கி தான் படிக்கிறாங்க \n”ஓ அப்படியா…ஆனா அந்த சத்தம்.. \n”யூ நாட்டி, ரெண்டு பேரும் பப்ல எப்படி ரொமான்டிக்கா ஆடுனாங்கனு பாத்தேல. அங்கேயே அப்படினா இப்ப ரூம் கூல்ல எப்படினு நீனே நினைச்சு பாரு. தை ஆர் லைக் இன்செஸ்ட் லவ்வர்ஸ். இன்னேரம் அண்ணனும், தங்கைக்கும் சூப்பர் ஃபக்கிங் செஷன் போயிகிட்டிருக்கும். பாவம் அவங்களை ஏன் டிஸ்டர்ப் பண்றே. உள்ள வாடா இதான் என் ரூம்\nஎன்று அழைக்க நான் செர்லினையும் அவள் அண்ணன் லீலைகளையும் ஒரு கணம் அதிர்ச்சியோடு யோசித்து கொண்டே கரோலின் ரூமுக்குள் சென்றேன். பின்பு நான் ரெஃப்ரெஷ் பண்ணிவிட்டு ரூமுக்கு வெளியே வந்துபோது செர்லின் புதிய காமக்கதைகளுக்கு காமக்கதைகள்நியூ.காம் வெப்சைட் -ல் தமிழ் காமகதைகள் படியுங்கள் ரூமை வெறித்த பார்த்து கொண்டிருந்தேன். அப்போது கரோலின் ரெஃப்ரெஷ் பண்ணிவிட்டு நைட்கவுன் மாட்டிக்கொண்டு வெளியே வந்து, ”ஹே யு நாட்டி இன்னும் அவங்க ரூமையே தான் வெறிச்சு பாத்துகிட்டு நிக்குறியா. லெட் தெம் என்ஜாய் டா. சரி வா மொட்டை மாடிக்கு போய் கொஞ்ச நேரம் மூன்லைட்ல ரிலாக்ஸ் பண்ணலாம். தூக்கம் வரும் போது வந்து படுத்துக்கலாம்\nஎன்று கரோலின் என் கையை பிடித்து கொண்டு மாடிக்கு இழுத்துச் சென்றாள்.\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும் Click Here\nமாடியில் நிலா வெளிச்சத்தில் நானும் கரோலினும் காற்றாட நடக்க ஆரம்பித்தோம். என் கையை கோர்த்து கொண்ட கரோலின்,\n”செர்லினும் அவ அண்ணனும் இப்ப ரீஸாண்டா தான் இன்செஸ்ட் லவ்வர்ஸா மாறினாங்க. ஃபர்ஸ்ட் எனக்கும் அவன் அண்ணன் தானே. அப்போ நாங்க ரெண்டுபேரும் தான் செம இன்டிமேட் ஆனோம். அப்போ தான் வி ஃபால் இன்டூ லவ் அன்ட் ஃபக்கிங்.\nநான் கரோலினை நிமிர்ந்து பார்த்தபோது, அவளும் என்னை பார்த்து கைகளை இறுக கோர்த்துக் கொண்டு தொடர்ந்து,\n”அப்போ செர்லின் ஸ்கூல் பொண்ணு. ரெண்டு பேரும் சில்மிஷம் பண்ணி, ஹக்ஸ் அன்ட் கிஸஸ் உண்டு. இப்ப நல்ல லோன்லி சான்ஸ் கிடைச்சப்ப ரெண்டு பேரும் ஸாடார்டட் ஃபக்கிங். இன்டிமேட் இன்ஸெஸ்ட் லவ்வுல என்ஜாய் பண்றாங்க. பட் எல்லாம் கொஞ்சம் நாள்ல போரடிச்சிடும் இல்லையா\n”என்ன சொல்றே கரோலின் அப்போ ஒரு ஸ்டேஜ்ல அவங்க ரெண்டுபேருக்குமே செக்ஸ் போரடிச்சு வேற டைவர்ஷன் வந்திடும்னு சொல்றியா\n”எஸ் அஃப்கோர்ஸ், செக்ஸ்ல ஒரு பார்ட்னரோட தான் வாழணும்னு நினைக்கிறதுலாம் சும்மா ஹம்பக். வெளியே பேசிக்கலாம். அதெல்லாம் இல்லீகல்னு சொன்னதுனால தான் இவ்ளோ இல்லீகல் கான்டாக்ஸ்ட் டெய்லி கொலை வரைக்கும் போகுது. அதுக்காக லைஃப் பார்னர்ஸை மாத்திகிட்டே இருக்கணும்னு சொல்லலை. மீயூச்சுவலா ஒரு அன்டர்ஸ்டாண்டிங் இருந்து சேர்ந்தும் வாழலாம். இப்போ என்னோட பேரண்ட்ஸ் கூட அப்படித்தான். பட் அவங்க கூட ஆல்ரெடி வேற ஒருத்தங்களோட டைவர்ஸ் ஆகி தான் இப்போ ஜோடியா சேர்ந்து வாழ்றாங்க. ஒண்ணு தெரியுமா நான் அப்பாவோட ஃபர்ஸ்ட வைஃபோட பொண்ணு, செர்லினும் அவ அண்ணனும் தான் இப்போ என் அப்பாவோட வைஃப் அதாவது என் ஸ்டெப் மாம்மோட பசங்க\nமேலும் செய்திகள் கோலமாவு கோகிலா காமத்தை காட்டி\nநான் கரோலினை ஆதரவாக பார்த்து கையை இறுக பற்ற, அவள் என் மார்பில் சாயந்து கொண்டாள். நான் அவள் தலையை அன்பாக வருடி நெற்றியில் முத்தமிட்டேன். ஒவ்வொரு சமூகத்திலும் குடும்பம் என்கிற அமைப்பு பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டு தான் தொடர்ந்து இயங்கி கொண்டு உள்ளது. மற்ற கலாச்சாரத்தில் குடும்பங்கள் இது போன்று இயல்பாக சிதறி போனாலும், அவர்கள் ஒவ்வொருவரும் பொறுப்பை உணர்ந்து கொண்டு, வேறு திருமணம��� செய்து கொண்டாலும் குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் வரை பாதுகாக்கவே செய்கிறார்கள்.\nஆனால் நம் சமூகத்தில் குடும்பம் சிதறினாலும் இங்கே எல்லாமே சிதறிவிடும். அப்படி சிதறி பல ஆண்களும், பெண்களும் ஏன் குழந்தைகளும் கூட எதிர்காலத்தை தொலைத்து திரிவதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதனாலயே நாம் துணிந்து குடும்பம் சிதறுவதை விரும்புவதில்லை.\nஆனாலும் ஒரே வாழ்க்கைத் துணை என்பது போரடிக்கிறதோ அல்லது புழுக்கமாக இருக்கிறதே அல்லது புழங்க வசதியாக இல்லையோ ரகசிய உறவுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. சில கண்ணுக்கு தெரிந்தும் கண்டு கொள்வதில்லை சில பொறுத்து கொள்ளமுடியாமல் டைவர்ஸ், கொலை என்று கூட முடிந்துவிடுகிறது.\nநிலா வெளிச்சத்தில் நானும் கரோலினும் ஒருவித எமோஷனல் உறவில் இறுக அணைத்து கொண்டாலும், சென்டிமென்ட் தானே செக்ஸுக்கும் பேஸ்மென்ட், அதனால் ஒருவருக்குள்ளும் ஹார்மோன் வெகுண்டு எழ, நான் விழித்தக்கொண்டு முத்தமிட தொடங்கினோம்.\nகரோலின் முகத்தில் நான் முத்தமழை பொழிந்தபோதே அவன் என்னை இறுக அணைத்து லிப்லாக் செய்தாள். இதழ் அமுதம் பருகி கொண்டே நைட் கவுனில் கரோலின் முலையை உருட்டி பிசைந்து அந்த நிலவொளியில் அவளது பால்நிலாவை பற்றி பருக ஆரம்பித்தேன். திரண்டு குவிந்த திரட்சியான காம்புகளை நான் கவ்வி சப்பும்போதே எனது தினவெடுத்த திறவுகொல் கீழே விழித்த கொண்டு வீரியமாக நீண்டு நின்று கொண்டது.\nகரோலின் நைட் கவுன் மேல அவள் பனியாரத்தில் என் திறவுகோல் முட்டிக்கொண்டு அதை திறக்க துடிப்பதை பார்த்த கரோலின் அதை பிடித்து உருவ ஆரம்பித்தாள். கரோலின் பருவமுலைகளை மாற்றி மாற்றி நான் சப்பும்போதே மூடில் கரோலின்,\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/14135200/1039543/Ramraj-Cotton-shop.vpf", "date_download": "2019-08-23T20:34:45Z", "digest": "sha1:LEOSTVJRJGUZFPX2LHEPHWAJ747RA6HP", "length": 10086, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தாம்பரம் அருகே ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் 146 வது விற்பனையகம் திறப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பி��பலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதாம்பரம் அருகே ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் 146 வது விற்பனையகம் திறப்பு\nவேட்டி சட்டைகளுக்கு மிக நம்பிக்கையான பிராண்டு விருது தொடர்ந்து 4 வது ஆண்டாக ராமராஜ் காட்டன் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக கே.ஆர் நாகராஜன் கூறினார்.\nஇந்தியாவில், வேட்டி சட்டைகளுக்கு மிக நம்பிக்கையான பிராண்டு விருது தொடர்ந்து 4 வது ஆண்டாக ராமராஜ் காட்டன் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் கே.ஆர் நாகராஜன் கூறினார். சென்னை, தாம்பரம் அருகே, ராஜகீழ்பாக்கத்தில் ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் 146 வது விற்பனையக திறப்பு விழா நடைபெற்றது. அப்போது பேசிய அவர், இந்தியாவில் வேட்டி சட்டைகளுக்கான பிராண்டில் மிக நம்பிக்கையான பிராண்டு விருது தொடர்ந்து 4 வது ஆண்டாக ராமராஜ் காட்டன் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டார். சர்வதேச நிறுவனங்களின் போட்டி உள்ள நிலையில் தொடர்ந்து ராம்ராஜ் நிறுவனம் விருது பெறுவதன் மூலம் நெசவாளர்களுக்கு ஊக்கம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nகற்ற கல்வியின் மூலமாக வீடு தேடி வேலை வரும் - திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தனார்புரம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் நடைபெற்றது.\nசர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு\nசர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்\nஇங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.�� தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\n139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா\nதூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,\nசென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு\nசென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.\nகோயில் பூசாரிகள் அன்னதானம் சாப்பிட்டதில் தகராறு - மாற்றுச் சமூகத்தினர் தாக்கிவிட்டதாக போலீஸில் புகார்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாதிய மோதலை தூண்டுவதாக டி.எஸ்.பி.யை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318986.84/wet/CC-MAIN-20190823192831-20190823214831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}