diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0230.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0230.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0230.json.gz.jsonl" @@ -0,0 +1,389 @@ +{"url": "http://theneeweb.net/?p=2453", "date_download": "2019-08-18T17:31:00Z", "digest": "sha1:UFD6ZBQXBQJX5GACLBYYTD6KZWATLR6P", "length": 8337, "nlines": 68, "source_domain": "theneeweb.net", "title": "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விக்னேஸ்வரனின் ஆட்சேபனை நிராகரிப்பு – Thenee", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விக்னேஸ்வரனின் ஆட்சேபனை நிராகரிப்பு\nவட மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவமதிப்பு வழக்கின் விசாரணைத் திகதியை குறிப்பதற்கு எதிர்வரும் 15ம் திகதி வரையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nவட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை மீள அந்த பதவியில் நியமிக்க உத்தரவிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த கட்டளையை நிறைவேற்றத் தவறிய நிலையில், விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ்வரனினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇதற்கு எதிராக கடந்த விசாரணை தினத்தில் விக்னேஸ்வரன் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்த போதும், இன்று அது நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தால் அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி சுபீகரிப்பு நடவடிக்கை மக்களால் தடுத்து நிறுத்தம்\nஉடைக்கப்பட்ட திருக்கேதீஸ்வர ஆலய வளைவு குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்\nநான் தான் அமைச்சர் என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது\n← கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா என்ற வேதன உயர்வே வழங்கப்பட்டுள்ளது\nமணல் அகழ்வை நிறுத்தக்கோரி மக்கள் ஆா்ப்பாட்டம் →\nரணிலை நோக்கிக் காட்டமானகடிதம் 17th August 2019\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உட்பட 65 பேர் கைது..\nஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..\nவவுனியா தலைமை காரியால வழிகாட்டி பெயர் பலகை உடைத்தெறியப்பட்டது மனவேதனை 17th August 2019\nஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் 17th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட���பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/06/10/110815.html", "date_download": "2019-08-18T17:31:25Z", "digest": "sha1:DUHJBLSFZGGCEE2K64GPHYZNKHCOVTZ6", "length": 19066, "nlines": 217, "source_domain": "thinaboomi.com", "title": "போராட கற்றுக்கொடுத்த கிரிக்கெட்:- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nபோராட கற்றுக்கொடுத்த கிரிக்கெட்:- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம்\nதிங்கட்கிழமை, 10 ஜூன் 2019 விளையாட்டு\nபுதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த யுவராஜ் சிங், கிரிக்கெட் தனக்கு போராட கற்றுக்கொடுத்ததாக உருக்கமாக தெரிவித்தார்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக யுவராஜ் சிங் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், \"25 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன். கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது, துவண்டு விழுந்தால் எப்படி எழுந்து ஓட வேண்டும் என போதித்தது.\nஇந்திய அணிக்காக 400 போட்டிகளுக்கு மேல் விளையாடியது என் அதிர்ஷ்டம். 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றதைவிட வேறென்ன வேண்டும். என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிகவும் மோசமாக விளையாடியது 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தான். அப்போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தேன். அப்போதே என் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை உணர்ந்தேன் \" என கூறினார்.\nயுவராஜ் சிங் உருக்கம் Yuvraj Singh earnestly\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின��� சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடிய�� : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n2சிறு வர்த்தகர்களுக்கான பென்ஷன் திட்டம் இன்று அறிமுகம் செய்ய மத்திய அரசு திட...\n3சந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\n4போடி அருகே விவசாயிகள் ஓய்வூதிய திட்ட விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan17/32266-2016", "date_download": "2019-08-18T17:57:50Z", "digest": "sha1:3OXPRXQRVXZCUXJ5JLIEHD7QFBAPECZZ", "length": 25082, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "2016இல் சமூகநீதிக்கு எதிரான கல்விக் கொள்கைகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2017\nசமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019\nசமற்கிருதம், இந்தியை எதிர்ப்போர் என்னென்ன செய்ய வேண்டும்\nபுதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, பொது நுழைவுத் தேர்வு எதிர்ப்பு மாநாடு ஏன்\nபுதிய கல்விக் கொள்கையும் சமூகநீதி அழிப்பும்\nஇந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வும் புதிய கல்விக்கொள்கையின் முக்கிய கூறுபாடுகளும்\nசமூக நீதியின் நோக்கத்தையே சிதைக்கிறது ‘வடிகட்டும்’ முறை\nமத்திய மனிதவளத் துறையினரின் சமஸ்கிருதத் திணிப்பு\nதேசிய கல்விக் கொள்கை திருத்தப்பட வேண்டுமா\nதேசிய இனங்களின் மொழிகளை அழிக்கும் 'தேசியக் கல்விக் கொள்கையை’த் தீயிட்டுப் பொசுக்குவோம்\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2017\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2017\n2016இல் சமூகநீதிக்கு எதிரான கல்விக் கொள்கைகள்\n2016ஆம் ஆண்டில் சமூக நீதிக்குக் குழிப் பறித்த மோடியின் கல்விக் கொள்கைகள் குறித்த ஒரு தொகுப்பு.\n• தகவல் தொழில்நுட்பக் கல்வியை முன்னிறுத்திப் புதிய கல்விக் கொள்கையை 1986-ல் ராஜிவ் காந்தி அரசு அறிவித்தது. இன்றுவரை இந்தியப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் அடித்தளம் அதில் போடப்பட்டது. அதன் பிறகு 30 ஆண்டுகள் கழித்து விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக 43 பக்கங்களைக் கொண்ட ‘புதிய கல்விக் கொள்கை 2016’ முன்வரைவு வெளியிடப் பட்டது.\n• ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்னும் யோசனை, குலக் கல்வியை மீட்டுரு வாக்கம் செய்யும் முயற்சியாகும். இந்தியக் கலாசாரக் கூறுகளைத் தக்கவைப்பதாகச் சொல்லிச் சம்ஸ்கிருதத்தைக் கட்டாயப் பாட மாக்கும் திட்டமும் இதில் அடங்கியுள்ளது.\n• நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 10 லட்சம் வரையிலான காலி யிடங்கள் நிரப்பப்படாமலே இருப்பது 2016இல் தெரியவந்தது. அதிலும் 1 இலட்சத்துக்கும் அதிகமான பள்ளிகள் ஓராசிரியர் பள்ளி களாக இயங்கிவருவதால் கிட்டத்தட்ட 5 இலட்சம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலை நீடித்து வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகத்தில் மட்டும் 900 பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங் களில் தற்காலிகமான நியமனத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேலை பார்த்துவருகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் கடந்த 30 ஆண்டுகளாகக் கல்விக் கொள்கை திருத்தியமைக்கப்படாததுதான் என மத்திய அரசு சொன்னது.\n• ஆனால், சமீபகாலமாக நூற்றுக் கணக்கான இணைப்புக் கல்லூரிகள் (ஹககடயைவநன) முளைத்துவிட்டன. ஒரு பல்கலைக் கழகத்தின் கீழ் எத்தனை இணைப்புக் கல்லூரிகள் செயல் படலாம் என்பதற்கான வரையறை தீர்மானிக்கப்பட்டால் மட்டுமே முதல் கட்டமாக நிரந்தரப் பணி யிடங்களை நிரப்ப முடியும். இதற்குரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அதே நேரம், ஆசிரியர்களை நியமித்தால் மட்டும் போதாது; சரியான உள்கட்டமைப்பு வசதிககளைப் பூர்த்தி செய்தால்தான் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும்\n• ஆசிரியர்களின் திறன்; வளாக நேர்முகத் தேர்வு மூலமாக வேலை வாய்ப்பு தரும் விக���தம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக வைத்து ஆசியாவின் மிகச் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சென்னை ஐ.ஐ.டி. உட்பட 6 ஐ.ஐ.டி. நிறுவனங்கள் இடம் பிடித்தன. ஆனால் உலகத் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவில் ஒரு பல்கலையும் இடம் பெற வில்லை. ஜம்மு, பாலக்காடு, திருப்பதி, தார்வாட், பிலாய், கோவா ஆகிய 6 இடங்களில் புதிய ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், 2015-16 கல்வி ஆண்டில் மட்டும் 656 மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.களிலிருந்து பாதி யிலேயே படிப்பைக் கைவிட்ட அவலமும் நடந்தது. அய்.அய்.டி. அறிவியல் படிப்புக்கு ‘சமஸ்கிருதம்’ அவசியம் என்று கூறி, அய்.அய்.டி.களில் சம°கிருதத்தை ஒரு பாடமாக்கியது மோடி ஆட்சி.\n• பிளஸ்டூவில் 500-க்கு 444 எடுத்து பீஹாரின் முதல் மாணவியாக வந்தவர் ரூபா ராய் . “அரசியல், அறிவியல் பாடம் என்பது சமையல் கலை சம்பந்தப்பட்டது” என்று முதலிடத்தில் வந்த மாணவி சொன்னபோது அவர் மட்டுமல்ல; ஒட்டுமொத்தத் தேர்வு முறையும் கேள்விக்கு உள்ளானது. அவரைப் போலவே பீஹாரில் 14 மாணவர்கள் அடிப்படைத் தகுதி இன்றி மாநிலத்தின் முதலிடம் பிடித்திருப்பதாகச் சந்தேகம் எழுந்தது.\nமுதலிடம் பிடித்த ரூபா ராய், அறிவியல் பாடப் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த ஒரு மாணவர், எப்படி முதலிடத்துக்கு வந்தார் மாநிலத் தேர்வு வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத், அவரின் மனைவியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான உஷா சின்ஹா, விஷூன் ராய் கல்லூரி முதல்வர் பச்சா ராய் உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பெற்றோர், தேர்வு நடைபெறும் அறையின் வெளிப்புறச் சுவரில் ஏறி ஜன்னல் வழியாகத் தங்களுடைய பிள்ளைகளுக்குப் பதில் சொல்லித் தருவதில் தொடங்கி, பீஹாரில் தேர்வு முறையில் ஏகப்பட்ட மோசடிகள் நடந்தேறுவது இதன் மூலம் அம்பலமானது.\n• இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. சி.பி.எ°.இ. அல்லாத தனித்த பாடத் திட்டம் கொண்ட மாநிலங் களான தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகியவை இனிமேல் சி.பி.எ°.இ. முறைப்படி அமைக்கப்பட்ட நுழைவுத் தேர்வான ‘நீட்’ எழுத வேண்டும். சி.பி.எ°.ஈ. பாடத் தி��்டத்தில் நடத்தப்படும் இந்தத் தேர்வால் பிளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண்ணைப் பெற்றவர்கள், வேறு ஒரு போட்டித் தேர்வை சந்திக்க வேண்டும்; போட்டித் தேர்வுக்கான பயிற்சிக்கு பல ஆயிரம் செலவிடவேண்டும்.\nகடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் எழுத லாம் என அறிவிப்பு வந்துள்ளது. ஆனால், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே இத்தேர்வை நடத்தலாம் என்கிற கோரிக்கையும் கடுமையாகப் படித்துப் பிளஸ்டூ தேர்வை முடித்த மாணவர்களை மீண்டும் அழுத்தத்துக்கு ஆளாக்கக் கூடாது என்கிற எதிர்ப்புக் குரலும் விடாமல் ஒலித்துக் கொண்டிருக் கின்றன. இப்போது வரும் ஆண்டி லிருந்து பொறியியல் பட்டப் படிப்புக்கு நாடு முழுதும் பொது நுழைவுத் தேர்வு முறையைக் கொண்டுவரப் போவதாக மோடி ஆட்சி அறிவித்துள்ளது. கல்வி வியாபாரம் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து நமக்குக் கவலை ஏதும் இல்லை. அரசு கல்லூரிகளில் படிக்க வரும் கிராமப்புற ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்ற பிறகும் ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்ற வடிகட்டும் முறை தான் கொடுமையானது.\n• ஒடுக்கப்பட்ட சமூகத்தி லிருந்து வந்து கல்வியின் உயர்ந்த நிலையை அடையப் போராடியவர்களில் மறக்க முடியாத இருவர் ரோஹித் வெமுலாவும் கன்யா குமாரும். ரோஹித் வெமுலா நெருக்கடி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். பல இன்னல் களைத் துணிச்சலாக எதிர் கொண்டு மாணவர்களின் அரசியல் முன்மாதிரியாக மாறியிருக்கிறார் கன்யா. “இந்திய ஜனநாயகத்துக்குப் பலம் சேர்த்த மாணவர்கள்” என்ற அடிப்படையில் கன்யா குமாருக்கும் மறைந்த ரோஹித் வெமுலாவுக்கும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இரோம் ஷர்மிளா 2016 கல்வி உதவித்தொகையைக் கடந்த மார்ச் மாதம் வழங்கியது.\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கடந்த ஆண்டில் கல்வித் துறையில் பெரும் முன் னேற்றம் என்று சொல்லத்தக்க அம்சங்கள் குறை வாகவே இருந்தன. ஊழல்கள், அரசியல் தலையீடுகள், கொள்கை சார்ந்த குறுக்கீடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் நம்பிக்கை தரும் சில சலனங்களும் இருந்தன என்பதே 2016 கல்விக் களத்தின் யதார்த்தம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/27/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-08-18T18:17:22Z", "digest": "sha1:GSN6CBWNEGIC72B5YT753I3NDCPBZOAE", "length": 6817, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "உங்கள் மெஹந்தி செக்கச் சிவக்க வேண்டுமா..? | Netrigun", "raw_content": "\nஉங்கள் மெஹந்தி செக்கச் சிவக்க வேண்டுமா..\nமெஹந்தி மகிழ்ச்சியின் அடையாளம். திருவிழா, திருமணம், பண்டிகை என எதுவானாலும் முதல் நாளுக்கு முன்னரே மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இந்த மெஹந்தி கைகள்தான்.\nஅதிலும் யாருடைய கைகள் சிவந்திருக்கின்றன என்னும் போட்டியே பெண்கள் கூட்டத்தில் கலகலப்பு நிறைந்தது. அப்படி உங்கள் கைகள் சிவந்து அந்தப் போட்டியில் ஜெயிக்க இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்\nமெஹந்தியை கைகளில் வைத்ததும் அவை நன்கு வறண்டு உதிர வேண்டும். அதுவரைக் காத்திருந்து அதன் பின்னரே கைகளைக் கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் மெஹந்தி கைகளில் நன்குப் பற்றிக் கொள்ளும். சிவக்கவும் செய்யும்.\nமெஹந்தி கொஞ்சம் காய்ந்த நிலைக்கு வரும்போது சர்க்கரைத் தண்ணீர் அல்லது எலுமிச்சை சாறு தெளித்தால் நன்கு சிவக்கும்.\nமெஹந்தி வைத்துக் கழுவிய பின் 3 மணி நேரத்திற்கு தண்ணீரில் வேலை செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் மெஹந்தியின் சாயம் மங்கிவிடும்.\nமெஹந்தி வைத்தபின், தைலம், தேங்காய் எண்ணெய் தடவினால் நன்கு சிவக்கும்.\nகைப்பிடியளவு கிராம்பை கடாயில் சூடாக்கி அதன் ஆவி வரும்போது அதன் மேல் கைகளை வைத்தால் மெஹந்தி சிவக்கும்.\nPrevious articleமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை நீக்க இதோ எளிய வழிமுறைகள்..\nNext articleவிவாகரத்து செய்ய விரும்புவர்களின் கவனத்திற்கு\nமந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த காரியம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஉயிருடன் இருக்கும்போதே கல்லறையை தயார் செய்த நடிகை ரேகா\nகணவர் செய்து வந்த செயல் மனைவி அதிர்ச்சியில்\nகுண்டு வெடித்த அதிர்ச்சியில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட கரு….\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8-2/", "date_download": "2019-08-18T17:59:39Z", "digest": "sha1:IUS6VAEWVCIAX6JZTHZFJDX5HOMSGUFJ", "length": 8141, "nlines": 86, "source_domain": "www.pmdnews.lk", "title": "ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளின் பராமரிப்பிற்காக ஜனாதிபதி நிதி அன்பளிப்பு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளின் பராமரிப்பிற்காக ஜனாதிபதி நிதி அன்பளிப்பு\nஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளின் பராமரிப்பிற்காக ஜனாதிபதி நிதி அன்பளிப்பு\nஇல.165, கும்புக்வெவ, பலல்ல, மஹவ பிரதேசத்தில் வசிக்கும் எச்.எம்.இந்திராணி மல்லிகா தனது முதலாவது பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்துள்ளார்.\nபல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இராணுவ சிப்பாயான யூ.கே.சி.எஸ்.ஞானரத்ன மற்றும் எச்.எம்.இந்திராணி மல்லிகா தம்பதியினர் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய அவர்களது குழந்தைகளின் பராமரிப்பிற்காக 20 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.\nசுமார் ஒரு மாத வயதையுடைய இஷித இந்துவர, இஷினி சதெத்மா, இனிது கவித்மா மற்றும் இனிசி ஒகித்மா ஆகிய தமது நான்கு குழந்தைகள் சகிதம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த குறித்த தம்பதியினர் ஜனாதிபதி அவர்களிடமிருந்து நிதி அன்பளிப்பினை பெற்றுக்கொண்டனர்.\n“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்…\nஅரசாங்க துப்பாக்கி நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம் தனது ஆட்சிக்காலமாகும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு\nபொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி\nதேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்\n“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்��்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்…\nஅரசாங்க துப்பாக்கி நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம் தனது ஆட்சிக்காலமாகும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் அனுராதபுர பிரதேச அலுவலகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது\nபொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி\nதேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nமொரகஹகந்த திட்டத்துடன் ரஜரட்ட விவசாய துறையில் புதியதோர் மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/those-who-did-not-attempt-to-bring-forth-laws-to-prevent-terrorism-now-try-to-repeal-the-death-sentence-president/", "date_download": "2019-08-18T17:00:53Z", "digest": "sha1:DQMPDKHFHMWRTLIHF7RRULHIXW4Z4JMK", "length": 13929, "nlines": 92, "source_domain": "www.pmdnews.lk", "title": "பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தை ஆக்குவதற்கு முன்வராதவர்கள் மரணதண்டனையை ஒழிக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் – ஜனாதிபதி - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தை ஆக்குவதற்கு முன்வராதவர்கள் மரணதண்டனையை ஒழிக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் – ஜனாதிபதி\nபயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தை ஆக்குவதற்கு முன்வராதவர்கள் மரணதண்டனையை ஒழிக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் – ஜனாதிபதி\nஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தின் பின்னர் பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெரியும் புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டுமென இன, மத பேதமின்றி சமூகத்தில் கருத்து நிலவிய போதும் மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காத சிலர் மரணதண்டனையை ஒழிப்பதற்கான சட்டங்களை விரைவாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.\n“போதைப்பொருள் ஒழிப்பு” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (02) பிற்பகல் குருணாகலை சேர் ஜோன் கொத்தலாவல மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கெதிராக உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்காதிருப்பது அவர்களது உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் அல்லது தமது ஆட்சி அதிகாரத்திற்கு இந்த கடத்தல்காரர்களினால் பாதிப்பு ஏற்படும் என்று அறிந்திருப்பதன் காரணத்தினாலாகும் என்றும் இதனை அறிந்துதான் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை தான் ஆரம்பித்திருப்பதாகவும் எந்த தடைகள் வந்தாலும் தனது இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nபோதைப்பொருளுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை அதைரியப்படுத்தும் நோக்குடன் தனக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைத்து வருவது அரசியல்வாதிகளினால் பலம்பெற்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களே என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.\nஜனாதிபதி அவர்களின் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டை உருவாக்கும் எண்ணக்கருவிற்கேற்ப போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பாடசாலை பிள்ளைகளுக்கு அறிவூட்டி போதைப்பொருளுக்கு எதிரான எதிர்கால தலைமுறையொன்றை உருவாக்கும் நோக்குடன் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனுடன் இணைந்ததாக வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்னவின் வழிகாட்டலில் போதையிலிருந்து விடுபடுவோம் என்ற கருப்பொருளின் கீழ் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nபாடசாலை, வட்டார மற்றும் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற இப்போட்டிகள் கவிதை, சிறுகதை, சித்திரம், உரையாடல், குறு நாடகம், குறுந் திரைப்படம் ஆகிய ஒன்பது துறைகளில் மும்மொழிகளிலும் இடம்பெற்றன.\nஇப்போட்டிகளில் வெற்றிபெற்ற 1036 மாணவ, மாணவியருக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, எஸ்.பி.நாவின்ன, சாந்த பண்டார, முன்னாள் மாகாண அமைச்சர்களான அத்துல விஜேசிங்க, தர்மசிறி தசநாயக்க, சம்பிக்க ராமநாயக்க ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்…\nஅரசாங்க துப்பாக்கி நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம் தனது ஆட்சிக்காலமாகும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் அனுராதபுர பிரதேச அலுவலகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது\nபொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி\n“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்…\nஅரசாங்க துப்பாக்கி நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம் தனது ஆட்சிக்காலமாகும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் அனுராதபுர பிரதேச அலுவலகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது\nபொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி\nதேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nமொரகஹகந்த திட்டத்துடன் ரஜரட்ட விவசாய துறைய���ல் புதியதோர் மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/03/blog-post_17.html", "date_download": "2019-08-18T18:23:20Z", "digest": "sha1:764NWU5CIFEL2I2JKZ2D3GVGMASROZRU", "length": 79343, "nlines": 466, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: மன்னார்குடி டேஸ் - பங்குனிப் பெருவிழா", "raw_content": "\nமன்னார்குடி டேஸ் - பங்குனிப் பெருவிழா\nசாயங்காலம் ஆறு மணிக்கு மேல் \"டன்..டன்..டன்..\" என்று ஒத்தைக் கொட்டு கொட்டிக்கொண்டு செல்வர் ஸ்வாமி (சேனை முதல்வர்) நான்கு வீதிகளையும் வலம் வந்து நகரசோதனை போட்டு முடிந்த பிறகுதான் மறுதினம் பெரிய திருவிழா ஆரம்பம் ஆகும். கூடவே \"கிணிங்...கிணிங்...கிணிங்...\" என்ற ஒரு முழம் நீளம் இருக்கும் பெரிய கண்டாமணியின் ஓசையுடன் ஒரு பட்டர், ஏளப் பண்ண முன்னாடி ஒரு அரை ஆள் பின்னாடி ஒரு பொடி ஆள் என்று ரெண்டே பேர், ஒரு கையில் எண்ணைத் தூக்கோடும் மறுகையில் தீவட்டியோடும் மேல் சட்டைபோடாமல் அழுக்கு வேஷ்டியுடன் பிசுக்கு கையுடனும் ஒரு குட்டையான பிரகிருதி, ஒரு அமேரிக்கா பயணத்திற்கு மொத்த இந்தியாவையே அள்ளிக் கொண்டு போகும் பொட்டி சைஸ் பல்லக்கில் ஜிங்குஜிங்குன்னு தனியாக வீதியுலா வருவார். செல்வரை முள்ளுப் பொறுக்குற ஸ்வாமி என்று என்னைப் போன்ற அஞ்ஞானிகள் அந்நாளில் சொல்வர். பெரிய கோவிலில் பங்குனிப் பெருவிழா மன்னையையும் அதைத் தொட்டடுத்த பதினெட்டுப் பட்டி கிராமங்களையும் இணைக்கும் ஒரு கோலாகல பிரம்மோற்சவம். வான வேடிக்கைகளும், ஆட்டமும் பாட்டத்தோடும் ஊரே ஜேஜேவென்று இருக்க திருவிழா மொத்தம் பதினெட்டு நாட்கள் நடக்கும். மன்னை கலகலக்கும். திமிலோகப்படும். அப்புறம் விடையாற்றிக் கலை விழா நிகழ்ச்சிகள் ஒரு பன்னிரண்டு நாட்கள். ஆக மொத்தம் குன்றம் ஏந்திக் குளிர் மழைக் காத்தவனுக்கு, அன்று ஞாலம் அளந்த பிரானுக்கு முப்பது நாட்கள் வருஷாவருஷம் தப்பாமல் விமரிசையாக நடக்கும் ஒரு பெருவிழா.\nவரும் இறுதியாண்டுப் பரீட்சைக்கு ராப்பகல் அகோராத்திரியாக விழுந்து விழுந்து படித்து மூஞ்சி முகரை எல்லாம் ரத்த விளாராக அடிபட��டிருக்கும் போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அருள்புரிய ஸ்ரீவித்யா ராஜகோபாலனுக்கு பங்குனியில் விழா எடுப்பார்கள். தேரடி காந்தி சிலை தாண்டும்போது என்றைக்கு கீழக் கோபுரவாசல் தாண்டி வெளியே இருக்கும் மண்டபம் வரை கீற்றுப் பந்தல் போட்டு, நீலம் போட்டு வெளுத்த வெளிர்நீல வேஷ்டி துணியால் பந்தலுக்கு கீழே Upholstery அமைத்து, சீரியல் செட்டு தோரணங்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்களோ அன்றைக்கு மறுநாள் துவஜாரோஹனம். கொடியேற்றம். அதற்கு அடுத்த நாள், முதல் திருவிழாவான கொடிச்சப்பரத்தில் இருந்து தினமும் பாட்டியுடன் கோபாலன் தரிசனத்திற்கு கோயிலுக்கு சென்றுவர வேண்டும் என்றும் அர்த்தம்.\nஎண்பதுக்கு மேல் வயதாகியிருந்தாலும் கோயிலுக்கென்றால் இருபதை விட வேகமாக ஓடிவருவாள் என் பாட்டி. இறைநம்பிக்கை ஒரு உந்து சக்தி. புறப்பாடுக்கு முன்னர் முதலில் ஆகாயத்தை பார்க்க ஐந்தாறு ராக்கெட் பாண வேட்டு போடுவார்கள். \"உஷ்.ஷ்...ஷ்ஷ்ஷ்..... டமால்....\" ஐந்து முறை. அது தான் ஊராருக்கு சிக்னல். கோயிலை அடைய இன்னும் ஐந்து நிமிடம் பிடிக்கும் என்பதற்கு முன்னர் இருக்கும் தீயணைப்பு நிலையம் அருகில் வரும்போது அந்த வேட்டுச் சத்தம் கேக்காத காதில் ரவையூண்டு கேட்டுவிட்டால் அந்தக் கூன் விழந்த முதுகோடு \"கோபாலா....கோபாலா...\" என்று பக்தியில் கதறிக்கொண்டு மான் போல துள்ளி ஓடுவாள். முதல் நாள் ராத்திரி முழுக்க கழன்று போகும் படி வலித்த பாட்டியின் கால் வெடி சத்தத்திற்கு பின் நூறு மீட்டர் தடகள ஓட்டப்பந்தய போட்டிக்கு முயன்றுகொண்டிருக்கும். \"பாட்டீ... மெல்லப் போலாமே..\" என்று எதிர்ப்படும் யாராவது கேட்டால் \"புறப்பாடு பார்த்தால் எமப்பாடு இல்லடா....\" என்ற தனது உயர்ந்த இறை நம்பிக்கையை உதிர்த்துவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் விசுக்விசுக்கென்று வேகமாக நடையை கட்டுவாள்.\nஒரு கச்சலான தேகத்தோடு குழி விழுந்த கன்னத்தோடும் சர்ஃப் போட்டு வெளுத்த தலையோடு முதலாம் குலோத்துங்கன் கட்டிய பிரம்மாண்டமான, நீங்களோ நானோ ஒத்தையாக கட்டிப்பிடிக்க முடியாத, கருங்கல் தூண் அருகில் ஒருவர் பட்டுத்துணி சுற்றியிருக்கும் மேளம் போல ஒரு வாத்தியத்தை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு வாசிப்பார். இரண்டு பக்கமும் ஜவ்வுத் தோல் இருக்கும் ஆனாலும் அது மேளம் என்ற வகையறாவிலும் அடங்காது. அதை குச்சியால் தட்டி வாசிக்கலாம் ஆனால் கையால் அடித்து வாசிக்கமுடியாது. அலக்கு போல நுனி வளைத்த மூங்கில் குச்சியால் \"டன்..டன்..\" என்று அடித்துவிட்டு அரைவினாடி இடைவெளி விட்டு மீண்டும் ஒரு \"டன்.டன்...\" என்று தொடர்ந்து ஸ்வாமி புறப்பாடு ஆகும் வரை வாசிப்பார். அது நம் செவிகளை நிரப்பும் ஒரு ஆனந்தக் கொட்டு.\nதலையை முண்டனம் செய்த பாட்டிகள், இளம் அம்மாக்களின் இடுப்பில் தொத்தியிருக்கும் விரல் சூப்பும் கைக்குழந்தைகள், அங்கே இங்கே ஓடி விளையாடும் அரை டிக்கெட்டுகள், வேஷ்டி சட்டையில் ஸ்கூல் வாத்தியார்கள், ரிடையர் ஆன பாங்க் மானேஜர்கள், மடிசாருடன் வந்திருக்கும் தீர்க்கசுமங்கலி மாமிகள், தன் வயதொத்த தசை சுருங்கிய சகாக்களுடன் \"அந்தகாலத்லேல்லாம்...\" பேசும் அழகுத் தாத்தாக்கள், நண்பர்கள் புடைசூழ முற்றிய பக்தியில் வாலிப வயசுக் காளைகள், பாவாடை சட்டையிலும் மற்றும் பாவாடை தாவணியிலும் அமர்ந்திருக்கும் மன்னார்குடியின் மயில்கள் என்று சகலரும் ஸ்வாமி சன்னதி முன்பு ஆளுக்கொரு படியில் உட்கார்ந்து திரை திறக்கும் வரை காத்திருப்போம். திரை திறக்கும் வரை கன்னியரும் காளையரும் எதற்கோ திரும்பி திரும்பி ஒருத்தரை ஒருத்தர் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருப்பார்கள். எங்களோடு சேர்ந்து உள்கோபுரங்களின் இடைவெளிகளில் ஊடாக சந்திர பகவானும் அந்த கள்ளனின் தரிசனத்திற்கு மேகத்திலிருந்து எட்டிப்பார்த்து ஆவலோடு காத்திருப்பான். ராஜா அலங்காரத்திலோ, கண்ணன் அலங்காரத்திலோ கோபாலனை பார்க்கும்போது ஒரு இனம்புரியாத பூரிப்பு வந்து நம்மை ஒட்டிக்கொள்ளும். ஏகோபித்த \"கோபாலா...கோபாலா..\" கோஷம் எல்லோரையும் ஒரு பரவசம் ஆட்கொள்ளும். ஸ்வாமி புறப்பாட்டின் போது பார்த்த கற்பூர ஆரத்தியுடன் அந்த யானைப் பிளிறல் வாத்தியத்தையும், இடைவெளியில்லாமல் அடித்த கொட்டு மேளமான \"டன்...டன்..டன்\"ன்னும் வெகு நேரம் வரை காதில் ஒலிக்கும் கண்ணிலும் ஒளிரும். எமப்பாடு நீங்கும்.\nபந்தலடி தாண்டி திருப்பாற்கடல் தெருவில் இருக்கும் யானைவாகன மண்டபத்தில் இருந்து தான் முக்கால்வாசி நாட்கள் இரவு ஒன்பது மணி வாக்கில் ஸ்வாமி புறப்பாடு செய்வார்கள். எங்கள் வீட்டிலிருந்து பாட்டியால் அந்த மண்டபம் நடந்து போகும் தூரத்தில் இல்லாததால் ஒரு மேற்கூரை உள்ள ஒத்தை மாட்டு வாடகை வண்டியில் செல்வோம். வண்டி உள்ளே வைக்கோல் பிரி போட்டு மேலே ஐந்தாறு உர சாக்கை ஒன்றாய் தைத்து பாயாய் விரித்திருப்பார் எங்கள் ஆஸ்தான வண்டிக்காரர் வெங்கடாசலம். வைக்கோல் சோஃபா அப்பப்போ வண்டியின் குலுங்களுக்கு தக்கபடி சுருக்கென்று குத்தும் அல்லது இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டும். குச்சிகுச்சியான கையும் காலும் ஒடுங்கிய வயிறும் சேர்த்து காற்று சற்று வேகமாக அடித்தால் பஞ்சாய் பறந்து விடும் ஈர்க்குச்சி சரீரம். கண்கள் இரண்டிலும் வெள்ளை விழுந்து மல்லிப்பூ பூத்திருக்கும். வாழ்நாள் முழுவதும் சட்டை காணாத திறந்த கரிய மார்பு. இடுப்பில் மடித்துக்கட்டிய நாலுமுழம் வேஷ்டி. அரைமணிக்கொருதரம் அடைத்து குதப்படும் பன்னீர்ப் போயிலை வாய்.\nபுறப்பாட்டிற்கு வேட்டு போட்டால் \"ஹை... ஹை...\" என்று மாட்டை வாலைத் திருகி விரட்டி திருக்கைவால் சாட்டையால் மாடு பூட்டியிருக்கும் கட்டையில் \"சுளீர்..சுளீர்\" என்று சத்தம் வர இரண்டு முறை அடித்து விளாசுவார். மாட்டின் மேல் ஒரு அடி விழாது. டாப் கியர் மாற்றிய நெடுஞ்சாலை பி.எம்.டபிள்யு போல \"டக்..டக்..டக்..\"கென்று மாட்டு வண்டி குதிரை வண்டியாய் ஜில்லென்று பறக்கும். ஏ.ஸி கோச்சுகளில் கிடைக்காத ஒரு குளிர்ந்த காற்று முகத்தை வருடும் போது சொர்க்கபூமியில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். மனசு விட்டுப்போகும். இதே வண்டிதான் பாட்டியை சந்திரசேகரன் டாக்டர் வீட்டிற்கு போகும்போதும்.\nசங்கும் சக்கரமும் போட்ட நீலத் திரை திறந்து பாற்கடல் வாசனான கோபாலனை கண்டபேரண்ட பட்சியிலோ, சிம்ம வாஹனத்திலோ, தங்க சூர்யப் பிரபையிலோ பார்த்துவிட்டால் பாட்டிக்கு நிலை கொள்ளாத பேரானந்தம். வண்டியேறி வீட்டில் வந்து இறங்கும் வரை \"கையில அந்த சாட்டையும், சேப்புக் கல் ரத்தனம் பதிச்ச ஜிகுஜிகு பேண்ட்டும், இடுப்புல தொங்கற ஸ்வர்ண சாவிக்கொத்தும், தலைக்கு தகதகன்னு ஜொலிக்கிற ரத்ன கிரீடமும், நெஞ்சுல பச்ச பசேல்னு மரகத பதக்கமும், கொழந்த மாதிரி சிரிச்ச முகமும், கொஞ்சமா சாஞ்சு நின்நுண்டுருக்கிற ஒய்யாரமும்..... நம்மூர் கோபாலன் அடாடா... அழகு...கொள்ள அழகுடா...\" என்று கோபாலனை வாயார வர்ணிப்பாள். இத்தனைக்கும் வெறும் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் பாட்டியோட கண்ணாடி போட்ட பழைய கண் காட்டிய கோபாலனின் திருக்கோலம் இது. கண்ணாடியோ கண்ணோ இல்லாமலேயே ஐம்பது வருடங்கள் கோபாலனைப் பார்த்துப் பழகிய பாட்டியின் மனக்கண் காண்பித்த கோலமல்லவா அது\nபதினாறாம் திருநாளான வெண்ணைத்தாழி உற்சவத்தில் வெள்ளிக் குடத்தை இடுப்போடு கட்டிக்கொண்டு தவழும் கண்ண பரமாத்மாவை பல்லக்கில் வைத்து ஊர் சுற்றிக் காண்பிப்பார்கள். முன் புறம் வெண்ணைக் குடத்தை கட்டியிருக்கும் கண்ணனின் திருமுகத்தை காணவும், பின்புறம் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பின்னல் அலங்காரத்தை கண்டு தரிசிக்கவும் பல்லக்கின் முன்னும் பின்னும் மக்கள் அலைமோதுவார்கள். ஒரு ரூபாய்க்கு பூவரசு இலையில் பொட்டு வெண்ணை வாங்கி கண்ணன் மேல் வீசி எறிவது அன்றைய தினம் எங்கள் ஊர் பக்தகோடிகளுக்கு ஓர் ஆன்மீக விளையாட்டு. பக்தர்கள் தாகசாந்தி செய்துகொள்வதற்கு கடைத்தெருவெங்கும் இலவச மோர் விநியோகப் பந்தல்கள் இருக்கும். இக்காலத்தில் பலூன் மற்றும் விளையாட்டு சாமான்கள் விற்போர் வயிறு நிறையும். வாழ்வு தழைக்கும்.\nஅன்றிரவு வெண்ணைத்தாழி மண்டபத்தில் இருந்து புறப்படும் தங்கக் குதிரை வாகனம் ஒரு முக்கியமான திருவிழா. ராஜா அலங்காரத்தில் ராஜகோபாலனை வெட்டுங்குதிரையில் அமர்த்தி வையாளி ஓடி வீதியுலா நடத்துவார்கள். ஒவ்வொரு ஓட்டத்திற்கும் \"ஊய்...ஊய்...ஊய்..\" என்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் விசில் சப்தம் இரவு முழுவதும் விண்ணைப் பிளக்கும். பந்தலடி பகுதியில் எள் போட்டால் எண்ணெய் எடுக்கலாம். வான வேடிக்கைகளும் கரகாட்டம் குறவன் குறத்தி என்று பந்தலடி மற்றும் ராஜ வீதி திமிலோகப்படும். கூட்டம் அம்மும்.\nஅடுத்த நாள் திருத்தேர். தேரின் முன் பகுதியில் நான்கு பெரிய அசுவங்களை கட்டி வைத்திருப்பார்கள். தேர்வடம் பிடிப்பது எங்கள் பள்ளியின் கைங்கர்யம். மூன்று மணியளவில் சீருடையில் வந்து வடம் பிடித்து ஆறு ஆறரை மணிக்கு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்துவோம். நடுநடுவே தேர் நிற்கும்போது பள்ளியின் பொடிப்பயல்களை அந்த வடத்தில் உட்காரவைத்து தலைக்கு மேலே தூக்கி தொப்பென்று கீழே போட்டு விளையாடுவார்கள். பல கிராமத்தில் இருந்து ரோட்டில் கடைவிரித்திருக்கும் வியாபாரிகள் சட்டிப்பானை, மஞ்சள் கிழங்கு போன்றவை விற்பார்கள்.\nபின் குறிப்பு: கருட வாகனத்தில் இரட்டைக் குடை சேவையும், தங்க சூர்யப் பிரபையும், தேரடியில் கோபாலன் எழுந்தருளும் ஹனு��ந்த வாகனமும், கோபிநாதன் கோயிலில் இருந்து புறப்படும் வெள்ளி சேஷ வாகனமும், சின்னதாக உருண்டு வரும் கோரதமும் இந்தப் பதிவில் நான் விட்ட மற்றும் சில முக்கிய திருவிழாக்கள். இதுமட்டுமன்றி விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக் கடைகள் பற்றி ஒரு தனி பதிவு போடும் அளவிற்கு சரக்கு உள்ளதால் சட்டென்று இந்தப் பதிவை முடித்துவிட்டேன். நிச்சயம் அடுத்த பார்ட் உண்டு. இந்த வருடம் மார்ச் 23-லிருந்து ஏப்ரல் 9-வரை பங்குனிப் பெருவிழா நடைபெறுகிறது.\nமுன்னால் இருக்கும் மண்டபத்துடன் பெரியகோயில் படம் கிடைத்த இடம் http://www.travel247.tv/\nசொக்க வைக்கும் ராஜகோபாலனின் ஆண்டாள் அலங்கார படம் கிடைத்த இடம் http://divyadarisanams.blogspot.com\nமாடு மேய்க்கும் திருக்கோலத்தில் எம்பெருமான் கிடைத்த இடம் http://municipality.tn.gov.in/Mannargudi/\nபேண்ட் போட்ட கோபாலன் படம் கிடைத்த இடம் http://4krsna.wordpress.com\nகக்கு - மாணிக்கம் said...\nசென்னை வந்த பின்னர் வருடாவருடம் ,அல்ல எப்போதாவது திரும்ப பங்குனி பெருவிழா சென்றதுண்டா மைனரே\nஊஹும்.. நேரங்காலம் அமையவில்லை. இம்முறை முடிந்தால் செல்லலாம் என்று விருப்பம்.. பார்க்கலாம் மாணிக்கம். ;-))\nரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப............... நன்றி ஆர் வி எஸ் சார்.\nபல நாளாக நான் சேவிக்க விரும்பும் அந்த மன்னார்குடி ராஜகோபாலனை\nகண்முன் கொண்டு வந்து நிறுத்தியமைக்கு.இருப்பினும் எனக்கு இன்னமும் ஒரு குறை.\nவெண்ணைத்தாழி கண்ணனைப் போட்டிருக்கலாம் அல்லவா\nஎன்னைக் கேட்டால் இப்பிடி சுருக்க முடிக்காமல் இன்னும் இரண்டு பதிவாக கூட\nபோட்டிருக்கலாம்.எங்கள் வீட்டிலும் இப்படி பாட்டி உண்டு(பாஸ்ட் டென்ஸ்)\nஎங்க ஊரிலும் பங்குனித் திருவிழா ஆரம்பிக்க உள்ளது.(நவதிருப்பதியில் ஒன்றான பெருங்குளம்)\nநான் அதுக்கு இந்த வருஷம் போறேன்.மார்ச் 31 கிளம்பிடறேன்.\nஅப்பறமும் வேறு ஊருக்கெல்லாம் போகும் ப்ளான் இருப்பதால்\nஇனி பதிவுலகம் பக்கம் மார்ச் 31 லேருந்து மே 17 வரை\nமால்குடி டேஸ் போல உங்களைக் கவர்ந்த\nமன்னார்குடி டேஸை மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள்\nஅட அட அங்க அங்க மோரும் பானகம்\nஅப்புறம் தயிர் பட்டை எல்லாம் இலவசமா தருவாங்களே ....\nகோபால ராஜகோபால எல்லாரயும் நல்ல வை\nஅந்தப் படம் போட்டா கோபாலனுக்கு திருஷ்டி பட்டுடும்.. நேரே போய் பார்க்கவேண்டும்.. ;-))\nநம்மாழ்வார் மங்களாசாஸனம்.. நெட்டில் பார்த்தேன்..\nகூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன் கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம் பாடற்றொழிய இழிந்து வைகல் பல்வளையார் முன் பரிசழிந்தேன் மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக் கூத்தன் ஆடற் பறவை யுயர்த்த வல்போர் ஆழி வளவனை யாதரித்தே.\nமத்த எபிசோடெல்லாமும் படிச்சு பாருங்க... ;-))\nநிச்சயம்.... கோபாலனை நம்பினார் கெடுவதில்லை.. நான்குமறை தீர்ப்பு.. ;-)\nentha theer elukkum pothu சூப்பரா இருக்குன்னா நம்ம பள்ளிகூட தேர்\nதிரு சேது ராமன் கிட்ட லீவ் கேட்க அங்க அங்க முட்டுக்கட்டை போடறது\nஅது எல்லாம் ஒரு நல்ல நினைவுகள்\nகடைசியாக அடுத்த நாள் லீவ் விட்டு\nஅடுத்த சனிகிழமை பள்ளியும் வைத்து விடுவார்கள்\nஅதெல்லாம் எழுத ஆரம்பிச்சா ஒரு பதிவு தாங்காது தம்பி.....ஒவ்வொரு நாள் உற்சவமா வர்ணிக்கலாம்... அவ்ளோ பெருசு எழுதினா எல்லோரும் ஓடிப் போய்டுவாங்க.. ;-))\nபங்குனிப் பெருவிழா கண்முன்னே வருகிறது.\n”விசிலடிச்சான் குஞ்சுகளின்” திருவிழா இன்னும் தொடரும் ;-)))\nபாராட்டுக்கு நன்றிங்க... முடிஞ்சா கொஞ்ச நாள் கழித்து பிறபகுதிகளையும் சேர்க்கிறேன். ;-))\nஎன்னால் முழுசாகப் படிக்க முடியவில்லை.\nகண்ணில் ஜலம் கோர்த்துக் கொண்டு நிற்கிறது.\nஇந்த ஆனந்தக் கண்ணீர் ராஜகோபால சுவாமி தரிசனம்\nஉங்கள் மூலம் இந்த நிமிடம் கண்முன்னே கிடைத்ததற்கா,\nஉங்கள் பாட்டியின் பக்தியை நினைத்தா என்று தெரியவில்லை.\nநீங்களும் உங்கள் குடும்பமும் நீடுடி வாழ நமது\nநான் இந்தப் பதிவை எழுதும்போது தழுதழுத்ததை விட உங்கள் கமென்ட்டில் கரைந்துவிட்டேன். மிக்க நன்றி. ;-))\nஉங்க பதிவு வழியா என் சிறு வயது பங்குனி திருவிழா நாட்களை பார்த்துக் கொள்கிறேன் அண்ணா\nவரும் இறுதியாண்டுப் பரீட்சைக்கு ராப்பகல் அகோராத்திரியாக விழுந்து விழுந்து படித்து மூஞ்சி முகரை எல்லாம் ரத்த விளாராக அடிபட்டிருக்கும் போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அருள்புரிய ஸ்ரீவித்யா ராஜகோபாலனுக்கு பங்குனியில் விழா எடுப்பார்கள். //\n அல்லது உங்கள் ஊரிலும் பங்குனியில் தன திருவிழாவா..;-)))\n//கையில அந்த சாட்டையும், சேப்புக் கல் ரத்தனம் பதிச்ச ஜிகுஜிகு பேண்ட்டும், இடுப்புல தொங்கற ஸ்வர்ண சாவிக்கொத்தும், தலைக்கு தகதகன்னு ஜொலிக்கிற ரத்ன கிரீடமும், நெஞ்சுல பச்ச பசேல்னு மரகத பதக்கமும், கொழந்த மாதிரி சிரிச்ச முகமும், கொஞ்சமா சாஞ்சு நின்நுண்டுருக்கிற ஒய்யாரமும்..... நம்மூர் கோபாலன் அடாடா... அழகு...கொள்ள அழகுடா..//\nபாட்டி சொன்னது உண்மை.. ஐந்து அல்லது ஆறு வருசத்துக்கு முன் நானும் மன்னார்குடியில் பார்த்து வியந்திருக்கிறேன்...\nஉங்கள் பங்குனிப் பெருவிழா பதிவு பார்த்ததும் நெய்வேலியில் நடக்கும் பங்குனி உற்சவம் பற்றிய நினைவுகள் வர ஆரம்பித்து விட்டது. எல்லா வருடமும் மிகவும் ரசித்த அனுபவங்கள் அவை. நினைவுகளை மீட்ட உதவிய உங்களுக்கு நன்றி\nஅண்ணே, ஊர் திருவிழாவை கண்முன் காட்டிவிட்டீர். அந்த கோபாலன் அருள் உண்டு உங்களுக்கு\n\"கூடச் சென்றேன்\" கரெக்ட்.ஆனா நம்மாழ்வார் மங்களாசாசனம்ஆழ்வார் திருநகரியில.\nபெருங்குளம் எங்க அம்மா ஊர்,ஆழ்வார் திருநகரி எங்கப்பா ஊர்.\nஆழ்வார் மங்களாசாசனம் சேவிக்க ரொம்ப திவ்யமா இருக்கும்.\nஅதுக்கு நவ திருப்பதில எழுந்தருளி இருக்கும் ஒன்பது\nஉம்மாச்சிகளும் ஒண்ணா சேவை சாதிக்கும் பொழுது\nஅற்புதமா இருக்கும்.ஒரு தடவை எந்த பெருமாள் ஆழ்வார் மங்களாசாசனத்துக்கு முதல்ல எழுந்தருளறாரோ\nஅவருக்கு தங்க கவசம்னு உபயதாரர் சொல்ல பெருங்குளம் உம்மாச்சி ஓடி வந்து ப்ரைஸ் அடிச்சுட்டார்.\nதாமிரபரணியில் தீர்த்தவாரி நல்லா இருக்கும்.\nஅட நம்மூருக்கு வந்த தம்பியா நீங்க.. வெரி குட் வெரி குட் ;-)))\nநீங்களும் மனச்சுரங்கம் ஒன்னு போட்டுடுடங்க..;-))\nஉங்க அம்மா ஊரு சூட்டிகைன்னு சொல்ல வரீங்க.. ரைட்டா.. ;-)))\nகுளிர்மழை காக்க மலை குடை பிடித்த கிரிதாரிக்கு மைனர் போட்ட பதிவு அட்டகாசமா இருந்தது. வார்த்தைகளால் காட்சிகளை மாட்சிமையுடன் காட்டும் உங்கள் அழகான நடைக்கு இந்த பதிவு(ம்) ஒரு சாட்சி என்று சொல்லலாம்....:) அருமை\nஎன் பின்னூட்டம் பப்ளிஷ் ஆனப்பறம்தான் அதுல இருந்த பிழையைப் பார்த்தேன்.\nசாரி.தப்பா அடிச்சுட்டேன்.பெருங்குளம் பெருமாள் ப்ரைஸ் அடிச்சது தங்க கவசம் இல்லை.தங்க கருடன்.\nஊரைப் பத்தி சொல்ற சந்தோஷத்துல தப்பா அனுப்பிட்டேன்.சாரி\nஅப்படியே நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது. இவ்வளவு விஷயங்களையும் எப்படி இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்\nசின்ன வயசில எல்லாவற்றையும் நன்றாக உற்று கவனித்திருப்பது உற்சவத்தின் முதல் நாள் டண்டண் முதல் இறுதிவரை புலப்படுகிறது ஆர்விஎஸ்.\nஅதே போல் நடுநடுவே பாட்டிகள் வந்துவிட்டால் உங்க ட்ராக்கை மீட்டெடுப்பதற்குள் படாத பாடு பட்டுவிடுகிறீர்கள். எனக்கும் பாட்டிகள் என்றாலே ஒரு இது உண்டு.\nநீங்கள் எப்போ பெருங்குளத்துல இருந்தீங்க நான் 1985 வரைக்கும் ஸ்ரீவைகுண்டத்துல இருந்திருக்கேன். அப்ப ஒருநாள் பஸ்ல பாத்தது உங்களத்தானா நான் 1985 வரைக்கும் ஸ்ரீவைகுண்டத்துல இருந்திருக்கேன். அப்ப ஒருநாள் பஸ்ல பாத்தது உங்களத்தானா சே\nநன்றி சிவகுமாரன். அருட்கவிக்கு வந்து அம்பிகையை பற்றி படிச்சாச்சு.. ;-))\nஇன்னும் நாலு லோடு மேட்டர் இருக்கு. பதிவின் நீளம் அகலம் கருதி நிறுத்திவிட்டேன். பாராட்டுக்கு நன்றி தக்குடு. ;-)\nசந்தோஷத்துல கவசம் கருடன் புரியலைன்னு சொல்லுங்க... ;-)))\nபாராட்டுக்கு நன்றி.. பிறந்தது முதல் இருபத்தேழு வருடங்கள் மன்னையில் மைனர் வாழக்கை வாழ்ந்தாயிற்று.. மறக்குமா\nஆமாம்.. பாட்டிக்கு நான் அடிமை.. ;-))\nநான் சின்ன வயசுல பண்ணிண அலம்பல் தாங்காம\nதாமிரபரணி எங்கப்பா அம்மா கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணினதன் பேர்ல\nஎன்னை அங்கிருந்து கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க.\nஅதுக்கப்பறம் வருஷா வருஷம் சம்மர் ஹாலிடேஸ்க்கு போறதோட சரி.\nநடுவுல கொஞ்ச நாளா அதுவும் போக முடியாம ஆகிடுத்து.\nஇந்த வருஷம் போகப் போறேனே.\n 1985 ல ஒரு பஸ்ஸுல திரு திருனு முழிச்சுகிட்டு உக்காந்திருந்தது நீங்கதானா\nஎவ்வளோவு நாளாகிப் போச்சு உங்களைப் பார்த்து\n//தாமிரபரணி எங்கப்பா அம்மா கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணினதன் பேர்ல\n// ராஜி அக்கா, நீங்களும் தரணி புகழும் பரணி பாயும் நெல்லை சீமையா சூப்ப்ப்பர் நம்ப சைடு நடக்கும் கருடசேர்வை எப்போதுமே ஒரு தனிஅழகுதான். சில அப்பா/தாய்மாமன்கள் நண்டு சிண்டை எல்லாம் தூக்கி கழுத்துல உக்காசுக்க வெச்சுண்டு அவாளுக்கு உம்மாச்சியை காட்டுவா. பாக்கர்த்துக்கு எதோ எதிசேர்வை மாதிரி இருக்கும்...:)\nகாட்சிகளை வார்த்தையால் விவரிப்பவர்கள் மத்தியில் வார்த்தைகளில் காட்சியை காண்பித்த உன் எழுத்துக்கு வண்ணமிகு வந்தனம். வேண்ணைதாழியில் நீர் மோர் முட்ட முட்ட குடித்ட திருப்தி .\nவழக்கம் போல் அருமை. பங்குனிப் பெருவிழாவை நேரில் கண்டது போல் இருந்தது. உங்க பாட்டி போல் தான் என் அம்மாவும். எவ்வளவு முடியலைன்னாலும் 108 பிள்ளையாரை 108 சுற்று சுற்றாமல் காலை உணவு உள்ளே போகாது. இருந்த வரை.\nபங்குனி உத்திர பெருவிழாவை நெய்வேலியில் 2007 ல் கண்டு களித்திருக்கிறேன்.\nமன்னார்குடி டேய்ஸ் மனசுக்குள் ரம்யம்.\nஅது ‘ஏலப் பண்ணுவது’ அல்ல.\n‘ஏளப் பண்ணுவது’ அதாவது எழுந்தருளப் பண்ணுவது. பெருமாளைப் பற்றி சொல்லும்போது தூக்குவது என்று சொல்ல மாட்டார்கள்.\nவெங்கடாசலத்தை யும் அவரின் வண்டியையும் நம்பித்தான் ஹரித்ராநதி வடகரையில் வாழ்ந்தவன் என்பதால் வெங்கடாச்சலத்தை நினைத்தால் கண்ணில் நீர்வருகிறது. இப்போது இல்லை என்று தெரிகிறது.\nநினைவூ ட்டியதர்க்கு நன்றி .\nதூக்குவது என்று எழுதக்கூடாது என்று தெரிந்துதான் எழுதினேன்.\nபிழையை இப்போது சரிசெய்து விட்டேன். நன்றி சார்\n தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன். ;-))\nஇல்ல, நான் கும்பகோணம். இப்போ இருப்பது டில்லியில்.\n குன்னியூர் பண்ணைக்கு அந்தப் பக்கமா ராதா டுடோரியலுக்கு அந்தான்டையா\nமிக்க மகிழ்ச்சி.. நன்றி. ;-)\nரங்கா ரேடியோ விற்கும் வேங்கடாச்சலம்தானே ஆஸ்தான சுமந்திரன் /பார்த்தசாரதி/ \nஉம்ஹும்.. இல்லை.. ரெங்கா ரேடியோ மாமாவைத் தெரியும்.. Physically Challenged person.. நீங்க......\nரங்கா ரேடியோ மாமாவேதான். மன்னார்குடி பற்றிய ப்ளாக் களை\nதேடியபோது உங்கள் ப்ளாக் கண்டேன் .\nவாழ்க உங்கள் எழுத்துத் திறமை . பாட்டி தவிர பாக்கி அனைவரும் நலமா\nபட்டி நலமென்று பகவான் சொன்னார் .\n அனைவரும் நலமே.. பாட்டி தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். பிரவாகமாக பேசுவாள். அது என்னிடம் ஒட்டிக்கொண்டு சும்மா எழுதிப் பழகுகிறேன். உங்கள் பாராட்டுக்கு தன்யனானேன். நன்றி. ;-))\nமன்னை தேர்... மனதின் ஆழத்தில் புதைந்த நினைவுகளை மீட்டெடுத்த பதிவு. நன்றி\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஒரு துணை நடிகை��ின் கதை - IV\nஒரு துணை நடிகையின் கதை - III\nஒரு துணை நடிகையின் கதை - II\nஒரு துணை நடிகையின் கதை\nமன்னார்குடி டேஸ் - பங்குனிப் பெருவிழா\nயோஷிகி என்ற ஜப்பானிய நாயன்மார்\nஃபைனான்ஸ் கம்பெனி மாப்பிள்ளை - IV\nஃபைனான்ஸ் கம்பெனி மாப்பிள்ளை - III\nஃபைனான்ஸ் கம்பெனி மாப்பிள்ளை - II\nஓம் நமோ பகவதே ருத்ராயா\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆல���ம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) ���ாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/57315-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95.html", "date_download": "2019-08-18T17:19:22Z", "digest": "sha1:EAN7ZD56YIHFYRHNIVNG63D3WDOBFRU5", "length": 20722, "nlines": 301, "source_domain": "dhinasari.com", "title": "தமிழகத்தில் வெளுத்துக் கட்டும் மழை; அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மழை! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு சற்றுமுன் தமிழகத்தில் வெளுத்துக் கட்டும் மழை; அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மழை\nதமிழகத்தில் வெளுத்துக் கட்டும் மழை; அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மழை\nகடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் வறட்சியால் தவித்து வந்த ராமநாதபுரம் மக்கள் தற்போது பெய்யும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் பரவலாக மழை வெளுத்து வாங்குகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.\nநெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகிலுள்ள கல்யாணிபுரம், நுள்ளிமலை பொத்தை அடிவாரத்திலுள்ள ஓடையை ஆக்ரமித்து செங்கல் சூளைக்கு சாலை அமைத்து இருப்பதால், இலவச வீட்டு மனைப் பட்டா வாங்கி வீடு கட்டியிருக்கும் மக்கள் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், வரும் 7-ஆம் தேதி கனமழை பெய்யுமென்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் நேற்று பகல் மழை கொட்டித் தீர்த்த நிலையில் இரவில் கிண்டி, ராயப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர். பள்ளிகளுக்கு இன்று சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டது. இருப்பினும், சாலைகளில் பெருக்கெடுத்த மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 3வது நாளாக பலத்த மழை பெய்தது. மல்லவாடி, கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிப்படையும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nநெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, நாங்குநேரி உள்பட பல இடங்களில��� கனமழை கொட்டித் தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், தோவாளை, பூதபாண்டி உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்த நிலையில், நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகமளிக்கும் படகு ஏரி வெறிச்சோடி காணப்பட்டதுடன், ஏராளமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், பூங்கா செல்லும் சாலையில் மண் சுவர் இடிந்து விழுந்து, சில கடைகளும் சேதமடைந்தன.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, சாமல்பட்டி, கல்லாவி, பாரூர், சிங்காரப் பேட்டை பகுதிகளில் பரவலாக நள்ளிரவு முதல் மழை பொழிந்து வருகிறது. ஆங்காங்கே சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.\nராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காவனூர், பேராவூர், பட்டினம் காத்தான், திருப்புல்லானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மண்டபத்தில் 46 மில்லி மீட்டரும் குறைந்த பட்சமாக கமுதியில் 1.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.\nகடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் வறட்சியால் தவித்து வந்த ராமநாதபுரம் மக்கள் தற்போது பெய்யும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் காலை 5 மணி முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் திடீரென கனமழையாக உருவெடுத்தது. ஓரிருக்கை, செவிலிமேடு, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்கிறது.\nநாகை மாவட்டம் வேதாரண்யம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், செம்போடை, கோடியக்கரை, கரியாப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திபுஷ்கரத்துக்காக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் விடக் கோரி தமிழிசை மனு\nஅடுத்த செய்திஓ.பன்னீர்செல்வம் Vs டிடிவி.தினகரன்: நடந்தவை . நடப்பவை.\nதுறையூர் அருகே பயங்கரம்… கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்: 8 பேர் உயிரிழப்பு\nசெக் குட��யரசு தடகளம்: தங்கம் வென்றார் ஹீமா தாஸ்\nஅத்திவரதர் வைபவத்துக்குப் பின்… காஞ்சியை ‘க்ளீன்’ ஆக்கும் பணியில் சேவாபாரதி\n காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதுறையூர் அருகே பயங்கரம்… கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்: 8 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசு தடகளம்: தங்கம் வென்றார் ஹீமா தாஸ் 18/08/2019 8:41 PM\nஅத்திவரதர் வைபவத்துக்குப் பின்… காஞ்சியை ‘க்ளீன்’ ஆக்கும் பணியில் சேவாபாரதி\n காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/faq/", "date_download": "2019-08-18T17:50:44Z", "digest": "sha1:S522TOBQRICKWZYW5ADRQDIYXLZIHJ5Q", "length": 5641, "nlines": 153, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் கேள்வி பதில்கள் | Tamil Kelvi Bathilgal | Questions and Answers - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில்கள் தொகுப்பு\nதிருமணமான பெண்ணிற்கு காதல் வருமா \nதமிழ் 1 திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி\nமெய்யியல் 5 நியதியின் கிறுக்கல்\nஒரு பெண்ணிற்கு திருமணம் ஏன் முக்கியம்\nதிருமணமான பெண்ணிற்கு காதல் வருமா \nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:22:37Z", "digest": "sha1:WUBDEJSDVIUIT3X2PMPPJNIMYLSZK4FF", "length": 31804, "nlines": 611, "source_domain": "ta.wikipedia.org", "title": "சடையன்குப்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசடையன்குப்பம் (Sadayankuppam), தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரத்தின் வட சென்னையில் அமைந்த தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். சடையன்குப்பம் சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல எண் 2-இல் உள்ளது. [1][2]\nபெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்த போது, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த சடையன்குப்பத்தை, சென்னையுடன் இணைக்கப்பட்டது.[3]\nமேலும் சடையன்குப்பம், சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ளது.\nஆண்டார்குப்பம் மணலி புது நகரம் எண்ணூர், கத்திவாக்கம்\n↑ பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்\n↑ விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்\nதாமஸ் பாரி (சென்னை வியாபாரி)\n2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\nபெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள்\nசென்னைக் குடிநீர் வடிகால் வாரியம்\nசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஅம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nடி. ஜி. வைஷ்ணவா கல்லூரி\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம்\nசென்னை அரசினர் பொது மருத்துவமனை\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nசென்னை புறநகர் பேருந்து நிலையம்\nசர்தார் பட்டேல் சாலை, சென்னை\nசென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை\nசென்னை ஒற்றைத் தண்டவாளப் பாதை\nமகேந்திரா உலக நகரம், புது சென்னை\nசர்வதேச தொழில்நுட்ப பூங்கா, சென்னை\nசென்னையில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்கள் பட்டியல்\nஅறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா\nதண்டையார்பேட்டை வட்டம் · அமைந்தக்கரை வட்டம் · அயனாவரம் வட்டம் · எழும்பூர் வட்டம் · கிண்டி வட்டம் · மாம்பலம் வட்டம் · மயிலாப்பூர் வட்டம் · பெரம்பூர் வட்டம் · புரசைவாக்கம் வட்டம் · வேளச்சேரி வட்டம் · திருவொற்றியூர் வட்டம் · மதுரவாயல் வட்டம் · ஆலந்தூர் வட்டம் · சோழிங்கநல்லூர் வட்டம் ·\nபெருநகர சென்னை மாநகராட்சி · மண்டலங்கள்\nதிருவல்லிக்கேணி· மயிலாப்பூர்· தியாகராய நகர்· சைதாப்பேட்டை· ஆழ்வார் பேட்டை· கிண்டி· சாந்தோம் · அடையாறு · திருவொற்றியூர்· ராதாகிருஷ்ணன��� நகர்· பெரம்பூர்· கொளத்தூர்· திரு.வி.க.நகர்· இராயபுரம் · வில்லிவாக்கம்· எழும்பூர் · துறைமுகம்· சேப்பாக்கம்· அண்ணா நகர்·\nபுழல் ஏரி · சோழவரம் ஏரி · செம்பரம்பாக்கம் ஏரி\nகபாலீஸ்வரர் கோயில் · திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் · காரணீசுவரர் கோவில் · வடபழநி முருகன் கோவில்\nஅண்ணா பல்கலைக்கழகம் · சென்னை பல்கலைக்கழகம் · தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் · சென்னை கிருத்துவக் கல்லூரி · மாநிலக் கல்லூரி · பச்சையப்பன் கல்லூரி · லயோலா கல்லூரி · அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nவள்ளுவர் கோட்டம் · விவேகானந்தர் இல்லம் · மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் · அரசு அருங்காட்சியகம், சென்னை · கிண்டி தேசியப் பூங்கா · அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா · சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை · தட்சிண சித்ரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2019, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T18:16:15Z", "digest": "sha1:QP6L6YAMAL2FUH65W76TEWCWBVLOLUOY", "length": 18512, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்திரசேகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nபி. வி. நரசிம்ம ராவ்\n1 ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\n3 இந்திய பிரதம மந்திரி\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]\nசந்திர சேகர் சிங் 1927ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பால்லியா மாவட்டத்தில் இப்ராஹிம்பட்டி கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். பட்டம் பெற்ற பிறகு, அவர் சோசலிச அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் தூஜாதேவியை திருமணம் செய்து கொண்டார்.\nஅவர் பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்து அதன் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு ஆண்டிற்குள், உத்தர பிரதேச மாநில இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1955-56 ல், அவர் மாநில பொது செயலாளராக பதவியேற்றார். 1962 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு \"இளம் துருக்கியர்\" என்றழைக்கக்கப்பட்டார்.\nசந்திரசேகர் ஒரு முக்கியசோசலிஸ்டுகள் தலைவராக இருந்தார். அவர் 1964 ல் காங்கிரசில் சேர்ந்தார். 1962 இலிருந்து 1967 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் . காங்கிரஸ் கட்சி ஒரு உறுப்பினராக, அவர் கடுமையாக தன் நடவடிக்கைகள் இந்திரா காந்தி விமர்சித்தார். இந்த 1975 ஆம் ஆண்டு காங்கிரசில் ஒரு பிளவு ஏற்பட்டது. சந்திரசேகர் அவசரநிலையின் போது கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.\nஅவசரநிலை பின்னர், பாராளுமன்ற தேர்தலில், ஜனதா கட்சி மிகவும் நன்றாக மற்றும் மறைந்த மொரார்ஜி தேசாய் தலைமையில் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது மொரார்ஜி தேசாய் . 1988 ஆம் ஆண்டில், அவரது கட்சி பிற கட்சிகள் இணைந்து மற்றும் தலைமையின் கீழ் அரசு அமைத்தது வி.பி. சிங் . மீண்டும் கூட்டணி தனது உறவை மோசமடைந்ததால் அவர் மற்றொரு கட்சி, ஜனதா தளம், சோசலிச பிரிவு உருவாக்கப்பட்டது. தலைமையில் காங்கிரஸ் (நான்) ஆதரவுடன் ராஜீவ் காந்தி , அவர் மாற்றப்பட்டார் வி.பி. சிங் நவம்பர் 1990 இல் இந்திய பிரதமர் என்று.\nஅவரது முன்னோடி பின்னர் வி.பி. சிங் பதவி விலகினார், ஜனதா தளத்தில் பிரிந்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை (ராஷ்ட்ரிய) உருவாக்கி இவர் 1990 நவம்பர் 10ல் எட்டாவது இந்திய பிரதமர் ஆனார். காங்கிரஸ் தனது அரசாங்கத்திற்கு வெளியே ஆதரவை நீட்டிக்க முடிவு. காங்கிரஸ் கட்சி வேவு அவரை குற்றம் என உறவு, விரைவாக தகர்த்தெறியப்பட்ட ராஜீவ் காந்தி அந்த நே��த்தில், தங்கள் தலைவர். காங்கிரஸ் கட்சி பிறகு பாராளுமன்ற புறக்கணித்தனர் மற்றும் சேகர் இன் பிரிவு மட்டும் 64 எம்.பி. இருந்ததால், அவர் 6 ம் தேதி தேசிய தொலைக்காட்சியில் முகவரியை பதவி விலகினார் மார்ச் 1991. தேசிய தேர்தல்களில் அந்த ஆண்டின் பின்னர் நடைபெற்ற முடியும் வரை அவர் பதவியில் இருந்தார். சேகர் பாராளுமன்ற மரபுகளை அனுசரித்து நடந்ததால் சிறந்த 1995 இல் பாராளுமன்ற உறுப்பினர் விருதினை பெற்று கவுரவிக்கப்பட்டார்.\nசேகர் மக்களவை, இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினராக இருந்தார். அவர் சமாஜ்வாதி ஜனதா கட்சி (ராஷ்ட்ரிய), (சோசலிச மக்கள் கட்சி (தேசிய)) வழிவகுத்தது. 1977 ஆம் ஆண்டில் தொடங்கி, அவர் மக்களவை எட்டு முறை தேர்தலில் வெற்றி Ballia கிழக்கு உள்ள தொகுதியில் உத்தர பிரதேசம் . அவர் இழந்தது மட்டுமே தேர்தலில் காங்கிரஸ் Jagganath சவுதாரி (நான்) எதிராக 1984 ஆம் ஆண்டில் இருந்தது.\nசந்திர சேகர் அவதிப்பட்டார் பல்கிய , பிளாஸ்மா செல் புற்றுநோய் ஒரு வடிவம். அவர் ஜூலை 8, 2007 புது தில்லி, 80 வயது, அவரது மரணத்தின் தேதி மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். அவர் இரண்டு மகன்கள் இருந்தனர். அவற்றில் ஒன்று, நீரஜ் சேகர் போட்டியிட்ட அவரது தந்தை மரணம் மூலம் காலி இது Ballia மக்களவை வென்றது.\nஅவரது மூத்த மகன் பங்கஜ் சேகர் நன்கு பொது எண்ணிக்கை அறியப்பட்ட மற்றும் பேரன் சஷாங் சேகர் லண்டனில் பயிற்சி ஒரு முக்கிய வழக்கறிஞர் உள்ளது. பங்கஜ் நரேந்திர மோடி, பா.ஜ. பிரதமர் வேட்பாளர் மூடப்பட்டது யார் நபர்கள் ஒன்றாக அறியப்படும் பங்கஜ் சேகர் சமீபத்தில் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் பாரதிய Janta கட்சி சேர்ந்தார்.\nஇந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்\nபி. வி. நரசிம்ம ராவ்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2018, 16:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%93.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%87_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:34:51Z", "digest": "sha1:N6CFVYVBRFBRYBLX7I25AW6HIPIAMPIY", "length": 8627, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜி.ஓ.சி.இ செயற்கைக் கோள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுவி ஈர்ப்பு விசை மற்றும் கடல் மட்டங்களின் மாறுதல்களை அடையாளப்படுத்துதல்\n1,077 கிலோகிராம்கள் (2,374 lb)\n872 கிலோகிராம்கள் (1,922 lb)\nஜி.ஓ.சி.இ செயற்கைக் கோள்( Gravity Field and Steady-State Ocean Circulation Explorer (GOCE)) , புவி ஈர்ப்பு விசை மற்றும் கடல் மட்டங்களின் மாறுதல்களை அடையாளப்படுத்துவதற்காக ஐரோப்பாவின் விண்வெளி ஆய்வு நிலையமான ஈசா(ESA)வால் 2009-ம் ஆண்டு ஏவப்பட்ட செயற்கைக் கோளாகும்.பிழை காட்டு: Invalid tag; refs with no name must have contentஇந்த செயற்கைக் கோள் 4 வருட காலமாக பெருங்கடல், கடல் மட்டம், பனிப்பாலங்களின் செயல்பாடுகள் மற்றும் பூமியின் உட்புறம் குறித்த தகவல்களை ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பியது .பூமியின் ஈர்ப்பு விசை வேறுபாடுகளை முப்பரிமாணத்தில் வரை படமாக்கி ஆய்வு செய்யக் கூடிய இச்செயற்கைக் கோள் மார்ச் 2011 ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய டோஹோகூ பூகம்பத்தில் இருந்து வெளியேறிய ஒலியலைகளையும் கண்டு பிடித்துப் பதிவு செய்தது .[2]எரிபொருள் தீர்ந்துபோன நிலையில் காணப்பட்ட இந்த செயற்கைக் கோள் , 2013 , 11 நவம்பர் அன்று பூமியில் விழுந்தது .'விண்வெளியின் ஃபெராரி' என்று அழைக்கப்பட்ட இந்த செயற்கைகோள் தான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் பூமிக்குள் தானாக வந்துவிழுந்துள்ள முதலாவது ஐரோப்பிய செயற்கைக் கோள் என்று கருதப்படுகிறது.[3]\n↑ \"ஐரோப்பிய செயற்கைக் கோள் பூமியில் விழுந்தது\". பிபிசி (11 நவம்பர் 2013). பார்த்த நாள் 13 நவம்பர் 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2013, 11:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-08-18T18:18:43Z", "digest": "sha1:E2X7XCTDDA3JEUMZZUV47PIHIOC3443W", "length": 6150, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரே பார்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரே பார்க் ஜூன் 2011\nகிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து, ஐக்கிய ��ராச்சியம்\nநடிகர், சண்டை பயிற்சியாளர், தற்காப்பு கலைஞர்\nரே பார்க் (பிறப்பு: 23 ஆகஸ்ட் 1974) ஒரு நடிகர், சண்டைப் பயிற்சியாளர் மற்றும் தற்காப்புக் கலைஞர். ஸ்டார் வார்ஸ் எபிசோட் நான்: த பேந்தம் மெனஸ், எக்ஸ்-மென், ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ரே பார்க் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரே பார்க்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/modi-listed-out-what-are-the-abusive-words-used-by-congress-349612.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T17:10:24Z", "digest": "sha1:VBRKSNMU7WTNRSJCGTL3YUJQFM7P4SGC", "length": 16361, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் தாயைக் கூட விட்டு வைக்கவில்லை.. காங்கிரஸ் முன்வைத்த விமர்சனங்களை பட்டியலிட்டு மோடி வேதனை | Modi listed out what are the abusive words used by Congress - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n19 min ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n1 hr ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n2 hrs ago அருண் ஜெட்லி தொடர்ந்து கவலைக்கிடம்: பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n2 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\n அந்த ஆக. 18, உலக சாதனை படைத்த கிங் கோலி.. கிடைத்த வித்தியாசமான பாராட்டு..\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்த��ர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் தாயைக் கூட விட்டு வைக்கவில்லை.. காங்கிரஸ் முன்வைத்த விமர்சனங்களை பட்டியலிட்டு மோடி வேதனை\nராஜீவ் காந்தி குறித்து மோடி விமர்சித்ததில் தவறில்லை: தேர்தல் ஆணையம் அதிரடி\nகுருஷேத்திரம்: என் தாயைக் கூட விட்டு வைக்காமல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது என பிரதமர் வேதனை தெரிவித்தார்.\nநாடாளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரசாரம் வெயிலை காட்டிலும் சூடுபிடித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஊழலில் முதல் இடம் பிடித்தவர் என மோடி கடுமையாக சாடினார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கள்கிழமை பேசுகையில் எனது தந்தையை அவமதித்தாலும் கூட நான் மோடி மீது அன்பும் அரவணைப்பும் கொண்டுள்ளேன் என்றார்.\nஅப்பாவை பற்றி பேசுவது இருக்கட்டும்.. முடிந்தால் இதை பேசுங்கள்.. மோடிக்கு பிரியங்கா சவால்\nஇதற்கு பதிலடி தரும் வகையில் ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் பாஜக பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சி தனது அன்பு அகராதியில் இருந்து என்னை நோக்கி தவறான வார்த்தைகளை வீசி வருகிறது.\nஅக்கட்சி என்னை ஹிட்லர், தாவூர் இப்ராஹிம், முசோலினி போன்றோருடன் ஒப்பிட்டு பேசியது. இவ்வளவு ஏன் காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை புழு பூச்சியுடன் கூட ஒப்பிட்டு பேசியிருந்தார். இன்னொருவர் என்னை பத்மாசூரன் என குறிப்பிட்டார்.\nஎனது தாயைக் கூட விட்டு வைக்காமல் அவதூறான வார்த்தையை சொன்னார்கள். எனது தந்தை யார் என கேட்டனர். இதெல்லாம் நான் பிரதமர் ஆன பிறகு சொன்னதுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nதற்போது நிலைமை தெளிவாகிவிட்டது. மே 23-ஆம் தேதி மாலை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. உங்கள் ஆசிகளுடன் மீண்டும் மோடி அரசுதான் வரப் போகிறது என்றார் மோடி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெரிய பதவியில் இருக்கீங்க.. கவனமா பேச வேண்டாமா.. ஹரியானா முதல்வருக்கு மமதா குட்டு\nஇனி காஷ்மீர் பெண்களை திருணம் செய்து கூட்டி வந்துவிடலாம���.. ஹரியானா முதல்வர் ஷாக் கமெண்ட்\nபச்சிளம் பெண் குழந்தையை சாக்கடையில் வீசிய கல் நெஞ்ச பேய்..... குரைத்து காப்பாற்றிய நாய்கள்\nடெல்லி அருகே பயங்கரம்.. காங். செய்தி தொடர்பாளர் சுட்டுக் கொலை.. சிசிடிவியில் பதிவான திக் திக் காட்சி\nபண்ணையில் வேலை செய்ய மாட்டீயா.. தலித் இளைஞரை ஆடையை கழற்றி கொடூரமாக வெளுத்த உயர்ஜாதி இளைஞர்கள்\nஹரியானாவில் வாக்கு சேகரிக்க சென்ற சித்து மீது செருப்பு வீச்சு.. மோடியை விமர்சித்ததால் பெண் ஆத்திரம்\nமகனின் பர்த் டே பார்டிக்கு வராததால் ஆத்திரம்... பாட்டியை அடித்துக் கொன்ற பேரன்\nதிடீர் திருப்பம்.. காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி\nமகா., ஹரியானா, ஜார்க்கண்ட் சட்டசபையைக் கலைத்து லோக்சபா தேர்லோடு நடத்த பாஜக திட்டம்\nBy poll results: ராஜஸ்தான் ராம்கார் தொகுதியில் காங்கிரஸ்.., ஹரியானா இடைத் தேர்தலில் பாஜக வெற்றி\nகுட்டி செமி பைனல்.. ராஜஸ்தான், ஹரியானாவில் 2 தொகுதிக்கு இடைத்தேர்தல்.. பரபர வாக்குப்பதிவு\n நில மோசடி வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஹூடா வீட்டில் சிபிஐ ரெய்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nharyana narendra modi congress ஹரியானா நரேந்திர மோடி காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/nirav-modi-arrested-london-be-produced-court-344523.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T17:06:31Z", "digest": "sha1:NDSBWQOHC6FFT5DPABIUMJMBOUCCYZB3", "length": 16852, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெருந்தொகை.. தப்பி செல்ல வாய்ப்பு இருக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீன் தர லண்டன் நீதிமன்றம் மறுப்பு | Nirav Modi arrested in London, to be produced in court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\n15 min ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n1 hr ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n2 hrs ago அருண் ஜெட்லி தொடர்ந்து கவலைக்கிடம்: பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n2 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\n அந்த ஆக. 18, உலக சாதனை படைத்த கிங் கோலி.. கிடைத்த வித்தியாசமான பாராட்டு..\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. க��ருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெருந்தொகை.. தப்பி செல்ல வாய்ப்பு இருக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீன் தர லண்டன் நீதிமன்றம் மறுப்பு\nநீரவ் மோடிக்கு ஜாமீன் தர லண்டன் நீதிமன்றம் மறுப்பு\nலண்டன்: இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்து கைது செய்யப்பட்ட நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது.\nபஞ்சாப் நேஷனல் வங்கிகளில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை பெற்றனர் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் இவரது உறவினர் மெகுல் சோக்ஸி. இந்த நிலையில் அந்த கடன்களை வங்கிகள் திருப்பி கேட்ட போது அதை செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த ஆண்டு நீரவ் மோடி தப்பி ஓடிவிட்டார்.\nஇதையடுத்து தலைமறைவாகியுள்ள அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சிகளில் அமலாக்கத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நீரவ் மோடி லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் நீதிமன்ற சாலை பகுதியில் புதிய கெட்டப்பில் சுற்றி திரியும் வீடியோ வெளிவந்தது. இந்நிலையில் அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் நேற்று நீரவ் மோடியை பிடிப்பதற்கு வாரண்ட் பிறப்பித்தது.\nஅவுங்களே அனுப்புவாங்களாம்.. அவுங்களே கூட்டி வருவாங்களாம்.. நீரவ் மோடி கைது பற்றி காங்கிரஸ் கிண்டல்\nஅவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். அப்போது அவர் மீதான வழக்கு விசாரணை வரும் மார்ச் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் நீரவ் மோடி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசா��ித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர். இதனால் அவர் வரும் 29-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில் பெருந்தொகையை மோசடி செய்துள்ளார் நீரவ் மோடி. அவர் தப்பிச் செல்ல அதிகம் வாய்ப்புள்ளதால் ஜாமீன் மறுக்கப்படுவதாக தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஆபரேசனின் போது எதிர்பாராத விதமாக தொண்டையில் சிக்கிய பல்செட்.. பாவம் இந்த ஜாக் தாத்தா\nஏர்போர்ட் மேற்கூரையை பொத்துக் கொண்டு கொட்டிய மழை.. ஷாக் ஆகாதீங்க இது நம்மூர் இல்ல\nதுடிப்பான இளைஞரைபோல் காட்டுக்கு சிரித்தபடியே சாகசம்.. நானே அசந்துட்டேன்.. மோடிக்கு கிரில்ஸ் பாராட்டு\nஐக்யூ மட்டுமே 146.. அசத்திய இந்திய வம்சாவளி பெண் டாக்டர்.. 'மிஸ் இங்கிலாந்து' பட்டம் வென்றார்\nஅரசு அமைப்புகளும் வங்கிகளும் இப்படித்தான்.. சித்தார்த்தா இறப்பை வைத்து சந்தில் சிந்து பாடும் மல்லையா\nஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்.. இந்தியாவுக்கு 78வது இடம்.. தமிழக ஊழல் குறித்து ஷாக் தகவல்\nஉங்களுக்கு ஆகஸ்ட் 22 வரை ஜெயில்தான்.. உறுதியாக சொன்ன நீதிமன்றம்.. நல்லது, நன்றி.. கூல் நீரவ் மோடி\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nமோடியின் தீவிர ஆதரவாளர்.. குஜராத் பெண்.. பிரிட்டனில் உயரிய பதவிக்கு தேர்வு.. புதிய பிரதமர் அதிரடி\nஇங்கிலாந்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nபிரிட்டன் பிரதமர் பதவி.. போரிஸ் ஜான்சன் - ஜெர்மி ஹன்ட் இடையே கடும் போட்டி.. நாளை வெளியாகும் முடிவு\nஇங்கிலாந்து கப்பலில் சென்ற 18 இந்தியர்கள்.. ஈரான் ராணுவத்திடம் சிக்கி தவிப்பு.. நீடிக்கும் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndiamond nirav modi london வைரம் நீரவ் மோடி லண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-08-18T17:53:54Z", "digest": "sha1:C2BRA3OXHOVXUJE2VRZUBXLLM7ZECXLC", "length": 20590, "nlines": 184, "source_domain": "tamilandvedas.com", "title": "பல்லி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபள்ளிகொண்டானும் பல்லிகொண்டான���ம் (Post No.6231)\nPosted in அறிவியல், சமயம், சரித்திரம்\nTagged பல்லி, வரதராஜப் பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம்\nஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனே\nசங்க இலக்கியக் கூற்றின் படி ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனே\nசங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோதிடக் குறிப்புகள்\nபகுத்தறிவாளர்கள் தமிழன் பண்பாட்டிற்கு ஒவ்வாத ஜோதிடத்தின் பக்கம் போகலாமா என்று கேட்டு இதற்கு எதிராக ‘முழங்கி’ வருவதை எண்ணிப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது தமிழர்களின் பாரம்பரியத்தின் படி ஜோதிடம் மகத்தான ஒரு இடத்தை அவர்கள் வாழ்வில் கொண்டிருந்ததை சங்க இலக்கியம் நன்கு விளக்குகிறது.\nஅஸிரிய, பாபிலோனிய, மாயா, கிரேக்க,எகிப்திய நாகரிகத்தை விடப் பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது உலக அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை தமிழர்களின் சங்க இலக்கியம் காலத்தால் முற்பட்ட கருத்துக் கருவூலம் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று தமிழர்களின் சங்க இலக்கியம் காலத்தால் முற்பட்ட கருத்துக் கருவூலம் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று இந்த சங்க இலக்கியங்களில் சுமார் 154க்கும் மேற்பட்ட குறிப்புகள் ஜோதிடத்தைப் பற்றி உள்ளன\nஅனைத்துத் தமிழ் இலக்கியத்தையும் ஆராயப் புகுந்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, வாழ்வை மேம்படுத்தும் சிறந்த ஜோதிடக் குறிப்புகள் இருப்பதைப் பார்க்கலாம். அகத்தியரில் ஆரம்பித்து பல சான்றோரால் இயற்றப்பட்ட ஆயிரக் கணக்கான அற்புதமான ஜோதிட நூல்கள் தமிழில் உள்ளன. சரஸ்வதி மஹால் வெளியிட்ட மிகச் சில நூல்களைத் தவிர பல நூல்கள் அச்சேறாது சுவடி வடிவிலேயே இருக்கும் அவல நிலையும் நம்மிடத்தில் மட்டுமே உண்டு\nஒவ்வொரு பழந்தமிழனும் ஜோதிடத்தைப் பார்ப்பவனே\nநாள்தோறும் நல்ல காரியங்களைச் செய்வதற்கு நாளும் ஒரையும் பார்த்தவர்கள் பழந்தமிழர்கள். நாள் என்ற தமிழ் வார்த்தையே நட்சத்திரத்தைக் குறிக்கும் என்பது ஒரு சுவையான செய்தி களவொழுக்கத்தில் தலைவனுக்கு தீய ராசி, தீய நாள் இல்லை என்பதை “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை” என்று தொல்காப்பியம் (1081) கூறுகிறது.\nஇதனாலேயே களவொழுக்கம் இல்லாத இயல்பான ஒழுக்கம் உடைய தமிழர் நாளும் ஒரையும் பார்த்து வாழ்ந்தவர்கள் என்பது தெளிவாக விளங்குகிறது இல்லையா\nகணியன் பூங்குன்றனார் ஒரு சிறந்த ஜோதிட மேதை\nபழந்தமிழில் ஜோதிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை. மாறாகக் கணியம் என்ற சொல் பல இடங்களிலும் பயிலப் படுகிறது. உலகமே இன்று போற்றி வியக்கும் தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் ஒரு சிறந்த ஜோதிடர்; வான நூல் விற்பன்னர். அதனால் தான் அவர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற அடிப்படை ஜோதிட உண்மையைக் (அவனவன் கர்மமே அவனுக்கு நன்மையையும் தீமையையும் தருகிறது) கூறினார் கணியன் பூங்குன்றனாரை தலை சிறந்த உலகனாகச் சுட்டிக் காட்ட விழையும் பகுத்தறிவாளர்கள் அவர் ஒரு கணியன் என்பதால் ஜோதிடத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது அல்லவா\nநற்றிணை (373.6), காரரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கை என்றும் அகநானூறு (151.15)கணிவாய்ப் பல்லிய காடிறந்தோரே” என்றும் கூறுகின்ற வரிகளால் கணி என்ற வார்த்தை பயிலப்படுவதைப் பார்க்கலாம். கணிப்பது ஜோதிடம்; அதைக் கணிப்பவர் கணி அதாவது ஜோதிடர். இன்றும் கூட நாம் ஜாதகத்தைக் கணித்துத் தாருங்கள் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்\nகணிவாய் வேங்கை என்றால் என்ன\nமேலே கண்ட வரியில் வரும் கணிவாய் வேங்கை என்றால் என்ன வேங்கை பௌர்ணமியன்று தான் பூக்கும் வேங்கை பௌர்ணமியன்று தான் பூக்கும்அந்த தினத்தில் சந்திரன் ரோஹிணி நட்சத்திரத்தைச் சேரும்.ஆகவே அது காதலர் அல்லது புதுமணம் செய்யப் புகும் யுவதியும் வாலிபனும் கடிமணம் செய்து கொள்வதற்கு உகந்த நாளாகத் தமிழரால் கொள்ளப்பட்டது. கணியர் போல (ஜோதிடர் போல) நல்ல நாள் இதுவெனப் பூத்துக் காட்டுவதால் அது கணிவாய் வேங்கை எனச் சொல்லப்பட்டதுஅந்த தினத்தில் சந்திரன் ரோஹிணி நட்சத்திரத்தைச் சேரும்.ஆகவே அது காதலர் அல்லது புதுமணம் செய்யப் புகும் யுவதியும் வாலிபனும் கடிமணம் செய்து கொள்வதற்கு உகந்த நாளாகத் தமிழரால் கொள்ளப்பட்டது. கணியர் போல (ஜோதிடர் போல) நல்ல நாள் இதுவெனப் பூத்துக் காட்டுவதால் அது கணிவாய் வேங்கை எனச் சொல்லப்பட்டது பல்லி சொல்வதை கேட்டு நம்பும் பழக்கமும் பழந்தமிழரிடம் பரவலாக இருந்தது பல்லி சொல்வதை கேட்டு நம்பும் பழக்கமும் பழந்தமிழரிடம் பரவலாக இருந்ததுதன்னைப் பிரிந்து இருந்த தலைவன் வருவான் என்பதை பல்லி சொல் கேட்டுத் தலைவி உணர்ந்து கொள்வாள்��ன்னைப் பிரிந்து இருந்த தலைவன் வருவான் என்பதை பல்லி சொல் கேட்டுத் தலைவி உணர்ந்து கொள்வாள் இப்படிக் கணித்துச் சொல்வதால் அதுவும் ‘கணிவாய்ப் பல்லி’எனப்பட்டது.\nஜோதிடம் இன்றித் தமிழரின் தொன்மம் இல்லை\nஅன்று தமிழரின் வாழ்வில் (ஏன், இன்றும் தான்) எப்படி ஜோதிடம் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதற்கு இன்னும் ஏராளமான சுவையான செய்திகளைச் சுட்டிக் காட்டலாம் – சங்க இலக்கியத்தின் மூலம்) எப்படி ஜோதிடம் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதற்கு இன்னும் ஏராளமான சுவையான செய்திகளைச் சுட்டிக் காட்டலாம் – சங்க இலக்கியத்தின் மூலம் ஆகவே ஜோதிடத்தை மறுத்தால் தமிழனின் பாரம்பரியமே கேள்விக்குறியாகி விடும் ஆகவே ஜோதிடத்தை மறுத்தால் தமிழனின் பாரம்பரியமே கேள்விக்குறியாகி விடும்அவ்வளவு தொன்மம் தமிழர் வாழ்வில் ஜோதிடத்துடன் இணைந்திருப்பது வியப்பூட்டும் ஒரு உண்மை\nஅசுவனி முதலாக ரேவதி ஈறாக பெயர் சூட்டப்பட்ட 27 நட்சத்திரங்கள் நாண்மீன்கள் என்றும் பெயர் சூட்டப்பெறாத இதர நட்சத்திரங்கள் விண்மீன்கள் என்றும் தமிழ் இலக்கியத்தில் குறிக்கப் படுகின்றன.\nஅருந்ததியை புது மணம் புரிந்தோர் பார்ப்பது சம்பிரதாயமாக இருந்தது. அருந்ததியை சங்க இலக்கியம் வடமீன்,செம்மீன்,மீன்,சிறுமீன்,சாலினி,வானத்து அணங்கு எனப் பலவாறாகச் சுட்டிக் காட்டுகிறது சில சங்க வரிகளைக் கீழே காணலாம்:\nவடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலி 221)\nவடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை (புறம் 228-9)\nவிசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த\nசெம்மீன் அனையள் நின் தொன்னகர்ச் செல்வி (பதிற்றுப்பத்து 3127-28)\nகார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை மாதரும்\nகார்த்திகை நட்சத்திரம் அறுமீன் என்றும் ஆரல் என்றும் குறிப்பிடப்படுகிறது\nஅறுமீன் பயந்த (நற்றிணை 202-9)\nஅறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் (அகநானூறு 141-8)\nஎன்பதோடு அறுவர் பயந்த ஆலமர் செல்வ (முருகு 255) என்பதன் மூலம் கார்த்திகை மகளிர் அறுவரும் சுட்டிக் காட்டப்படுவதையும் கண்டு மகிழலாம்\nசுக்கிரன் மழை தரும் கிரகமாக தமிழர் தமது ஜோதிட -விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்திருந்தனர் அது தெற்குப் பக்கம் ஏகினால் மழை பெய்யாது என்பதை புறநானூறு “இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துசுவர் பூட்ட” என்று அற்புதமா��க் குறிப்பிடுகிறது அது தெற்குப் பக்கம் ஏகினால் மழை பெய்யாது என்பதை புறநானூறு “இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துசுவர் பூட்ட” என்று அற்புதமாகக் குறிப்பிடுகிறதுஇதே கருத்தை புறநானூற்றின் மேலும் ஐந்து பாடல்கள் வலியுறுத்துகின்றனஇதே கருத்தை புறநானூற்றின் மேலும் ஐந்து பாடல்கள் வலியுறுத்துகின்றன (ஆர்வமுள்ளோர் பாடல்கள்172,383,384,386,388 ஐப் படித்துணரலாம்)\nTagged இலக்கியத்தில் ஜோதிடம், கணியன், தமிழனும் ஜோதிடமும், பல்லி, புள் நிமித்தம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/category/success-line/", "date_download": "2019-08-18T18:08:54Z", "digest": "sha1:COIEYOY2CIPWU72JVU7Y5VGIRJYW3EGV", "length": 6998, "nlines": 94, "source_domain": "tamilbulletin.com", "title": "வெற்றி மொழிகள் Archives - Tamilbulletin Tamilbulletin வெற்றி மொழிகள்", "raw_content": "\nசெய்து முடிக்க பட்ட, நன்மை தரும் காரியங்கள் அனைத்தும், முதலில் செய்யவே முடியாது என கை விடபட்டவைதான் ..\nநம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nநாம் நம்முடைய குழந்தைகளை சரியாக வளர்க்க தவறி விட்டால் , அதனால் மிகவும் பாதிக்கப்படுவது நம்முடைய பேரக் குழந்தைகள் தான்…\nஎதுவும் சுலபமாக கிடைப்பதில்லை. பாதி முயற்சி பாதி பலனை கொடுப்பதில்லை. சொல்லப்போனால் பாதி முயற்சி கொஞ்சம் பலனை கூட கொடுக்காமல்…\nசர்க்கரையும் மண்ணையும் நன்றாக கலந்து விட்ட போதிலும் , மண்ணை விட்டு விட்டு சர்க்கரையை மட்டும் எறும்பு எடுத்து செல்கிறது.…\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப���ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nஅர்ச்சனை தேங்காய் உடைந்து இருந்தால் ...\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/13/stalin-urges-central-government-to-release-all-the-detained-family-members-of-jk-politicians-immediately-3212946.html", "date_download": "2019-08-18T17:11:10Z", "digest": "sha1:BKIZYTDUNNAR5QBFEL26VXKOHMJ6MHIU", "length": 6860, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை அடைத்து வைத்திருப்பதை ஏற்க இயலாது ஸ்டாலின்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nகாஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை அடைத்து வைத்திருப்பதை ஏற்க இயலாது ஸ்டாலின்\nBy DIN | Published on : 13th August 2019 09:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்திருப்பதை ஏற்க இயலாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:\nஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்திருப்பது, ஏற்க இயலாததும் அறிவுக்கு ஒவ்வாததும் ஆகும்.\nஅவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது எந்த விதமான தண்டனை அளிக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/5989-honestly-music-video-the-jeremiah-project.html", "date_download": "2019-08-18T18:00:26Z", "digest": "sha1:DDEHGSH6KF6YWROM7BEPADGRNJKZ6O56", "length": 3527, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆன்ட்ரியாவின் ‘HONESTLY’ பாடல் வீடியோ வடிவில் | Honestly (Music Video) - The Jeremiah Project", "raw_content": "\nஆன்ட்ரியாவின் ‘HONESTLY’ பாடல் வீடியோ வடிவில்\n’ராஜா ரங்குஸ்கி’ படத்தின் Sneak Peek - 1\n’இமைக்கா நொடிகள்’ உருவான விதம்\nபாலியல் தொல்லை; ஒரு பயம் வரணும்\nஆன்ட்ரியாவின் ‘HONESTLY’ பாடல் வீடியோ வடிவில்\nதலைவர் கலக்கிவிட்டார். குக்கூ...: 2.0 டீஸர் குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n'24' சலனங்களின் எண்: பகுதி 24 - ரெட்டைச் சவாரி\nஇங்கிலாந்தில் போதிய பயிற்சி ஆட்டங்கள் ஆடவில்லை: தோல்விக்கு தோனி சொல்லும் காரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/ranil-wickramasinghe/", "date_download": "2019-08-18T17:43:57Z", "digest": "sha1:SCUHRGLIL4DNNM7IOAIIC5YJDI5P7YIY", "length": 18587, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Ranil Wickramasinghe | Athavan News", "raw_content": "\nகட்சிகளின் தேர்தல் அறிக்கையின் பின்னரே வேட்பாளர் ஆதரவு குறித்து முடிவு – சிவாஜிலிங்கம்\nகொழும்பில் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு\nரணில் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார் – கருணா\nஎந்த அரசாங்கத்தாலும் இயலாததை நாம் செய்துள்ளோம் – ரணில்\nகாஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கோருவதை தி.மு.க. ஆதரிக்கிறதா\nசம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா - போட்டுடைத்தார் சுமந்திரன்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் - வவுனியாவில் பரபரப்பு\nஇலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை - சரத் பொன்சேகா\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாவால் வெற்றிபெற முடியாது - அசாத் சாலி\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nநிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்ச திருவிழா\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முழுமூச்சாக செயற்படுவேன் – பிரதமர் உறுதி\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முழுமூச்சாக செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று (வியாழக்கிழமை) மயிலிட்டி துறைமுகத... More\nபலவந்தமாக வழிபாட்டுத் தலங்களை அமைக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது – யாழில் ரணில்\nபலவந்தமாக அல்லது தேவையின்றி புதிதாக எந்தவொரு வழிபாட்டுத் தலங்களையும் ஸ்தாபிக்க அரசாங்கம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் போரினால் அழிவடைந்த ஆலயங்களை புனரமைப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கி ... More\nதேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம்: ஐ.தே.கவுடன் கோட்டா தரப்பு டீல் – வெளியானது முக்கிய தகவல்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆரம்பித்துள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுஜன ... More\nஉடை மற்றும் முகத்தை மாற்றுவதால் ஊர் குருவி பருந்தாகாது – ரணில் பேச்சு\nஉடை மற்றும் முகத்தை மாற்றுவதால் மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், 10 வருடங்களாக மாற்றத்தை ஏற்படுத்த முடியாதவர்கள் ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவார்களா என அவர் கேள்வியெழுப்பியுள்ளா... More\nபிரதமர் ரணிலுக்கு தனது நோக்கங்களை வெளிப்படுத்த உரிமை உண்டு – மயந்த\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த தனது நோக்கங்களை கூற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உரிமை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ... More\nதீவிரவாதச் செயற்பாடுகள் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை – பிரதமர்\nநாட்டில் தீவிரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக எமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்தோடு 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு எந்தவொரு அழைப்பும்... More\nஏப்ரல் 21 க்கு முன்னர் எந்த உளவுத்துறை தகவலும் கிடைக்கவில்லை – பிரதமர்\nஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து எந்த உளவுத்துறை தகவலையும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு பெற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற த... More\nஜம்மு-காஷ்மீர் சட்டமூலம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் – ரணில்\nஜம்மு – காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவு, அதன் உள்நாட்டு விவகாரம் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகள... More\nபிரித்தானியாவுடன் உறவை வலுப்படுத்த ஆர்வம் – ரணில்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பதியேற்றுக்கொண்டுள்ள நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பொரிஸ் ஜோன்சனின் தலைமையின் கீழ் இரு நாட்டின் உறவுகளை வலுப்படுத்த இலங்கை ஆர்வமாக இருக்கின்றது எ... More\nஅமைச்சரவையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் யோசனையை முன்வைத்தார் பிரதமர்\nபயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த யோசனையொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக, புதிய சட்டங்களை உருவாக்குவது தொடர்பாக, அமைச்சரவையில் நேற்று (செவ்வாய்க்க... More\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nசோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – முக்கிய நபர்கள் சாட்சியம்\nதமிழர்களை கொன்றுகுவித்த கோட்டாவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது – பிரதீபன்\nஜே.வி.பி இன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகின்றது\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் – வவுனியாவில் பரபரப்பு\nகொழும்பில் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு\nரணில் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார் – கருணா\nகாஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கோருவதை தி.மு.க. ஆதரிக்கிறதா\nஜனாதிபதித் தேர்தல் குறித்து இராதாகிருஷ்ணனின் அறிவிப்பு\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nஎழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பயனும் இல்லை – ஆனந்த சங்கரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2018/09/blog-post_15.html?showComment=1536977835697", "date_download": "2019-08-18T18:09:38Z", "digest": "sha1:FLXPP47TCLYD6Z45EDKW3VKXMX7FKW7X", "length": 47820, "nlines": 531, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஆசான் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 15 செப்டம்பர், 2018\n1) படிக்க பணமின்றி சிரமப்பட்ட நான், அந்த படிப்பை இலவசமாக சொல்லிக் கொடுக்க நினைத்தேன்.\nஎன், 2ம் வகுப்பு ஆசிரியை, தன் இல்லத்தை இலவசமாக தந்து உதவினார்.என்னுடன் படித்த ஆசிரியராக உள்ள நண்பர்கள், டியூஷன் படித்த மாணவர்கள், என் மனைவி வகுப்பெடுக்கின்றனர்....\nவேலுார் மாவட்டம், அசநெல்லிக்குப்பம் கிராமத்தில், 'வாமனன் குருகுலம்' நிறுவனர் கார்த்தி.\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா அண்ட் முதலில் வருபவர் பின்னாடி வருபவர் எல்லோருக்கும்\nநேற்று பாடல் கேட்டேன் ஸ்ரீராம் நல்லாருக்கு ஆனா வால்யூம் எனக்கு கம்மியா இருந்துச்சு…\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:18\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். பாடம் கற்கும் இடத்தில (சினிமாப்) பாடலா\nதுரை செல்வராஜூ 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:19\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nஹை பானுக்கா காலை வணக்கம்.\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:19\nஇனிய காலை வணக்கம் பானு அக்கா.\nஇன்று ஒரே ஒரு செய்திதானா ஸ்ரீராம் என்னாச்சு\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:20\nசமயங்களில் அப்படி அமைந்து விடும் கீதா.\nதுரை செல்வராஜூ 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஅன்பின் ஸ்ரீராம், கீ/ கீ மற்றும் அனைவருக்கும் நல்வரவு...\nஹா ஹா ஹா ஹா கீ கீ பார்த்து சிரித்துவிட்டேன் துரை அண்ணா\nதுரை செல்வராஜூ 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:28\nதுரை செல்வராஜூ 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஇந்த செய்தி எபியில் வரும் என்று\nஒரு நாள் வகுப்புக்கு வரவில்லை என்றாலும், மறுநாள் பெற்றோருடன் தான் வர வேண்டும்.\nவீட்டில் மாணவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என, மாதம் ஒரு முறை, 20 கேள்விகள் அடங்கிய விண்ணப்பத்தில், பெற்றோரை பூர்த்தி செய்து தரச் சொல்வோம்.//\n நல்ல விஷயம். இதை சிலர் எதிர்க்கலாம்...அல்லது மாரல் போலீஸிங்க் கூடாது என்று சொல்லலாம் ஆனால் இதை ஹாண்டில் செய்யும் விதத்தில் ஹாண்டில் செய்தால் மிக மிக நல்ல விஷயம். கண்டிப்பாக அவசியமான விஷயம். நான் படிக்கும் காலத்தில் இதெல்லாம் உண்டு. அருமையான ஆசான் கார்தி கண்டிப்பாக அவசியமான விஷயம். நான் படிக்கும் காலத்தில் இதெல்லாம் உண்டு. அருமையான ஆசான் கார்தி ஹேட்ஸ் ஆஃப்\nநெல்லைத் தமிழன் 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:29\nமாரல் போலீசிங் நல்லதுதானே கீதா ரங்கன். பெற்றோரின் பங்களிப்போட பதின்ம வயசைக் கடக்க வைப்பது நல்லதுதான்.\nகார்த்தி குடும்பம் நீடூழி வாழட்டும்.\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:20\nகரந்தை ஜெயக்குமார் 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:41\nகோமதி அரசு 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:52\nஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.\nகார்த்தி அவர்கள் நண்பர்கள், ஆசிரியர், மனைவி கூட்டு முயற்சியால் நல்ல காரியம் தொடர்ந்து நடக்க வாழ்த்து��்கள்.\nவாமனன் குருகுலம் அருமையான பெயர்.\nதிண்டுக்கல் தனபாலன் 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:25\nவிடுமுறையில் மரக்கன்று நட்டு வருதல், வாரந்தோறும் அனைத்து மாணவர்களுக்கும் வேப்பிலை கஷாயம், துளசி, கற்பூர வல்லி கஷாயம் கொடுத்தல் என அனைத்தும் சிறப்பு...\n\"அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு\nஎழுத்தறிவித்தல்\" அதோடு சேர்த்து ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் கார்த்தி, அவர் குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் வாழ்க\n//கடுகை உடைத்த மாதிரி// அடடா\nபாசிட்டிவ் செய்திகள் குறைந்து வருவது கலையைத் தருகிறது.\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:47\nசில வாரம் இப்படி டிமாண்ட் ஆகிவிடும்\nமிக அபூர்வமாக அதிகமாகவும் கிடைக்கும்\nநெல்லைத் தமிழன் 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:28\nஅந்த சமூகத்துக்கான தன் பங்களிப்பாக இதனைச் செய்துவரும் கார்த்தி பாராட்டப்பட வேண்டியவர். நல்ல பகிர்வு.\nபாராட்டப்படவேண்டிய நண்பரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.\n 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 11:24\nவீட்டிலிருந்து பள்ளிவரையும், பள்ளியிலிருந்து வீடுவரையும் குழந்தைகள் கவனிக்கப்படுகிறார்கள், அன்போடு, அக்கறையோடு. கல்வியோடு ஒழுக்கமும் இளம்வயதிலேயே சேர்ந்துவிட்டால் வேறு பெரிய தகுதி எதுவும் வாழ்க்கையில் தேவையில்லை. கார்த்தி ஒரு அற்புத ஆசான்.\nஒன்னே ஒன்னு கொடுத்தாலும் கண்ணே கண்ணு என்றிருக்கிறது இன்று.\nம்ஹ்ம்... இந்தக் கடுகை உடைத்துப் பார்த்தவர்கள்தான், அணுவை உடைத்த அப்பாவிகளின் மூதாதையர்களாக இருந்திருக்கவேண்டும்..\nவெங்கட் நாகராஜ் 15 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:16\nஒரே ஒரு செய்தி என்றாலும் மிகச் சிறப்பான செய்தி. பாராட்டுக்கள்.\nகேள்விப் படாத புதிய செய்தி\nஒற்றை செய்தியெனினும். நல்லதொரு செய்தி. இலவசமாக கற்று தருவதோடு மாணவ மணிகளுக்கு உடல் நலம் பேண இயற்கை மருந்துகளை தந்து காத்து, மெற்கொண்டு படிப்புக்கும் உதவி நல்ல முறையில் உதவும் வாமனன் குருகுலம் சேவை வாழ்க.. வளர்க.. வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nமிக அற்புதமான ஏற்பாடு.கார்த்திக் என்ற நல்ல ஆசான்\nநலம் பெற வாழட்டும். 4 மணீக்கூ எழுப்புவதாகச் சொல்வது மிக இதம். இப்பொழுதே பழகி விட்டால் எதிர்காலம் நல்ல வளம் பெறும். நல்ல செய்தி ஸ்ரீராம்.நன்றியும் வாழ்த்துகளும்.\nகார்த்தி போ���்ற ஆசிரியர்கள் நாளைய தலைமுறைக்கு ஒளிவிளக்குகள்.\nபாசிட்டிவ் செய்திகள் பகிர்வு நன்று குறைந்து வருவது கவலை\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஞாயிறு 180930 : மலரே... ஓ.. மலரே... நீ என் ம...\nநம்பிக்கையுடன் போம்மா... நல்லது நடக்கும்\nவெள்ளி வீடியோ 180928 : குளிர் விடும் கண்கள் அன்பை...\nபுதன் 180926 அ, த, பா எங்கே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : லாபம் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்...\nஞாயிறு 180923 : நேதாஜி இருக்கிறாரா\nஎன் பெயர் சுதர்சன். வயது 64 ..\nவெள்ளி வீடியோ 180921 : வார்த்தை இல்லாத சரசம் க...\nதப்பைத் தப்புத் தப்பா செய்யணுமா\nகேள்விகள்: நீங்க, பதில்கள் : நாங்க புதன் 180919...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மேலூர், மேலாளர் மேகந...\n\"திங்க\"க்கிழமை பதிவு – மாங்காய் தொக்கு - நெல்லைத்த...\nஞாயிறு 180916 : மழை இல்லாச் சென்னை ; மதுரைச் சமைய...\nவெள்ளி வீடியோ 180914 : ராமன் அவனல்ல பழிச்சொல்லைக...\nபாலாஜியும், சிவாஜியும் பின்னே திப்பு சுல்தானும்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மனைவி அமைவதெல்லாம் ...\n\"திங்க\"க்கிழமை 180910: அரிசிப்பூரி - காமாட்சி அம...\nகலெக்டர் கண்ணன் செய்த களப்பணி... அரவணைத்த காவல் உ...\nவெள்ளி வீடியோ 180907 : காலம் நமக்குத் தோழன் காற...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : நதியின் ஓட்டம் - ...\n\"திங்க\"க்கிழமை 180903 : மட்டர் பனீர் - சப்பாத்த...\nஞாயிறு 180902 : சுட்டி தூக்கிப்போன குட்டி\nசாகக்கிடந்தவரை ஐசியூவில் வைத்து காப்பாற்றி ....\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nகனவு என்பது ஆழ்மனதின் எண்ணங்களோ நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா இல்லை, மனதின் பயங்களா கனவு கண்டால் தூக்கம் சரியில்லை என...\nபுதன் 190731 : பிடித்த பண்டிகை எது\nசென்ற வாரக் கருத்துக் களஞ்சியத்தில், கட்டிடத்திற்கு அடிக்கப்படும் வர்ணம் பற்றியும், கால் வலி, சில்லென்ற தரையில் நடக்கும் பிரச்னை பற்றிய கர...\nபோர்வெல் ரீசார்ஜ் - முன்னுரைக்கு ஒரு முற்றுப் புள்ளி\nராமராஜனின் சாதனைகள் - கயகயகயகயா\nலாடன் கோயில் - ஆனைமலை - யா���ை மலை மேல் பார்த்து விட்டு மலை அடிவாரத்தில் நரசிம்மர் கோவில் அருகில் உள்ள 'லாடன் கோவில்' என்று அழைக்கப்படும் குடைவரை முருகன் கோவில் போனோம். அது அடுத்...\nவாழ்க்கைச் சக்கரம் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (6) - #1 சில வாரங்களுக்கு முன் ‘சக்கரங்களைக் கொண்ட எதுவும்’ என டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழ் அறிவித்திருந்த தலைப்புக்குத் தேர்வான 5 படங்களில் ஒன்றாக... #2 வாழ்க...\n - ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்ட பிறகு பலவிதமான செய்திகள், இணையத்திலிருந்து கொட்டிக் கொண்டே இருப்பதில் டிசம்பர் 2013 இல் NDTV நிகழ்ச்சி ஒன்றில் சுனந்தா ப...\n HOW TO SPEND IT. - என்னது செலவழிப்பது எப்படியா.. ஆமாங்க ஆமாம் அதை சொல்லித்தருது ஃபைனான்ஷியல் டைம்ஸ் பேப்பரோட வர்ற இத இலவச மேகஸின். யூரோப் முழுக்க வர்ற மேகஸீன் இது. இன்னும் இத...\n - இது இந்தப்பக்கங்களில் ஆயிரமாவது பதிவு. அதைவிட 2019 இல் மட்டும் இதையும் சேர்த்தால் 315வது பதிவு என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் விவரங்கள் ப...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமுயற்சி திருவினையாக்கும்.. - இன்றைய பதிவில் WhatsApp வழியாக வந்த இரண்டு காணொளிகள்.... இப்போது தான் முதன்முறையாக இவற்றைப் பார்க்கிறேன்... என் மகள் மருமகன், மகன் இவர்களுடன் ஒரு குழுவும் ...\nதிருப்புல்லாணி - *திருப்புல்லாணி * தேவிப்பட்டிணத்திலிருந்து திருஉத்திரகோசமங்கைக்கு சென்று விட்டு பின்னர் திருப்புல்லாணி சென்றோம். தர்பசயன ராமர் கோவில் என்று பிரபலமாக அற...\nபொன்முடி – கேரளா – நிழற்பட உலா… - நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கல...\nபயணத்தின் ஒன்பதாம் நாள்......சியாட்டில், வான்கூவர், விக்டோரியா...2 - வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழ வேண்டும். பயணத்தின் ஒன்பதாம் நாள்......சியாட்டில், வான்கூவர், விக்டோரியா...2 தங்கியிருந்த விடுதியின் ஜன்னலிலிருந்து. ...\n1341. சுதந்திர தினம் -3 - *' கல்கி' சுதந்திர மலர்* ஆகஸ்ட் 17, 1947 -ஆம் தேதி அன்று வரவேண்டிய இதழை ஆகஸ்ட் 15 என்று தேதி இட்டு வெளியிட்டது 'கல்கி'. அந்த சுதந்திர மலரிலிருந்து ஒரு ...\nபலூசிஸ்தான் : என்ன செய்தபோதும் இதை மறைக்க முடியுமா - ஜெய் ஹிந்த் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்திய சகோதர, சகோதரிகளே இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்திய சகோதர, சகோதரிகளே எங்கள் பக்கமும் கொஞ்சம் பாருங்கள். உங்கள் ஆதரவு …- எனச் செல்கிறது இந்திய சுதந்தி...\nஎங்களைப் பற்றி பேரன் - பேரனின் தங்க்லிஷ் கவிதை ------------------------------------------- ...\nவிக்கிபீடியாவில் 700ஆவது பதிவு - 6 ஜுலை 2014இல் தமிழ் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கி, அண்மையில் 700 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதைப் போல ஒவ்வொரு முறைய...\nமூஸாலி கோயில் (4) - முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) *கு*லவி பாடி முடிந்ததும் மேலும் சில சடங்குகள் நடந்தது திடீரென தலைவன் சொன்னான்... ஃபயர் மிசாள...\n - என் பிறந்த வீட்டில் அவியல் அடிக்கடி பண்ணுவாங்க கேரளத்தின் தொடர்பு இருந்ததாலோ என்னமோ கேரளத்தின் தொடர்பு இருந்ததாலோ என்னமோ ஆனால் புக்ககத்தில் எப்போவானும் பண்ணுவாங்க ஆனால் புக்ககத்தில் எப்போவானும் பண்ணுவாங்க\n - இருவரும் தங்கள் உடல் சோர்வு நீங்கவும் புழுதியான உடம்பு சுத்தமாகவும் வேண்டி மீண்டும் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த தத்தன் அந்த மகரகண்டியைக் கையில் எடுத...\nவசந்த கால நினைவலைகள்.. - 43 1967-ம் வருடம் ஜனவரி 12-ம் தேதி. அன்று இரவுப் பணி எனக்கு. பவானி தொலைபேச...\nநான் வேலைக்குப் போனேன் - நான் வேலைக்குப் போனேன் *கோமதி அரசு கேட்டதன் பேரில் ஆரம்ப காலத்தில் எழுதிய இந்தப் பதிவை இங்கே மீள்பதிவாகப் போடுகிறேன்.* நான் மின்வாரியத்தில் வேலைக்குப் போன...\nநீர்க்கொழும்புவில் ஒர் இரவு....(பயணத்தொடர், பகுதி 131) - நீர்க்கொழும்பு ஹெரிடன்ஸ் ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தப்ப மணி சரியா நாலரை. நியூ கொழும்புதான் நீர்க்கொழும்பு ஆச்சோ என்னவோ\nமன மாற்றம். - விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்ட...\nஇரவு விருந்துக்கு வரப்போவது யார் தெரியுமா - *இரவு விருந்துக்கு வரப்போவது யார் தெரியுமா - *இரவு விருந்துக்கு வரப்போவது யார் தெரியுமா* 1967 இல் அமெரிக்காவில் ஒரு காதல் (சினிமா) *Guess Who Is Coming to Dinner* என்ற ஹாலிவுட் திரைப்படம் நகைச்சுவை ...\nதேள் கண்டார்; தேளே கண்டார் - சென்ற பதிவு 50 வருட பழசு. இந்தப் பதிவு அவ்வளவு பழசு இல்லை. கிட்டத்தட்ட 40 வருட பழசுதான் என்று சொல்லலாம். இந்த ரீதியில் ���ன்னும் ஐந்தாறு பதிவுக்கு பிறகு ஹை...\n #3 - இந்தப் பக்கங்களில் *இந்தியா பாகிஸ்தான் சீனா புதிய சவால்கள் *எனத் தலைப்பிட்டு ஐந்து மாதங்களுக்கு முன் இரண்டு பதிவுகளாக எழுதியதற்குப் பிறகு, மாற்றமுடியாத ச...\nஒரு விபத்தும் சில ஆச்சரியங்களும் - முதலில் விபத்து பற்றி எழுதுகிறேன். கம்போடியாவில் ஒரு கோவிலைப்பார்க்க ந‌டந்து கொண்டிருந்த போது அந்த தளம் சரியில்லாத பாதையில் எது தடுக்கியது என்று தெரியவில்ல...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nஎன் கண்ணில் பாவையன்றோ....... - https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html * இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழ...\nநெருக்கடி... - (படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது... பனி படர்ந்த பாதையிலே பயணமேது...\nபுத்தி யோகம் - மே பதிமூன்று எனது 67 வது பிறந்தநாள். 66 வயது முடிந்து 67 தொடங்கியது. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்த...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ���ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?p=4216", "date_download": "2019-08-18T17:47:09Z", "digest": "sha1:NQQQPKOTHGUXBNOXBR6YCH2L45KQBYBF", "length": 9452, "nlines": 128, "source_domain": "jubaildawahtamil.com", "title": "மறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்? - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nகுறைவான ஆயுளில் நிறைவான அமல்கள்\n10: நீங்கள்தான் அறிவாளி என்று நினைக்காதீர்\nஅநியாயம் செய்வோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nஉரை : அஷ்ஷேக் ஃபக்ரூதீன் இம்தாதி\nநாள் : 04-07-2019 வியாழக்கிழமை\nஇடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,\n← துஆ கேட்கும் ஒழுங்குமுறைகள்\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன் →\nஅல்லாஹ்வின் தூதர்கள் மீது நம்பிக்கைக்கொள்வது\n07 : ஆயிரம் நன்மைகளை அள்ளித்தரும் திக்ர்\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் 11: இணக்கத்தை ஏற்படுத்துங்கள்\nமாதாந்திர பயான் யாசிர் ஃபிர்தௌஸி\nகுறைவான ஆயுள��ல் நிறைவான அமல்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n10: நீங்கள்தான் அறிவாளி என்று நினைக்காதீர்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி பெருநாள் குத்பா\nஅநியாயம் செய்வோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-10 : ஹஜ்ஜில் வழங்கப்படும் ஹதிய்(குர்பானி)யோடு தொடர்புடைய தவறுகள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-9 : துல்ஹஜ் பத்தாவது நாள், ஹாஜிகள் செய்ய வேண்டிய அமல்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n08: தீர விசாரிக்காமல் பகிராதீர்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n07: மானக்கேடான விசயங்களில் ஈடுபடாதீர்\nஉழ்ஹிய்யா யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nஅறுத்து பலியிடுதலும் அதன் வகைகளும்\nஅஸ்ஹர் ஸீலானி வாராந்திர பயான்\nஜும்ஆ குத்பா துல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி\nநகம் முடிகளை களைவதின் சட்டங்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n06 : வீண் பேச்சில் ஈடுபடாதீர்\nமாற்றுமதத்தவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்கலாமா\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n04: உள்ளத்தில் உள்ளதை பேசுங்கள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-8 : ஜம்ராத்தில் கல் எறிவதில் ஏற்படும் தவறுகள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n03: குரலை உயர்த்தி பேசாதீர்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/product-category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T18:16:56Z", "digest": "sha1:635P2RVQE3JIS3NJZWQEBQUY2XW7THQN", "length": 2858, "nlines": 74, "source_domain": "templeservices.in", "title": "| Temple Services", "raw_content": "\nஇதோ வெற்றி பெற சக்தி\nஸ்டார் ஆஃபீஸ் – Star Office\nவாடிக்கையாளர் சேவை மூலம் வியாபார வெற்றி\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்��னை\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள் ₹140.00 ₹138.00\nகாற்றில் தவழும் கண்ணதாசன் ₹185.00 ₹183.00\nவிஷூவல் பேஸிக் டாட் நெட் ₹300.00 ₹298.00\nபகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2 ₹300.00 ₹298.00\n90 நாட்களுக்குள்ளாக திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி கோயில்\nஇன்று இந்த சனி மூல மந்திரம் துதித்தால் அற்புதமான பலன்கள் உண்டு\nஅழகர்கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு மூலவரை தரிசிக்கலாம்: பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடு\nதிருப்பதியில் கேட்கும் வெங்கடேச ஸ்தோத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7108", "date_download": "2019-08-18T18:26:34Z", "digest": "sha1:IIDIRVJYLMAPZ3X3B2KKD7HEBO666JAK", "length": 10592, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்...! | Urinary problems ... the best coconut water! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > சிறுநீரக நோய்கள் நீங்க\nசிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்...\n‘‘வெயில் ஓவர்ப்பா... நல்லா ஐஸ்ல வச்ச கூல்டிரிங்ஸ் ஒண்ணு கொடு’’ - என்று கடைக்காரரிடம் கேட்போம். என்னதான் கூல்டிரிங்ஸை பிரிட்ஜில் வச்சு குடிச்சாலும், அதில் உள்ள வேதிப்பொருட்கள் உடல் சூட்டை தணிப்பதில்லை. அந்த நேரம் உங்கள் தாகத்தை தற்காலிகமாக சரி செய்யும். அவ்வளவுதான்... தாகமும் தீரணும்... உடலையும் காக்கணும்னா ஒரே வழி இளநீர்.\nரோட்டோரத்துல ஒரு டிரை சைக்கிள். பாக்கெட்ல ஸ்டிரா. முனை மட்டும் வெள்ளையாய் ஒரு அரிவாள், முண்டாசு போட்டு ஒரு ஆள் நிற்கிறாரா அப்படின்னா அவர் இளநீர் வியாபாரின்னு சொல்லத்தான் வேண்டுமா அப்படின்னா அவர் இளநீர் வியாபாரின்னு சொல்லத்தான் வேண்டுமா அவர்கிட்ட ஒரு இளநீர் வாங்கி சாப்பிடுங்க. என்ன விலை முன்னே, பின்னே இருக்கும். ஆனால், அதுல இருக்கிற சத்துக்களை கேட்டீங்கன்னா கூட 100 ரூபா சேர்த்து கொடுத்துட்டு வருவீங்க... அவர்கிட்ட ஒரு இளநீர் வாங்கி சாப்பிடுங்க. என்ன விலை முன்னே, பின்னே இருக்கும். ஆனால், அதுல இருக்கிற சத்துக்களை கேட்டீங்கன்னா கூட 100 ரூபா சேர்த்து கொடுத்துட்டு வருவீங்க... இளநீர் ஒரு சிறந்த சுத்திகரிப்பு திரவம். நம் உடலில் ரத்தத்தை நன்றாக சுத்திகரிக்கிறது. கல்லீரல் சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக திகழ்கிறது.\nஎது சாப்பிட்டாலும் வாந்தி, பேதி ஆகுதா இளநீர் சாப்பிடுங்க. அசதி மறையும். மயக்கம் நீங்கும். தெம்பாவே திரியலாம். அது மட்டுமா இளநீர் சாப்பிடுங்க. அசதி மறையும். மயக்கம் நீங்கும். தெம்பாவே திரியலாம். அது மட்டுமா சிறுநீரக கல்லடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற பிரச்னைகளையும் நீக்கவல்லது. பொதுவாக, கோடைக்காலங்களில் உருவாகும் டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் ஏற்படும்போது உடலில் சிறு ெகாப்பளங்கள் ஏற்படும். உடல் உஷ்ணத்தன்மையுடன் இருக்கும். இதுபோன்ற நேரங்களில் அதிகம் நீங்கள் குடிக்க வேண்டியது இளநீர் மட்டுமே. அதிகம் நீர் உள்ளே இறங்கும்போது, சிறுநீராக சூடு பிரிந்து உடல் இயல்பு நிலையை அடையும்.\nமேலும், இளநீரில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், சோடியம் மற்றும் மக்னீசியம் சத்துக்குள் உள்ளன. எனவே இது நம் உடலில் இயற்கையாகவே உள்ள நீர்ச்சத்தை குறையாமல் பாதுகாக்கும். அதனால்தான் வெயிலில் அதிக நேரம் விளையாடும், விளையாட்டு வீரர்கள் இளநீரை அதிகம் குடிப்பதுண்டு. 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ரத்த அழுத்த நோயாளிகள், கர்ப்பிணிகள் இளநீரை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.\nசிலர் இளநீரை வாங்கி நாள்கணக்காக வச்சு சாப்பிடுவாங்க. அதனால எந்த பிரயோஜனமும் இல்லை. மேல்தோல் சீவிய உடனே சாப்பிடணும். இல்லைனா அதுல உள்ள பொட்டாசிம், மக்னீசிய சத்துக்கள் வலுவிழக்கும். அதே நேரம் மரத்துல இருந்து இறக்கும்போதும் உடனே சீவி சாப்பிடக்கூடாது. சிறிது நேரம் கழித்து சாப்பிடுவது சிறந்தது.\nவெறும் இளநீர் சாப்பிடுறது பிடிக்கலையா வேற லெவல்ல சாப்பிடணும்னா இளநீர் சர்பத் சாப்பிடுங்க.. செம டேஸ்டாய் இருக்கும். முதல்ல ஒரு இளநீர், ஒரு எலுமிச்சம்பழம், 4 ஸ்பூன் நன்னாரி, கொஞ்சம் ஐஸ் கட்டி எடுத்துக்குங்க. இளநீரை ஒரு டம்ளர்ல பிடிச்சு வடிகட்டுங்க. அதுல எலுமிச்சம்பழத்தை பிழிங்க... இளநீர் தேங்காயை பொடியாக நறுக்கி அதுல போடுங்க... அப்புறம் நன்னாரி சர்பத், ஐஸ் கட்டி சேர்த்து ஒரு கலக்கு கலக்குங்க... இப்ப சாப்பிட்டு பாருங்க.. இளநீரின் சுவையை விட டபுள் மடங்கு இருக்கும்.\nசிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்...\nசிறுநீரகக்கல் அபாயம் பெண்களுக்கு அதிகம்\nசிறுநீரக செயல் இழப்பைத் தடுக்க முடியும்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு ��ித்த மருத்துவ தீர்வு\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/10-sp-1182424528", "date_download": "2019-08-18T17:20:24Z", "digest": "sha1:F22EWJNNVV7UVVB3TLXN54TWVMULZDUB", "length": 9722, "nlines": 207, "source_domain": "www.keetru.com", "title": "ஆகஸ்ட்10", "raw_content": "\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு ஆகஸ்ட்10-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇந்தியாவை உடைப்பது என்றால் என்ன\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அருந்ததியர் அமைப்புகளின் கடமை எழுத்தாளர்: சீவகன்\nபத்மஸ்ரீ டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு எழுதிய பெரியார் வரலாறு எழுத்தாளர்: இளந்தமிழன்\nஇந்தியா திருடர்களின் புண்ணியபூமி ஆனது எப்படி\nதனியார் மயத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல் விலை உயர்வு எழுத்தாளர்: க.முகிலன்\nதமிழைச் செம்மொழி ஆக்க எழுந்த கோரிக்கைகள் எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nவிழுப்புரம் காவல்துறையின் அத்துமீறல் எழுத்தாளர்: சீனு.தங்கராசு\nகம்யூனிஸ்டுகளும் நானும் எழுத்தாளர்: பெரியார்\nஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர் எழுத்தாளர்: புலவர் கி.த.பச்சையப்பன்\nவிகிதாசார வகுப்புவாரிப் பங்கீ���ு மட்டுமே ஒரே தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2014/02/blog-post_9956.html", "date_download": "2019-08-18T18:13:04Z", "digest": "sha1:37TSE7XHEABI7ZUERCZOJSR33HGWESWD", "length": 35896, "nlines": 173, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: அப்பன் கவிதைகள்", "raw_content": "\nஅந்தப் பிராந்தியத்திற்கே அழகூட்டும் அப்பன்ராஜ் சலூனில் ஒரு பிட்டு கவர்ச்சிப் படம் கிடையாது. திரும்பிய பக்கமெல்லாம் பூதம் காட்டாத கண்ணாடி. இளையராஜா அபிமானி. உத்தரத்தில் வேதாளமாய்த் தொங்கும் செட்டில் முப்பொழுதும் ”நெஞ்சுக்குள்ள இன்னாரென்று..” ரேஞ்சுக்கு மெலடி ஓடும். தலைக்குப் பட்டாபிஷேகம் செய்துகொள்ளும் ஞாயிற்றுக்கிழமைகள் கொண்டாட்டமானவை. அன்று வெயிட்டிங் ஸ்டூல்கள் வாசல் வரை நீண்டிருக்கும். Naked eyeயால் பார்த்தாலே ஒன்று இரண்டு என்று விரல் விட்டு எண்ணுமளவிற்கு முடி வளர்ந்திருக்கும் வழுக்கைத் தலையர்கள் கூட மாசம் ஒருமுறை சிரம் சாய்க்க அங்கே வர ப்ரியப்படுமளவிற்கு கஸ்டமர் சர்வீஸ் அப்பனின் பேச்சில்தான்.\nதிருமலா போல முண்டியடிக்கும் கூட்டமிருந்தாலும் “அஞ்சு நிமிஷமாகும். உட்காருங்க...” என்று சிரிப்பில் ஸ்டூலோடுக் கட்டிப்போட்டுவிடுவார். அவசரம் என்று கிளம்புவர்களை “ஒரு டீ சொல்லட்டா பாஸு” என்று விருந்தோபசாரம் பண்ணுவார்.\nஇன்றைக்குப் பொதிகையிலிருந்து கடன் வாங்கி குடியரசுதின நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய ஜெயா ஓடிக்கொண்டிருந்தது. மயிலாட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை என்று எல்லா ஆட்டபாட்டத்திற்கும் பாரதியின் எடுத்தகாரியம் யாவினும் வெற்றியில் “வெற்றி....வெற்றி....” என்று வெற்றிக்குப் பன்ச் கொடுத்து எட்டுத்திக்கும் ஒலிக்கும்படி ட்ரம்ஸ் மேளம் என்று தட்டியெடுத்தார்கள். காலையில் தடதடவென்று வெற்றிமேளம் கேட்பது சுகமாகத்தானிருந்தது.\n“மியூசிக்கு இல்லைனா கூட வெற்றி..வெற்றின்னு பாட்டை மட்டும் அந்த டெம்ப்போல பாடும் போது அப்படியே நரம்பெல்லாம் முறுக்கிக்குதுல்ல...”\nஅப்பனிடம் தலையைக் கொடுத்துவிட்டு ஸ்விங் சேரில் உட்கார்ந்திருந்த தாத்தாவிற்கு அஜீரணக் கோளாறு போலிருக்கிறது. பேதி புடுங்கும் கண்களோடு “யப்பா.. வேலையைப் பாருப்பா...” என்று துரிதப்படுத்தினார். ரெண்டாவது சேருக்கு வேலைக்கு வரும் பையன் வரவில்லை. ஒற்றை ஆளாய் சமாளித்துக்கொண்டிருந்தாலும் புன்னகைத��துவிட்டு காடாய் வளர்ந்திருந்த அவர் தலையில் சுதந்திரமாகக் கத்தரியை ஓடவிட்டார்.\n”நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி... அமர்க்களமான ஒண்ணு...” கத்தரி பிடித்த கையின் “சிக்..சிக்..சிக்க்”கொலி இசைக்கு நடுவில் என்னிடம் உபரிப் பேச்சு.\nஜெயாவில் அலங்கார வண்டிகள் சாதனைகளைப் பறைசாற்றி அணிவகுத்துக்கொண்டிருந்தன.\nஒன்பது மணிக்கு அஸிஸ்டெண்ட் பையன் மொள்ள உள்ளே வந்தான். ஜீன்ஸில் டிஷர்ட்டில் துள்ளினான். கண்ணில் முதலாளித்தனம் தெரிந்தது. அதற்குள் FIFO வில் இரண்டு பேரை ஸ்விங் சேரில் அமரவைத்துப் போர்த்திப் போர்த்திக் கிராப்படித்துத் தள்ளியிருந்தார். ஏன் லேட்டு என்று அப்பன் கேட்பதற்குள்ளாகவே\n“காலேலேர்ந்தே ட்ரை பண்றேன். உங்க மொபைலு ரீச்சே இல்லைண்ணே. சுச்சாஃப் ஆயிருக்கு..”\n”இங்க பாருங்க...” டயல் செய்தான். ஸ்பீக்கரில் போட்டான். “நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது” என்று பெண்குரல் கரகரவென்று கேட்டது.\n”சரி.. அவருக்குப் பாரு...” என்று ஒரு இளைஞரை சேரில் ஏற்றிவிட்டார். ”ஆஃப் பண்ணி ஆன் பண்ணிப் போடு” என்று மொபைலை நோண்டிக்கொண்டிருந்த ஆசாமி ஐடியா கொடுத்தார்.\nஎனக்கு முடித்துக்கொண்டு வரும் போது கேட்டேன். “கோவம் வர்றதில்லையா அப்பன்”. ஹாப்பிடெண்ட் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு “என்னாத்த கோவப்படறது”. ஹாப்பிடெண்ட் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு “என்னாத்த கோவப்படறது எதுக்கு கோவப்படறது நொம்ப பார்த்தோம்னா அல்லாத்துக்கும் கோவப்பட்டுகிட்டுதான் இருக்கணும். வேலைக்காவாது. நா விட்டுடறது...” என்றபோது கத்தரி பிடித்த பக்கிரி சாமியார் மாதிரி தெரிந்தார் அப்பன். அழகாக்கியதற்கு கூலி கொடுத்தேன். வாங்கிக் கல்லாவில் போட்டுக்கொண்டு....\n“பாரதியாரு.. பைகவனுக்கருள்வாய்..னு ஒரு பாட்டு எழுதியிருக்காரு.. ரொம்ப நாளிக்கு முன்னாடி படிச்சது. திங்கறதுக்கு வரும் புலியைக் கூட அன்போடு போற்றுவாய்னு ஒரு வரி வரும்...எல்லாமே அது மாதிரிதான்....” என்றதற்கு “நீ கவிதையெல்லாம் எழுதினியே.. அப்பன்.. வீட்ல பரண்ல இருக்கா\n“இங்கதான் இருக்கு பாருங்க...” என்று இரண்டு டயரிகளை எடுத்துக் கையில் கொடுத்தார். ச்சும்மா புரட்டினேன். நிறைய ஒற்றும் குறில் நெடில்களும் தடுமாறின. ஆனாலும் ஒ��்று இழுத்தது. எங்கிருந்தோ இன்ஸ்பயர் ஆகியிருக்கவேண்டும். இருந்தாலும்......\n“வீழாமல் வாழ்ந்தேன் என்பது சரித்திரமல்ல.\nவீழ்ந்தும் வாழ்ந்தேன் என்பதே சரித்திரம்”\n“உங்க கிட்ட தமில் ஃபாண்ட் இருக்கா இதுமாதிரி ரெண்டு டயரி ஃபுல்லா இருக்கு. ஃப்ரீயா இருக்கும் போது....”\nதலையாட்டிக்கொண்டே வந்தேன். ஒருநாள் அப்பன் கவிதைகளை அடிச்சுத் தரணும்.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகோவலன் கண்ணகி இளைப்பாறிய கோயில்\nமார்கழியில் நான் பொங்கலாக இருக்கிறேன்\nமூன்று மணி மூன்று திருத்தலங்கள்\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திர��் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள�� (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/temples/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2019-08-18T17:43:46Z", "digest": "sha1:53NKAHPGYN7XO23L2SRNWSR3VH3SHCSU", "length": 6878, "nlines": 143, "source_domain": "ourjaffna.com", "title": "புனித சூசையப்பர் தேவாலயம் அளவெட்டி | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nபுனித சூசையப்பர் தேவாலயம் அளவெட்டி\nஅளவெட்டியில் இரண்டு கத்தோலிக்க ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் புனித சூசையப்பர் ஆலயம் மிகவும் பழமைவாய்ந்ததாகும். பழமை வாய்ந்த இந்த ஆலயம் 1700ஆம் ஆண்டின் முன்பாகக் கட்டப்பட்டது.\nநூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு அளவெட்டி புனித சூசையப்பர் ஆலயம் அரசத்தின முதலியார் என்பவருக்குச் சொந்தமான நிலத்திலே அமைக்கப்பெற்றது. இந்த நிலம் கும்பழாவளைப் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் இருந்தது. அளவெட்டி புனித சூசையப்பர் ஆலயத்திலே கோவாவைச் சேர்ந்த அறுக்கஞ்சி நாடார் எனும் குருவானவர் ஒருவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\n1873ஆம் ஆண்டு இக்குருவானவரின் எலும்புகள் எடுத்துவரப்பட்டு இப்போதுள்ள இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது. பழைய ஆலயத்தின் இடிபாடுகளை இன்றும் காணக் கூடியதாக உள்ளது. இப்போதைய ஆலயம் 1952ஆம் ஆண்டே கட்டப்பட்டது. வணக்கத்துக் குரிய பிதாவின் கல்லறையும் இந்த ஆலயத்தின் பின்புறமாக உள்ளது. 30 கத்தோலிக்க குடும்பங்கள் இந்த ஆலயத்திற்கு உரித்தானவர்களாக இருந்து வந்தனர். எனினும் யுத்த அவலம் காரணமாக பலர் இடம்பெயர்ந்துபோக சிலர் மட்டுமே எஞ்சியுள்ளனர். புனித சூசையப்பர் உழைப்பாளிகளின் காவலர் ஆவார். இதனால் அவருடைய திருநாள் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.\nசிறிய எண்ணிக்கையிலேயே கத்தோலிக்க குடும்பங்கள் அளவெட்டியில் இருந்தாலும் இவ்வாலயத்தின் மகிமையினால் இரண்டு அருட்தந்தையரையும் ஐந்து அருட்சகோ தரிகளையும் அளவெட்டிப் பங்கு தந்துள்ளமை பெருமைக்குரிய விடயமே. தற்போது இந்த ஆலயத்தின் பங்குத் தந்தையாக வணக்கத்துக்குரிய அன்ரன் புனிதகுமார் அடிகளார் திகழ்ந்து வருகின்றார்.\n1 review on “புனித சூசையப்பர் தேவாலயம் அளவெட்டி”\nPingback: மாதகல் புனித அந்தோனியார் ஆலயம் | யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1634", "date_download": "2019-08-18T17:24:09Z", "digest": "sha1:GMSOOGIIUO4DGQUHCV7H2TSI5VOLRWH2", "length": 5104, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1634\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1634 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1630 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1632 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1638 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1633 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1639 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1637 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1631 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1636 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:31:51Z", "digest": "sha1:T5GWYNHWCVGHY6PK6Y4PTSOAEROVEB3I", "length": 6561, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மு. கதிரேசச் செட்டியார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மு. கதிரேசச் செட்டியார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மு. கதிரேசச் செட்டியார்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமு. கதிரேசச் செட்டியார் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅக்டோபர் 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Parvathisri/தொடங்கிய கட்டுரைகள் துறை வாரியாக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 19, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ. சுப. மாணிக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Parvathisri/முதற்பக்கக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொ. வே. சோமசுந்தரனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறளமுதம் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டுத் தமிழர் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டினர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமு. கதிரேசன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிருச்சகடிகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-18T18:14:00Z", "digest": "sha1:E3623RORXPHIUPCVVIQENA4SCTJ7VMFA", "length": 7479, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவப்பு தாடி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற���கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிவப்பு தாடி, 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஜப்பானிய மொழி திரைப்படம் ஆகும். ஒரு நகர மருத்துவருக்கும் அவரிடம் இருக்கும் பயிலுனருக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றி விவரிக்கும் திரைக்கதை ஆகும். சமூக அநீதி, அதனால் உருவாகும் பிரச்சனைகள் குறித்து இப்படத்தில் விவாதிக்கப்படுகிறது. இப்படம் 1965 ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றதாகும்.\nபடத்தின் நாயகன் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இளம் மருத்துவர். அவர் மிகுந்த சினங்கொண்ட ஒருவராக சித்தரிக்கப்படுகிறார். அவரிடம் ஒரு இளம் பயிலுனர் மருத்துவம் கற்கிறார்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சிவப்பு தாடி (திரைப்படம்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/villaathi-villain", "date_download": "2019-08-18T17:53:19Z", "digest": "sha1:GW6L2NQQNOIVWMBBHMKM4Y2X7PWAYIX2", "length": 8366, "nlines": 209, "source_domain": "www.commonfolks.in", "title": "வில்லாதி வில்லன் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » வில்லாதி வில்லன்\nமனிதகுல வரலாற்றில் பேரழிவையும், பெரும் நாசத்தையும் ஏற்படுத்திய வில்லன்களின் கதை\nவில்லன் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் பிம்பங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருவதற்குக் காரணம், லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது.\nமறக்கமுடியாத கொடூரங்களையும், படுகொலைகளையும், ஆகப் பெரும் அழிவுகளையும்... மக்களின் பெயரால், நாட்டின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், கொள்கையின் பெயரால் இவர்கள் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில், தேசியவாதிகளாகவும் தேச நாயகர்களாகவும்கூட இவர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.\nஉதாரணத்துக்கு, பேரரசராகவும் ரத்த வெறியராகவும் திகழ்ந்த செங்கிஸ்கான். இந்தியாவின் நீ���ோ மன்னரான லிட்டன் பிரபு. ஜப்பானை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்திய ஹிடேக்கி டோஜோ. மாயன் நாகரிகத்தின் பண்பாட்டை அழித்த ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா. திசைமாறிய புரட்சியாளர் ரோபெஸ்பியர். வடகொரியாவின் கொடூர முகமான கிம் இல் சங். கம்போடியாவின் பால்பாட். பாகிஸ்தானின் ஜியா உல் ஹக் மற்றும் பலர்.\nதமிழ்பேப்பர் டாட் நெட் இணையத்தளத்தில் வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம் இது. வரலாற்றைக் கருப்புப் பக்கங்களால் நிரப்பியமுக்கிய வில்லன்களின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விவரிக்கும் அவசியமான பதிவும்கூட.\nகிழக்கு பதிப்பகம்வாழ்க்கை வரலாறுபாலா ஜெயராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/10799-skulls-bones-found-in-bihar.html", "date_download": "2019-08-18T17:37:04Z", "digest": "sha1:2UAHAVYEC4X7NR2ONEWIYLWL475H2D3M", "length": 9547, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "16 மனித மண்டை ஓடுகள், 34 எலும்புகள்: பிஹார் ரயில் நிலையத்தில் கண்டுபிடிப்பால் பதற்றம் | skulls, bones found in bihar", "raw_content": "\n16 மனித மண்டை ஓடுகள், 34 எலும்புகள்: பிஹார் ரயில் நிலையத்தில் கண்டுபிடிப்பால் பதற்றம்\nபிஹார் மாநிலம், சப்பாரா ரயில் நிலையத்தில் நேற்று 16 மனித மண்டை ஓடுகள், 34 எலும்புகள் கிடந்ததால், போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.\nகிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள சப்பாரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் போலீஸார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது ஒரு சாக்கு மூட்டையில் ஏராளமான மனித மண்டை ஓடுகளும், மனித எலும்புகளும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதையடுத்து, அந்த எலும்புகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத்(வயது29) என்பவரைக் கைது செய்தனர்.\nஇதுகுறித்து ரயில்வே போலீஸ் டிஎஸ்பி தன்வீர் அகமது கூறுகையில், \" சப்பாரா ரயில்நிலையத்தில் நேற்று காலை வழக்கம் போல் ரயில்வே பாதுகாப்புப்படையினர் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது.\nஅந்த மூட்டையை போலீஸார் பிரித்துப் பார்த்தபோது, அதில் 16 மனித மண்டை ஓடுகளும், 34 மனித எலும்புகளும் இருந்தன. மேலும் பூடான் நாட்டு கரன்சிகளும், பல்வேறு நாடுகளின் ஏடிஎம் கார்டுகள், சிம்கார்டுகள் இருந்தன.\nஇதையடுத்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, இந்த மூட்டையை இங்கு வைத்துவிட்டுச் சென்ற சஞ்சய் பிரசாத் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.\nஅவரிடம் விசாரணை நடத்தியதில், கிழக்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. உத்தரப்பிரதேசம் பாலியா நகரில் இருந்து இந்த மனித மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் கொண்டு வருவதாகவும், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி வழியாக பூடானுக்கு செல்வதாகவும் தெரிவித்தார்.\nமாந்திரீக செயல்கள் செய்பவர்களுக்கு மனித எலும்புகளை சப்ளை செய்யும் பணியை பிரசாத் செய்துவந்துள்ளார் என்று சந்தேக்கிறோம். விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விசாரணைக்கு எடுத்து இந்த எலும்புகள் யாருடையது, எங்கிருந்து கொண்டுவந்தார் என்பது குறித்து விசாரிக்க இருக்கிறோம் “ எனத் தெரிவித்தார்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\n16 மனித மண்டை ஓடுகள், 34 எலும்புகள்: பிஹார் ரயில் நிலையத்தில் கண்டுபிடிப்பால் பதற்றம்\nசபரிமலை குறித்த அமித் ஷா கருத்து சரிதான்: முகநூலில் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்து\nஅந்தமான் சென்டினில் தீவில் கொல்லப்பட்ட அமெரிக்கரின் உடலை மீட்கும் பணியை கைவிட வேண்டும் : மானுடவியல் நிபுணர்கள் எச்சரிக்கை\nநாளை 3 மாவட்டங்களில் கனமழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/11312-gambhir-sehwag-team.html", "date_download": "2019-08-18T17:35:51Z", "digest": "sha1:CHXALPW77DGE6ZS4RNHWQ6LBLWTVBTC5", "length": 14162, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "சிறந்த இந்திய தொடக்க வீரர்கள் கம்பீர்-சேவாக்; உலக அளவில் 5வது; சுவாரஸ்யத் தகவல்கள் | gambhir, sehwag team", "raw_content": "\nசிறந்த இந்திய தொடக்க வீரர்கள் கம்பீர்-சேவாக்; உலக அளவில் 5வது; சுவாரஸ்யத் தகவல்கள்\nவிராட் கோலி தலைமையில், ரவிசாஸ்திரி மேற்பார்வையில் இன்று தொடக்க வீரர்களை வைத்து ‘மியூசிக்கல் சேர்’ விளையாட்டு விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கவுதம் கம்பீர்-விரேந்திர சேவாக் தொடக்கக் கூட்டணி இந்தியாவின் மிகச்சிறந்த கூட்டணியாக உருவெடுத்ததில் கேப்டன் கங்குலிக்கும் பிறகு தோனிக்கும் நிறைய பங்கு உண்டு.\nகம்பீர் வேகப்பந்து வீச்சாளர்களை டெஸ்ட் போட்டியில் நடந்து வந்து நேராக சிக்ஸ் அடிக்கும் ராய் பிரெட்ரிக்ஸ் திறமை படைத்தவர், என்றால் சேவாக் ஒரு கார்டன் கிரீனிட்ஜ் பாணி அதிரடி வீரர் என்று ஒப்பிட வாய்ப்புள்ளது. ஆனால் பிறகு கம்பீர் மிகப் பொறுமையான பேட்ஸ்மென் ஆனார். தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கிரீன் டாப் விக்கெட்டில் பாலோ ஆன் ஆடிய போது கம்பீர் உடல் முழுதும் அடி வாங்கிக் கொண்டு 90+ ஸ்கோரை அடித்த போது அவரிடம் அவரது குருநாதர் மொஹீந்தர் அமர்நாத்தைக் காண முடிந்தது.\nகவுதம் கம்பீர், விரேந்திர சேவாக் தொடக்கக் கூட்டணி இந்திய அணிக்கு நிலையான கூட்டணியாக அமைந்தது. இவர்கள் கூட்டணி இல்லாவிட்டால் இன்று தோனியை யாரும் சிறந்த கேப்டன் என்று அழைக்க வாய்ப்பில்லை.\nசேவாக்-கம்பீர் இணைந்து 87 இன்னிங்ஸ்களில் இந்தியச் சாதனையான 4,412 ரன்களை 2004-2012 காலக்கட்டங்களில் சேர்த்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் அளவில் 5வது மிகச்சிறந்த தொடக்கக் கூட்டணியாகும். ஒருகட்டத்தில் 7முறை தொடர்ச்சியாக 50+ தொடக்கக் கூட்டணியை அமைத்துள்ளனர்.\nகுறைந்த டெஸ்ட் அதிக ரன் தொடக்கக் கூட்டணியில் வினு மன்கட்-பங்கஜ் ராய் கூட்டணியைக் குறிப்பிடலாம் இருவரும் 16 டெஸ்ட் போட்டிகளில் 868 ரன்களை 57.86 என்ற சராசரியில் எடுத்துள்ளனர்.\nஇந்தியாவில் சுனில் கவாஸ்கர்-சேத்தன் சவுகான் ஜோடிதான் கம்பீர்-சேவாகுக்கு முன்னர் சிறந்த தொடக்க ஜோடியாக இருந்துள்ளனர். இருவரும் சேர்ந்து 59 இன்னிங்ஸ்களில் 3010 ரன்களை 53.75 என்ற சராசரியில் 10 சதக்கூட்டணி 10 அரைசதக் கூட்டணியுடன் எடுத்துள்ளனர். அவர்களை சேவாக்-கம்பீர் கடந்து விட்டனர்.\nஆகாஷ் சோப்ரா-சேவாக் ஜோடி 19 டெஸ்ட்களில் 897 ரன்களை 47.21 என்ற சராசரியில் எடுத்துள்ளனர். 4 சதக்கூட்டணி, 2 அரைசதக் கூட்டணி. கவாஸ்கர்-ஸ்ரீகாந்த் தொடக்க ஜோடி 34 இன்னிங்ஸ்களில் 1469 ரன்களை 3 சதக்கூட்டணி, 9 அரைசதக் கூட்டணியுடன் எடுத்��ுள்ளனர்.\nஜாஃபர் சேவாக் ஜோடி 28 இன்னிங்ஸ்களில் 1031 ரன்களை 3 சதக்கூட்டணி, 4 அரைசதக் கூட்டணியுடன் எடுத்துள்ளனர்.\nஅதேபோல் ஹாப்ஸ்-சட்கிளிப் தொடக்க ஜோடிக்குப் பிறகு சிறந்த டெஸ்ட் தொடக்க ஜோடியாக கவுதம் கம்பீர்-சேவாக் ஜோடி கருதப்படுகின்றனர்.\nகவுதம் கம்பீர் 2008-2010-ம் ஆண்டுகளுக்கு இடையே 11 தொடர் டெஸ்ட் போட்டிகளில் 50+ ஸ்கொர்களை அடித்து விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்தார், இதே சாதனையின் போதுதான் 5 டெஸ்ட் சதங்களை தொடர்ச்சியாக எடுத்து சாதனை புரிந்தார். 2009-ல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் கவுதம் கம்பீர் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். இந்தக் காலக்கட்டத்தில்தான் டெஸ்ட் போட்டியின் மாரத்தான் இன்னிங்ஸ் என்று அழைக்கப்படும் நியூஸிலாந்துக்கு எதிரான இன்னிங்ஸை அங்கு சென்றிருந்த போது ஆடி அசத்தினார். இந்த இன்னிங்ஸ் இந்திய அணி பாலோ ஆன் ஆடிய இன்னிங்ஸ் இதில் 643 நிமிடங்கல் கிரீசில் நின்று 137 ரன்களை எடுக்க டெஸ்ட் போட்டி ட்ரா ஆனதோடு நியூஸிலாந்து மண்ணில் ஒரு அரிய டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.\n2007 டி20 உலகக்கோப்பை இறுதியில் 75 ரன்களை எடுத்தார், நாம் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றோம் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சச்சின், சேவாக் ஏமாற்றமளிக்க கம்பீர் நின்றார் 97 ரன்களை எடுத்தார், இவரும் கோலியும் இடையில் ஸ்திரப்படுத்தியதால் தோனி கடைசியில் சிக்ஸருடன் பினிஷ் செய்ய முடிந்தது.\nரஜினியும், கமலும் ரிட்டயர்மென்ட் காலத்தில் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள்; அது எடுபடாது: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி\nஅனைத்து துறைகளிலும் தமிழகம் வீழ்ச்சி அடைந்துள்ளது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nஅரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த உறுதியேற்போம்\nமோடியும், சந்திரசேகர ராவும், ஓவைசியும் ஒன்றுதான்- ராகுல் காந்தி தாக்கு\nஹேப்பி பர்த்டே கங்குலி: 'இந்திய கிரிக்கெட்டின் தூண்'; சேவாக்கின் வித்தியாசமான '56 இன்ச்' வாழ்த்து\n’நிச்சயம் வலி தரக்கூடியது’ : அம்பத்தி ராயுடுவுக்கு ஆதரவாக சேவாக் ட்வீட்\nஅம்பதி ராயுடு ஓய்வு அறிவிக்க அணியின் தேர்வாளர்களை காரணம்: கவுதம் கம்பீர் ஆவேசம்\n‘பந்தைப்பார்... அடி’ - சேவாகின் தாரக மந்திரத்தை கடைபிடிக்கும் கொலின் டி கிராண்ட்ஹோம்\nஷிகர் தவணுக்குப் பதில் ரிஷப் பந்த் என்கிறார் கவாஸ்கர்- ராயுடு என்கி��ார் கம்பீர்\n‘நோயையும், பவுலர்களையும் அடித்து நொறுக்கினார்’ - யுவராஜ் குறித்து சேவாக் உள்ளிட்டோர் புகழாரம்\nசிறந்த இந்திய தொடக்க வீரர்கள் கம்பீர்-சேவாக்; உலக அளவில் 5வது; சுவாரஸ்யத் தகவல்கள்\nசிறிய ரக ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ‘ட்ரோன்’ பறக்க விடுவதற்கான புதிய விதிமுறைகள்: மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/sports/45335.html", "date_download": "2019-08-18T18:22:18Z", "digest": "sha1:YGHHMTGULBZYXPSSJDJ5WGQSY4AQLDU2", "length": 4202, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "உலகக்கோப்பை வில்வித்தை- அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகாவிற்கு வெண்கலம் – Tamilseythi.com", "raw_content": "\nஉலகக்கோப்பை வில்வித்தை- அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகாவிற்கு வெண்கலம்\nஉலகக்கோப்பை வில்வித்தை- அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகாவிற்கு வெண்கலம்\nஉலகக்கோப்பை வில்வித்தையில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா வெண்கல பதக்கம் வென்றனர். #WorldCupArchery #AbhishekSharma\nஆஷஸ் 2வது டெஸ்டில் ஸ்மித் பொறுப்பான ஆட்டம் – ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 250…\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது – ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா…\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஷ்லீ பார்டி\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-08-18T17:34:23Z", "digest": "sha1:HCQ7HBQSXDTF7JLYNJONTVXTNHY2RC5J", "length": 8963, "nlines": 125, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "வளரும் குஞ்சுகள் பராமரிப்பு | கோழி வளர்ப்பு", "raw_content": "\n← வளரும் முட்டைக்கோழிகள��ன் சராசரி உணவுத் தேவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு →\n6 வார வயதிற்குப் பின் செயற்கை வெப்பமும் வெப்பக்கூடுகளையும் நீக்கி விடலாம். பயன்படாத குஞ்சுகளை நீக்கி விடவேண்டும். ஒரு குஞ்சுக்கு 0.095-0.19 மீ 2 என்ற அளவு இடவசதி இருக்கவேண்டும். 8 வார வயதில் இருந்து வளரும் கோழிகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்கவேண்டும். கலப்புத் தீவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய (பொருட்கள்) தீவனங்களாவன.\nதீவனப் பொருட்கள் அளவு (சதவிகிதம்)\nமீன் துகள் உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன் 6\nஅரிசி (பாலிஸ் செய்யப்பட்டது) 16\n← வளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=6767", "date_download": "2019-08-18T17:31:50Z", "digest": "sha1:Q5SPZQ6ZZ5IWQMXFFLMKYOULXNFWKPOQ", "length": 16877, "nlines": 72, "source_domain": "theneeweb.net", "title": "கன்பொல்லைக் கிராமத்துக்கு ஏன் இலங்கை இராணுவம் தண்ணீர் கொண்டு வந்து தருகிறது­­ – Thenee", "raw_content": "\nகன்பொல்லைக் கிராமத்துக்கு ஏன் இலங்கை இராணுவம் தண்ணீர் கொண்டு வந்து தருகிறது­­\nகன்பொல்லைக் கிராமத்துக்கு ஏன் இலங்கை இராணுவம் தண்ணீர் கொண்டு வந்து தருகிறது­­ இதற்கு ஏன் தவம் அறக்கட்டளை அனுசரணை வழங்கியது\nகன்பொல்லைக் கிராமத்தில் பல்வேறு குறைபாடுகள் இன்றும் காணப்படுகிறது. அவற்றில் குடிநீர்ப் பிரச்சினை இன்று முதன்மை பிரச்சினையாகவுள்ளது . கடந்த ஏப்ரல் மாதம் நெல்லியடி பிரதேச சபையிலிருந்து கிராமத்தில் கிராமத்தின் அபிவிருத்தி என்னும் பெயரில் கிராமத்திலுள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத பொதுநிறுவனங்கள் அழைத்து கலந்துரையாடப்பட்டது . அனைவரும் ஒருமித்த குரலில் குடிநீர்ப் பிரச்சினையினை முதன்மை பிரச்சினையாக முன்மொழிந்துள்ளனர் . அதனை கவனத்தில் எடுப்பதாக உறுதி அளித்தவர்கள், அசமந்தப் போக்காக நடந்துள்ளனர் . ஏற்கெனவே மாதிரிக்கிராமத்தில் பாவனையில் வைக்கப்பட்டிருந்த 500லீட்டர் கொள்ளவு கொண்ட ஒரு தாங்கி பிரதேச சபையிடம் இருக்கின்றது, ஆகவே இன்னுமொரு தாங்கியை கிராமத்தவர்கள் தங்களது முயற்சியில் சேகரித்துக்கொண்டால் இரண்டு தாங்கியிலும் தாங்கள் தண்ணீர் வழங்குவதாக கூறி வந்துள்ளனர்\n.இதற்கிடையில் மாதிரிக்கிராமத்தில் பாவனையில் வைக்கப்பட்டிருந்த 500லீட்டர் கொள்ளவு கொண்ட அந்த தாங்கியையும் அவர்கள் அப்புறப்படுத்திவிட்டார்களாம். இந்த விடயத்தினை எனது கவனத்துக்கு கிராமத்தின் முன்னேற்றச்சங்க செயலாளர் வெ.யோகராசா கொண்டு வந்தார். கூடவே ஏன் எங்களது அறக்கட்டளை ஒரு தாங்கியை எனது தந்தையாரின் நினைவாக வாங்கித்தரக் கூடாது எனவும் வினாவினார். முதலில் மறுத்த நான் அவரின் வைப்புறுத்தலின் பேரில் வாங்கிக்கொடுக்க சம்மதித்தேன்.அதன் பிரகாரம் 1000 லீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தாங்கியை எனது தந்தையாரின் நினைவாக தவம் அறக்கட்டளையினால் வாங்கிக்கொடுத்தோம் . அந்த தாங்கி ஸ்ரீ நாரதா வீதியில் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியில் அவர்களிடமுள்ள தாங்கியிலும் எங்களால் வழங்கப்பட்ட தாங்கியிலும் குடி நீர் வழங்கும் படி பலமுறை கேட்டபோதும், பிரதேச சபையினரிடம் அசமந்தப் போக்கே காணப்பட்டதாக எனக்கு எட்டியது .இது விடயமாக நான் எனது நண்பர்களுடன் கதைத்து வடமாகாணத்தின் இராணுவ கட்டளைத் தளபதி கெட்டியாராச்சி தர்சன அவர்களுடன் கலந்து கதைத்தோம். அவர் எங்களிடம் அக்கறையோடு இந்த விடயத்தினை கேட்டறிந்தார்.\nதாங்கள் 15,000 லீற்றர் குடிநீரினை கிழமைக்கு இரண்டு தடவை தந்து உதவுவதாக வாக்குத் தந்தா���். அதன் அடிப்படையில் மேலும் இரண்டாயிரம் லீற்றர்கள் கொள்ளக்கூடிய இரண்டு தாங்கிகளை வாங்கி மாதிரிக் கிராமத்தில் கிராமமுன்னேற்ற சங்கத்துக்கு முன்பாக ஒன்றும் நாரதாவீதியில் ஒன்றும் விகாரைக் காணிக்கு முன்பாக கிராமத்தின் நடுப்பகுதியில் ஒன்றும் தாங்கிகளின் பாதுகாப்பு கருதி எங்களுக்கு தெரிந்தவர்களின் வளவுகளில் தாங்கிகளினை வைத்து விட்டு தண்ணீர் வடி குழாயினை பொதுவெளியில் சகலரும் பாவிக்கும் படியாக வெளியே வைத்தோம். இதுதான் நடந்த கதை. மேலதிகமாக எந்த பொது நிறுவனமும் தாங்கிகளை வாங்கி கிராமத்தில் வைத்தால் இராணுவம் தொடர்ந்து குடிநீர் வழங்கி உதவும் . தவம் அறக்கட்டளையினால் நிறுவப்பட்ட மூன்று தாங்கிகளும் எங்களது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்டது. நாங்களே உதவும் கரங்கள் பணவிடயத்தில் எங்களுக்கு வேறு உதவும் கரம் இல்லை . பொது சேவை என்பது\n” வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளயாருக்கு அடிப்பதல்ல ” இந்த வார்த்தை எங்களுக்குப் பொருந்தாது. நாம் எமக்கு நாமே வகுத்த பொது வழியில் பொறுப்புடன் இயங்கி வருகிறோம். நாம் நல்ல நண்பர்களுடன் கலந்தாலோசித்து முயற்சித்து குடிநீரினை கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளோம் .குடி நீர் எல்லோருக்கும் பொதுவானது அதனை எல்லோரும் பெற்று பயனடைவீர். இந்த விடயத்தில் கிராமத்துக்கு இரண்டு தடைவையாக நேரில் வந்து நிலைமையினை அவதானித்து உதவிய மதிப்புக்குரிய Dr.சி.மோகன் அவர்களை நான் பெரிதும் கெளரவப்படுத்துகின்றேன் . நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து சமயப் போதகர்களையும் பெரிதும் மதித்து கெளரவப்படுத்துகின்றேன் . அசமந்தப்போக்கோடு நடக்கும் அரசியல் சக்திகளை கேட்க வக்கத்தவர்கள் . அவர்கள் போடும் எலும்புத்துண்டுக்காக எங்களை குறை கூற முயற்சிக்க வேண்டாம். இதற்குள் சாதியரீதியான புறக்கணிப்பு இருப்பதான சந்தேகம் எமக்கு இருக்கிறது. மற்றையது புகலிடத்தில் வந்தகாலத்திலிருந்தே அரச உதவிப் பணத்தில் சீவியம் நடத்துபவர்கள் சாட மாடையாக எங்களை சாடுகிறவேலையை விட்டுவிடவும் . இல்லையேல் உங்களை யாரென பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டி வரும் ” இந்த வார்த்தை எங்களுக்குப் பொருந்தாது. நாம் எமக்கு நாமே வகுத்த பொது வழியில் பொறுப்புடன் இயங்கி வருகிறோம். நாம் நல்ல நண்பர்களுடன் கலந்தாலோசித்த��� முயற்சித்து குடிநீரினை கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளோம் .குடி நீர் எல்லோருக்கும் பொதுவானது அதனை எல்லோரும் பெற்று பயனடைவீர். இந்த விடயத்தில் கிராமத்துக்கு இரண்டு தடைவையாக நேரில் வந்து நிலைமையினை அவதானித்து உதவிய மதிப்புக்குரிய Dr.சி.மோகன் அவர்களை நான் பெரிதும் கெளரவப்படுத்துகின்றேன் . நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து சமயப் போதகர்களையும் பெரிதும் மதித்து கெளரவப்படுத்துகின்றேன் . அசமந்தப்போக்கோடு நடக்கும் அரசியல் சக்திகளை கேட்க வக்கத்தவர்கள் . அவர்கள் போடும் எலும்புத்துண்டுக்காக எங்களை குறை கூற முயற்சிக்க வேண்டாம். இதற்குள் சாதியரீதியான புறக்கணிப்பு இருப்பதான சந்தேகம் எமக்கு இருக்கிறது. மற்றையது புகலிடத்தில் வந்தகாலத்திலிருந்தே அரச உதவிப் பணத்தில் சீவியம் நடத்துபவர்கள் சாட மாடையாக எங்களை சாடுகிறவேலையை விட்டுவிடவும் . இல்லையேல் உங்களை யாரென பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டி வரும் நாகரீகம் கருதி இப்போது விட்டு விடுகிறேன்.\nஆனால் நாம் எமது பொது சேவையில் தொடர்ந்தும் மானிட நேசிப்புடன் வழிகொள்வோம்.\nஆசிரியர் ஜெயராசா தர்ஸ்சனின் உலகப்பட புவியியல் நூல் வெளியீடு\nகிளிநொச்சி – பளை – கட்டைக்காடு பகுதியில் ஏழைக் குடும்பம் ஒன்றின் வீடொன்று விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.\nகீரிமலை மகிந்தவின் மாளிகையை சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிக்க ஜனாதிபதி உத்தரவு.\nசஹ்ரானால் பாதிக்கப்பட்ட ஏ.எம். மிசாஃபீர் வெளியிட்டுள்ள தகவல்\n← தற்போது முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் அதிகமதிகமாக தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன\nதமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் →\nரணிலை நோக்கிக் காட்டமானகடிதம் 17th August 2019\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உட்பட 65 பேர் கைது..\nஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..\nவவுனியா தலைமை காரியால வழிகாட்டி பெயர் பலகை உடைத்தெறியப்பட்டது மனவேதனை 17th August 2019\nஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் 17th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-08-18T18:26:00Z", "digest": "sha1:EGMAPYCDAFAKBRQXJWC3OABENZH6ZTRK", "length": 12825, "nlines": 110, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது! – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nகப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை\nமாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்\nஅடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்\nதேசிய விருதுக் குழுவினர் தமிழை ஒதுக்குகின்றனர்: பாரதிராஜா\nHome / Breaking News / இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது\nஇங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது\nBreaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு Leave a comment 42 Views\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nசூப்பர் ஓவர் வரை சென்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை முதன்முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிய 2019ஆம் ஆண்டின் உலகக் கோப்பை தொடரின் க்ளைமாக்ஸ் இங்கிலாந்துக்கே சாதகமாக முடிந்துள்ளது. கோப்பைக்கான இறுதிப் போட்டியில் (ஜூலை 14) சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணியும் 2015 உலகக் கோப்பையை நூலிழையில் நழுவவிட்ட நியூசிலாந்து அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர் ஹென்றி நிகோல்ஸ் அடித்த 55 ரன்களின் உதவியுடன் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் தரப்பில் சிறப்பாகப் பந்து வீசிய கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nபின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் நியூசிலாந்தைப் போலவே ரன் குவிக்கத் திணறியதோடு, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸும் ஜோஸ் பட்லரும் அணியை மீட்டனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. 45ஆவது ஓவரில் 59 ரன்கள் எடுத்திருந்த ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்த பிறகு போட்டி நியூசிலாந்து பக்கம் திரும்பியது. எனினும் கடைசி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ் அணியைத் தோல்வியிலிருந்து மீட்டார். கடைசி பந்தில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பென் ஸ்டோக்ஸால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் போட்டி சமநிலையானது. பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இங்கிலாந்து அணி சார்பாக ஸ்டோக்ஸும் பட்ல���ும் களமிறங்கினர். டிரெண்ட் போல்ட் வீசிய அந்த ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்கு 16. ஜிம்மி நீஷமும் மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீசினார். முதல் ஐந்து பந்துகளில் 14 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. முன்னர் நடந்ததைப் போலவே இந்த கடைசிப் பந்திலும் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்தது. பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணி முதன்முறையாக உலகக் கோப்பையைக் கையிலேந்தியுள்ளது. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையைப் போலவே இந்த ஆண்டும் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை நழுவவிட்டுள்ளது நியூசிலாந்து அணி. இங்கிலாந்து அணிக்காகக் கடைசி வரையில் போராடிய பென் ஸ்டோக்ஸுக்கு ஆட்ட நாயகன் விருதும், தொடரில் 578 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.\nPrevious தொழில்நுட்பக் கோளாறுகள்: சந்திரயான் 2\nNext புதிய தேசிய கல்விக் கொள்கை ஆராய்வதற்காக குழு அமைத்துள்ளார் ஸ்டாலின்\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/120819-navinamuraiyilnirmanikkappattapancakarmavaittiyacalaiyinputiyakattatamtirappu", "date_download": "2019-08-18T17:49:10Z", "digest": "sha1:57JB7CVFIRUS436ESP627M2MZ7K5RDH3", "length": 3079, "nlines": 18, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.08.19- நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட பஞ்சகர்ம வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறப்பு.. - Karaitivunews.com", "raw_content": "\n12.08.19- நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட பஞ்சகர்ம வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறப்பு..\n10 மில்லியன் ரூபா நிதியின் கீழ் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட திருகோணமலை கப்பல்துறை பஞ்சகர்ம வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது.\nகிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஆளுநரின் ஆலோசகருமான அரியவதி கலபதி பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தண, ஆளணி மற்றும் பயிற்சி பிரதிப் பிரதம செயலாளர் திருமதி முரளிதரன், தினைக்களங்களின் தலைவர்கள், வைத்திய பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/campaign", "date_download": "2019-08-18T17:18:28Z", "digest": "sha1:G3VH55P7KSF3QP72HEH4F4FBX3OIMOIN", "length": 11795, "nlines": 250, "source_domain": "dhinasari.com", "title": "campaign Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு குறிச் சொற்கள் Campaign\nமுடிந்தது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்\nஇந்தியா ரேவ்ஸ்ரீ - 09/04/2019 5:41 PM\nஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 91 மக்களவை தொகுதிக்கான முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 91 மக்களவை தொகுதிக்கான முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு...\nவிரைவில் பிரசாரம் செய்வேன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 09/04/2019 4:08 PM\nவிரைவில் அதிமுக - தேமுதிக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாகவும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல மாதங்களுக்கு பிறகு பேட்டியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தேசிய...\nமக்களவை தேர்தல் 2019 : முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்\nஇந்தியா ரேவ்ஸ்ரீ - 09/04/2019 2:22 AM\nநாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்னும் 3 தினங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 17-வது மக்களவை தேர்தல் நாடு...\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதுறையூர் அருகே பயங்கரம்… கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்: 8 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசு தடகளம்: தங்கம் வென்றார் ஹீமா தாஸ் 18/08/2019 8:41 PM\nஅத்திவரதர் வைபவத்துக்குப் பின்… காஞ்சியை ‘க்ளீன்’ ஆக்கும் பணியில் சேவாபாரதி\n காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattayakelappu.wordpress.com/2008/05/29/", "date_download": "2019-08-18T18:18:37Z", "digest": "sha1:IPCS6NURAEEIIMVUJZIL2MDSL5OSVK76", "length": 4807, "nlines": 84, "source_domain": "pattayakelappu.wordpress.com", "title": "29 | மே | 2008 | Pattaya Kelappu...", "raw_content": "\n{ Tags: எனக்கு பிடித்த பாடல� } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபடம் : அம்மன் கோவில் கிழக்காலே\nபாடல் துவக்கம் : உன் பார்வையில் ஓராயிரம் …\nபாடியவர் :சித்ரா, KJ யேசுதாஸ்\nகவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே\n(உன் பார்வையில் ….. )\nஇசைந்து இசைத்தது புது சுரம்தான்\nமயங்கி தினம் தினம் விழுந்தேனே\nமறந்து … பிறந்து … பறந்து … தினம் மகிழ…\nஅடுத்த அடியென்ன எடுப்பது நான்\nநினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்\nநினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்\nஇருந்து … விருந்து … இரண்டு … மனம் இணைய\n1 kural கவிதை குறள் பிடித்தவை\n« ஏப் மார்ச் »\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 2010\nநிலா நீ வானம் காற்று மழை…\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nமாரி மழை பெய்யாதோ …… இல் M.NATARAJAN\nA.R.ரஹ்மான் beginning fav first kavithai kural ஆதி இதுவரை நினைத்ததில்ல உழவன் கவிதை குறள் பிடித்தவை பெண்ணல்ல பெண்ணல்ல வாழ்த்து\n{ வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Tiffany Nguyen. }\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/lg-unveils-new-range-of-ai-thinq-tvs-with-alexa-google-assistant-starts-at-rs-24990-022476.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-18T17:24:28Z", "digest": "sha1:SPY5R6WBLVZMRERFZDMY3HBW3UYPQUCE", "length": 16897, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: அதிநவீன தொழில���நுட்ப வசதியுடன் எல்ஜி ஏஐ தின்க் டிவி அறிமுகம்.! | lg-unveils-new-range-of-ai-thinq-tvs-with-alexa-google-assistant-starts-at-rs-24990 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உடன் கலக்க வரும் ரியல்மி 5 புரோ.\n9 hrs ago ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\n10 hrs ago 700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\n11 hrs ago அறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\n13 hrs ago விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் எல்ஜி ஏஐ தின்க் டிவி அறிமுகம்.\nசியோமி, சாம்சங் போன்ற நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ததை தொடர்ந்து எல்ஜி நிறுவனமும் அதிநவீன ஏஐ திங்க் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n32-இன்ச் முதல் 77-இன்ச் வரை\nஇப்போது எல்ஜி நிறுவனம் அறிமுகம செய்துள்ள ஸ்மார்ட் டிவிகள் 32-இன்ச் முதல் 77-இன்ச் வரையிலாக அளவுகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.\nஇந்த ஸ்மார்ட் டிவிகளில் ஏஐ அசிஸ்டண்ட் வசதியும் சில மாடல்களில் இரண்டாம் தலைமுறை ஆல்ஃபா ஜென் 2 இன்டலிஜண்ட் பிராசஸர் மற்றும் ஏஐ சார்ந்த பிக்சர், சவுண்ட், பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.\nஇஸ்ரோவின் புத���ரான டிவிட் கேள்வி: சந்திரன் எங்கிருந்து வருகிறது.\nஹெச்டிஆர் மற்றும் டால்பி அட்மோஸ்\nகுறிப்பாக டால்பி விஷன், ஹெச்டிஆர் 10ப்ரோ, ஹெச்எல்ஜி ப்ரோ ஹெச்டிஆர், மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற வசதிகள் இந்த ஸ்மார்ட் டிவிகளில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையா இருக்கும்.\nமேலும் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவிகளில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப், இரோஸ் நௌ, ஜீ5, ஆல்ட்பாலாஜி, ஹங்காமா பிளே, சன் நெக்ஸ்ட் மற்றும் யுப் டி.வி. போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.\nஇன்டர்நெட் இல்லாமல் கூட மொபைலில் பண பரிவர்த்தனை செய்யலாம் இந்த வசதியை உடனே முயற்சி செய்யுங்கள்.\nடாப் எண்ட் மாடல் விலை\nஇந்த எல்ஜி சாதனங்களில் 2-வே ப்ளூடூத் அம்சம் இருப்பதால் டிவி ஆடியோவை வயர்லெஸ் முறையில் கேட்ட வழி செய்கிறது. மேலும் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவியின் ஆரம்ப விலை ரூ.24,990-ஆக உள்ளது. அதேபோல் டாப் எண்ட் மாடல்\nவிலை ரூ. 10,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nஅசத்தலான எல்ஜி கே20 ஸ்மார்ட்போன் அறிமுகம்: (விலை மற்றும் அம்சங்கள்).\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nரூ.11,500-விலையில் அட்டகாசமான எல்ஜி எக்ஸ் 2(2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\nபட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nஜூன் 26 -இந்தியா வரும் எல்ஜி W10: என்னென்ன சிறப்பம்சம் தெரியுமா\nஎலான் மஸ்க்: அணு ஆயுத குண்டுகளை செவ்வாய் கிரகத்தில் வீச வேண்டும் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா\nமூன்று கேமராக்களுடன் எல்ஜி எக்ஸ்6 ஸமார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\nரூ.25000-க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவைரல் வீடியோ: கொள்ளையர்களை செருப்பால் அடித்து விரட்டிய தம்பதி-தமிழக அரசு விருது.\nரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசலுகைகளை வாரி வழங்கிய ஜியோ ஜிகா பைபரை முந்திய 7 ஸ்டார் டிஜிட்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:10:10Z", "digest": "sha1:OTSEHFS2SXRCNXIAJAT45GH5EJRW4SRB", "length": 13703, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆலிவர் சாக்ஸ்", "raw_content": "\nTag Archive: ஆலிவர் சாக்ஸ்\nஎரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை\n1996 காலகட்ட்த்தில் நான் விஷ்ணுபுரம் நாவலை எழுதி மீண்டு, அன்று இங்கே பேசப்பட்டு சற்றே ஓய்ந்துவிட்டிருந்த பின்நவீனத்துவச் சிந்தனைகளை மூலநூல்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றபோது நித்ய சைதன்ய யதியின் மதிப்புமிக்க வழிகாட்டுதல் கிடைத்தது. பின்நவீனத்துவச் சிந்தனைகளை வாசிக்கையில் நேர் எதிரான இருவகை சிந்தனைகளை இருபக்கமும் நிறுத்திக்கொண்டு வாசிப்பதே சமநிலையை உருவாக்கும் என்று நித்யா சொன்னார். ஒன்று மார்க்ஸிய இலட்சியவாதம். இன்னொன்று நரம்பியல் தொகுப்புநோக்கு.அவர் எனக்குப் பரிந்துரைத்த நூல்களில் ஒருபக்கம் எரிக் ஹாப்ஸ்பாம் இருந்தார். மறுபக்கம் ஆலிவர் சாக்ஸ் …\nTags: ஆலிவர் சாக்ஸ், எரிக் ஹாப்ஸ்பாம்\nஅன்புள்ள ஜெயமோகன், நரம்பியல் நிபுணர் ஆலிவர் சாக்ஸின் மரணச் செய்தி அறிந்ததும் ‘சொல் புதிது‘ இதழில் என்னுடைய மொழியாக்கத்தில் வெளியான ‘நிறங்களை இழந்த ஓவியனின் கதை’ நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டுரை வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்போதும்கூட சொல் புதிது இதழ் குறித்து யாரேனும் நண்பர்கள் பேசும்போது அந்தக் கட்டுரையை மறக்காமல் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். இன்று மீண்டும் அதை வாசித்தபோது சொல்புதிது இதழ் நடத்திய காலங்கள் நினைவில் அசைந்தன. மற்றபடி நலம். சந்திப்போம். அன்புடன் எம் …\nஆலிவர் சாக்ஸை நான் நித்ய சைதன்ய யதியிடமிருந்து அறிமுகம் செய்துகொண்டேன், 1997ல். அப்போது அவர் பொதுவான அறிவுலகில் பரவலாக அறியப்படாத ஓர் ஆளுமை. அன்று இலக்கியச்சூழலில் ரோலான் பார்த்தின் அமைப்புவாதமும் தெரிதாவின் பின்அமைப்புவாதமும் பெரிதாகப்பேசப்பட்டன. படைப்பு, அறிதல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டடையப்பட்டது என்ற தொனி சில பேராசிரிய மட்டங்களில் நிலவியது. அதைப்பற்றி நான் நித்யாவிடம் உரையாடியபோது ஆலிவர் சாக்ஸை அறிமுகம் செய்தார் சாக்ஸ் ஓர் நரம்பியலாளர். மூளை எப்படி அறிகிறது, அறிவைத் தொகுத்துக்கொள்கிறது, அந்த …\nTags: அஞ்சலி, ஆலிவர் சாக்ஸ்\nஅன்புள்ள ஜெ, இசையை நீங்கள் கேட்கும் முறைமை பற்றி எழுதியிருந்ததை படித்தேன். ஒலிகளைக் காட்சிகளாய் உணர்வது என்பது எனக்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. ஒளியையும் பிரித்தறிந்தால் முடிவில் இருப்பது ஒலியலைகளே என்று எங்கேயோ படித்த ஞாபகம். உங்கள்மனம் ஒருவேளை பிம்பங்களால் மட்டுமேயானதோ என்றொரு ஐயமும் ஏற்பட்டது. ஆனால்அவ்வாறிருக்க சாத்தியம் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது. எந்த ஒரு தத்துவ சிந்தனையும், மரபும், மார்கமும் ஒலிகளுக்குத் தரும்முக்கியத்துவம் மிக அதிகம் என்றே தோன்றுகிறது. அது ஓங்காரத்தை உலக முதலாய் நிறுத்தும் …\nTags: ஆலிவர் சாக்ஸ், இசை, உரையாடல், தியானம், நித்ய சைதன்ய யதி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ - 5\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 76\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-26\n”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை”\nசாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:24:46Z", "digest": "sha1:K6PFSOLZFZZ4Y7FDZ4EULUT2A3N6IJB2", "length": 14455, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "காமிகர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44\n[ 17 ] ஜராசந்தனும் பீமனும் காற்றில் சறுக்கி நழுவியிறங்குபவர்கள் போல மிகமெல்ல மற்களத்திற்குள் புகுந்து கால்களை நிலைமண்டியில் ஊன்றி கைகளை கடகபாகமாக விரித்து ஒருவர் உடல்மேல் ஒருவர் விழி ஊன்றியிருக்க அசையாமல் நின்றனர். புழுதியில் அடிமரம்போல் ஊன்றியிருந்தன நரம்போடிய கால்கள். இரையை முறுகப்பற்றி இறுக்கிக் கொண்டிருக்கும் மலைப்பாம்பு போலிருந்தன தசைகள். களிற்றேறின் முற்றிய திமில் என தோள்கள் சிலிர்த்தசைந்தன. காற்றில் இரைநோக்கும் நாகமுகங்கள் போல கைகள் மெல்ல துழாவின. தொடைகளில் இழுபட்ட வில்நாண். இடையில் இழுத்து …\nTags: அர்ஜுனன், காமிகர், கிருஷ்ணன், சகதேவன், சக்ரஹஸ்தர், சோமன், ஜராசந்தன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43\n[ 16 ] புலரி எழும் முதற்பொழுதிலேயே மகதமக்கள் ராஜகிருஹத்தின் பெரிய செண்டுவெளி நோக்கி வரத்தொடங்கினர். அன்று கருக்கிருட்டிலேயே பன்னிருநாட்களாக சரடறாது பெய்த மழை ஓய்ந்து காற்று வீசத்தொடங்கியது. கிளை சுழன்ற மரங்கள் இறுதித் துளிகளையும் உதிர்த்து தழைகொப்பளிக்க சீறின. விடியலில் இறுதிக் காற்றொன்று வந்து நகரை சுழற்றி எஞ்சிய நீர்த்துளிகளையும் அள்ளிச் சென்றது. தேன் நிறத்தில் ���ிடிந்தது. நெடுநாட்களுக்குப்பிறகு பறவை ஒலிகளால் காலை விழவு கொண்டது. மழை நின்றபோது தாங்கள் இருந்த கனவிலிருந்து அறுபட்டு ஒவ்வொருவரும் …\nTags: அர்ஜுனன், காமிகர், கிருஷ்ணன், ஜராசந்தன், பீமன், மகதம், ராஜகிருஹம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 41\n[ 12 ] நாகவேதம் முழங்கிக்கொண்டிருந்த வேள்விச்சாலையிலிருந்து பிறர் நோக்கை கலைக்காது எழுந்து வெளியே சென்ற ஜராசந்தனின் நடை மாறுபட்டிருப்பதை அனைவரும் கண்டனர். காமிகர் அவனுடன் பணிந்தபடியே ஓடி அருகணையாமல் ஆணைகளுக்காக செவி காத்தார். ஜராசந்தனின் வலத்தோள் எழுந்து வலக்கால் சேற்றில் அழுந்தப்பதிந்திருந்தது. குடைக்காரன் அவனை அணுக அஞ்சி அகலே நின்று தயங்க அவன் மழைப்பீலிகளை ஊடுருவி நடந்தான். சைத்யகத்தின் நாகதெய்வமான அர்ப்புதனின் ஆலயத்தின் முகப்பில் அவன் நின்று மூன்றுதலை நாகம் படமெடுத்த முடிசூடி நின்றிருந்த நாகதேவனை …\nTags: அர்ஜுனன், காமிகர், கிருஷ்ணன், சகதேவன், சைத்யகம், ஜராசந்தன், தமாலர், பீமன், மகாவீர்யர், ரிஷபர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28\n[ 9 ] ராஜகிருஹத்தில் ஜராசந்தன் தன் புலவர்அவையில் நூலாய்ந்துகொண்டிருக்கையில் ராஜசூய வேள்விக்காக இந்திரப்பிரஸ்தத்தில் கொடிஏறிய செய்தி வந்தடைந்தது. ஓசையற்ற காலடிகளுடன் அவனை அணுகிய அமைச்சர் காமிகர் மெல்ல குனிந்து செவியில் அச்செய்தியைச் சொல்ல முகத்திலும் விழிகளிலும் இருந்த புன்னகை சற்றும் நலுங்காமல் அதைக் கேட்டு தலையசைத்து அவர் செல்லலாம் என்று கைவிரித்தபின் எதிரே அமர்ந்திருந்த உசிநார நாட்டுப் புலவரிடம் “சோமரே, நந்தி என்று வெள்ளெருது ஏன் சொல்லப்படுகிறது” என்றான். சோமர் “அது தன் அழகால் உள்ளத்தை …\nTags: இந்திரப்பிரஸ்தம், ஏகசக்ரபுரி, காமிகர், சுஃப்ரர், சுரேசர், சோமர், ஜடாதரர், ஜராசந்தன், நேத்ரர், பிரதிவிந்தியன், ராஜகிருஹம், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55\nவடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 14\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/alrik-p37081239", "date_download": "2019-08-18T17:27:03Z", "digest": "sha1:R4ZN645XUXZ4XBZWLJUP2OHS7NR5DO35", "length": 21921, "nlines": 308, "source_domain": "www.myupchar.com", "title": "Alrik in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Alrik payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Alrik பயன்படுகிறது -\nஉடலில் யூரிக் அமிலம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோ���ாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Alrik பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Alrik பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Alrik பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Alrik பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Alrik-ன் பக்க விளைவுகள் குறைவாகவே இருக்கும். தீமையான விளைவுகள் ஏதேனும் இருந்தால் வந்த வழியே அதுவாக சென்று விடும்.\nகிட்னிக்களின் மீது Alrik-ன் தாக்கம் என்ன\nAlrik-ஐ எடுத்துக் கொண்ட பிறகு சிறுநீரக மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஈரலின் மீது Alrik-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Alrik கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Alrik-ன் தாக்கம் என்ன\nAlrik மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Alrik-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Alrik-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Alrik எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Alrik உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Alrik எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Alrik-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Alrik-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Alrik உடனான தொடர்பு\nசில உணவுகளை Alrik உடன் உண்ணும் போது இயல்பு நடவடிக்கைகள் மாற்றமடையலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Alrik உடனான தொடர்பு\nAlrik உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Alrik எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Alrik -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Alrik -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAlrik -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Alrik -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/6756-.html", "date_download": "2019-08-18T18:22:08Z", "digest": "sha1:5TDDI5NGWD4HIHXIYRPNZ6WG424TVUKT", "length": 8777, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "நோய்களுக்கு அருமருந்தாகும் அற்புத மூலிகைகள் |", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nநோய்களுக்கு அருமருந்தாகும் அற்புத மூலிகைகள்\nபுதினா இலைகள் ஜலதோஷம், ஒவ்வாமை, அஜீரணம் ஆகியவற்றைத் தீர்க்கவல்லது. மேலும் உடல் தோலின���க் குளிர வைக்கவும், காயங்களை ஆற்றவும் கூடியது. நம் உணவுக்கு நிறத்தையும், சுவையையும் தரும் மஞ்சள் வயிற்றுவலி, பேதி, மூட்டு வலி, காயங்கள் மற்றும் தொண்டை பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியது. இஞ்சிச்சாறு வயிற்று உபாதைகள், உடல் வலி ஆகியவற்றைத் தீர்க்கும் ஆற்றல் படைத்தது. பூண்டு உடல் கொழுப்பு, இதய நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றை சரி செய்கிறது. துளசி இலை வாயு தொந்தரவுகளுக்கு அருமருந்தாய் திகழ்கிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ��� கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestaffiliatejobs.blogspot.com/2016/02/earn-200-every-month-in-clixsense.html", "date_download": "2019-08-18T17:50:10Z", "digest": "sha1:2C7C42M4IJG4RFOAGASD7R6FSILTRQPF", "length": 5364, "nlines": 58, "source_domain": "bestaffiliatejobs.blogspot.com", "title": "Earn 200$ Every Month in Clixsense - பணம் காய்க்கும் Clixsense மரம் !", "raw_content": "\nஎங்களது அணைத்து ONLINE JOB-களும் VIDEO வடிவில் YOUTUBE-ல் உள்ளது.\nஎங்களுடைய YOUTUBE பக்கம் செல்ல இங்கு CLICK செய்யவும். மறக்காமல் SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி \nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nதமிழ் நண்பர்களுக்கு . . . . .\nநான் Clixsenseல் அண்மையில் சாம்பாரித்த 100$ பணம். உங்கள் பார்வைக்காக\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nவணக்கம் நண்பர்களே, முதலில் 5 நிமிடம் செலவு செய்து பொறுமையாக இந்த முழு பக்கத்தினை படியுங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் ஆன்லைன் ஜாப...\nமுதலீடு இல்லமால் நீங்களும் இணையத்தில் மாதம் 250$ வரை சம்பாரியுங்கள்\nஇங்கு நான் சொல்லுவதை முறைப்படி செய்தால் உங்களால் கண்டிப்பாக இணையத்தில் மாதம் 250$ வரை சம்பாரிக்க முடியும்...\nதினமும் 500ரூபாய் வரை உறுதியாக சம்பாரிக்க மூடியும்\nNote: பின்வரும் Videoவை முழுமையாக பாருங்கள். எப்படி பணம் சம்பாரிப்பது எனபதை அறிந்து கொள்ள முடியூம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு PTC உல...\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\n TSU என்பது Facebook போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்...\nWe Provide Online Jobs Since 2009 (Note : Read Entire Page) (இங்குள்ள 14 வகை Jobகளும் தமிழ் நண்பர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்க...\nGo Down For Payment Proofs தினமும் இதில் வேலை செய்ய முடியும் என்றால் மட்டும் இந்த தளத்தில் சேருங்கள். தினமும் வேலை செய்தால் மட்டுமே இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?p=4092", "date_download": "2019-08-18T17:19:47Z", "digest": "sha1:BQFKJQQZNLP7XAEZWJG4BK3FE5K3IECT", "length": 9030, "nlines": 125, "source_domain": "jubaildawahtamil.com", "title": "11: மலக்குகளுக்கு இறக்கைகள் உண்டா? - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nகுறைவான ஆயுளில் நிறைவான அமல்கள்\n10: நீங்கள்தான் அறிவாளி என்று நினைக்காதீர்\nஅநியாயம் செய்வோரே அல்லாஹ���வை அஞ்சுங்கள்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\n11: மலக்குகளுக்கு இறக்கைகள் உண்டா\n11: மலக்குகளுக்கு இறக்கைகள் உண்டா\n← 10: மலக்குமார்கள் எதனால் படைக்கப்பட்டுள்ளனர்\n12: அல்லாஹ்வின் அர்ஷை எத்தனை மல்லகுகள் சுமப்பர்\nசொல் ஒன்று செயல் ஒன்றா\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் 11: இணக்கத்தை ஏற்படுத்துங்கள்\nமாதாந்திர பயான் யாசிர் ஃபிர்தௌஸி\nகுறைவான ஆயுளில் நிறைவான அமல்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n10: நீங்கள்தான் அறிவாளி என்று நினைக்காதீர்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி பெருநாள் குத்பா\nஅநியாயம் செய்வோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-10 : ஹஜ்ஜில் வழங்கப்படும் ஹதிய்(குர்பானி)யோடு தொடர்புடைய தவறுகள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-9 : துல்ஹஜ் பத்தாவது நாள், ஹாஜிகள் செய்ய வேண்டிய அமல்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n08: தீர விசாரிக்காமல் பகிராதீர்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n07: மானக்கேடான விசயங்களில் ஈடுபடாதீர்\nஉழ்ஹிய்யா யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nஅறுத்து பலியிடுதலும் அதன் வகைகளும்\nஅஸ்ஹர் ஸீலானி வாராந்திர பயான்\nஜும்ஆ குத்பா துல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி\nநகம் முடிகளை களைவதின் சட்டங்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n06 : வீண் பேச்சில் ஈடுபடாதீர்\nமாற்றுமதத்தவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்கலாமா\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n04: உள்ளத்தில் உள்ளதை பேசுங்கள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-8 : ஜம்ராத்தில் கல் எறிவதில் ஏற்படும் தவறுகள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n03: குரலை உயர்த்தி பேசாதீர்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/india?page=1392", "date_download": "2019-08-18T17:00:24Z", "digest": "sha1:KNBOVLIFLRAC65OVZ7BKPJATTO5GVRFO", "length": 24351, "nlines": 246, "source_domain": "thinaboomi.com", "title": "இந்தியா | Latest India news today| India news in Tamil", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகறுப்புப்பணத்தை ஒழிக்க ராம்தேவ் ஆலோசனை\nபுதுடெல்லி,மே.3 - நாட்டில் கறுப்புப்பணத்தை ஒழிக்க போராட்ட யுக்தியை இறுதி செய்வது குறித்து தனது சகாக்களுடன் பாபா ராம்தேவ் நேற்று ...\nகாமன்வெல்த் ஊழல்: லண்டன் தொழிலதிபர் ஒத்துழைக்க மறுப்பு\nபுது டெல்லி,ஜூன்.3 - டெல்லியில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் விழா ஏற்பாடுகளில் ரூ. 70 ஆயிரம் கோடி ...\nநம்பிக்கை ஓட்டெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி\nபெங்களூர்,மே.3 - கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிபெற்றது. ...\nலக்னோ,மே.3 - ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ள பிரபல சமூக சேவகர் யோகா குரு பாபா ராம்தேவை காங்கிரசார் தாக்கி ...\nதகவல் கொடுத்த கிராமவாசியை கடத்தி கொன்ற நக்சலைட்கள்\nகயா,மே.3 - போலீசுக்கு தகவல் கொடுத்த கிராமவாசிகள் 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திச்சென்று கம்பால் அடித்தனர். அதில் ஒருவர் அடி ...\nகுடிசைவாசிகளுக்கு குறைந்த செலவில் வீடு - மத்திய அரசு முடிவு\nபுதுடெல்லி,மே.3 - நகர்ப்புறங்களில் குடிசைகள் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் ராஜீவ் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ...\nகேரள சபாநாயகராக கார்த்திகேயன் தேர்வு\nதிருவனந்தபுரம்,ஜூன்.3 - கேரள சட்டமன்ற சபாநாயகராக காங்கிரஸ் வேட்பாளர் ஜி. கார்த்திகேயன் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ...\nஆந்திர முதல்வர் கிரண்குமார் அமைச்சர்களுடன் ஆலோசனை\nஐதராபாத்,ஜூன்.3 - ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி நேற்று தனது அமைச்சரவை சகாக்கள் சிலருடன் அவசர ஆலோசனை நடத்தினார். ...\nபிரதமர் கோரிக்கையை ஏற்க பாபா ராம்தேவ் மறுப்பு\nபுது டெல்லி,ஜூன்.2 - ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக டெல்லியில் வரும் 4 ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா ...\nஸ்பெக்ட்ரம் விவகாரம் - வாஜ்பாய்க்கு சம்மன் அனுப்ப முடிவு\nபுது டெல்லி,ஜூன்.2 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு, ...\nதுணைமுதல்வர் குற்றச்சாட்டுக்கு ராஜ்தாக்கரே பதிலடி\nமும்பை,மே.2 - கூட்டுறவு வங்கி ஊழல் மற்றும் பால்வாவுடன் உள்ள தொடர்பை மறைப்பதற்காகவே என் சிறிய தந்தை பால் தாக்கரே மீது துணை முதல்வர் ...\nஅணுமின் நிலைய பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு\nபுதுடெல்லி,மே.2 - நாட்டில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்கள் ஆணு ஆராய்ச்சி நிலையங்கள் அனைத்திற்கும் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு ...\nபா.ஜ. தேசிய நிர்வாக குழு கூட்டம் நாளை ஆரம்பம்\nபுதுடெல்லி,மே.2 - பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழுவின் 2 நாள் கூட்டம் நாளை லக்னோவில் ஆரம்பமாகிறது. கூட்டத்தில் ...\nகேரள சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்\nதிருவனந்தபுரம், ஜூன் 2 - கேரள சட்டசபையின் இரண்டு நாள் கூட்டம் நேற்று காலை துவங்கியது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ...\nபேறுகால உதவி திட்டம்: சோனியாகாந்தி துவங்கி வைத்தார்\nமேவாத், ஜுன் 2 - கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருந்து, இலவச உணவு, இலவச பிரசவம் உள்ளிட்ட மகப்பேறு தேசிய திட்டம் ஒன்றை காங்கிரஸ் ...\nவிவசாயிகளுடன் இன்று மாயாவதி பேச்சுவார்த்தை\nலக்னோ, ஜூன் 2 - உத்தரபிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அந்த போராட்டங்களை தணிக்கும் ...\nகாலிஸ்தான் தீவிரவாதி விவகாரம்: பதில் அளிக்க மறுப்பு\nசண்டிகார்,மே.2 - காலிஸ்தான் தீவிரவாதி தேவிந்தர் பால் சிங் புல்லூரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு மத்திய ...\nபெங்களூர் விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபெங்களூர்,மே.2 - பெங்களூர் விமான நிலையத்திற்கு இமெயில் மிரட்டல் மற்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதையொட்டி விமான ...\nடெல்லி மந்திரியை டிஸ்மிஸ் செய்ய ஜனாதிபதி மறுப்பு\nபுதுடெல்லி, ஜூன் 2 - டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜ்குமார் சவுகானை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற லோக் அயுக்தா ...\nஜெர்மன் பேக்கரியை தாக்குவதற்கு முன்பே நோட்டமிட்ட ஹெட்லி\nசிகாகோ, ஜுன் 2 - மகாராஷ்ட்ர மாநிலம் புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியை தான் நோட்டமிட்டதாகவும் அதன்பிறுகுதான் அங்கு தாக்குதல் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆ���்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.���ி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/06/whoislucifer.html", "date_download": "2019-08-18T17:31:59Z", "digest": "sha1:6YBV7N2QBJEORZUMBDIPMZEQI55PENCN", "length": 12222, "nlines": 71, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "லூசிபர் (அ) விடிவெள்ளி என்பது யார் ? (அ) எது? (What is Lucifer or Morning Star) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome லூசிபர் லூசிபர் (அ) விடிவெள்ளி என்பது யார் (அ) எது\nலூசிபர் (அ) விடிவெள்ளி என்பது யார் (அ) எது\nஅமேரிக்க அறிவியளாலர் கார்ல் சகன் Carl Sagan சொல்கிறார் \"நாம் நட்சத்திரதின் துகள்களால் ஆனவர்கள்\" என. ஆம் உறவுகளே, இதை தான் நம் முன்னோர் \"அண்டத்தில் இருப்பது தான் பிண்டதில் இருக்கு, பிண்டத்தில் இருப்பது தான் அண்டதில் இருக்கு\" என கூறினர்.\nஃப்ரீ மேசன்கள் லூசிபர் பற்றி கூறும் தகவல்களை காண்போம்.\n33டிகிரி ஃப்பிரீ மேசன் மற்றும் காட்டிசு ஒழுங்கின் இறைதன்மை கொண்ட பெரிய தலைவருமான ஆல்பர்ட் பைக் தனது நூலில் \"லூசிபர், ஒளியின் மகன் புலன் உணர்வால் குறைந்த அளவே உணரக்கூடிய மறைவான சிறப்புமிக்க தாங்கமுடியாத ஒளியை கொடுக்க கூடியவனா (அ) சுயநலமிக்க ஆன்மாவா ஆம் சந்தேகபட வேண்டாம் \" என்கிறார்.\nஃப்பிரீ மேசனரியின் சிறந்த தத்துவியளாளர், 33டிகிரி மேசன் மற்றும் ரோசிகுரிசியர்களின் தளபதியுமான Manly P. Hall, தனது ALL SEEING EYE என்ற நூலில் கூறுவதாவது, \" லூசிபர் என்பது தனிபட்ட அறிவாற்றலையும் விருபத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த அறிவாற்றல் மற்றும் விருப்பம் , இயற்கையின் ஆதிக்கத்தை எதிர்க்க கூடிய போராளியாகவும் இயற்கையின் உந்துதலுக்கு மாறானதாகவும் இருக்கிறது. திருவெளிபாட்டில் பேசப்படும் விடியர்காலத்தின் நட்சத்திரம் என்பது வெள்ளி கோளாக வர்ணிக்கபடும் லுசிபரே. இது உலக மாயைகளை கடக்க வழங்கப்படும் ஒளி ஆகும்.\"\nலூசிபர் சத்தானா என்றால் இல்லை என்பதே உண்மை. ஆனாலும் திரைபடங்களும் நூல்களும் லூசிபரை தொடர்ந்து சத்தானாகனவே காட்டி வருகிறது. உங்களுக்கு உண்மை வேண்டுமா ரகசிய அமைப்புகளிளும் பழைய மதங்களிளும் தேடுங்கள். இப்போழுது உள்ள அனைத்து மதங்களின் ஆணி வேரும் பேகானிசதில் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.\nஎந்த மததின் (அ) கலாச்சாத்தின் பெயர் தெரியாதோ, அதை எல்லாம் பேகானியம் என்று அழைப்பது தற்போழுதைய தவறான வழக்க��ாக உள்ளது.\nலூசபரானாலும் சரி, இயேசுவானாலும் சரி இரண்டுமே குறிப்பது மனிதனுக்கு விழிப்புணர்வு அளிக்கும் அதே ஒளியை தான்.\n16 \"திருச்சபைகளுக்காக உங்கள்முன் இவ்வாறு சான்று பகருமாறு இயேசுவாகிய நான் என் வானதூதரை அனுப்பியுள்ளேன். தாவீதின் குலக்கொழுந்தும், வழித்தோன்றலும் நானே ஒளிபடைத்த விடிவெள்ளியும் நானே\" திருவெளிப்பாடு 22 :16\n, என்ற கேள்விக்கான பதில், நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும். நீங்கள் உண்மையை தேட விரும்பினால் தொடக்ககால கலாச்சாரங்களில் தான் தேட வேண்டும்.\nலூசிபர் என்பது Phosphorus யும் குறிக்கும். இது நமது மரபணுவை கட்டமைக்கும் ஓர் பகுதி பொருள் ஆகும். இது கிரேக்கத்திலிருந்து வந்த சொல் Phosp-Horus இதற்கு ஒளியை கொண்டுவருபவன்(Light bringer) என்றேபொருள் .\nLucifer என்பது இலத்தின் சொல். இது விடியற்கால நட்சத்திரமான வெள்ளி கோளுக்கு (venus) பெயராக தரப்பட்டுள்ளது. இச்சொல் மூல விவிலியத்தில் (Bible) எபிரேயத்தில் (Hebrew) \"helel\" என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு சிறப்பாக ஒளிர்பவன் என்று பொருள்.\nவெள்ளி கோளானது அதிகாலையில் கிழக்கே அடி வானத்தில் ஒளிர்கிறது. ஃபிரீ மேசனரியின் சடங்குகள் அனைத்தும் கிழக்கு நோக்கி, அதிகாலையின் புதல்வனின் வெளிச்த்திலையே நிகழ்த்தப்படும். பாரம்பரிய கத்தோலிக்க கிறித்தவ கோவில்கள் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும்.\nலூசிபர் ஒளியை கொண்டுவருபவனாக இருக்கும்போது அவன் எப்படி இருளின் இளவரசனாகவும் சாத்தானாகவும் இருக்க முடியும்.\nநம் முன்னோர்கள் உடலியலை கலை நயத்துடன் உருவகப்படுத்தினர். லூசிபர்/ இயேசு இவர்கள் எங்கேயும் தேடாதீர்கள் . அவர்கள் நமக்குள் இருக்கிறார்கள். நமது மரபணுவில் இருக்கிறார்கள். அது பாஸ்பரஸ். அதுவே ATP மூலக்கூறாக நமது செல்களுக்கு சக்தி அளிக்கிறது.\nகடவுள்- கட+உள் நமக்கு உள்ளே தான் எல்லாம் உள்ளது. தன்னை அறிந்தவன் உலகையே அறிவான்.\nஅண்டத்தில் உள்ளவை தான் நம் பிண்டத்தில் உள்ளது. நம் பிண்டத்தில் உள்ளவை தான் அண்டத்தில் உள்ளது.\nலுசிபர், ஒளியின் தூதன் இருளுக்கு எதிராக ஒளியை வீசுபவன். மனிதருக்கு விழிப்புணர்வை அதிகப்படுத்துபவன். அவன் அண்டத்தில் வெள்ளி கோளாகவும் பிண்டத்தில் பாஸ்பரசாகவும் ஒளியை தருகிறான். இவன் ஆன்ம எழுச்சிக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளான்.\nலூசிபரின் வீழ்ச்சி என வர்ணிக்கப்படுவது எது எனில் நமது மரபனுவின் வீழ்ச்சியும் விழிப்புணர்வின் வீழ்ச்சியுமே ஆகும். நாம் நமக்குள் தேடுவதை விட்டு வெளியில் தேடிக்கொண்டிருக்கிறோம். ஒளியைவிட்டு விலகிசெல்கிறோம்.\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \n\"கிராம தெய்வங்கள்” கதை சொல்லப்போறேன் -1\nதாமரை அல்லது யோனி பிறப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/01/09/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-08-18T18:14:49Z", "digest": "sha1:BFGU65KEEBIWCAC2PCDOL5EUHFIP6TOX", "length": 7895, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "ஆங்கில வார்த்தைகளைளும் கெரில்லாக் குரங்கும்!! | Netrigun", "raw_content": "\nஆங்கில வார்த்தைகளைளும் கெரில்லாக் குரங்கும்\nஅமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் கட ந்த 1971ஆம் ஆண்டு ஜாக்குலின் என்ற கொரில்லா குரங்கிற்கு பிரசவம் நட ந்தது. பிரசவத்தில் ஜாக்குலினுக்கு பெண் கொரில்லா பிறந்தது. ஆனால் 6 மாதம் ஆனதும் ஜாக்குலின் கொரில்லா தனது குட்டியை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதற்கிடையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உளவியல் படித்துக் கொண்டிருந்த பென்னி என்ற மாணவிக்கு அந்த ஆண்டுக்கான செயல்திட்ட தலைப்பானது ‘மனித மிருக உரையாடல்’ என அமையப்பெற்றிருந்தது.\nஇந்நிலையில், மிருகக்காட்சிசாலைக்கு சென்ற மாணவி ஜாக்குலினால் ஒதுக்கப்பட்ட பெண் கொரில்லா குட்டியை தருமாறு கேட்டு அந்த கொரில்லா குட்டியை தனது வீட்டி ற்கு அழைத்துச்சென்று குட்டி கொரி ல்லாவிற்கு கோகோ எனப் பெயரி ட்டார். உலகின் ஆகச்சிறந்த உறவு அந்த நொடி முதல் பென்னிக்கும் கோகோவுக்கும் இடையில் ஆரம்பமாகியது.நான்கு ஆண்டுகளுக்குள் மிருகங்களோடு பேசுவது என்ற ஆராய்ச்சியை முடி த்து விடலாமென பென்னி நினைத்திருந்த நிலையில், இன்றும் கோகோவுட னான அவரின் உறவு தொடர்கிறது.இன்று கோகோ சைகை மொழியில் மனிதர்களோடு உரையாடுகிறாள் ஆங்கி லத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை அவளால் புரிந்துகொள்ள முடியும்.இது குறித்து பென்னி தெரிவிக்கும் போது;\nஇந்த உறவு உலகின் பார்வைக்கு எப்படியாக வேண்டுமானால��ம் இருக்கலாம். அது குறித்து எனக்கு கவலை இல்லை. எனக்கும் கோகோவுக்குமான அன்பும்இ உறவும் எங்களுக்கு மட்டும் தான் புரியும். கோகோ ஒரு அற்புதமான மற்றும் அழகான தேவதையென வர்ணித்துள்ளார்.\nPrevious articleகாக்கா ஜோசியம் பகீர் உண்மை மரணம் உட்பட அனைத்தும் தெரியும்\nNext articleபெண்கள் எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள தற்காப்பு முறைகள்..\nமந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த காரியம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஉயிருடன் இருக்கும்போதே கல்லறையை தயார் செய்த நடிகை ரேகா\nகணவர் செய்து வந்த செயல் மனைவி அதிர்ச்சியில்\nகுண்டு வெடித்த அதிர்ச்சியில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட கரு….\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/10/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-08-18T18:24:47Z", "digest": "sha1:OQ6K3HMD3PRFCBFK5YXRS345CGZLTQVD", "length": 6881, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "கோடிக்கணக்கில் மோசடி செய்து ஆடம்பர வாழ்க்கையில் மிதந்த இளம்பெண்! | Netrigun", "raw_content": "\nகோடிக்கணக்கில் மோசடி செய்து ஆடம்பர வாழ்க்கையில் மிதந்த இளம்பெண்\nஅண்ணா டெல்வே என்கிற பெயரில் போலியாக நடித்து பல கோடிக்கணக்கில் மோசடி செய்த ஜெர்மனை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 4 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nரஷ்யாவில் பிறந்து ஜேர்மன் குடிமகளான Anna Sorokin (28) என்கிற இளம்பெண், தன்னுடைய விசா காலம் முடிவடைந்த பின்னரும் கூட அமெரிக்காவில் தங்கியிருந்துள்ளார்.\nஅண்ணா டெல்வே என்கிற பெயரில் போலியாக நடித்த Sorokin, வங்கி, ஹோட்டல்கள், நண்பர்கள் என பலரையும் ஏமாற்றி கிட்டத்தட்ட பல கோடிக்கணக்கில் மோசடி செய்து நியூயார்க்கில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.\nஇவரை கடந்த 2017ம் ஆண்டு கைது செய்த பொலிஸார், தீவிரமான விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.\nஇந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, Anna Sorokin-விற்கு 4 முதல் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 24,000 டொலர்கள் அபராதமாக விதித்தார்.\nமேலும், மோசடி செய்த சுமார் 200,000 பவுண்டுகளை திருப்பி செலுத்துமாறு கூறினார். அமெரிக்காவில் தண்டனை காலம் முடிந்த பின்னர், Anna Sorokin ஜேர்மனிற���கு நாடு கடத்தப்படுவார் எனவும் கூறி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.\nPrevious articleநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nNext articleபிரியாணி சாப்பிட்ட கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி.\nமந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த காரியம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஉயிருடன் இருக்கும்போதே கல்லறையை தயார் செய்த நடிகை ரேகா\nகணவர் செய்து வந்த செயல் மனைவி அதிர்ச்சியில்\nகுண்டு வெடித்த அதிர்ச்சியில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட கரு….\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/15/icici-bank-hikes-fixed-deposit-fd-interest-rates-what-peers-pay-013021.html", "date_download": "2019-08-18T17:55:07Z", "digest": "sha1:ET6432YRNND4M3A3J6FUXDITFQER2I2N", "length": 24395, "nlines": 277, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.!! | ICICI Bank Hikes Fixed Deposit (FD) Interest Rates. What Peers Pay - Tamil Goodreturns", "raw_content": "\n» பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nகேள்விக்குறியாகும் 5 லட்சம் வேலை..\n4 hrs ago எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\n5 hrs ago 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\n7 hrs ago என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\n8 hrs ago கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடன் வழங்குபவர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி தற்போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு இன்று (15.11.2018) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியானது, தேர்ந்தெடுக்கப்பட்ட முதிர்வுகளில் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது என்று ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது. தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி, மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த மாதத்தின் தொடக்கத்தில் பிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியது. அதே போல நாட்டின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கடந்த ஜூலை 30,2018 அன்று பிக்சட் டெபாசிட் வட்டியை மாற்றியது.\nஇந்த பதிவில் எச்டிஎப்சி,ஐசிஐசிஐ ,எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களுக்கு ஒரு ஒப்பீட்டை பார்ப்போம்.\nஒரு கோடிக்கு ரூபாய்க்கு குறைவான டெபாசிட்கள்\nமுதிர்வு காலம் புதிய வட்டி விகிதம் (நவம்பர் 15 முதல் ) அதிகரித்த விகிதம்\nஇந்த வட்டி விகிதங்கள் நவம்பர் 6,2018 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஒரு கோடிக்கு ரூபாய்க்கு குறைவான டெபாசிட்கள்\nமுதிர்வு காலம் பொது மக்களுக்கு முத்த குடிமக்களுக்கு\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஇந்த விகிதங்கள் 1 கோடிக்கு குறைவான முதலீடுகளுக்கு பொருந்தும்.\nஜூலை 30, 2018 முதல் நடைமுறையில் வட்டி விகிதம்\nமுதிர்வு காலம் பொது மக்களுக்கு முத்த குடிமக்களுக்கு\nஒரு கோடிக்கு ரூபாய்க்கு குறைவான டெபாசிட்கள்\nநவம்பர் 1,2018 முதல் நடைமுறையில் வட்டி விகிதம்\nமுதிர்வு காலம் பொது மக்களுக்கு முத்த குடிமக்களுக்கு\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாராக்கடன் குறைவால் நிகரலாபம் ரூ.1,908 கோடி.. சொத்துமதிப்பும் அதிகரிப்பு\nரூ.1875 கோடி கடன் முறைகேடு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் சந்தா கோச்சார் கணவருடன் ஆஜர்\nஎன் கணவர் என்ன தொழில் பண்றார்னு எனக்கு தெரியாது - சாந்தா கோச்சர்\nவீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nயார் இந்த சந்தா கொச்சார்.. ஐசிஐசிஐ வங்கியில் நடந்தது என்ன\nதீபாவளி ஷாப்பிங் பட்ஜெட்க்கு பணம் போதவில்லையா.. இதோ உங்களுக்காக வங்கிகள் அளிக்கும் ஓவர்டிராப்ட்\nஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்‌ஷி பற்றி தெரியுமா\nஐசிஐசிஐ வங்கியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்கும் சந்தா கோச்சர்\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\n2001க்குப் பின் முதல் முறையாக நஷ்டமடைந்த ஐசிஐசிஐ வங்கி\n4 நாட்களில் 19,000 கோடி இழப்பு.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஐசிஐசிஐ வங்கி..\nஎஸ்பிஐ, ஐசிஐசிஐ & எச்டிஎப்சி வங்கிகளில் இந்த சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை\nRead more about: icici bank hdfc bank sbi pnb fixed deposits பிக்சட் டெபாசிட் ஐசிஐசிஐ வங்கி எச்டிஎப்சி வங்கி எஸ்பிஐ\nஆயில், கேஸ் உற்பத்தியை அதிகரிக்க ரூ.83,000 கோடி முதலீடு.. ONGC அதிரடி\nMukesh ambani-ன் ஒரு நாள் சம்பாத்தியம் ரூ. 130 கோடி..\nஐ.டி.பி.ஐக்கு இப்படி ஒரு நிலையா.. ஜூன் காலாண்டில் ரூ.3801 கோடி நஷ்டமா.. எல்.ஐ.சி என்ன பன்ன போறீங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/narendra-modi-s-comment-on-rajiv-gandhi-congress-files-complaint-ec-349325.html", "date_download": "2019-08-18T17:29:07Z", "digest": "sha1:MDY2UZVD5AOL74JONNLSFH6DHHUBKRJE", "length": 15823, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜிவ் காந்தி பற்றி இப்படியா பேசுவது.. மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் | Narendra Modi's comment on Rajiv Gandhi, Congress files complaint in EC - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n38 min ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n1 hr ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n2 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n3 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்க��்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜிவ் காந்தி பற்றி இப்படியா பேசுவது.. மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்\nடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஊழல்வாதி என்று விமர்சனம் செய்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி இன்று புகார் அளித்துள்ளது.\nலோக்சபா தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி நம்பர் 1 ஊழல்வாதியாக மரணமடைந்தார் என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nமோடி பேச்சுக்கு, காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று டெல்லியில் தலைமை, தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தலைமையிலான குழு இந்த புகாரை அளித்தது.\nநரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு கூறிய வார்த்தைகள் அப்படியே முழுமையாக, அந்த புகாரில், இடம்பெற்றுள்ளன. மேலும், நரேந்திர மோடி இதுபோல தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருகிறார் என்றும், தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக அவர் மீதான புகார்களை தள்ளுபடி செய்து வருவது இதற்கு ஒரு முக்கியமான காரணம். எனவே தேர்தல் ஆணையத்தை, பார்த்து மோடிக்கு பயம் கிடையாது என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்க காலாவதி ஆயிட்டீங்க.. உங்களுக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்.. மமதா பானர்ஜி அதிரடி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\nதப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இனி டாப்பிக்.. வேறு பேச்சுக்கே இடமில்லை.. ராஜ்நாத் சிங் செக் மேட்\nஅணுவை வைத்து ஆடும் ஆட்டம்.. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மீறுகிறதா இந்தியா.. என்ன நடக்கும்\nஅருண்ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்.. உயிர்காக்கும் கருவிகள் பொருத்தம்.. பாஜகவினர் கவலை\nகாஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\nபெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nஅருண் ஜெட்லி கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற அமித்ஷா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி.. உடல்நிலை மோசம்.. நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்த ஜனாதிபதி\nஇளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/cctv-footage-has-released-on-road-accident-near-palladam-354085.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T17:26:00Z", "digest": "sha1:TCM4CT3LJLSHOEPU46LODRTQ6IL6SWRN", "length": 16901, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரபரப்பு விபத்து.. பைக், வேன், ஆட்களை இடித்து தள்ளி விட்டு.. பேக்கரிக்குள் பாய்ந்து புகுந்த கார்! | CCTV Footage has released on Road Accident near Palladam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n35 min ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n1 hr ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n2 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n3 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரபரப்பு விபத்து.. பைக், வேன், ஆட்களை இடித்து தள்ளி விட்டு.. பேக்கரிக்குள் பாய்ந்து புகுந்த கார்\nபைக், வேன், ஆட்களை இடித்து தள்ளி விட்டு.. பேக்கரிக்குள் பாய்ந்து புகுந்த கார்\nபல்லடம்: பைக்.. கார்.. ஆட்கள் என எல்லாரையும் அடித்து நொறுக்கி கொண்டு வந்த அந்த காரை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து கொண்டே ஓட்டம் பிடித்தனர்\nபல்லடம், மகாலட்சுமிநகர் சாலையில் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. மணி 7.20 இருக்கும்.. ரோடு படு பிஸியாக உள்ளது. சாலையோர டீக்கடையில் நிறைய பேர் நின்று டீ குடித்து கொண்டிருக்கிறார்கள்.\nஅந்த இடத்தில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருக்கிறது. அதில்தான் ஒரு கோர விபத்து நடந்துள்ளது. காலை நேரம் என்பதால் வாகனங்கள் நிறைய போய் கொண்டிருக்கின்றன.\nஅப்போது ஒரு வெள்ளை நிற கார் வேகமாக வருகிறது. வரும்போதே கட்டுப்பாட்டை இழந்ததால், கன்னாபின்னாவென்று டீக்கடை நோக்கி பாய்கிறது. சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது முதலில் இடித்து தள்ளுகிறது.\nபிறகு அதே வேகத்துடன், டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த வேன் மீது பயங்கரமாக மோதுகிறது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக், மற்ற வண்டிகளும் பொத் பொத்தென்று விழுகின்றன. அங்கு டீ குடித்து கொண்டிருந்தவர் மீதும் ஒரு இடி இடித்துவிட்டு அந்த கார் பேக்கரிக்குள் நுழைந்து நிற்கிறது. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது.\nபைக்கில் வந்தவர்கள் என்ன ஆனார்கள், சாலையில் போய்க் கொண்டிருந்தவர்களில் எத்தனை பேர் மீது கார் இடிக்கப்பட்டது, வேனுக்குள் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்.. இதெல்லாம் தெரியவில்லை. எப்படியோ உயிரிழப்போ, படுகாயமோ ஏற்பட்டிருக்கும் என்று மட்டும் தெரிகிறது.\nஇதை கண்ணால் பார்த்த மக்கள், இங்கும் அங்கும் சிதறி ஓடுகிறார்கள்... இடித்து தள்ளப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று பதறிக் கொண்டு பார்க்கிறார்கள்.. இந்த சிசிடிவி காட்சியை பார்க்கவே ரொம்ப பயங்கரமாக இருக்கிறது. இந்த வீடியோவும் வைரலாகி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொழில் போட்டி.. பேட்டரி கடை உரிமையாளரை தாக்கிய சகோதரர்கள்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nதகாத உறவால் வந்தது.. உடுமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை\nஒரே ஒரு பிள்ளைதானே.. டிசியை வாங்குங்க.. கொதித்தெழுந்த தாத்தா பாட்டிகள்.. தெறித்து ஓடிய அதிகாரிகள்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nதொடர் மழை எதிரொலி.. வேகமாக நிரம்பும் அமராவதி அணை.. ஒரே இரவில் சரசரவென்று உயர்ந்த நீர்மட்டம்\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nநடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு\nபா.ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்கங்கறேன்.. எச். ராஜா பொளேர் பேச்சு\nவெறும் 26 நிமிடங்கள் தான்... உடுமலையில் உலக சாதனை... ஒரு விரல் செய்ததை பாருங்கள்\nடெங்கு காய்ச்சல்.. திருப்பூரில் 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை சீரழித்த கொடூரம்.. திருப்பூரில்\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral video palladam road accident வைரல் வீடியோ பல்லடம் சாலைவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/6712-mothi-vilaiyadu-pappaa-short-film.html", "date_download": "2019-08-18T17:36:44Z", "digest": "sha1:46UFN62WFHDJCZDIQTQR3V5YQ24PGFDE", "length": 4203, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "’மோதி விளையாடு பாப்பா’ குறும்படம் | mothi vilaiyadu pappaa short film", "raw_content": "\n’மோதி விளையாடு பாப்பா’ குறும்படம்\nரவிக்குமார் படத்தைத் தயாரிக்கிறாரா சிவகார்த்திகேயன்\n'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் வெற்றி ரகசியம்: சிவகார்த்திகேயன் விளக்கம்\nமுடிவுக்கு வந்த 'எங்க வீட்டுப் பிள்ளை' தலைப்பு சர்ச்சை\nசிவகார்த்திகேயன் மீது கோபப்பட்டேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nகிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘அருவி’ இயக்குநரின் அடுத்த படம் ‘வாழ்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n’மோதி விளையாடு பாப்பா’ குறும்படம்\nநாளை… பரணி தர்ப்பணம்; தானம் பண்ணுங்க குடை, உடை, போர்வை, உணவு கொடுங்களேன்\n”நண்பர்களின் உதவியின்றி ஐஸ்வர்யா விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தேன்” - காயத்ரி ரகுராம்\nஅழுத மஹத்… உருகிய பிக்பாஸ் டீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/india?page=1393", "date_download": "2019-08-18T18:10:42Z", "digest": "sha1:SNATNEPZQUNO7YLQWEUA7QB2GL4SMIQU", "length": 23989, "nlines": 246, "source_domain": "thinaboomi.com", "title": "இந்தியா | Latest India news today| India news in Tamil", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகனிமொழி ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு\nபுதுடெல்லி, ஜூன்.2 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுக்கு துணை போனதாக கனிமொழி எம்.பி. கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் ...\nமுதல்வர் ஜெயலலிதாவுடன் பிரகாஷ் காரத் சந்திப்பு\nசென்னை, ஜூன்.2 - முதல்வர் ஜெயலலிதாவுடன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சந்தித்து ...\nஅஸ்ஸாமில் பஸ் குளத்தில் விழுந்து 26 பேர் பலி\nகவுகாத்தி, ஜூன் 1 - அஸ்ஸாம் மாநிலத்தில் திருமண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்த ஒரு பஸ் குளத்தில் கவிழ்ந்து விழுந்து ...\nநாக்பூரில் 6 கார்கள் உள்பட 41 வாகனங்கள் எரிந்து சாம்பல்\nநாக்பூர், ஜூன் 1 - நாக்பூரில��� ஒரு கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்ததில் அதில் ஏற்றப்பட்டிருந்த 6 கார்களும் அதன் அருகே ...\nஸ்பெக்ட்ரம்- 3வது குற்றப்பத்திரிக்கை அடுத்த வாரம் தாக்கல்\nபுது டெல்லி,ஜூன்.1 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு ஊழல் தொடர்பாக 3 வது குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. அடுத்த வாரம் தாக்கல் செய்யும் என ...\nமத்திய அமைச்சரவை வரும் 15ம் தேதி விரிவாக்கம்\nபுது டெல்லி,ஜூன்.1 - மத்திய அமைச்சரவை வரும் 15 அல்லது ஜூலை தொடக்கத்தில் விரிவாக்கம் செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் ...\nபிளஸ் 2 தேர்வில் தேறிய மந்திரி\nபுவனேஸ்வர்,ஜூன்.1 - ஒரிசா மாநில முதல் அமைச்சர் நவீன்பட்நாயக்கின் தலைமையில் அமைந்துள்ள மந்திரி சபையில் பிற்படுத்தப்பட்டோர் ...\nஇந்தியாவுக்குள் ஊடுருவிய தீவிரவாதி சுட்டுக்கொலை\nஜம்மு, ஜூன் 1 - இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தான் ...\nசியாச்சின் பிரச்சினை: இந்தியா-பாகிஸ்தான் பேச்சு\nபுது டெல்லி,ஜூன்.1 - சியாச்சின் பனிச்சிகரம் பிரச்சினை தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் ...\nரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி\nபுது டெல்லி,ஜூன்.1 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பது ...\nஏர்செல் 2ஜி உரிமம் - தயாநிதி மாறனுக்கு பா.ஜ.க கேள்வி\nபுதுடெல்லி, ஜூன் 1- ஏர்செல் தொலைத் தொடர்பு கம்பெனிக்கு 2 ஜி. உரிமத்தை அளித்ததில் தயாநிதி மாறனுக்கு பங்கு இருப்பதாக கூறப்படுவது ...\nதவறான பட்டியல் - விளக்கம் கேட்கிறது பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத், மே 31 - பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் பட்டியலின் தற்போதைய நிலை என்ன என்று இந்தியாவிடம் பாகிஸ்தான் ...\nபாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு தணிக்கை குழு தலைவர் ஆஜர்\nபுதுடெல்லி, மே 31 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைக் ...\nகனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நிறுத்திவைப்பு\nபுதுடெல்லி, மே 31 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான ...\nரூ.2 கோடி தங்க நாற்காலியில் அமரும் கர்நாடக அமைச்சர்\nபெங்களூர், மே 31 - கர்நாடக சுற்றுலா ���ற்றம் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் ஜி.ஜனார்தன ரெட்டி தங்க நாற்காலியில்தான் அமருகிறார். அந்த...\nஷீலா தீட்சித்தை கைது செய்ய பா.ஜ.க. கோரிக்கை\nபுதுடெல்லி, மே31 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடு ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை கைது செய்ய வேண்டும் ...\nபீகாரில் டாக்டரை அடித்து கொன்ற கைதிகள்\nபாட்னா, மே. 31 - பீகார் மாநிலத்தில் உள்ள ஜெயிலில் ஆத்திரமடைந்த கைதிகள் ஒன்று கூடி, டாக்டரை அடித்துக் கொன்றனர். இந்த பயங்கர ...\nகுண்டு துளைக்காத காரில் பயணம் செய்யவிரும்பாத மம்தா\nகொல்கத்தா, மே 31 - மேற்குவங்கத்தில் முதல்வராக பதவியேற்றிருக்கும் மம்தா பேனர்ஜி குண்டு துளைக்காத காரையும், முன்னோட்ட பைலட் ...\nதூதரின் மகள் கைது - அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்\nபுதுடெல்லி, மே 31 - தூதரின் மகள் தவறுதலாக கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம் ...\nஸ்ரீநகர், மே 31- காஷ்மீர் மாநிலத்தில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவையில் 4.4 ஆக பதிவாகி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: ந��ட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்க�� கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-08-18T18:28:04Z", "digest": "sha1:NFHWNPAVYXMTVP5XNPIHMZK2GXVGSVO5", "length": 9874, "nlines": 110, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "காஷ்மீரில் நிலவி வரும் நிலைமைகள்: பிபிசி விளக்கம்! – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nகப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை\nமாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்\nஅடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்\nதேசிய விருதுக் குழுவினர் தமிழை ஒதுக்குகின்றனர்: பாரதிராஜா\nHome / Breaking News / காஷ்மீரில் நிலவி வரும் நிலைமைகள்: பிபிசி விளக்கம்\nகாஷ்மீரில் நிலவி வரும் நிலைமைகள்: பிபிசி விளக்கம்\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழைய���ல் ஊட்டியாக மாறிய சென்னை\nஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் நிலைமைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் பிபிசி, கார்டியன் உள்ளிட்டவை செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து காஷ்மீர் முழுக்க முழுக்க இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இணைய இணைப்புகள் தொலைபேசி இணைப்புகள் காஷ்மீருக்குள் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியில் யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய அரசின் முடிவை எதிர்த்து காஷ்மீர் இளைஞர்கள் வீதிகளில் திரண்டு போராடி வருவதாக பிபிசி ஒரு வீடியோவை வெளியிட்டது.\nஇதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதைத் தொடர்ந்து பிபிசி ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கத்தை நேற்று வெளியிட்டுள்ளது. “பிபிசி தனது இதழியலில் உறுதியாக இருக்கிறது. காஷ்மீர் பற்றி நாங்கள் தவறான செய்திகளை அளிக்கிறோம் என்ற கூற்றுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை பாகுபாடு எதுவும் இன்றியும் துல்லியமாகவும் வழங்கி வருகிறோம். மற்ற ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு இருக்கும் அதே தடைகள் வரம்புகள் எங்களுக்கும் காஷ்மீரில் இருக்கின்றன.ஆனால் காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தொடர்ந்து நாங்கள் செய்திகளாக பதிவு செய்வோம்” என்று பிபிசி விளக்கம் அளித்துள்ளது.\nPrevious உயரும் ரயில் முன்பதிவுக் கட்டணம்\nNext முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்லும் முதல்வர்\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2017/06/freemason-motilal-nehru.html", "date_download": "2019-08-18T17:26:26Z", "digest": "sha1:XWGPBL42OM4FRTTJILQBAFZVPC2SUBUQ", "length": 4651, "nlines": 61, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "ஃப்ரீ மேசன் மோதிலால் நேரு (Freemason Motilal Nehru) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nஃப்ரீ மேசன் மோதிலால் நேரு (Freemason Motilal Nehru)\n நாம் ஏற்கனவே ஃப்ரீ மேசன்கள் பற்றி பார்த்துள்ளோம்; தற்பொழுது அவர்களுள் ஒருவரான மோதிலால் நேரு பற்றி பார்க்கலாம்\nஅரசகுடும்பத்தேடல் ஐரோப்பாவில் தொடங்கி தமிழ்நாட்டில் வந்து நிற்கிறது; அது ஒரு பக்கம் இருக்க; அவர்களின் அடிமைகளை பட்டியலிட்டு கொண்டிருக்கிறேன்.\nஇந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிதர உழைத்த அமைப்பு காங்கிரசு என நாம் படித்துகொண்டிருக்க; அதன் தலைவரே அவர்களின் கைக்கூலி.\nஉறவே, இந்த அரச குடும்ப அடிமைகளை தேடும் ஆய்வில் அவர்களின் இனம், குக்குலம், பூர்வீகம் எல்லாமே முக்கியம்.\nதற்பொழுது அதிகாரம் பதவி அடிப்படையில் அமைந்திருக்கிறது; ஆனால், பழைய ஆட்சி முறையில் அவை குக்குலம் அடிப்படையிலையே அமைந்திருந்தது.\nநான் எல்லா மேசன்களையும் தனித்தனி பதிவுகளில் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன் ; அப்பொழுதான் தேடுவோருக்கு எளிதில் கிடைக்கும்.\nஃப்ரீமேசங்கள் : யார் இவர்கள்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \n\"கிராம தெய்வங்கள்” கதை சொல்லப்போறேன் -1\nதாமரை அல்லது யோனி பிறப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/nayanthara-starrer-airaa/", "date_download": "2019-08-18T17:11:00Z", "digest": "sha1:C6HP5FJSSBRA634CF44IH3FSMLYOVOVZ", "length": 16225, "nlines": 136, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Nayanthara starrer ‘Airaa’ - Kollywood Today", "raw_content": "\nஒவ்வொரு படத்திலும், நயன்தாராவின் நடிப்பிற்கு கிரேஸ் மற்றும் வரவேற்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவர் நடிப்பில் அடுத்து வரும் படமான ‘ஐரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் மூலம் எதிர்பாராத எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது. குறிப்பாக அவரது முதல் இரட்டை வேட படம் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம். இயற்கையாகவே, நேற்று மாலை வெளியான ‘மேகதூதம்’ சிங்கிள் பாடல் அதன் இசை மற்றும் உணர்ச்சி கூறுகளுக்காக அனைவருக்கும் பிடித்துப் போயிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஐரா குழுவும் அதீ��� உற்சாகத்தில் இருக்கிறார்கள்.\nஇந்த பாடல் ஏன் ‘பவானியின் கீதம்’ என்று கூறப்படுகிறது என்பதை இயக்குனர் கே எம் சர்ஜூன் விளக்கும்போது, “இந்த பாடலை ஏற்கனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். ‘பவானி’ என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், தனக்கு பிடித்த ஆன்மாவுடனான மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்காக ஏங்குவது போன்றவற்றை வெளிப்படுத்தும் படல். பத்மப்ரியா ராகவன், தாமரை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் சிறப்பான முயற்சிகளை பாராட்டுகிறேன். ஸ்லோ பாய்ஸனாக ரசிகர்கள் மனதில் இறங்கிக் கொண்டிருக்கும் இந்த அழகான பாடலை கொடுத்த மூவரையும் பிரித்து பார்க்க முடியாது. தாமரை எப்பொழுதும் உணர்ச்சிகளின் அமுதம், அவரின் பாடல் வரிகள் மூலம் நிபந்தனையற்ற அன்பின் மேன்மையை உயர்த்துவார். பாடல் உருவாக்கும்போது சுந்தரமூர்த்தி பாடல் வரிகளும், குரலும் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார். இதனால் மென்மையான இசையை இழை விட்டிருந்தார், அது தான் பாடலில் தாக்கத்தை தீவிரப்படுத்தியது. பாடலில் வெற்றிக்கு பத்மப்ரியா ராகவனின் பங்கும் மிக முக்கியமானது. காட்சிகளும், பாடலின் சூழ்நிலையும் மற்றும் நயன்தாராவின் பிரம்மாண்டமான திரை ஆளுமையும் பாடலுக்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.\nநயன்தாராவின் நடிப்பைப் பற்றி அவர் கூறும்போது, “இது அவரது 63வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக ‘பவானியின்’ கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.\nகலையரசன் மற்றும் யோகிபாபு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரியங்கா ரவீந்திரன் (கதை & திரைக்கதை), சுந்தரமூர்த்தி கே.எஸ். (இசை), சுதர்சன் சீனிவாசன் (ஒளிப்பதிவு), கார்த்திக் ஜோகேஷ் (எடிட்டிங்), சிவசங்கர் (கலை), மிராக்கிள் மைக்கேல் ராஜ் (ஸ்டண்ட்ஸ்), பிரீத்தி நெடுமாறன் (ஆடை வடிவமைப்பாளர்). விஜி சதீஷ் (நடனம்), தாமரை, மதன் கார்கி, கு.கார்த்திக் (பாடல்���ள்), ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (ஆடியோகிராஃபி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர். நயன்தாராவின் ‘அறம்’ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nபொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம்\nட்ரைடென்ட் ரவி தயாரிப்பில் விஷால் – சுந்தர் .சி இணையும் முழு நீள “ஆக்ஷ்ன்“ படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-18T18:13:12Z", "digest": "sha1:A4T5IH6MZAMDWCZVGIITFMOVH4LMRLT2", "length": 6493, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து! மகாராணி என்ன சொன்னார் தெரியுமா? | Netrigun", "raw_content": "\n மகாராணி என்ன சொன்னார் தெரியுமா\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நிலையில் பிரித்தானிய மகாராணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து பல ஆண்டுகளாக உலகக்கோப்பையை வெல்லாமல் இருந்த நிலையில் அந்த ஏக்கம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.\n2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இங்கிலாந்து வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.\nஇதையடுத்து இங்கிலாந்து அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\nஇந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டு பற்றி அதிகம் பேசாத பிரித்தானிய மகாராணி எலிசபெத் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான அறிக்கையை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.\nஅதில், மகாராணியும், இளவரசர் பிலிப்பும் திரில்லிங்கான வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு தங்கள் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபிரித்தானியா சிறுமிக்கு எகிப்தில் நேர்ந்த துயரம்..\nNext articleசிறுமியை உயிருடன் கொளுத்திய தாயார்\nமந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த காரியம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஉயிருடன் இருக்கும்போதே கல்லறையை தயார் செய்த நடிகை ரேகா\nகணவர் செய்து வந்த செயல் மனைவி அதிர்ச்சியில்\nகுண்டு வெடித்த அதிர்ச்சியில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட கரு….\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pdf.to/jpg?lang=ta", "date_download": "2019-08-18T17:37:20Z", "digest": "sha1:X6MQCRSUJWSWLFVCE5PE6K7EGMZDZ764", "length": 7489, "nlines": 179, "source_domain": "pdf.to", "title": "JPG க்கு PDF - Pdf.to", "raw_content": "\nஉங்கள் PDF ஐ ஒரு JPG ஆக மாற்றவும்\nஇழுத்து இங்கே கோப்பை விடு\n2 மணிநேரத்திற்குப் பிறகு எங்கள் சர்வரில் இருந்து அனைத்து கோப்புகளும் நீக்கப்பட்டன என்பதை நினைவில் கொள்க.\nJPG விரைவான மற்றும் எளிதானது PDF\nPDF களை உயர்தர JPG படங்களாக மாற்ற ஆன்லைன் வலை பயன்பாடு. கோப்பைப் பதிவேற்றி, எங்கள் ரோபோக்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும்.\n256 பிட் SSL குறியாக்கத்தைப் பயன்படுத்தி அனைத்து பதிவேற்றங்களும் பதிவிறக்கங்களும் மறைகுறியாக்கப்பட்டன. இதைச் செய்வதன் மூலம், உங்களுடைய PDF கள் மற்றும் JPG ஆவணங்களின் தரவு அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு எளிதில் பாதிக்கப்படாது.\nகூட்டு புகைப்பட நிபுணர்களின் குழு (.JPG) வடிவமைப்பு\nடிஜிட்டல் படங்களுக்கான இழப்பு சுருக்கத்தின் பொதுவாக பயன்படுத்தப்படும் முறை, குறிப்பாக டிஜிட்டல் புகைப்படம் எடுத்தல் படங்களுக்கு.\nJPG மாற்றிக்கு ஒரு இலவச PDF ஐ விட, உங்கள் PDF தேவைகளுக்கு நிறைய கருவிகள் உள்ளன. PDF சுருக்கம் மற்றும் பலவற்றை அனுமதிக்கும் கருவிகளோடு, முன்பு பணிபுரிந்த PDF கோப்புகளை எளிதாகப் பணிபுரியச் செய்யலாம்.\nஏனெனில் நாங்கள் எங்கள் கோப்பை ஆன்லைனில் மாற்றுகிறோம், அல்லது சிலர் கிளவுட் என்று அழைக்கிறோம். எங்களது மென்பொருள் இந்த வலைத்தளத்தை ஏற்றும், இதை வாசிக்கக்கூடிய உலாவிகளில் வேலை செய்கிறது.\nஉங்களுக்கு தேவைப்படும் போது ஆதரவு\nஉங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் hello@pdf.to எனவே உங்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்பதை சரிசெய்ய முடியும்.\nஆன்லைன் ஒரு JPG பட கோப்பை ஒரு PDF மாற்ற எப்படி\n1. ஒரு PDF ஐ மாற்ற, கோப்பு இழுக்க அல்லது பதிவேற்ற எங்கள் பதிவேற்ற பகுதியை கிளிக் செய்யவும்\n2. உங்கள் கோப்பு வரிசைக்கு சென்றுவிடும்\n3. எங்கள் கருவி தானாக உங்கள் PDF ஐ ஒரு JPG கோப்பாக மாற்றும்\n4. பின்னர் உங்கள் கணினியில் JPG ஐ சேமிக்க கோப்பின் பதிவிறக்க இணைப்பை கிளிக் செய்க\n4.6/5 - 5 வாக்குகள்\n17,260 2019 முதல் மாற்றங்கள்\nதனியுரிமை கொள்கை - சேவை விதிமுறைகள் - hello@pdf.to\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/tiktok-testing-instagram-inspired-features-022590.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-18T17:49:45Z", "digest": "sha1:W6OWG4X37OPAWYCRXVJF32SOFT2YBYKD", "length": 17030, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்! வருகிறது புதிய அப்டேட்! | TikTok Testing Instagram-Inspired Features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உடன் கலக்க வரும் ரியல்மி 5 புரோ.\n9 hrs ago ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\n10 hrs ago 700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\n11 hrs ago அறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\n14 hrs ago விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலிக்கு போட்டியாக டிக் டாக் நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்யப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. இது டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்ஸ்டாகிராம் சிறப்பம்சங்களை காப்பி அடிக்கிறதா டிக்��ாக்\nஇன்ஸ்டாகிராம் செயலியில், க்ரிட் ஸ்டைல் லேஅவுட், அக்கவுண்ட் ஸ்விட்ச்சர், டிஸ்கவர் பேஜ் போன்ற அம்சங்களை ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியிருந்தது. அதேபோல் தற்பொழுது டிக்டாக் செயலியிலும் இதுபோன்ற சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nக்ரிட் ஸ்டைல் லேஅவுட் அம்சத்தை களமிறக்கும் டிக்டாக்\nடிக்டாக் நிறுவனம் க்ரிட் ஸ்டைல் லேஅவுட் சேவையின் கீழ் தனது செயலியைச் சோதனை செய்து வருவதாகப் பிரபல டிக்டாக் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி ரிவர்ஸ் என்ஜினியரிங் வல்லுநரான ஜேன் மன்ச்சுன் வொங் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.\nபப்ஜி கேமிற்கு போட்டியாக இந்திய விமானப்படை வெளியிடும் IAF மொபைல் கேம்\nடிக்டாக் செயலியில், பல புதிய அம்சங்களை வழங்குவதற்காக டிக்டாக் செயலி மேம்படுத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தப் பல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nஇந்த ஆண்டின் அதிக டவுன்லோட்\nஇந்த ஆண்டில் மட்டும் டிக்டாக் செயலி 28 சதவிகித இன்ஸ்டால்களை உலகளவில் பெற்றுள்ளது. இதுவரை உலகளவில் , இந்த டிக்டாக் செயலியை 70 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பயனர்கள் டிக்டாக் செயலியை டவுன்லோட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nதப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nவாட்ஸ் ஆப் செய்தி அனுப்புனரின் தகவலை அறிய முடியும்-ஐஐடி பேராசிரியர்\nஅறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\nபிகோ லைவ் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nஉங்கள் அனுமதி இல்லாமல் புதிய வாட்ஸ் அப் குரூப்பில் சேர்ப்பதை எப்படி தடுப்பது\nஎலான் மஸ்க்: அணு ஆயுத குண்டுகளை செவ்வாய் கிரகத்தில் வீச வேண்டும் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா\n 100மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளின் கதி என்ன\nஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\nசூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தொல்லை தரும் விளம்பரங்களைத் தடுப்பது எப்படி\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nஆகஸ்ட் 21: இந்தியா-மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇரண்டாம் உலகப்போரில் மூழ்கிய நீர்மூழ்கிகப்பல் 80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/water-problem-do-you-know-what-singapore-did-when-it-went-underwater-119061900081_1.html", "date_download": "2019-08-18T17:11:49Z", "digest": "sha1:CV6LVGWTQLWYOPTDDHOOAITBIHUQYCIJ", "length": 32838, "nlines": 191, "source_domain": "tamil.webdunia.com", "title": "தண்ணீர் பிரச்சனை: சிங்கப்பூர் நீரின்றி தவித்தபோது என்ன செய்தது தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதண்ணீர் பிரச்சனை: சிங்கப்பூர் நீரின்றி தவித்தபோது என்ன செய்தது தெரியுமா\nதலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் வீட்டில் அவதிப்படும் மக்கள் அலுவலகத்துக்கு சென்றாலும், உணவகங்களுக்கு சென்றாலும் அதே பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.\nகுழாயடி சண்டைகளுக்கு பெயர்போன இடங்களில் தண்ணீர் பிரச்சனையின் வீரியம் மென்மேலும் அதிகரித்துள்ளதால், சாதாரண சண்டைகள் உயிரை பறிக்கும் தாக்குதல்களாக உருமாறியுள்ளன.\nகாய்ந்து போன அணைக���ும், ஏரிகளும் வானத்தை நோக்கி காத்திருக்கின்றன. ஓரளவுக்கு கைகொடுத்து வந்த நிலத்தடி நீரும், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது.\nநிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாகவும், ஓரிரு வாரங்களில் பிரச்சனை தீர்க்கப்படும் என்று மாநில அரசு அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டு கொண்டிருக்கும் வேளையில், மக்கள் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.\nஇந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வுதான் என்ன இதிலிருந்து மீண்டு வரவே முடியாதா இதிலிருந்து மீண்டு வரவே முடியாதா இயல்பு நிலைக்கு திரும்ப வேறென்ன வழிகள் இருக்கின்றன இயல்பு நிலைக்கு திரும்ப வேறென்ன வழிகள் இருக்கின்றன உள்ளிட்ட தமிழக மக்களின் கேள்விகளுக்குரிய பதில்களை கை மேலே வைத்திருக்கும் சிங்கப்பூரின் தண்ணீர் மேலாண்மை திட்டத்தை அலசுகிறது இந்த கட்டுரை.\nசிங்கப்பூருக்கு தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு\nசிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிங்கப்பூரிலுள்ள 23 லட்சம் மக்கள் தொகையில் சுமார் ஐந்து லட்சம் பேர் தமிழர்கள்.\nசிங்கப்பூரின் நான்கு ஆட்சி மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழியில் செய்தித்தாள்கள், இதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் செயல்படுவதோடு பள்ளி முதல் கல்லூரி முதல் பயிற்று மொழியாகவும் உள்ளது.\nஇந்நிலையில், இயற்கையான நீர்நிலைகளும், நூற்றாண்டு பழமை வாய்ந்த பல்வேறு அணைகளையும், நிலத்தடி நீர் வளத்தையும் கொண்ட தமிழ்நாடு தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் நிலையில், சொல்லிக் கொள்ளும் படியான நன்னீர் ஆதாரமே இல்லாத சிங்கப்பூர் நாள்தோறும் வளர்ந்து தண்ணீர் தேவையை எப்படி பூர்த்தி செய்கிறது என்று பார்ப்போம்.\n1965ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுப்பதற்கு முன்பும் சரி, பின்னும் சரி தனது ஒட்டுமொத்த தண்ணீர் தேவைக்கும் சிங்கப்பூர் மலேசியாவையே நம்பியிருந்தது.\nஆம், இயற்கையாக பெரியளவில் நன்னீர் ஆதாரமே இல்லாத சிங்கப்பூரின் முதல் நீர்த்தேக்கமே 1868ஆம் ஆண்டுதான் மெக்ரிச்சியில் கட்டப்பட்டது. இருப்பினும், தனது நன்னீர் தேவையை உள்ளூரிலேயே நிரப்ப முடியாததால், 1927ஆம் ஆண்டிலிருந்தே மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நீர் இறக்குமதி செய்யப்பட்டதாக மீடியா கார்ப் செய்தித்தளம் தெரிவிக்கிறது.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, உள்ளூர் நீர்த்தேக்கத்திலுள்ள தண்ணீரும், இறக்குமதி செய்யப்பட்ட தண்ணீரும் சிங்கப்பூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்த நிலையில், தற்போது 'நான்கு தேசிய குழாய்கள்' எனும் திட்டத்தின் அடிப்படையில் கூடுதலாக இரண்டு திட்டங்கள் சேர்க்கப்பட்டு அந்நாட்டின் நீர் மேலாண்மை திட்டடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nசிங்கப்பூரின் மொத்த நிலப்பரப்பான 722.5 சதுர கிலோ மீட்டரில் மூன்றில் இரண்டு பகுதி நிலப்பரப்பு நீர்ப்பிடிப்புக்கு உகந்ததாக உள்ளதாக அந்நாட்டு அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதாவது, சிங்கப்பூர் முழுவதுமுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழைநீரை தக்க முறையில் சேகரித்து வைப்பதற்கு அந்நாடு முழுவதும் 17 நீர்த்தேக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nநாட்டின் பெரும்பகுதி நகர்ப்புற பகுதியாக இருந்தாலும், அங்குள்ள கட்டடங்கள், வடிகால்கள், கால்வாய்கள், ஆறுகள் உள்ளடங்கிய விரிவான கட்டமைப்பின் மூலம் பெறப்படும் மழைநீர் நீர்த்தேக்கங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு பல்வேறு கட்ட சுத்திகரிப்புக்கு பின்னர் மக்களின் குடிநீர் தேவைக்கு வழங்கப்படுகிறது.\n2. இறக்குமதி செய்யப்படும் தண்ணீர\nசிங்கப்பூர் - மலேசிய இடையிலான 1962ஆம் ஆண்டு தண்ணீர் ஒப்பந்தத்தின்படி, மலேசியாவிலுள்ள ஜோகூர் ஆற்றிலிருந்து தினமும் 250 மில்லியன் கேலன் வரையிலான தண்ணீரை சிங்கப்பூர் பெற முடியும். 2061ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தம் முடிவடைவதற்குள், உள்நாட்டின் நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு சிங்கப்பூர் முயற்சித்து வருகிறது.\nமேற்குறிப்பிட்டுள்ள இரண்டு திட்டங்களும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வந்தாலும், அவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றங்களை மேற்கொண்டு வருவதாக கூறும் சிங்கப்பூர் அரசு, கீழ்க்காணும் இருவேறு தண்ணீர் திட்டங்களை நீண்டகால ஆராய்ச்சிகளுக்கு பிறகு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.\nபயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்துவதேயே சிங்கப்பூரில் புதுநீர் என��று அழைக்கின்றனர். பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் திட்டத்திற்கான முயற்சி 1970களில் தொடங்கப்பட்டாலும், அதிக செலவீனத்தின் காரணமாக சுமார் இருபது ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.\nமீண்டும் 2000ஆவது ஆண்டு புத்துயிர் கொடுக்கப்பட்ட இத்திட்டம் சிங்கப்பூர் அரசின் பொதுப் பயனீட்டு கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு, பல சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டது.\n2003ஆம் ஆண்டு முதல் கட்டமாக பெடோக் மற்றும் க்ராஞ்சி ஆகிய இரண்டு இடங்களில் மொத்தமாக ஒரு நாளைக்கு 10,000 கியூபிக் மீட்டர்கள் தண்ணீரை சுத்திகரிக்கும் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரில் ஐந்து புதுநீர் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.\nஅதாவது, சிங்கப்பூரின் வீடுகள் முதல் பல்வேறு இடங்களில் பெறப்படும் பயன்படுத்தப்பட்ட நீரானது நேரடியாக புதுநீர் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, நுண் வடிகட்டல், சவ்வூடு பரவல், புற ஊதா கிருமிநாசம் ஆகிய உயர் தொழில்நுட்ப செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு தூய நீராக பெறப்படுகிறது.\nஇவ்வாறு பெறப்படும் நீர் 1,50,000க்கும் அதிகமான அறிவியல் சோதனைகளில் நற்சான்று பெற்று, அனைத்துலக குடிநீர் தரங்களை பூர்த்தி செய்துள்ளது. இவை பெரும்பாலும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே அளிக்கப்பட்டாலும், இதை குடிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று சிங்கப்பூர் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரின் இன்றைய ஒட்டுமொத்த தண்ணீர் தேவையில் 40 சதவீதம் வரை நிறைவேற்றும் புதுநீரை, 2060ஆம் ஆண்டுக்குள் 55 சதவீதம் வரை நீடிப்பதற்கான முயற்சிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.\nசிங்கப்பூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நான்கு திட்டங்களிலேயே கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம்தான் அதிக செலவுமிக்கதாக உள்ளதாக அந்நாட்டு அரசின் திட்ட விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுத்திகரிக்கப்பட்ட கடல்நீரை பெறுவதற்கு இயக்கப்பட வேண்டிய இயந்திரங்கள் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்தவே இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரின் தண்ணீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்த�� செய்யும் இதன் திறனை 2060ஆம் ஆண்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு அதே சதவீதத்தை தக்க வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி, தற்போது கட்டப்பட்டு வரும் இரண்டு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமேற்கூறிய நான்கு வழிமுறைகள் தவிர்த்து, தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டு வருகிறது.\nஅதுமட்டுமின்றி, சிங்கப்பூரிலுள்ள ஒவ்வொரு தனிநபரும் 2030ஆம் ஆண்டுக்குள் தினசரி 140 லிட்டர் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.\nசிங்கப்பூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2000 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஏழு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டதாகவும், வரும் 2021ஆம் ஆண்டுக்குள் மேலும் நான்கு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாகவும் சிங்கப்பூர் அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரில் தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வை அந்நாட்டு அரசு பள்ளி முதல் கல்லூரி வரை பயிற்றுவிப்பதாக கூறுகிறார் சிங்கப்பூரை சேர்ந்த இளங்கலை கல்லூரி மாணவி அஷ்வினி செல்வராஜ்.\n\"சிங்கப்பூரில் ஒன்றாம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு தண்ணீரின் அவசியம் குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. அதாவது, பள்ளியில் தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து பாடம் எடுக்கப்படுகிறது என்றால் மாணவர்களை அருகிலுள்ள நீர்த்தேக்கம்/ சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றிற்கு அழைத்து சென்று நேரடி விளக்கம் அளிக்கப்படுகிறது.\nசிறுவயதிலேயே தண்ணீரின் அவசியத்தை நமக்கு புரியும் மொழியில் கற்பிப்பதால் அது மனதில் ஆழப் பதிந்து, இயல்பு வாழ்க்கையில் செயற்படுத்துவதற்கு தூண்டுகிறது\" என்று கூறுகிறார்.\nசிங்கப்பூரில் இல்லாத வளத்தை ஏற்படுத்தி மக்கள் இயல்பாக வாழும்போது, அனைத்து வளமும் இருக்கும் தமிழ்நாட்டில் அதை பாதுகாக்காதது வருத்தமளிப்பதாக கூறுகிறார் அஷ்வினி.\n\"நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமுமே சிங்கப்பூர்தான். எனது சிறுவயதில் காலியாக பார்த்த பல இடங்களில் இன்று நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நீர்நிலையை ஒட்டிய மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்படுவதோடு, தொலைக்காட்சிகள், வானொலி உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக காட்சியளித்த அணைகள் நீரின்றி வறண்டு காணப்படுவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது\" என்று அவர் மேலும் கூறுகிறார்.\nஇதுமட்டுமின்றி, பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் தண்ணீர் ஆதாரத்திற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருவதாக சிங்கப்பூர் அரசு கூறுகிறது. ஆனால், தண்ணீரின் அவசியம், மேலாண்மை போன்ற அடிப்படை விடயங்களிலேயே சறுக்கும் தமிழ்நாட்டை அதிதீவிர நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே மீட்டெடுக்க முடியும்.\nசாப்பாடு ஃப்ரீ… ஆனால் தண்ணீர் 150 ரூ – நெட்டில் உலாவரும் புகைப்படம் \nதண்ணீர்ப்பஞ்சம் எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்தி – அமைச்சரின் பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி \nதண்ணீர் பற்றாக்குறையால் அரசுப்பள்ளி மூடலா – ஷாக் ஆன செங்கோட்டையன் \n – அமைச்சரை சந்தித்த பின் உரிமையாளர்கள் அந்தர்பல்டி \n – அமைச்சரை சந்தித்த பின் உரிமையாளர்கள் அந்தர்பல்டி \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/healthy-food/2019/aug/12/home-remedies-for-hip-pain-3212222.html", "date_download": "2019-08-18T17:54:35Z", "digest": "sha1:VU5SJTKEKLDYPCICAVYS47NL4Z2SQNV7", "length": 8463, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "இடுப்பு வலியைப் போக்கும் ஆரோக்கிய பானம்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு மருத்துவம் உணவே மருந்து\nஇடுப்பு வலியைப் போக்கும் ஆரோக்கிய பானம்\nBy கோவை பாலா | Published on : 12th August 2019 10:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகேரட் - 100 கிராம் (துருவியது)\nசின்ன வெங்காயம் - 25 கிராம்\nஅரிசி நொய் - 100 கிராம்\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nஎள் - 2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் அரிசி நொய்யை ஒரு மணி நேரம் தண்��ீரில் நனைத்து வைத்திருந்து பின்பு களைந்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, அவற்றில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட் இவற்றைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். அத்துடன் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நனைத்து வைத்துள்ள அரிசி நொய்யைச் சேர்க்க வேண்டும். பின்பு ஆறு தம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து வெந்த பின் அடுப்பைக் குறைத்து கஞ்சி சிறிது கெட்டியானதும் இறக்கி வைத்து அதனுடன் எள்ளைத் சேர்த்து கலக்கி மிதமான சூட்டில் குடிக்கவும்.\nஇடுப்பு வலியினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு வேளை உணவாக இந்தக் கஞ்சியை குடித்து வருவதன் மூலம் இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.\nஇரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nகுறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/12153844/1255883/farmer-killed-arrested-person-in-orathanadu.vpf", "date_download": "2019-08-18T18:03:33Z", "digest": "sha1:BCIOVR55JD2J6TTCROXDHWV3K5KKAUOO", "length": 14663, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரத்தநாட்டில் கூலிப்படையை ஏவி விவசாயியை கொலை செய்தவர் கைது || farmer killed arrested person in orathanadu", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஒரத்தநாட்டில் கூலிப்படையை ஏவி விவசாயியை கொலை செய்தவர் கைது\nஒரத்தநாடு அருகே முன்விரோத தகராறில் கூலிப்படையை ஏவி விவசாயியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.\nஒரத்தநாடு அருகே முன்விரோத தகராறில் கூலிப்படையை ஏவி விவசாயியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூர் வடக்கு நத்தத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 42) விவசாயி, இவர் கடந்த மே மாதம் 26-ந் தேதி வயலில் உள்ள பம்புசெட் அறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜெயக்குமாரிடம் வேலை பார்த்து வந்த சிவகங்கையை சேர்ந்த ராமனுக்கு கொலையில் தொடர்பு இருப்பதை அறிந்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிவகங்கையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரை போலீசார் தேடிவந்த நிலையில் அவர் சிலநாட்களுக்கு முன்பு கிராமநிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார்.\nஅவரை ஒரத்தநாடு போலீசார் கைது செய்து துருவி துருவி விசாரணை நடத்தியதில் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் கண்ணந்தங்குடி மேல தெருவை சேர்ந்த அகஸ்தியன் வாண்டையார் மகன் கிருஷ்ணமூர்த்தி என்று கண்டறியப்பட்டது. ஜெயக்குமார் வயல்வழியாக கிருஷ்ணமூர்த்தி டிராக்டரை கொண்டு சென்றதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து கூலிப்படை மூலம் ஜெயகுமாரை கொலை செய்யதிட்டமிட்ட கிருஷ்ணமூர்த்தி ஜெயகுமாரிடம் வேலை பார்த்தராமன் மற்றும் ராஜேந்திரனிடம் ரூ. 1 லட்சம் கொடுத்து கொலை திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றியது தெரியவந்தது.\nராஜேந்திரன் அளித்த தகவலின் பேரில் ஒரத்தநாடு டி.எஸ்.பி காமராஜ் மற்றும் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nகுடிநீர் குழாயுக்காக பள்ளம் தோண்டியபோது சுவர் இடிந்து குழந்தை பலி\nதிருப்பூரில் செப்டம்பர் 15-ந்தேதி விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா\nசாத்தான்குளத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- தந்தை கைது\nமத்தூர் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை\nகாவேரிபட்டணம் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தல்- டிரைவர் கைது\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/13/", "date_download": "2019-08-18T18:05:02Z", "digest": "sha1:24NBOQY27SX3OZOTRBCR4HBGKNEUMXCL", "length": 15640, "nlines": 160, "source_domain": "chittarkottai.com", "title": "2011 February 13 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்சிப் பால்..\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண���புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,023 முறை படிக்கப்பட்டுள்ளது\nவாக்காளர் பட்டியல் ஆன்லைனில் கண்டறிய\nஉங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா \nபெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவத்ற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.\nஅல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,353 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருநெல்வேலியில் ஒரு சிலிக்கான வேலி\nதிருநெல்வேலியில் ஒரு சிலிக்கான வேலி: அமெரிக்கா வாழ் தமிழர் முயற்சி\nஅமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்க, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வரும் நேரத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெற உதவும் இணைய தளத்தை, (www.corp-corp.com) அமெரிக்கா வாழ் இந்தியர் பிரபாகரன் துவக்கி உள்ளார். இந்த இணையதளம், தகவல் தொழில்நுட்பத் துறையில், ஐ.டி. துறையில் வேலை தேடுபவர்களையும் வேலைக்கு ஆள் தேடுப‌வர்களையும் இணைத்து வைக்கிறது. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,021 முறை படிக்கப்பட்டுள்ளது\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908 ம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக மர்மமாகவே நீடிக்கிறது. ‘துங்குஸ்கா நிகழ்வு’ என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப் படாததே இதற்குக் காரணமாகும்.\n1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்���ையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nகண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?p=2834", "date_download": "2019-08-18T17:20:35Z", "digest": "sha1:ZGUADHJPHLHQCZSXKP3GXE5RVYCVTK6D", "length": 9184, "nlines": 128, "source_domain": "jubaildawahtamil.com", "title": "அமல்களை பாதுகாப்போம் - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nகுறைவான ஆயுளில் நிறைவான அமல்கள்\n10: நீங்கள்தான் அறிவாளி என்று நினைக்காதீர்\nஅநியாயம் செய்வோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nமுஜாஹித் இப்னு ரஸீன் ரமலான்\nரமழான் முழு இரவு நிகழ்ச்சி – SKS\nஉரை : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nநாள் : 07-08-2018 வியாழக்கிழமை\nஇடம் : SKS கேம்ப் அல்-ஜுபைல் – 2\n← 23 : இப்தார் எற்பாடுகள்\n24 . இம்மை மறுமையின் விளைநிலம் →\nஇஸ்லாம் வழிகாட்டும் உணர்வுகளை மதித்தல்\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் 11: இணக்கத்தை ஏற்படுத்துங்கள்\nமாதாந்திர பயான் யாசிர் ஃபிர்தௌஸி\nகுறைவான ஆயுளில் நிறைவான அமல்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n10: நீங்கள்தான் அறிவாளி என்று நினைக்காதீர்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி பெருநாள் குத்பா\nஅநியாயம் செ��்வோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-10 : ஹஜ்ஜில் வழங்கப்படும் ஹதிய்(குர்பானி)யோடு தொடர்புடைய தவறுகள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-9 : துல்ஹஜ் பத்தாவது நாள், ஹாஜிகள் செய்ய வேண்டிய அமல்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n08: தீர விசாரிக்காமல் பகிராதீர்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n07: மானக்கேடான விசயங்களில் ஈடுபடாதீர்\nஉழ்ஹிய்யா யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nஅறுத்து பலியிடுதலும் அதன் வகைகளும்\nஅஸ்ஹர் ஸீலானி வாராந்திர பயான்\nஜும்ஆ குத்பா துல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி\nநகம் முடிகளை களைவதின் சட்டங்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n06 : வீண் பேச்சில் ஈடுபடாதீர்\nமாற்றுமதத்தவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்கலாமா\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n04: உள்ளத்தில் உள்ளதை பேசுங்கள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-8 : ஜம்ராத்தில் கல் எறிவதில் ஏற்படும் தவறுகள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n03: குரலை உயர்த்தி பேசாதீர்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-08-18T18:07:07Z", "digest": "sha1:RV2CRNYV4HJKXFHMQIIPKUZ65OF4XJPV", "length": 14042, "nlines": 88, "source_domain": "templeservices.in", "title": "சனீஸ்வரனும்.. மகாவிஷ்ணுவும்.. | Temple Services", "raw_content": "\nமகாவிஷ்ணுவின் தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணனுக்கு மகாவிஷ்ணுவும், சனி பகவானும் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம்.\nஒரு சமயம் தன் அலுவல்களைக் கவனிக்கப் வேகமாக புறப்பட்ட சனிபகவானை, இடையில் வந்து தடுத்து நின்றார், விஷ்ணு பகவான். சனியின் பார்வை தெய்வத்திடம் பலிக்காது என்பதால் நேராக நின்ற பெருமாளிடம், “ஐயனே என்னைத் தடுத்து நிறுத்தும் காரணம் என்ன என்னைத் தடுத்து நிறுத்தும் காரணம் என்ன\n“நீ யாரைப் பிடிப்பதற்காக இவ்வளவு அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ளலாமா” என்று கேட்டார் மகா விஷ்ணு.\nபுன்னகையுடன் வினவிய பெருமாளைப் பார்த்த சனி “உமக்குத் தெரியாததைப் போன்று கேட்கலாமா நீங்கள் இங்கு என்னைப் போக விடாமல் தடுக்கும் காரணமும் அதுவே அல்லவா நீங்கள் இங்கு என்னைப் போக விடாமல் தடுக்கும் காரணமும் அதுவே அல்லவா இருந்தாலும் கூறுகிறேன். உம்முடைய தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணன் எனும் ஆலயத்திருப்பணி செய்யும் மனிதரைப் பிடிக்கும் காலம் இது. அதற்காகவே செல்கிறேன்” என்று பதிலளித்தார்.\nஉடனே பெருமாள், “அதைப்பற்றி பேசவே உன்னைத் தடுத்து நிறுத்தினேன். அவன் மனிதரில் மாணிக்கம். என் மேல் உள்ள பக்தியால் பார்ப்பவரிடம் எல்லாம், என் பெருமைகளை எடுத்துக்கூறி பக்தி மார்க்கத்தை வளர்த்து வருகிறான். மேலும் நான் குடியிருக்கும் பழுதடைந்த ஆலயங்களை எல்லாம் பிறரிடம் கையேந்தி கொடைகள் பெற்று, புதுப்பித்து திருப்பணிகள் செய்து வருகிறான். நீ அவனைத் துன்பப்படுத்துவதை எப்படி என் மனம் பொறுக்கும்\nஆனால் சனி கடமையில் சுத்தமானவன் அல்லவா “பெருமாளே அந்த ஈசனே சொன்னாலும் என் கடமைதான் எனக்கு முக்கியம். ஆனாலும் உங்கள் மனம் கவர்ந்த பக்தனுக்காக நீங்கள் கவலைப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆகவே ஏழரை வருடங்களுக்குப் பதில் ஏழரை மாதங்கள் அவனைப் பிடித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.\nபெருமாளோ, “இல்லை.. இல்லை.. அவ்வளவு கஷ்டங்களை அவன் தாங்க மாட்டான். ஒரு ஏழரை நாழிகை மட்டும் அவனைப்பிடித்து உன் கடமையை ஆற்று” என கேட்க, சனிக்கு பெரும் மகிழ்ச்சி “நல்லது.. ஏழரை நாழிகையில் அவனைப்படுத்தும் பாட்டைக் காண தயாராக இருங்கள். வருகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார் சனி.\nபெருமூச்சு விட்ட பெருமாளும், நடப்பதைக் காணும் ஆவலில் பூலோகம் வந்தார்.\nஅங்கு கடமையே என்று விஷ்ணு சுலோகங்கள் சொல்லி, காலை வழிபாட்டை முடித்த ராதாகிருஷ்ணன் புதியதாக கட்டத் தொடங்கி இருக்கும் ஆலயத்தின் கணக்குகளை பார்க்கத் தொடங்கினார். இதுதான் சமயமென்று அவரைப் பிடித்தார் சனீஸ்வரன்.\nஅப்போது அங்கு வந்த இருவர் நன்கொடை என்று சொல்லி ஒரு மூட்டையை அவரிடம் தந்து வணங்கி விட்டு அவச���மாக சென்றனர். அதை அப்புறம் பிரிக்கலாம் என்றெண்ணி, மீண்டும் கணக்குகளை பார்க்கத் தொடங்கியவரை மீண்டும் அழைத்தது ஒரு குரல்.\nநிமிர்ந்து பார்த்தவரை என்னவென்று கேள்வி எழுப்பக்கூட அனுமதிக்காமல், அடித்து துவைத்து அரசவைக்கு இழுத்துச்சென்று, அரசன் முன் நிறுத்தினான் ஒரு காவலாளி.\nஅங்கு இருந்த பணக்கார சீமாட்டி, “இதோ.. இவர்தான் கடைசியாக கோவிலுக்கு நன்கொடை என்று என் இல்லத்திற்கு வந்தவர். இவர்தான் அந்த நகைகளை எடுத்திருக்க வேண்டும்” என்று குற்றம் சாட்டினாள்.\n என்ன இது. நான் எதற்கு உங்கள் நகைகளை எடுக்கிறேன். பகவான் புண்ணியத்தில் மூன்று வேளை உணவுடன், இருக்க ஆலயம், உடுக்க காவித் துணி உள்ளது. எனக்கு எதற்கு உங்கள் நகை. நான் குற்றமற்றவன்.”\nஆனால் ராதாகிருஷ்ணன் இருந்த இடத்தில் இருந்து, காவலாளி கொண்டு வந்திருந்த மூட்டை, அந்தப் பெண்மணியின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக இருந்தது. அதற்குள் அந்தப் பெண்மணியின் நகைகள் இருந்தன.\nசனீஸ்வரனின் விளையாட்டு தொடங்கி விட்டது..\nநகைகளைத் திருடிய குற்றத்திற்காக ராதாகிருஷ்ணனுக்கு சவுக்கடிகளும் சாணிக்கரைசலும் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. ஊர் மக்கள் அவரைத் தூற்றினர்.\nமனம் ஒடிந்த அந்த விஷ்ணு பக்தர்கள் ஆலய திருக்குளம் முன்பாக நின்றார். “பெருமாளே என் நினைவு தெரிந்த நாள் முதல் உன்னைத்தவிர வேறொன்றும் என் சிந்தையில் நிறுத்தியதில்லை. இந்தப் பழியையும் நீ எனக்குத் தந்த பரிசாகவே நினைக்கிறன். ஆனாலும் பழியோடு வாழ்வதை விட உன் காலடியில் சேர்கிறேன்” என்றபடி குளத்தில் மூழ்கி இறக்கப் போனார்.\nஅப்போது ஒரு அசரீரி அவரை தடுத்து நிறுத்தியது. ‘நான் சனீஸ்வரன் உங்களின் இந்த துயரத்துக்கு நானே காரணம். பெருமாள் மீதான உங்களின் பக்தியால் பெருமாளின் வேண்டுகோளை ஏற்று வெறும் ஏழரை நாழிகை மட்டுமே, இத்துன்பங்களை நீங்கள் அனுபவிக்க நேர்ந்தது. இனி உங்கள் மேல் உள்ள பழிச்சொல் நீங்கும்.”\nஅந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர், அரசரும், பணக்கார பெண்மணியும். சற்று முன்புதான் நகையைத் திருடிய உண்மையான திருடர்கள் பிடிப்பட்டதாகவும், அவர்கள் தான் நகையை வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என ரதாகிருஷ்ணனிடம் நன்கொடையாக அளித்ததை ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தனர். இருவரும் அந்த பக்தரிடம் மன்னிப்பும் கோரினர். ஊர் மக்களுக்கு விஷயம் தெரிந்து அனைவரும் விஷ்ணு பக்தரை மரியாதையோடு வரவேற்றனர்.\nராகுகால விரத பூஜையின் வகைகள்\nசெவ்வாய் தோஷ பரிகாரம் – செய்ய வேண்டியதும் கூடாததும்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nதொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட அவஹந்தி ஹோமம்\nகுடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவரசுவாமி திருக்கோயில்)\nவாஸ்து பகவான் காயத்ரி மந்திரம்\nசங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9/", "date_download": "2019-08-18T18:24:53Z", "digest": "sha1:NTCWSUOJL6PJKUIBHM7ANN3SSLE3ET57", "length": 9155, "nlines": 111, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "‘சகோ சாங்’ புதுமை: ஏ.ஆர்.ரஹ்மான்! – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nகப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை\nமாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்\nஅடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்\nதேசிய விருதுக் குழுவினர் தமிழை ஒதுக்குகின்றனர்: பாரதிராஜா\nHome / Breaking News / ‘சகோ சாங்’ புதுமை: ஏ.ஆர்.ரஹ்மான்\n‘சகோ சாங்’ புதுமை: ஏ.ஆர்.ரஹ்மான்\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சில நாட்களுக்கு முன்னர் இரண்டு விநாடிகள் மட்டும் அமையும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அந்த வீடியோவில் இருப்பது யார் எனக் கண்டுபிடிக்க ம��டியுமா என ரசிகர்களிடம் கேட்டிருந்தார். அந்த வீடியோவும் அதில் இருந்தது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகன் என்னும் தகவலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.\nதற்போது ‘சோனி மியூசிக் சௌத்’ தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பாடலின் புரொமோ வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. செவன் அப் மெட்ராஸ் கிக் சீசன் 2வுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்தப் பாடலை அவரது மகன் ஏ.ஆர்.அமீன் பாடியுள்ளார் என்பதுதான். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அமைந்த இந்தப் பாடல் ‘சகோ சாங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக அமீன், மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி திரைப்படத்திலும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மௌலா வா சலிம்’ என்ற அந்தப் பாடலைப் பலரும் பாராட்டி இருந்தனர். மழலைக் குரலில் இருந்த அந்தப் பாடலைக் கேட்டு ரசித்திருந்தவர்களுக்கு ‘சகோ சாங்’ புதுமையாகத் தெரிகிறது. 42 விநாடிகள் அமையும் இந்தப் பாடலிலே அமீனின் திறமை தெரிகிறது.\nPrevious இந்தியாவைப் பாதிக்கும் விசா விதிமுறைகள்\nNext 6 மாதங்களுக்குப் பிறகு சென்னையில் மழை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/author/musawir/", "date_download": "2019-08-18T17:13:23Z", "digest": "sha1:2L6CRVUFBWGE25UH2JW6NIVV56OLIT6X", "length": 6505, "nlines": 165, "source_domain": "www.islam-hinduism.com", "title": "musawir, Author at Islam for Hindus", "raw_content": "\nகடவுள் நீதி செலுத்துபவர் தானா\nபிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்\nநான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்..\n) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன், எனக்கு நேரான வழியைக் காட்டிவிட்டான். அது முற்றிலும் ச ...\nஉண்மையில்,ஹிந்து – ஹிந்துஸ்தான் – ஹிந்துத்துவா போன்ற வார்த்தைகளின் பூர்வீகம் என்ன என்பதை விளக்க ...\nசாதிகளின் தாக்கம் எந்த அளவு இந்துப் பண்பாட்டு தளங்களில் ஊறியிருக்கின்றது என்பதற்கு இந்து அமைப்ப ...\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nஇஸ்லாத்தின் சர்வ தேசத் தூது\nபுனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம் (A Brief Guide to Hajj)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/02/14/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-18T18:17:55Z", "digest": "sha1:CKL6FM7DNCO4YPMWHNYFZOSH7HXD5LLH", "length": 11516, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "நீதிபதியையே கலங்க வைத்த மரணம்!! | Netrigun", "raw_content": "\nநீதிபதியையே கலங்க வைத்த மரணம்\nஅமெரிக்காவில் எட்டு வயதுள்ள சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையின் போது மருத்துவரும் வழக்கின் நீதிபதியும் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நடந்துள்ளது. 2013ஆம் ஆண்டு Cherish Perrywinkle என்னும் எட்டு வயது சிறுமி பொருட்கள் வாங்குவதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மாலுக்குஅவளது அம்மா மற்றும் சகோதரிகளுடன் சென்றிருந்தார். அப்போது உடை வாங்குவதற்கு உதவுவதுபோல வந்த 61 வயதுள்ள Donald Smith என்னும் நபர், சிறுமியுடன் மாயமானான்.அவனுடன் சென்ற குழந்தை வெகு நேரமாக திரும்பாதது கண்டு அதிர்ச்சியடைந்த அவளது தாயார் 911க்கு தகவலளித்தார். மறுநாள் வெகு தொலைவிலுள்ள புல்வெளியொன்றில் அரை நிர்வாண நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று பிரேதப்பரிசோதனையின் முடிவுகளை Dr. Valerie Rao நீதிமன்றத்தில் வெளியிட்டார். ஒரு அளவுக்குமேல் சிறுமியின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்கள் குறித்து பேச இயலாத அவர் கண்ணீர் மல்க தனக்கு சற்று ஓய்வு அளிக்க முடியுமா என்று கேட்டார்.எதிர் தரப்பு வக்கீல் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து உணர்ச்சி வசப்படும் இத்தகைய நடத்தைகள் வழக்கை திசை திருப்பும் என்று கூற, ஏற்கனவே கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்த நீதிபதி ஆட்சேபனையை ஏற்றுக்கொள்ளவில்லை. எட்டு வயதுக் குழந்தையின் உடல் எப்படி சூறையாடப்பட்டிருந்தது என்பதைக் கண்ணீருடன் மருத்துவர் தெரிவித்தபோது, நீதிபதிகள் உட்பட பலர் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர்.குழந்தையின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களை���் காட்டும் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டபோது பலரும் அந்த கோரக் காட்சிகளைக் காணச் சகியாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர். அந்தக் குழந்தை அந்த 61 வயது Donald Smith என்னும் மிருகத்தால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டிருந்தாள், பின் ஒரு துணியால் அவளது கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறான் அவன்.\nஅவளது தொடையிலும் முழங்கால்களிலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன, அவன் கழுத்தை நெரித்ததில் குழந்தையின் ஒரு கண்ணிலிருந்து இரத்தம் வந்து விட்டது, குழந்தையின் பெண்ணுறுப்பு இருந்த இடமே தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது.அந்தக் குழந்தை 3 முதல் 5 நிமிடங்கள் கடுமையாக துடிதுடித்து இறந்திருக்கிறாள் என்று பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை தன்னைக் கற்பழிக்க முயன்றவனுடன் கடுமையாகப் போராடியுள்ளாள் என்பது கொலைகாரனின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களிலிருந்து தெரிகிறது என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.அரசு தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்தன, எதிர் தரப்பும் இனி யாரையும் சாட்சியமளிக்க அழைக்கப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டது.\nஇந்த வழக்கு, புதன் கிழமை நடை பெற உள்ள கடைசி கட்ட விவாதங்களுக்குப்பின் நீதிபதியின் முடிவுக்கு விடப்படும்.இதற்கிடையில் குழந்தையை கொடூரமாகக் கற்பழித்துக் கொலை செய்த Donald Smith, ஏற்கனவே பல பாலியல் வழக்குகளில் தொடர்புடையவன் என்பதும் கடந்த முறை பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி ஓராண்டு சிறையில் இருந்துவிட்டு 21 நாட்களுக்கு முன்தான் வெளியே வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது உறுதி.\nPrevious articleகாதலுக்காக தொழிலை இழந்த ஆசிரியை\nமந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த காரியம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஉயிருடன் இருக்கும்போதே கல்லறையை தயார் செய்த நடிகை ரேகா\nகணவர் செய்து வந்த செயல் மனைவி அதிர்ச்சியில்\nகுண்டு வெடித்த அதிர்ச்சியில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட கரு….\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-a9-with-653-inch-full-hd-display-launched-in-india-price-specs-022552.html", "date_download": "2019-08-18T17:31:31Z", "digest": "sha1:GROE7OLDPJ6CRYW5WFLLUXDOTZVRM5PP", "length": 16829, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | oppo-a9-with-653-inch-full-hd-display-launched-in-india-price-specs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உடன் கலக்க வரும் ரியல்மி 5 புரோ.\n9 hrs ago ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\n10 hrs ago 700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\n11 hrs ago அறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\n13 hrs ago விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் மாடல் வரும் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பசுமை மற்றும் நீல நிங்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் 6.53-இனச் எச்டி பிளஸ் நாட்ச்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஒப்போ ஏ9 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீ���ியோ பி70 சிப்செட் உடன் மாலி-ஜி7 எம்பி3 வசதிஉள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரம் இதோ.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன,மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டு ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nசென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர், கேமரா: உஷார் மக்களே.\nபேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:\nஇந்த ஸ்மார்ட்போனில் 4020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை 802.11ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வோல்ட்இ, புளூடூத் வி 5.0 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.15,490-ஆக உள்ளது. குறிப்பாக ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.\nஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nஆகஸ்ட் 28: அசத்தலான ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nஒப்போ எப்11,எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு நிரந்திர விலைகுறைப்பு.\nஅறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\nஅமேசான்: இன்று விறப்பனைக்கு வரும் அசத்தலான ஒப்போ கே3 ஸ்மார்ட்போன்.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nஎலான் மஸ்க்: அணு ஆயுத குண்டுகளை செவ்வாய் கிரகத்தில் வீச வேண்டும் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா\nஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\nபாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவைரல் செய்தி: ரூ 25.96 லட்சம் ஓட்டல் பில் 102 நாட்களுக்கு பிறகு எஸ்கேப்பான தொழிலதிபர்\nஆகஸ்ட் 21: இந்தியா-மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/02/indian-companies-forbes-global-best-companies-list-012731.html", "date_download": "2019-08-18T18:01:55Z", "digest": "sha1:VRU657C7CQSOIBV2GG2W7DNJV62C4ARB", "length": 23060, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் 12 நிறுவனங்கள் எவை? | Indian Companies In Forbes' Global Best Companies List - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் 12 நிறுவனங்கள் எவை\nஉலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் 12 நிறுவனங்கள் எவை\nகேள்விக்குறியாகும் 5 லட்சம் வேலை..\n4 hrs ago எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\n5 hrs ago 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\n7 hrs ago என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\n8 hrs ago கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2018-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலினை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 12 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.\nஉலகின் தலை சிறந்த நிறுவனமாக 165 பில்லியன் டாலர��� மதிப்புடன் வால்ட் டிஸ்னி இடம்பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஹில்டன், ஃபெராரி உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.\nஉலகின் டாப் 10 சிறந்த நிறுவனங்கள்\nஉலகின் தலை சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ் 31வது இடத்திலும், டிசிஎஸ் 35 வது இடத்திலும், டாடா மோட்டார்ஸ் 70 வது இடத்திலும், டாடா ஸ்டீல் 131வது இடத்திலும், லேர்சன் & டுயூப்ரோ 135வது இடத்திலும், க்ராசிம் இண்டஸ்ட்ரீஸ் 154வது இடத்திலும், ஜெனரல் கார்ப்ரேஷ் ஆப் இந்தியா 156வது இடத்திலும், மஹீந்தரா & மஹிந்தரா 164வது இடத்திலும், ஏசியன் பெயின்ட்ஸ் 203வது இடத்திலும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா 227வது இடத்திலும், ஐடிசி 239 வது இடத்திலும் உள்ளது.\nவீட்டு கடன் அளிப்பு நிறுவனமான எச்டிஎப்சி ஃபோப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் தலை சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 217வது இடத்தினைப் பிடித்துள்ளது.\nஉலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலில் 61 இடங்களை அமெரிக்க நிறுவனங்கள் பிடித்துள்ளன.\nஜப்பானில் இருந்து 32 நிறுவனங்களும், சீனாவில் இருந்து 19 நிறுவனங்களும், பிரான்சிலிருந்து 13 நிறுவனங்களும், ஜெர்மனியில் இருந்து 11 நிறுவனங்களும் உலகின் தலை திறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nஉலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலுக்காக ஸ்டாடிஸ்டா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ஃபோர்ப்ஸ் 60 நாடுகளில் இருந்து 15,000 நிறுவனங்களை ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore இந்திய நிறுவனங்கள் News\nரூ. 82,379.79 கோடி சந்தை மதிப்பை அதிகரித்திருக்கும் நிறுவனங்கள்.. ஹெச்.டி.எஃப்.சி முதலிடம்\nரூ.1.60 டிரில்லியனை இழந்த இந்திய நிறுவனங்கள்.. சந்தை மதிப்பு இழப்பில் ரிலையன்ஸ் முதலிடம்\nவெளிநாட்டு நிறுவனங்களை விட்டு வெளியேறி இந்திய நிறுவனத்தில் சேரும் தலைமை செயல் அதிகாரிகள்\nமோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..\nஅமெரிக்காவில் 1லட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்கிய இந்திய நிறுவனங்கள்..\n9 நாடுகளில் 1.71 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது இந்தியா.. அடி தூள்..\nவரி கட்டவில்லை என்றால் இப்படிதான் அசிங்கப்படுத்துவோம்.. வருமான வரித்துறை அதிரடி..\nகோடிகளில் புரளும் பெரும் தலைகள்..\nஸ்வச் பாரத் திட்டத்திற்குக் கூடுதல் வரி.. முகம் சுழிக்கும் இந்திய ���ிறுவனங்கள்..\nஉலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\nபுன்னகை உதட்டுக் காரி, ரூ. 7000 கோடிக்குச் சொந்தக்காரி..\nகொஞ்சம் சந்தோஷமா இருக்கக் கூடாதே... உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா\nஆயில், கேஸ் உற்பத்தியை அதிகரிக்க ரூ.83,000 கோடி முதலீடு.. ONGC அதிரடி\nஐ.டி.பி.ஐக்கு இப்படி ஒரு நிலையா.. ஜூன் காலாண்டில் ரூ.3801 கோடி நஷ்டமா.. எல்.ஐ.சி என்ன பன்ன போறீங்க\nDhoni-யின் புதிய பிசினஸ் மேன் அவதாரம் தல கிரிக்கெட்ல மட்டுமா தல, பிசினஸ்லயும் தல தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/02/johnson-and-johnson-baby-shampoo-fail-in-quality-tests-rajas-013950.html", "date_download": "2019-08-18T17:16:14Z", "digest": "sha1:SRUYBUL6ME464NUJEYLSOPOPKLDLPCW2", "length": 28025, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜான்சன் அன் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள் - ஆய்வில் அதிர்ச்சி | Johnson and Johnson baby shampoo fail in quality tests Rajasthan - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜான்சன் அன் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள் - ஆய்வில் அதிர்ச்சி\nஜான்சன் அன் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள் - ஆய்வில் அதிர்ச்சி\nகேள்விக்குறியாகும் 5 லட்சம் வேலை..\n3 hrs ago எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\n4 hrs ago 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\n6 hrs ago என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\n7 hrs ago கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nSports வதந்தி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வெஸ்ட் இண்டீஸ்-இல் வைத்து தாக்குதல்.. பகீர் கிளப்பும் பாக்\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்ம��\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில் ஜான்சன் அன் ஜான்சன் பேபி ஷாம்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்டது என்று தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்தது தெரிவித்துள்ளது.\nகுழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் கொடிய ஃபார்மால் டிஹைட் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஃபார்மால் டிஹைட் வேதிப்பொருள் கட்டிட பொருட்கள் தயாரிக்க பயன்படுவது. இது மனிதர்களுக்கு புற்று நோயை உண்டாக்கும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉற்பத்தி பாதிப்பு.. கச்சா எண்ணெய் விலைஅதிகரிப்பு.. சீனப் பொருளாதாரமும் ஒரு காரணம்\nகடந்த டிசம்பர் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி பவுடரில் புற்று நோயை உண்டாக்கும் ஆஸ்பெட்டாஸ் துகள்கள் கலந்திருப்பதாக வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் குறித்த விசாரணையை மத்திய ரெகுலேட்டர் ஆய்வு நடத்தி அதில் கேன்சரை உருவாக்கும் பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய ரெகுலேட்டர் ஆய்வு நடத்தி கேன்சரை உண்டாக்கும் துகள்கள் பேபி பவுடரில் கலந்திருப்பதை உறுதி செய்தாலும் ஆய்வு முடிவை வெளியிடவில்லை.\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் ஜான்சன் அண்டு ஜான்சன் தயாரிக்கும் பேபி பவுடரில் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆஸ்பெட்டாஸ் துகள்கள் இல்லை என்பது கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரியவந்ததை அடுத்து நிம்மதியான ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தனது உற்பத்தியை தொடர்ந்தது.\nபெரும்பாலான ஆய்வு முடிவுகள் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு சாதகமாக இருந்தாலும், ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்���ு வெளியிட்ட அறிவிப்பு இந்நிறுவனத்திற்கு தடையாக உள்ளது. இவ்வமைப்பு கடந்த மார்ச் 5ஆம் தேதியன்று செய்யப்பட்ட ஆய்வில் ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி ஷாம்பு \"தீங்கு விளைவிக்கும் பொருட்களால்\" ஆனது என்றும் தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.\nஆய்வறிக்கையை வெளியிட்ட ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் உடனடியாக கருத்தினை தெரிவிக்கவில்லை.\nராஜஸ்தான் மாநில மருந்துகள் கண்காணிப்புக் குழுவிலிருந்து பெறப்பட்ட முடிவுகள், மாதிரிகளில் ஃபார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருட் கலந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளது. ஃபார்மால்டிஹைட் என்பது கட்டிட பொருட்கள் தயாரிக்க பயன்படக்கூடியது. புற்றுநோயை உருவாக்கக் கூடியது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபரிசோதனை முடிவை அரசு வெளியிட்டாலும் அது பற்றிய விரிவான விவரங்களை வெளியிடவில்லை. அரசு வெளியிட்ட அறிக்கையில் 2021 காலாவதியாகும் பேபி ஷாம்பு மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளது.\nபரிசோதனை முடிவு குறித்து கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத கண்காணிப்பு குழு அதிகாரி ஒருவர், மாதிரிகளை பரசோதித்ததில் ஃபார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருட் கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது பற்றி ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். அவர்கள் அளிக்கும் பதிலைப் பொருத்து மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.\nபரிசோதனை முடிவு குறித்து ஜான்சன் ஜான்சன் செய்தித் தொடர்பாளர் பேசிய போது, \"எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடைக்கால முடிவுகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம். எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பாக உள்ளன என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் தெரிவித்தார். அரசாங்கத்தில் ஆய்வு முடிவுகள் இடைக்காலத்திற்கானவை. ஆய்வுகள் அறியப்படாத மற்றும் குறிப்பிடப்படாத வகையில் உள்ளது.\nஎங்கள் தயாரிப்பில் ஃபார்மால்டிஹைட் வேதிப்பொருளை சேர்க்க மாட்டோம் என்று இந்திய அரசிற்கு ஏற்கனவே உத்தரவாதம் கொடுத்துள்ளோம். மேலும் காலப்போக்கில் எங்கள் பொருள் ஃபார்மால்டிஹைட் மூலக்கூறினை வெளியிடாது என்றும் உறுதியளித்துள்ளதாக செய்தி தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.\nஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையை ஒரு தலைபட்சமானது தவறானது என்று கூறியுள்ளது. இந்தியாவில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஜான்சன் அன் ஜான்சன் பொருட்கள் முன்னணியில் இருந்து வருகிறது என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனம் யூரோமானிட்டர் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுற்றுநோய் புகார்களால் உற்பத்தி இல்லை... ஆலையை திறக்காத ஜான்சன் அன் ஜான்சன்\nமீண்டும் Johnson and Johnson நிறுவன பொருட்களில் புற்றுநோய் கூறுகளா..\nஜான்சன் அன் ஜான்சன் பேபி பவுடர் மீண்டும் உற்பத்தியை தொடங்கியது\nமருத்துவ சாதனங்களால் பாதிப்பா, நஷ்ட ஈடு கன்ஃபார்ம் புதிய சட்டம்..\nஜான்சன்ஸ் பேபி பவுடரால் வந்த புற்றுநோய்.. 4.69 பில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்..\n15% சரிவில் டாபர் இந்தியா... 7% சரிவில் ஹிந்துஸ்தான் யுனிலிவர்.. 7% சரிவில் ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\n கடன் வாங்குனா பேங்கு நமக்கு வட்டி தருமா..\nDhoni-யின் புதிய பிசினஸ் மேன் அவதாரம் தல கிரிக்கெட்ல மட்டுமா தல, பிசினஸ்லயும் தல தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-s-five-star-droham-serial-episode-50-353721.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T17:04:53Z", "digest": "sha1:JDUQ6W5LXJVWRFWL7WDJX5CMA57EWRQ2", "length": 31342, "nlines": 242, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"வே....வே.... வேண்டாம்மா\"... பைவ் ஸ்டார் துரோகம் (50) | Rajesh Kumar's Five Star Droham serial episode 50 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12 min ago ஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலைக்கும் அபாயம்.. மத்தியஅரசுக்கு அமைச்சர் முக்கிய வேண்டுகோள்\n21 min ago மதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\n38 min ago தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\n1 hr ago முப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nMovies வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nFinance Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"வே....வே.... வேண்டாம்மா\"... பைவ் ஸ்டார் துரோகம் (50)\nமறுமுனையில் சார்லஸ் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட முகில்வண்ணனின் முகத்தில் ஒரு கண்ணில் கிலியும் இன்னொரு கண்ணில் திகிலும் பரவி தெரிந்தது.\nகயல்விழி மெல்ல நடந்து போய் அவருடைய கையில் இருந்த செல்போனைப் பறித்துக் கொண்டாள். பிறகு இதழோரம் தொற்றிக் கொண்ட ஒரு சின்ன புன்னகையோடு கேட்டாள்.\n“என்னப்பா..நிலைமை இப்போ ரொம்பவும் சிக்கலாயிருச்சு போலிருக்கே..\nமுகில்வண்ணனின் குரல் அவருடைய தொண்டையிலிருந்து பிசிறடிப்போடு வெளிப்பட்டது.\n“இதோ பாரம்மா கயல்விழி ......நான் உன்னோட அண்ணனையும், மாப்பிள்ளையையும் என்னோட உயிர் மேல் இருந்த பயத்தால தீர்த்துக் கட்டினது தப்புதான். யோசனை பண்ணியிருக்கணும். அதுக்காக உன்கிட்டேயும், மலர்க்கொடிகிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்“\nகயல்விழி கையில் இருந்த துப்பாக்கியை இறுகப்பற்றிக்கொண்டு மலர்க்கொடியை ஒரு சின்ன சிரிப்போடு பார்த்தாள். “ என்ன அண்ணி உங்க மாமனாரை மன்னிச்சுடலாமா ..\nஆமா.... கயல் ..... மகனும், மாப்பிள்ளையும் திடீர் வில்லன்களாய் மாறி அவரோட உயிர்க்கே உலை வைக்கப் பார்த்தா அவர் சும்மா இருப்பாரா.. அதனால்தான் அந்த ரெண்டு பாம்புகளையும் அடிச்சு கொன்னுட்டார். அவர் தன்னோட உயிரைக் காப்பாத்திக்கிறதுக்காக செஞ்ச அந்த ரெண்டு கொலைகளும் நியாயமானதுதான். மன்னிச்சுடலாம். ஆன��� இன்னொரு விஷயத்துக்காக அவரை நான் மன்னிக்கத் தயாராயில்லை“\n“ இன்னொரு விஷயமா.... அது என்ன அண்ணி\n“ மகனும், மாப்பிள்ளையும் கொலை பண்ணப் பார்த்தாங்க.... இவர் முந்திகிட்டார். சரி, ஆனா என்னையும் உன்னையும் வெட்டி கொலை பண்ண அரிவாளோடு சாமுவேலை ஏவி விட்டாரே...... அதை மன்னிக்க நான் தயாராக இல்லை....இதைப்பத்தி நீ என்ன சொல்றே கயல் \n“நானும் மன்னிக்க தயாராக இல்லை“\n“அந்தக்காரியத்தை நீங்களே பண்ணுங்க அண்ணி. ஏன்னா என்ன இருந்தாலும் அவர் என்னோட அப்பா..... என்னை மார்லேயும் மடியிலேயும் போட்டு வளர்த்திருக்கார். நீங்க வேற குடும்பத்தில் இருந்து வந்த பொண்ணு. உங்களால அவரை தயக்கம் இல்லாமே சுட முடியும்....... “\n“நீ சொல்றதும் சரிதான்“ சொல்லிக்கொண்டே கயல்விழி கொடுத்த துப்பாக்கியை வாங்கிக்கொண்டாள் மலர்க்கொடி.\nமுகில்வண்ணன் விதிவிதிர்த்துப் போனவராய் தரையில் நெடிஞ்சாண்கிடையாய் விழுந்து மருமகளை கையெடுத்து கும்பிட்டார்.\n“என்னை சுட்டுடாதேம்மா.... நான் பணம் சம்பாதிச்சது எல்லாமே உங்களுக்காகத்தான்“\n“கடந்த பத்து வருஷமாய் நீங்க பணம் சம்பாதிக்கலை மாமா.... திருடினீங்க. இந்த நிலவறையில் ஒரு ரூபாய் நோட்டில் கூட உங்க வியர்வை இல்லை. அதுல ரத்தக்கறைதான் தெரியுது, இந்தப்பணம் எங்களுக்கு வேண்டாம் மாமா..... எங்களுக்கு மட்டும் இல்லை..... இனி யார்க்கும் இந்த 500 கோடி ரூபாய் பணம் உபயோகப்படப் போறதில்லை. அதே மாதிரி உங்களை சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கித்தரவும் எங்களுக்கு இஷ்டம் இல்லை.... உங்க அம்மாவும் அப்பாவும் சமாதியான இதே இடத்திலேயே நீங்களும், நீங்க முறைகேடாய் சம்பாதிச்ச பணமும் எல்லாத்துக்கும் மேலாய் உங்களோட விசுவாச ஊழியன் சாமுவேலுவும் ஒண்ணா இருக்கப்போறீங்க..... இந்த பாக்கியம் வேற யார்க்கு கிடைக்கும். சந்தோஷமாய் செத்துப் போங்க மாமா\nசொன்ன மலர்க்கொடி தன் கையில் இருந்த துப்பாக்கியை உயர்த்தி முகில்வண்ணனின் மார்பை குறி பார்த்தாள்.\n“ சொல்லிக்கொண்டே அவர் எழுந்து ஒடினார். கரன்ஸி நிரம்பிய பெட்டிகளுக்குப் பின்னால் போய் ஒளிய முயன்றார்.\nமலர்க்கொடி துப்பாக்கியின் ட்ரிக்கரை சுண்ட தோட்டா பாய்ந்து முகில்வண்ணனின் முதுகில் ஒரு ரத்தக்குழியைப் பறித்தது. பெரிய அலறலோடு\nமார்பிலும் ஒரு தோட்டா பாய்ந்தது. பீறிட்ட ரத்தத்தோடு மார்பை பற்றிக் கொண்டே நிலைத்துப்போன விழிகளோடு இரண்டாய் மடங்கி ஏற்கனவே உயிரை விட்டிருந்த சாமுவேலின் உடலின் அருகே மல்லாந்து விழுந்து சில விநாடிகள் துடித்து நிசப்தமானார்.\nகிராமத்தில் வெய்யில் ஏறியிருக்க காற்றில் அனல் வீசியது,\nஒரு ஆப்பிள் பழத்தை கையில் வைத்துக்கொண்டு தோல் சீவிக்கொண்டிருந்த கயல்விழியை கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்த மலர்க்கொடி வியப்பாய்ப் பார்த்தாள்.\n“ சொல்லுங்க அண்ணி “\n“ நாம செஞ்சது சரிதானா \nகயல்விழி தலையை உயர்த்துப்பார்த்து முறைத்தாள். “ அண்ணி நீங்க இதே கேள்வியை இதுவரைக்கும் பத்து தடவைக்கு மேலே கேட்டுட்டீங்க. நானும் நாம செஞ்சது சரிதான்னு சொல்லி சொல்லி களைச்சுப் போயிட்டேன்“\n“உனக்கு இருக்கற தைரியம் எனக்கு இல்லை. மனசுக்குள்ளே ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி உணர்ச்சி. விஷயம் வெளியே தெரிஞ்சுடுமோ என்கிற பயம் வேற \nஆப்பிளை துண்டு போட்டுக்கொண்டே கயல்விழி பேசினாள்.\n“இதோ பாருங்க அண்ணி .... நாம கொன்னது என்னோட அப்பாவையோ, உங்க மாமனாரையோ அல்ல. ஒரு கொலைகாரனை, மக்களோட பணத்தைக் கொள்ளையடிச்ச ஒரு திருடனை.... நாம சரியான தண்டனையைத்தான் கொடுத்து இருக்கோம். இந்த விஷயம் வெளியே இருக்கிற யார்க்கும் தெரிய வாய்ப்பில்லை..... சமாதி நிலவறைக்கு போகிற வழியை பழையபடியே மேக்னடிக் லாக்கரால மூடிட்டோம். அந்த லாக்கரை ஒப்பன் பண்ணக்கூடிய லேசர் தொழில்நுட்பத்தோடு இருந்த என் அப்பாவோட செல்போனை உடைச்சு தூள்தூளாக்கி, அந்த தூள்களையும் பெட்ரோல் ஊற்றி எரிச்சுட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே வரப்போகிற ஐ.டி. பீப்பிள், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் இந்த வீட்டைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டு தேடினாலும் ஒரு சின்ன தடயத்தைக்கூட அவங்களால எடுக்க முடியாது. நீங்க எதுக்கும் பயப்படாதீங்க. என்ன கேள்வி கேட்டாலும் நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான் பதில் சொல்லணும்..... அது எது மாதிரின்னு உங்களுக்கு சொல்லியும் கொடுத்து இருக்கேன். அதை மட்டும் மறந்துடாதீங்க. “\n“ அது நல்லாவே ஞாபகம் இருக்கு கயல் “\n“ அப்புறம் முக்கியமாய் இன்னொரு விஷயம் “\n“ அவங்களுக்கு பதில் சொல்லும்போது வேர்த்து வழியக்கூடாது.... தலையைக் குனிஞ்சுகிட்டு பேசக்கூடாது. யார் கேட்டாலும் சரி தைரியமாய் நிமிர்ந்து அவங்களோட கண்களைப் பார்த்துத்தான் பேசணும்.... “\n“ சரி “ என்று சொல்லி மலர்க்கொடி தலையாட்டிக்கொண்டு இருக்கும்போதே வீட்டு வாசலில் ஒரு வாகனத்தின் இரைச்சல் கேட்டது.\nகயல்விழி ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபடி பதட்டப்படாமல் மலர்க்கொடியிடம் சொன்னாள்.\n“அவங்க வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். மொதல்ல வர்றவர்தான் ஐ.டி.சீஃப் ஆபீஸர் அருள், அவர்க்குப்பின்னாடி வர்றவங்க அவரோட அஸிஸ்டெண்ட்ஸ் நித்திலன், சாதுர்யா, அவங்களுக்கும் பின்னாடி வர்றவங்க சி.பி.ஐ.ஆபீஸர்ஸ், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் ஆதிமுலம், க்யூ பிராஞ்ச் ஆபீஸர் வேல்முருகன்னு ஒரு படையே வர்றாங்க. நான் முதல்ல போய் ரிஸீவ் பண்றேன். நீங்க ரெண்டு நிமிஷம் கழிச்சு சமையலறையிலிருந்து கேஷூவலா வாங்க அண்ணி “\nகயல்விழி சொல்லிவிட்டு வீட்டு வாசலை நோக்கிப் போனாள்.\nபோலீஸ் கமிஷனர் ஆதிமுலம்தான் முதன்முதலாய் பார்வைக்குத் தட்டுபட்டார். கயல்விழி கைகளைக் குவித்தாள்.\n“ வணக்கம் ஸார் “\n“ அப்பாவைப் பார்க்க வந்தோம். அப்பா ரெஸ்ட்ல இருக்காராம்மா ..\n“ அப்பாவைப் பத்தி நானே உங்ககிட்ட பேசலாம்ன்னு இருந்தேன் ஸார்“\n“ நீ என்னம்மா சொல்றே ..\n இன்னிக்குக் காலையில் அப்பாவும் ட்ரைவர் சாமுவேலும் தென்னந்தோப்பு வரைக்கும் போய்ட்டு வர்றோம்ன்னு கிளம்பிப் போனாங்க போனவங்க இன்னமும் திரும்பி வரலை “\n“நடந்து போனாங்களா இல்லை கார்லயா ..\n“ நடந்துதான்.....கார் வேண்டான்னு அப்பா சொல்லிட்டார். எட்டுமணிக்கு போனவங்க பத்துமணியாகியும் வராமே போகவே நானும், அண்ணியும் காரை எடுத்துகிட்டு தோப்புக்குப்போய் பார்த்தோம். எங்கே போனாங்கன்னு தெரியலை. இந்த கிராமத்துல அவர் வழக்கமாய் போகிற எல்லா இடத்துக்கும் போய்ப் பார்த்துட்டோம். எந்த இடத்திலும் அவங்க இல்லை“\nஐ.டி. சீஃப் அதிகாரி அருள் கயல்விழியை ஒரு கோபப்பார்வை பார்த்தார்.\n“என்னம்மா.... நீ..... உங்க ஃபேமிலியை குறி வெச்சு யாரோ வேட்டையாடிகிட்டு இருக்காங்க. உங்கப்பாவை வெளியே போக விட்டிருக்கியே..\nஉள்ளேயிருந்து மலர்க்கொடி வேகமாய் வந்தாள்.\n“ சொன்னா கேட்டாதானே ஸார்...... இது நான் பொறந்து வளர்ந்த கிராமம். யாரும் என்னை எதுவும் பண்ண முடியாதுன்னு கிளம்பிப் போனார். போனவரை இன்னமும் காணோம். மடியில் நெருப்பை கட்டிகிட்டு நானும் கயல்விழியும் காத்துகிட்டு இருக்கோம்“\n“ செல்போனை எடுத்துட்டுப் போனார�� ..\n“ம் எடுத்துட்டுப் போனார்.... அந்த நெம்பர்க்கு காண்டாக்ட் பண்ணிப்பார்த்தா எந்த ரெஸ்பான்ஸூம் இல்லை... எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியாமே முழிச்சுட்டு இருக்கும்போதுதான் நீங்க வந்து இருக்கீங்க.....\nஇப்போது கயல் பொய்க்கோபத்தோடு குரலை உயர்த்தினாள். “ இதெல்லாம் அந்த மிருணாளினியோட வேலையாகத்தான் இருக்கும். மொதல்ல அவளைக் கண்டுபிடிக்கணும் ஸார் “\nசற்று தள்ளி நின்றிருந்த க்யூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் இரண்டடி முன்னால் வந்து நின்றார்.\n“ ஸாரி மேடம்..... உங்க குடும்பத்தை குறி வெச்சு அழிக்க நினைக்கிறது மிருணாளினி இல்லை “\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவளர் இப்ப நீ எங்கே இருக்கே... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (5)\n.. (விபரீதங்கள் இங்கே விற்கப்படும் - 4)\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும்- (3)\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும் .. (2)\n”- ராஜேஷ்குமார் எழுதும் புதிய கிரைம் நாவல்.. இன்று முதல்\nகாஃபி வித் ராஜேஷ்குமார்.. பொன் விழா நாயகனுடன் ஒரு ப்யூட்டிஃபுல் சந்திப்பு.. நீங்க ரெடியா\nஆல்....த..... பெஸ்ட்... பைவ் ஸ்டார் துரோகம் (இறுதி பாகம்)\n.. பைவ் ஸ்டார் துரோகம் (51)\n\\\" அய்யா..... இதை நானும் எதிர்பார்க்கலை...\\\".. பைவ் ஸ்டார் துரோகம் (49)\nம்...... வேலையை ஆரம்பி..... பைவ் ஸ்டார் துரோகம் (48)\nமாமா ..... அவரோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இருக்காதே .. பைவ் ஸ்டார் துரோகம் (47)\nசெந்தமிழ் உயிரோடு இருக்கானா இல்லையா.. பைவ் ஸ்டார் துரோகம் (46)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar new political thriller five star dhrogam ராஜேஷ்குமார் பைவ் ஸ்டார் துரோகம் அரசியல் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/kaaval-kottam-vikadan-publishers", "date_download": "2019-08-18T17:25:11Z", "digest": "sha1:HJXDJFMICUXKEP4TCEIN5WCWLSILYQ5T", "length": 13166, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "காவல் கோட்டம் (விகடன் பிரசுரம்) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » காவல் கோட்டம் (விகடன் பிரசுரம்)\nகாவல் கோட்டம் (விகடன் பிரசுரம்)\nஇந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம்.\nஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித ��னம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் களவும் ஒரு தொழிலாகிப் போனதுதான் பரிதாபம். ஒடுக்கப்பட்ட சமுதாயமொன்று களவு செய்வதை தனது தொழிலாக்கிக்கொண்டது. அந்த சமுதாயத்தின் முன்னோர்கள் காட்டிய வழியில் அந்த இனத்தின் வகையறாக்கள் பிரிந்தன. அந்த வகையறாக்களைத்தான் சமூகம், குற்றப் பரம்பரைகள் என அடையாளம் காட்டியது. வடஇந்தியாவில் சுமார் 300 ஆண்டு காலமாக ‘டக்கி’கள் எனப்படும் குற்றப் பரம்பரை மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளைக் கூட்டமாக நடமாடி வந்தது. அவர்களது வாழ்வியல் என்பது பிறரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கொள்ளையிடுவது, அந்தப் பணத்தைக் கொண்டு சுகபோகங்களை அனுபவிப்பது என்பதே\nஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம் எத்தனை சோகம் இதோ நம் தமிழகத்தில்... மண் மணக்கும் மதுரையில் நிலைகொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் வரலாறு இந்தக் காவல் கோட்டம். இதன் மூலம் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைத் தரிசிக்கலாம். தமிழ்ச் சமுதாயத்தில் உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று ஏன் குற்றப் பரம்பரையாக உருவானது அந்த மக்களின் வாழ்வியல் என்ன அந்த மக்களின் வாழ்வியல் என்ன இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின ‘உரலு நகராம இருக்க அடிக் கல்லு; கை வலிக்காம இருக்க கத சொல்லு’ என இந்த மக்களின் வாழ்வியலை இவர்களது சொலவடைகள் கொண்டே சொல்லாட்சி புரிந்து சிலிர்க்க வைக்கிறார் சு.வெங்கடேசன்.\nஇதற்காக அவர் மேற்கொண்ட கள ஆய்வுகள், வாய்மொழிப் பதிவுகள் என ஒவ்வொன்றுக்கும் உயிர்ப்பு இருக்கிறது. ‘இரவெல்லாம் மழை பெய்ததால் எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. பூமியால் நீரைக் குடித்து முடிக்க ம���டியவில்லை’ என ஆங்காங்கே அணிக்கு அணி சேர்க்கும் வார்த்தைக் குவியல்கள் காவல் கோட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறுகள் வழிவழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வருபவை மாத்திரமல்ல. எனினும் குற்றப் பரம்பரையின் எஞ்சிய கடைசிக் கட்ட வாரிசுகள் தங்கள் பரம்பரையைப்பற்றி தாங்களே சொல்லும் கதைகள் சுவாரசியம் நிறைந்தவை. வீரமும், தீரமும் இந்த பரம்பரையின் சொத்தாக இருந்துள்ளதை காவல் கோட்டம் பதிவு செய்கிறது. நூல் ஆசிரியர் சு.வெங்கடேசனின் பத்தாண்டு கால உழைப்பு இந்த நூல். அவரது உழைப்பின் மேன்மை மகத்தானது. மறைக்கப்பட்ட வரலாற்றை மகத்தான முறையில் வெளிகொண்டு வந்தமைக்காக தமிழ்கூறும் நல்லுலகம் அவரது பெயரை என்றென்றும் உச்சரிக்கும் என்றால் அது மிகையாகாது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் இயற்கையை ஒட்டி அமைந்திருந்தன என்பதை காவல் கோட்டத்தைப் படிக்கப் படிக்கத் தெரிந்துகொள்வீர்கள். கொம்பூதி புளியமரமும், நல்ல தண்ணீர்க் கிணறும், வெள்ளாடுகளின் சத்தமும் உங்கள் மனதைவிட்டு அகலாது என்பது திண்ணம். வாருங்கள் வரலாற்றில் பயணிப்போம்\nநாவல்மானுடவியல்விகடன் பிரசுரம்சு. வெங்கடேசன்S. Venkatesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/hope-you-go-higher-pm-modis-takedown-of-gandhis-in-parliament-2059437?ndtv_nextstory", "date_download": "2019-08-18T17:28:27Z", "digest": "sha1:DDC5QWFPSO7P2DK2GVCX4MMEHQIWL2TL", "length": 9549, "nlines": 103, "source_domain": "www.ndtv.com", "title": "Pm Narendra Modi Speech In Parliament, Attacks Congress: Hope You Go Higher | ’இன்னும் உயரத்திற்கு செல்வீர்கள் என நம்புகிறேன்’ மக்களவையில் ராகுலை கலாய்த்த மோடி!", "raw_content": "\n’இன்னும் உயரத்திற்கு செல்வீர்கள் என நம்புகிறேன்’ மக்களவையில் ராகுலை கலாய்த்த மோடி\nகாங்கிரஸ் அரசு மீதான வெறுப்பு காரணமாகவே, 2014ல் மக்கள் பாஜகவை தேர்வு செய்தனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி நேற்று மக்களவையில் உரையாற்றினார்.\nகாங்கிரஸ் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் பிரதமர் மோடி.\nநேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களை பற்றி மட்டுமே காங்கிரஸ் புகழ்கிறது.\nகாங்கிரஸ் மீதான வெறுப்பு காரணமாகவே, 2014ல் பாஜகவை தேர்வு செய்தனர்.\nமக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில், பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.\n1975ல் அவசரநிலை முதல் கட்சிக்குத் தலைமை தாங்கும் காந்தி குடும்பத்தினர் வரை பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது. இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் 'மிக உயர்ந்துள்ளனர்' அதனால், அவர்களால், தரையை பார்க்க முடியாது.\nஅவர்கள் இன்னும் உயர செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம் என்று மோடி கூற அவையில் உள்ள எம்.பிக்கள் பலத்த சத்தத்துடன் சிரித்தனர்.\nமிக அதிகமாக உயர சென்றதால், தரையில் இருந்து வேரறுக்கப்பட்டுள்ளீர்கள். எங்களது நோக்கம், அடிமட்டத்தில் இருந்து மக்களுடன் இணைந்து அவர்களை பலப்படுத்த வேண்டும் என்பது தான்.\n2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தவர்கள், வாஜ்பாயின் நல்ல பணிகளைப் பற்றி பேசினீர்களா நரசிம்மராவின் நல்ல பணிகளைப் பற்றி அவர்கள் எப்போதாவது பேசியிருக்கிறார்களா நரசிம்மராவின் நல்ல பணிகளைப் பற்றி அவர்கள் எப்போதாவது பேசியிருக்கிறார்களா இந்த மக்களவை விவாதத்தில் அவர்கள் மன்மோகன் சிங் பற்றி கூட பேசவில்லை.\nஇன்று ஜூன் 25. அவசரநிலையை பிறப்பித்தவர்கள் யார் அந்த இருண்ட நாட்களை நாம் மறக்க முடியாது. அவசரநிலைக்கு மக்களை தள்ளிய, பொறுப்பாளர்களை மறக்க முடியாது. அதுபோன்ற நிலை மீண்டும் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்பதே எங்கள் கருத்து என்று அவர் கூறினார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nசிறாருக்கு பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை\nஉத்தரகாண்டில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 20 வீடுகள்; மாயமான 18 பேர்\nஉத்தரகாண்டில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 20 வீடுகள்; மாயமான 18 பேர்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர், மனைவியுடன் தற்கொலை\nவண்ணக்கயிறு விவகாரம்: நிலைப்பாட்டில் ‘யு-டர்ன்’ அடித்த தமிழக அமைச்சர்\nமம்தாவின் வலதுகரம் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார்\nகாங்கிரஸ் மீது இவ்வளவு ஆத்திரத்தை வைத்துக்கொண்டு கூட்டணி வைத்தது ��ன்\nஇன்று இரவு 9 மணிக்கு மோடியுடனான 'மேன் Vs வைல்ட்' நிகழ்ச்சி\nஉத்தரகாண்டில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 20 வீடுகள்; மாயமான 18 பேர்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர், மனைவியுடன் தற்கொலை\nவண்ணக்கயிறு விவகாரம்: நிலைப்பாட்டில் ‘யு-டர்ன்’ அடித்த தமிழக அமைச்சர்\n“இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச்சுவார்த்தை”- ராணுவ அமைச்சர் கறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-18T16:57:32Z", "digest": "sha1:IPRJUW4E6GEBILZPPWLZB3O4SOHCSHPU", "length": 12164, "nlines": 77, "source_domain": "templeservices.in", "title": "உங்களின் கடன், நோய், எதிரிகளை போக்கும் அற்புத மந்திரம் | Temple Services", "raw_content": "\nஉங்களின் கடன், நோய், எதிரிகளை போக்கும் அற்புத மந்திரம்\nஉங்களின் கடன், நோய், எதிரிகளை போக்கும் அற்புத மந்திரம்\nவாழ்வில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கும் மக்களில் பலர் எத்தகைய சூழ்நிலைகளிலும் இறைவனின் மீதான நம்பிக்கையை கைவிடுவதில்லை. விஷ்ணு புராணத்தின் இரண்யகசிபு என்கிற அரக்கனுக்கு புதல்வனாக பிரகலாதன் பிறந்தாலும், அனைத்தையும் காக்கும் ஸ்ரீ நாராயணனின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். தன்னுடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட போதும் நாராயணனின் மீதான பக்தியை பிரகலாதன் விட்டுக்கொடுக்கவில்லை. இதை கண்டு மனம் குளிர்ந்த திருமால் தனது பக்தன் பிரகலாதனை மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். அந்த நரசிம்மருக்குரிய சக்தி வாய்ந்த மூல மந்திரம் இதோ.\nஉக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,\nஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,\nபீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம் –\nஉக்கிர தெய்வமான ஸ்ரீ நரசிம்மரை வழிபாடும் போது உடல், மனம், ஆன்மா என்கிற மூன்றிலும் திரிகரண சுத்தியை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும். மகாவிஷ்ணுவின் வழிபாட்டிற்குரிய சனிக்கிழமைகள் அன்றும், செவ்வாய்கிழமைகள் அன்றும் நரசிம்மர் கோவிலுக்கோ அல்லது சந்நிதிக்கோ சென்று, துளசி மாலையை நரசிம்மருக்கு சாற்றி, இந்த 108 போற்றி துதியை துதித்து வழிபடுவதால் நமது மனங்களில் இருக்கும் தீய எண்ணங்கள் நீங்கும். எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி கிடைக்கும். உடல் மற்றும் மனம் பலம் பெறும். தீய சக்திகளின் பாதிப்பு, நோய், எதிரிகளின் ��ொல்லை போன்ற அனைத்தும் நீங்கும்.\nகடன் பிரச்சனையும் விரைவில் தீரும். நரசிம்மர் வழிபாடு தன்னை வைபவர்களையும் வாழ வைக்கும் தெய்வம் மகாவிஷ்ணு எனப்படும் பெருமாள் ஆவார். வைகுண்டத்தில் வாசம் செய்யும் அந்த மகாவிஷ்ணுவானவர் மொத்தம் 9 அவதாரங்கள் எடுத்து பூமியில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டினார். அதில் நான்காவது அவதாரமாக அவர் எடுத்தது தான் நரசிம்ம அவதாரம் ஆகும். மனிதனின் உடலும், சிங்கத்தின் தலையும் கொண்ட நரசிம்மர் என்கிற ரூபத்தில் தோன்றிய பெருமாள் அரக்கர் குல அரசனான ஹிரண்யகசிபுவை வதம் செய்து, தனது பக்தனான பிரகலாதனுக்கு அருளாசிகளை வழங்கினார். தீமைகள் அனைத்தையும் அழித்து, தர்மத்தை நிலைநாட்ட செய்தவரான நரசிம்ம மூர்த்தியை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் அனைத்து விதமான துக்கங்கள், துயரங்கள் முற்றிலும் நீங்கி வாழ்வில் வளமை பெருகும்.\nநரசிம்மர் வழிபாட்டிற்குரிய தினங்கள் நரசிம்ம மூர்த்தியை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறப்பான தினங்கள் தான் என்றாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நரசிம்ம மூர்த்திக்கு தாமரைப்பூ சமர்ப்பித்து, பானகம் படைத்து, தீபங்கள் ஏற்றி வழிபடுவது நீங்கள் விரும்பிய பலனை அளிக்க வல்லதாகும். மேலும் வைகாசி மாதத்தில் வருகின்ற நரசிம்ம ஜெயந்தி தினத்திலும், கார்த்திகை மாதம் முழுவதும் நரசிம்ம வழிபாடு மற்றும் விரதங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த காலமாக இருக்கின்றன. இக்காலத்தில் நரசிம்மருக்கு முறைப்படி விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் அருள்வர் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி. நரசிம்மர் வழிபாடு பலன்கள் உக்கிர தெய்வமான நரசிம்ம மூர்த்திக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபடுவதால் நம்மை பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக தீய ஆவிகள், எதிரிகளின் செய்வினை மாந்திரீக பாதிப்புகள் அனைத்தும் ஒழியும். உடல் மற்றும் மன நலம் மேம்படும்.\nதைரிய குணமும், எதிரிகளை ஒழிக்கும் பராக்கிரமம் உண்டாகும். கர்மவினைகள் மற்றும் எத்தகைய தோஷங்களும் உங்களை பாதிக்காது. செவ்வாய்க்கிழமையில் வருகின்ற பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. இந்த பிரதோஷ தினத்தில் நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவர்களுக்கு விர���விலேயே கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீருவதற்கு வழி பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் ஏற்பட்டிருந்த முடக்க நிலை நீங்கி, வியாபாரம் செழித்து மிகுதியான லாபங்கள் கிடைக்கப் பெறுவார்கள். வீட்டில் தரித்திர நிலை நீங்கி செல்வ சேர்க்கை அதிகரிக்கும் புதிய வீடு, வாகனம் போன்ற வசதிகளும் ஏற்படும். இதையும் படிக்கலாமே: அற்புத பலன்களை தரும் ராகு மூல மந்திரம் இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nஉங்களின் கடன், நோய், எதிரிகளை போக்கும் அற்புத மந்திரம்\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nஉறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்\nஅத்தி மரத்தால் ஆன தெய்வச் சிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=7184", "date_download": "2019-08-18T17:33:22Z", "digest": "sha1:5GV45VRR45KAYWHP45LMBU5LVLMZLCDP", "length": 8353, "nlines": 70, "source_domain": "theneeweb.net", "title": "சுற்றலாத்துறையை ஊக்குவிக்க விஷேட சலுகை – Thenee", "raw_content": "\nசுற்றலாத்துறையை ஊக்குவிக்க விஷேட சலுகை\nதற்போது இலங்கையின் சுற்றலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனால் அதனை ஊக்குவிப்பதற்காக ரஷ்யா போன்ற பிரதான சில நாடுகள் விஷேட சலுகைகளை வழங்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nபிரதான ஹோட்டல்களில் விஷேட விலை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரொய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.\nஅத்துடன் வெளிநாட்டவர்களை ஊக்குவிப்பதற்காக விஷேட விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதீவிரவாத தாக்குதல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 1000 சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாகவும் தற்போது 1400 இற்கும் 1500 இற்கும் இடைப்பட்ட அளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதாகவும் கிஸு கோமஸ் தெரிவித்திருந்தார்.\nஎவ்வாறாயினும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கை வர விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதன���ல் இவ்வாறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇருப்பினும் தாக்குதலுக்கு முன்னர் சுமார் 4500 சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற வெசாக் நிகழ்வுகள்\nதமிழர் ஒருவர் நாட்டின் பிரதமராகவும் இருக்க முடியும்\nகன்பொல்லைக் கிராமத்துக்கு ஏன் இலங்கை இராணுவம் தண்ணீர் கொண்டு வந்து தருகிறது­­\nதாக்குதல் நடத்துவதால் சாய்ந்தமருதுடனான எனது உறவு பாதிக்கப்படாது: ஆரிப் சம்சுதீன்\n← கிளிநொச்சி முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர் மற்றும் அடையாள அட்டை\nபாதுகாப்புச் சோதனையின் பின்னரே மடு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி →\nரணிலை நோக்கிக் காட்டமானகடிதம் 17th August 2019\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உட்பட 65 பேர் கைது..\nஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..\nவவுனியா தலைமை காரியால வழிகாட்டி பெயர் பலகை உடைத்தெறியப்பட்டது மனவேதனை 17th August 2019\nஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் 17th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால��� இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shanmugamiasacademy.in/all-tamil-current-affairs-details.php?type=importantdates", "date_download": "2019-08-18T17:07:27Z", "digest": "sha1:RJHTZITVZU2JG7QYKNVWFPANVVGUUNG6", "length": 17835, "nlines": 192, "source_domain": "www.shanmugamiasacademy.in", "title": "IAS, IPS, TNPSC, BANK, TET Exam Coaching Centres in Coimbatore | IAS Exam Coaching Centres in Coimbatore", "raw_content": "\nView All தற்போதைய நிகழ்வுகள்\nView All தற்போதைய நிகழ்வுகள்\nView All குறுந்தகவல்கள் PDF FILES\nபொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nView All பொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nசர்வதேச பெண் குழந்தை தினம் - அக்டோபர் 11\nபெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2012ஆம் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nபெண் குழந்தைகளைப் பாதுகாத்து போற்றும் வகையில் இன்று நான்காவது சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது. இது, தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்த்து போராடுவதற்குப் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவை தேவை என்பதை உணர்த்தும் வகையில் அமைகிறது.\nபெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.\nஉலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையின் சகல உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇத்தினம் 1981இல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க் கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டில் இருந்து இத்தினம் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல பொருட்கள் தமிழில் உள்ளன. குறிப்பாக யுத்தம் பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். சர்வதேச ரீதியில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். மகாத்மா காந்தியின் கூற்றுப்படி, ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்��ில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சமூகநீதி இன்மை காரணமாக அங்கே அமைதி இருப்பதாகக் கூறமுடியாது. காந்தி, அமைதி குறித்த ஒரு நோக்கைக் கொண்டிருந்தார். நீதி என்பது அமைதிக்கு அடைப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம்.\nஇந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். 2014 இல் இந்நாளை பெயர் மாற்றம் செய்து, குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டுமென மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிக்கை வெளியிட்டது. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நாளுக்குரிய கட்டுரைப் போட்டிக்கே அப்பெயர் இடப்பட்டுள்ளதாகவும் நடுவண் கல்வி அமைச்சர் விளக்கம் தெரிவித்தார்\nஉலக புகைப்பட நாள் (World photograph day) புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.\n20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம்.\n19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், \"டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு \"டாகுரியோடைப்' செயல்பாடுகளை \"\"ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.\n1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ம் ஆண்டு லுõயிஸ் டாகுரே பாரிசில் உள்ள போல்வர்டு கோயிலை அருகில் உள்ள தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது.\nசிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு \"வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,\"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.\nஉலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD). ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.\nஉலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையிலும், துன்பத்திலிருந்து விடுவிக்கப் படுவோருக்காகப் பணியாற்றுவோர் மற்றும் இப் பணிகளின் போது கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் ஆகியோரையும் நினைகூரும் வகையிலும் இத்தினத்தைஅனுஷ்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\n2008 டிசம்பர் 11 ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/63/139 இலக்கத் தீர்மானப்படி இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கமைய முதலாவது உலக மனித நேய தினம் World Humanitarian Day ஆகஸ்ட் 19 2009 இல் கொண்டாடப்பட்டது.\nஇத்தினத்தை நாடுகளின் அரசாங்கங்களும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், அரச சார்பற்ற நிறுவனங்களும், மனித நேயம் கொண்டவர்களும் இணைந்து உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nவிண்வெளியில் நீண்ட நேரம் நடந்து வீரர்கள் சாதனை\nகூடங்குளம் 2வது அணு உலையில் மின்னுற்பத்தி தொடங்குகிறது\nஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இணைந்தது 'ஐயோ'\nஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் நியமனம்\nஅமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு\nதாய்லாந்து மன்னர் அதுல்யதேஜ் காலமானார்\nகாமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது மாலத்தீவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpekJIy&tag=", "date_download": "2019-08-18T17:11:05Z", "digest": "sha1:TMGS4CQVUEBOLZFSZDNFIYRXIUSWAFFJ", "length": 6200, "nlines": 113, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அலைகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்��ுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : ராமாமிருதம், லா.ச.\nபதிப்பாளர்: சென்னை : வானதி பதிப்பகம் , 1993\nவடிவ விளக்கம் : 279 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதமிழ் இலக்கியத்தில் நாட்டார் பண்பாட..\nராமாமிருதம், லா.ச. (Rāmāmirutam, Lā. Ca)வானதி பதிப்பகம்.சென்னை,1993.\nராமாமிருதம், லா.ச. (Rāmāmirutam, Lā. Ca)(1993).வானதி பதிப்பகம்.சென்னை..\nராமாமிருதம், லா.ச. (Rāmāmirutam, Lā. Ca)(1993).வானதி பதிப்பகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-18T17:03:56Z", "digest": "sha1:3WOCKSOIHCPGM25W2REY7NV56ZG5Y225", "length": 12070, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "நுழைவுத்தேர்வு News in Tamil - நுழைவுத்தேர்வு Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள டான்செட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வரும் மே 31-ம் தேதி...\n.. இனி டான்செட் போதும், அறிவித்தது அண்ணா பல்கலை-வீடியோ\nபொறியியல் முதுநிலை படிப்புகளில் சேர ஒரே நுழைவுத்தேர்வு தான் நடத்தப்படும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது....\nகுழப்பம் தீர்ந்தது..எம்.இ, எம்.டெக் படிப்புகளில் சேர இனி டான்செட் போதும்.. அறிவித்தது அண்ணா பல்கலை.,\nசென்னை: பொறியியல் முதுநிலை படிப்புகளில் சேர ஒரே நுழைவுத்தேர்வு தான் நடத்தப்படும் என அண்ணா ப...\nநீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்: ஸ்டாலின்\nகோவை: நீட் தேர்வெழுத வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகள...\nசொந்த மாநிலத்தில் தேர்வெழுத கெஞ்சும் நிலை.. மாணவர்களுக்கு அநீதி.. இயக்குநர் பா.ரஞ்சித் விளாசல்\nசென்னை : நீட் நுழைவுத் தேர்வை சொந்த மாநிலத்திலேயே எழுத அனுமதி கோரி கெஞ்சும் நிலைக்கு மாணவர்க...\n'நீட்': தமிழக அரசின் துரோகத்தால் இந்த ஆண்டும் நிறைய அனிதாக்கள் உருவாகக்கூடும்... அன்புமணி ராமதாஸ்\nசென்னை: நீட் தேர்வுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் துரோகம் இழைத்த தமிழக அரசால் இந்த ஆண்டும் ...\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களை ஏமாற்ற காத்திருக்கிறது தமிழக அரசு: ஈஸ்வரன் காட்டம்\nசென்னை: கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு ஏமாற்றமே ஏற்படும் வகை...\nமருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டில் நுழைவுத்தேர்வு கட்டாயம்- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nடெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடப்பாண்டில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் ...\nபெங்களூரில் விஐடி பல்கலைக்கழகம்: 2015ல் மாணவர் சேர்க்கை\nபெங்களூர்: விஐடி பல்கலைக்கழகம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிய வளாகத்தை அமைத்து வருகிற...\nமருத்துவப்படிப்பு பொது நுழைவுத்தேர்வு ரத்து: மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்\nடெல்லி: மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்த...\nமருத்துவ படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த தமிழக அரசு எதிர்ப்பு\nசென்னை: மருத்துவப் படிப்புகளுக்கு சேர தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த தமிழக அரசு கடு...\nகலைக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்த தமிழக அரசு தடை\nசென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கலைக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை ந...\nஅண்ணா பல்கலை எம்.பி.ஏ, எம்.சி.ஏ நுழைவுத் தேர்வு-விண்ணப்பம் வினியோகம்\nசென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.சி.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-111021100031_1.htm", "date_download": "2019-08-18T17:17:04Z", "digest": "sha1:PFLDVNDZCSLFSCMKMQDE6B6NZFI5G7PS", "length": 10964, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "Cyber pose a new threat to our systems | சைபர் - இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தல்: சரஸ்வத் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசைபர் - இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தல்: சரஸ்வத்\nஎல்லா தொழில்நுட்பங்களின் சங்கமாகத் திகழும் இணைய வலைப்பின்னலால் இந்தியாவிற்கு புதிய அச்சுறுத்தல் உள்ளது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனர் வி.கே.சரஸ்வத் கூறியுள்ளார்.\nகர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நடைபெற்றுவரும் ஆசிய விமான கண்காட்சியில் கலந்து கொண்டு இன்று காலை உரை நிகழ்த்திய வி.கே.சரஸ்வத், “தகவல் தொழில் நுட்பத்தால் மையப்படுத்தப்பட்ட வலைப் பின்னல் அமைப்பைச் சார்ந்தே நமது நடவடிக்கைகள் யாவும் உள்ளதால், சைபர் பாதுகாப்பு என்பது நமக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது” என்று கூறினார்.\nவலைப் பின்னல் அமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகப் பெரிய சவாலாகும் என்று கூறிய சரஸ்வத், “இந்த அச்சுறுத்தலை பொறுத்தவரை, அது நிலையானதும் இல்லை, உறுதியானதும் இல்லை, அது நாளுக்கு நாள் வளர்ந்து வரக்கூடியது. தரை, நீர், விண் போன்ற அச்சுறுத்தல்களைப் போல் இப்போது பொருளாதார, சைபர் அச்சுறுத்தல்கள் புதிதாய் முளைத்துள்ளன” என்று கூறியுள்ளார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட்:நியூஸீலாந்தின் வாய்ப்புகள் மங்கலாகவே உள்ளன\nரோஹித் ஷர்மாவை தேர்வு செய்திருக்கவேண்டும் - பேடி\nஜனவரியில் வாகன விற்பனை 19% உயர்வு\nபருப்பு வகைகள் உற்பத்தி உயர்ந்துள்ளது: மத்திய அரசு\nஇந்தியாவின் தனி நபர் வருவாய் 17.3% உயர்வு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/stalin-vs-pon-radhakrishnan.html", "date_download": "2019-08-18T17:09:26Z", "digest": "sha1:2HNKP67FCTUHYL7OA6BD2UY22YLKL43C", "length": 13245, "nlines": 103, "source_domain": "www.ilaingarindia.com", "title": "வைரவிழா தொடர்பான பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / வைரவிழா தொடர்பான பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்.\nவைரவிழா தொடர்பான பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்.\nமூத்த குடிமக்களை கொச்சைப்படுத்துகின்ற, அவமதிக்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கருத்தை அவரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகடந்த சனிக்கிழமையன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை விழா கொண்டாடப்பட்டது. இது குறித்து பாஜக மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், \"திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் நடத்தப்பட்ட வைரவிழா அவருக்கு பெருமை சேர்க்கும் விழா அல்ல. அரசியலில் ஓரம் கட்டப்பட்டவர்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட விழாவாகும். கருணாநிதி துடிப்போடு இருந்திருந்தால் இந்த விழாவையே வேறு மாதிரி நடத்தியிருப்பார். கூடா நட்பு கேடாய் முடியும் என்று யாரை குறிப்பிட்டாரோ அவர்கள் முன்னிலையில் விழா நடத்தியிருக்கின்றனர்\" எனக் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இன்று காயிதேமில்லத் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், \"வைர விழாவை விமர்சித்தது மட்டுமல்ல, 'வயதானவர்களைக் கொண்டு இந்த விழாவை நடத்தி இருக்கிறார்கள்', என்றும் 16 வயது இளைஞரான பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்து இருக்கிறார். சீனியர் சிட்டிசன்களை எல்லாம் கொச்சைப்படுத்துகின்ற வகையில், அவமதிக்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் இந்தக்கருத்தை சொல்லி இருக்கிறார். அவரிடத்தில் இருந்து நான் இப்படிப்பட்ட கருத்துகளை எதிர்பார்க்கவில்லை\" என்றார்.\nஅரசியல் கட்சிகள் தனித்தனியாக செயல்படுகின்றன. அவை ஒன்று சேருமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், \"இன்றைக்கு மத்தியில் இருக்கின்ற ஆட்சியானது மதவாத அடிப்படையில், பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தும், மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலான ஆட்சியாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்துகளை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். கூட்டணி என்பது தேர்தல் வருகின்ற நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்\" என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்ற���லும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26133", "date_download": "2019-08-18T17:01:02Z", "digest": "sha1:4KDK5P3BXRDNZGJCZXM6KVV23DJYET7R", "length": 42534, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி, கிலாஃபத், தேசியம்", "raw_content": "\nஅருகர்களின் பாதை – டைம்ஸ் ஆப் இண்டியாவில் »\nகாந்தியும் சனாதனமும் குறித்து எனது சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.\nஅடிப்படைவாதம் என்பது உண்மையில் முழுக்க முழுக்க ஓர் அரசியல் கோட்பாடு – அதாவது, அரசியல் தளத்தில் செயல்படும் இந்துத்துவத்தை அடிப்படைவாத இந்துத்துவம் என்று வரையறுத்து, இதன் தொடக்கம் ஐரோப்பிய தேசியவாதத்தில் உள்ளது என்று விளக்கியிருக்கிறீர்கள். ஆனால் இது உண்மையில் அதற்கு முன்னமேயே இஸ்லாமியப்படையெடுப்புகளின் எதிர்விளைவாகத் திரண்ட ஒன்று என நான் நினைக்கிறேன். விஜயநகரப்பேரரசு, சிவாஜியின் மராட்டியப்பேரரசு, குரு கோவிந்த சிங்கின் கால்சா ஆகியவை இதன் தொடக்ககால விசைகள். ஏன் இப்படி நினைக்கிறேன் என்றால், இஸ்லாமியப்படையெடுப்புகள் தொடங்கி வாள்முனை மதமாற்றங்களும், மதத்துக்காக கோவில்களை அழிப்பதும், மதவாத பயங்கரவாதங்களும் அறிமுகமாகாதவரை -அதாவது இந்துக்களுக்குள் இருக்கும் உட்பிளவுகள் எல்லாம் பொருட்டாகவே இல்லாமல் போகும் ஒரு மூர்க்கமான எதிர்த்தரப்பை சந்திக்காதவரை – அரசியல் என்கிற தளத்தில் இந்துத்துவம் தன்னை ஒரு மதத்தரப்பாகத் திரட்டிக் கொண்டதில்லை. ஏனெனில் அதற்கான அவசியம் இருக்கவில்லை.\nதன் ச��ூகம் பாடுபடுத்தப்படுவது அவர்கள் இந்துவாக இருக்கிறார்கள் என்கிற காரணத்தால் என்று ஆகிப்போன வரலாற்றுத்தருணத்தில் அடிப்படைவாதம் என்று நீங்கள் சொல்லும் அரசியல் இந்துத்துவம் பிறந்தது. பிற அரசியல் மதங்களின் தாக்குதல்களிலிருந்து இந்து சமூகத்தைக்காக்க வேண்டி உருவானது அது. பழமைவாத ஆசாரவாதிகளிடத்திலோ, சடங்கு இந்துத்துவர்களிடத்திலோ புதிய அரசியல் மதங்களின் படைகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் அணுகுமுறை எதுவும் இல்லை. இந்துக்களின் தெய்வ நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் பாதுகாக்க, தெய்வச்சிலைகளைத் தூக்கிக்கொண்டு பதுங்கி ஓடுவது தவிர வேறு செயல்திட்டம் எதுவும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. அந்தப் பொறுப்பை இந்துப்பழமைவாதம் ஏற்றிருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதும் நடைமுறைக்கு ஒவ்வாதது. சிவாஜியும், ஹரிஹரரும் புக்கரும் உருவானது இத்தகையதொரு வரலாற்றின் அவசியமாகத்தான். கால்சா உருவானது இத்தகைய ”அடிப்படைவாத” சீக்கியத்தை உறுதியாய் அமைக்கும் பொருட்டுத்தான்.\nஅதே சமயம் இந்தவகை அரசியல் இந்துத்துவம் பிறமதங்களின் நுழைவுக்கே எதிரான ஒன்றாக உருவான விஷயமல்ல. யூதர்களும், சிரியன் கிறித்துவர்களும் நுழைந்தபோதோ அராபியர்கள் வணிகம் செய்தபோதோ அது உருக்கொள்ளவில்லை. ஆனால் பிறமதங்களால் தாக்கப்பட்டு, தனது இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படும் நிலை உருவாகும்போது, தன் வாழ்வுக்கான இடத்தைப்பாதுகாக்க அரசியல் தளத்தில் தன்னைத்திரட்டிக்கொள்ள வேண்டி அது உருப்பெற்றது. இந்து என்பதனாலேயே அழிவும் ஆபத்தும் அடக்குமுறையும் என்கிற நிலையை எதிர்க்க, இந்து என்கிற அடையாளத்தின் அடிப்படையில் திரள்வது என்பதனை அது தன் அரசியலாய் முன்வைத்தது.\nதிலகருக்கு முன்னமேயே இருந்து வந்த இத்தகைய இந்து அரசியல் ஓட்டத்தை திலகர் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகத் திருப்ப எண்ணினார். இது தவறா சரியா என்று விவாதிக்கலாம். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த இந்திய வரலாற்றைப் பேசுகிறோம் என்பதால், அன்றைய அரசியல் நிலையில் பெரிய அளவில் மக்களைத்திரட்டத் தம்முன் இருக்கும் அத்தனை உபாயங்களையும் கைக்கொள்ளத் தலைவர்கள் முயன்றனர் என்றே இதனைப்பார்க்க வேண்டும், என்பது என் கருத்து.\nஆச்சர்யகரமாக காந்திஜியும் இதே போன்ற ஒன்றைச் செய்திருக்கிறார். அடிப்படைவாத அரசியல் இஸ்லாமியர்களை கிலாஃபத் இயக்கத்தின் வழியாக பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய தேசிய நீரோட்டத்துக்குள் கொண்டு வர முடியும் என்று கணக்கிட்டார். அடிப்படைவாதத் திலகரை அரசியலில் நிராகரிக்கும் காந்திஜி, அடிப்படைவாத இஸ்லாமியரை ஏற்றார் என்பது மிகவும் விநோதமான ஒன்று. பழமைவாதம் என்றால் சமரசம் செய்வது என்று கொண்டு இதைப்பார்க்கையிலும்கூட மேலும் குழப்பமே மிஞ்சுகிறது. ஏனெனில் அடிப்படைவாத அரசியல் இந்துக்களோடு சமரசம் இல்லை என்று நிராகரிக்கும் காந்திஜி, அடிப்படைவாத அரசியல் இஸ்லாமியர்களோடு சமரசம் செய்யத் தயாராக இருந்தார் என்று ஆகிவிடுகிறது. இன்னும் மேலெடுத்தால் பின்னாட்களில் அடிப்படைவாத இஸ்லாமிய ஜின்னாவுக்காக நவீனவாத நேருவை விட்டுக்கொடுக்கச்சொன்னார் என்றும் ஆகிவிடுகிறது. அடிப்படைவாதத்திற்கு எதிரான தரப்பில் சனாதன காந்தி இயங்கினார் என்று சொல்வதை வைத்து எப்படி இந்த முரண்களை எப்படிப் புரிந்து கொள்வது சனாதன பழமைவாதம் Vs அரசியல் அடிப்படைவாதம் என்கிற அடிப்படையில் காந்தியின் நிலைப்பாட்டைப்புரிந்து கொள்வதென்பது அவ்வளவு நேரடியான விஷயமாய் எனக்குத்தெரியவில்லை.\nகாந்தி தன்னை இந்துவாகவே உணர்ந்தவர். பழமைவாதம், அடிப்படைவாதம் என்று கட்டம் பிரித்துப்பார்த்து இந்து அரசியல் அடிப்படைவாதிகளை மட்டும் துல்லியமாக நிராகரிப்பது என்பது அவரது சிந்தனையில் இருந்திருக்கிறதா என்கிற கேள்வி எனக்கு இருக்கிறது.\nபிரிட்டிஷாருக்கு எதிரான ஒன்றுபட்ட குரலாக காங்கிரஸைக் கட்டியெழுப்ப எண்ணினார் காந்திஜி. பின் ஏன் திலகரை நிராகரித்து அலி சகோதரர்களை ஏற்றார், ஜின்னாவுக்காக நேருவை விட்டுத்தரச்சொன்னார் என்றால் அவரது செயல்பாட்டிற்கு நமக்கு கிடைக்கும் நேரடி விடை ஒன்றிருக்கிறது: காந்தி கறாரான அஹிம்சாவாதியாக இருந்தாலும் பிரிட்டிஷாரை எதிர்க்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் என்கிற வகையில் சிறந்ததொரு நடைமுறைவாதியும்கூட. இலக்கின் அளவுக்கே வழிமுறைக்கும் முக்கியம் தந்தவர். களையை விதைத்து ரோஜாவைப்பெற முடியாது என்றவர். அதனால் தீவிரவாதத்தை நிராகரித்து மிதவாத அஹிம்சையைத் தன் போராட்ட வழிமுறையாகக்கொண்டவர். பிரிட்டிஷாரை எதிர்த்து விரட்டக்கூடிய தீவிர செயல்பாடுகள் வெற்ற���பெறும் வாய்ப்பு குறைவு என்பதையும், அவ்வாறு தோல்வியடையும் தீவிர செயல்திட்டங்கள் மக்களை மேலும் விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் ஊக்க இழப்பிலும் தள்ளி விடும் என்பதையும் தெளிவாக அவர் உணர்ந்திருந்தார்.\nஅதேசமயம் மிதவாத அஹிம்சைப்போர் எதிரித்தரப்பை அசைக்க வேண்டுமென்றால் பரந்துபட்ட இயக்கமாக காங்கிரஸ் உருவெடுக்க வேண்டும் என்கிற தெளிவும் அவருக்கு இருந்தது. தென்னாப்பிரிக்க செயல்பாடுகள் அந்தத்தெளிவை அவருக்கு உறுதி செய்திருந்தன. ஆக மிதவாத அஹிம்சை வழி, அது வெற்றிபெறத்தேவையான பரந்துபட்ட மக்கள் பங்கெடுப்பு, அதற்கான இயக்கமாக காங்கிரஸைக் கட்டியெழுப்புவது என்று வரும்போது மிக அதிகமான மக்களை உள்ளிழுக்க என்னென்ன சமரசம் செய்ய முடியுமோ அத்தனையையும் அவர் கைக்கொண்டார் என்ற அளவிலேயே இதைப்பார்க்கத்தோன்றுகிறது. இது மிகவும் நடைமுறையான பார்வை. அரசியல் இஸ்லாத்துடன் அனுசரித்துப்போக விரும்பியதற்கும் அவரது இந்த நடைமுறைப்பார்வைதான் காரணம். காந்தி இந்திய அரசியலுக்குள் நுழைவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே அரசியல் இஸ்லாம் உருவாகவும் வலுப்பெறவும் பிரிட்டிஷார் அனுமதித்திருந்தனர். எனவே அதனைத் தன் தேசிய இயக்கத்துக்கு ஆதரவாக்க முடியுமா என்று முயன்றார். அடிப்படைவாதம் பழமைவாதம் போன்ற வரையறைகளையெல்லாம் அவர் கணக்கில் கொண்டார் என்பதைவிட சமரசம் மூலம் தனது இயக்கம் விரிவடைய எது தேவையோ அதை அவர் கைக்கொண்டார். அந்த வகையில் அன்றைய அரசியல் களத்தில் அவர் பழமைவாதியுமல்ல, அடிப்படைவாதியுமல்ல- அவர் ஒரு யதார்த்தவாதி.\nவந்தே மாதரம் என்ற கோஷத்தை காந்திஜி மிக உயர்வாக மதித்தற்கான சான்றுகளும் உள்ளன. வந்தே மாதரம் என்கிற கோஷத்தை குறிப்பாக காந்தி தேர்வு செய்திருக்கிறார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது சவுக்கத் அலியுடன் ஒரே மேடையில் சென்னையில் பேசினார் காந்தி. அப்போது சவுக்கத் அலி மூன்று கோஷங்களை இயக்கத்தின் கோஷமாக முன்வைக்கிறார். முதல் கோஷம்: “அல்லாஹு அக்பர்”. இரண்டாவது: “வந்தே மாதரம்” அல்லது “பாரத் மாதா கி ஜே”, மூன்றாவது: “ஹிந்து-முசல்மான் கி ஜே”. காந்தி இந்த யோசனையை ஒப்புக்கொள்கிறார். அதே நேரத்தில் இரண்டாம் கோஷம் “வந்தே மாதரம்” என்றே இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருக்கிறார். தனது சில கடிதங்களில் Yours sincerely என்பதற்குப் பதிலாக வந்தே மாதரம் என்று எழுதிக் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் கிலாஃபத் இயக்கத்திற்குப்பின் இஸ்லாமியர்கள் அந்த கோஷத்தை விரும்பவில்லை என்று புரிந்துகொண்டு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்து இருக்கும் கூட்டங்களில் வந்தே மாதரம் பாடலைப்பாட வேண்டாமென்று அறிவுறுத்தினார்.\nதெளிவாக உங்கள் தரப்பைச் சொல்லியிருந்தீர்கள்.\nநான் ஒரு சிந்தனைக்கோணத்தை முன்வைத்திருக்கிறேன், அவ்வளவுதான். அது நம் வரலாற்றைப் புரிந்துகொள்ள சிலவாசல்களைத் திறக்கலாம்.\nகிலாபத் இயக்கத்தை காந்தி புரிந்துகொண்டதில் மட்டுமல்ல, நாம் இன்று புரிந்துகொள்வதிலும் சிக்கல்கள் பல உள்ளன. கிலாஃபத் இயக்கம் நீங்கள் சொல்வது போல ‘சீர்திருத்த’ இயக்கம் அல்ல. அது ஒரு ‘மரபார்ந்த இஸ்லாமிய’ இயக்கம்தான். பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தால் உலகமெங்கும் மரபான இஸ்லாமிய அமைப்புகள் அழிவதற்கு எதிராகவே அது போராடியது.\nஇந்தியாவிலும் அதன் கோரிக்கை மரபுசார்ந்ததுதான். அப்போது இஸ்லாமில் இன்றைய சீர்திருத்தக்குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கவில்லை. இஸ்லாமின் மரபுசார்ந்த தன்மையில் உள்ள ஆசாரநோக்குகளை காந்தி ஏற்கவில்லை என்றாலும் மன்னித்திருக்கலாம் – இந்து ஆசாரவாதிகளை மன்னித்தது போல. அது ஓர் அரசியலியக்கமாக ஆகும் என எதிர்பார்த்திருக்கலாம்.\nகிலாஃபத் பற்றி நான் முன்னரும் எழுதியிருக்கிறேன். இந்து-இஸ்லாமியப் பிரிவினை வழியாகவே பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டனர். இஸ்லாமிய உயர்மட்டத்தினருக்கு அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு போன்ற சலுகைகளை அளித்து அவர்களைத் தங்களுடன் வைத்துக்கொண்டனர். நவாப்களை குஷிப்படுத்தினர். அதன்மூலம் சாமானிய இஸ்லாமியர் பிரிட்டிஷாருக்கு ஆதரவானவர்களாக இருந்தனர்.\nபதினெட்டாம்நூற்றாண்டின் இந்து மறுமலர்ச்சியின் விளைவாகவே இந்திய மறுமலர்ச்சி உருவானது. அதுவே இந்திய விடுதலைப்போராட்டத்தின் விதை. ஆகவே இந்திய விடுதலைப்போரின் உள்ளடக்கமாக இந்து எழுச்சி இருந்தது. இந்திய விடுதலைப்போராட்டத்தின் முன்னுதாரண பிம்பங்கள் அனைவருமே இந்துக்கள்தான்.\nஇந்த இயல்பை பிரித்தாளும் கலையில் மேதைகளான பிரிட்டிஷார் பயன்படுத்திக்கொள்வதை, எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதை, காந்தி உ���ர்ந்தார். இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர் நிறுத்தப்பட்டால் ஒருபோதும் இந்தியாவில் விடுதலை சாத்தியமல்ல என உணர்ந்தார்.\nஆகவே சாமானிய இஸ்லாமியரை அரசியல்படுத்தி பிரிட்டிஷாருக்கு எதிராகத் திருப்ப அவர் விழைந்தார். அதற்காகவே காந்தி கிலாஃபத்தை ஆதரித்தார். கிலாஃபத் வழியாக அடித்தள இஸ்லாமிய சமூகத்தை காங்கிரஸுக்குள் கொண்டுவந்து காங்கிரஸை முழுமையான மதச்சார்பின்மை கொண்ட ஜனநாயக அமைப்பாக ஆக்கமுடியும் என நினைத்தார். இஸ்லாமியர்களுக்குக் காங்கிரஸில் சரிசமமான இடம் கிடைக்குமென ஆசைப்பட்டார். அவரது தேசியக்கனவே அதுதான்.\nகிலாஃபத்தின் பிழைகள் பல உள்ளன. இஸ்லாமிற்குள் உள்ள உலகளாவிய மத அதிகார அரசியலை காந்தி சரியாக புரிந்துகொள்ளவில்லை. அம்பேத்கர் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்தாலும் அவரால் உள்வாங்கவும் முடியவில்லை.\nஆனால் இந்திய வரலாற்றில் முதல்முறையாக கிலாஃபத் இயக்கத்தில்தான் சாமானிய இந்துக்களும் சாமானிய இஸ்லாமியரும் தோளோடு தோள்நின்று ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.காந்தி விழைந்தது அந்தத் தொடக்கமே. காந்தி விரும்பியது போலவே லட்சக்கணக்காக இஸ்லாமியர் காங்கிரஸுக்குள் புதுவெள்ளம் போல வந்து நிறைந்தனர்.\nகிலாஃபத் இயக்கம் கட்டுமீறிப்போன இடங்களை, கிலாஃபத்தில் ஊடுருவிய இஸ்லாமிய மதவெறியர்களின் பேச்சுக்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் ஒரு போக்கு இன்று ஓங்கியிருக்கிறது. இதற்காக ஆதாரங்களை அள்ளி அள்ளி வைக்கலாம். ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் கடைசிவரைக்கும் காந்திய இயக்கத்திலும் இந்தியதேசியத்திலும் காலூன்றி நின்ற பல முக்கியமான இஸ்லாமியத் தலைவர்கள், லட்சக்கணக்கான இஸ்லாமியத் தொண்டர்கள் கிலாஃபத்தால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.\nஅவர்கள்தான் இந்திய தேசிய இயக்கத்தில் முஸ்லீம் பங்களிப்பாக இருந்தார்கள். அவர்களின் பங்களிப்பு இருந்தமையால்தான் சுதந்திரம் பெற்றபின்னரும்கூட இந்தியா மதச்சார்பற்ற நவீன நாடாக ஆகமுடிந்தது. காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற அமைப்பாக நீடிக்கிறது. ஆகவே நான் கிலாஃபத் இயக்கத்தை காந்தி ஆதரித்தது ஒரு பெரும் பிழை என நினைக்கவில்லை.\nகிலாஃபத்தை காந்தி ஆதரித்தது ஒரு நல்ல முயற்சிதான். ஆனால் அது நினைத்த பயனை அளிக்கவில்லை. அதற்குப் பல காரணங்கள். இ��்லாமியர்களிடம் இருந்த மதகுருக்களின் செல்வாக்கையும், ஆளும்சாதிகளின் செல்வாக்கையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் வழியாக பிரிட்டிஷார் இஸ்லாமிய எளிய மக்களைக் கைப்பற்றினார்கள்.\nஅத்துடன் காங்கிரஸுக்குள் கணிசமாக இருந்த இந்துஆசாரவாதிகள் இஸ்லாமியருக்கு இடமளிக்க விரும்பவில்லை. வரலாற்றுப்பின்புலம் சார்ந்த ஒரு வெறுப்பும் சந்தேகமும் இந்துக்களிடம் இருந்தது.காங்கிரஸுக்குள் இந்து உயர்சாதியினரல்லாதவர் தங்களுக்குரிய இடத்தைப் பிடித்ததே நாற்பதுகளுக்குப்பின்னர், கடுமையான போராட்டங்களின் வழியாகத்தான். அந்நிலையில் உள்ளே வந்த இஸ்லாமியர் எப்படி நடத்தப்பட்டிருபபர்கள் என்பது ஊகிக்கத்தக்கதே.\nமெல்லமெல்ல இஸ்லாமியர் ஒதுங்கிக்கொள்வதை நாம் இருபதுகளின் இறுதியிலேயே காண ஆரம்பிக்கிறோம். அது காலப்போக்கில் பெரிய பிளவாக ஆகியது. அதை பிரிட்டிஷார் பயன்படுத்திக்கொண்டார்கள்.\nஆகவே கிலாஃபத்தை முழுக்கமுழுக்க எதிர்மறையாகப் பார்ப்பதும் சரி, அதை காந்தியின் பெரும்பிழையாக மதிப்பிடுவதும் சரி, என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. அந்தப் பிழைகளுக்கும் பிளவுக்கும் நம்முடைய சரித்திரப்பின்புலம் நமக்களித்த ஐயங்களுக்கும் கோபங்களுக்கும்தான் பெரும் பொறுப்பு. அதை மீறி இஸ்லாமியரும் இந்துக்களும் இன்றும் ஒரே நாடாக நீடிப்பது காந்தியால்தான்.\nகடைசியாக ஒன்று. தேசியம் என நான் சொல்வது நவீன தேசியத்தைத்தான். அதாவது நவீன தொழில்நுட்பமும் நவீன போக்குவரத்தும் நவீனக் கல்வியும் உருவான பிற்பாடு உருவான தேசியத்தை. அது ஒரு நிலப்பகுதியின் அனைத்து மக்களும் தங்களை ஒரே தேசிய அடையாளம் கொண்டவர்களாக உணர்ந்து கொள்வதில் ஆரம்பிக்கிறது.\nஅந்த தேசியத்துக்குக மக்கள் சமமான கல்விமூலம் சமானமாக ஆக்கப்படவேண்டும். அவர்களிடையே சீரான தொடர்புறுத்தலும் தேவை. அது பழங்காலத்தில் சாத்தியமல்ல. அத்தகைய தேசியம் நம் நாட்டில் பிரிட்டிஷார் வரவுக்குப் பின்னரே ஆரம்பித்தது.\nஅதற்கு முன்னால் விஜயநகரோ, மராட்டியரோ, சீக்கியர்களோ உருவாக்கிய அதிகாரங்கள் அரச அதிகாரங்களே. ஆதிக்கத்துக்கு எதிரான அரசாங்க எதிர்ப்புகள் அவை. அதற்கான மனநிலைகளும் அன்று உருவாகி வந்தன. தேசிய உருவகங்கள் என அவற்றைச் சொல்லமுடியாது. அவற்றை தேசியத்தின் தொடக்கங்களாகவும் ந��ன் நினைக்கவில்லை.\nஇந்தவிஷயங்களையும் நான் கட்டுரையில் விரிவாக விவாதித்திருந்தேன்.\nபாதுஷா கான் ஒரு பேட்டி\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: காந்தி, காந்தியும் சனாதனமும், கிலாபத், தேசியம்\nகாண்டீபம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 91\nகுகைகளின் வழியே - 8\nவெண்முரசு- ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் வாழ்த்து\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realchristians2008.blogspot.com/2017/12/blog-post_44.html", "date_download": "2019-08-18T17:03:52Z", "digest": "sha1:TISVIZYASZ4LLYFYC7V4KFC75B4EPPWK", "length": 4021, "nlines": 112, "source_domain": "realchristians2008.blogspot.com", "title": "REAL CHRISTIANS: எவைகளில் உறுதியாக இருக்க வேண்டும் →*", "raw_content": "\nஎவைகளில் உறுதியாக இருக்க வேண்டும் →*\n1) ஜெபத்தில் - ரோ 12-12\n2) விசுவாசத்தில் - 1 பேது 5-9\n3) பெலத்தில் (ஆவிக்குரிய) - சங் 73-4\n4) தேவ பக்தியில் - யோபு 4-6\n5) கர்த்தரை பற்றி கொள்வதில் - ஏசா 26-3\n6) மனதில் - ரூத் 1-18\n7) உத்தமத்தில் - யோபு 2-3\n8) கர்த்தருக்கு முன்பாக - 1 இரா 2-45\n9) உபதேசத்தில் - அப் 2-42\n10) ஜக்கியத்தில் - அப் 2-42\n11) ஆவியில் - பிலி 1-27\n12) புத்திமதியை பற்றி கொள்வதில் - நீதி 4-13\n13) வழிகளில் (ஆவிக்குரிய) - யோபு 17-9\n14) நம்பிக்கையை அறிக்கையிடுவதில் - எபி 10-23\n15) அப்பம் பிட்குதலில் - அப்போ 2-42\nபைபிள் ஒரு உயிருள்ள சத்திய புத்தகம் என்பதற்கு இதை ...\nஎவைகளில் உறுதியாக இருக்க வேண்டும் →*\n ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்...\nக்ளாரிந்தா - கிறிஸ்தவ வரலாறு - திருநெல்வேலி திருந...\nஏன் நீங்கள் காலையில் ஜெபிக்க வேண்டும்*ஏன் நீங்கள் ...\nஆண்களின் கவனத்திற்கு ஆண்களின் கவனத்திற்கு 1. மனைவி...\nகாயீன் ஆபேல்*ஹூஸ்டன் (Houston) என்ற அமெரிக்கப் பட்...\nவேதம் காட்டிய அறிவியல்..வேதம் காட்டிய அறிவியல்..(ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-08-18T18:25:51Z", "digest": "sha1:VGLOS2VO353ZB374YW366VUEAIEMRUGF", "length": 16265, "nlines": 121, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "பக்ரீத் பண்டிகை: முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து! – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செ��்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nகப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை\nமாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்\nஅடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்\nதேசிய விருதுக் குழுவினர் தமிழை ஒதுக்குகின்றனர்: பாரதிராஜா\nHome / Breaking News / பக்ரீத் பண்டிகை: முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nபக்ரீத் பண்டிகை: முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nBreaking News, E.Paper, ஆன்மீகம், உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் Leave a comment 30 Views\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல்ஹஜ் மாதம்10ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது. அந்நாளில் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் தங்களிடமுள்ள ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை புனிதப்பலி (குர்பானி) செய்வார்கள். அந்த வகையில் பக்ரீத் பண்டிகை (ஆகஸ்ட் 12) கொண்டாடப்படும் நிலையில், தமிழகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇறைக் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்கு அர்ப்பணிக்க துணிந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் இறை உணர்வையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில், “எவர் ஒருவர் இறை அச்சம் கொள்கின்றார்களோ… மேலும், நன்னடத்தை மேற்கொள்கின்றார்களோ… அத்தகையவர்களுடன் இறைவன் இருக்கிறான்” என்ற திருக்குரானின் போதனையை மக்கள் மனதில் நிறுத்தி, உலகில் அன்பும், அமைதியும், மனிதநேயமும் தழைத்தோங்கிட அனைவரும் நல்லொழுக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்.\nஈத்-உல்-அஸா என்ற நோன்பு இருந்து ‘கடமையைச் செய்வதிலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது’ என்பதை உணர்த்தும் நன்னாளாக இந்த நாள�� அமைந்துள்ளது. ஏழைகள் மீது காட்டும் கருணை தனிமனித வாழ்வில் ஓர் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதுவே சமுதாய அளவில் மிகுந்த நல்லிணக்கத்துக்கு அடையாளமாக விளங்குகிறது. இந்தத் தியாகத் திருநாளில் சமுதாய நல்லிணக்கம் போற்றும் பணியின் சிறப்பம்சத்தை எடுத்துரைக்கும் வகையில் – கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகள்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ்.அழகிரி\nஉலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nமதிமுக பொதுச் செயலாளர், வைகோ\nஇறைவனுக்காக அவனது கட்டளையை ஏற்று, புனிதப் பயணம் மேற்கொண்டு, மக்காவிலிருந்து திரும்புபவர்கள் தமது தாயாரின் வயிற்றிலிருந்து பிறந்த பாலகனைப் போல திரும்புகிறார்கள். புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடிச் சென்று மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் வேளை அங்கு செல்ல வாய்ப்பற்றோர் தத்தம் வசதிக்கேற்ப தத்தம் இல்லங்களில் தியாகத் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். புவி எங்கும் வாழும் முஸ்லிம்கள் புனிதத் திருநாளை, தியாகத் திருநாளாகக் கொண்டாடி மகிழும் இவ்வேளையில் இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நற்குணத்துடன் வாழ்த்துவோம்.\nஅமமுக பொதுச் செயலாளர், டிடிவி தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உன்னதமான தியாகத்தை உலகம் போற்றும் என்பதற்கு அடையாளமே இந்தத் திருநாள். அதிலும் உண்மையாக அன்போடும் உளப்பூர்வமான நம்பிக்கையோடும் தியாகங்களைச் செய்பவர்களுக்கு முழுமையாக இறையருள் கிடைக்கும் என்பதை பக்ரீத் சொல்கிறது. நல்லவற்றையே நினைத்து நல்லவற்றையே செய்து நாளும் மகிழ்ச்சியாக வாழ்ந்திட பக்ரீத் வாழ்த்துகள்.\nஇறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தியாக உணர்வைப் போற்றும் நாளாகவும், ஏழை எளியோருக்கு அன்னமிடும் கடமையை ஆற்றும் நாளாகவும் அமைந்திடும் பக்ரீத் பெருநாளில் இஸ்லாமியர் யாவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களும் இதர சமூகத்து மக்களும் நல்லிணக்கமாக இம்மண்ணில் வாழ்வதற்கு ��னநாயக சக்திகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இதர சமூகங்களைச் சார்ந்த யாவரும் ஈகை, இரக்கம், கருணை ஆகியவற்றை மேம்படுத்தவும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் இந்த ஈகை திருநாளில் உறுதியேற்போம்.\nPrevious முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்லும் முதல்வர்\nNext காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி: கே.எஸ்.அழகிரி கருத்து\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=32", "date_download": "2019-08-18T18:23:05Z", "digest": "sha1:TRVVSTXA6B4L2FSOOTU4SRM2SONWQRIQ", "length": 5535, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam Method of Worship, Aanmeegam article, Aanmeegam speial article, Aanmeegam News, Aanmeegam Stories - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > வழிபாடு முறைகள்\nகாபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது: ஜல்சக்தி துறை அமைச்சகம் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு\nவாழ் முனீஸ்வரர் காத்தாயி அம்மன்\nஐஸ்வர்யம் அருளும் அஷ்ட செல்விகள்\nகண்ணென காத்து நிற்கும் கண்ணனூர் மாரியம்மன்\nஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் மாங்கல்யம் சிறக்க சிறப்பு வழிபாடு\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nஅரசாங்க வேலை பெற முயல்பவர்கள் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு\nஆடி மாதத்தில் தினமும் வீட்டிற்கு முன்பாக விளக்கேற்றுவதால் ஏற்படும் அற்புதமான பலன்கள்\nசெல்வம் பெருக்கும் வரலட்சுமி விரதம்\nராகு–கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்க ஆடி வளர்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்\n��சையாக எழுந்தருளிய அத்தி வரதர்\nசங்கரன்கோவிலில் தரிசனம் செய்தால் மகப்பேறு கிட்டும்... தோஷங்கள் நீங்கும்\nதிருமண வரம் தருவாள் திரௌபதி\nகருட பஞ்சமியின் சிறப்புகளும் அதன் வழிபாடு பலன்களும்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlZty&tag=", "date_download": "2019-08-18T17:01:12Z", "digest": "sha1:7QE7UPOQJ2YLR45WM3WCE6IT25DZGWUM", "length": 6862, "nlines": 115, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அறிவியல்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஅறிவியல் : ஏழாம் வகுப்பு\nஆசிரியர் : வெங்கடாசலம், எம்.\nபதிப்பாளர்: சென்னை : தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் , 1982\nவடிவ விளக்கம் : iv, 432 p.\nதுறை / பொருள் : அறிவியல்\nதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவெங்கடாசலம், எம்.(Veṅkaṭācalam, em.)தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.சென்னை,1982.\nவெங்கடாசலம், எம்.(Veṅkaṭācalam, em.)(1982).தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.சென்னை..\nவெங்கடாசலம், எம்.(Veṅkaṭācalam, em.)(1982).தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்���ுள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.mahen.ca/archives/category/e001", "date_download": "2019-08-18T17:09:23Z", "digest": "sha1:KXQ7GO4FTILOZ2RJB2ZWJSCQQHDNQMBD", "length": 6522, "nlines": 69, "source_domain": "ezilnila.mahen.ca", "title": "யுனிகோட் பின்னூட்டம் | எழில்நிலா", "raw_content": "\nஎழில்நிலா நடாத்திய தமிழ் யுனிகோட் பற்றிய ஒரு சிறிய கருத்துக்கண்ணோட்டம்.\nதிரு. முத்து நெடுமாறன் அவர்களின் கருத்து\nகுறியீடு மாற்றம் என்பது, உடனுக்குடன் நடக்கும் ஒன்றல்ல. இது தமிழுக்கு மட்டும் அல்ல எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.\nபல தரப்பட்ட குறியீட்டு முறைகளைப் பயன்படுத்திய காலத்தில், தகுதரம் (TSCII) அறிமுகப் படுத்தப்பட்ட போது, அனைவரும் உடனடியாக மாறவில்லை. அந்தக் குறியீடு ஒரு நிலைப்பாட்டிற்கு வந்த பிறகே பலரும், அதிலும் புதியவர்கள் பெரும்பாலோரும், தகுதரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். தொடர்ந்து வாசிக்க\nதிரு. இண்டி ராம் அவர்களின் கருத்து\nயூனிகோட் குறியீட்டு தமிழ் (ஒருங்குறித் தமிழ்) நமக்களிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம்.\nயூனிகோட் குறியீட்டு வெளிவந்தது தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு நல்ல செய்திதான். இதன் மூலம் தற்சமயம் தமிழ் எழுத்துக்கள் ஒரு மாதிரியாகத் தரப்படுத்தப்படுகிறது.\nதிரு. ஜெயதீபன் (சூரியன்.காம்) அவர்களின் கருத்து\nஎம் முன்னால் உள்ள தரக் குறியீடுகளில் நியமமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்புகளை கூடியளவில் கொண்டது யுனிகோடே . இதை நியமமாக்குவதும் நியமமாக்காதுவிடுவதும் பயனாளர்களின் கைகளில் உள்ளது.\nதிரு. உமர் அவர்களின் கருத்து\nயுனிகோடு – என் பார்வையில்\nயுனிகோடு பற்றி பேசுபவர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.\nதிரு. புகாரி அவர்களின் கருத்து\nஅன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களையே நாம் வாழ்வாய்ப் பெற்றிருக்கிறோம்.\nஇன்று நம் முன் ஓர் இனிப்பான மாற்றம் நம்மை மாறச்சொல்லி அன்புடன்\nரசித்த சில கவிதைகள் (13)\nகவிதைகள் – நளினி (6)\nசிறுகதைகள் – நளினி (12)\nஇந்த வலைத்தளம் பலவிதமான தகவல்களை அடக்கிய ஒரு பதிவுத்தளம். இங்கு பதியப்பட்டிருக்கும் ஆக்கங்கள் அனைத்தும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கருத்துக்களே தவிர எழில்நிலாவின் கருத்துக்கள் அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/08/nirmaljith-singh-sekhon-an-inspiring-true-story-012772.html", "date_download": "2019-08-18T16:59:44Z", "digest": "sha1:2VJ4YDR75VWO7AM3QQQIDUKDLGU5TUKL", "length": 56622, "nlines": 258, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாகிஸ்தானை பாந்தாடிய Nirmaljith Singh Sekhon-ன் வீர கதை! நம் இந்திய நாட்டைக் காத்த கதை..! | nirmaljith singh sekhon, an inspiring Indian air force hero true story - Tamil Goodreturns", "raw_content": "\n» பாகிஸ்தானை பாந்தாடிய Nirmaljith Singh Sekhon-ன் வீர கதை நம் இந்திய நாட்டைக் காத்த கதை..\nபாகிஸ்தானை பாந்தாடிய Nirmaljith Singh Sekhon-ன் வீர கதை நம் இந்திய நாட்டைக் காத்த கதை..\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\n13 hrs ago ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\n15 hrs ago Mutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nMovies சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தின் பின்னால் பெரும் உழைப்பு உள்ளது - பாக்யராஜ்\nTechnology ஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\nSports WATCH: 150 கிமீ வேகத்தில் பறந்த பந்து.. அப்படியே குப்புற விழுந்து மயங்கிய பிரபல வீரர்..\nAutomobiles அடுத்த அதிர்ச்சி... மாருதி சுஸுகி நிறுவனம் எவ்வளவு ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது தெரியுமா\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nNews குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமீபத்தில் பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு சில பல கண்காணிப்பு வேலைகள், தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார் நம் அபிநந்தன். கடந்த ஜூன் 21 அவருடைய பிறந்த நாள். பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அபிநந்தன் சார்.\nநம் இன்றைய ஹீரோ அபிநந்தனுக்கு வாழ்த்து சொல்லும் அதே நேரத்தில் நம் உயிரைக் காப்பாற்ற பாகிஸ்தான் விமானப் படை இந்தியாவில் நுழையாது இருக்க தன் உயிரைக் கொடுத்து ஆறு பாகிஸ்தான் விமானங்களை வீழ்த்திய மாவீரன் நிர்மல்ஜித் சிங் செகானையும் கொஞ்சம் நினைவு கூர்வோமே.. வாருங்கள் அதோ பண்ணி படர்ந்த காஷ்மீரில் அங்கே நிர்மல்ஜித் சிங் (Nirmaljith Singh Sekhon) இருக்கிறார்.\n1970-களில், இந்தியாவின் உயரமான விமான படைத் தளமாக இருந்தது ஸ்ரீநகர் தான். ஸ்ரீநகரில் உள்ள அவந்திபூர், விமானப்படை தளத்துக்கு போகும் படி ���ப்ளையிங் ஆஃபீஸர் நிர்மல்ஜித் சிங் செகான் மற்றும் ஃப்ளைட் லெஃப்டினன்ட் கும்மனுக்கு இந்திய விமானப் படை தலைமையகத்தில் இருந்து உத்தரவு.\nபாகிஸ்தானின் விமானப் படை விங் கமாண்டர் சங்கசி, பாகிஸ்தான் விமானப்படை தலைமையகத்தில் யோசித்துக் கொண்டிருக்கிறார். 1965 இந்தோ - பாக் போரில் பாகிஸ்தானின் விமானப்படையைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு வெற்றிகளை தேடித் தந்தவர்களில் முக்கியமானவர். அவருக்கு ஒரு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆவணத்தை பார்வையிட்ட சங்கசி முகத்தில் ஒரு வன்மப் புன்னகை. சங்கசி தன் உதவியாளரிடம் பட்டியலை நீட்டுகிறார். இவர்கள் அனைவரும் நாளை (டிசம்பர் 14, 1971) காலை 2.00 மணிக்குள் சக்லாலாவில் (இன்றைய இஸ்லாமாபாத் விமானப் படைதளம்) இருக்க வேண்டும்.\nடிசம்பர் 14, 1971. காலை 01.58-க்கு சங்கசி அரங்கிற்குள் நுழைகிறார். இந்தோ - பாக் போரின் போக்கையே நாம் மாற்றப் போகிறோம். Are you ready என்று கூட்டத்தை தொடங்குகிறார். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு விமானப் படை தளத்தை அழிக்கணூம், அவ்வளவு தான் சிம்பில்.\nஅவந்திப்பூர் விமானப் படைத்தளம், ஸ்ரீநகர், இந்தியா.\n பாக் ஃப்ளைட் லெஃப்டினன்ட் சலீம் கேட்கிறார்.\nஇந்தோ - பாக் போர் ஒப்பந்ததின் படி ஜம்மு காஷ்மீர் விமானப் படை தளத்தில், இந்தியா அதிக போர் விமானங்களையோ, போர் தளவாடங்களையோ நிறுத்தாது. நிறுத்தவும் கூடாது. எனவே ஜம்மு விமானப் படை தளத்தில் இருந்து இந்திய ராணுவத்துக்கான பொருட்களை முழுமையாக சப்ளை செய்ய முடியாது. இப்போது வரை இந்தியா அப்படி செய்வதும் இல்லை.\nஇந்திய ராணுவத்துக்கு, குறிப்பாக காலாட்படைக்குத் தேவையான ஆயுதங்கள், உணவு, மருந்துகள் என்று காஷ்மீர் எல்லைக்கு பொருட்களை விரைவாக கொண்டு வந்து கொண்டிருக்கும் ஒரே வழி இந்த அவந்திபூர் விமானப் படை தளம்தான். அதை அழித்துவிட்டால், இந்திய ராணுவத்துக்கு தேவையான எந்த ஒரு ஆயுதம்... ஏன் குண்டூசி கூட கிடைக்காது. நாம் அவந்திப்பூரை அழித்துவிட்டால், ஜம்மு காஷ்மீரில் எல்லையில் போரிடும் இந்திய ராணுவத்துக்கு தேவையான பொருட்களை நிலம் வழியாக மட்டுமே கொண்டுவர முடியும். இந்தியர்கள் பயன்படுத்தும் சோழா ரேஞ்சுகள் டிசம்பர் மாதப் பனிப் பொழிவு, பனிச் சரிவு, நிலச் சரிவுகளைத் தாண்டி வர வேண்டும். அப்படியே பொருட்களை கொண்டு வர வேண்டும் என்றாலும��� மிகக் குறைந்தபட்சம் 36 - 48 மணி நேரம் ஆகும். அதற்குள் நம் பாக் ராணுவம் காஷ்மீரை கைப்பற்றி, பாகிஸ்தான் கொடியை நாட்டி விடும், என மொத்தத் தாக்குதல் திட்டத்தையும் 6 விமானிகளுக்கும் விளக்குகிறார் சங்கசி.\nஅவந்திபூர் விமான படை தளம்\nபிரதான இலக்கு அவந்திபூர் விமானப் படைதளத்தை முழுமையாக அழிப்பது. போர் விமானங்களையும், ஏடிசி என்றழைக்கப்படும் விமான கண்காணிப்பு கோபுரங்களையும் சுக்குநூறாக தகர்க்க வேண்டும் என்று சங்கசி முழங்குகின்றார். தேவையான ராக்கெட் ஏவுகணைகள், வெடி குண்டுகள், துப்பாக்கி குண்டுகளைத் தாராளமாக அனைத்து விமானங்களிலும் நிரப்பச் சொல்கிறார்.\nஇந்தியாவில், அவந்திபூரில், விமான கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து ரோந்து செல்வதற்கான அனுமதிக்காக கும்மனும், நிர்மல்ஜித் சிங் செகானும் காத்திருக்கிறார்கள். பாக் வீரர்கள் தங்கள் திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு சேபர் (SABRE) ரக விமானங்களை எடுத்துக் கொண்டார்கள். அமெரிக்கர்களால் கண்டு பிடிக்கப்பட்டு, அமெரிக்க விமானப் படையில் 1940-களில் சேர்க்கப்பட்டு, 1950-களிலேயே அவுட் ஆஃப் டேட் ஆன விமானம். அந்த காலத்திலேயே ஜப்பான், ஸ்பெயின், கொரியா என்று சேபரை பயன்படுத்திய நாடுகள் பட்டியல் நீள்கிறது. இன்றுவரை அதிகம் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள் பெயர்களில் சேபருக்கும் இடம் உண்டு. அந்த அளவுக்கு terrific ஆன heavy ஃபைட்டர் விமானம் பாகிஸ்தானின் சேபர். ஆனால் இதை எதிர்கொள்ள, வடிவத்திலும், கொள்ளளவிலும், திறனிலும் சிறிய நாட் (GNAT) ரக விமானங்கள் தான் அவந்திபூரில் துடைத்து பெட்ரோல் போட்டுக் கொண்டிந்தார்கள் நம் இந்தியர்கள். இது இங்கிலாந்து விமானப் படையினரால் பயன்படுத்தப்பட்ட லைட் ஃபைட்டர் விமானம்.\nநீளம் 8.7 மீட்டர், அகலம் 6.7 மீட்டர், அதிகபட்ச டேக் ஆஃப் எடை 4,100 கிலோ, வேகம் மணீக்கு 1120 கிமீ, அதிகபட்ச பறக்கும் உயரம் 48000 அடி, ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக பறக்கும் உயரம் 20,000 அடி.\nநீளம் 11.4 மீட்டர், அகலம் 11.3 மீட்டர், அதிகபட்ச டேக் ஆஃப் எடை 8,234 கிலோ, வேகம் மணீக்கு 1106 கிமீ, அதிகபட்ச பறக்கும் உயரம் 49600 அடி, ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக பறக்கும் உயரம் 9,000 அடி. இரண்டிலும் கடைசி விவரத்தை மட்டும் கவனிக்கவும் இந்திய விமானத்தில் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக பறக்கும் உயரம் 20,000 அடி, ஆனால் பாகிஸ்தான் விமானத்தில் ஒ���ு நிமிடத்தில் அதிகபட்சமாக பறக்கும் உயரம் வெறும் 9,000 அடி தான்.\nநிர்மல்ஜித் சிங் செகானும், கும்மனும் தங்கள் அறைக்கு சென்று ரோந்துக்கு தயார் ஆகிறார்கள். அதற்குள் பாக் விமானிகள் சக்லாலாவில் இருந்து சேபரோடு அவந்திபூர் விமானப்படை தளத்தை நோக்கி 30 நிமிட போர் பயணத்தை தொடங்குகிறார்கள். சக்லாலாவில் இருந்து இந்தியாவின் புஞ்ச் வரை சுமார் 500 - 1000 அடி உயரத்தில் லோ ஃப்ளையிங் செய்கிறார்கள். இப்படி லோ ஃப்ளையிங் செய்வதால் ஸ்ரீநகரின் விமானக் கண்காணிப்பு கோபுரத்தால் சேபர் ரக விமானங்களை கண்டு பிடிக்க முடியாது என்று கணக்கிட்டே பறக்கின்றன சேபர்கள்.\nபுஞ்ச் பகுதியை கடப்பதற்குள், சேபர்கள் திடீரென விண்ணை நோக்கி பாய்கின்றன. விமானங்கள் உடனடியாக 16,000 அடிக்கு பறக்குமாறு பாக்கின் முக்கிய விமான வீரரான ஃப்ளைட் லெஃப்டினன்ட் சலீம் கட்டளையிடுகிறார். ‘விமானம் 16,000 அடியில் பறந்து கொண்டே அவந்திப்பூரை நெருங்கும் போதே ஶ்ரீநகரின் கண்காணிப்பு கோபுரம் நம்மைக் கண்டுபிடித்துவிடும். அவந்திப்பூருக்கு செய்தி கிடைத்து அவர்கள் தயாராக 6 நிமிடங்களாவது தேவைப்படும். அந்த 6 நிமிடத்துக்குள், குண்டு மழை பொழிந்து இந்திய வரைபடத்தில் இருந்து அவந்திப்பூர் விமானப் படைதளத்தை அழித்து விட வேண்டும்' - இதுதான் பாகிஸ்தானின் திட்டமாக இருந்தது.\nஸ்ரீநகரின் கண்காணிப்பு கோபுரத்திற்கு பாகிஸ்தானின் சேபர்கள் நுழைந்தது தெரிய வருகிறது. உடனடியாக விமானப்படை தலைமையகத்துக்கு தகவல் சொல்லி ஜம்முவில் இருந்து உதவி கோருகிறார்கள். ஜம்முவில் இருந்து உதவி கிடைக்க குறைந்தது 25 நிமிடங்கள் ஆகும் அதுவரை நாம்தான் தாக்கு பிடிக்க வேண்டுமென வீரர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். அபாய ஒலி கேட்ட உடன் நிர்மல்ஜித் சிங் செகானும், கும்மனும் தங்கள் நாட் விமானங்களை டேக் ஆஃப் செய்ய முயற்சிக்கிறார்கள்.\n0 - 3 நிமிடம் - 1\nஅதே நேரத்தில் சலீம் தாக்குதலுக்கான உத்தரவுகளை மற்ற விமானிகளுக்கு பிறப்பிக்கிறார். \"நம் தாக்குதல் அதே 16,000 அடியில் இருந்து நடத்த வேண்டும். அப்போதுதான் நிலத்தில் இருந்து யாரும் நம்மை தாக்க முடியாது. மிக முக்கியமான விஷயம் ஒரு இந்திய போர் விமானம் கூட டேக் ஆஃப் ஆகக் கூடாது\" என்ற உத்தரவோடு SNEB 68 mm ராக்கெட்கள் அவந்திப்பூரின் விமானப் படை ஓடு தளத்தை நோக்கி பாகிஸ்தா��ின் நேபரில் இருந்து பறக்கின்றன.\n0 - 3 நிமிடம் - 2\nமுதல் ராக்கெட் ஓடு தளத்தில் வெடிப்பதற்கும் கும்மன் தன் நாட் விமானத்தை ஓடு தளத்தில் டேக் ஆஃப் செய்வதற்கும் சரியாக இருந்தது. நிர்மல்ஜித் சிங் செகானின் விமானம் ஓடு தளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போதே சில மீட்டர்கள் வித்தியாசத்தில், பின்னால் ஒரு ராக்கெட் ஓடு தளத்தில் வெடித்து சேதப்படுத்துகிறது. விமானத்தின் வேகத்தை கூட்டிக் கொண்டே இருக்க தொடர்ந்து அவர் பின்னால் ராக்கெட்களையும், குண்டுகளையும் பொழிந்த வண்ணம் ஓடு தளத்தை சிதைத்துக் கொண்டிருந்தது பாகிஸ்தானின் சேபர்கள்.\n0 - 3 நிமிடம் - 3\nகும்மனுக்கோ சில இயந்திரக் கோளாறுகளால் சரியாக பார்க்க முடியாமல் போகிறது. ஒரு வழியாக டேக் ஆஃப் செய்திருந்த செகான் இப்போது உலகிலேயே யாரும் நினைத்து கூட பார்க்காத வேலையை ஒருவராக செய்கிறார். 1 நாட் ரக விமானத்தை கையாண்டு, 6 சேபர் ரக விமானங்களை சமாளித்துக் கொண்டே, அவர்களை தாக்குகிறார். ஆம் 1:6 உலகில் எந்த விமானப் படை வீரரும் செய்யாத ஒரு விஷயம்.\n3 - 15 நிமிடம் 1\nசேபரின் வேகம், கொள்ளளவு மற்றும் பிரதான துப்பாக்கிகள் பற்றி நிர்மல்ஜித் சிங் செகானுக்கு தெரிந்திருந்தது. எனவே கூடுமான வரை தனக்கும், தன்னை பின் தொடரும் சேபர்களுக்கும் சுமார் 200 - 2500 மீட்டர் இடைவெளியாவது இருக்கும் படி பார்த்துக் கொண்டார். சேபர்களில் இருக்கும் M3 பிரவுனிங் மெஷின் கன் ரக துப்பாக்கிகள், 1800 மீட்டர் வரை குண்டுகள் பாயும் என்பதால் இந்த தூரத்தை தக்க வைத்துக் கொண்டார்.\n3 - 15 நிமிடம் 2\nதன் கண் முன் பறந்த இரண்டு சேபர்களை இலக்குகளாக வைத்துக் கொண்டார். தன்னிடம் இருப்பதோ ADEN கெனான் ரக 30 MM துப்பாக்கிகள், இவை 1200 மீட்டர் வரை குண்டுகள் பாயும் என்பதால் சுமாராக 1000 மீட்டராவது நெருங்கி தாக்க வியூகம் வகுத்தார். முதல் சேபரை தாக்குதல் வட்டத்துக்குள் கொண்டு வந்து வாலில் தாக்கினர். சுக்கு நூறானது. This is nirmal, one down on six pak sabre என்று தகவலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.\n3 - 15 நிமிடம் 3\nமுதல் சேபர் அடிவாங்கும் போதே இரண்டாவது சேபர் செகானின் தாக்குதல் வட்டத்தில் இருந்து வெளியே போகத் தொடங்கியதை கவனித்தார். இரண்டாவது சேபரை துரத்தும் போதே தன்னை இன்னொரு சேபர் நெருங்குவதையும் உணர்ந்து உடனடியாக விண்ணை நோக்கி அதிவேகத்தில் பாய்கிறார். உடனடியாக விண்ணில��� பறப்பதில் நாட் மிகச் சிறந்தவை. விண்ணை நோக்கி பறந்தவர் திடீரென அதே வேகத்தில் மூன்றாவது சேபரின் பின் பறந்து வந்து தாக்கத் தொடங்கினார். சேபரால் விரைவாக விண்ணை நோக்கிப் பறக்க முடியாததை தெரிந்திருந்த செகான், மூன்றாவது சேபரின் இறக்கைகளை தாக்கி விமானத்தை செயல் இழக்கச் செய்தார். Guys, Two down on six pak sabre.\n15 - 25 நிமிடம் 1\nநிர்மல்ஜித் சிங் செகானின் பறக்கும் திறனை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த சலீமுக்கு, செகானை சாய்ப்பதற்கான திட்டமும் கிடைக்கிறது. உடனடியாக மீதமுள்ள 3 சேபர்களையும் செகானின் தாக்குதல் வட்டத்துக்கு அருகில் வருமாறு கட்டளை இடுகிறார். 3 சேபர்கள் முன்னுக்கு வரும் அதே நேரத்தில் சரியாக செகானின் தலைக்கு சற்று பின்னே சலீம் தன் விமானத்தை கொண்டு வருகிறார். இப்போது 3 சேபர்களையும் முழு வேகத்தில் செகானிடம் இருந்து தப்பித்து செல்லச் சொல்லி விட்டு, தன் தாக்குதலைத் தொடங்குகிறார் சலீம்.\n15 - 25 நிமிடம் 2\nநிர்மல்ஜித் சிங் செகான் இரண்டு சேபர்களை வீழ்த்துவதற்கு தன்னிடம் இருந்த அத்தனை குண்டுகளையும் பயன்படுத்தி இருந்தார். இனி தாக்க தன்னிடம் குண்டு இல்லை என்பதை உணர்ந்த செகான் பாதுகாப்பு யுக்திகளை கையாளத் தொடங்கினார். சலீமுக்கும், செகானுக்குமான உக்கிரமான மோதல் அவர்கள் கையாளும் விமானங்களில் வெளிப்பட்டது. சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த செகான் திடீரென லோ ஆல்டிட்யூட் ஃப்ளையிங் செய்யத் தொடங்கிறார். இதிலும் நாட் ரக விமானங்கள் தான் முந்தின. சேபர் லோ ஃப்ளையிங் செய்யத் தொடங்கும் போது மீண்டும் விண்ணை நோக்கி விருட்டென பறக்கத் தொடங்கினார்.\n15 - 25 நிமிடம் 3\nஇனி தனி ஒருவனாக செகானை சமாளிக்க முடியாதென, 3 சேபர்களையும் தான் பறக்கும் இடத்துக்கு கச்சிதமாக 3000 அடி வித்தியாசத்தில் ஒரு விமானத்தின் கீழ் ஒருவராக வரச் சொன்னார் சலீம். இப்போது கூட்டுத் தாக்குதல். 4 சேபருடன் செகானின் நாட் விமானத்தை 12,000 அடி வரை கவர் செய்தார்கள். செகானுக்கு அவர்கள் அணியாக திரண்டு தாக்கப் போவது புரிந்தது. சலீமின் திறமையான வியூகத்தில் அபிமன்யுவாக சிக்கினார் செகான். இருப்பினும் யாருடைய தாக்குதல் வட்டத்துக்குள்ளும் சிக்காமல் சமாளித்துக் கொண்டிருந்தார்.\n15 - 25 நிமிடம் 4\n3 சேபர் + சலீமின் சேபர் ஆக 4 சேபர்களும் ஒரு சேர ராக்கெட்களை ஏவுவது, ஒரே நேரத்தில் செகானை நோக்கி M3 பிரவுனிங் மெஷின் கன் ரக துப்பாக்கிகளை சுடுவது என்று மாற்றி மாற்றி தாக்குதலை தொடர்ந்தார்கள் பலனளிக்கவில்லை.\nசலீமுக்கு, செகான் ஏன் சேபர்களை தாக்கவில்லை என்று கேள்வி எழ, உண்மையாகவே செகானிடம் ஆயுதம் தீர்ந்து விட்டதா என சோதிக்க ஒரு சேபரை செகானின் தாக்குதல் வட்டத்தில் வெறும் 500 மீட்டர் தூரத்தில் பறக்கச் சொன்னார் சலீம். செகானிடமிருந்து குண்டு பாயவில்லை. சலீமுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. சக்ர வியூகத்தை பயன்படுத்தினார் சலீம். செகானின் நாட் விமானத்தை இரண்டு ஜோடி சேபர்களாக பிரிந்து ஒரு ஜோடி செகானுக்கு முன்னும், ஒரு ஜோடி செகானுக்கு பின் புறத்தையும் கவர் செய்து தாக்கத் தொடங்கினார்கள். சலீமின் சக்ர வியூகத்தால் செகானின் நாட் பலமாக தாக்கப்பட்டது.\nஅப்பாடா ஒழிந்தான் எதிரி என மீண்டும் அவந்திபூரை நோக்கி விமானத்தை திருப்புவதற்குள் இந்திய விமானப்படை விமானங்கள் சேபர்களை சூழ முயற்சி செய்ததை சலீம் கவனித்தார். உடனடியாக முழு வேகத்தில் சக்லாலாவை நோக்கி பறக்குமாறு கட்டளை பறந்தது. அறைகுறை தாக்குதலோடு அவந்திப்பூர் தப்பியது. ரன் வேயில் கொஞ்சமே கொஞ்சம் பாதிப்பு\n\"கும்மன், நா தாக்கப்பட்டேன்னு நினைக்கிறேன், வாங்க \"என்று பேசியது தான் செகானின் கடைசி வார்த்தைகள். குண்டுகளால் துளைக்கப்பட்ட விமானம், எந்த காஷ்மீர் பள்ளத்தாக்கை காப்பாற்றப் போராடியதோ, அதே பள்ளத்தாக்கில் வெடித்துச் சிதறியது. 26 வயது இளம் சிங்கம், எதிரிகளை வேட்டையாடிய களைப்பில் வீர சொர்க்கம் அடைந்தான். அவந்திப்பூரையும், காஷ்மீரையும் காத்த மாவீரனை காண முடியவில்லை என இந்திய ராணுவம் கதறி அழுதது. இவன் எங்கள் குலக் கொழுந்து, எங்கள் வீட்டு பிள்ளையின் உடலை எப்படியாவது கண்டுடெடுப்போம் என மாதக் கணக்கில் தேடி கிடைக்காமல் போக காஷ்மீர் குளிரில் கண்ணீர் உறைந்தது ராணுவத்தினருக்கு. எங்களில் ஒருவனை, இந்தியாவின் சிறந்த வீரனை எங்களால் காண முடியவில்லையே என்று வெதும்பிப் போனது.\nநிர்மல்ஜித் சிங் செகானின் வீரத்தை பறை சாற்றும் வகையில் அவரது சிலையை லூதியானா மாவட்ட நீதிமன்றத்துக்கு முன் நிறுவி இருக்கிறார்கள். இந்திய விமானப் படையோ தன் வீரப் புதல்வனை, பரம் வீர் சக்ரா முதல்வனை பலம் நகரில் உள்ள விமானப் படை அருங்காட்சியகத்தில் ஒரு சிலை வைத்து, அவர் விரும்பி ஓட்டிய நாட் விமானத்தையும் அவருக்கு அருகில் நிறுத்தி பெருமையடைந்திருக்கிறார்கள். அவரின் பெயரை ஒரு மெரைன் டாங்கருக்கு வைத்திருக்கிறது இந்திய ராணுவம்.\nபாக் விமானப் படையின் ஃப்ளையிங் லெஃப்டினன்ட் சலீம் \"தன்னிடம் ஆயுதம் இல்லை என்பதை கூட பொருட்படுத்தாமல் எங்களை பயமுறுத்திய செகானின் திறமை அபரிமிதமானது\" என்றார். ஓய்வுபெற்ற பாகிஸ்தான் ஏர் கமான்டர் கேசர் தூஃபல் \"சேபர்களுக்கு இணையாக லைட் ஃபைட்டரான நாட் ரக விமானத்தை வைத்து எங்களை கதி கலங்க வைத்த செகானை நான் எப்படி மறப்பேன் ஒரு இலக்கை முடித்த உடன் அடுத்த சில நிமிடங்களில் அபாயகரமான தாக்குதலை தொடுக்கும் செகான் அந்த 25 நிமிடங்களும், எனக்கு எமனாகவே தெரிந்தார்\" என செகானின் வீரத்தைப் புகழ்ந்திருக்கிறார்.\nபாரதத் தாயின் அழகிய சிகையாய் இருக்கும் காஷ்மீரத்தை காத்த செகானுக்கு, இந்திய அரசின் உயரிய ராணுவ விருதான ‘பரம் வீர் சக்ரா' வழங்கி கெளரவித்தது. இன்றுவரை இந்திய விமானப் படையில் ‘பரம் வீர் சக்ரா' பெற்ற ஒரே வீரர் நிர்மல்ஜித் சிங் செகான் தான். ஆனால் இன்று வரை விமானப் படையினர் நிர்மல் ஜிங் சிங் செகானின் உடல் கிடைத்து அவருக்கு இறுதி மரியாதை செய்திவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இன்னும் சிலரோ அவரின் உடல் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் விமான தாக்குதலிலேயே அவரின் விமானம் வெடித்துச் சிதறிவிட்டது. அவரின் உடலை தேடிக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.\nமகன் விருதைப் பெறும் தகப்பன்\nஅதே இந்திய விமானப் படையில் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றி வந்த நிர்மல்ஜித் சிங்கின் தந்தை தர்லோக் சிங் செகான், தன் மகனுக்கான விருதை பெருமிதத்தோடு பெற்றுக் கொண்டார். \"என் விருதை அவன் பெறுவான் என்று நினைத்தால், அவன் விருதுகளை என்னை சுமக்க வைத்துவிட்டன். என் தேசத்தை காத்த எங்கள் சக அதிகாரிக்கும் என் முதல் மரியாதை. என் குடும்பக் கொழுந்து தான் அவந்திப்பூர் படை தளத்தையே காத்திருக்கிறது என்கிற கெளரவத்தில் என் மகனை நினைத்து பெருமை படுகிறேன்\" என்று மீசையை முறுக்கிச் சொன்னார் தர்லோக் சிங் செகான்.\nநிர்மல்ஜித் சார்... இனிய இந்திய விமானப் படை தினம். சல்யூட். ஜெய்ஹிந்த்... \nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nப��திய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ஹெலிக்காப்டரில் டெலிவரி.. மத்திய அரசு அசத்தல்..\n தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\nஉலகின் தலை சிறந்த விமான நிலையம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்..\nஇனி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தற்காலிகமாக விற்கப்படாது..\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களில் பிரச்னை இல்லை..\nபுதிய விமானங்களை வாங்கும் விஸ்தாரா.. போயிங், ஏர்பஸ் உடன் ஒப்பந்தம்..\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுதான் காரணம்..\nஇந்தியாவிற்கு வருகிறது கத்தார் ஏர்வேஸ்.. ஆனா ஏர் இந்தியா வேண்டாமாம்..\nஇந்த பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்ல.. கொசு கடி இருந்தா எப்படி வரும்..\nஏர் இந்தியாவை வாங்க யாருமே இல்லையா.. ஜகா வாங்கியது இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ்..\nஏர்இந்தியா ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பளம்..\nஇண்டிகோ நிறுவனத்தில் 42 விமானங்கள் ரத்து.. மத்திய அரசு அதிரடி..\nஇந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.. அதுவும் $125 மில்லியன்.. Edelweiss அறிவிப்பு\nரூ. 48 லட்ச முதலீடு ரூ. 60 கோடியாக வளர்ச்சி.. பிஸ்னஸ்மேன் ஆக மாறிய ஸ்டீவ் ஸ்மித்..\nகிரிப்டோகரன்சியைத் தடை செய்ய ஆர்பிஐ-க்கு அதிகாரமில்லை.. அதிரடி கிளப்பிய IAMAI\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/113502.html", "date_download": "2019-08-18T18:18:19Z", "digest": "sha1:LOCX6Y5KOBHDVDU64NTFYDZTTPKWEHLI", "length": 11022, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "திமுக இளைஞரணியின் இலக்கு என்பது தமிழகத்தில் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது தான்: 40வது ஆண்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் சூளுரை – Tamilseythi.com", "raw_content": "\nதிமுக இளைஞரணியின் இலக்கு என்பது தமிழகத்தில் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது தான்: 40வது ஆண்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் சூளுரை\nதிமுக இளைஞரணியின் இலக்கு என்பது தமிழகத்தில் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது தான்: 40வது ஆண்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் சூளுரை\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில்…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக்…\nசென்னை: திமுக இளைஞரணியின் இலக்கு என்பது தமிழகத்தில் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது தான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 1980ம் ஆண்டு ஜூலை 20ம் நாள், மதுரை ஜான்சி ராணி பூங்கா திடலில் திமுக இளைஞரணியை முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்தார். இயக்கத்தின் இதயமாக சொல்லப்படும் இளைஞரணி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாற்பதாவது ஆண்டை இளைஞரணி தொடும்போது, அதனுடைய செயலாளர் பொறுப்பை சுமக்கும் கடமை, எனக்குக் கிடைத்திருப்பதை நினைத்து, ஒரு பக்கம் பெருமைப்படுகிறேன். இன்னொரு பக்கம் மலைப்பாகவும் இருக்கிறது. பெருமைக்கு என்ன காரணம் என்பதை நான் சொல்லத் தெரியவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்து செயல்பட்ட பொறுப்பு இது. இதைவிட பெருமை எனக்கு என்ன வேண்டும் ஏன் மலைப்பாக இருக்கிறது என்றேனென்றால், கடந்த 40 ஆண்டு காலமாக இளைஞரணியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை செதுக்கி, அசைக்க முடியாத கற்கோட்டையாக உருவாக்கிக் கொடுத்துள்ளார். அதனை மேலும் கட்டிக்காக்கும் பொறுப்பு, என் கையில் வந்து சேர்ந்துள்ளது. திமுக என்ற இயக்கமே, இளைஞர்களுக்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான். 1949ம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டபோது, அண்ணா வயது 40. முத்தமிழறிஞர் கலைஞரின் வயது 25. பொதுச்செயலாளர் பேராசிரியருக்கு அப்போது வயது 27. இப்படி ஒவ்வொரு முன்னணியினரையும் வரிசைப்படுத்த முடியும். அதனால் தான், இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இளைஞர் இயக்கம் என்கிறேன். இந்த இளைஞர் சக்தி தான், கொட்டும் மழையில் உருவான இயக்கத்தை நாடு முழுவதும் வளர்த்து அசைக்க முடியாத ஆலமரமாக காட்சியளிக்க வைத்துள்ளது. இயக்கத்தின் வேர் ஆழமானது. கிளைகள் விரிந்து பரந்தது. யாராலும் எளிதில் அசைக்க முடியாதது. அதனால் தான், இன்று பலருக்கும் திமுகவை பார்த்தால், வயிற்றெரிச்சல். பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றவை. மனதை திடப்படுத்துபவை. இந்த விமர்சனங்களுக்கான ஒரே பதில் ‘’செயல்’’ மட்டுமே என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி சொல்வார். அந்த அடிப்படையில் எங்களது இளைஞரணி தனது அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டின் மூலமாக இந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம். நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞரணிக்கு இலக்கு என்பது ஒன்று தான். தமிழ்நாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது. அந்த இலக்கை அடைய இரவுபகல் பாராது உழைக்க கிளம்பியிருக்கும் இளம்படையினருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=7032", "date_download": "2019-08-18T17:33:12Z", "digest": "sha1:F7WOOPDOKL73PQFMN6N3H4RDODPWTZD7", "length": 24240, "nlines": 103, "source_domain": "theneeweb.net", "title": "இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன? – Thenee", "raw_content": "\nஇந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன\nஇலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.\nகுறிப்பாக சுதந்திரத்தின் பின்னரான காலப் பகுதியில் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகமான தமிழர்கள் உள்நாட்டுப் போர் மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் பெரும் இழப்பைச் சந்தித்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போதும், தமிழர்கள், பெரும்பான்மை சமூகத்தினால் தாக்கப்பட்டதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குற்றஞ்சுமத்தி வருகின்றது.\nஇந்த பின்னணியில் தமிழர்களுடனான யுத்தம் நிறைவடைந்து, தற்போது நாட்டில் சுமூகமான நிலை தோற்றம் பெற்ற பின்னணியில், கடந்த ஆண்டு கண்டி மற்றும் அம்பாறை ஆகிய நகரங்களில் வாழும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்த பல்வேறு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.\nஇதன்போது, முஸ்லிம் சமூகத்தின் சொத்துகள் சேதமாக்கப்பட்டதுடன், அவர்களின் உடமைகளும் இல்லாதொழிக்கப்பட்டன.\nஇந்த சம்பவத்தில் சில முஸ்லிம் இளைஞர்களும் உயிரிழந்தனர்.\nஇந்த பின்னணியில், கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையின் பல பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.\nஇந்த தாக்குதல் சம்பவத்துடன் அனைத்து முஸ்லிம்களும் தொடர்புப்படவில்லை என கூறி வந்தாலும், முஸ்லிம்களின் மீதான வன்முறைகள் இன்றும் கட்டவிழ்த்தப்படும் என்ற அச்சத்திலேயே அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nதீவிரவாதத் தாக்குதலுக்கும், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கும் தொடர்பு காணப்படுவதாக கூறி, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் கடந்த 31 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார்.\nஇந்த போராட்டம் 4 தினங்கள் தொடர்ந்த நிலையில், கண்டி நகரத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதப்படுத்தப்பட்டு, அத்துரெலிய ரத்தன தேரரின் கோரிக்கைக்கு ஆதரவாக மக்கள் ஒன்று திரண்டிருந்தார்கள்.\nஇதன் விளைவாக நாட்டில் ஆளுநர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி வகித்த முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தமது பதவிகளை உடன் அமுலுக்குவரும் வகையில் பதவி விலகினார்கள்.\nஇந்த சம்பவங்கள் குறித்து பிபிசி தமிழ் அனைத்து தரப்பையும் தொடர்பு கொண்டு வினவியது.\nஇலங்கையில் நிலைகொண்டுள்ள மதத் தீவிரவாதத்திற்கு மாத்திரமே எதிராக செயற்படுவதாக அகில இலங்கை இந்து சம்மேளனம் தெரிவிக்கின்றது.\nமுஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த சம்மேளனத்தின் தலைவர் நாரா.பி. அருண்காந்த் தெரிவித்தார்.\nஇலங்கையில் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள், இஸ்லாமியவாத தீவிரவாத செ���ற்பாடுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான இஸ்லாமியவாத தீவிரவாதத்திற்கு எதிராகவே தாமும் களமிறங்கிய பௌத்த தேரர்களுடன் போராட்டங்களை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.\nபாரம்பரிய முஸ்லிம்களுக்கு தாம் ஒருபோதும் எதிர்ப்பு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nசில முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மீது மாத்திரமே தாம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்ததாக கூறிய அவர், ஆனால் அனைத்து முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் பதவி விலகியமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மிகவும் ராஜதந்திர ரீதியாக செயற்பட வேண்டிய காலம் இதுவென அருண்காந்த் குறிப்பிடுகின்றார்.\nஒரு மனிதனை வாழ வைத்தவன், முழு மனித சமூகத்தையே வாழ வைத்தவனாக கருதப்படுகின்றான், ஒரு மனிதனை கொலை செய்தவன், முழு மனித சமூகத்தையே கொலை செய்தவனாக கருதப்படுகின்றான்.”\nஇஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்பது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அல்-குரான் வசனங்களின் மூலமே உறுதிப்படுத்தப்படுவதாக சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் துணை செயலாளர் எம்.எப்.எம். ரஷ்மின் தெரிவிக்கின்றார்.\nபிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஒன்று கிடையாது என சுட்டிக்காட்டிய அவர், தீவிரவாதத்திற்கு முழுமையான எதிர்ப்பை கொண்ட மார்க்கமே இஸ்லாம் எனவும் கூறுகின்றார்.\nஇந்த நிலையில், பேரினவாத பௌத்த பிக்குகளின் பேச்சுக்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் தீர்மானங்கள் எட்டப்படுமாக இருந்தால், அது ஜனநாயக நாடு என்ற வகையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பை மீறும் செயற்பாடு என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nஇவ்வாறான அடிப்படைவாதிகள் கருத்துகளை கேட்டு, செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால், எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகம் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என எம்.எப்.எம். ரஷ்மின் குறிப்பிடுகின்றார்.\nஅரசியலமைப்பை தாண்டி, அதிகாரங்களை ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ கைகளில் எடுக்குமாக இருந்தால், அந்த ச���யற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nஇதேவேளை, முஸ்லிம்கள் ஒன்றிணைவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தபோதும், முஸ்லிம் சமூகம் அதனை தவறவிட்டதாக எம்.எப்.எம். ரஷ்மின் கூறுகின்றார்.\nஇந்த நிலையில், நாட்டில் தற்போது கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளினால் ஒன்றிணைந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள், மிக விரைவில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் துணை செயலாளர் எம்.எப்.எம். ரஷ்மின் தெரிவிக்கின்றார்.\nஇவ்வாறு முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படும் பட்சத்தில். பாராளுமன்றத்தில் தற்போது காணப்படுகின்ற 20 பிரதிநிதித்துவத்தை, 30 வரை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.\nகுறிப்பாக குருநாகல், புத்தளம், களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதன் ஊடாக, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, எதிர்வரும் காலங்களில் பலம் பொருந்திய ஒரு சக்தியாக உருவெடுப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக எம்.எப்.எம். ரஷ்மின் நம்பிக்கை வெளியிடுகின்றார்.\nதமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்தப்பட்டுள்ள பின்னணியில், எதிர்வரும் காலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் நிச்சயம் கட்டவிழ்த்துவிடப்படும் என அருந்தந்தை சக்திவேல் தெரிவிக்கின்றார்.\nபிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nமன்னாரின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிறிஸ்தவர்களினால், இந்துக்களின் அலங்கர வளைவு பலகை சேதமாக்கப்பட்ட விவகாரத்தின் ஊடாகவே, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் சந்தர்ப்பத்தில், இந்து மற்றும் பௌத்த இனவாதிகள் ஒன்றிணைந்து, கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என அருட்தந்தை சக்திவேல் குறிப்பிடுகின்றார்.\n2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியுடன் தமிழர்களை தமது கைகளுக்குள் கொண்டு வந்து வி���்டதாக நம்பும் பெரும்பான்மை சமூகம், தற்போது முஸ்லிம்களை தமது கைகளுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇலங்கை இன்று இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளதாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிடுகின்றார்.\nபௌத்த பேரினவாத பிக்குகளின் போராட்டங்களினால் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிக்ள பதவி விலகியமையானது, ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தோல்வி என அவர் குறிப்பிடுகின்றார்.\nஅத்துடன், முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகிய பின்னணியில், ஆளுநராக முஸ்லிம் ஒருவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளமையானது, ஒரு காட்டிக் கொடுப்பாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஒட்டு மொத்தத்தில் இலங்கையில் தற்போது இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் அனைத்தும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே தாம் கருதுவதாக அருட்தந்தை சக்திவேல் பி.பி.சி தமிழுக்கு குறிப்பிட்டார்.\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீண்டும் பதவியேற்பு\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை\n← அத்துரலிய ரத்தன தேரர் கண்டி வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார்\nஜனாதிபதி தேர்தல் – கருணாகரன் →\nரணிலை நோக்கிக் காட்டமானகடிதம் 17th August 2019\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உட்பட 65 பேர் கைது..\nஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..\nவவுனியா தலைமை காரியால வழிகாட்டி பெயர் பலகை உடைத்தெறியப்பட்டது மனவேதனை 17th August 2019\nஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் 17th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாத��பதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-30-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T17:06:18Z", "digest": "sha1:IVDO6POSEVXGOORDYPYYCXPQ2Z3GBHPZ", "length": 5268, "nlines": 72, "source_domain": "templeservices.in", "title": "நரசிம்மருக்கு 30 பெயர்கள் | Temple Services", "raw_content": "\nநரசிம்மருக்கு உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன.\nசோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் நல்லது.\nவிஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோவில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப்படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன.\nபலன் தரும் ஸ்லோகம்((தீய கனவுகள் விலகி, நல்ல கனவுகள் உண்டாக…))\nதொழிலதிபர்களை உருவாக்���ும் ஜெய யோகம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nதொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட அவஹந்தி ஹோமம்\nகுடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவரசுவாமி திருக்கோயில்)\nவாஸ்து பகவான் காயத்ரி மந்திரம்\nசங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=33", "date_download": "2019-08-18T18:23:01Z", "digest": "sha1:RBD5RQQDMJF6MNDDRJ3QQHCMAMPJRGX3", "length": 5874, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆன்மிகம், திருக்கல்யாணம், Aanmeegam, Aanmeegam News, Aanmeegam Stories, Aanmeegam Thoughts - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > திருக்கல்யாணம்\nகாபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது: ஜல்சக்தி துறை அமைச்சகம் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு\nஅயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்\nகளக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்\nபாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்\nசக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nவேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்\nபங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்\nபங்குனி உத்திர திருவிழாவையொட்டி மதனகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nநந்தியம்பெருமானுக்கு திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கானோர் தரிசனம்\nகிருஷ்ணகிரி அங்காளம்மன் கோயிலில் திருக்கல்யாணம்\nபழநி மாரியம்மன் கோயில் திருக்கல்யாண கோலாகலம்\nகாரமடை அரங்கநாத பெருமாளுக்கு திருக்கல்யாணம்\nசிங்கம்புணரி அருகே சதூர்வேத மங்கலத்தில் திருக்கல்யாண விழா\nகிருஷ்ணகிரி நரசிம்ம சுவாமி கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங��கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199408/news/199408.html", "date_download": "2019-08-18T18:08:23Z", "digest": "sha1:OV4YBWDVB63NRG4J4KARFOQP6PDM5Y24", "length": 8532, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தள்ளிப் போடலாமா? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஆயுள் குறைந்த அறிவான குழந்தை வேண்டுமா நீண்ட ஆயுள் உடைய அறிவற்ற குழந்தை வேண்டுமா நீண்ட ஆயுள் உடைய அறிவற்ற குழந்தை வேண்டுமா இப்படியான மார்கண்டேயர் உருவான கதை உண்டு. `உங்கள் குழந்தை வெற்றியாளனாகவும் பலசாலியாகவும் இருக்க விரும்பினால் குழந்தைப் பேற்றை உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதிக்கு தள்ளிப்போடுங்கள்…’ என்கின்றனர் லண்டன் எகனாமிக்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.\nவயதான அம்மாக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், உயரமானவர்களாகவும், அதிகம் படிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸை சேர்ந்த மக்கள் தொகை ஆய்வு மையத்தின் இயக்குனர் மிக்கோ மிர்ஸ்கிலா தன் சக ஊழியர் கிரண்பார்க்லேயுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், நடுத்தர வயதுப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இளவயது தாய்மார்களின் குழந்தைகளை விட ஆரோக்கியமாக, உயரமாக மற்றும் மேதைகளாக இருக்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளார்.\n‘தொழில்மயமான நாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் பெருகி வருவதால், அதிகப்படியான ஊதியம் கிடைக்கிறபோது ஆரோக்கியமான வாழ்க்கையும் அமைகிறது. படிப்பு, வேலை என முக்கிய குறிக்கோள்களை எட்டிய பிறகு வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கும் பெண்கள், 40 ப்ளஸ்களில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். கருத்தரித்தல் தொடர்பான பிரச்னைகள் இருந்த போதிலும், அறிவும் ஆரோக்கியமும் நிறைந்த குழந்தைகளை சமுதாயத்துக்குத் தர முடிகிற காரணத்தால், கூடியவரை பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தை தள்ளிப் போடுவது சரியானது” என்கிறார் மிக்கோ மிர்ஸ்கிலா.\n‘1960 முதல் 1991 வரை பிறந்த 15 லட்சம் ஆண் மற்றும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டதில், 40 வயதுக்கு மேலான பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் அதிக உயரமானவர்களாகவும், அதிக மதிப்பெண்களை பெறுபவர்களாகவும், அதிகம் படித்தவர்களாகவும் இருந்தனர். ஆரோக்கிய உடலைப் பெற்றவர்களாகவும் இருந்தனர்.\nமகப்பேறு வயதை நீட்டிப்பது சம்பந்தமாக ஒரு மாறுபட்ட கோணத்தில் முன்னேற்ற ஏற்பாடுகளை கொண்டு செல்வது இப்போதைய உலகில் அவசியமாகிறது. குழந்தைப்பேற்றை எதிர்நோக்கும் பெற்றோர் வயது தள்ளிப்போவதால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்தவர்களாக இருந்த போதிலும், அதன் சாதகமான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்’ என்கிறார் மிஸ்கிலா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதிமுக என்ற குடும்பச் சொத்தின் மிகப் பெரிய உண்மை உடைக்கப்பட்டது\nதினந்தோறும் மோடி – உலகை வென்ற மோடி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\nஉலக நாடுகளை மிரட்டிய இந்தியாவின் தேஜஸ் விமானம் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/03/unique-identification-authority-india-allotted-less-funds-than-last-year-013423.html", "date_download": "2019-08-18T18:00:49Z", "digest": "sha1:CKUSEWUEDTTJCIYLFHZNPS6OPMWJLGUQ", "length": 22540, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆதாருக்கு மேலும் ஒரு அடி.. காசு இவ்வளவு தான் கறார் காட்டும் மத்திய அரசு..? | Unique Identification Authority of India allotted less funds than last year - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆதாருக்கு மேலும் ஒரு அடி.. காசு இவ்வளவு தான் கறார் காட்டும் மத்திய அரசு..\nஆதாருக்கு மேலும் ஒரு அடி.. காசு இவ்வளவு தான் கறார் காட்டும் மத்திய அரசு..\nகேள்விக்குறியாகும் 5 லட்சம் வேலை..\n4 hrs ago எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\n5 hrs ago 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\n7 hrs ago என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\n8 hrs ago கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதா�� கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிப்ரவரி 01, 2019 அன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஆதார் நிறுவனத்துக்கு Unique Identification Authority of India (UIDAI) 2019 - 20 நிதி ஆண்டுக்கு 1,227 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருக்கிறது.\nஇதற்கு முந்தைய ஆண்டு அதாவது நடப்பு நிதி ஆண்டுக்கு (2018 - 19) ஆதார் அமைப்புக்கு 1,345 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தது. இதைக் குறித்து Unique Identification Authority of India (UIDAI) அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் வருவாய்த் துறை செயலர் அஜன் பூஷன் பாண்டேவைக் கேட்ட போது பட்டும் படாமல் பேசுகிறார்.\n\"நாங்கள் கேட்டிருக்கு நிதியைத் தான் கொடுத்திருக்கிறார்கள். எங்களுக்கு பழைய கணிணிகள் போன்ற ஹார்ட்வேர்களை மாற்றி விட்டு புதிய ஹார்டுவேர்களை வாங்குவது போன்ற அன்றாட செலவுகள் தான் இருக்கின்றன. அதைத் தான் கணக்கிட்டு நிதி அமைச்சகத்துக்கு கொடுத்தோம். நிதி அமைச்சக மும் எங்களுக்குத் தேவையான முழு நிதியையும் கொடுத்திருக்கிறது.\" என பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.\nஇப்போது மீண்டும் ஆதார் ஒரு புதிய சட்டத்தை மக்களவையில் கொண்டு வந்திருக்கிறது அதன் படி மக்கள் தங்கள் பயோமெட்ரிக் ஐடிக்களை விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கலாம். அப்படி விருப்பம் இல்லை என்றால் மக்கள் தங்கள் பயோமெட்ரிக்குகளை ஆதார் டேட்டா பேஸில் இருந்து அழித்துக் கொள்ளலாம்.\nசமீபத்தில் தான் ஆதார் அடிப்படையாக வைத்து வங்கிக் கணக்குகளைத் தொடங்குவது மற்றும் மொபைல் போன்களுக்கான சிம் கார்டுகளை கொடுப்பது போன்றவைகள் தடை செய்யப்பட்டது. ஆனால் இன்னும் விருப்பத்தின் அடிப்படையில் வைத்துக் கொள்ளலாம் என புதிய சட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது ஆதார் அமைப்பு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி ஆதார் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது..\nமார்ச் 31க்குள் இந்த 10 வேலைகளை செய்து முடித்து விடுங்க- இல்லாவிட்டால் அவஸ்தைபடுவீங்க\n��க்களே நல்லா ஞாகம் வச்சுக்கங்க.. இன்னும் 5 நாள்தான் இருக்கு.. இவை இரண்டையும் இணைக்க\nபிஎஃப் கணக்கோடு ஆதார் இணைக்கவில்லையா.. எத்தனை பிரச்னைகள் வரும் பாருங்கள்..\nபான் கார்டை இணைக்கவில்லை என்றால் ரூ.5000 அபராதமா.. மிரட்டும் வருமான வரித் துறை\nஆதார் அட்டையால் வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் கொள்ளை..\nஒருவரின் ஆதார் விவரங்கள் 143 இடங்களில் தவறாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது, எஸ்பிஐ குற்றச்சாட்டு..\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\nஆதார் தொல்ல இனி இல்ல, இதோ பாதுகாப்பான masked aadhar.. அப்ப ஹேக்கர்ஸ்... மோடிஜி என்ன பண்ணப் போறீங்க\nஆதார் விவரங்களை திருத்த தமிழ்நாட்டில் மட்டும் 'சிறப்பு' வசதி..\n இதை செய்யவில்லை என்றால் உங்கள் பிஎப் பனத்தை இணையம் மூலமாக திரும்பப்பெற முடியாது\nஆயில், கேஸ் உற்பத்தியை அதிகரிக்க ரூ.83,000 கோடி முதலீடு.. ONGC அதிரடி\nMake In India தான் காரணமாம்.. உலகிலேயே அதிக செல்போன்களை தயாரிப்பதில் இந்தியாவுக்கு 2-வது இடம்..\n15% சரிவில் டாபர் இந்தியா... 7% சரிவில் ஹிந்துஸ்தான் யுனிலிவர்.. 7% சரிவில் ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/get-approval-pregnancy-or-abort-chinese-bank-female-staff-013095.html", "date_download": "2019-08-18T17:51:22Z", "digest": "sha1:H4OOM54MIODEUTAEQUWBR7XX5NMQS7DR", "length": 22983, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானது ஏன்.. கருக்கலைப்பு செய் அல்லது தண்டனை அனுபவி..! | Get approval for pregnancy or abort: Chinese bank to female staff - Tamil Goodreturns", "raw_content": "\n» பாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானது ஏன்.. கருக்கலைப்பு செய் அல்லது தண்டனை அனுபவி..\nபாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானது ஏன்.. கருக்கலைப்பு செய் அல்லது தண்டனை அனுபவி..\nகேள்விக்குறியாகும் 5 லட்சம் வேலை..\n4 hrs ago எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\n5 hrs ago 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\n7 hrs ago என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\n8 hrs ago கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீன வங்கி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் பாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானதால் அதனைக் கலைக்க வேண்டும் அல்லது தண்டனையை ஏற்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த வங்கி நிர்வாகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முன்கூடியே தாங்கள் வேலை செய்யும் பாஸிடன் விண்ணப்பம் அளித்து அனுமதி பெற்ற பிறகே கற்பமாக வேண்டுமாம்.\nஇந்த விதியை ஏற்காத பெண் ஊழியர்களை அழைத்து அவர்களைக் கருக்கலைப்பு செய் அல்லது அபராதம் செலுத்து என்று அந்த வங்கி நிர்வாகம் மோசமாக நடந்துகொண்டது ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ளது.\nஇப்படி அனுமதி இல்லாமல் கற்பமாகி சிக்கிய பெண் வங்கி ஊழியர் தான் எதிர்பாராமல் நிறுனத்தில் இருந்து அனுமதி பெறாமல் கற்பமாகிவிட்டதாவும் அதனால் நிறுவன அளிக்கும் அபராதத்தினை ஏற்க உள்ளதாகவும் கூறுகிறார்.\nமேலும் இவருக்கு முன்பு இதே போன்று அந்த வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் கற்பமாகி அபராதங்களைச் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் என்ன தண்டனை என்று கூறவில்லை, பெரும்பாலும் அது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாகக் க��றப்படுகிறது.\nசீனாவின் நிறுவன சட்டங்களின் படி வேலை செய்யும் பெண்களுக்கு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு. நிறுவனங்கள் சம்பளம் ஏதும் பிடித்தம் செய்யக் கூடாது. விடுமுறை அளிக்க வேண்டும். ஆனால் சீனாஇல் நடைபெற்ற சர்வேயில் 33 சதவீத பெண்களுக்குச் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது என்று கூறுகிறது.\nஇந்தச் செய்தி சமுக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பரவ உடனே அந்த வங்கி நிர்வாகம் அந்த விதியை நீக்க ஒப்புக்கொண்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇவ்வளவு அபராதமா.. அதுவும் பொதுத்துறை வங்கிகளுக்கா.. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அக்கவுன்ட் பிரச்சனையா\nஇனி தப்பா விளம்பரம் கொடுத்தா 2 வருஷம் ஜெயில்.. ரூ.10 லட்சம் வரை அபராதம்.. புதிய மசோதா ரெடி\n7 கோடி ரூபாய் கேரவனுக்கு 735 ரூபாய் அபராதம் செலுத்திய பெத்த நடிகர்..\nஇந்த ஜியோவால் எப்போதும் தொல்லையே.. ஏர்டெல், வோடபோனுக்கு ரூ.3,050 கோடி அபராதம்.. DCC உறுதி\nSBI-க்கு ரூ.7 கோடி அபராதம்.. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை\nபாகிஸ்தானுக்கு ரூ.41,000 கோடி அபராதம்.. அதிரடி தீர்பளித்த சர்வதேச நடுவர் நீதிமன்றம்...\nFacebook- பயனாளர்களின் ரகசிய தகவல்கள் திருட்டு.. ரூ.3 லட்சம் கோடி அபராதம்.. FTC அதிரடி\nசென்னை ஆறுகளில் மாசுக்கட்டுப்பாடே இல்லை.. ரூ.100 கோடி அபராதத்தை தள்ளுபடி செய்ய முடியாது.. HC அதிரடி\nகார் அழுக்கா இருந்தா இனி ரூ. 10,000 அபராதம்\nஅமெரிக்காவுக்கு மீண்டும் ஆப்பு வைத்த லண்டன்.. “Marriott international”-க்கு ரூ.850 கோடி அபராதம்\nபன்னீர் பட்டர் மசாலா கேட்டா பட்டர் சிக்கனா கொண்டு வரீங்க..\\\"zomato\\\" ரூ.55,000 அபராதம் கொடு\nவசூலை அள்ளும் வங்கிகளுக்கே அபராதமா.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை.. ரூ1.75 கோடி அபராதம்\nMukesh ambani-ன் ஒரு நாள் சம்பாத்தியம் ரூ. 130 கோடி..\nஐ.டி.பி.ஐக்கு இப்படி ஒரு நிலையா.. ஜூன் காலாண்டில் ரூ.3801 கோடி நஷ்டமா.. எல்.ஐ.சி என்ன பன்ன போறீங்க\nஇந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.. அதுவும் $125 மில்லியன்.. Edelweiss அறிவிப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/cbse-private-school-fees.html", "date_download": "2019-08-18T17:24:41Z", "digest": "sha1:3QC5S7SI6JYSPJG6Y3OPHKHZPKR257GW", "length": 10648, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் : மத்திய அரசு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் : மத்திய அரசு.\nசிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் : மத்திய அரசு.\nசிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள் அதன் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சிபிஎஸ்சி தனியார் பள்ளிகளில் பெற்றோர்களிடம் வசூலிக்கப்படும் தேவையற்ற மற்றும் மறைமுக கட்டணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். கட்டண விவகாரத்தில் பள்ளிகள் கண்காணிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை கட்டணம் மற்றும் அண்மை ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் குறித்த விவரங்களை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nசீருடை மற்றும் புத்தகங்களை பள்ளிகளில் தான் வாங்க வேண்டும் என்று பெற்றோர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ அண்மையில் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் ��ெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35144", "date_download": "2019-08-18T18:25:55Z", "digest": "sha1:UIAGJXNJ7JCUEYR7WGANLJUVZNYAALG5", "length": 18984, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசடுகளும் மகா அசடுகளும்-கடிதங்கள்", "raw_content": "\n« கேரள அரசுகள் வறுமையானவையா\nஅசடுகளும் மகா அசடுகளும் வாசித்தேன்\nஇளைய தலைமுறை தடை இல்லாத மின்சாரத்தோடு , நோய் வராத பொதுத் தூய்மையோடு, பெண்கள் மீதான வன்முறையற்ற , நெறியான போக்குவரத்து வசதி கொண்ட , விபத்துக்கள் இல்லாத சாலைகளோடு, போதைப் பொருள் சிக்கல் இன்றி, இட ஒதுக்கீடு உரியவருக்குப் போய்ச் சேர வேண்டிய அக்கறையோடு தனக்கு வேண்டிய சமூக அமைப்பினை முன் வைத்தது.\nஇந்த இளைய தலைமுறைக்குத் தேவை இளைய தலைமுறை சொன்ன இலக்குகளை எப்படி அடைதல் என்ற தெளிவும் , நம்பிக்கையும் , வழி காட்டுதலும் மட்டுமே. இது ஒரு நவீன சமூதாயக் கனவு.பிழையான புரிதல்கள் உண்டு. அது அந்த வயதின் இயல்பு.\nகோபியோ, மற்றவர்களோ இளைய தலைமுறை சொன்னது ஏன் தவறு என்று சொல்லவில்லை.\nகளப்பணியாளர்கள் என்ன வகை சமுதாயம் தேவை என்பதை சொல்லவே இல்லை. நவீன பொருளியல் உலகுக்கு மாற்றாக அவர்கள் வைக்கும் சமுதாயம் என்ன\nநவீன பொருளியல் உலகில் வேலையும், செல்வம் உருவாக்குதலும், பெருக்குதலும் மிக முக்கியம். அதில் அதிக அளவு, நீடித்த காலம் அனைத்து சமூக உறுப்பினர்கள் பங்கு பெறுதல் இளைய தலைமுறை சொன்ன தேவைகளில் உண்டு.\nநான் நடைமுறைக்கல்வியின் போதாமைபற்றியே பேசுகிறேன். நடைமுறைக்கல்வி தேவையில்லை என்று அல்ல\nஎன் பெண் சொல்லி நான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். அவள் சிரித்துக்கொண்டே சொன்னது. “அம்மா, ஒரு level playing field வேணாமா சிக்கிட்டாண்டா எதிரி அப்படிங்கற மாதிரி போட்டுத் தாக்குறீங்களே.”\nஎன் மகளுக்கும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் இல்லை. என்ன முயன்றும் என்னால் அதை சரி செய்ய முடியவில்லை. ஆனால் கட்டுரைகள் (nonfiction) படிப்பது கொஞ்சம் வளர்ந்து இருக்கிறது. ஆங் சான் சூ ச்சியின் நேர்காணலை கவனச் சிதறல் இல்லாமல் கேட்க முடிகிறது. சாய்நாத்தின் Nero’s Guests என்ற ஆவணப் படத்தைப் பார்த்து அவளுக்குத் தெரிந்த வரை கருத்து சொல்ல முடிகிறது. பங்கர் ராய் அருணா ராய் பற்றி, அவர்களின் களப்பணி பற்றித் தேடித் தேடி வாசிக்கிறாள். உங்களுடைய கதை அல்லாத கொஞ்சம் கட்டுரைகளை வாசித்து இருக்கிறாள். சிலவற்றின் சுருக்கத்தை நான் சொல்லி இருக்கிறேன். அதே போல் கெவின் கேர் பாலாவின் சில சொல்வனக் கட்டுரைகள். விதர்பா பற்றி ஒரு nodding acquaintance க்கு மேலாக விஷயங்கள் தெரியும்.\nநம் கல்வி நிறுவனங்கள் இதை சரிவர செய்யவில்லை என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், படித்த பெற்றோருக்கு இதில் ஓரளவு பங்கு இருக்கிறதா இல்லையா எங்களுடைய வீடும் சூழலும் குத்துப்பாட்டு, கொஞ்சம் விவேக் காமெடி எல்லாம் இருக்கும் இடம் தான். அதில் என்ன தவறு. அதைத் தாண்டி நம் பிள்ளைகளைப் போகவைக்கப் பெற்றோரின் பங்கு அவசியம்.\nஉதாரணமாக உங்களுடைய, பாலாவின் கருத்துக்கள், அது சொல்லப்படும் மொழி நடையில் இருக்கும் relevance, நிறைய பேரிடம் இருப்பது இல்லை. அந்த நிகழ்ச்சியில் எத்தனை பேர் அந்த மாணவர்கள் நெருக்கமாக நினைக்கும்படி உரையாடினார்கள். சொன்ன விஷயங்கள், உடல் மொழி அனைத்திலும் ஒரு alienation, puritanical attitude.\nவாசிக்கும் பழக்கமே இல்லாத, மாணவர்களிடம் அன்று அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகங்கள், ஆர்வமூட்டக்கூடியவயாகவா இருந்தன “I have my doubts”. எரியும் பனிக்காடு நானும் வாசித்து இருக்கிறேன். அயர்ச்சியுற வைக்கும் நடை. கதையில் சொல்லப்பட்ட விஷயத்துக்காகப் படித்தேன். தன் படிப்பு தவிர வேறு விஷங்கள் பற்றி அவ்வளவாகத் தெரிந்து வைத்திராத மாணவர்களை ஆற்றுப்படுத்துவது இவ்வளவு drab ஆகவா இருக்க வேண்டும். முதலில் நம் பிள்ளைகளிடம் நமக்கு வேண்டியது கொஞ்சம் கருணை.\nநாம் நம் இளைஞர்களிடம் வாசிப்புப்பழக்கம் இல்லை என வசைபாடுகிறோம். ஆனால் நம்மில் மிகச்சிலரே வாசகர்கள். நான் சுட்டிக்காட்டியது இதைத்தான்\n‘அசடுகளும் மகாஅசடுகளும்’ மிக அருமை.தமிழ்ச்சூழலின் வெறுங்கூச்சலுக்கு அந்நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் எனது சந்தேகம் என்னவென்றால் இப்போது உண்மையான கல்வி என்பதற்கான பாடத்திட்டம் என்னவாக இருக்க முடியும் மெக்காலே கல்விமுறை குமாஸ்தாவுக்கான கல்வி என்பதை நாம் அறிவோம். மரபான குருகுலங்களில் வேதங்கள், ஷன்மதம், ஷட்தரிசனம்,பிரஸ்தானத்ரயம் ஆகியவற்றைக் கற்ற பின்னரே ஒருவரை அடிப்படையாகக் கற்றவர் என்று சொல்வது போல் தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறு வரையறை செய்வது மெக்காலே கல்விமுறை குமாஸ்தாவுக்கான கல்வி என்பதை நாம் அறிவோம். மரபான குருகுலங்களில் வேதங்கள், ஷன்மதம், ஷட்தரிசனம்,பிரஸ்தானத்ரயம் ஆகியவற்றைக் கற்ற பின்னரே ஒருவரை அடிப்படையாகக் கற்றவர் என்று சொல்வது போல் தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறு வரையறை செய்வது உதாரணத்திற்கு நான் தொழில் நுட்பத் துறையில் இருப்பவன். எனது தன்னறத்தை இத்துறையிலேயே கண்டறிகிறேன்.இப்பொழுது வழக்கமான மேலைப் பாடத்திட்டம் போதிப்பது போல் ஒற்றைப்படையான சிந்தனை நோக்கில் சிக்காமல் ஒரு முழுமை தழுவிய சிந்தனை நோக்கை நான் அடைய வேண்டுமானால் அதற்கான அடிப்படைக் கல்வி என்னவாக இருக்க முடியும் உதாரணத்திற்கு நான் தொழில் ���ுட்பத் துறையில் இருப்பவன். எனது தன்னறத்தை இத்துறையிலேயே கண்டறிகிறேன்.இப்பொழுது வழக்கமான மேலைப் பாடத்திட்டம் போதிப்பது போல் ஒற்றைப்படையான சிந்தனை நோக்கில் சிக்காமல் ஒரு முழுமை தழுவிய சிந்தனை நோக்கை நான் அடைய வேண்டுமானால் அதற்கான அடிப்படைக் கல்வி என்னவாக இருக்க முடியும் உங்கள் பார்வையில் சிந்திக்கும் தேடலுள்ள இளைஞர்கள், அவர்களின் தேடல் எத்துறையில் இருந்தாலும், அடிப்படையாகக் கற்க வேண்டியது என்ன உங்கள் பார்வையில் சிந்திக்கும் தேடலுள்ள இளைஞர்கள், அவர்களின் தேடல் எத்துறையில் இருந்தாலும், அடிப்படையாகக் கற்க வேண்டியது என்ன ஒரு வழிகாட்டுதலாக உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.\nநான் இப்படிச்சொல்வேன் .பெரும்பாலான மாணவர்களுக்குத் தொழிலாகவும் அன்றாட வாழ்க்கையாகவும் மாறக்கூடிய நடைமுறைக்கல்வி அளிக்கப்படவேண்டும்\nஆனால் தனித்திறன் கொண்டவர்களுக்கு அந்தக்கல்வி நிபந்தனையாக அமையக்கூடாது. அவர்கள் மேலே செல்லவும் வெல்லவும் வாய்ப்பளிக்கும் கல்விமுறை தேவை\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31\n’நீலம்’ மலர்ந்த நாட்கள் -1\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 2\nபின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி\nஎம்.எஸ். அஞ்சலி -ஆர் அபிலாஷ்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொரு��ியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/20906.html", "date_download": "2019-08-18T18:16:07Z", "digest": "sha1:CZPXWLORPCYPPHQK22CLFP2GFAT7ZUVE", "length": 8668, "nlines": 85, "source_domain": "www.tamilseythi.com", "title": "`போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்..!’ தி.மு.க-வை எச்சரிக்கும் அமைச்சர் – Tamilseythi.com", "raw_content": "\n`போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்..’ தி.மு.க-வை எச்சரிக்கும் அமைச்சர்\n`போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்..’ தி.மு.க-வை எச்சரிக்கும் அமைச்சர்\nகாவிரி மேலாண்மை வாரிய பிரச்னைக்காக வரும் 5-ம் தேதி தி.மு.க நடத்தும் முழு அடைப்பின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி……\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த…\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப்…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. நாகர்கோவிலில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொள்கிறார். இதற்காக இன்று கன்னியாகுமரி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”;காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சம் பொதுமக்கள் கலந்துகொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளன.\nமத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போன்றவற்றையும் தமிழக அரசு மேற்கொள்கிறது. காவிரி பிரச்னையில் சிக்கல் ஏற்பட காரணமே தி.மு.கதான். தற்போது இந்தப் பிரச்னையில் தி.மு.க. தனியாக செயல்படுவதுடன், வேலைநிறுத்தப் போராட்டமும் அறிவித்துள்ளது. வரும் 5-ம் தேதி தி.மு.க. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செயல்பட வேண்டும். தி.மு.கவின் முழு அடைப்புப் போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும். தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நியாயமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அதிகாரியை அவதூறாகப் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தவறுகள் நடந்திருந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்”; என்றார்.\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djega.in/newsvikatan.php", "date_download": "2019-08-18T16:56:19Z", "digest": "sha1:J6NK72Q37MWQQJ7NEQYFDEJM65JOEB4U", "length": 60725, "nlines": 321, "source_domain": "djega.in", "title": "Djega News Vikatan", "raw_content": "\nவெற்றிகரமாகப் பயணித்துவந்த இந்திய அணிக்கு முதல் தோல்வியைப் பரிசளித்து விட்டது இங்கிலாந்து.\nமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எரிச்சலூட்டு வதற்காக, அந்த மாநில பா.ஜ.க-வினர் அடிக்கடி எழுப்பும் முழக்கம் ‘ஜெய்ஸ்ரீராம்.’\nஹலோ, தேனாம்பேட்டைக்கு இங்கேயிருந்து என்ன பஸ்\nசினிமா விமர்சனம் - சிந்துபாத்\nலைலாவை மீட்க தென்கிழக்கு ஆசியா முழுவதும் சுற்றும் ‘சிந்துபாத்.’\nசினிமா விமர்சனம் - ஹவுஸ் ஓனர்\nமுதுமையின் தனிமை, காலம் உறைந்துபோன நிலையில் பழைய நினைவுகளில் தன்னை மீட்டெடுத்துக்கொள்ளும் கணவர், ஒரு குழந்தையைப் போல் தன் கணவனைக் கவனித்துக் கையாளும் மனைவி, இவர்களின் வாழ்க்கைக்குள் வந்து புகும் வெள்ளம் - இவைதான் ‘ஹவுஸ் ஓனர்.\nசினிமா விமர்சனம் - ஜீவி\nஅறிவியலும் அறவுணர்வும் கலந்து புதுவகைக் கதை சொல்கிறான் இந்த `ஜீவி.’\nசினிமா விமர்சனம் - தர்மபிரபு\nபூலோகத்துப் பிரச்னைகளுக்கு எதிராகப் பாசக்கயிற்றைச் சுழற்றும் எமலோகத்து பிரபுவின் கதையே `தர்மபிரபு.’ எமன் சுழற்றும் பாசக்கயிறு அவ்வப்போது திரையைத் தாண்டிப் பார்வையாளர்கள் பக்கமும் வந்துபோவதுதான் மரணபயம்.\nவாசகர் மேடை - லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை\n இதுக்கு மேல எகிறின, நீ காலி உயிரைக் கொடுத்து விளையாண்டா விளையாட்டு... உசு​​ப்பேத்தி விளையாண்டா அது ‘வினை’யாட்டு.\nபெண்களே, தயவுசெய்து நெரிசல் மிகுந்த நெடுஞ் சாலைகளில் நடந்துகொண்டே ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று ஸ்டேட்டஸ் போடாதீர்கள்.\nமிஸ்டர் கழுகு: தி.மு.க பதுங்கும் மர்மம்\n‘இந்தப் புலி அட்ராக்ட் பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி, அசகாய புலி, அசால்ட்டான புலி, அசுரப் புலி, அற்புதப் புலி, வாடாத புலி, வதங்காத புலி...’ டி.ராஜேந்தரின் குரல் ஓங்கி ஒலிக்க, திரும்பிப் பார்த்தால் வழக்கமான தன்னுடைய இருக்கையில்\nஏ.சி., ஃப்ரிட்ஜ் வெடிப்பது ஏன்\nபடுக்கை அறையில் இதமான குளிரும் பருகுவதற்கு குளிர்வான நீரும் நமக்கு எப்போதும் அலாதி சுகம். இப்படி மகிழ்வைக் கொடுக்கும் என நாம் வாங்கிப் பயன்படுத்தும் குளிர் சாதனப் பொருள்களே உயிருக்கு உலை\nசேலம் மக்களவை உறுப்பினராகப் பார்த்திபன் வெற்றிபெற்ற பிறகு பலமுறை கலெக்டரை நேரில் சந்தித்து மக்கள் பிரச்னைக்காக மனு கொடுத்தார். எதிர்க் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரை கலெக்டர் உடனே நேரில் சந்திப்பதை\nநிறுத்தப்பட்ட 240 கோடி ரூபாய் திட்டம்... கொதிப்பில் தோப்பு வெங்கடாசலம்\nபரபரப்புக்குப் பெயர்போன பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், தன் மனைவி, மகன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன், ஈரோடு கலெக்டர் அலுவலகம் சென்று\nதூரத்தில் மணிச் சத்தம் கேட்டதும் ‘இப்பப் பாரு, சரியா ஒரு நிமிஷத்துல நம்ம வீட்டுக்கு ஐஸ் வண்டி வரும்’ என வீட்டு வாண்டுகளை ஏமாற்றுவோமே,\nதமிழகத்தின் ஈரம்: தேனி, திருவண்ணாமலை\nதேனி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவை, கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலமாகத்தான் பூர்த்திசெய்யப்பட்டு வருகிறது.\nதமிழகத்தின் ஈரம்: தூத்துக்குடி, திருச்சி\nதிருச்சி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பருவமழை போதுமான அளவுக்குப் பெய்யவில்லை. கர்நாடகாவும் கைவிரித்துவிட்ட காரணத்தால்,\nதமிழகத்தின் ஈரம்: விழுப்புரம், வேலூர், திருவாரூர்\nவிழுப்புரம் மாவட்டத்தில், கோமுகி அணை, மணிமுக்தா அணை, வீடூர் அணை ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்கள். தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆறு, கோமுகி ஆறு,\nதமிழகத்தின் ஈரம்: கடலூர், நாமக்கல்\nதமிழகத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று வீராணம் ஏரி. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகாக்களில் 44,856 ஏக்கர் பரப்பு நிலங்கள் பாசனம் பெறுகின்றன\nகடத்தல் உலகின் முடிசூடா மன்னன் கிரேட் எஸ்கேப்\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றவாளிகள் தப்புவது, தென் அமெரிக்க நாடுகளில் ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால், உருகுவே நாட்டின் தலைமைச் சிறையிலிருந்து, ‘ரொக்கோ’ தப்பியிருப்பதை அவர்களால் சாதாரணமாகக் கடக்க முடியவில்லை\nஅம்மாக்கள் கவனத்துக்கு... பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபிரசவம் என்பது பெண்களுக்குப் பரசவமான, சிலிர்ப்பூட்டும் அனுபவம். அரிதாகச் சில பெண்களுக்கு அது திகிலூட்டும் அனுபவமாகவும் அமைவதுண்டு.\nமேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா அளிக்கும் பயிற்சிகள்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nபுகழ்பெற்ற `ஃபோர்ப்ஸ்' பத்திரிகை, உலகின் டாப்-80 தொழிலதிபர் பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைத் தோற்றுவித்து அதன் தலைமை நிர்வாக இயக்குநராக வலம்வரும் 58 வயத�� ஜெயஸ்ரீ உள்ளல், இந்தப் பட்டியலில் 18-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் சொத்துகளின் மதிப்பு சுமார் 1.4 பில்லியன் டாலர்.\nநினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nஎங்க பள்ளியில் ஒவ்வொரு வருஷமும் ஏதாவது ஓர் ஊருக்குக் கூட்டிட்டுப் போவாங்க. சூப்பர் பிக்னிக் அது. அதேபோல `ஸ்போர்ட்ஸ் டே’ வருதுன்னா ஒரு வாரத்துக்கு முன்னாடியிருந்தே பாடம் நடத்த மாட்டாங்க. அந்த ஒரு வாரமும் களத்துல இறங்கி பிராக்டிஸ் பண்ணுவோம்.\nபெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது\nதிருப்பூர் நகரம் எப்படி டி- ஷர்ட்டு களுக்குப் பிரபலமோ அதேபோல் ஹூப்ளி நகரம், தேசியக்கொடி தயாரிப்புக்கு சென்னை கோட்டையிலிருந்து டெல்லி நாடாளுமன்றம் வரை பறக்கும் பிரமாண்ட தேசியக்கொடிகள் அனைத்தும் இங்கேதான் தயாராகின்றன. தேசியக்கொடி தயாரிப்பில் முற்றிலும் ஈடுபடுவது பெண்களே என்பதுதான் சுவாரஸ்யம்\nநீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா\nகோடையின் கொடுமையிலிருந்து தப்பிப்பதற் கென்றே காட்டன் உடைகளைச் சேகரித்து வருபவர்கள் இருக்கிறார்கள். அந்த உடைகள் மட்டுமே உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்துவிடுகின்றனவா என்றால் சந்தேகம் தான்.\nமுகங்கள்: மூன்று ஜோடி உடைகளுடன் பிரசாரத்துக்குக் கிளம்பினேன்\nகேரளாவிலிருந்து இம்முறை நாடாளுமன்றத்துக்குச் செல்லும் ஒரே பெண் எம்.பி, 48 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவிலிருந்து நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பட்டியலினப் பெண் எம்.பி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவிலிருந்து நாடாளுமன்றத்துக்குச் செல்லும் காங்கிரஸ் பெண் எம்.பி, 36 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த தொகுதியைக் கைப்பற்றியவர்... தனது ஒரே வெற்றியில் இத்தனை சாதனைகளையும் படைத்திருக்கிறார், ரம்யா ஹரிதாஸ்\n - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்\n‘அம்மணியின் கைமணம் வேற யாருக்குமே வராது’ என உங்கள் சமையல் புகழப்படுகிறதா உங்கள் சமையலில், அதன் சுவைக்காக எவருக்கும் தெரியாத நுட்பம் ஒன்றைக் கையாள்கிறீர்களா உங்கள் சமையலில், அதன் சுவைக்காக எவருக்கும் தெரியாத நுட்பம் ஒன்றைக் கையாள்கிறீர்களா சமையலைச் சட்டென முடிக்க உங்கள் வீட்டுச் சமையலறையில் புதிய வடிவமைப்பு ஏதேனும் செய்திருக்கிறீர்களா\nஎதிர்க்குரல்: உங்களில் ப��வம் செய்யாதவர் - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்\nஆறு நாவல்கள், இரண்டு சுயசரிதைகள், 200 சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்றாலும், `ஷிர்லி ஜாக்சன் தெரியுமா' என்று கேட்டால், `ஓ... `லாட்டரி' எழுதியவர்தானே... நன்றாகத் தெரியும்' என்று அவருடைய அந்த ஒரேயொரு சிறுகதையை நினைவுகூர்ந்து இன்னமும் நடுங்குபவர்கள் கோடிக்கணக்கில் இருப்பார்கள்.\nவாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர் - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்\n``சென்னையில் படிப்பை முடித்து, அமெரிக்காவில் 10 ஆண்டுகள் பணியாற்றி னேன். பிறகு, சென்னையில் குடியேறினேன். 2001-ம் ஆண்டு கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயதுக் குழந்தையைச் சந்தித்தேன்.\nமனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்\nஆண் குரலிலும் பெண் குரலிலும் மாற்றி மாற்றிப் பாடி மாஸ் காட்டுகிறார், சிங்கப்பூரைச் சேர்ந்த திருநங்கை ஷாக்‌ஷி. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சிங்கிங் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றிருப்பவரைச் சந்தித்தோம்.\nமாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது\n``கும்பகோணம்தான் என் பூர்வீகம். கணவருடன் பெங்களூரில் வசிக்கிறேன். இந்தச் செயலியின் மூலம் உணவு பிரியர்களின் தேவையை அறிந்து, ஒவ்வொரு நாளும் நம்மால் செய்ய முடிந்த உணவைத் தயாரித்துக்கொடுப்பதில் எனக்கு மனநிறைவு கிடைக்கிறது.\nவாவ் டாக்டர்: அந்தக் குப்பை மேடு, நாய், பச்சிளம் குழந்தை...\n‘`பெண் சிசுக்கொலை குறித்து நான் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டேன். அது பற்றி பிரசாரம் செய்தேன். அதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக நினைத்து, என்னை அரசுப் பணியிலிருந்து பலமுறை விடுவித்தது அரசாங்கம்.\nவாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்\nமருத்துவம் என்பது சேவை, தொழிலல்ல. இந்த உண்மையை உணர்ந்து, அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் மருத்துவர்கள் கொண்டாடப்படுகிறார்கள்; மக்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களில் பெண்களும் உண்டு. வாழ்க்கையில், பல பிரச்னைகளுக்கு மத்தியில், மருத்துவ சேவையை ஆத்மார்த்தமாகச் செய்துவரும் மூன்று மருத்துவர்கள் இங்கே...\nமழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா\nகாரைக்கால் அம்மையார், அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிறப்பான இடத்தைப் பெற்றவர்.\nஅதியற்புதமான தருணம் இது. காஞ்சியில் வரம் வாரி வழங்கும் ஸ்ரீஅத்திவரத வைபோகம் சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது.\nநடராஜப் பெருமான், அமர்ந்தபடியே யோக ராஜனாக இருந்தும் ஆடுகின்றார். இது, `இருந்ததும் கூத்து' எனப்படும்.\nமருத்துவ குணம் மிகுந்த விருட்சம் அது; `Ficus’ குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்ப வகை விருட்சங்கள் நான்கு வகையாகப் பிரித்துப் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் - அருள்மிகு பெருந்தேவித் தாயார், காஞ்சிபுரம்\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் - அருள்மிகு பெருந்தேவித் தாயார், காஞ்சிபுரம்\nபொன்மழை அருளிய பெருந்தேவி தாயார்\nகாஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், கல்யாண கோடி விமானத்தின் கீழ், தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார், பெருந்தேவி தாயார்.\nநூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்று... ஸ்ரீஹயக்ரீவர், அகத்தியருக்கு ‘ஸ்ரீவித்தை’யை உபதேசித்த தலம்... சக்தி பீடங்களுள் ஸ்ரீசக்ர பீடமாகத் திகழ்வது... ‘நகரேஷு காஞ்சி’ என காளிதாசனால் போற்றப்பட்டது.\nஅத்தி வரதர் வைபவம் நடைபெறும் நாள்களில் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும். அந்த உணவின் மாதிரி பரிசோதனை செய்யப்படும்.\nதோஷங்கள் அகற்றும் வையமாளிகை பல்லி தரிசனம்\nஅயோத்தி மன்னன் சகரனின் மகன் அசமஞ்சனும், அவன் மனைவியும் சாபத்தால் பல்லிகள் ஆகினர். பின்னர் உபமன்யு முனிவரின் அறிவுரைப்படி இங்கு வந்து ஸ்ரீவரதராஜரை தரிசித்து அருள்பெற்றனர்.\nதண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள்\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\nஅதே நேரத்தில், எங்கள் பதில்களில் திருப்தி அடைவதில்லை சில விவசாயிகள். உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லலாம்.\n30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்\nவிவசாயிகள் தங்களது விளை பொருள்களில் ஒருபகுதியையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், சந்தையில் ஏற்படும் விலை சரிவை ஈடுசெய்ய முடியும்\nவீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்\nநமது இருப்பிடமும் தோட்டமும் எவ்வளவு தொலைவு இருந்தாலும் சரி… விவசாயத்தை நேசித்துச் செய்தால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்\nநீங்கள் வயல்வெள���யில் இருந்தாலும் சரி... வீட்டில் இருந்தாலும் சரி... வெளிநாட்டில் இருந்தாலும் சரி.\nகடுதாசி - சந்தேகம் தீர்ந்தது\nபாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி’ அட்டைப்படக் கட்டுரையைப் பார்த்தவுடன் சந்தேகப்பட்டேன்.\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nபயிற்சியின் போது காலை, மாலை தேநீர், மதிய உணவு, குறிப்பேடு வழங்கப்படும்.\nபி.எம் கிசான் ரூ. 6,000 உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு எப்போது\nஇதுகுறித்துப் பேசிய வேளாண் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, “பி.எம் கிசான் எனப்படும் பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதித் திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு\n3 ஏக்கர் பரப்பில் பண்ணைக்குட்டை… ஊருக்கு உதவும் ஆராய்ச்சி மையம்\nநீர் மேலாண்மையின் முக்கிய அம்சம், மழைநீர் அறுவடைதான். நிலத்தில் விழும் மழைநீர் முழுவதையும் சேகரிக்கச் சிறந்த வழி, பண்ணைக்குட்டை அமைப்பதுதான்.\nமத்திய பட்ஜெட், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமா\nஇந்த பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி வரம்பினை ரூ.2.5 லட்சத்தி லிருந்து குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்துக்கு அதிகரிக்க வேண்டும்.\nகடந்த வியாழக்கிழமை ஃப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் எஃப் அண்டு ஓ, நல்லபடியாக நிறைவுபெற்றது.\n2019-20 பட்ஜெட் எதிர்பார்ப்பு... பரம்பரைச் சொத்து வரி மீண்டும் விதிக்கப்படுமா\nஇந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் அமைப்பான ஆஃம்பி பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைத்திருக்கிறது.\nட்விட்டர் சர்வே: மத்திய பட்ஜெட் கடுமையாக இருக்குமா\nஇந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அதாவது, ஜூலை 5-ம் தேதி தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nபேரப் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு மாதந்தோறும் முதலீடு\nஎனக்குச் சிறுவயது முதலே சேமிப்பதில் மிகுந்த ஆர்வம். தாம்தூம் என்று செலவு செய்யப் பிடிக்காது என்பதால், பாதுகாப்பான திட்டங்களில் பணத்தைச் சேமித்துவந்தேன்.\n“அமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” - எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nநம் நாட்டின் வளர்ச்சிக்குச் செய்யவேண்டிய திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட மிகச் சிலரில் ஒருவர் சர்வதேசப் பொருளாதார நிபுணரான டாக்டர் அனந்த நாகேஸ்வரன்\nவிரால் ஆச்சார்யா ராஜினாமா... முடிவுக்கு வருகிறதா ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்\nதனது பதவிக் காலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்குமுன்னரே ராஜினாமா செய்வதாக மத்திய வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா அறிவித்தது\nஏற்றத்தில் வெள்ளி விலை... இப்போது வாங்கலாமா\nஇந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாகப் பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் வர்த்தகமாகி வந்த வெள்ளியின் விலை\nசமூக வலைதளங்களைத் தொடர்ச்சியாக ஒவ்வொரு தினமும் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை.\nகேஷ் ஃப்ளோ பிரச்னை... எப்படித் தீர்ப்பது\nநான் செய்துவரும் தொழிலில் வருமானத்துக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், கேஷ் ஃப்ளோவினைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தெரிய வில்லை. இதனை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் பஞ்ச நிதிச் சக்கரங்கள்\nவாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்கிறவர்கள் பணக்காரர்கள் அல்ல. சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு நிதித் தட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவர்கள்தான் உண்மையாகவே பணக்காரர்கள்.\nசர்வதேச சந்தையில் தங்கம் மட்டுமல்ல, ஆன்லைன் கரன்சியான பிட்காயினின் விலையும் ஏகத்துக்கும் உயர்ந்திருக்கும் நிலையில்\nமுதலீட்டில் நீங்கள் கூட்டுப் புழுவா, வண்ணத்துப் பூச்சியா\nபாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து கூட்டுக்குள்ளேயே இருந்திருந்தால், கூட்டுப் புழு அழகிய வண்ணத்துப்பூச்சியாக மாற்றம் பெறாது.\nஜோஹோ, டான்ஸ்டியா கூட்டணி... சிறு தொழில் பெரு வளம்\nமென்பொருள் தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனமான ஜோஹோ ZOHO, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் கூட்டமைப்பான டான்ஸ்டியா\nவெற்றிக்கான சூட்சுமம்... கற்றுத் தரும் விளையாட்டு வீரர்கள்\nஇந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம், வெற்றிகரமானதொரு விளையாட்டு வீரராகத் தொடர்ந்து நீங்கள் இருப்பது எப்படி என்கிற ரகசியத்தை எடுத்துச் சொல்கிறது.\nஎன் பணம் என் அனுபவம்\nகுடியிருப்புப் பகுதியில் காய்கறிக் கடை வைத்துள்ளேன். பலரும் சூப்பர் மார்க்கெட்டு களுக்குப் போய்விடுவதால், காய்கறி வியாபாரம் சுமாராகவே இருந்தது. கட்டடப் பணிகளைச் செய்துவரும்\nஎன்.சி.டி-க்களில் இப்போது முதலீடு செய்யலாமா\nமேலும், நிறுவனங்களின் ரேட்டிங் எனப்படும் கடன் சார்ந்த தர மதிப்பீடு இந்தச் சந்தையில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்.\nபவர்ஃபுல் ஹெட்லைட் மாட்டினால் கார் தீப்பிடிக்குமா\nசெய்தித்தாள்களில் அடிக்கடி ஒரு விஷயம் உங்களை திகிலடையச்செய்திருக்கும். `நின்றுகொண்டிருக்கும் கார், திடீரெனத் தீப்பிடித்தது. ஓடிக்கொண்டிருக்கும்போது கார் தீப்பிடித்து டிரைவர் காயம்\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 19\n`ப்ரோட்டோ டைப்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ஆட்டோமொபைல் துறையில் ப்ரோட்டோ டைப், ப்ரோட்டோ எனும் சொற்கள் அதிகம் புழக்கத்தில் இருப்பவை. `ப்ரோட்டோ டைப்' என்ற சொல், `ப்ரோட்டோடைபான்’ என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது. இந்தச் சொல்லுக்கு `PRIMITIVE FORM’ என்று பொருள்.\n - தொடர் - 7\nசென்ற மாதம், கிட்டத்தட்ட 110-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரீட் ரேஸர்களைக் கைதுசெய்திருக்கிறது காவல்துறை. அவர்கள் அனைவருக்குமே 20 வயது நிறைவடையவில்லை.\nகேட்ஜெட்ஸ் - டிஜிட்டல் உலகம் - மொபைல்\nஒன் லைன் ரிவ்யூ கைக்கு அடக்கமாக, அதே சமயம் மாடர்ன் லுக் & ஃபீலில் வந்திருக்கிறது. ஒன்ப்ளஸ் 7 மொபைலுக்குப் போட்டியாக இது விளங்கும்.\nகோல்டுவிங்கில் ஒரு கோல்டன் பயணம் - சிங்கப்பூர் to தஞ்சாவூர் - 13,000 கி.மீ\nவங்காள விரிகுடாவுக்குக் கிழக்காக மலேசிய தீபகற்பத்தின் பாதத்தின் அருகே இருக்கும் ஒரு சிறிய தீவு, `சிங்கப்பூர்’ என்று உருவெடுத்து 200 ஆண்டுகள் ஆகின்றன\nஜிக்ஸர் சீரிஸ்... இந்தியாவில் சுஸூகிக்கு மறுவாழ்வு தந்த பைக் இதுதான். 150-160 சிசி செக்மென்ட்டில் பைக் ஆர்வலர்களின் வரவேற்பைப் பெற்ற ஜிக்ஸர் சீரிஸில், ஃபுல் ஃபேரிங்கொண்ட ஜிக்ஸர் SF பைக்கை மேம்படுத்தியிருக்கிறது சுஸூகி. முந்தைய மாடலைப்போலவே இதுவும் ரைடர்களுக்குக் குதூகலமான அனுபவத்தைத் தருமா\nஎக்ஸ்யூவி300 கார் விற்பனைக்கு வந்தபோது, ‘ஆட்டோமேட்டிக் மாடல் விரைவில் வரலாம்’ என்று மஹிந்திரா சொன்னது. இப்போது அதைச் செய்துவிட்டது. எக்ஸ்யூவி300 AMT-யை, தன் டாப் டீசல் மாடலான W8(O)-வில் அறிமுகப்படுத்திவிட்டது மஹிந்திரா.\nமே 21-ம் தேதி, நடுக்கடலில் கப்பலின் மேல்தளத்தில் வென்யூவை அறிமுகம் செய்து ஹூண்டாய் கெத்துக்காட்டியது. ஹூண்டாயின் நம்பிக்கையைக் தகர்க்கவில்லை வென்யூ. கார் விற்பனைக்கு வந்த வேகத்தில் 33,000 புக்கிங்குகள் குவிந்துவிட்டன.\n��ப்டேட்டே தேவையில்லை... ஆனாலும் அப்டேட்டட்\nமெர்சிடீஸ் பென்ஸ் E-க்ளாஸ் E220d... தனது செக்மென்ட்டிலேயே டாப் செல்லிங் காராக இருக்கும் இதற்கு, தற்போதைய சூழலில் எந்த அப்டேட்டும் தேவைப்படவில்லை என்றே சொல்லலாம்.\nவேலட் பார்க்கிங் டிரைவர் ஆகணும்\n“க்ராஷ் டெஸ்ட்ல 5 ஸ்டார் வாங்குன கார்தானே இது’’ - மோட்டார் விகடன் அலுவலக வாசலில் நின்றுகொண்டிருந்த டாடா நெக்ஸான் காரைப் பார்த்துவிட்டு, ஆருஷ் பழனியப்பன் சொன்ன கமென் ட்தான் இது.\nகளமிறங்குகிறது கியா... போட்டிக்கு ரெடியா\nநம் நாட்டுக்கு மற்றுமொரு புதிய கார் நிறுவனமாக வந்திருக்கிறது கியா. வரும்போதே பக்காவாக... அதாவது, அடுத்த ஆண்டு அமலுக்கு வரவிருக்கும் BS6 மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப, கோதாவில் இறங்குகிறது இந்நிறுவனம்.\nரேஞ்ச்ரோவர் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை\nதிடீரென அலுவலக வாசலில் ப்ரீமியம் வாடை. பார்த்தால்... ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் உறுமிக்கொண்டிருந்தது. ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ், ஹாரிபாட்டர் படங்கள்போல் இவோக், வோக், டிஸ்கவரி, டிஸ்கவரி ஸ்போர்ட் என எக்கச்சக்க வேரியன்ட்கள் ரேஞ்ச்ரோவரில் உண்டு.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, மூன்று ஆண்டுகளில், BS-4 லிருந்து BS-6 க்கு மாற வேண்டிய கட்டாயத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளன.\n4 மீட்டர் - 7 சீட்டர்... இது ரெனோ ட்ரைபர்\nநான்கு மீட்டருக்கு உட்பட்ட ஒரு காரில் ஏழு சீட்டுகள் இருக்க முடியுமா இருக்க முடியும். அதுதான் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாக இருக்கும் ரெனோ ட்ரைபரின் ஸ்பெஷல்.\nஸ்ட்ராபெரி தோட்டம்... பெரியகுடை அருவி... ஆஃப்ரோடு ட்ரெக்கிங்... வட்டவடா ஸ்பெஷல் - தேனி to வட்டவடா\nவறுத்தெடுக்கும் சித்திரை வெயிலில் வாழ்பவர்களை, நறுக்கென வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் போட்டு வெறுப்பேற்ற அற்புதமான ஓர் இடம் கேரள மாநிலம் மூணாரில் இருக்கிறது.\nஒரு டொயோட்டா கார் பயன்படுத்த முடியாதபடி பழுதடைந்துவிட்டால், அதை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலையில் பெற்று ரீ-சைக்கிள் செய்கிறார்கள்\nSPY PHOTO - ரகசிய கேமரா - அட... புது i20 காரா இது\nPI3 எனும் குறியீட்டுப் பெயரைக் கொண்டிருக்கும் ஹூண்டாயின் i20 காரை டெஸ்ட்டிங்கில் படம் பிடித்திருக்கிறார்கள், மோ.வி வாசகர்களான ஆர்.சாம் மேத்யூ பிரவீன் (சேலம்) மற்றும் செந்தில்குமார் (ஊட்டி).\n சூடு பறக்கும் எஸ்��ூவி செக்மென்ட்\nஒரு இங்கிலாந்து நிறுவனம், தன்னுடைய முதல் மாடலின் டெஸ்ட் டிரைவை நம் ஊரில் ஏற்பாடு செய்திருந்தால் விட்டுவிட முடியுமா கோவை-கோத்தகிரி-குன்னூர் என்று நாள் முழுவதும் அலுக்க அலுக்க எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் காரை டெஸ்ட் டிரைவ் செய்தபோது, ‘‘என்ன கம்பெனிங்க இது\nமருந்தாகும் உணவு -17; பீர்க்கங்காய்த் தோல் துவையல்\nபீர்க்கங்காய், சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்ற காய்கறிகள் நீர்ச்சத்து நிறைந்தவை. கோடைக்காலத்தில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க, இவற்றை வாரத்தில் மூன்று நாள்களுக்கு மேல் சாப்பிடலாம்.\n``உங்கள் குழந்தை அழுகையும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மகிழ்ச்சியாகக் குளியலுக்குத் தயாராக, குளியலைச் சுமையாக நினைக்காமல் சுகமாக உணர... இவற்றையெல்லாம் செய்யுங்கள்” என்கிறார் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சந்திரகுமார்.\nதாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்குப் பிற்காலத்தில் அல்சைமர் பிரச்னை தாக்குவதற்கான அபாயம் 22 சதவிகிதம் குறைகிறது.\nமாண்புமிகு மருத்துவர்கள் - லூக் கேம்பிள்\nஉயிர்க்கொல்லி நோய்களில் ஒன்று, ரேபிஸ். பெரும்பாலும் நாய்கள் மூலம் பரவக்கூடியது. நோயால் பாதித்த மனிதனுக்கும் நாய்க்கும் மரணம் நிச்சயம்.\nஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்\nஇந்த இதழில் 12 வயது பிள்ளைகளைப் பற்றிப் பேசப் போகிறேன். இது டீன் ஏஜுக்கு முந்தைய பருவம். பெண் குழந்தைகள் என்றால் பருவமடைந்திருக்கலாம்; ஆண் குழந்தைகள் என்றால் ஆணுறுப்பும் விதைப்பைகளும் பெரிதாகும்.\nசமீபகாலமாக, ஒரு பக்கமாக தலைவலி வருகிறது. ஒற்றைத் தலைவலியாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்னென்ன அதை எப்படி உறுதிப்படுத்துவது\n - கூடற்கலை - 13\n``என்னது... பெண்களுக்கும் பாலியல்ரீதியான பிரச்னைகள் உண்டா... அவர்களும் ஆசைப்பட்டு அழைப்பார்களா... என் மனைவி ஒருநாளும் அப்படி அழைத்ததில்லையே… நான் ஆசையோடு நெருங்கினால் என்னுடன் இணங்குவாள்; எனக்கு விருப்பமில்லாத நாள்களில் அவளை நான் நெருங்கியதில்லை; அவளும் என்னிடம் ஒரு நாளும் தாம்பத்ய உறவு பற்றிக் கேட்டதே இல்லை.\nமனசுக்கு எது பிடிக்குதோ அதை மட்டும்தான் செய்யறேன்\nநடிகர் சிவகுமாரை `தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன்’ என்பார்கள். ஓவியர், எழுத்தாளர், பேச்சாளர் எனப் பல திறமைகள் வாய்க்கப்பெற்ற மகா கலைஞன்; பலருக்கு ரோல் மாடல். அவருக்கும் மன அழுத்தம் ஏற்பட்ட தருணங்கள் உண்டு. அவற்றை அவர் கடந்தது எப்படி என்பதை இங்கே விவரிக்கிறார்.\nஉறக்கத்திலும் சொகுசு தேடிய மனிதன் கண்டுபிடித்ததே தலையணை. தலைக்குக் கைவைத்துத் தூங்கிப் பழகியவன், அந்தச் சுகத்தை விட முடியாமல் கடினமான பொருள்களையும், துணி மூட்டைகளையும் பயன்படுத்தினான்.\n`ஜலதோஷத்துக்கு மாத்திரை சாப்பிட்டா ஒரு வாரத்துல சரியாகும்; மாத்திரை சாப்பிடலைனா ஏழு நாள்ல சரியாகிடும்’ என்றொரு சொல்லாடல் உண்டு.\nஇவை மருத்துவர்களின் வாழ்வியல் மந்திரங்கள்\nநோயாளிகளின் ஆரோக்கியத்தைக் காப்பதற்காக, 24 மணி நேரம் போதாமல் ஓடிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், தங்கள் நேரத்தை எப்படி நிர்வகிக்கிறார்கள்...\nமேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவிலுள்ள என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் இறந்துவிட்டார்.\nமுகங்களை மறக்காமலிருக்க உதவும் போட்டோகிராபிக் மெமரி\nவிழுந்து விழுந்து படித்தாலும் சிலருக்கு படித்தது நினைவில் இருக்காது. சிலருக்கு பாடங்களைப் பார்த்தாலே போதும்... மனதில் பதிந்துவிடும்.\nமருத்துவ உலகில், `Medical Reversal’ என்றொரு சொல் உண்டு. நாம் பின்பற்றும் மருத்துவ முறைகளில் மாற்றம் வருவதைக் குறிப்பது அந்தச் சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A/", "date_download": "2019-08-18T16:58:38Z", "digest": "sha1:AI72NG7HIUBLPILVDQ7SWNWT34VN4QOM", "length": 14062, "nlines": 73, "source_domain": "siragu.com", "title": "கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஆகஸ்டு 17, 2019 இதழ்\nகவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்\nசொற்களைக் கோர்த்து சொற்றொடராக்குவது ஒரு கலை. பேசி முடிக்கும் வரை கேட்போர் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் தக்க வைத்துக்கொள்வது ஒரு தனிக் கலை. பேச்சாற்றலால் சிலர் இதை சாதிக்கும்போது விருப்பத்தின் அடிப்படையில் / அனிச்சையாகச் சிலர் இதை சாத்தியமாக்குகிறார்கள்.\nஉரையாற்றும்போது அவையில் உள்ளோர் சிந்திக்கத் தேவையான சமயத்தைக் கொடுப்பதற்காக ஒரு சொல்லை சொல்லி நிறுத்துவதற்கு ஆங்கிலத்தில் filler என்று பெயர். இந்த filler வார்த்தைகளைத் தேவையான இடத்தில் சரியான சமயத்த���ல் பயன்படுத்துவது மற்றவர்களை சிந்திக்க வைக்கும், ஆவலைத் தூண்டும். அதே வார்த்தைகளைத் தேவைக்கதிகமாகவும், அநாவசியமான இடங்களிலும் உபயோகிப்பது சலிப்பைத் தரும்.\nகவிதையில் ஒரு சொல் மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது அதன் இனிமை கூடும், அழகு கூடும், சொல்ல நினைக்கும் கருப்பொருளை வலியுறுத்த இந்த உத்தி உதவும்.\nமாணவர்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்கும்படி பாடம் நடத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. ஒவ்வொரு வாக்கியத்தின் துவக்கத்திலோ, முடிவிலோ ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் ஆசிரியர் சொல்லும்போது மாணவர்களின் கவனம் பாடத்தில் இல்லாமல் அவ்வார்த்தையைப் பின் தொடர்வதில் செல்லும். அவர் எத்தனை முறை ஒரு வார்த்தையைச் சொன்னார் என்று கணக்கெடுக்கத் துவங்குவர். தன் தோழன் / தோழியிடம் தான் ஊகிக்கும் சமயத்தில் சரியாக ஆசிரியர் ஒரு வார்த்தையைச் சொல்வார் என்று பந்தயம் கட்டி விளையாடுவது சுவாரசியமான பொழுதுபோக்காக மாறிவிடும்.\nஒருவர் விரும்பும் வேலை கிடைப்பது பெரும்பாலும் நேர்காணல்களின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதிலாலும், அதைச் சொல்லும் முறையாலும் நிர்ணயிக்கப்படுகிறது. கேள்வி கேட்பவர் விண்ணப்பதாரரின் திறமையை அளவிட முயல்கிறார். அவருக்குத் தெரிந்தவற்றையும், எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார் என்பதையும் ஆராய முற்படுகிறார். இம்மாதிரி சமயங்களில் பதிலளிப்பவர் ஒரே சொல்லை அடிக்கடி உபயோகிப்பது அவரின் மதிப்பைக் குறைக்கும்.\nவருமானத்திற்கு வழி பிறரிடம் கை கட்டி நிற்பது மட்டுமல்ல. சுயமாகத் தொழில் செய்தும் பணம் ஈட்டலாம். தொழிலுக்கான முதலை வங்கியிலோ தனி நபரிடமோ பேசி கடனாகப் பெரும் சந்தர்ப்பம் அமையும்போது பேச்சின் அநேக பாகத்தை அடைத்து நிற்கும் ஒரு சொல் கடன் கொடுப்பவருக்குக் கடன் வாங்குபவரின் மீதான சந்தேகத்தைக் கொடுக்கும். தனக்குக் கீழே ஆட்களை வைத்து வேலை வாங்கும் நிலையில் இருக்கும் ஒருவரின் இம்மாதிரியான பேச்சு ஊழியர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஏளனப் பார்வைப் பார்க்க வைக்கும்.\nமேற்கூறியவை உதாரணங்களாக இருந்தாலும் எல்லாத் துறைகளிலும் பேச்சுக்கான முக்கியத்துவம் இருக்கவே செய்கிறது.\nபலர் புதுமையாகப் பேசுவதற்காகத் தமிழில் ஆங்கிலக் கலப்பு செய்க��றார்கள். பேச்சின் ஊடே ஓர் ஆங்கிலச் சொல்லை அதிகம் பயன்படுத்துவது தனக்கு அதிகம் தெரியும் என்று காட்டிக்கொள்ள உதவும் என்று எண்ணுகிறார்கள்.\nஅந்நிய மொழியைக் கற்றுக் கொள்ளும்போது ஆரம்பத்தில் அதிக வார்த்தைகள் தெரியாததால் பேசத் தடுமாற்றம் இருக்கும். நாம் சொல்ல நினைக்கும் சொல்லை அம்மொழியில் யோசிக்க நாம் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் நன்கு அறிந்த ஓரிரு சொற்களைப் பேசி சமாளிக்கிறோம். சில நேரங்களில் புதிய சொற்களை நாமாகக் கண்டுபிடித்துப் பேசுவதும் உண்டு. சரியான வார்த்தைகளை பயன்படுத்தினால் கேட்பவருக்கு நமது மொழி ஆளுமையை சற்றே அதிகப்படுத்திக் காட்டலாம்.\nகுறிப்பிட்ட வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பது பேசும் விசயத்தைக் குறித்துத் தெளிவில்லாததை உணர்த்தும். பேசுபவரின் தன்னம்பிக்கையை அளவிடும் அளவுகோலாக பயன்படும்.\nஉரைக்கும் விசயத்தைப் பற்றி முழுத் தெளிவு இருந்தாலும் பொதுவெளியில் பலர் முன்னிலையில் பேசும்போது சிலருக்குத் தயக்கம் ஏற்படுகிறது. உள்ளுக்குள் இருக்கும் அச்சத்தை மறைத்துத் தொடர்ந்து பேசும்போது அவர்களறியாமல் சில வார்த்தைகளை அடிக்கடிப்பிரயோகிக்கத் துவங்குவர்.\nவிளையாட்டாக, வீம்புக்கென்று அல்லது அறியாமல் சில சொற்களைத் தங்கள் பேச்சில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு நாளடைவில் அதுவே பழக்கமாகிவிட அதை மாற்றிக்கொள்வதில் சிரமம் உண்டாகும்.\nவந்து, அப்பறம், என்ன, சோ, லைக் போன்றவை அதிகமாக பேசப்படும் வார்த்தைகள். இம்மாதிரியான சொற்களால் கேட்பவரின் கவனம் பேச்சிலிருந்தும், சொல்பவர் கருத்திலிருந்தும், சொல்ல வரும் விசயத்திலிருந்தும் திரும்பி அந்த ஒரு சொல்லையே சுற்றி வரும்.\nமுதலில் ஒரு சொல்லை அடிக்கடி சொல்வதை பேசுபவர் உணர வேண்டும். பேசும்போது தேவையான இடங்களில் பேச்சின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும். அவசியம் ஏற்பட்டால் பேச்சை நிறுத்தி இடைவெளி விட வேண்டும். அதற்கு பயிற்சி தேவை. சமயம் கிடைக்கும்போது அல்லது பேசுவதற்கு முன் சொல்லிப் பார்த்தல் அவசியம்.\nஒற்றை எழுத்தை ஒரு சொல்லாக, ஒற்றை எழுத்தே பல பொருள் தரும் சொல்லாகக் கொண்ட மொழி நம் தமிழ் மொழி. சிறந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து இடம், பொருள், ஏவல் அறிந்து பயன்படுத்தி ஆற்றும் உரை பிறர் கவனத்தை ஈர்க்கும்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இ��்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=111151", "date_download": "2019-08-18T17:18:25Z", "digest": "sha1:UENSXBZLI3GUV5LAYOPTSR34A2JNRZDY", "length": 3556, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இயக்குநரை புலம்ப வைத்த காமெடி நடிகர்", "raw_content": "\nஇயக்குநரை புலம்ப வைத்த காமெடி நடிகர்\nகலகலப்பான படத்தில் அறிமுகமாகி, பின்னர் காசு, பணம் என ஆட்டம் போட்ட காமெடி நடிகருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததாம். சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவரின் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் சண்டை போட்டாராம்.\nஅவரது நடிப்பில் அடுத்ததாக பொது நலனுடன் ஒரு படம் ரிலீசாக இருக்கிறதாம். அந்த படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.\nபடத்தின் புரமோஷனுக்கு கூப்பிட்டால் சார் வரமாட்டாரா என்று தெரியவில்லை. ட்விட்டரில் பேசுகிறார், நேரில் வரமாட்டாரா என்று இயக்குநர் மேடையிலேயே ஆதங்கப்பட்டுள்ளாராம்.\nதுப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nவான்பரப்பில் இருந்த மர்ம பொருளினால் மக்கள் அச்சம்\nமுக்கிய 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்\nகுடியுரிமை இல்லாத ஒருவர் ஜனாதிபதி ஆவது எவ்வாறு\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nபொலிஸ் சேவையில் 31 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு\nஎன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=7187", "date_download": "2019-08-18T17:30:56Z", "digest": "sha1:4GMYE2MQBEUYYBO6Q3DVERKVQJ2QA2HN", "length": 11926, "nlines": 78, "source_domain": "theneeweb.net", "title": "பாதுகாப்புச் சோதனையின் பின்னரே மடு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி – Thenee", "raw_content": "\nபாதுகாப்புச் சோதனையின் பின்னரே மடு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி\nஎமது நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற இந்த சங்கடமான நிலை��ிலே பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டு வருகின்றது. ஆகையினால் பாதுகாப்பின் அவசியத்தால் மடு திருத்தளத்திற்கு வரும் அனைத்து மக்களும், பக்தர்களும் பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கும் உற்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார்.\nமடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை 3.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.\nமன்னார் மாவட்ட அரசாங்கள அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் உற்பட அழைக்கப்பட் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nகுறிப்பாக இராணுவம்,பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்களாக 15 திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.\nகுறிப்பாக பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டதோடு, மேலும் குடி நீர், போக்குவரத்து, சுகாதாரம், வைத்திய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.\nஇதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், மடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர் வரும் 2 ஆம் திகதி நடாத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nவழமை போல் இவ் வருடமும் ஆடி மாத திருவிழா நாடாத்துவதற்கு எதிர் பார்க்கின்றோம்.\nஇன்றைய தினம் குறித்த மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கூடி முடிவுகள் மேற்கொண்டுள்ளோம்.\nகுறிப்பாக மடு திருத்தளத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.\nமக்கள் வந்து மருதமடு அன்னையின் பரிந்துரையினை பெற்றுக்கொண்டு ஆசிர்வாத்தின் வழியாக அவர்களின் வாழ்க்கை சிறப்புப் பெற வேண்டும்.\nபாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.\nபாதுகாப்பு சோதனைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் மக்களும்,பக்தர்களும் தயாராக வர வேண்டும்.\nஉங்களையும்,உங்கள் உடமைகளையும் சோதனை செய்து தான் ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.அதனை மனதில் வைத்து ஆடி மாத திருவிழாவிற்கு வர முடியும். நாங்கள் உங்களை வரவேற்கின்றோம் என ஆயர் மேலும் தெரிவித்தார்.\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல்,\nவிக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைகளுக்கு த.தே.கூ. செவிகொடுக்காது – சுமந்திரன்\nமூதூர் படுகொலை – மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம்: கேரளாவில் இருவரிடம் என்.ஐ.ஏ விசாரணை\n← சுற்றலாத்துறையை ஊக்குவிக்க விஷேட சலுகை\nபெயர்ப் பலகைகளை காட்சிப்படுத்துவதற்கான சுற்று நிருபம் வெளியீடு →\nரணிலை நோக்கிக் காட்டமானகடிதம் 17th August 2019\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உட்பட 65 பேர் கைது..\nஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..\nவவுனியா தலைமை காரியால வழிகாட்டி பெயர் பலகை உடைத்தெறியப்பட்டது மனவேதனை 17th August 2019\nஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் 17th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கர��ணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-18T18:24:00Z", "digest": "sha1:KOGFGGZW4E3D3OWYDEY66HMEEVW5RJR5", "length": 11381, "nlines": 110, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது! – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nகப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை\nமாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்\nஅடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்\nதேசிய விருதுக் குழுவினர் தமிழை ஒதுக்குகின்றனர்: பாரதிராஜா\nHome / Breaking News / டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது\nடி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது\nBreaking News, E.Paper, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம், விளையாட்டு Leave a comment 14 Views\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுவதுமாகக் கைப்பற்றியுள்ளது. கயானாவில் (ஆகஸ்ட் 6) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அந்நாட்டு வீரர்கள் களமிறங்கினர். ஆனால், எவின் லெவிஸ் 10 ரன்களிலும் சுனில் நரேன் 2 ரன்கள��லும் ஹெட்மயர் 1 ரன்னிலும் அடுத்தடுத்து சஹர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய பொலார்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியைச் சரிவிலிருந்து மீட்டார். அவருக்கு நிக்கோலஸ் பூரானும், பௌவலும் துணையாக நின்றனர். அரைசதம் கடந்த பொலார்டு ஆறு சிக்சர்களைப் பறக்கவிட்டு 58 ரன்கள் எடுத்த நிலையில் நவ்தீப் சைனி பந்துவீச்சில் ஸ்டம்புகளைப் பறி கொடுத்தார். நிக்கோலஸ் 17 ரன்களிலும் கார்லஸ் ப்ரெத்வெய்ட் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க பௌவல் 32 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஃபாபியன் ஆலன் 8 ரன்களுடன் அவருடன் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.\n147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக இந்தப் போட்டியில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக தவனுடன் இணைந்து இறங்கினார். ராகுல் 20 ரன்கள் சேர்க்க, தவன் 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த விராட் கோலியும், ரிஷப் பந்தும் நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இருவரின் விக்கெட்டையும் கைப்பற்ற முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் 45 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து கோலி எதிர்பாராதவிதமாக தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். கடந்த இரு ஆட்டங்களில் சரியாக ஆடாமல் ஏமாற்றம் அளித்த பந்த் 42 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும். 19.1ஆவது ஓவரிலேயே சிக்ஸர் அடித்துதான் பந்த் வெற்றியைப் பெற்றுத்தந்தார்.\nPrevious காஷ்மீர் விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்: திமுக\nNext மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஜம்மு காஷ்மீர் வங்கி\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ��லைவர் இல்லை: செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-18T17:08:40Z", "digest": "sha1:KZFYKGPBO7IKGEKIB637RERDWZYVKF7K", "length": 3355, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாட்டிங்காம்ஷைர்", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nகவுண்டி கிரிக்கெட்: 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய அஸ்வின்\nகவுண்டி போட்டியை எதிர்பார்க்கிறார் ஆர்.அஸ்வின்\nகவுண்டி கிரிக்கெட்: 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய அஸ்வின்\nகவுண்டி போட்டியை எதிர்பார்க்கிறார் ஆர்.அஸ்வின்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/01/blog-post_11.html", "date_download": "2019-08-18T18:01:35Z", "digest": "sha1:WUONCLZ2RIWFADQHIBV6FR7VSJD3JSDH", "length": 14487, "nlines": 202, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: சிறுகதை எழுதுவது எப்படி? - சுஜாதா", "raw_content": "\n’ என்பது கற்றுக்கொடுப்பதற்காக எழுதப்பட்ட பாட புத்தகம் அல்ல. அது சுஜாதாவின் ஒரு சிறுகதை தொகுப்பு என்பது சுஜாதாவின் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். தொகுப்பில் உள்ள முதல் கதையின் தலைப்பே, புத்தகத்தின் தலைப்பு. முழுக்க முழுக்க நகைச்சுவை படர்ந்திருக்கும் கதை இது. குங்குமத்தில் வெளியானது. எப்போது என்று சரியாக தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக 1981க்கு முன்பு.\nசுஜாதாவின் கதைகள் எல்லாவற்றிலும் முதல் வரி படிப்போரை உள்ளே இழுத்துவிடும். கதை எழுதுபவர்களுக்கு அவர் சொல்லும் அறிவுரையும் இதுதான். இந்த கதையின் முதல் பாரா...\n நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா க���முதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத்தொடர்பு கொள்ளுங்கள்: த.பெட்டி எண்: 2355.\nமுழுக்க முழுக்க சுவாரஸ்யமாக இந்த கதையை படிக்க விரும்புபவர்கள், இப்படியே கிளம்பி விடவும். நான் வாசித்து ரொம்பவும் ரசித்த கதையை இங்கே பகிர்ந்துக்கொள்ள போகிறேன்.\nகதையின் நாயகன் ராஜரத்தினம், மேலே இருக்கும் விளம்பரத்தை தினமணியில் பார்ப்பதில் தொடங்குகிறது கதை. ராஜரத்தினத்துக்கு அவர் எழுதும் கதைகள் பத்திரிக்கையில் வர வேண்டுமென்பது ஆசை. ஆனால், எழுதிய கதைகள் ஒன்றும் பிரசுரமாகவில்லை. ஒருநாள் இந்த விளம்பரத்தைப் பார்த்து அவர் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், அதை ராஜரத்தினத்தின் வார்த்தைகளிலே சுஜாதா எழுதியிருக்கிறார்.\nசுஜாதா பற்றி அவருடைய கதாபாத்திரமான ராஜரத்தினம் என்ன நினைக்கிறார்\n” சர்தான், சுஜாதா வராறா அந்த ஆளு சுமாரான எழுத்தாளன்தான்; ஒத்துக்கறேன், அங்க இங்க படிப்பேன். வாத்யார்கிட்டே சரக்கு இருக்கலாம். அவருதான் லாண்டரி கணக்கு எழுதினாக்கூட போடறாங்களாமே\nவிளம்பரத்தை பார்த்து சுஜாதா நடத்தும் சிறுகதை பட்டறைக்கு விண்ணப்பம் எழுதிப்போடுகிறார் ராஜரத்தினம். அவர்களும் வர சொல்கிறார்கள். இவரும் அவர்கள் வர சொன்ன ஹோட்டலுக்கு சொல்கிறார். அங்கு ஒருவர் அவரை விசாரித்துவிட்டு மாடியில் இருக்கும் அறைக்கு போக சொல்கிறார்.\nமெள்ள மாடிப்படில ஏறிப் போனேன், எதிர்பார்ப்பில என்னோட இருதயம் ஒரு ரெண்டு படி முன்னாலேயே ஏறுது. அந்த ரூம் கதவைத் தட்டினேன். இல்லை, ‘டக் டக் கினேன்...’ எப்படி\n கதை வந்த ஆண்டை நினைத்துக்கொள்ளவும்.\nஅப்புறம் அந்த அறையின் கதவை ராஜரத்தினம் தட்ட, கதவை திறப்பது ஒரு பெண்.\n“நான்தான் சுஜாதா”ங்கறா அந்தப் பொண்ணு.\nஅடுத்த ஆறு பக்கத்துக்கு அந்த பொண்ணுக்கூட நடக்குற கசமுசா தான் கதை. முடிவு ஆஹா ஓஹோ’ன்னு சொல்லுற மாதிரி இல்லாம, யூகிக்கும்படி இருந்தாலும், அந்த எள்ளலும் நக்கலும் கலந்த நடை இருக்கே\n“ஒரு பெண்ணை வர்ணிக்கிறீங்க. சரி, நல்ல ஆரம்பம். ஆனா நீங்க ஒரு பெண்ணைக் கிட்டத்தில பார்த்திருக்கீங்களா\n“எடுங்க பேப்பரை. ���ன்னைப் பாருங்க. வர்ணிங்க. எழுதுங்க”\nஇப்படியே ராஜரத்தினத்துக்கு கதை எழுத பழக்கிவிடுறாங்க.\nராஜரத்தினம், “வேண்டாங்க. கதை கொஞ்சம் வேற மாதிரி போவுது.”\n“அடுத்த பக்கத்தில அவங்க ரெண்டு பேரும் ஒரு கணத்தில் சபலத்தில் தம்மை இழந்துர்றாங்கன்னு வரது\n“சரி, அதுக்கென்ன இழந்துட்டாப் போச்சு\nரொம்ப ஆர்வமா நூலகத்துல இருந்து இந்தக் கதையை எடுத்து படிச்சுட்டு நானும் அசடு வழிஞ்சிருக்கேன்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nநாட்டு சரக்கு - கேமரூன் அடிச்ச காப்பி\nதமிழ் படம் - கோவா\nபெங்களூரில் இந்தியாவின் நீள ’ஹை’ ஹைவே\nஆயிரத்தில் ஒருவன் - Revisited\nஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன்\nஅசல் - டொட்ட டொய்ங்\nவேட்டைக்காரன் முதல் அவதார் வரை\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/02/1.html", "date_download": "2019-08-18T17:38:54Z", "digest": "sha1:36KMZYFUHIWLAR2GN2XOB5HUIY4DM5TG", "length": 50576, "nlines": 189, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: பாகம் 1: அடர்மழைக்கால டயரி‬ - எல் நினோ", "raw_content": "\nபாகம் 1: அடர்மழைக்கால டயரி‬ - எல் நினோ\nதிசம்பர் ஒன்றாம் தேதி. காலையில் செல்லும்போதே வானத்தைப் பொத்துக் கொண்டு கொட்டியது. கத்திப்பாரா க்ளியர். மியாட், ராமாபுரம் க்ளியர். போரூர் சிக்னல் ஆட்டோ கட் அடிக்கும் அளவிற்கு நெரிசல். வழிய வழிய நின்ற போரூர் ஏரி ரோட்டைத் தொட எத்தனித்துக்கொண்டிருந்தது. மிக முக்கிய அலுவல்கள். வானம் பார்த்து மேகம் பார்த்து ஒத்திப்போட முடியாது. ஆக்ஸிலை அழுத்து. பற. திரைகடலோடியும் திரவியம் தேடு. மழைகடலோடியும் மீட்டிங் போடு\nமாலை நான்கு மணிக்கு வருண பகவான் டீ குடிக்கப் போயிருந்தார். ”இப்பவே கிளம்பினா வீட்டுக்கு போகலாம். இல்லேன்னா பாதி வழியில ததிங்கினத்தோம் போடணும்...” என்ற சத்யாவின் சத்யவாக்கால் போட்டது போட்டபடி கிளம்பியாச்சு. சேப்பாயிக்கு எக்ஸ்ட்ரா ட்யூட்டி.\nமதுரவாயல் பைபாஸ் போக்குவரத்து க்ளியர். வருண பகவான் இவ்வளவு சீக்கிரம் டீ குடித்துவிட்டு வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. அந்தரத்திலிருந்து வெள்ளைத் திரைச்சீலையை கார்க் கண்ணாடிக்கு இரண்டடி முன்னால் தொங்கவிட்டு ஆட்டுவது போல கனமழை. திரைச்சீலை காற்றால் இடதும் வலதுமாய் அசைய அசைய ரோடு தெரிந்து தெரிந்து மறைந்தது. நாலரை மணிக்கு நடுநிசி போல கும்மிருட்டு. கண்ணைப் பறிக்கும் மின்னல் இல்லை. அச்சுறுத்தும் இடிமுழக்கமில்லை. மேகத்திலிருக்கும் தண்ணீர் லோடு முழுவதும் இறக்கிவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பெய்தது. எங்கு நோக்கினும் தண்ணீர் தண்ணீர் பைபாஸின் இருபுறத்திலும் புதிய ஆறுகள் உற்பத்தியாகி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.\nபோரூரில் வாகன நெரிசல். சிக்னல் தாண்டி ஒரு திடீர்க் குளம் உருவாகியிருந்தது. கனரக வாகனங்களுக்குப் பாதகமில்லை. சேப்பாயியின் கழுத்து வரை வெள்ள நீர். கோயம்பேடு அரும்பாக்கம் பகுதிகள் நிரம்பியிருக்கும் என்று மாற்று வழியில் வந்தால் இங்கேயும் அதே நிலை. ஒன்று திரும்பவேண்டும். இல்லையேல் நீந்திக் கடக்க வேண்டும். மனதைத் திடப்படுத்திக்கொண்டு முதல் கியரை மாற்றி ஏறியாகிவிட்டது. எங்கிருந்தோ இடது புறத்தில் புயலென ஏறிய மாநகரப் பேருந்து விசிறி அடித்த நீரில் முகப்புக் கண்ணாடி முழுக்க ரோட்டு நீர். முன்னால் சென்ற டூவீலர் வெள்ள நீர் அலையடித்துக் கவிழ்ந்தார். அவருக்குப் பக்கத்தில் சென்ற ஆட்டோ சீட்டு வரை தண்ணீர் ஏறி “பொக்”கென்று அணைந்து மூர்ச்சையானது.\nமுன்னால் இரண்டு வாகனங்கள் தேங்கி நிற்க கழுத்தளவு நீரில் சேப்பாயி ”ர்ரூம்.....ர்ரூம்....”மென்று திணறிக்கொண்டிருந்தது. இன்றிரவு கொட்டும் மழையில் போரூரிலேயே மாட்டிக்கொள்வோமோ என்ற திகில் பற்றிக்கொண்டது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நெஞ்சுரத்தோடு வலது ஓரத்திலிருந்து இன்னும் ஆழ்கடல் பகுதியான இடது ஓரத்திற்கு மாறினேன். ப்ரேக்கில் காலை வைக்காமல் ஆக்ஸிலேட்டரில் ஏறி உட்கார்ந்தேன். பெடல் உடையும் வரை அழுத்தினேன். சேப்பாயிக்கு இரண்டு முறை மூச்சு முட்டியது. ஊஹும். விரட்டு. மோட்டர் போட் போல மிதந்தும் அன்னம் போல நடந்தும் மீன��ய் நீந்தியும் கடந்து வந்து தரையில் அஸ்வமாக ஓடியது சேப்பாயி. சபாஷ்டா (சேப்பாயிக்கு\nஅதற்கப்புறம் பௌருஷம் காட்டும் தீரமிக்க சவால்கள் இல்லை. பட் ரோடு முனையில் தலையை உயர்த்திப் பார்த்தால் மீனம்பாக்கத்துக்கு மேலே போர்மேகங்கள் சூழ்ந்திருந்தன. மணி ஐந்து. அந்த கருமேகங்கள் சுமந்த நீர் மழையாக ஒரே இடத்தில் பொழிந்தால் தோமையார் மலை மூழ்கிவிடுமோ என்று அச்சப்பட்டேன். காரின் மேல் ஏறி கையை உயர்த்தி ஆட்காட்டி விரலால் தொடும் தூரத்தில் மழை மேகங்கள் உலவிக்கொண்டிருந்தது.\nகத்திப்பாரா ஏறும் போது பெய்ய ஆரம்பித்தது. இப்போது வண்டிக்கு அரையடி முன்னால் நகர்வன கூட தெரியவில்லை. கிண்டியில் இறங்கி ஆசர்கானா தாண்டினோம். எங்கள் பேட்டைக்கான எல்லா மார்க்கமும் வெள்ளநீரால் நிரப்பப்பட்டது. சுரங்கபாதையெல்லாம் மூழ்கியது. மீனம்பாக்கம் கேட் அருகே நின்ற போலீஸ் “திரும்பாதீங்க...” என்று பதறிப்போய் தடுத்தார்.\n மழையின் தீவிரம் கூடுகிறது. தொடுவானம் தரைவானமாகக் கீழே இறங்கிவந்துவிட்டது. மேகமெல்லாம் கை தொடும் தூரத்தில் நின்றுகொண்டு கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இதுதான் ஊழிக்காலமா கலியுகத்தின் முடிவா வீட்டில் எழுபது தாண்டிய நான்கு முதியவர்கள். அதில் ஒருவர் படுத்த படுக்கையாக. சீக்கிரம் வீடடைய வேண்டும். எனது அருகாமை அவர்களுக்கு பலம். ஈஸ்வரா காப்பாத்து\nகணநேரம் மூளையை அலம்பி துடைத்துவிட்டாற்போல இருந்தது. வழியெங்கும் வாகன நத்தைகள் மௌனமாய் ஊர்ந்துகொண்டிருந்தன. மணி மாலை ஆறு. வாகனங்களின் பின்புற சிவப்பு விளக்குகள் அபாய சிக்னல் கொடுத்துக்கொண்டிருந்தன.\nமீனம்பாக்கம் தாண்டி பல்லாவரம் வழியாக நங்கைநல்லூர் திரும்பிவிடலாம் என்று இன்னும் முன்னேறினோம். மீனம்பாக்கம் ஏர்போர்ட் எதிரே கட்டியிருக்கும் மேம்பாலத்தின் அடியில் திடீர் ஏரி உருவாகியிருப்பது அப்போதுதான் கண்ணில் பட்டது. சேப்பாயிக்கு இன்னொரு நீச்சல். இடது ஓரம் வரை முட்டிக்கு மேல் தண்ணீரில் நின்று கொண்டு போலீஸார் “இங்கே பள்ளமில்லை... வேகமா ஓட்டிக்கிட்டுப் போயிடுங்க....” என்று சைகை காண்பித்து உழைத்துக்கொண்டிருந்தார்கள். யார் பெத்த புள்ளையோ.. மவராசன்கள் நல்லாயிருக்கணும்....\nஅப்போது @ravindran narayanan மதுரையிலிருந்து சென்னை வந்திறங்கப்போவது ஞாபகம் வந்தது. அவரையும் அழைத்���ுக்கொண்டுவிடலாம். இந்த வெள்ளத்திலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்று ஏர்போர்ட்டிற்குள் நுழைந்து சமர்த்தாகப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டோம். கொஞ்ச நேரத்தில் விமானங்கள் தரையிறங்கவில்லை என்றும் விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது என்றும் செய்தி வந்தது.\nதென் இலங்கைக்குப் பறந்த ஆஞ்சநேயர் குடிகொண்டிருக்கும் நங்கநல்லூருக்கு என் போன்ற நரன்கள் எப்படித் தாண்டுவது ”பழவந்தாங்கல் சப்வே வரைக்கும் போய்டுவோம்... அப்புறம் நடந்து அக்கரைக்குப் போய்ட்டோம்னா.. வீட்டுக்குப் போயிடலாம்....” என்று சத்யா திட்டம் வகுத்தார்.\nதெய்வாதீனமாக மீனம்பாக்கம் வெளியே ஒரு ஆட்டோ நின்றிருந்தது.\n” ஆட்டோ ட்ரைவர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். நெற்றியில் பளிச் சந்தனம். நரைமுடிக் காட்டில் நாலைந்து கருப்பு கேசத்தோடு தாடி. கழுத்தில் கருப்புத் துண்டு. மூக்கை உரசும் சிகரெட் நெடி. யாரேனும் சவாரி தம்மடித்திருக்கும். இப்போ அதுவா ஞாபகம்\nசிறுசிறு சாலைக் குட்டைகளில் அவர் வண்டியைத் திறம்பட செலுத்தியதில் கைதேர்ந்த ஆள் என்று தெரிந்தது.\nவெளியே மழை இரைச்சலைத் தாண்டி அவருக்குக் கேட்பதற்காக சற்று சத்தமாக “சாமிக்கு எந்த ஸ்டாண்ட்\n“வடபழனிங்க.. ஏர்போர்ட் சவாரிக்கு வந்தேங்க..ஏர்போர்ட் உள்ள வர்றத்துக்கு ரெண்டு மணி நேரம் ஆயிட்டுது....”\nசாலைப் பள்ளத்தாக்குகளையும் குன்றுகளையும் கடந்து ஜியெஸ்டி ரோட்டிலிருந்து நங்கை திருப்பத்திலிருக்கும் சாந்தி பெட்ரோல் பங்க் அருகே வந்தோம்.\n ரோட்டுல பாரிகேட் வச்சுருக்காங்க.. பங்க் உள்ள போயிடுங்க.. அப்படியே லெஃப்ட்ல கொண்டு போய் இறக்கிவிட்ருங்க...”\nசாமி உள்ளே நுழைந்தார். பெட்ரோல் பங்க்கை அரைவட்டமாய் அளந்தார். நங்கை செல்லும் பாதைக்கு வந்தால்...... சடன் ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்திவிட்டு...\n“சாமீ.. கொஞ்சம் பாருங்க.. இதுக்குள்ள போவணுமா\nஅவர் கையால் துடைத்த முகப்புக் கண்ணாடி வழியாகப் பார்த்தால் ரோடே தெரியவில்லை. ஒரே வெள்ளக்காடு. மெரினாவில் இறங்கி கடலோரத்தில் நின்று கொண்டு உள்ளே பார்த்தால் கண்ணுக்கு முடிவே தட்டுப்படாதோ... அது போல எங்கு காணினும் தண்ணீர். அலையடித்து நீர் நெளிவது சில சமயம் இருட்டிலும் பளபளத்தது.\n“சரி நாங்க இறங்கிக்கிறோம்... இந்தாங்க....”\nநூறு ரூபாய் நோட்டை நீட்டினேன். பொறுமையாக பைக்குள் கை விட்டு மீதம் ஐம்பது ரூபாயை எடுத்து சிரத்தையாக நீட்டினார் அந்த மகான். எனக்கு ஐந்துமலைவாசன் ஐப்பனே நேரே வந்தது போல தோன்றியது... அந்தக் குளிரில் உடம்பு நடுங்காமல் அவரது செய்கையால் ஒருமுறை உதறியது. மயிர்க்கூச்சல். அடைமழை. ஐம்பது ரூபாய்.\n“ச்சே...ச்சே... ஐம்பது ரூபாய் போதுங்க... நீங்க பார்த்து பத்திரமா நடந்து போங்க சாமீ...” என்று வழியனுப்பினார். ”யோவ்.. மனுசன்யா நீ...” என்று கட்டி அணைத்துக்கொள்ள தோன்றியது. வலுக்கட்டாயமாக அந்த ஐம்பது ரூபாயையும் அவர் பைக்குள் திணித்துவிட்டு இடதுஓர ப்ளாட்ஃபார்ம் ஓரமாக பயந்துகொண்டே நடக்க ஆரம்பித்தோம்.\nஎங்கும் மின்சாரம் இல்லை. ஒரே இருட்டு. ஒத்தையடிப்ப்பாதை ஓடும் காவிரிக்கரை குக்கிராமத்திற்கு கடைசி பஸ்ஸில் வந்திறங்கி முகவரி தேடுவது போல இருந்தது. அதிர்ஷ்டவசமாக யாரோ எதிர் திசையில் நடந்து வருவது “ப்ளக்..ப்ளக்...” என்ற ஒலி கேட்டது. தசரதன் யானை தண்ணீர் குடிக்கிறது என்றெண்ணி ஷ்ரவணகுமாரனை அம்பு போட்ட பிஜியெம். இதிகாசமெல்லாம் இப்போதா வந்து ஃபிலிம் காட்டணும் நகருப்பா.... ப்ளாட்ஃபார்மை மறைக்குமளவிற்கு நீர். இன்னமும் ஜியெஸ்டி ரோட்டிலிருந்து நங்கைநல்லூர் சப்வே நோக்கி காட்டாற்று வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது. மிகவும் நுணுக்கமாக அடிமேல் அடி வைத்து பதினைந்து நிமிடத்தில் மாடிப்பாதை வழியாக நங்கைநல்லூருக்குள் வந்தாயிற்று.\nஇன்னும் கதை முடிந்தபாடில்லை. எல்லா ரோட்டிலும் முட்டியளவிற்கு தண்ணீர். எதிரே யாரவது வந்தால் கூட முட்டிக்கொள்ளுமளவிற்கு மசமச இருட்டு. எங்கே சைஃபன் திறந்து இருக்குமோ என்று தெரியாது. சத்யா வீட்டின் திசையறிந்து அனுமானத்துடன் நடந்துகொண்டிருந்தோம். சில ஆழமான அபாயப் பகுதிகளைக் கடக்க கை கோர்த்துக்கொண்டோம்.\n“சார்... சார்... நில்லுங்க.. நில்லுங்க...” என்ற குக்குரல் அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் இழுத்தது. எங்கேயோ இருட்டிலிருந்த ஐந்தாறு இளைஞர்கள் நீந்தி விரைந்து ஸ்தலத்துக்கு வந்தார்கள்.\n“அங்கே சைஃபன் தொறந்திருக்கு. அங்க ஒரு கல் இருக்குப் பாருங்க.. அதுல ஒரு கால் வைங்க.. அப்புறம் அடுத்த ஸ்டெப் தாண்டிருங்க.. இல்லேன்னா உள்ள போயிடுவீங்க.. இரண்டு பேரும் கையைக் கோர்த்துக்கோங்க....” போனா ரெண்டு பேருக்கும் ஜலசமாதி\nஇணைந்தகரங்களுடன் அதைக் கடந்த��ம். சின்னச் சின்ன தெருக்களிலெல்லாம் நீச்சல் குளம் கட்டி விட்டது போல தண்ணீர் நின்றது. குழந்தைகளும் பெரியவர்களும் வாசலில் நின்று கொண்டு உள்ளே புகுந்த வெள்ளநீரை முறத்தால் வாரி இறைத்துக்கொண்டிருந்தார்கள். சில இடங்களில் முட்டியளவு, சில இடங்களில் அதற்கும் மேலே. நாற்றமில்லை. “ஆத்துத்தண்ணிதான்” என்று விரிந்த உதட்டுக்கு மத்தியில் பேச்சு வந்தது.\nஎல்லாம் கடந்து சத்யா வீட்டிற்கு வந்தாயிற்று. சூடான ஒரு டீ உள்ளுக்குச் சென்றதும் முதுகு நிமிர்ந்தது. அடுத்த இலக்கு என் வீட்டிற்கு செல்ல வேண்டும். எனக்காக காத்திருக்கும் ஜீவன்களைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கான தேவைகள் என்னால் மட்டுமே பூர்த்திசெய்யக்கூடியவை. இரவு நான் சாப்பிட்டதும் தான் சாப்பிடும் எனது தெய்வங்கள்.\nவெளியே மழை நின்ற பாடில்லை. சத்யா வீட்டில் உட்கார மனம் இல்லை. ”வீட்டுக்கு ஓடு” என்று உத்தரவாகி கிளம்பிவிட்டேன்.\nLabels: அனுபவம், மழை, வடகிழக்குப் பருவ மழை\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 38: கடவுளின் புத்திரன்\nநோயிற் கிடவாமல்... நொந்து மனம் வாடாமல்...\nஹரே ஸ்ரீ கிண்டியாயை நமஹ:\nபாகம் 2: பழையனூர் நீலி\nபாகம் 1: பழையனூர் நீலி\nபாகம் 4: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\nபாகம் 3: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\nபாகம் 2: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\nபாகம் 1: அடர்மழைக்கால டயரி‬ - எல் நினோ\nஇரா முருகன் - முத்துக்கள் பத்து - ஔவை\nலா... லா.. லா... நிலா...\nகணபதி முனி - பாகம் 37: கன்னிப் பெண்ணின் திருமண வயத...\nமன்னார்குடி டேஸ் - க���ட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்���ி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்ம��் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscguru.in/2018/03/tnpsc-current-affairs-march-21-2018.html", "date_download": "2019-08-18T17:58:09Z", "digest": "sha1:ND4UDQD6N7YR4RPIQTNLAI5DBGXJO5PN", "length": 6559, "nlines": 115, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 21 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\n· தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய முதல் தேசிய பட்டறை ஆகும்\n· போஷான் அபியனின் நோக்கம் குணப்படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் ஒரு இலக்கு அணுகுமுறை\n2)   உலகின் முதல் நம்பகமான டிஜிட்டல் களஞ்சியம்\n· தேசிய கலாச்சார ஓடி��ோவிசுவல் காப்பகங்கள் ( National Cultural Audiovisual Archives (NCAA) ) ISO 16363: 2012 தரநிலையில் உலகில் முதல் நம்பக டிஜிட்டல் களஞ்சியமாகிறது\n· இது பிரிட்டனின் முதன்மையான நம்பகமான டிஜிட்டல் ரெபோசிடரி ஆபிரிக்கல் எடிஷன் லிமிடெட் ( Primary Trustworthy Digital Repository Authorisation Body Ltd. (PTAB) ) ஐக்கிய ராஜ்யம் மூலம் வழங்கப்பட்டது\n· இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் ஆர்ட்ஸ் ( Indira Gandhi National Centre for the Arts (IGNCA) ) இயற்றிய இந்திய கலாச்சார அமைப்பின் திட்டம் இது\n3) பிளாஸ்டிக் பார்க் ( Plastic Park )\n· ஜார்கண்டிலுள்ள தியோகார் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பூங்கா அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது\na. இது டெக்ஹார் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய நிறுவனம் (சிஐபிஇடி) மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி அலகு அமைக்க உள்ளது ( Central Institute for Plastic Engineering & Technology (CIPET) and Plastic Recycling unit )\n4) 106 வது இந்திய அறிவியல் காங்கிரஸ்\n· அடுத்த இந்திய அறிவியல் காங்கிரஸ் போபால், மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-08-18T17:07:02Z", "digest": "sha1:KVBMGMBUGSEZON2HFZVU62J3DZX4ORTL", "length": 4491, "nlines": 10, "source_domain": "ta.videochat.tv.br", "title": "இலவச விளம்பரங்கள்: டேட்டிங், பெண்கள் தேடும் ஆண்கள்", "raw_content": "இலவச விளம்பரங்கள்: டேட்டிங், பெண்கள் தேடும் ஆண்கள்\nஒவ்வொரு பெண் கண்டுபிடிக்க வேண்டும் ஒரு நல்ல ஒன்று. எனினும், நவீன வாழ்க்கை ரிதம் பல வெறுமனே செய்ய வாய்ப்பு இல்லை பழக்கப்படுத்திக்கொள்ள தெருவில், கஃபேக்கள் அல்லது பிற இடங்களில். யாரோ தடுக்கப்படுவதாக ஒரு நேரம் இல்லாததால், சில அடக்கம். இந்த வழக்கில், நீங்கள் இடத்தில் உங்கள் செய்தியை எங்கள் தகவல் பலகை. இந்த நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் இதில் நகரம் நீங்கள் வசிக்கிறார்கள், இணைக்கவும் ஒரு தெளிவான புகைப்படம் மற்றும் ஒரு சில வரிகளை எழுத உங்களை பற்றி உங்கள் நலன்கள் மற்றும் பழக்கம். நீங்கள் உறுதியாக இருக்க முடியும் என்று முதல் நாள் பெறும் கணக்கான இருந்து செய்திகளை கவர்ச்சிகரமான ஆண்கள். எந்த விஷயத்தை நீங்கள் எப்படி பழைய உள்ளன: குழு பார்க்கப்படும் இளைஞர்கள் மற்றும் ஆண்கள் வயது. நீங்கள் சந்திக்க வேண்டும் ஒரு பணக்கார மனிதன், இது சாத்தியம் பயன்படுத்தி ஒரே ஒரு விளம்பரம். நீங்கள் விரும்பினால், உங்கள் செய்தியை நீங்கள் குறிப்பிட முடியும், ஒரு தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி. எங்கள் தளத்தில் நீங்கள் கற்று கொள்ள முடியும் கூட ஒரு வெளிநாட்டவர். தனியாக, கவர்ச்சிகரமான பெண் -அந்த ஆண்டுகள் சந்திக்க விரும்புகிறார் ஒரு ஒழுக்கமான, திறந்த மற்றும் தடுத்து நிறுத்த முடியாத மனிதன் — ஆண்டுகள் இடைக்கிடை கூட்டங்கள் (தொடங்க) மற்றும் பொதுவான நேரம். எதிர்காலத்தில் இது சாத்தியம் உருவாக்க குடும்பம்.\nமீ, மெல்லிய, மார்பக அளவு, பொன்னிற, பச்சை கண்கள். செக்ஸ், பணம் இல்லை எனக்கு வழங்க வழங்க வேண்டாம். நீங்கள் பார்க்க முடியும் புகைப்படங்கள், என் சுயவிவரத்தை வலைத்தளத்தில்.\n← இடங்களில் கிரகத்தில் அங்கு இல்லாததால் ஆண்கள்\nஆன்லைன் வீடியோ அரட்டை சில்லி பிரேசில்: ஆயிரம் வீடியோக்கள் காணப்படும் பிரேசிலிய ஆன்லைன் டேட்டிங் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-18T17:15:36Z", "digest": "sha1:FN3QVDCU345E2UN6C3NXRLI2G3WURSSC", "length": 5786, "nlines": 73, "source_domain": "tamilbulletin.com", "title": "\"இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து\" - டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை -தினத்தந்தி - Tamilbulletin", "raw_content": "\n“இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து” – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை -தினத்தந்தி\n“இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து” – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை\nநடிகர் விவேக்கின் அதிர்ச்சி வீடியோ\nகடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாய��கள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nஅர்ச்சனை தேங்காய் உடைந்து இருந்தால் ...\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/kangana-ranaut-poster-copied-from-hollywood-movie-3/", "date_download": "2019-08-18T18:33:55Z", "digest": "sha1:ZIRZYIA6ELN27M2ZQTWFUNTOC7EVCDYG", "length": 3814, "nlines": 29, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "வைரலாகும் உள்ளாடை இல்லாத கங்கனா ரனாவத்தின் போஸ்டர் - எங்கு இருந்து சுட்டது தெரியுமா? | Wetalkiess Tamil", "raw_content": "\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்...\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற...\nதனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க...\nத்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்...\nபரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அ...\nஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ\nஅதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர...\nஅஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் ...\nகடாரம் கொண்டான் திரை விமர்சணம்-படம் நல்ல இருக்க\nஐஸ் கட்டியில் குளிக்கும் காஜல் அகர்வால் – வைரலாகும் போட்டோஷூட்\nரஜினி – முருகதாஸ் படத்தில் மாஸ் அப்டேட் வெளியானது \nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை… 23/07/2019\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\nதனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்டிய உயரம்\nத்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன் என்று தெரியுமாபுகைப்படம் உள்ளே \nபரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்,புகைப்படம் உள்ளே\nஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ\nஅதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/09/07131228/Asia-Cup-Virat-Kohli-Is-A-Legend-His-Absence-Will.vpf", "date_download": "2019-08-18T18:05:30Z", "digest": "sha1:WEZNQKNC2FWIVEWUJ23ZGX3GWEIYH5NX", "length": 6716, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஆசிய கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி இல்லாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும் - பாக்.பந்து வீச்சாளர் சொல்கிறார்||Asia Cup: Virat Kohli Is A Legend, His Absence Will Be An Advantage, Says Pakistan Pacer -DailyThanthi", "raw_content": "\nஆசிய கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி இல்லாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும் - பாக்.பந்து வீச்சாளர் சொல்கிறார்\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி இல்லாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 07, 01:12 PM\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்தப்போட்டி தொடரில், பங்கேற்கும் இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரோகித்சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த போட்டித்தொடரில், 19 ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இந்தப்போட்டி மீதே உள்ளது. இந்த நிலையில், இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹசன் அலி, விராட் கோலி இந்திய அணியில் இல்லாதது எங்களுக்கு சாதகமான அம்சம் என்று தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஹாசன் அலி கூறியிருப்பதாவது:- விராட் கோலி ஒரு லெஜண்ட், அவரை எந்த ஒரு வீரருடனும் ஒப்பிட முடியாது. நான் எனது உடல் தகுதி மீதே கவனம் செலுத்துகிறேன். ஏனெனில் அதுவே, எனது தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும். தற்போது, இந்திய அணியை விட பாகிஸ்தான் அணியே பலமிக்கதாக உள்ளது என நான் நினைக்கிறேன். கடைசியாக எங்களுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், இந்திய அணி பலத்த நெருக்கடியுடன் இந்த போட்டியை எதிர்கொள்ளும். ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை, நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் விளையாடுவது போல் உள்ள சூழலில் உள்ளோம். ஏனெனில் நீண்ட காலமாக அங்கு விளையாடி வருகிறோம்” என்றார்.\nபாகி��்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளராக வலம் வரும் ஹசன் அலி 33 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐசிசி பந்து வீச்சாளர் தரவரிசையில் தற்போது 3-வது இடத்தில் உள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/113555.html", "date_download": "2019-08-18T18:16:30Z", "digest": "sha1:TAM5DSBP7K4EVHUBIJLUFTN2PCVKTNN7", "length": 8183, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "மக்கள் ஏற்றுக் கொள்ளாததை நாங்கள் ஏற்க மாட்டோம்: கனிமொழி எம்பி பேட்டி – Tamilseythi.com", "raw_content": "\nமக்கள் ஏற்றுக் கொள்ளாததை நாங்கள் ஏற்க மாட்டோம்: கனிமொழி எம்பி பேட்டி\nமக்கள் ஏற்றுக் கொள்ளாததை நாங்கள் ஏற்க மாட்டோம்: கனிமொழி எம்பி பேட்டி\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில்…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக்…\nசென்னை: மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார். சென்னை விமான நிலையத்தில் மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அப்படியென்றால், மத்திய அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். தமிழிசை சோலை வனத்தை பாலைவனமாக்கமாட்டோம் என கூறியிருக்கிறார். ஆனால் நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால் பெட்ரோலை உணவுக்குப் பதிலாக உண்ண முடியாது. எனவே அடிப்படையில் உணவு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டுக்கு மிக மிக முக்கியமான ஒன்று. அதனால் தொழில் வளர்ச்சிக்கென தனியே பொருளாதார மண்டலம் இருப்பது போல், விவசாயத்துக்கு என தனியே விவசாய மண்டலம் ஒதுக்கப்பட வேண்டும். விவசாய மண்டலத்தில் மத்திய அரசு கை வைக்கக்கூடாது. ஏனென்றால், இது எங்களுக்கு உணவு தரக்கூடிய விவசாய நிலம். அந்த நிலத்தில் நீங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றாதீர்கள் என்பதைத்தான் மறுபடி மறுபடி தமிழக மக்கள் சொல்லி கொண்டிருக்கின்றனர். சேலம் 8 வழி சாலைக��கு மக்கள் எதிர்ப்பு காரணமாக, அதிவேக சாலை என அரசு பெயர் மாற்றி வைத்துள்ளது. அப்போதும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களுடைய விளைநிலங்களை பறிக்கக்கூடிய எந்தவொரு திட்டத்தையும் திமுக ஏற்றுக்கொள்ளாது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எதையுமே நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்பது உறுதி. இவ்வாறு கனிமொழி கூறினார்.\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2019-08-18T18:28:39Z", "digest": "sha1:N5T67WM7WEBNYPK6FTRPIAOHGCASDTSY", "length": 9809, "nlines": 110, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பய���ம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nகப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை\nமாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்\nஅடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்\nதேசிய விருதுக் குழுவினர் தமிழை ஒதுக்குகின்றனர்: பாரதிராஜா\nHome / Breaking News / மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nமீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nபலமான காற்று வீசக்கூடும் என்பதால் குமரி பகுதியிலுள்ள மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் (ஜூலை 18) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்மேற்கு திசையிலிருந்து 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்பதால், மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு (ஜூலை 19, 20) கடலுக்குச் செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், “கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும். தேனி, திருநெல்வேலி, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரள மாநிலத்தின் பாலக்காடு, இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழாவில் எதிர்பார்த்த மழை தொடங்கி விட்டது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கேரளம் முழுவதும் மழை பெய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “மகிழ்ச்சியாக இருங்கள். தென்சென்னையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.\nPrevious அரசுப் பள்ளிகளில் இந்தி\nNext பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்\nகமல் மக்க��் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/198846/news/198846.html", "date_download": "2019-08-18T17:55:46Z", "digest": "sha1:IOUWSF5C3FXJSXXZYGCRTZ46MH4D5G5H", "length": 6308, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "தினம் வால்நட் சாப்பிடுங்க… படுக்கையில் அசத்திடுங்க…!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதினம் வால்நட் சாப்பிடுங்க… படுக்கையில் அசத்திடுங்க…\nதினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம். மேலும் வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அதுவே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. ஆண்மை குறைபாட்டினால் படுக்கை\nஅறையில் சரியாக செயல்பட முடியாமல் இருந்த 21 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்,தினசரி 75 கிராம் அளவுள்ள வால்நட் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்குபின் அவர்களின் விந்தணுவை பரிசோதனை செய்தபோது குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உற்சாகமும், ஆண்மையும் அதிகரித்து இருந்தது தெரியவந்தது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதிமுக என்ற குடும்பச் சொத்தின் மிகப் பெரிய உண்மை உடைக்கப்பட்டது\nதினந்தோறும் மோடி – உலகை வென்ற மோடி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\nஉலக நாடுகளை மிரட்டிய இந்தியாவின் தேஜஸ் விமானம் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/49022-stalin-thanked-pm-and-others-on-enquiring-about-dmk-chief-karunanidhi-health-status.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-18T17:41:11Z", "digest": "sha1:P2UNYQZ6STGUV2GFM6EAXHST43ILSHGJ", "length": 10730, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதி விரைவில் தனது குரலில் நன்றி தெரிவிப்பார் - மு.க.ஸ்டாலின் | Stalin thanked PM and others on enquiring about DMK Chief Karunanidhi health status", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nகருணாநிதி விரைவில் தனது குரலில் நன்றி தெரிவிப்பார் - மு.க.ஸ்டாலின்\nகருணாநிதி விரைவில் நலம்பெற்று தனது குரலில் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் கருணாநிதி இல்லமான கோபாலபுரத்துக்கு விரைந்து ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.\nஇதனையடுத்து இன்று பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஸ்டாலினை தொடர்புக் கொண்டு கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் \" கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்த குடியரசுத் தலைவர், பிரதமருக்கு நன்றி. என்னை தொடர்பு கொண்டு திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. அனைவரின் அக்கறையும் வாழ்த்துகளும் அவரை விரைவில் குண்மடைய செய்யும். கருணாநிதிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது; விரைவில் நலம் பெற்று தனது குரலில் நன்றி தெரிவிப்பார்\" என தெரிவித்துள்ளார்.\n’நான் கர்ப்பமானதே தெரியல’: விமானத்தில் குழந்தை பெற்ற வீராங்கனை திடுக்\nஎனக்கு உதவிகள் வேண்டாம் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு மாணவியின் பதில் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபூடானுடன் இந்தியாவின் உறவு தனித்துவமானது - பிரதமர் மோடி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\nஇந்தியாவின் முடிவை எதிர்த்து சியோலில் சிலர் போராட்டம்\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\nஅருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம்\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\n“இந்திய பகுதியல்ல காஷ்மீர் என சொல்லவில்லை” - வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’நான் கர்ப்பமானதே தெரியல’: விமானத்தில் குழந்தை பெற்ற வீராங்கனை திடுக்\nஎனக்கு உதவிகள் வேண்டாம் தன்னை கிண்��ல் செய்தவர்களுக்கு மாணவியின் பதில் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/61398-china-teacher-arrested-for-poisoning-pupils-state-media.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-18T17:17:30Z", "digest": "sha1:ZBILN2ART5MCZZBQOBW6EQFZPZEV62ZL", "length": 10129, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "23 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த ஆசிரியை கைது | China teacher arrested for 'poisoning' pupils: State media", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n23 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த ஆசிரியை கைது\nசீனாவின் கிண்டர்கார்டன் பகுதியில் குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்த ஆசிரியையை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇதுகுறித்து அந்நாட்டு சின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோசூவோ நகரில் மெங்மெங் மழலையர் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று வழக்கம்போல் குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் குழந்தைகள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட உணவில் நைட்ரேட் ரசாயனப் பொருள் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.\nமேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் மீன் தயாரிப்பு உணவுகள் கெடாமல் இருப்பதற்காக சோடியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும் எனவும் ஆனால் அது விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அதிக அளவில் நச்சுத்தன்மையை தரக்கூடியதாக இருக்கிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பள்ளி ஆசிரியை ஒருவர் குழந்தைகளுக்கு மதிய உணவாக கஞ்சி அளித்ததும் அவர் உணவில் நைட்ரேட் கலந்துகொடுத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.\nஇதில் உடனடியாக 15 குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் 7 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் ஒரு குழந்தைக்கு மட்டும் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆயிரத்து 800 பெண்களை ஆபாச வீடியோ எடுத்த மருத்துவமனை : பகீர் தகவல்\nதேர்தல் செலவுக்காக ஆதார், பாஸ்போர்ட் அடமானம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான் - சீனா முயற்சி தோல்வி\nகாஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தானிற்கு சீனாவும்; இந்தியாவிற்கு ரஷ்யாவும் ஆதரவு\nகாஷ்மீர் விவகாரம்.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஆலோசனை..\nகாஷ்மீர் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த வேண்டும் : சீனா வலியுறுத்தல்\nதிருட்டு பைக்கில் சென்று செல்போன் பறித்த காதல் ஜோடி கைது\nஹாங்காங் எல்லையில் சீனா படைகள் குவிப்பு - ட்ரம்ப் எச்சரிக்கை\nசொத்துக்காக பெண் கொலை - சகோதரி கைது\nமேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது\nமனைவி கொடுத்த புகாரில் பிரபல டிவி நடிகர் கைது\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆயிரத்து 800 பெண்களை ஆபாச வீடியோ எடுத்த மருத்துவமனை : பகீர் தகவல்\nதேர்தல் செலவுக்காக ஆதார், பாஸ்போர்ட் அடமானம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/kids/03/200233?ref=category-feed", "date_download": "2019-08-18T17:01:59Z", "digest": "sha1:Z375AIEKDR3KHMIPGM67B7DJN3U65KIH", "length": 8483, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "தண்ணீரில் மூழ்கிய குழந்தைகளுக்கு என்னென்ன முதலுதவி செய்யலாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லா��்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதண்ணீரில் மூழ்கிய குழந்தைகளுக்கு என்னென்ன முதலுதவி செய்யலாம்\nகுழந்தைகள் தங்களின் அதிக அளவில்ஆர்வத்தினால் தண்ணீரில் இறங்கி விளையாடும் வழக்கம் கொண்டவர்களாகவே இருப்பர். இதனால் பல முறை குழந்தைகள் தண்ணீர் முழ்கி இறப்பு என்ற செய்தி பார்த்திருப்போம். அவ்வாறு தண்ணீரில் விழுந்த குழந்தையை காப்பாற்றி வழங்க வேண்டிய முதலுதவி என்ன என்று பார்ப்போம்.\n. தண்ணீரில் விழும் குழந்தைகளுக்கு மூச்சு விட சிரமம் எற்படும் இதனால் நுரையீரலில் தண்ணீர் சென்று மயக்கம் ஏற்படும், அப்படி ஏற்படாமல் தடுக்க அவர்களின் வாயில் பெரியவர் ஒருவர் வாயை வைத்து ஊதினால் மூச்சு காற்று கிடைத்து குழந்தை சரியாகிவிடும் பின்னார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம்.\nஒருவேளை குழந்தைக்கு இதயம் செயல்படாமல் இருந்தால் நாடித் துடிப்பு இருக்காது. உடனடியாக குழந்தையின் நெஞ்சுப் பகுதியின் நடுவில் இரண்டுவிரல்களை வைத்து நன்றாக ஊன்றி அழுத்த வேண்டும். இப்படி அழுத்தும் போது சட்டென இதயம் துடிக்க ஆரம்பித்துவிடும். நுரையீரலில் தேங்கியிருக்கிற தண்ணீரும் வெளியேற ஆரம்பி்க்கும்.\nபெரியவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டால், குழந்தைகளுக்கு சொன்னது செய்ய கூடாது. மேலும், எக்காரணத்தைக் கொண்டும் தெரியாமல் கூட வயிற்றுப் பகுதியை அழுத்தக் கூடாது. தண்ணீரில் மூழ்கியவரைக் காப்பாற்றுகிற பொழுது, பாதிப்பக்கப்படவருடைய தலையை தண்ணீர் மட்டத்துக்கும் மேலே இருக்கும்படி தூக்கிப் பிடித்திருக்க வேண்டும்.சுவாசம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துவிட்டு உடனே செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.\nமேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/medical/03/187765?ref=archive-feed", "date_download": "2019-08-18T17:23:09Z", "digest": "sha1:CP46HOWTWFL5XRXMKL5DTYT3TKGUDNBK", "length": 9559, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "மாதுளம் பூ: நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்த உதவுமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாதுளம் பூ: நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்த உதவுமாம்\nமாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளை பூவும் சத்துகளை கொண்டுள்ளதுடன் சளி, இருமல், மூச்சிரைப்பு போன்ற நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது.\nநரம்புத்தளர்ச்சி போக்க மாதுளம் பூவை பயன்படுத்தும் முறை\nதினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும்.\nமாதுளம் பூ உடம்பில் உள்ள நரம்புகள் வலிமை பெற பெரிதும் உதவுகின்றது. மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும்.\nமாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வர நரம்புகள் அனைத்தும் வலிமை பெறும்.\nமாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.\nஉலர்ந்த மாதுளை மொட்டுகளை இடித்து தூள் செய்து கொள்ளவும், இதனை ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் கலந்து பருகினால் இருமல் குணமாகும்.\nஉலர்ந்த மாதுளைப்பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சரியாகிவிடும்.\nசீரகத்தோடு உலர்ந்த மாதுளைப்பூவைச் சேர்த்து மண் சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து இடித்து நன்கு தூளாக்கி வஸ்திர காயம் செய்து வைத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் மூலவாயு மாறும் உஷ்ணத்தில் தோன்றக்கூடிய பேதியும் குணமாகும்.\nபெண்களின் கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும்.\nமாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித���து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் மாதவிலக்கு நிற்கும் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி குணமாகும்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-18T17:26:04Z", "digest": "sha1:GU3RSPOOZI5HUF3HHWDPFXWWJTD7RZJA", "length": 7755, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "கில்லி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர்.\nகில்லி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.\nதெலுங்குத் திரைப்படமான ஒக்கடு திரைப்படத்தின் மறுதயாரிப்பே இத்திரைப்படமாகும்.\nஇத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. [1]\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:16:11Z", "digest": "sha1:PQC7BHFYMNMEQS3DEMKMOSJDHFD452KT", "length": 8712, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெனசெம் பெகின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெனசெம் பெகின் (Menachem Begin 16 ஆகசுடு 1913–9 மார்ச்சு 1992) இசுரேலிய நாட்டின் அரசியல்வாதி மற்றும் இசுரேலின் ஆறாவது தலைமை அமைச்சர் ஆவார். இவர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். [1]\nபோலந்தில் பிறந்த மென்செம் பெகின் வார்சா பல்கலைக்கழகத்தில் பயின்றார். மென்செம் பெகின் தொடக்க காலத்திலிருந்து சியோனிசம் என்ற கொள்கையில் கருத்து ஊன்றியவராக இருந்தார். லிக்குட் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.\nஎனவே பாலசுத்தீனத்தில் யூதர்களின் அரசு நிறுவப் போராடிய தீவிர வாத இயக்கியமான சியோனிஸ்ட் அமைப்பில் சேர்ந்தார். பிரிட்டிசு அதிகாரத்துக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தில் அரபு ஊடுருவல்களுக்கு எதிராகவும் செயல்பட்டார்.\nஇரண்டாம் உலகப் போரின்போது 1977 இல் தேர்தலில் மெனசெம் பெகின் வெற்றி பெற்று இசுரேலின் தலைமை அமைச்சர் ஆனார். இதனால் 30 ஆண்டு கால தொழிலாளர் கட்சியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.\nஎகிப்துடன் போரைத் தவிர்த்து அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக அமைதிக்கான நோபல் பரிசு 1978 ஆம் ஆண்டில் இவருக்கும் அன்வர் சதாத்துக்கும் வழங்கப்பட்டது. 1979 இல் கேம்ப் டேவிட் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.[2]\n1981 இல் ஈராக் அரசு அணு ஆயுதங்கள் செய்த காரணத்தால் ஈராக்கின் ஓசிராக் அணு உலையை குண்டு போட்டுத் தகர்க்க உத்தரவிட்டார். இதனை ஒப்பேரா நடவடிக்கை என அழைத்தனர்.\nநோபல் பரிசு பெற்ற பெலருசியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/mdmk-senior-leader-meets-srivilliputhur-jeeyar-355032.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T17:33:03Z", "digest": "sha1:RX42HN6EP4J63PH2NN5FTXZJN2B2Q7SK", "length": 15489, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோடா பாட்டில் ஜீயருடன் வைகோவின் தளபதி திடீர் சந்திப்பு... என்னவா இருக்கும்? | MDMK Senior leader meets Srivilliputhur Jeeyar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\n2 hrs ago குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரைய��றங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\n4 hrs ago காஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\n4 hrs ago மேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\n4 hrs ago கோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nSports தமிழ் தலைவாஸ்-ஐ தூக்கிப் போட்டு தூர் வாரிய பெங்களூரு.. தெளிய வைச்சு அடிச்ச பவன் செஹ்ராவத்\nMovies மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் 'கர்நாடக' பிரச்சினையா... இதென்ன புது டிவிஸ்ட்டால்ல இருக்கு\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nTechnology புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\nLifestyle மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோடா பாட்டில் ஜீயருடன் வைகோவின் தளபதி திடீர் சந்திப்பு... என்னவா இருக்கும்\nஶ்ரீவில்லிப்புத்தூர்: ஆண்டாள் விவகாரத்தில் சோடா பாட்டில் வீசுவோம் என மிரட்டல் விடுத்த சர்ச்சைக்குரிய ஶ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை மதிமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழகக் குமார் இன்று திடீரென சந்தித்து ஆசி பெற்றது புரியாத புதிராக உள்ளது.\nஆண்டாள் குறித்து இழிவாக பேசினார் கவிஞர் வைரமுத்து என இந்துத்துவா அமைப்புகள் குற்றம்சாட்டின. ஆனால் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் தமது கருத்துகளை முன்வைத்தேன் என வைகோ விளக்கம் அளித்தார்.\nஇதை ஏற்காமல் வைகோவை இழிசொற்களால் இந்துத்துவா அமைப்பினர் வசைபாடினர். அதுவும் ஶ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ஜீயர், நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என பரபரப்பை ஏற்படுத்தினார்.\nபின்னர் திடீரென குறுகிய கால உண்ணாவிரதம் இருந்தார். இந்த விவகாரத்தில் வைரமுத்துவுக்கு முழுமையாக வைகோ ஆதரவு தெரிவித்திருந்தார். இச்சூழலில் வைகோவுக்கு மிக நெருக்கமானவரும் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான கழகக் குமார் இன்று ஶ்ரீவில்லிப்புத்தூரில் சடகோப ஜீயரிடம் ஆசிபெற்றேன் என ஒரு படத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nசர்ச்சைக்குரிய சடகோப ஜீயரை சந்தித்து ஆசி பெற்றதாக வைகோவின் தளபதியாக வலம் வரும் கழகக் குமார் பதிவிட்டிருப்பதன் பின்னால் என்ன அரசியல் இருக்கிறதோ\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசத்தியமா தண்ணி அடிக்க மாட்டோம்.. சிலையை தொட்டோம்.. சுத்தமாயிட்டோம்.. மாணவர்கள் கண்ணீர்\nசுதந்திர தினத்தில் 670 அடி பிரம்மாண்ட தேசிய கொடியுடன் ஊர்வலம் வந்த இக்ரா பள்ளி மாணவர்கள்\nஓயாமல் பணம் கேட்டு நச்சரித்த ஈஸ்வரி.. கடுப்பான பக்கத்து வீட்டுக்காரர்.. கழுத்தை நெரித்துக் கொலை\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு பேச்சு\nசந்திராயன் 2 மூலம் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய வாய்ப்பு.. மயில்சாமி அண்ணாதுரை\n.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nவிருதுநகரில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபம்.. திறந்து வைத்தார் முதல்வர்\nவேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது- தமிழிசை ஆரூடம்\nதிகில் தரும் நிர்மலாதேவி அவதாரம்.. தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்\nநிர்மலாதேவி வழக்கு சிபிஐக்கு மாற்ற கோரிய மனு.. தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை\nஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுப்பு.. கண்களை மூடி தியானம் செய்யும் நிர்மலா தேவி\nஒரு வாரம் தான்.. டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட விலகிவிடுவார்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு\nஅபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jul/31/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3204078.html", "date_download": "2019-08-18T17:40:38Z", "digest": "sha1:4CI53C2HPEWDNL5LACBILABJDJLDJIKW", "length": 19830, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "வீட்டுத் தோட்டத்தில் கட்டாயம் கீரை வேண்டும்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nவீட்டுத் தோட்டத்தில் கட்டாயம் கீரை வேண்டும்\nBy நா.நாச்சாள் | Published on : 31st July 2019 10:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்த வாரம் கீரை விதைப்பைப் பற்றி பார்ப்போம். அதற்கு முன்பு கீரையில் உள்ள சத்தையும், இன்றைய காலகட்டத்தில் சந்தைகளில் கிடைக்கும் கீரையின் நிலையும் தெரிந்து கொள்வது அவசியம்.\nரத்தசோகை, சத்துக்குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை, கெட்ட கொழுப்பு, மாரடைப்பு, மலச்சிக்கல், எலும்பு தேய்மானம், நீரிழிவு, மாதவிடாய் தொந்தரவுகள் என பல வியாதிகளுக்கு கீரைகள் மருந்தாகும். உலகளவில் சத்துக்குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளையும் விரட்டக்கூடிய வல்லமை நமது கீரைகளுக்கு உண்டு. நாளொன்றிற்கு ஒரு கீரை என உண்பதால் பலப்பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கலாம்.\nஅதில், அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, மணத்தக்காளி, புளிச்சகீரை, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை மட்டுமல்ல கீரைகளின் பட்டியல் சுக்கான் கீரை, சக்கரவர்திக்கீரை, துத்திக்கீரை, வல்லாரைக்கீரை, சண்டிக்கீரை, குப்பை கீரை, துளசி, கலவைக்கீரை, அகத்திக்கீரை, கல்யாண முருங்கை, கற்பூரவள்ளி, முசுமுசுக்கை கீரை, முடக்கறுத்தான் கீரை, திருநீற்றுப்பச்சிலை, முள்முருங்கை கீரை, கீழாநெல்லிக்கீரை, பொடுதலை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, தூதுவளை கீரை, மணலிக்கீரை, வெற்றிலை, காசினிக்கீரை, தும்பை, தவசிக்கீரை, சாணக்கீரை இப்படி கீரைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.\nஇவற்றில் முதலில் குறிப்பிட்ட சிலவகை கீரைகளை பொதுவாக அனைவருமே அறிந்திருப்போம். பல சந்தைகளிலும், கடைவீதிகளில் கிடைக்கக்கூடியதுதான். அதுவே மற்ற கீரைகள் எண்ணும்பொழுது பலர் இந்த பெயர்களைக்கூட கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த வகைக் கீரைகள் புற்றுநோயையும் எளிதாக விரட்டும் வல்லமை பெற்ற கீரைகள். இந்த கீரைகளில் குறிப்பிட்ட சில கீரைகளை கட்டாயம் ஒவ்வொருவரும் வீட்டில் வளர்ப்பது அவசியமாகும்.\nஆனால், நம் அருகிலிருக்கும் சந்தைகளில் கிடைக்கும் கீரைகளின் இன்றைய நிலை முகம் சுளிக்க வைக்கிறது. காரணம், சாக்கடை நீரில் கீரைகள் விளைவிப்பதாக கூறப்படுவதுதான். இன்னும் சிலர் இவ்வாறு வளர்க���கப்படும் கீரைகளில் சாக்கடைகளில் இருக்கும் நச்சு இரசாயனங்கள் கீரைகளுக்குள் ஊடுருவ அதனால் பலவகை நோய்கள் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள். அதுபோன்று, சந்தைகளில் கிடைக்கும் கீரைகளின் பாதிப்புகள்.. குறைந்த காலத்தில் சராசரியாக ஒருமாத காலத்தில் விளையும் கீரைகளின் இலைகள் பூச்சி தாக்குதல் இல்லாமலும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம்.\nஅதனால், கீரைகள் வளர்க்கப்படும் 30 நாட்களுக்குள் பலமுறை ரசாயனங்கள் அடிக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மட்டுமல்லாமல் வாடாமலும் வதங்காமலும் பச்சை பசேலென்று கீரைகள் இருக்க வேண்டும் என்பதற்காக கீரைகளில் பறிப்பதற்கு முன்பு வரை ரசாயனங்கள் அடிக்கப்படுகின்றது. அந்த ரசாயனங்களின் தாக்கம் குறைவதற்கு முன்பே நாமும் சந்தைகளில் கீரைகளை வாங்குகிறோம். இவ்வாறு வாங்கப்பட்ட கீரைகளை சமைக்கும் பொழுது மருந்துகளின் துர்நாற்றம் வீசுவதும், கீரைகள் சுவையற்ற சக்கைகளாக இருப்பதையும் காணலாம்.\nகீரைகளில் புற்றுநோயைக் கூட தீர்க்கவல்ல மருத்துவத் தன்மைகள் உள்ளது, ஆனால் அவை எதுவுமே இல்லாத அளவிற்கு தான் இன்று கீரைகள் விற்கப்படுகின்றன. சரி இது கீரைகளில் மட்டும்தானா என்றால் இல்லை, கறிவேப்பிலையில் கூட அதிக அளவில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய பலவகையான ரசாயன நச்சுக்கள் அடிக்கப்படுகின்றது. இவ்வாறான மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கக்கூடிய அதேசமயம் ரசாயன நச்சு கலந்த கீரைகளையும் கறிவேப்பிலையையும் உண்பதால் எந்தவித நோயும் உண்மையில் சீராக போவதில்லை. இதற்கெல்லாம் ஒரே மாற்று வழி அவரவர் வீடுகளில் மாமருந்தான கீரைகளை வளர்ப்பது மட்டுமே. அதுவும் கீரைகளை இயற்கை முறையில் வளர்ப்பது மட்டுமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nஇனி கீரைகளை எவ்வாறு வளர்ப்பது என்று பார்ப்போம்:\nமற்ற விதைகளைப் போல கீரை விதைகளை விதைக்க முடியாது. காரணம் முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை போன்ற கீரைகளின் விதைகள் கடுகளவிலும் சிறியது. அதனால் இந்தக் கீரை விதைகளை மணலோடு கலந்து தெளிப்பது தான் நமது வழக்கம்.\nசற்றுப் பெரிய விதைகளாக இருக்கக்கூடிய புளிச்சைக் கீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, வெந்தயக் கீரை போன்ற கீரைகளை வரிசையாக விதைக்கலாம். சென்ற இதழ்களில் செடிகளை வளர்க்க தேவையான தொட்டிகளை எவ்வாறு தயார் செய்வது என்று பார்த்தோம். ஆழம் குறைவாகவும் அகலம் அதிகமாகவும் இருக்கும் தொட்டிகளை கீரைகளுக்கு தேர்வு செய்யவேண்டும். காரணம் கீரைகளின் வேர்கள் சிறியது. இவற்றிற்கு ஆழமான தொட்டிகள் அவசியமில்லை. ஆனால் கீரைகளை விதைக்க அதிக பரப்பளவு தேவை.\nஅதிக பரப்பளவு கொண்ட தொட்டிகளை தயார் செய்து, தொட்டிகளுக்கு அடியில் துளையிட்டு மண் கலவையை (சென்ற இதழ்களில் பார்த்தவாறு) நிரப்பி கொள்ள வேண்டும். பின் அரை தேக்கரண்டி அளவிற்கான விதைகளை எடுத்து அவற்றை ஒரு கையளவு மணலோடு சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டையும் நன்கு கலந்துகொள்ளவேண்டும். அவற்றை தயார் செய்து வைத்திருக்கும் தொட்டிகளில் பரவலாக தெளிக்க வேண்டும். பின் அந்த தொட்டிகளில் நீர் தெளித்து வைக்க வேண்டியதுதான். ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரண்டு வேளையும் பூவாளி கொண்டு நீரை தெளிக்க வேண்டும். மூன்று நாட்களில் இந்த கீரை விதைகள் முளைத்திருப்பதை பார்க்க முடியும்.\nபலருக்கும் ஏற்படும் ஒரு சவாலான விஷயம்.. விதைத்தவுடன் கீரை விதைகளை எறும்புகள் தூக்கிச் சென்றுவிடும். இவற்றை தடுக்க பாதுகாப்பான இடங்களில் இந்தக் கீரை தொட்டிகளை வைப்பது அவசியம்.\nசிறுகீரை விதைகளை இவ்வாறு விதைக்கலாம். சற்று பெரிய கீரை விதைகளை அகலமான தொட்டிகளில் மண்கலவையை நிரப்பி ஒரு அங்குலம் இடைவெளிக்கு கோடுகளைப் போடவேண்டும். அந்த கோடுகளில் ஒரு அங்குலம் இடைவெளிக்கு நாலைந்து விதைகளை விதைக்க வேண்டும். வெந்தயக் கீரை, கொத்துமல்லி, பாலக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரைகளை இவ்வாறு விதைப்பதால் சீரான வளர்ச்சி இருக்கும்.\nகீரைகளை குறுகிய கால கீரைகள், நடுத்தர கால கீரைகள். நீண்ட கால கீரைகள் என பிரித்துக்கொள்ளலாம். முளைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை போன்றவை ஒரு மாதத்திற்குள் பலனளிக்கும் குறுகிய கால கீரைகள். புதினா, தண்டுக்கீரை, அரைக்கீரை போன்றவை மூன்று மாதங்கள் முதல் ஆறுமாதங்கள் வரை பலனளிக்கும் கீரைகள். அகத்தி, முருங்கை, கறிவேப்பிலை போன்றவைகள் நீண்டகாலத்திற்கு பலனளிக்கும் கீரைகள். மூன்று வகைகளிலும் கீரைகளை பிரித்து வீட்டில் வளர்க்க தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்..\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்���ுகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+El+calvator.php?from=in", "date_download": "2019-08-18T17:02:14Z", "digest": "sha1:XRKGUPKOQLPOPTO4543DMYPEBJAKFAJ6", "length": 11496, "nlines": 22, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு எல் சால்வடோர்", "raw_content": "நாட்டின் குறியீடு எல் சால்வடோர்\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு எல் சால்வடோர்\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம��பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர���க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00503.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nநாட்டின் குறியீடு எல் சால்வடோர்\nஎல் சால்வடோர்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (El calvator): +503\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, எல் சால்வடோர் 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00503.8765.123456 என்பதாக மாறும்.\nதொலைபேசி எண் எல் சால்வடோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T16:56:07Z", "digest": "sha1:4RWDFTFOQVU3B7N3NIK7BZL22CTTKV5F", "length": 12513, "nlines": 103, "source_domain": "templeservices.in", "title": "திரு அம்பர் மாகாளம் | Temple Services", "raw_content": "\nஇத்தலம் மக்கள் வழக்கில் “கோயில் திருமாளம்” என்று வழங்குகின்றது. அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ள தலம்.\nஅம்பன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்களை கொன்ற பாவம் நீங்க மாகாளி பூசித்தது; ஆதலின் இஃது “மாகாளம்” எனப்பட்டது.\nசோமாசி மாற நாயனார் யாகம் செய்த பதி.\nசோமாசி மாற நாயனார், நாள்தோறும் சுந்தரருக்கு அவர் திருவாரூரில் இருந்தபோது உணவுக்குத் தூதுவளை கீரை கொண்டுவந்து தரும் தொண்டைச் செய்து வந்தார். சுந்தரரின் துணைவியாரான பரவையாரும் அதை நன்கு சமைத்துப் பரிமாற, சுந்தரர் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். ஒரு நாள் சுந்தரர் “நாள்தோறும் இக்கீரை கொணர்ந்து தருபவர் யார்” என்று கேட்டு, சோமாசிமாறரைப் பற்றியறிந்து நேரில் கண்டு, அவர் விருப்பம் ய���து என வினவினார். அதற்கு சோமாசிமாறர், “தான் செய்யவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் அதற்குச் சுந்தரர் உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மறுக்க விரும்பாத சுந்தரர், சோமாசிமாறரை அழைத்துக்கொண்டுத் திருவாரூர்ப் பெருமானிடம் வந்து வேண்டுகோளைத் தெரிவித்தார். அதற்கு இசைந்த இறைவன், “தான்வரும் வேடம் தெரிந்து இவர் எனக்கு அவிர்ப்பாகம் தர வேண்டும்” என்று பணித்தார்; சோமாசிமாறரும் அதற்குச் சம்மதித்தார்.\nயாகம் நடைபெறும் இடத்திற்குத் தியாகராசப் பெருமான், புலையர் வேடத்தில், நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கி உடன் பிடித்துக்கொண்டு, தோளில் இறந்துபோன கன்றினைப் போட்டுக்கொண்டு, தடித்த பூணூலணிந்து, தலையில் தலைப்பாகை (முண்டாசு) கட்டிக்கொண்டு, விநாயகரையும், முருகப்பெருமானையும் சிறுவர்களாக்கிக் கொண்டு, உமாதேவியை புலையச்சி வேடத்தில் தலையில் கள்குடம் ஏந்தியவாறு அழைத்துக்கொண்டு வந்தார்; வெறுக்கத்தக்க இக்கோலத்தில் வந்த இறைவனைப் பார்த்து, எல்லோரும் அபசாரம் நேர்ந்து விட்டதென்று எண்ணியும், இக்கோலத்தைக் கண்டு பயந்தும் ஓடினர். ஆனால் சோமாசிமாறரும் அவர் மனைவியாரும் அவ்விடத்திலேயே (அச்சத்துடன் நிற்க – தந்தையார் வருவதைக் குறிப்பால் விநாயகர் சோமாசிமாறருக்கு உணர்த்தி அவர்கள் அச்சத்தை நீக்கினார்) நின்று இறைவனை அந்நீச வடிவிலேயே வீழ்ந்து வணங்கி வரவேற்க – இறைவன் மகிழ்ந்து சோமாசிமாறருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்பது தலவரலாறு.\nசோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து அருள்புரிந்த மூர்த்தமே “காட்சிகொடுத்த நாயகர்” எனப் போற்றப்படுகின்றார்.\nஇறைவன் யாகத்திற்கு நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் “பொங்கு சாராயநல்லூர்” (இன்று வழக்கில் “கொங்கராய ‘ நல்லூர்”) என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் “அடியுக்க மங்கலம்” (இன்று வழக்கில் “அடியக்கமங்கலம்”) என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் “கடா மங்கலம்” என்றும் இன்றும் வழங்குகின்றது.\nசோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கு அம்பர்பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் ���ள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது; இன்று அந்த இடம் “பண்டாரவாடை திருமாளம்” என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது. (2005)\nதேவாரப் பாடல்கள்\t: சம்பந்தர் - \t1. அடையார் புரமூன்றும்,\nதிருஞானசம்பந்தர் பாடல் பெற்றத் திருத்தலம்.\nஆண்டு தோறும் வைகாசி மாதம் சோமாசி மாறனார் யாக விழா நடைபெறுகிறது.\nஅவதாரத் தலம்\t: அம்பல் / அம்பர்.\nவழிபாடு\t\t: குரு வழிபாடு.\nமுத்தித் தலம் \t : திருவாரூர்.\nகுருபூசை நாள் \t: வைகாசி - ஆயில்யம்.\nஅதிகார நந்தி மானிட உருவம்.\nதிருக்கோயிலில் ஐந்து கால பூசைகள் நடைபெறுகின்றன. (2005)\nசோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. முதல் குலோத்துங்கன்,விக்கிரம சோழன், ஆகியோர் காலத்தில் கோயிலுக்குச் செய்த தானங்களைக் கல்வெட்டுக்களால் அறியலாம்.\n‘அம்பர்புராணம் – தலபுராணம்” மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.\nஅமைவிடம் அ/மி. மாகாளேஸ்வரர் திருக்கோயில், கோயில் திருமாளம், பூந்தோட்டம் (அஞ்சல்) – 609 503. நன்னிலம் (வட்டம்), திருவாரூர் (மாவட்டம்). தொடர்பு : 09486601401 மாநிலம் : தமிழ் நாடு பேரளம் – திருவாரூர் இரயில் பாதையில் பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 4-கி.மீ. தூரத்தில் உள்ளது.\nஅனைத்து விருப்பங்களும் நிறைவேற அபிராமி ஸ்லோகம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள் ₹140.00 ₹138.00\nகாற்றில் தவழும் கண்ணதாசன் ₹185.00 ₹183.00\nவிஷூவல் பேஸிக் டாட் நெட் ₹300.00 ₹298.00\nபகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2 ₹300.00 ₹298.00\nஅனைத்து விருப்பங்களும் நிறைவேற அபிராமி ஸ்லோகம்\n(நீர், நில வளம் பெருக )விஷ்ணு ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_04_14_archive.html", "date_download": "2019-08-18T17:46:22Z", "digest": "sha1:OQEW5DCUOF5CEQL6JEM2WDPFMVRYCXTE", "length": 83108, "nlines": 1619, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "04/14/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் த��வல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஉணர்ச்சி பூர்வமான ரயில் பயணம்-வீடியோ\nகணிப்பொறி குற்றம் வைரஸ் மற்றும் தகவல் திருடுதல்\nஎழுத்தாளர் ஜெயமோகனும்,அவர் எழுதிய கட்டுரையும்,மன்ன...\nP.J. படுபொய்யர்,பொய்யிலே பிறந்து பொய்யிலே வளம் ...\nதமிழ் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாத பயிற்சி முகாம்.\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வச���த்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:12 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: பாரத தேசம், வெள்ளி பணி மலை\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:11 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கவிதை, சாதி, பாப்பா பாட்டு, பாரதியார்\nஉணர்ச்சி பூர்வமான ரயில் பயணம்-வீடியோ\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:09 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: வந்தேமாதரம் ஜெய வந்தேமாதரம்\nசோங்டோ: தென்கொரியத் தலைநகர் சியோல் அருகே சோங்டோ என்ற இடத்தில் இந்த ஆண்டுக்கான காளைச் சண்டைத் திருவிழா நடக்கிறது. ஒரு வாரம் நீடிக்கும் காளைகள் மோதலில் நாடு முழுவதும் இருந்து 180க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன.\nஅதைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். நேற்று நடந்த மோதலில் ஜாங்சு (வலது) என்ற காளையும் சோய்கிங் என்ற காளையும் தூள் பறக்க ஆக்ரோஷமாக முட்டி மோதிக் கொள்கின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:29 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: காளைச் சண்டைத் திருவிழா, தூள் பறக்கும் மோதல்\nகணிப்பொறி குற்றம் வைரஸ் மற்றும் தகவல் திருடுதல்\nகணிப்பொறி குற்றம் வைரஸ் மற்றும் தகவல் திருடுதல்\nகணிப்பொறி கண்டுபிடிக்கப்பட்ட போதும் சரி, தற்போது வளர்ந்து புகழ்பெற்று விளங்கும் இந்த கால கட்டத்திலும் சரி. இது மக்களுக்கு நல்ல முறையில் பயன் தர வேண்டும். நமது அன் றாட வேலைகளில் சிலவற்றை கணிப்பொறி உதவியுடன் செய்ய வேண்டும் என்பது போன்ற பல நல்ல எண்ணங்களை மனதில் வைத்து தான், இந்த கணிப்பொறி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று பல குற்றங்கள் செய்யும் அளவிற்கு இந்த கணிப்பொறிறயில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இது போன்ற கணிப்பொறிக் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் கணிப்பொறிக் குற்றங்கள் நிகழும் போது அதை சரியான முறையில் தடுத்து நிறுத்த வேண்டும். இதனைப் பற்றிய முழுமையான விளக்கங்களை இங்கு காணலாம்.\nஇந்தக் கணிப்பொறிக் குற்றம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு உண்மை யான நிகழ்வாகவே கருதப்படு கின்றது. இது போன்ற குற்றங்களை சில சமயங்களில் கண்டு பிடிப்பது கடினம். மேலும் அவற்றை கண்டுபிடித்து நிரூபிப்பதும் சற்று கடினம் என் பதாலும், பலர் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. சாதாரணமாக ஒரு செயலை உலக அளவிலே செய்யும் போது அது தணிக்கை செய்யப்படும். ஆனால் இந்த விதமான கணிப்பொறி செயல் பாடு களில் இதுபோன்று தணிக்கை (அஞிக்ஷகூஞ்) செய்யும் முறை கிடையாது. ஏனென்றால் மற்ற முறைகளில் தகவல்கள் என்பது ஒரு புத்தக வடிவிலோ அல்லது பேப்பர் வடிவிலோ முறையான விதத்தில் தயாரித்து அனுப்பப் படுவதால், அஞிக்ஷகூஞ் எனப்படும் தணிக்கை முறையை கையாள்வது என்பது சுலபம். ஆனால் ,இந்த கணிப்பொறி மூலம் தகவல் அனுப்பும் முறையானது, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டு மானாலும் செய்து கொள்ள லாம் என்றிருப்பதால், நம்மிடம் ஒரு சரியான தணிக்கை முறை கிடையாது.\nபொதுவாக இந்த கணிப்பொறி குற்றமானது 3 வகையாக கருதப்படுகின்றது. இந்த 3 முறைகளும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.\n1.VIRUS எனப்படும் தகவல்களை அழிக்கும் புரோகிராம்கள். 2.HACKERS எனப்படும் தகவல்கள் திருடுபவர்கள். 3. தவறான தகவல்களை வெளியிடுபவர்கள்.\nகணிப்பொறி உலகத்தில் தகவல்கள் அனுப்புவது என்பது, எப்பொழுதுமே பாதுகாப்பு இல்லை. ஏனென்றால், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் என்று கூறுவது போல, ஒவ்வொரு நாளும் கம்ப்ïட்டரில் புதிய வைரஸ்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது.\nஇவற்றைத் தடுக்கவும், வந்த பிறகு அவற்றை அழிக்கவும் பலவிதமான சாப்ட்வேர்கள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், அவற்றையும் மீறி இன்று வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், உலகிலே வைரஸ் வராத கம்ப்ïட்டர் என்று ஒரு கம்ப்ïட்டரை கூட சொல்ல முடியாது. ஏனென்றால் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில், ஏதாவது ஒரு வைரஸ் மூலம் நாம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்ப��ம்.\nதற்போதைய காலகட்டத்தில் கம்ப்ïட்டர் வைரஸ் புரோகிராம் எழுதும் நபர்களுக்கும், அதைத் தடுக்கும் Antivirus எனப்படும் சாப்ட்வேர் தயாரிப்பவர்களுக்கும் இடையே கடும் போட்டி நடைபெறுவதைப் போன்ற ஒரு தோற்றத்தையே நம்மால் இன்று காண முடிகின்றது. இது போன்ற வைரஸ் புரோகிராம்கள் தானாக உருவாவதில்லை. ஆனால், நம்மைப் போன்ற மனிதர்கள் இது போன்றவைரஸ் புரோகிராம்கள் எழுதி ஒரு கம்ப்ïட்டரில் இருந்து மற்றொரு கம்ப்ïட்டருக்கு அனுப்புவதால்தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. கடந்த காலங்களில் பல வைரஸ்கள் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், குறிப்பாக I LOVE YOU, MELISSA மற்றும் மோரிஸ் WORM போன்ற வைரஸ்கள் ஏற்படுத்திய பாதிப்புகளை கணிப் பொறியில் பல ஆண்டுகள் பணிபுரியும் நபர்கள் மறந்திருக்க முடியாது.\nஇன்றைய நிலவரப்படி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 முதல் 12 வைரஸ் புரோகிராம் கள் உருவாக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்தில் 3500 முதல் 4000 வைரஸ் புரோகிராம்கள் உருவாக்கப் படுகிறது. இந்த நவீன இன்டர் நெட் உலகில், வைரஸ்கள் விரைவில் பரவ இன்டர் நெட் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால் தான் இந்த வைரஸ் விரைவாக உலகெங் கும் பரவி விடுகின்றது.\nAntivirus சாப்ட்வேர் செயல்படும் விதம்\nதற்பொழுது உபயோகத்தில் இருந்து வரும் பல Antivirusசாப்ட்வேர்கள் மிகவும் எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டு உபயோகத்திற்கு சிறந்த வகையில் உள்ளது. இவையனைத்துமே, குறிப்பாக சில வகையான வைரஸ்களில் இருந்து பாது காத்து கொள்ளும் வகையிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால் இது போன்ற Antivirus புரோ கிராம்கள் எழுதும் போது, சில வகையான கற்பனையான குறிப்புகளை வைத்துத்தான் எழுத முடியும். ஆனால், வைரஸ் புரோகிராம்கள் எழுதுபவர்கள் அவர்களை விடபுத்திசாலிகள். ஏனென்றால் யாரும் எதிர்பாராத வகையில் பாதிப்பு இருக்கும் வண்ணம் வடிவமைத்து விடுவார்கள்.\nவைரஸ் கண்டுபிடிக்கும் புரோகிராம்கள் சாதாரண மாக கம்ப்ïட்டரில் உள்ள அனைத்து தகவல்களையும் (File) எடுத்து வைரஸ் உடைய அறிகுறிகள் எனப்படும் முகவரிகள் உள்ளதா என்று சோதித்து அவை கண்டறியப்பட்டால், வைரஸ் உள்ளது என்று தீர்மானிக்கப்படுகின் றது. இன்னும் சில Antivirus Software எனப்படும் சாப்ட்வேர்களில் தத்துவம் சார்ந்த விதிமுறைகளைக் கொண்டு பரிசோதனை செய்யப்படு கின்றது.\nஇது போன்ற வைரஸ்கள் கண்டறியப்பட்டவுடன், உடனே Antivirus மையம் எனப்படும் இடத்திற்கு தெரியப்படுத்தப்படுகின்றது. அந்த Antivirus மையம், அது என்ன விதமான வைரஸ் என்பதை கண்டறிந்து அதற்கான குணமாக்கும் புரோகிராமை தயார் படுத்தி வைரஸ் சம்பந்தமான புரோகிராம் வரிகளை அழிக்கிறது. ஆகையால்தான் நாம் வைரஸ் இடமிருந்து வெளி வர முடிகிறது.\nவைரஸ் என்பது ஒரு ஆபத்தான புரோகிராம் போல இருப்பதாக நாம் அறிந்திருந்தாலும், அவற்றால் ஏற்படும் பலவிதமான பாதிப்புகளை உணர்ந்திருந்தாலும், எவ்வாறு இந்த வைரஸ்கள் பரப்பப்படுகின்றது என்பது பற்றி காணலாம்.\n1.BBS எனப்படும் Bullet in Board Service முறை மூலம் பரவுதல்\nஇது ஒரு பொதுவான முறையாக கருதப்பட்டாலும், இந்த முறை மூலம்தான் சர்வதேச அளவில் வைரஸ்கள் பரவுகிறது. இந்த Bullet in Board Service என்பது ஒரு அறிவிப்பு பலகையைப் போன்று, ஏதேனும் செய்திகளை கொண்டிருக்கும். அந்தச் செய்தியை படிக்க முற்படும் போது வைரஸ்கள் நம்முடைய கம்ப்ïட்டரில் உள்ள மெமரியில் சென்று தங்கி விடுகிறது. ஏனென்றால், இது போன்ற வைரஸ்கள் வர முக்கிய காரணம், நாம் கம்ப்ïட்டரை தொலைபேசி Wire மூலமாகவோ அல்லது Telnet என்ற முறையின் மூல மாகவோ தொடர்புகொள்ளும் போது இது நிகழக்கூடும்.\n2. நெட்வொர்க் மூலம் வைரஸ் பரவுதல்\nநாம் கம்ப்ïட்டரை உபயோகிக்கும் போது பலவிதமான தேவைகளுக்காக பயன் படுத்தினாலும், முக்கியமாக நெட் வொர்க் மூலம் கம்ப்ïட்டர்களை இணைத்து ஒரு கம்ப்ïட்டரில் இருந்து மற்றொரு கம்ப்ïட்டருக்கு தகவல்களை அனுப்பும் போது இது போன்ற வைரஸ் புரோகிராம்கள் எளிதில் மற்ற கம்ப்ïட் டருக்கு சென்று விடுகின்றது. உதாரணமாக, Email எனப்படும் மின்னணு அஞ்சல் முறை மூலம் தகவல்களை அனுப்பும் போது, Email செய்தியுடன் வைரஸ் புரோகிராம்களும் சென்று விடுகின்றது. இதனால் பாதிப்புகள் ஏற்படுகின்றது.\n3. இணையதளம் மூலம் வைரஸ் பரவுதல்\nஇன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட் பற்றி தெரியாத நபர்களே இருக்க முடியாது. ஏனென்றால், கம்ப்ïட்டரை உலகில் உள்ள எல்லா மக் களுக்கும், பிரபலமடைய வைத்ததே இந்த இன்டர்நெட் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட இந்த இன்டர் நெட் மூலம், சில இணைய தளங்களை, நாம் பார்க்கும்போது அவற்றின் மூலம் இந்த வைரஸ் புரோகிராம்கள் நம்முடைய கம்ப்ïட்டருக்கு பரவி விடுகின்றது.\nஇந்த இன்டர்நெட் வைரஸ் என்பது இன்று பொதுவான ஒரு வைரஸ் பரவும் முறையாகும். ஆகையால் நாம் எப்போது இணையதளத்தை உபயோகிக்க தொடங்குகிறோமோ, அப்போது நம்முடைய கம்ப்ïட்டரில் Antivirus சாப்ட்வேர் எனும் புரோகிராம்களை வைத்து சோதனையிட்டுக் கொள்வது நல்லது.\n4. File Server மூலம் வைரஸ் பரவுதல்\nநாம் சாதாரணமாக நமது அலுவலகங்களில் பல கம்ப் ïட்டர்களை ஒன்றாக நெட் வொர்க் முறையில் இணைத்திருக்கும் போது ஒரு கம்ப் ïட்டரை சர்வர் என்றும் மற்ற கம்ப்ïட்டர்களை என்றும் அழைக்கின்றோம். அந்த சமயங்களில், இந்த Client என்பவர் ஏதேனும்File-களை Server கம்ப்ïட்டரில் இருந்து பெற அனுமதி கேட்கும்போதும், Server கம்ப்ïட்டர் அனுப்பும் தகவல்களில் வைரஸ் இணைந்து சென்றுவிடும். அவ்வாறு அனுப்பப்பட்ட வைரஸ், அந்த கம்ப்ïட்டரில் இருந்து கொண்டு பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nநாம் வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி, சில சமயங்களில், வைரஸ் சம்பந்தமான புத்தகங் களை கம்ப்ïட்டரில் பதிவு செய்து, அவற்றை படிப்பதன் மூலம், இந்த வைரஸ் புரோ கிராம்கள் பரவி விடுகின்றன. இது ஒரு வித்தியாசமான முறையாகும். ஏனென்றால் வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு பலர் அந்த புத்தகங்களை படிக்க முயற்சிப்பர். அந்த நேரத்தில் வைரஸ் நமது கம்ப்ïட்டரில் பரவி விடும். இது ஒரு வித்தியாசமான முறை மூலம் நிகழும் குற்றமாகும்.\n6. வைரஸ் விற்பனை முறை\nஇன்னும் சிலர், இது போன்ற வைரஸ் புரோகிராம் களை எழுதி விற்பனை செய்கின்றனர். உதாரணமாக, சில கம்ப்ïட்டர் பற்றிய வார மற்றும் மாத இதழ்களில் (Magazine ) இது போன்ற கம்ப்ïட்டர் வைரஸ் உடைய புரோகிராம் வரிகளை வெளியிடுகிறார்கள். அது போன்ற புரோகிராம்களை படித்து விட்டு, சில மாணவர்கள், நாமும் முயற்சி செய்து பார்க்கலாமே என்று அந்த வைரஸ் புரோகிராம்கள் முழுவீச்சில் உருவாக்கி விளையாட்டாக பிறருடைய கம்ப்ïட்டருக்கு அனுப்பி விடுகின்றனர். இது போன்ற வைரஸ் புரோகிரம்களின் விற்பனை அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டப்படி அனுமதி பெற்று நடைபெறுகிறது. இன்னும் சில விற்பனை நிறுவனங்கள், வைரஸ் புரோகிராம்களையும் எழுதி பரவவிடுவதோடு, அவற்றை சரி செய்யும் Antivirus Software எனப் படும் புரோகிராம்களையும் எழுதி விற்பனை செய்கிறார்கள்.\nஇதுவரை CYBER CRIME எனப்படும் தலைப்பிலே கணிப்பொறிக்குற்றம் என்பது பற்றிய செய்திகளை அறிந்து கொண்டோம்.\nஇடு��ையிட்டது தெய்வமகன் நேரம் 9:26 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கணிப்பொறி, தகவல் திருடுதல், வைரஸ்\nஎழுத்தாளர் ஜெயமோகனும்,அவர் எழுதிய கட்டுரையும்,மன்னிப்பு\nஎழுத்தாளர் ஜெயமோகன் என்பவரைப் பற்றி எல்லா இடங்களிலும் பரபரப்பு.நடிகர் சங்கம் வேறு போராட்டம் நடத்தியது இவரை எதிர்த்து.இன்று காலை எழுத்தாளர் மண்ணிப்பு என்ற கட்டுரை வேறு.\nஎன்ன தான் நடக்கிறது.என்ன பிரச்சனை,இவர் என்ன செய்தார் அப்படின்னு கொஞ்சம் இணையத்தில் தேடின பொழுதுதான் இவர் எழுதிய இரண்டு கட்டுரைகள் எமக்கு கிடைத்தது.\nஒன்று மறைந்த நடிகரும்,முதல்வருமான மக்கள் திலகம் எம் ஜி ஆர் பற்றியது\nஇன்னொன்று மறைந்த நடிகர் செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றியது.\nஇவைகளை படித்தவுடன் ஏன் இந்த எழுத்தாளருக்கு இந்தமாதிரியாக எண்ணம் உண்டானது என்று எனக்கு தோன்றியது.ஆனால் என்ன அவர் என்ன நினைத்து எழுதினார் என்று தெரியவில்லை.ஆனால் அவர் எழுதிய கட்டுரைக்கு உண்டாண விளைவு என்னென்னமோ ஆகியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.\nஇதுல எனக்கு என்ன அப்படின்னு கேட்டால் உங்க மூலமா ஒரு ஹிட் அவ்வளவே.நான் வரட்டா.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:35 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவருந்தி உம்மை அழைக்கும் -எங்கள்\n நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத் 11:28\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:24 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nP.J. படுபொய்யர்,பொய்யிலே பிறந்து பொய்யிலே வளம் பெறுபவர்(முஸ்லீம்களின் சான்றிதழ்)\nசமீபகால முபாஹலா போன்ற நிகழ்வுகளுக்குப்பிறகு, சில சகோதரர்கள் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, P.J.மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்களை உரிய ஆதாரங்களோடு, சாட்சிகளோடு உங்களால் நிரூபிக்க முடியுமா என்று கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நாம் உறுதியாக அறிவிப்பது வருமாறு:\nஉண்மையை அறிய விரும்புகிறவர்கள் நேரில் வந்தால், P.J. படுபொய்யர், அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ்வின் மீதே ஆணையிட்டே அவருக்கு மிக வேண்டியவர்களே வேண்டாதவர்கள் ஆகும்போது அப்பட்டமான பொருளாதார சம்பந்தப்பட்ட அவதூறுகளை அள்ளி இறைப்பவர், பொய்யிலே பிறந்து பொய்யிலே வளம் பெறுபவர், பொய்களை நிலைநாட்ட அல்லாஹ்வின் அச்சமின்றி, குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக முபாஹலாவுக்கு அழைப்பு விடுபவர், இப்படி அவர்மீது நாம் கூறும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் உரிய ஆதாரங்களுடன், சாட்சிகளுடன், அவர் கைப்பட எழுதிய கடித ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்.\nஅல்லது, சத்திய மார்க்கத்தை சமுதாய ஒற்றுமையை நிலைநாட்ட உண்மையிலேயே விரும்புகிறவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் சேர்ந்து பக்க சார்பில்லாத நடுநிலையாளர்களைக் கொண்ட ஓர் \"உண்மை அறியும் குழுவை\" அமைத்து நீதிமன்றம் போல், தேதி, இடம் அவர்களே முடிவு செய்து, எனக்கும், P.J.க்கும், தங்களின் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கத் தேவையான அனைத்து ஆவணங்கள், சாட்சிகள் உட்பட ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பச்செய்யுங்கள்.\nநாம் அந்த அழைப்பாணையை ஏற்று, குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் எம்மிடமிருக்கும் அவர் கைப்பட எழுதிய கடிதங்கள், பேசிப்பதிவாகி இருக்கும் டேப்புகள், மற்றும் ஆவணங்கள், சாட்சிகள் உட்பட ஆஜராகி எமது தரப்பு நியாயங்களை எடுத்து, அந்த \"உண்மை அறிவும் குழு\" முன்னால் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம் என்று இதன் மூலம் உறுதி அளிக்கிறோம்.\nஇதுபோல் P.J.யும் தம்மிடம் இருக்கும் கடிதம், டேப் பதிவுகள், ஆவணங்கள், சாட்சிகள் உட்பட ஆஜராகி தனது பக்க நியாயங்களை \"உண்மை அறியும் குழு முன்னால் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅவர் பக்கம் நியாயம்-உண்மை-சத்தியம் இருப்பதாக அவர் உண்மையிலேயே மனப்பூர்வமாக நம்பினால், கண்டிப்பாக \"உண்மை அறியும் குழு\" முன்னால் ஆஜராகி தனது பக்க நியாயங்களை எடுத்து வைக்கத் தவறமாட்டார்.\nதன்பக்கம் நியாயம் இல்லை, தனது வாதத் திறமை கொண்டும் பொய்யை உண்மை போல் நிலை நிறுத்த முடியாது என்ற அச்சம் அவருக்கு இருந்தால் மட்டுமே அவர் \"உண்மை அறியும் குழு\" முன்னால் ஆஜராவதைத் தவிர்க்க முடியும்.\nஅப்படி அழைப்பாணை அனுப்பியும் அவர் வரத்தவறினால், \"எக்ஸ் பார்ட்டி\" தீர்ப்பு என்பதுபோல் \"உண்மை அறியும் குழு\" நாம் சமர்ப்பிக்கும் அவர் கைப்பட எழுதிய கடிதங்கள், அவர் பேசி பதிவாகியுள்ள கேஸட்டுகள், மற்றும் ஆவணங்கள், சாட்சிகள் இவை அனைத்தையும் முறையாக கவனமாக பரிசீலனை செய்து, நாம் அவர்மீது கூறிவரும் குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என அல்லாஹ்வுக்குப் பயந்து நடு நிலையோடு தீர்ப்பளிக்கட்டும்.\nஇந்த ஏற்பாடு குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற உறுதியோடு மத்ஹபுகளைவிட்டு விடுபட்டு வந்துள்ள சகோதரர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒன்றுபட பெரிதும் உதவும் அது சமுதாயத்தில் கோணல் வழிகள் ஒழிந்து ஒரே நேர்வழி நிலைநாட்டப்பட வழிவகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தக் குற்றச் சாட்டுகளை உரிய ஆவணங்கள், சாட்சிகள் கொண்டே தீர்க்கமாக தீர்ப்பளித்துவிட முடியும்.\n\"முபாஹலா\" என்ற குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரண்பட்ட பூச்சாண்டி அவசியமே இல்லை என்பதையும் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம். நாம் P.J.மீது கூறும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க 1987-விலிருந்து தயாராகவே இருக்கிறோம். P.J. உண்மையாளர் என்றால் துணிந்து \"உண்மை அறியும் குழு\" முன்னால் ஆஜராகட்டும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:24 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதமிழ் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாத பயிற்சி முகாம்.\nதமிழகத்தில் முக்கிய பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசாருக்குதகவல் கிடைத்துள்ளது.\nகோவையில் ஆரூண் பாஷா, மாலிக் பாஷா, ரவி என்கிற திப்பு சுல்தான், போலோசங்கர் என்கிற அத்தக் கூர் ரகுமான், சம்சுதீன் ஆகிய 5 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் போலீசார் கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் 8 இடங்களில் வெடிகுண்டுவைத்து தகர்க்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து கைதான 5போரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகுண்டுகளுடன் கைதானவர்களிடம் இருந்து சில இந்து மத தலைவர்களின் வீட்டுமுகவரி, போட்டோ, அவர்கள் வந்து செல்லும் பாதைகளின் வரைபடங்கள்,கோவையில் குண்டு வைக்க தேர்வு செய்த இடங்கள் அனைத்தும் இடம் பெற்றுஇருந்த சிடிகள், டெலிபோன் எண் அடங்கிய டைரி, வெடி மருந்துகள், பைப்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஅவர்களிடம் விசாரணை நடத்தியதில் தீவிரவாதிகள் பல்வோறு குழுக்களாக பிரிந்துகோவை, சேலம், ஈரோடு நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும் ஊடுருவி இருப்பதாகத்தெரிய வந்தது.\nகைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் கேரளாவில் ஆயுத பயற்சி பெற்றவர்கள்என்றும் தெரியவந்த���ள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள்கொடுத்த தகவலையடுத்து கோவையில் மேலும் 4 தீவிரவாதிகளை போலீசார் கைதுசெய்துள்ளனர்.\nஅவர்களிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு, சேலம்போன்ற பகுதிகளுக்கு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. எனவேஇப்பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.\nமேலும் தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய நகரங்களையும் தீவிரவாதிகள் தகர்க்க சதிசெய்து உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சென்னை, திருச்சி, மதுரைஉள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.\nகைதான தீவிரவாதிகளுக்கு மனித நீதி பாசறை சார்பில் பயிற்சியளிக்கப்பட்டதாகபோலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் தலைவர் மறுத்து விட்டார். நாங்கள் மதகல்வி பயிற்சி மட்டுமே அளிக்கிறோம் என்றார்.\nஆனாலும் தேனி காடுகளில் தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவதாகபோலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஅனைத்து ரயில்களுக்கும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின்உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.மேலும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை போலீஸ் காவலில்எடுத்து விசாரிக்க போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று வருகிறது. இவர்களிடம் நடத்தப்படும்விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார்தெரிவித்துள்ளனர்.\nமேலும் 2 இமாம் அலி கூட்டாளிகள் கைது:\nமேலும் 2 இமாம் அலியின் கூட்டாளிகளை மதுரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nபெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளியான சுல்தான் முகம்மது மதுரையில் 2 நாட்களுக்கு முன் வெடிகுண்டுகளுடன் கைதுசெய்யப்பட்டார். இமாம் அலியை போலீஸாரிடம் காட்டிக் கொடுத்த இப்ராகிம் என்பவரைக் கொலை செய்வதற்காக அவர் வந்தபோது பிடிபட்டார்.\nஇந்த நிலையில் இன்று மேலும் 2 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இப்ராகிம். அவரும், சுல்தானைகொல்வதற்காக திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதன் மூலம் மதுரையில் பெ��ிய அசம்பாவிதத்தை போலீஸார் தடுத்துள்ளனர்.\nஇப்ராகிம் வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். இருவரையும் மதுரை 2வது குற்றவியல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:01 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaaramanjari.lk/2019/02/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-08-18T18:25:20Z", "digest": "sha1:RJXPRZ3T3ABPQH7ROOOIPHGEC6M2RUMS", "length": 21810, "nlines": 134, "source_domain": "vaaramanjari.lk", "title": "சொந்த சந்ததியை தொலைத்துக் கொண்டிருக்கிறோமா? | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nசொந்த சந்ததியை தொலைத்துக் கொண்டிருக்கிறோமா\nஇன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் துன்பங்களை மட்டுமே அனுபவித்து முடித்தபின் இன்பமே மிஞ்சுகிறது என்ற வியாக்கியானங்களெல்லாம் உண்மையான வாழ்க்கைக்கு ஒத்து வருவதில்லை. சினிமாவில் மட்டுமென்ன வில்லர்கள் செய்யக்கூடிய அனைத்து கேடுகளையும் செய்து கொண்டே, வாழ்க்கையை சுக போகமாக அனுபவிப்பார்கள்.\nவாழ்க்கையின் தத்துவமே அடிபட்டுப்போகிறது. இன்றைய சினிமா இவற்றுக்கெல்லாம் மாறாக எமது இளையவர்களை வழிநடத்துவது கண்கூடு. முன்னைய சினிமாவில் கதாநாயகன் என்றால் அவன் அன்பானவாக இருப்பான். அனைவரையும் அணைத்துப் போற்றுவான் தீய பழக்கங்கள் அற்றவனாக இருப்பான் தாய் தங்கை போன்ற உறவுகளை சீராட்டுபவனாகவும் இருப்பான் வலிந்து சென்று பிறருக்கு உதவுபவனாக இருப்பான்.\nஇன்றைய கதாநாயகன் எப்போதும் புகைத்தலையும் மது பானங்களையும் அளவுக்கதிகமாகவே பாவிப்பான். யாருக்கும் அடங்கான். முக்கியமாக தொழிலற்றவனாகவும் வீதிகளில் அடாவடி பண்ணுபவனாகவும் இருப்பான் அடிமட்டத் தொழிலாளியாக இருப்பான் பெரிய கோடீஸ்வரரின் மகளை விரட்டி விரட்டி காதலிப்பான். அவளுக்கு சவால் விட்டு அவளையே காதலிக்க வைக்கும் திறமை படைத்தவனாக இருப்பான். இவை தவிர அவன்கையில் திருப்பாச்சி அரிவாளோ துப்பாக்கியோ தாராளமாக புழங்கும் அவன் செய்யும் கொலைகளும் தண்டனைகளும் மிக அதிகம் எந்த சட்டமும் படம் முடியும்வரை அவனை நெருங்காது.\nஇதை வைத்துக்கொண்டுதான் நாம் இப்போது சமுதாயத்தைப்பார்க்க வேண்டியதாக உள்ளது. இப்போதெல்லாம் பெண்கள் படிப்பதே முக்கியம் எனக் கொண்டு செயற்படுகிறார்கள். ஆனால் ஆண்பிள்ளைகள் கற்பதை இடை நிறுத்தி விடுகிறார்கள். காரணம் அது அவர்களுடைய சிந்தனைக்கு அநாவசியமாகப்படுகிறது. கல்வி என்பதைவிட, விரைந்து நட்புகளை சம்பாத���ப்பதும் அவர்களுடன் கூடித்திரிவதும் தாங்களும் ராஜாக்கள் போல அதாவது சினிமா கதாநாயகர்கள் போல திரிவதையும் பெருமையாகக் கொள்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை மிக முக்கியமாக தாங்கள் அழகாக பகட்டாக திரிவதையே பெருமையாக நினைக்கின்றனர். இந்த நினைப்பிலேயே அவர்கள் சட்டவிரோதமான போதைப் பொருட்களுடன் ஊடாடுகின்றனர்.\nதொழில் என்பது இவர்களுக்கு தேவையற்றதாக தெரிகிறது. போதிய பணம் வெளிநாடுகளில் வசிக்கும் (வதைபடும்) அண்ணன் மாமன் போன்றவர்களால் வந்து சேர்றது. என்னடா தம்பி படிப்பை விட்டிட்டாய். வேலையொண்டும் தேடேல்லயே என்று கேட்டால், நான் வெளியில போக ட்ரை பண்ணுறன் அண்ணா எடுக்கிறன் எண்டு சொல்லியிருக்கிறார், அல்லது மாமா எடுக்கிறன் என்று சொல்லியிருக்கிறார் என்பதான பதில்கள் கிடைக்கின்றன.\nஉள்ளூரில் அவர்கள் எதிர்பார்ப்பதான வேலைகள் கிடைப்பதில்லையா அப்படி கடைசிவரை ட்ரை பண்ணுபவர்கள் முடியாத நிலையில் தமது வாழ்க்கையை போதைப் பொருட்களுக்குள் நாசமாக்கிக் கொள்கின்றனர். உரிய காலத்தில் திருமணம் செய்ய முடிவதில்லை. மேலும் இவர்களுக்கு போதியளவு திருமணச் சந்தையில் வரவேற்பும் இருப்பதில்லை. உங்களால் ஜீரணிக்க முடியாத உண்மை என்னவென்றால் இப்போது முதிர் கன்னிகளைவிட, முதிர்ந்த ஆண்கள் அதிகமாகி வருகிறார்கள்.\nஇதேயளவில் பெண்களும் இருந்தாலும் அவர்களுக்கான கேள்வி அதிகரித்தே காணப்படுகிறது. அவர்கள் குறைந்தது க. பொ.த. வரையிலாவது படித்து விட்டு நல்ல வேலையொன்றை அடைந்தவர்களாகளோ தேடுபவர்களாகவோ உள்ளார்கள். நல்ல வாழ்க்கைத்துணையை தேடுவதற்கு அவர்கள் முயலும்போது கூடுமானவரை தமக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையே வேண்டுமென்ற தமது ஆசையை திருமணத்திற்கான நிபந்தனையாக வைக்கின்றனர்.வாழ்க்கையில் இன்பம் என்பது பணத்தினால் மட்டுமே ஈட்டப்படுகிறது என்ற போலியான எண்ணமும் அந்தப்பணம் வெளிநாட்டிலேயே கிடைக்கிறது என்ற மோசமான சிந்தனையும் நமது மக்களின் யதார்த்தமான இன்பங்களை அள்ளிச் சென்றுவிடுகிறது.\nதிருமணம்தான் இப்படியென்றால். கல்யாணமாகி குடும்பமாக இருக்கும் கணவன்களையும் இந்த பேராசை பிடித்தாட்டுகிறதுதான் பெரும் வேதனை. கைநிறையச் சம்பாதிக்கும் கணவன், மனைவியும் வேலைக்குப் போகிறாள். நல்ல சம்பளம். பிள்ளையும் ஒன்றேயொன்று, ஒருகட்டத்தில் மனைவி தன் கணவனை நச்சரிக்கத் தொடங்கினாள். தனது உறவினர் மூலமாக அவனை வெளியே அனுப்பிவிடத் துடித்தாள். கணவன் வெளிநாடு பயணமாகி, பல மாதங்கள் பட்ட இடையூறுகளின் பின் ஒருவழியாக வெளிநாடொன்றில் கால்பதித்தான். இப்போது மனைவி தன் ஒரேபிள்ளையை விடுதியொன்றில் விட்டுவிட்டு ஜாலியாக சுற்றித்திரிகிறாள்.\nஇப்போது வாலிப வயதுக்குள் வந்து கொண்டிருக்கும் அந்த பிள்ளையை நினைத்துப்பார்த்தால் எந்தவிதமான பிடிப்புமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அவனுக்கு கல்வி முக்கியமாக படவில்லை. என்பதும் தன்னையும் தந்தை வெளிநாட்டுக்கே அழைத்து விடுவார் என்ற கனவும் வருவதில் ஆச்சரியமென்ன அவன் இப்போதே சக தோழர்களை கதாநாயகன் பாணியில் கூட்டி மகிழ்விக்கத் தொடங்கியுள்ளான். அவனது ஆடை அலங்காரங்கள் கெத்தான பேச்சுக்கள் எல்லாமே அவனுக்குப் பிடித்த ஒரு சினிமா கதாநாயகனை மையப்படுத்தியதாக அமைந்து வருகிறது. பேசும்போதும் அந்த பஞ்ச் வார்த்தைகளை பேசுகிறான். இது ஒன்றல்ல பதினெட்டு முதல் இருபத்தைந்து வயதுக்குள் இருக்கும் இளைஞர்களே கூடியளவு குற்றச் செயல்களில் நாட்டமாக இருக்கிறார்கள் என்பதை எமது காவற்றுறை கூறிவருகிறது. அதிலும் வடக்கில் நடக்கும் கொலை கொள்ளை கற்பழிப்புகளிலும், இவர்களது பங்கு கணிசமாக உள்ளது என காவற்றுறையின் சிறுவர் நன்னடத்தைப் பிரிவினால் சுட்டிக்காட்டப்படுகிறது. நாம் இன்பத்தை எங்கோ தேடும் அதே வேளை நமது சொந்த சந்ததியை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஏன் மறந்தோம்\nஇன மத மொழி பேதமின்றி மகத்தான சேவைகள் புரிந்து எல்லோராலும் மதிக்கத்தக்கவராக, அங்கிள் என எல்லோராலும் அன்பாக...\nBIGG BOSS கலாசாரத்தின் கறை \nஅண்மைக்காலத்தில் தமிழர் இல்லங்களில் இரவு வேளைகளில் அதிகமாக உச்சரிக்கப்படும் சொல் பிக்பாஸ்\nதமிழ்ச் சமூகம் யாரை ஆதரிப்பது\nஇந்தக் கேள்வியே இப்பொழுது பலரிடத்திலும் உள்ளது. ஏனென்றால் நிறுத்தப்படும் வேட்பாளர்களும் சரி, அவர்களை முன்னிறுத்தும் ஐ.தே.க,...\nமுஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் செயல்\nமுஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா ஆடைகளை சட்டரீதியாக தடை விதிப்பதற்குரிய அமைச்சரவைப்பத்திரம்...\nமுல்லைத்தீவு கிராமமொன்றின் கண்ணீர்க் கதைவடக்கில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்களும்...\n74 வருடங்களுக்கு முன்னர் ஹிரோஷிமா, நாகசாகியில் மரணத்தை எழுதிய காட்டுமிராண்டிகள்\n1945ம் ஆண்டு ஓகஸ்ட் 06ம் திகதி. கியோடோ நக ரைத் தவிர ஜப்பானின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஹிரோஷிமாவுக்கு அப்பாலுள்ள...\nஆங்கிலேய சட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட கண்டி இராச்சியம்\nபத்தாயிரம் சுதேச மக்களையும் கெப்பெட்டிப் பொல உட்பட கீர்த்திமிகு விடுதலைப் போராளிகளையும் அழித்தொழித்த ஊவா – வெல்லஸ்ஸ புரட்சி...\nமேஷம் சூழ உள்ளவர்களால் பெரிதும் நேசிக்கப்படும் மேஷ ராசி அன்பர்களே, ஞாயிறு முதல் செவ்வாய் வரையில் சிரமங்களையும்,...\nபேராதனை பகிடிவதை முகாம்; ''மாணவர்கள் உள்ளே நிர்வாணமாக நிற்பதைக் கண்டோம்\nபாலியல் வதை தொடர்பில் சட்டத்தை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தத் தவறும்போது அதனால் அடுத்து வரவுள்ள புதிய மாணவர்களே...\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசமீபத்தில் வெளியான ஆடை படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரபல...\nலயன்கள் அடிக்கடி தீப்பிடிப்பது ஏன்\nசதியா.. மதியின்மையா.. வேண்டுமென்றா...மலையகத்தில் திடீர்...\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்காமல் ஜனாதிபதித் தேர்தல் ஆணையை மீறும் செயல்\nஇந்த அரசாங்கம் பல தடவை தடம் புரண்டது. தமிழ்தேசிய ...\nபூத்துச் சிரிக்கும் பூக்களை அவன் பிடுங்கி...\nஒரு பொருள் மீது ஆசைப்படுகிறோம். அதற்காகத் துன்பப்பட்டு அந்தப்...\nகவலை தோய்ந்த முகத்துடன் வந்து அந்த செய்தியை என்னிடம் கூறிவிட்டு...\nமுதலமைச்சரின் அதிகாரத்தை வரையறுத்த தீர்ப்பு\nமுஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் செயல்\nதமிழ்ச் சமூகம் யாரை ஆதரிப்பது\nBIGG BOSS கலாசாரத்தின் கறை \nஇலங்கையில் மஹீந்திரா வாகன உற்பத்தி\nஆண்கள் மூத்திரச்சந்துக்கு போவார்கள் பாவம் பெண்கள் எங்கே செல்வார்கள்\nலங்கா ஹொஸ்பிட்டல்ஸின் நோயாளர் தகவல் நிலையம் யாழ்ப்பாணத்தில்\nசிறந்த முதலீடுகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ள Capitol TwinPeaks\nபெண்களுக்கென நாப்கின்ஸ் உற்பத்திக்கு முப்பரிமாண தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய Fems\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/01/blog-post_19.html", "date_download": "2019-08-18T17:33:29Z", "digest": "sha1:7UYZWJJQT54EJFL7MS5KR5FXIDWKQXBI", "length": 15908, "nlines": 214, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - ராஜகணபதி ஹோட்டல், சேலம்", "raw_content": "\nகோவை மெஸ் - ராஜகணபதி ஹோட்டல், சேலம்\nஒரு மத்தியான நேரம் சேலம் வந்த போது பசி கிள்ளி எடுக்க, நம்ம சிங்கத்தை பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறுத்திவிட்டு பக்கத்துல இருந்த ஆட்டோ டிரைவர்கிட்ட தெளிவா(..) கேட்டேன்.செல்வி மெஸ் தவிர வேற எந்த ஹோட்டல் நல்லா இருக்கும் அப்படின்னு...அவரு உடனே சொன்னது ராஜகணபதி ஹோட்டல்...\nபஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆலுக்காஸ் இருக்கிறது அதன் அருகில் இருக்கிற ஒரு சந்தில் இந்த ஹோட்டல் இருக்கிறது..\nபோர்டு மிக அதிகமாக வைத்து இருக்கிறார்கள்..உள்ளே நுழைந்ததும் ஒரு சில பேர் போராடிகொண்டிருந்தனர் நாட்டுக்கோழி வறுவலோடு..இலையில் சாப்பாட்டினை விட அதிகம் இடம் பிடித்துக்கொண்டு இருந்தது கோழியின் எலும்புகளே...\nநாமும் ஒரு தோதான இடத்தினை தேர்வு செய்து அமர்ந்தோம்...உட்கார்ந்து சுத்தி முத்தி பார்த்ததில் ஒரு விலைப்பட்டியல் போர்டு பார்த்ததும் இருந்த பசி எல்லாம் பறந்து போயிற்று...அவ்ளோ விலை...மட்டன் பிரியாணி 170, நாட்டுக்கோழி பிரியாணி 180 என எல்லா அயிட்டமும் நூறுக்கு மேல் தான்...சாப்பாட்டினை தவிர....ஆகா...யானை விலை குதிரை விலை இருக்கும் போல..என்றெண்ணி சர்வரிடம் கேட்டேன்...என்னங்க...இவ்ளோ ரேட் இருக்கு..கோவைல எல்லாம் கம்மியா இருக்கு...அதை விட பெரிய சிட்டியா இந்த சேலம்...என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தபோது அசராமல் பதில் வந்தது....கிட்டதட்ட இரண்டு கிளைகள் இருக்கு...மேட்டூரிலும் சேலத்திலும்...பிராய்லர் கோழி உபயோகிப்பதில்லை என்றும், 1975 இல் இருந்து செயல்பட்டு வருகிறது என்றும் சொல்லி நம்ம வாயை அடைத்தார்...சரி..வந்தது வந்தோம்...ஒரு கை பார்ப்போம் என்று முடிவு பண்ணி...சாப்பாடு மற்றும் நாட்டுக்கோழி சுக்கா, நாட்டுக்கோழி ஃபிரை இரண்டும் ஆர்டர் பண்ணினோம்...\nஇலையை போட்டு வெங்காய பச்சடி வைத்தனர்....பொரியல் இல்லாமல் வெறும் பச்சடி மட்டும் வைக்கின்றனர்...\nசாப்பாடு சுட சுட ஆவி பறக்க வைத்தனர்...முதலில் சிக்கன் குழம்பு...செம கெட்டியாக...நல்ல சுவையுடன் இருக்கிறது...அடுத்து சிக்கன் சுக்கா...இதுவும் நன்றாக இருந்தது...அடுத்து வந்த மட்டன் குழம்பு, அதுவும் கெட்டியாக இருக்கிறது..மிக நல்ல டேஸ்ட்...\nநாட்டுக்கோழி பிரை.....கொண்டு வருகையிலே சுவை மூக்கைத்துளைக்கிறது...ஒரு தட்டு முழுக்க கோழியை பிச்சி பிச்சி போட்டு கறிவேப்பிலை தூவி மிக அழகாக கொண்டு வைத்தனர்...அதிக கேள்வி கேட்டதினால் என்னவோ மிக சிரத்தை எடுத்து செய்து இருப்பார் போல...... ஆகா...என்னா டேஸ்ட்.. நாங்களும் கொஞ்ச நேரம் கோழியோடு போராடிக்கொண்டு இருந்தோம்...மிக சுவையோடு...\nகடைசியில் ரசம்...இது நல்ல சுவை..டம்ளரில் கேட்டு வாங்கி குடித்தேன்..தயிரும் கெட்டி தயிர்...குழம்பு முதல் தயிர் வரை அனைத்தும் கெட்டியாகவே இருக்கிறது ரசத்தை தவிர....\nவிலை இப்போது பெரிதாக தெரியவில்லை..சுவை அதிகம் இருப்பதால்...கூட்டமும் அதிகம் வந்து கொண்டிருக்கிறது..நிறைய சினிமா ஆட்கள் இந்த கடைக்கு வாடிக்கையாளர்களாம்...கடைசியாக வந்து சென்றவர் டிரம்ஸ் சிவமணி என்றும் கொசுறு தகவல் சொன்னார்...\nஎல்லாம் முடித்து வெளியில் வந்து நின்றபோது அருகிலேயே இன்னொரு கடை இதே பெயரில்...அந்த கடைக்கு வெளியில் நின்ற ஒருவர்...இது தான் ஒரிஜினல் கடை...அது டுப்ளிகேட் என்று சொல்ல ஒரு டவுட்டில் சர்வரிடம் கேட்க...இருவரும் அண்ணன் தம்பிகள் தான்...இருவரும் பிரிந்து விட்டனர் என்று ஒரு கிளைக்கதையை சொல்ல ஆரம்பிக்க ....விடு....ஜூட்...\nLabels: சேலம், நாட்டுக்கோழி, ராஜகணப்தி, வறுவல், ஹோட்டல்\nசேலத்தில் மங்கள விலாஸ் ஹோட்டலும் நன்றாக இருக்கும்.\nஅதன் ஓனர் நம்ம ஜாதி.\nபார்த்தாலே சாப்பிடணும் போலத் தோணுதே....\nஉலக சினிமா ரசிகன் சொன்ன மாதிரி சேலத்தில் மங்கள விலாஸ் ஓட்டல் அருமையானது. அது போல புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சாமிநாத புரத்தில் ஒரு ஓட்டல் உள்ளது. பாவா கடை என்று பெயர். சுடசுட மெதுவான கல் தோசை. ஜிஞ்சர் சிக்கன் குழம்பு, பெப்பர் குழம்பு, மட்டன் குழம்பு, கோழி கெட்டிக் குழம்பு, நாட்டுக் கோழி வறுவல், புறா, காடை பிரை என எல்லா ஐட்டமும் சூப்பராக இருக்கும். ஞாயற்றுக் கிழமை மட்டும் பிரியாணி போடுவார்கள். ஒரு சிறிய சைஸ் கப்பில் கொஞ்சமாக இருக்கும். திகட்டாமல் ரொம்ப ஹோம்லியாக இருக்கும். பதிவும் படங்களும் பிரமாதம்.\nஎல்லாம் ஓகே.பில்தான் கொஞ்சம் இடிக்கிறது.\nமாப்பு.. இதையெல்லாம் விட்டுட்டு செல்வி மெஸ்ஸுக்கு கூட்டிட்டு போனியே\nஆஹா.... இப்பவே சாப்பிடனும் போல இருக்குதே \nகபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை\nகோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா\nசேராப்பட்டு, கல்வராயன் மலைத்தொடர், விழுப்புரம்\nகோவை மெஸ் - ராஜகணபதி ஹோட்டல், சேலம்\nபுத்தக அறிமுகம் - கோவை பதிவர்கள் கவிதை தொகுப்பு\nகோவை பதிவர்களின் புத்தகம் வெளியீடு\nசமையல் - அசைவம் - ரத்தப்பொரியல்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NjAzOTI3Mjc2.htm", "date_download": "2019-08-18T17:34:14Z", "digest": "sha1:ASM2LVZPAFB64HELPCJOOEQS6B3PIZYI", "length": 14588, "nlines": 169, "source_domain": "www.paristamil.com", "title": "சிகரம் தொட்ட மனிதர்கள் : Charles-Michel de l'Épée!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்�� நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசிகரம் தொட்ட மனிதர்கள் : Charles-Michel de l'Épée\nநல் எண்ணங்களும் சிந்தனைகளும் போதிக்கப்பட்டு வளரும் குழந்தைகள்... எதிர்காலத்தில் சமூகத்துக்கு நல்ல வழிகாட்டியாகவும் ஆசானாகவும் மாறுவிடுவது உண்டு. சிறுவயதில் நேர்மையாக நல் ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்ட Charles-Michel de l'Épée, பின்நாட்களில் காது கேளாதவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார்\nCharles-Michel de l'Épée. சுருக்கமாக l'Épée. பிறந்தது பிரான்சின் Versailles நகரில். நவம்பர் 24, 1712ல் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே ஒரு கிருஸ்தவ பாதிரியாராக வரவேண்டும் என ஆசைப்பட்டவர். பெரும் செல்வந்தராக திகழ்ந்தும் எந்த கெட்ட சிந்தனைகளுக்குள்ளும் தடுமாறாமல் அவரின் லட்சியத்தை நோக்கி வளர்த்தெடுக்கப்பட்டார். ஆனால் பின்நாட்களில் அவர் பாதிரியராக வரமுடியவில்லை. (அவருக்கு பிரதிஷ்ட்டை வழங்க மறுத்துவிட்டனர்)\nவாழ்க்கையில் ஒரே லட்சியம் என பயணித்த l'Épéeக்கு, லட்சியப்பாதையின் கதவு திறக்கவில்லை என்றானதும், சட்டக்கல்வி பயின்றார். அதன் பின்னர் அவரின் இரக்க குணமும் நேர்மையும், தன் கட்சிக்காரருக்கு சார்பாக பேச முன்வரவில்லை. அத்தொழிலை விட்டொழித்து, ஏழைகளுக்கு தொண்டு வேலைகளை பார்ப்பதில் கவனம் செலுத்தினார். அப்போது வாழ்க்கை அவருக்கு திருப்தியாக இருந்தது.\nபரிசில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் தொடர்ச்சியாக செய்து வந்த l'Épéeக்கு, காது கேட்க முடியாத இரண்டு சகோதரிகள் அறிமுகமானார்கள். அவர்களுடனான உரையாடலுக்கு சைகை மொழியை பயன்படுத்தினார். அவர்களுக்கு கல்வி சொல்லிக்கொடுத்தார். ஆனால் காது கேட்க முடியாத அவர்களால் கல்வியை சரிவர கற்க முடியவில்லை. கல்விமேல் அவர்களுக்கு இருந்த ஆர்வத்துக்கு காது கேளாமை ஒரு தடையாக இருப்பதை அவர் மனம் ஏற்கவில்லை.\n1760 ஆம் ஆண்டு, காது கேட்க முடியாதவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார். மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் ஒன்றினைத்து அனைவருக்கும் கல்வி போதித்தார்... நல் ஒழுக்கம் போதித்தார். மாற்றுத்திறனாளிகளாக இருப்பது ஒரு குறையல்ல... அது வரமே என மாணாக்களுக்கு புகட்டினார். அவரின் வாழ்நாள் மிக திருப்த்தியாக கழிந்தது.\nபின்னர் தான் 'உலகின் முதல் காது கேளாதவர்களுக்கான பாடசாலையை ஆரம்பித்தவர்' என்ற பெருமை l'Épéeக்கு வந்து சேர்ந்தது. ஐந்தில் கற்றுக்கொண்ட நல்லொழுக்கம் நாற்பதிலேயே அவரை சிகரம் தொட்ட மனிதராக்கியிருந்தது. பின்நாட்களில் அவர் Father of the Deaf என அழைக்கப்பட்டார். பின்னர், டிசம்பர் 23, 1789 ஆம் ஆண்டு தன் 77வது வயதில் பரிசில் காலமானார். அடைபட்டிருந்த காதுகள் அனைத்தும் திறந்துகொண்டன.\nகடவுளுக்கு அனுப்பப்பட்ட €4,000 ...\nNICE நகரின் செல்லப்பெயர் குறித்து தெரியுமா..\nNICE - தென்கிழக்கு கோடியில் ஒரு பெருநகரம்..\nஇராணுவத் தளமாக மாறிய Hôtel Lutetia விடுதி\nParis Lutetia - உலக பிரபலங்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு விடுதி.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/02/blog-post_3.html", "date_download": "2019-08-18T17:07:22Z", "digest": "sha1:KTQIOSDMOKKHGJUM6TZTS4UTQ5N2QJ4Z", "length": 38873, "nlines": 165, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: அம்பாளப் பார்க்கணுமா?", "raw_content": "\nஅது ஆயிரத்திதொள்ளாயிரத்தி எழுபத்தஞ்சாம் வருஷம். வலது தோள்ல டோலக்கு. இடது தோள்ல தொங்கு பை. தலையில இருமுடி. பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒரு கையில. அப்படிதான் சபரிமலை போவோம். மலைக்கு போறத்துக்கு நமக்கு எப்பவுமே பெருவழிதான். எங்க க்ரூப்ல மெண்ட்டல் சாமின்னு ஒருத்தர். பாவம்.. மோட்டுவளையப் பார்த்து பேசிப்பார். எப்பவுமே ஏதோ தீவிர சிந்தனை. கண்ணு ரெண்டும் அரையாய்ச் சொருகி எதுலயோ லயிச்சுப் போயிருப்பார். வாய்ல மந்திரம் மாதிரி சதா என்னத்தையோ முணுமுணுன்னு ஜெபிச்சிண்டேயிருப்பார். நல்ல மனுஷன். நாந்தான் அவர்கூடவே ஒட்டிண்டு வருவேன்.\nஅப்போ சந்தியாக்கால வேளை. இன்னும் சித்தநாழில இருட்டிடும். பெரியானைவட்டம் கிட்டே இருக்கோம். ஒருத்தொருக்கொருத்தர் பார்த்துக்கறா மாதிரி வளையமா உட்கார்ண்டு ”ஐயப்பா...ஐயப்பா...”ன்னு பஜனை பிரமாதமா போயிண்டிருக்கு. டோலக்கு.... ஜால்ரா... ஜமாய்... என் பக்கத்துல மெண்டல் சாமி.\nஆனந்த பரவச நிலைம்பாளே... அப்படியொரு பரமானந்த நிலையில பாட்டுப் பாடிண்டு இருக்கோம். கலியில பகவன் நாமா சொன்னாப் போறுமாம்... பக்கத்துலேர்ந்து அந்த சாமி என் தொடையில ’பட்’டுன்னு தட்டினார். பஜனை பாடிண்டே “என்ன”ன்னு ஜாடையாப் பார்த்தேன். “உனக்கு அம்பாள பார்க்கணுமா”ன்னு ஜாடையாப் பார்த்தேன். “உனக்கு அம்பாள பார்க்கணுமா”ன்னு காதுல கேட்டார். சரின்னும் சொல்லாம மாட்டேன்னும் சொல்லாம இருந்தேன். கையைப் பிடிச்சு இழுத்தார். கடேசில உட்காண்டிருந்தோம். அப்படியே எழுந்துண்டேன்.\nஎன் கையைப் பிடிச்சு இழுத்துண்டு விறுவிறுன்னு காட்டுக்குள்ளே போனார். எனக்கு ஒண்ணுமே புரியலை. சின்னப் பையன் வேற... வாயைத் தொறக்காம அவர் இழுத்த இழுப்புக்குப் புதரெல்லாம் தாண்டி போயிண்டிருக்கேன். நாலாபக்கத்துலேயும் பெரிய பெரிய மரம். வழியில்லாத வழியில செடிகொடின்னு கால்ல என்னமோல்லாம் சதக்பதக்ணு மிதிபடறது. கொடி முள்ளெல்லாம் அப்பப்போ காலைக் கிழிக்கிறது. ஆனா ஒங்கேயும் நிக்காம வேகமாப் போறோம்.\nகொஞ்ச தூரத்துல ஒரு பாறைக்குப் பக்கத்துல அஞ்சு பேரு வரிசையா தபஸ் பண்றா மாதிரி யோக நெலையில உட்கார்ந்திருக்கா. இருட்டுல மங்கலா மசமசன்னு நிழல் உருவமா தெரியறது. அவா தலைக்கு மேலே சின்ணோண்டு தட்டிக்கூரை. அவா சப்ளாங்கால் போட்டு உட்கார்ந்திருக்கதுனால அந்த உடம்பை மேலேயிருந்து மறைக்கிறா மாதிரியான அளவோட கூரை அது. கிட்டக்க நெருங்கினா அஞ்சு பேரும் செகப்பு வஸ்திரம் கட்டிண்டிருக்கா. செகப்பு கலர்லயே அவா முன்னாடி இருமுடி. சின்னச் சின்ன அகல் வெளக்கு. அப்போல்லாம் மேல்மருவத்தூர் ஃபேமஸ் இல்லே. ஐயப்பனுக்கு செகப்பு வஸ்திரம் யாரும் கட்டிக்கறது கிடையாது. எனக்கு ரொம்ப புதுசா இருந்தது.\nஎனக்கு அவா பக்கத்துல போகப் போக ஏதோ ஒருவித பயம். ஆனா ஏதோ ஒரு அசட்டு தைர்யம் கூட இருந்தது. இவர் அவா முன்னாடி போய் சப்ளாங்கால் போட்டுண்டு சகஜமா உட்கார்ந்துண்டார். நானும் சங்கோஜமா அவர் பக்கத்துல ஒட்டிண்டு உட்கார்ந்தேன். ஏதோ குனிஞ்சு அவாள்ட்ட நடுப்பற ஒருத்தர்கிட்டே இவர் பேசினார். ரொம்ப நாள் பழகினவா மாதிரி மனஸு விட்டு ரொம்ப நாழி பேசிண்டிருந்தா. எனக்கு ஒவ்வொரு செகண்ட்டும் ஒரு வருஷம் மாதிரி நகர்ந்தது. நா அப்படியே ஆடாம அசங்காம உட்கார்ந்திருந்தேன். அப்போ நடுவில இருக்கிற ஒருத்தர் தன் முன்னாடி இருந்த பித்தளைத் தட்டைக் கையில எடுத்தார்.\nதட்டு முழுக்க குங்குமம் பரவி இருந்தது. கையில அந்த தட்டை எடுத்துண்டவர் திடீர்னு தன்னோட தலையைக் குனிஞ்சு அந்தத் தட்டுல மடார்னு மோதினார். எனக்குப் படக்குன்னு தூக்கிவாரிப் போட்டது. என்னன்னு நான் மலங்கமலங்க பார்த்துண்டே இருக்கும் போதே முன்னாடி ஜடாமுடி விழ தலையைத் தூக்கினார் பாருங்கோ... ப்பா....ப்பா... ஐயப்பா... ப்பா....\nஎனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. சப்தநாடியும் அடங்கிப்போச்சு. முகம் முழுக்க குங்குமம் அப்பிண்டிருந்தது. செக்கச்செவேல்னு தகதகன்னு முகம் மின்றது. அவளாக்குப் பக்கத்துல இருந்த அகல் விளக்கு வெளிச்சமே அத்தனை பிரகாசமா இருந்தது. கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுண்டு பார்த்தேன். கருவிழி ரெண்டும் மேலே போயி கண்ணெல்லாம் பூ விழுந்தா மாதிரி வெள்ளையா தெரியறது. பாக்கி முகமெல்லாம் ஒரே ரெத்த செகப்பு.\nவாயிலேர்ந்து நாக்கு முழுக்க வெளியில வந்துடுத்து. அந்த நாக்குல ஒரு இன்ச்சுக்கு குங்கும் ஏறிப்போயிருக்கு. காத்துல ஆடற அகல் வெளிச்சத்துல மொகம் முழுக்க குங்குமத்தோட நாக்கை வெளியில தள்ளிண்டு உக்ரரூபமா காளிகாதேவி போல அம்பாளப் பார்த்தேன். எத்தனை நாழி பார்த்திருப்பேன்னு தெரியலை. அந்த மெண்ட்டல் சாமி கையைப் பிடிச்சுண்டு காட்டுலேர்ந்து வெளியில வந்துண்டிருக்கும்போதுதான் எனக்குப் பிரக்ஞை வந்தது. ”அம்பாள பார்த்ததை யார்ட்டேயும் சொல்லாண்டாம்.... கேட்டியா” என்றார் பாலக்காட்டு தமிழில். ம்.. என்று தலையை ஆட்டிக்கொண்டேன். எல்லாமே சொப்பனம் போல நடந்தது. மந்திரிச்சு விட்டது போல அவர் பின்னாடியே வந்துட்டேன்.\n”ன்னு குருசாமி தட்டிக் கேட்டார். அவரைப் பார்த்துட்டு மௌனமா இருந்துட்டேன்.அப்புறம் மலையேறினோம். ஐயப்பன் தரிசனம் ஆச்சு. இறங்கற வழிக்கிட்ட எல்லோரும் உட்கார்ந்திருக்கோம். நான் உட்காண்டிருக்கிற இடத்துக்கிட்ட நெடுநெடுன்னு ஒருத்தர் வந்தார். நல்ல உசரம். நல்ல ஆகிருதி. ஏதோ ஒண்ணு பொறி தட்டித்து.. என்னன்னு... பார்த்தா அவர் செகப்பு வஸ்திரம் கட்டிண்டிருக்கார். செகப்பு இருமுடி. என் பக்கத்துல வந்தார். \"நேத்திக்கி ராத்திரி அம்பாளப் பார்த்தியா”ன்னார் சிரிச்சுண்டே. நான் அப்படியே உறைஞ்சு போய்ட்டேன். நான் சொப்பனம்னு நெனைச்சுண்டு இருந்ததை சத்தியமா நடந்ததுன்னு சொல்றத்துக்கே அவா வந்தா மாதிரி இருந்தது. திரும்பவும் வாயைத் திறந்து நான் எதுவும் கேட்கறத்துக்கு முன்னாடி மாயமாய் மறைஞ்சு போய்ட்டார்.\nஇப்ப நெனைச்சாலும் மெய் சிலிர்க்குது இப்படி சபரிமலையிலே ஒவ்வொண்ணும் சத்யமா இன்னிக்கும் நடக்கிறது....\nமோகன் ஜி சொன்ன கதை, என்னுடைய புரிதலுக்கேற்ற எழுத்தில்\nLabels: அனுபவம், மோகன் அண்ணா கதைகள்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 38: கடவுளின் புத்திரன்\nநோயிற் கிடவாமல்... நொந்து மனம் வாடாமல்...\nஹரே ஸ்ரீ கிண்டியாயை நமஹ:\nபாகம் 2: பழையனூர் நீலி\nபாகம் 1: பழையனூர் நீலி\nபாகம் 4: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\nபாகம் 3: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\nபாகம் 2: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\nபாகம் 1: அடர்மழைக்கால டயரி‬ - எல் நினோ\nஇரா முருகன் - முத்துக்கள் பத்து - ஔவை\nலா... லா.. லா... நிலா...\nகணபதி முனி - பாகம் 37: கன்னிப் பெண்ணின் திருமண வயத...\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்க���ய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணி��ன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_3", "date_download": "2019-08-18T17:38:16Z", "digest": "sha1:JR5VZC65JDTBUXPV6S5KP5LGTC5ZX7NX", "length": 4885, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:எக்ஸ்-மென் 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் எக்ஸ்-மென் 3 எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2015, 20:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/uk", "date_download": "2019-08-18T17:29:02Z", "digest": "sha1:MELFYRTKFHP5DIBQOSH2WO6NR65XKJVH", "length": 13351, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Uk News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nதிறன் படைத்த ஊழியர்களில் இந்தியர்களுக்கும் உலகம் முழுவதிலும் இருந்தும் வரவேற்பு உண்டு. ஆனால் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் அங்குள்ளவர்களின் வேலை வ...\nஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் ஓலா..\nஇந்தியாவின் மிகப் பெரிய செயலி டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா 2018-ம் அண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தில் தனது சேவையினை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஓலா ...\nவிஜய் மல்லையாவை நாடுகடத்தும் வழக்கு.. செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி விவகாரத்தில் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரிய வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒத...\nஇந்தியாவுக்குத் திருப்பி விடப்படுமா மல்லையா விமானம்.. தலைவிதியை எழுதுகிறது லண்டன் நீதிமன்றம்\nமதுபான அதிபர் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரிட்டன் நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணையில் முக்கியத் தீர்ப...\nஇந்தியர்களுக்கு ஜாக்பாட்.. பிரிட்டன் விசாவில் புதிய தளர்வுகள்..\nஹெச்1பி விசா மீது அமெரிக்கா தொடர்ந்து கட்டுப்படுத்தி வரும் நிலையில், தற்போது பிரிட்டன் டையர் 2 விசா பிரிவில் மிகப்பெரிய தளர்வை அறிவித்துள்ளது. இதன் ...\nவிஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் லண்டனுக்குப் பறந்தார் நீரவ் மோடி..\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ள வைர வியாபாரி நீரவ் மோடி, கடந்த 5 மாதங்களாகத் தலைமறைவாகவே இருந்த நிலையில் ...\nசரிவில் தள்ளாடும் வேதாந்தா.. தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி.. அனில் அகர்வால் சோகம்..\nதூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்த நிலையில், மக்களின் கடும்எதிர்ப்பால் தமிழக அரசு நேற்று வேதாந்தா கு...\nபிரிட்டன் அரசியல் கட்சி தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவு.. வேதாந்தா-விற்குச் செக்..\nபிரிட்டன் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான லேபர் கட்சி, பிஜேபி போல�� அல்லாமல், தூத்துக்குடி மக்களின் போராட்டம், மக்களின் உயிர் இழப்பு ஆகி...\nஅமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியர்கள் அதிகம் குடியேற விரும்பும் நாடுகள் இவை தான்..\nஇந்தியர்கள் வெளிநாட்டிற்கு குடிபெயர்வது 2017-ம் ஆண்டு சரிவை சந்தித்துள்ளது. 2016-ம் ஆண்டு 1.15 லட்சம் இந்தியர்கள் வெளிநாட்டில் குடிபெயர்ந்துள்ள நிலையில் 2...\nஅடேய் இதுக்காடா ரூ.132 கோடி செலவு செய்றீங்க..\nஆடம்பரத்திற்காக வெட்டியாக லட்சங்கள், கோடிகள் செலவு செய்வதை நாம் அவ்வப்போது கேட்டு ஆச்சரியப்படுவது வழக்கம். அதில் ஒன்று தான் கார் எண்களுக்காகச் செ...\nஇந்தியர்களின் வெளிநாட்டு கனவிற்கு முட்டுக்கட்டை.. ஐடி ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு..\nஇந்திய நடுத்தரக் குடும்பங்கள் மத்தியில் இன்று படித்த இளைஞர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, இவர்கள் தன் வாழ்வில் அடுத்தகட்டத்தி...\nடொனால்டு டிரம்ப் அதிபரானது இப்படி தானா பேஸ்புக் மார்க் செய்த மட்டமான வேலையை பாருங்க..\nஉலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமாக இருக்கும் பேஸ்புக் 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று UK சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-08-18T18:19:18Z", "digest": "sha1:O3DBWVTDAB5F6GQ34DAVM5N6ETQOBJIS", "length": 73424, "nlines": 218, "source_domain": "thowheed.org", "title": "வித்ரு, தஹஜ்ஜுத் தொழுகை குறித்த முழு விளக்கம் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nவித்ரு, தஹஜ்ஜுத் தொழுகை குறித்த முழு விளக்கம்\nவித்ரு தொழுகை, தஹஜ்ஜுத் தொழுகை குறித்த முழு விளக்கம்\nவித்ரு, தஹஜ்ஜுத் தொழுகை குறித்த முழு விளக்கம்\nஇஷாத் தொழுகைக்குப் பின்னால் ஃபஜருடைய பாங்கு சொல்லப்படும் வரை இடைப்பட்ட நேரத்தில் ஒற்றைப்படையாக உபரியாக நாம் தொழும் தொழுகைக்கு வித்ருத் தொழுகை என்று கூறப்படுகின்றது. மேலும் இத்தொழுகைக்கு இரவுத்தொழுகை என்றும் கூறப்படுகின்றது. இரவின் கடைசிப் பகுதியில் இத்தொழுகையைத் தொழுதால் அதற்கு தஹஜ்ஜத் தொழுகை என்று கூறப்படுகின்றது.\nகடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.\n\"ரமலான�� மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.\n1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)\n2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்)\n3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை)\n4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை)\nஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.\nஇரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கையில் தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.\nஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், \"இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)\nஇஷா தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.\n\"ரமலானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது'' என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், \"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக���அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே'' என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், \"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'' என்று விடையளித்தார்கள்.\n வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா'' என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் \"ஆயிஷா'' என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் \"ஆயிஷா என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை'' என்று விடையளித்தார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியும், எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களது மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதி வரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூங்கினார்கள். பின்னார் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று, தொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூவை நல்ல முறையில் செய்தார்கள். நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். எனது வலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்���ு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல் : புகாரீ 183\nநபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல் : புகாரீ 1138\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், \"ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் '' என்று விடையளித்தார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், \"ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள்'' என்று விடையளித்தார்கள்.\n\"வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n\"வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n\"வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழ��்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.\nஅறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.\n…நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.\nஇரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்\nஇரவுத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுது கொள்வதற்கும் நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.\nஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவிற்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றி தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இது பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபிக்ள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களும் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழ) வராமல் உட்கார்ந்து விட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். \"இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன். (அதனாலேயே வரவில்லை) என்று கூறினார்கள்.\nஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபிகள் நாயகம் (ஸல்) ��வர்களின் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில் பள்ளிவாசல் கொள்ளாத அளவிற்கு மக்கள் திரண்டனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுபுஹுத் தொழுகைக்குத் தான் வந்தனர். ஸுப்ஹுத் தொழுகை முடித்ததும் மக்களை நோக்கி தஷஹ்ஹுத் மொழிந்து \"நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன். நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை. எனினும் இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்'' எனக் கூறினார்கள். நிலைமை இப்படி இருக்க (ரமலானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.\nஉமர் (ரலி) அவர்களுடன் நாங்கள் ஓர் இரவு ரமலானில் பள்ளிவாசலுக்குச் சென்றோம். மக்கள் பல்வேறு குழுக்களாக இருந்தனர். சிலர் தனியாகவும் வேறு சிலர் கூட்டாகவும் தொழுது கொண்டிருந்தனர். உமர் (ரலி) அவர்கள் இவர்களை ஒரே இமாமின் பின்னே தொழுமாறு ஏற்பாடு செய்வது நல்லது என்று எண்ணி அவ்வாறே செயல்படுத்தினார்கள். உபய் பின் கஅப் அவர்களை இமாமாக ஏற்பாடு செய்தார்கள். பின்பு மற்றோர் இரவு (பள்ளிக்கு) வந்த அவர்கள் மக்கள் ஒரே இமாமைப் பின்பற்றி தொழுவதைக் கண்டார்கள். \"இந்த புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது தொழுது விட்டுப் பிறகு உறங்குவதை விட உறங்கி விட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்ததாகும்'' எனவும் கூறினார்கள்.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது சிறிய தாயாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கியிருந்த போது இரவில் நானும் தங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து \"சின்னப் பையன் தூங்கி விட்டானோ'' என்று அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப் பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் இரண்டு ரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். பிறது சுபுஹுத் தொழுகைக்கு புறப்பட்டார்கள்.\nஅபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசி) ஏழு நாட்கள் எஞ்சியிருக்கின்ற வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழ வைக்கவில்லை. (அந்நாளில்) இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆறு (நாட்கள்) இருக்கும் போது எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடிய) ஐந்து நாள் இருக்கும் போது இரவின் பாதிவரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். \"அல்லாஹ்வின் தூதரே இந்த இரவு (முழுவதும்) நீங்கள் எங்களுக்கு உபரியாகத் தொழுகை நடத்தக் கூடாதா இந்த இரவு (முழுவதும்) நீங்கள் எங்களுக்கு உபரியாகத் தொழுகை நடத்தக் கூடாதா'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள் \"ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்ற வரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது'' என்று கூறினார்கள். (மாதம் முடிய) நான்கு நாள் இருந்த போது எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. (மாதம் முடிய) மூன்று நாள் இருந்த போது தம்முடைய குடும்பத்தார்களையும், மனைவிமார்களையும் ஒன்றிணைத்து எங்களுக்கு ஸஹர் (நேரம்) தவறிவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மாதத்தின் மீதமுள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.\nநாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருபத்தி மூன்றாவது நோன்பினுடைய இரவுப் பகுதியில் இரவின் முதல் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பிறகு இருபத்தைந்தாம் இரவில் அவர்களுடன் பாதி இரவு வரை தொழுதோம். பிறகு இருபத்து ஏழாம் இரவில் அவர்களுடன் நாங்கள் ஸஹர் (உணவை) அடைய முடியாதோ என்று எண்ணும் அளவிற்குத் தொழுதோம்.\nஅறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து \"உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)\nஇரவுத் தொழுகை தவறி விட்டால்…\nஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நோய் முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறி விட்டால் (அதற்கு ஈடாகப்) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nஅஸர் தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழலாமா\nமழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா\nPrevious Article வித்ருக்குப் பின் தொழலாமா\nNext Article குர்பானியின் சட்டங்கள்\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:01:51Z", "digest": "sha1:QUYHIUKNZSUIV2TY6DC5GOJ272DNVA6X", "length": 9924, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "மோவாயிசம்", "raw_content": "\nபல பிற இசங்களைப்போலவே மோவாயிசத்துக்கு பிறந்த இடமும் பிரிட்டன்தான். ஆனால் அதை நடைமுறைக்காக கறந்த இடம் சீனா. ஆகவே உலகம் முழுக்க சீனாவையே இதற்கு மூலமாகக் கொள்வது இயல்பே. ’பிறந்திடத்தை நாடுதே பேதை மடநெஞ்சம் கறந்திடத்தை நாடுதே கண்’ என்று சான்றோர் சொன்னதை கூர்க. இன்று உலகமெங்கும் கற்றோர் மற்றும் காசுள்ளோரிடம் செல்வாக்குடன் இருக்கும் மோவாயிஸம் உலகின் மிகப்பிரபலமான இசங்களில் ஒன்று என்றால் மிகையல்ல. பதினேழாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் நீளமான கழுத்தே அழகெனக் கொள்ளப்பட்டது. காரணம் …\nஅன்புள்ள ஜெ மோவாயிசம் பற்றிய தங்கள் ஆய்வுக் கட்டுரை படித்தேன்.மிகச் சிறப்பாயிருந்தது.நாடி என்ற சொல்லின் மருவூச் சொல்லே நாட்டி என்ற ஆங்கிலச் சொல் என்று ’நான்மணிக்கடிகையில் நானோ தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்த முனைவர் செம்புலப்புழுதியார் கூறியிருப்பது இங்கே நினைவு கூறத்தக்கது. மாவாய்* பிளந்தானை மல்லாரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்… (*மோவாய் என்றும் பாடபேதம்)என்று கோதை அருளிச்செய்த ஸ்ரீயப்பதியான எம்பெருமானை க்‌ஷீர சாகரத்தில் நித்ய ஸூரிகளான கின்னரர் கருடர்கள் கிம்புருஷ கோஷ்டிகளோடு …\nTags: தாவாயிசம், நகைச்சுவை, மோவாயிசம்\n‘தேவதச்சம்’ - சபரிநாதன் -1\nபுதியவர்களின் கதைகள் 9,கன்னிப் படையல்- ராஜகோபாலன்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/50959-mexico-s-vanessa-ponce-crowned-miss-world.html", "date_download": "2019-08-18T18:21:09Z", "digest": "sha1:2LHQLOP2LVPKZPOUE4R6AOIO3T4L5CDP", "length": 9373, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "உலக அழகியானார் மெக்சிகோவின் வனெஸா போன்ஸ்! | Mexico's Vanessa Ponce crowned Miss World!", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nஉலக அழகியானார் மெக்சிகோவின் வனெஸா போன்ஸ்\nமெக்சிகோ நாட்டை சேர்ந்த வனெஸா போன்ஸ் டி லியோன், 2018ன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2017ல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனுஷி சில்லர், வனெஸாவுக்கு கிரீடம் சூட்டினார்.\n2018ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி, சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2018ம் ஆண்டின் உலக அழகியாக, மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனெஸா போன்ஸ் டி லியோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 26 வயதான வனெஸா, மெக்சிகோ நாட்டை சேர்ந்த முதல் உலக அழகி என்ற பெருமையை பெற்றுள்ளார். வனெஸாவுக்கு, 2017ம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர், கிரீடம் சூட்டினார்.\nஅவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில், 20 வயதான மிஸ் தாய்லாந்து நிக்கோலின் பிச்சபாவும், 3வது இடத்தில், மிஸ் ஜமைக்கா கடிஜா ரிச்சர்ட்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதமிழகத்தை சேர்ந்த மிஸ் இந்தியா அனுக்ரீதி வாஸ், இறுதி 12 பேர் பட்டியலில் தேர்வாகவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுன்னாள் உலக அழகியிடம் மன்னிப்பு கேட்ட திரிபுரா முதல்வர்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/09/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-08-18T17:14:39Z", "digest": "sha1:N3MFMK7WMGOHSBOOVP6H6QXJSST6PQCT", "length": 21333, "nlines": 159, "source_domain": "chittarkottai.com", "title": "அப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ் « சித்தார���கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nதவிடு நீக்காத அரிசியின் பலன்கள்\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,564 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nபடிக்கிற போது யாரை ‘ரோல் மாடலாக’ கருதினாரோ அவரிடமே பணிபுரியும் நிலை உருவானால் அந்த வெற்றி வாழ்க்கைக்கு சொந்தக்காரர்… விஞ்ஞானி, கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என பல்வேறு முகங்கள் இவருக்குண்டு. விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிப்பை துவக்கி, நாட்டின் முதல் குடிமகனுக்கு அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்திருந்தாலும் கூட மண் மணம் மாறாமல் பேசுகிறார். அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் மதுரை வந்த அவருடன் பேசியதிலிருந்து… * பள்ளி, கல்லூரி காலங்கள் எப்படி அந்த வெற்றி வாழ்க்கைக்கு சொந்தக்காரர்… விஞ்ஞானி, கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என பல்வேறு முகங்கள் இவருக்குண்டு. விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிப்பை துவக்கி, நாட்டின் முதல் குடிமகனுக்கு அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்திருந்தாலும் கூட மண் மணம் மாறாமல் பேசுகிறார். அவர், முன���னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் மதுரை வந்த அவருடன் பேசியதிலிருந்து… * பள்ளி, கல்லூரி காலங்கள் எப்படி விருதுநகர் மாவட்டம் தோணுகால் என் சொந்த ஊர். பள்ளி படிப்பை அங்கு துவக்கினேன். ஆமாத்தூரில் தொடக்க கல்வி, விருதுநகர் சுப்பையா நாடார் பள்ளியில் மேல்நிலை கல்வி முடித்தேன். நாடார் கல்லூரியில் இளங்கலை படிப்பு, பாரதிதாசன் பல்கலையில் எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன்.\n பள்ளியில் பிளஸ் 2 படித்த போதுதான், இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பான எஸ்.எல்.வி.,3, ரோகிணி ஸ்டிலைட்டுடன் விண்ணில் பாய்ந்தது. பின்னணியில் விஞ்ஞானி அப்துல் கலாம் இருந்ததையறிந்து அவரை ‘ரோல் மாடலாக’ எண்ணி விஞ்ஞானியாக விரும்பினேன். பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் ஜூனியர் விஞ்ஞானியாக 1989ல் சேர்ந்தேன். மதுரை காமராஜ் பல்கலையில்1991-95 வரை ஜூனியர் இன்பர்மேஷன் சயின்டிஸ்ட் ஆக பணிபுரிந்தேன். மீண்டும் பெங்களூரு ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜன்ஸியில் சயின்டிஸ்ட் ‘சி’ அந்தஸ்தில் சேர்ந்தேன். அதன் இயக்குனர் ஜெனரலாக இருந்த அப்துல் கலாம் கீழ் இலகுரக போர் விமான தயாரிப்பு பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டியது. * கலாம் கீழ் பணிபுரிவோம் என எதிர்பார்த்தீர்களா ரோல் மாடலாக நினைத்தவரிடமே(அப்துல் கலாம்) பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. 2002ல் அவர் ஜனாதிபதியானதும் என்னையும் வரச் சொல்லி விட்டார். * என்ன காரணம் பணிதிறமையை பார்த்து தான். தகவல் தொழில் நுட்ப தொடர்புக்கு அவருக்கு ஆட்கள் தேவையாக இருந்தது.\n அப்துல் கலாம் எப்போதும் உயர்வான எண்ணங்களை சிந்திக்க வைப்பார். அடுத்தவரை பற்றி எப்போதும் உயர்வாகவே பேசுவார். மற்றவர்களையும் பேச வைப்பார். எண்ணுவதை பெரியதாக எண்ண வேண்டும் என்பார். கஷ்டப்பட்டு பெரிய லட்சியத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைப்பார். அவருக்கு கீழ் பணி என்பது கடவுள் கொடுத்த வரம். அவரிடம் சேர்ந்த பிறகே நாட்டை பற்றிய விசாலமான பார்வை ஏற்பட்டது. * மாணவர்களும், கலாமும்- இந்த ஈர்ப்பு எப்படி ஏற்பட்டது நாட்டில் 18 கோடி இளைஞர்கள், மாணவர்களை அப்துல் கலாம் இதுவரை சந்தித்துள்ளார். நாட்டின் வருங்காலத்தை நிர்ணயிப்பது குழந்தைகள் தான். அவர்கள் மனதில் நம்பிக்கை விதையை விதைக்க வேண்டும�� என அடிக்கடி கலாம் கூறுவார்.\nஉறங்க விடாமல் செய்வதே கனவு:\nகலாமிடம் கவர்ந்த குணம் எது முடியாது என ஒரு போதும் சொல்ல மாட்டார். எது முடியாத செயலாக இருக்கிறதோ அதை செய்ய நினைப்பார். ஒருவர் குறித்து புறம் கூறினால் கேட்டு கொள்வார். பின் அவரை பற்றிய நல்ல குணங்களை பட்டியலிடுவார். முடிந்த விஷயங்களை பேச மாட்டார். செய்ய வேண்டியதை மட்டும் பேசுவார். உறங்கும் போது வருவதல்ல கனவு… உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு… என நம்பிக்கையை விதைப்பார். * கலாம் எண்ணப்படி 2020ல் இந்தியா வல்லரசாகுமா முடியாது என ஒரு போதும் சொல்ல மாட்டார். எது முடியாத செயலாக இருக்கிறதோ அதை செய்ய நினைப்பார். ஒருவர் குறித்து புறம் கூறினால் கேட்டு கொள்வார். பின் அவரை பற்றிய நல்ல குணங்களை பட்டியலிடுவார். முடிந்த விஷயங்களை பேச மாட்டார். செய்ய வேண்டியதை மட்டும் பேசுவார். உறங்கும் போது வருவதல்ல கனவு… உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு… என நம்பிக்கையை விதைப்பார். * கலாம் எண்ணப்படி 2020ல் இந்தியா வல்லரசாகுமா கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, 15 மாநிலங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. அம்மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களை இயற்றும் சவாலான பணியிலும் ஈடுபட்டேன். அவை வளர்ந்த மாநிலங்களாக உருவாவதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்த தூண்டுதலாக இருந்தார். அம்மாநில சட்டசபைகளிலும் கலாம் பேசினார். மாநிலங்களின் வளம், சிறப்பு, பிரச்னைகள் என்ன என கண்டறிந்து வளர்ச்சி பாதையில் செல்ல முடியும் என்பதற்கான திட்டங்களை விளக்கினார். அவரும், நானும் ‘ஏ மேனிபெஸ்டோ பார் சேஞ்ச்’ (மாற்றத்திற்கான ஒரு சாசனம்) நூலை எழுதியுள்ளோம். ஊராட்சி முதல் பார்லிமென்ட் வரை வளர்ச்சி அரசியலில் எப்படி ஈடுபடுவது, அதற்கு எப்படி சமூக, பொருளாதார கொள்கை மாற்றங்களை கொண்டு வருவது என பல அம்சங்களை கலாம் தெரிவித்துள்ளார். அதன்படி செயல்பட்டால், 2020ல் இந்திய வளர்ந்த நாடாகும். தொடர்புக்கு: vponraj@gmail.com\nலஞ்ச ஊழல் ஒழிப்பு வீட்டிலிருந்தே துவங்க வேண்டும் – கலாம்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅருகி வரும் நிலத்தடி நீர் – சிக்கல்களும் அறிவியல் தீர்வும்\n20 முதல் 50 வயதுக்குள் தவிர்க்க வேண்டிய நிதிசார்ந்த தவறுகள்\nஆப்பிள் ஆயுளைக் கூட்டும��… வினிகர் ஆரோக்கியம் காக்கும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\n30 வகை வெரைட்டி ரைஸ்\nதிருமண அறிவிப்பு: அப்துல் சலீம் – முத்து சுலைஹா 24-1-2011\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nசளி, சைனஸ் என்றால் என்ன\nரத்த சோகை என்றால் என்ன \nநோய் அறியும் கருவியாகும் போன்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/hiphop-tamizhas-natpe-thunai-trailer-from-tomorrow/", "date_download": "2019-08-18T17:11:52Z", "digest": "sha1:JVCFE2F4JXBYSFSAFMPMYKUDF6VZBG2C", "length": 10528, "nlines": 127, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Hiphop Tamizha’s Natpe Thunai Trailer from tomorrow - Kollywood Today", "raw_content": "\nபெரும்பாலானோரால் எதிர்பாக்கப்பட்ட ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் நட்பே துணை படத்தின் ட்ரைலர் நாளை (பிப்.28) வெளியாகும். இப்படத்தின் அறிவிப்பு வெளியானத்திலிருந்தே அனைவரின் கவனத்தையும் பெருமளவில் ஈர்த்தது. இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி இசை உலகிலும், இணையதளங்களிலும் மக்களைத் தன் வசப்படுத்தியது. இப்போது ட்ரைலரும் மகிழ்விக்க வருகிறது. இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டி. பார்த்திபன் தேசிங்கு. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் காதலியாக அனகா நடிக்கிறார். இப்படம் அடிப்படையாகக் கொண்டு உருவானாலும் குடும்பம், நட்பு, காதல், நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருக்கிறது.\nவிக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ புகழ் விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், புட் சட்னி (Put Chutney) புகழ் ராஜ்மோகன், பிஜிலி ரமேஷ் மற்றும் அஸ்வின் ஜெரோமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nதொழில்நுட்ப கலைஞர்கள் – ஒளிப்பதிவு – டிமாண்டி காலனி மற்றும் இரவுக்கு ஆயிரம் கண்கள் புகழ் அரவிந்த் சிங், படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கலை – பொன்ராஜ், நடனம் – சந்தோஷ் மற்றும் சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி – பிரதீப் தினேஷ், தயாரிப்பு – சுந்தர்.சி -ன் அவ்னி மூவிஸ்.\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nபொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம்\nட்ரைடென்ட் ரவி தயாரிப்பில் விஷால் – சுந்தர் .சி இணையும் முழு நீள “ஆக்ஷ்ன்“ படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-08-18T17:25:47Z", "digest": "sha1:W5KHLKD5JOQP6JZMXSDGQJGMPU33UFKV", "length": 9807, "nlines": 128, "source_domain": "www.tamilhindu.com", "title": "என்.டி.ராமராவ் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்\nகடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\nமதர் தெரசா: ஒரு பார்வை\nஅழைத்து அருள் தரும் தேவி\nநரேந்திர மோடியின் நல்லெண்ண இயக்கம்\nஎன்னதான் செய்தது பக்தி இயக்கம்\nசோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை\nதண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்\nமணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை\nபா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)\nஎழுமின் விழிமின் – 24\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]\nகொலை��ாரக் கிறிஸ்தவம் – 27\nஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்\nநாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 26\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nSaivijay: நல்லபதிவு இந்துமதம் என்றும் உயிர்போடுதான்இருக்கும்…\nஅத்விகா: சினிமா நடிகர்கள் பற்றி அவர் தெரிவித்திருப்பது ஒட்டுமொத்தமாக …\nP SURYANARAYANAN: சுகி சிவத்துக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் நெருங்கிய பழக்கம்…\nஅ.அன்புராஜ்: சூரிய நாராயணன் அவர்களுக்கு வணக்கம்.திருமுருக கிருபானந்தவாரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/limca/", "date_download": "2019-08-18T16:58:05Z", "digest": "sha1:3D6AZ5D335FRN4C33KRR3XLI4ERSLKGG", "length": 22897, "nlines": 283, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Limca « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர் கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்ப்பு\nதிருவனந்தபுரம், அக். 13: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் “பொங்கல்’ வழிபாடு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள். உலகத்திலேயே மிக அதிக அளவில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் மதச் சடங்குகளில் ஒன்று என்பதற்காக இந் நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் “பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் இருக்கும் பகவதி அம்மன் கண்ணகியின் தெய்வீக வடிவமாகக் கருதப்படுகிறது. தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி.\nமதுரையை எரித்துவிட்டு கொடுங்கலூருக்குச் சென்றுகொண்டிருந்த கண்ணகியை ஆற்றுக்கால் பெண்கள் வரவேற்று உபசரித்து உணவளித்ததாக இக்கோயிலில் பாடப்படும் பாரம்பரியப் பாடலில் குறிப்புகள் உள்ளன.\nஆண்டுதோறும் மலையாள மாதமான கும்பத்தில் வரும் பூரம் தினத்தில், இக்கோயிலில் பெண்கள் கூடி பொங்கல் சமைத்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாட்டில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது.\nஇக்கோயிலில் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பொங்கலிடுகின்றனர். 1997-ல் அதிக அளவாக 15 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:22:15Z", "digest": "sha1:T3RAY6JIW7F7FIHFQPLF6YIYMYLA6DS7", "length": 15408, "nlines": 262, "source_domain": "dhinasari.com", "title": "நடைபெறும்: Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு குறிச் சொற்கள் நடைபெறும்:\n4-வது ��ட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு\n4-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் 4-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள்...\nமக்களவை தேர்தல் 2019 : முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்\nஇந்தியா ரேவ்ஸ்ரீ - 09/04/2019 2:22 AM\nநாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்னும் 3 தினங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 17-வது மக்களவை தேர்தல் நாடு...\nவிநாயகர் சிலை விவகாரம்: நம்பிக்கை தரும் அரசின் உறுதிமொழி\nஉள்ளூர் செய்திகள் பொதிகைச்செல்வன் - 07/09/2018 8:38 PM\nகடந்த முறை பிரச்னை ஏற்பட்ட இடங்களில் இந்த முறையும் மீண்டும் நிலை நிறுவ இருந்தால், அது குறித்து தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப் படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்த முறை அமை\nஇன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்: கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு\nதமிழகம் ரேவ்ஸ்ரீ - 07/09/2018 7:50 AM\nதூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்களின் பட்டியலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு...\nநெல்லை மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்- கலெக்டர் அறிவிப்பு\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 10/08/2018 2:27 AM\nநெல்லை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்...\n​இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்: சாதனை படைத்த தமிழகம்\nஇந்திய நாட்டில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து செயல்படும் பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்��ிட்டவை குறித்து பொது விவகாரங்களுக்கான மையம் என்ற ஆராய்ச்சி...\nஅடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை நடைபெறும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள் 29/04/2019. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6 முதல்...\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதுறையூர் அருகே பயங்கரம்… கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்: 8 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசு தடகளம்: தங்கம் வென்றார் ஹீமா தாஸ் 18/08/2019 8:41 PM\nஅத்திவரதர் வைபவத்துக்குப் பின்… காஞ்சியை ‘க்ளீன்’ ஆக்கும் பணியில் சேவாபாரதி\n காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/207309?ref=archive-feed", "date_download": "2019-08-18T17:35:32Z", "digest": "sha1:EKE6PCULT3PC5Q2TWSMH74ZZYVXFRWQ7", "length": 7808, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "அதிக வியர்வையுடன் விமான நிலையம் வந்த நபர்: பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிக வியர்வையுடன் விமான நிலையம் வந்த நபர்: பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஸ்காட்லாந்தை சேர்ந்த ஜோஷ் இர்வின் (46) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் பிரான்சில் நீண்ட நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாட்டிற்கு திரும்பியுள்ளார்.\nபிரான்சில் அதிக ஆடைகள் வாங்கியிருந்ததால், அவருடைய சூட்கேஸ் கனமாக இருந்துள்ளது. விமான நிலையத்தில் இதற்கு தனியாக பெரிய தொகை செலுத்த வேண்டும் என்பதால் அதனை தவிர்க்க ���ோஷ் முயற்சி செய்துள்ளார்.\nஉடனே அவர் தன்னுடைய சூட்கேஸை திறந்து உள்ளிருந்த 13 டி-சர்ட்களை ஒன்றன் மேல் ஒன்றாக உடுத்தியுள்ளார்.\nஇதனால் அவருடைய உடலில் வியர்வை அதிகரித்துள்ளது. இதனை கவனித்த அதிகாரி ஒருவர் சூட்கேஸை சோதனை செய்து, அவருடைய ஆடைகளை கழற்றுமாறு கூறியுள்ளார்.\nஅவர் ஒவ்வொரு டி-சர்ட்டாக கழற்றுவதை பார்த்த அதிகாரிகள் சிரிக்க ஆரம்பித்துள்ளனர். பின்னர் சோதனையில் அவரிடம் சந்தேகிக்கும் படி ஒன்றும் இல்லை என்பதை புரிந்துகொண்ட அதிகாரிகள், ஆடையை கழற்றுவதை நிறுத்துமாறு கூறி அனுப்பியுள்ளனர்.\nஇந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/08045142/In-search-of-advertisements-It-is-not-right-to-write.vpf", "date_download": "2019-08-18T18:18:23Z", "digest": "sha1:DORGAYWCYUVSW3VYQRFHIAINQAT4CF3N", "length": 10966, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "In search of advertisements It is not right to write a letter to the prime minister and the president || விளம்பரம் தேடிக் கொள்வதற்காக பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதுவது சரியல்ல", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரம் தேடிக் கொள்வதற்காக பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதுவது சரியல்ல\nவிளம்பரம் தேடிக்கொள்வதற்காக பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதுவது ஏற்றுக் கொள்ளப்படாத நடைமுறை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 04:51 AM\nபுனே மாவட்டம் பீமா- கோரேகாவ் பகுதியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும் என்று சதீஷ் கெய்க்வாட் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.\nஇதேபோல் அப்துல் மாலிக் சட்டர்ஜி என்ற சமூக ஆர்வலர் மாநில சி.ஐ.டி.க்கு வழக்கை மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த 2 மனுக்களும் நேற்று நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மிரிதுலா பாத்கர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அப்துல் மாலிக் சட்டர்ஜி தாக்கல��� செய்திருந்த மனுவில் தன் கோரிக்கை குறித்து, பிரதமர், ஜனாதிபதி, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறியிருந்தார். இதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் கூறியதாவது:-\nஅப்துல் மாலிக் சட்டர்ஜி அனுப்பிய கடிதத்தில் மனுதாரர் பலருக்கு எதிராக தனது கருத்துகளை முன்வைக்கிறார். மேலும் இந்த சம்பவத்தில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். சட்டத்தின் செயல்முறையை பின்பற்றுவதற்குப் பதிலாக மக்கள் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் கடிதங்களை எழுதுவது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.\nஒருவர் தனது புகார்களை போலீஸ் மூலமோ அல்லது மாஜிஸ்திரேட்டு மூலமோ தெரிவிக்க தான் சட்டம் அனுமதிக்கிறது. இந்த மனுதாரர் வெறும் விளம்பரத்திற்காகவும், புகழ்ச்சிக்காகவும் இப்படி செய்ததாக தெரிகிறது. இது சரியல்ல.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/02/21150700/Copper-converted-to-goldplate.vpf", "date_download": "2019-08-18T18:05:18Z", "digest": "sha1:3QV6FEODWNWW3SZIFFFQSXFQ5QBIUR65", "length": 15262, "nlines": 57, "source_domain": "www.dailythanthi.com", "title": "தங்கமாக மாறிய தாமிர தகடு||Copper converted to gold-plate -DailyThanthi", "raw_content": "\nதங்கமாக மாறிய தாமிர தக���ு\nபூஜையின் முடிவில் அந்த தாமிர தகடுகள் தங்கமாக மாறியிருந்தன.\nமவுன சாமிகளின் இயற்பெயர் பிச்சையா என்ற சிவய்யா. இவர் 1868-ம் ஆண்டு ஆந்திரபிரதேசம், பிரகாசம் மாவட்டம், நூனெவாரி பாளையம் கிராமத்தில் பாபன்னய்யா - சிதம்மா தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். அவருக்கு பிச்சையா என பெயரிட்டனர். பின்னர் குழந்தை இன்றி தவித்த லட்சுமிநரசய்யா- சுந்தரம்மா தம்பதியர், அவரை தத்து எடுத்துக் கொண்டனர். அவர்கள் வைத்த பெயரே ‘சிவய்யா’ என்பதாகும். பண்டியப்பள்ளி என்னும் கிராமத்தில் மவுன சாமிகள் வளர்ந்தார்.\nசிறுவயதிலேயே மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை எளிதில் கற்றுத் தேர்ந்தார். அதை மற்றவர்களிடம் கூறி மகிழ்ந்தார்.\nசிவய்யாவுக்கு மணமாகி இரண்டு குழந் தைகள் பிறந்தது. 1894-ம் ஆண்டுகளில் குடும்பத்தினை காப்பாற்ற கூலி வேலைகளை செய்தார். ஆனால் அவரது மனமோ தவ வாழ்க்கை மீது நாட்டம் கொண்டது.\nஅனைத்தையும் உதறி தள்ளி விட்டு இமாலயம் செல்ல முடிவு செய்தார். கரடு முரடான காட்டு வழியாக அவர் கிளம்பினார். அங்கு கரடி போல் முடி வளர்ந்த யோகியைக் கண்டார். அவர் பெயர் வெங்கிடாசலபதி யோகி. அவரிடம் யோக நிலையை கற்கத் தொடங்கினார். வெங்கிடாசலபதி யோகி தியானத்தில் அமர்ந்திருக்கும் வேளையில், அவருக்கு இடையூறு ஏற்பட்டு விடாதபடி சிவய்யா பாதுகாப்பாக இருந்து வந்தார்.\nஒரு நாள் சிவய்யாவை, அந்த யோகி பரிவுடன் தன்னிடம் அழைத்தார்.\n“உனது பக்தியையும், சேவையையும் கண்டு ஆனந்தமடைந்தேன். இந்த குன்றுகளிலும் முட்கள் நிறைந்த புதர்களிலும் வெப்பம், மழை, குளிர் பாராது மிகுந்த சந்தோஷத்துடன் சேவை புரிந்தாய். நான் உனக்கு வைத்த சோதனைகளில் எல்லாம் வெற்றி பெற்று விட்டாய். தற்போது எனது இறுதி காலம் வந்து விட்டது. எனவே நான் உனக்கு என் சித்துகளை கற்றுத் தருகிறேன். என் இறுதிச் சடங்கை முடித்து விட்டு உனது அருட்பணியைத் தொடங்கு” என்று அருள் வழங்கினார்.\nஅதன்படியே யோகியின் மறைவுக்குப் பின், அவரது இறுதிச்சடங்குகளை செய்த சிவய்யா, மலைகள், காடுகள் கடந்து இமாலயத்தை அடைந்தார். அங்கே ஒரு ஆஸ்ரமத்தில் அச்சுதானந்த சுவாமியை கண்டார். அவர் மிகப் பெரிய சித்தர். 2,500 வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றையும் அறியும் திறமை படைத்தவர். சித்தேஸ்வரி தேவியை தனது தவவலிமையால் தன் முன்பு தோன்ற வைக்கும் வல்லமை படைத்தவர். அவர் தான் சிவய்யாவுக்கு சன்னியாச தீட்சை அளித்தார். அவருக்கு ‘சிவசிதானந்தா’ என்ற பெயரும் சூட்டினார். அன்று முதல் சிவய்யா ‘சிவசிதானந்தா சுவாமிகள்’ ஆனார்.\nஅதன் பிறகு அவர், அச்சுதானந்த சுவாமி ஆலோசனையின் பேரில் தென்னகம் நோக்கி புறப்பட்டார். வரும் வழியும் பல இடங்களில் பலரை சந்தித்தார். சில இடங்களில் சிவசிதானந்தா சுவாமிகளிடம் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவரது ஆன்மிகப்பணி தடைப்பட்டது. இதனால் மன முடைந்த சிவசிதானந்தா சுவாமிகள் முன்பு அச்சுதானந்த சுவாமி தோன்றினார்.\n“பலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தேவையில்லாத ஒன்று. எனவே யாரிடமும் தர்க்கம் செய்வதை தவிர்” என்று அருளினார்.\nஅன்று முதல் அவர் மவுன விரதம் இருக்கத் தொடங்கினார். மக்களை உய்விக்க வார்த்தை தேவையில்லை, செயல் பாடுகளே போதும் என்பதை உணர்ந்ததால், அவர் பேசவே இல்லை. இதனால் தான் அவரை அனைவரும் ‘மவுன சாமிகள்’ என்று அழைத்தனர்.\nதென்னகம் வந்த அவர் குற்றாலம் வந்து மடம் அமைத்து பலருக்கும் நன்மைகளைச் செய்தார்.\nமவுன சாமிகளின் குற்றாலம் மடத்தின் உள்ளே குமாரசுவாமிகள் சிலை மற்றும் அவரது தேவியர்கள் வள்ளி- தெய்வானை ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சக்கரம் வரையப்பட்ட தாமிர தகடுகள், சிலை களின் அடியில் வைப்பதற்காக பூஜையில் வைக்கப்பட்டன. பூஜையின் முடிவில் அந்த தாமிர தகடுகள் தங்கமாக மாறியிருந்தன. அதற்கு மவுன சாமிகளின் சொர்ண சித்தி என்னும் ரசவாத சக்தி தான் காரணம். தனது ரசவாத சக்தியால் எந்த ஒரு உலோகத்தினையும் தங்கமாக மாற்றும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார்.\nஇதுபோல பல சித்திகள் அவருக்கு கைகூடியிருந்தன. 3.10.1916-ல் ராஜராஜேஸ்வரி மற்றும் காமேஸ்வர சுவாமி களின் சிலை பிரதிஷ்டை நடந்தது. அந்த வேளையில் அதைப்பற்றி யாரும் பிரமிப்பாக பேசவில்லை.\nமவுன சாமிகளின் காலத்துக்கு பின்பு சுமார் 90 வருடங்கள் கழித்து, ஆலயத்தின் கும்பாபிஷேகப் பணிகளுக்காக இந்தப் பீடத்தினை மருந்து சாத்த சிலையை அகற்றினார்கள். அப்போது மவுன சாமிகள் பிரதிஷ்டை செய்த போது உள்ளே வைத்திருந்த பூ உள்ளிட்ட பொருட்கள் வாடாமல் இருப்பதைக் கண்டு அனைவரும் பிரமித்துப் போனார்கள். அவரது தவ வலிமைய எண்ணி அனைவரும் வியப்புற்றனர்.\nஅவரது தவ வலிமையால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு விஷயத்தையும் செய்தார். அது என்ன என்கிறீர்களா\nஇவர் தன் தவ வலிமையால் தன்னுடைய உடல் பாகங்களை தனித் தனியாகப் பிரித்து வைக்கும் வல்லமை பெற்றவர் என்று கூறப்படுகிறது. இதைன அவர் வாழ்ந்த காலத்தில் பலரும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். யாரும் பார்த்து அதிர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே, மவுன சாமிகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று இதுபோன்ற தவங்களில் ஈடுபடுவாராம். அப்படியும் ஒருசிலர் இதுபோன்ற காட்சிகளைக் கண்டிருக் கிறார்கள்.\nகுற்றாலம் என்றாலே மூலிகைகள் நிறைந்தது என நமக்கெல்லாம் தெரியும். இங்கு தவமேற்றும் சுவாமிகள் பலரும் மூலிகையின் மகத்துவத்தை அறிந்தவர்களே. அதுபோலவே மவுன சாமிகளும் மூலிகை மகத்துவத்தை அறிந்தவர். இவர் நீரழிவு, அஜீரணம், நெஞ்சக நோய், காமாலை உள்பட பல நோய்களை குணமாக்குவதில் வல்லுநர்.\nஒரு முறை முழுவதும் கண் பார்வை இழந்த ஒருவர், மவுன சாமிகளை நாடி வந்தார். அவரின் கண் பார்வையை மூலிகைக் கொண்டு சரி செய்திருக்கிறார். மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில் வலி தெரியாமல் இருக்க, ஒரு வகையான மூலிகையை தலைக்கு அடியில் வைக்கும் முறையையும் இவர் உருவாக்கினார். இதனால் வலி நீங்கியதுடன் அந்தப் பெண்களுக்கு சுக பிரசவமும் நடைபெற்றிருக்கிறது. வெட்டிய கால்களை ஒட்டவைக்கவும், எலும்பு முறிவுகளை சீர் செய்யவும் மருந்துகளை உருவாக்கி மக்களுக்கு பயன்படுத்தியுள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=111155", "date_download": "2019-08-18T17:51:23Z", "digest": "sha1:5YD5AGSGOUWTNILWTINUZGL6NT2S4A76", "length": 12844, "nlines": 56, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்களுக்கு Gratitude லோயல்டி அட்டை", "raw_content": "\nபீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்களுக்கு Gratitude லோயல்டி அட்டை\nஇலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு ‘Gratitude’ லோயல்டி அட்டை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் இந்த அட்டைகளை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பீப்பள்ஸ் லீச���ங் நிறுவனத்தின் பதில் தலைவர் பிரதீப் அமிர்தநாயகம்ரூபவ் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டதுடன், பெருமளவான வாடிக்கையாளர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் சிரேஷ்ட முகாமையாளர்களும் பங்கேற்றனர்.\nபீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் சுமார் இரண்டு தசாப்த கால வரலாற்றைக் கொண்டது. இந்த இரண்டு தசாப்த காலப்பகுதியில், நிறுவனம் பெருவாரியான நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு வியாபாரங்கள், தனி வியாபாரிகள், தொழிற்சாலைகள், நிபுணர்கள், விவசாயத்துறை மற்றும் இதர பல துறைகளுடன் தனது 105 உறுதியான கிளை வலையமைப்பினூடாக செயலாற்றியுள்ளது.\n‘Gratitude’ லோயல்டி அட்டை பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் 30,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது. கோல்ட், பிளாட்டினம் மற்றும் சில்வர் ஆகிய லோயல்டி அட்டைகள் இவர்களுக்கு வழங்கப்படும்.\nபீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் ‘Gratitude’ லோயல்டி அட்டை ஊடாக, வாகனங்கள் கொள்வனவு, ஆடைகள், பற்றரிகள், தளபாடங்கள், சுற்றுலாத் துறை, பூக்கள், மூக்குக்கண்ணாடி, தங்க ஆபரணங்கள், வாகன பராமரிப்பு சேவைகள், வாகன உதிரிப்பாகங்கள், வைத்தியசாலை கட்டணங்கள் போன்றவற்றை மேற்கொள்ளும் போது விசேட விலைக்கழிவுகளை பெற்றுக் கொள்ள முடியும்.\nபீப்பள்ஸ் லீசிங் ‘Gratitude’ லோயல்டி அட்டையுடன் இணைந்து கொள்ள மேலும் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.\nஇந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் கருத்துத் தெரிவிக்கையில், ‘Gratitude’ லோயல்டி அட்டை என்பது நிறுவனத்தின் உண்மையான வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு திட்டமாக அமைந்துள்ளது.´ என்றார்.\n´வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை பீப்பள்ஸ் லீசிங் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த லோயல்டி அட்டையுடன், எமது உண்மையான வாடிக்கையாளர்களுக்கு பல அனுகூலங்களை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதுடன். இதற்காக எம்முடன் பெருமளவான நிறுவனங்கள் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் மேலும் பல நிறுவனங்களை இந்த திட்டத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்ட வண்ணமுள்ளோம்.´ என்றார்.\n1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது.\nகம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, Fitch ரேட்டிங் லங்காவினால் AA-(lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று Standard & Poor´s (´B+/B´) க்கு நிகரானதாக அமைந்துள்ளது. மற்றையது Fitch ரேட்டிங் இன்டர்நஷனலின் ´B´ தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.\nபீப்பள்ஸ் லீசிங் நிறுவத்தினால் வழங்கப்படும் நிதிச் சேவைகளில் லீசிங், வாகன கடன், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், வீடமைப்பு மற்றும் வியாபார கடன்கள், தங்கக் கடன்கள், மார்ஜின் டிரேடிங், ஃபக்டரிங் மற்றும் இஸ்லாமிய வங்கியியல் சேவைகள் போன்றன அடங்கியுள்ளன.\nஇந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.\nபீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.\nதுப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nவான்பரப்பில் இருந்த மர்ம பொருளினால் மக்கள் அச்சம்\nமுக்கிய 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்\nகுடியுரிமை இல்லாத ஒருவர் ஜனாதிபதி ஆவது எவ்வாறு\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nபொலிஸ் சேவையில் 31 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு\nஎன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=7037", "date_download": "2019-08-18T17:29:14Z", "digest": "sha1:TOYJQ5NYB42MRLHOOQHCKJKSIU5IL5Q5", "length": 29232, "nlines": 90, "source_domain": "theneeweb.net", "title": "ஜனாதிபதி தேர்தல் – கருணாகரன் – Thenee", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் – கருணாகரன்\n2020 இலங்கையின் தேர்தல்கள் ஆண்டாகவே இருக்கப்போகிறது. ஜனாதிபதித் தேர்தல், மாகாணசபைகளின் தேர்தல், இவற்றைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் என ஒன்றுக்குப் பின் ஒன்றாக அடுத்தடுத்து மூன்று தேர்தல்களுக்கு இடமுண்டு.\nமாகாணசபைகளுக்கான தேர்தலை இந்த (2019) ஆண்டே நடத்தியிருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளும் இதையே வலியுறுத்தி வருகின்றன. மேல்மாகாணசபைக்கான தேர்தலை நடத்தவேண்டும் எனக்கோரி நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. அரசாங்கம் அறிவிக்கும் பட்சத்தில் தேர்தல்களை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவும் அடிக்கடி சொல்லி வருகிறார்.\nஆனால் தேர்தல்களை நடத்துவதற்கு அரச தரப்புத்தான் பின்னடித்துக் கொண்டிருக்கிறது. தமக்குச் சாதகமான கிரகநிலை இன்னும் அமையவில்லை என்பதே இந்தப் பின்னடிப்புக்குக் காரணம். அதாவது, தமக்கேற்ற அரசியல் சாதக நிலைகள் இன்னும் எட்டப்படவில்லை என்பதேயாகும்.\nஉரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பது மக்கள் விரோத நடவடிக்கையே. ஜனநாயக மறுப்பே. 2015 இல் “ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்“ என்ற பிரகடனத்தோடு ஆட்சியேறிய தரப்புகள் கடந்த நான்காண்டுகளிலும் மேற்கொண்டு வரும் ஜனநாயக மறுப்புகள் கொஞ்சமல்ல. அதில் ஒன்றே தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பதாகும். இது அப்பட்டமான ஜனநாயக மீறல் எனப் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். தமது நலனுக்காக மக்களின் உரிமையைத் துஷ்பிரயோகம் செய்வதை எப்படிச் சொல்வது\n2020 இல் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் என்னவெல்லாம் நடக்கும் என ஏராளமான ஆய்வுகளும் கணிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதைக் குறித்து கடந்த ஓராண்டாக ஏராளம் எதிர்வு கூறுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் ஜனாத��பதித்தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலை சில வாரங்களுக்கு முன்பு காணப்பட்டது. இப்பொழுது இந்தக் காட்சி மாறி, பொதுவேட்பாளராக பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நிறுத்துவதற்கு ஒரு தரப்பு முயற்சிப்பதாகத் தெரிகிறது. இதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் பச்சைக்கொடியைக் காட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎதிரணி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஸ முன்னிறுத்தப்படும்போது அதை எதிர்கொள்வதற்கு பாட்டலி சம்பிக்க ரணவக்கவே பொருத்தமான தெரிவு என ரணில் தரப்பினர் கருதுகின்றனர். இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்க தன்னை நோக்கி வரும் நெருக்கடியைத் தவிர்க்க முற்படுகிறார்.\nவழமையைப்போல ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடும் சாத்தியங்கள் இல்லை. அப்படியென்றால் அதற்குப் பதிலாக கருஜெயசூரிய அல்லது சஜித் பிரேமதாச அல்லது நவின் திசநாயக்க ஆகியோரில் ஒருவரே ஐ.தே.க சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றியீட்டினால் கட்சியின் தலைமைப்பொறுப்பும் வெற்றி பெறுகின்றவரிடம் சென்று விடும். இது ரணிலைப் பலவீனப்படுத்தும்.\nஇதை உணர்ந்த ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறான ஒரு சூழல் உருவாகி விடாதிருக்கவே சம்பிக்க ரணவக்கவை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றார் போலுள்ளது. அதாவது கட்சிக்கு வெளியே ஒருவரை நிறுத்துவதன் மூலம் தன்னைத் தவிர வேறு யாரும் கட்சியில் தலையிட முடியாத, செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையை உருவாக்குவது.\nகடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் இதே உத்தியையே ரணில் மேற்கொண்டிருந்தார். இதன் மூலம் கட்சித் தலைமையைத் தொடர்ந்தும் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார் ரணில்.\nதேர்தல்கள் சிலவேளை எதிர்பாராத விதமாகக் காலை வாரிவிடும். அப்படிக் காலை வாரி விட்டால் எதிர்பார்க்கப்படும் பிரதமர், ஜனாதிபதி பதவிகள் கிட்டாமல் போகலாம். அதற்காகக் கட்சித்தலைமைப் பதவியை இழக்க முடியாது என்பதே ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு.\nகட்சியின் தலைமைப் பொறுப்பை தன்னுடைய கையில் வைத்திருக்கும் வரையில் தானே எதையும் தீர்மானிக்கும் வல்லோன் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார் ரணில். இதனால்தான் அவர் நெருக்கடியான சூழலில் பெரும் பந்தயங்களில் – போட்டிகளில் – தன்னுடைய தலையை வைத்துக் களமாட முயற்சிப்பதில்லை. அதற்கு வேறு ஆட்களைத் தெரிவு செய்து நிறுத்தித்தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த அடிப்படையிலேயே பாட்டலி சம்பிக்க ரணவக்கவை பொதுவேட்பாளராக நிறுத்துவதைப்பற்றிய கூட்டமொன்று கடந்த மாதம் கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்திருக்கிறது. அதில் தமிழ், முஸ்லிம், மலையக, சிங்களக் கட்சிகள் பலவும் அழைக்கப்பட்டிருக்கின்றன. யாரையெல்லாம் அழைக்க முடியுமோ அவர்களெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வெற்றிக்கான பெரிய வட்டத்தை உருவாக்கும் முயற்சி இது. இறுதி முடிவு எட்டப்படாத கூட்டம் என்றாலும் ஒரு முன்னறிவிப்பையும் அதற்கான சேதியையும் அந்தக் கூட்டம் விடுத்திருக்கிறது.\nபாட்டலி சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும்போது அது கோத்தபாயவுக்கு எதிரான கடும் போட்டியாகவே இருக்கும். ஏனெனில் இருவருமே ஒரே சிந்தனைப் பாரம்பரியத்தைக் கொண்ட வேட்பாளர்கள். இருவரும் கடும்போக்காளர்கள். இருவரும் சிங்களத் தேசியவாதிகள். இருவரும் துணிச்சலான முடிவுகளை எடுப்பதிலும் அவற்றைச் செயற்படுத்துவதிலும் வல்லவர்கள். இருவரும் ஒரே வாக்காளர்களை நம்பியிருப்பவர்கள். இருவரும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராகச் சிந்திக்கின்றவர்கள் என்ற அடையாளத்தைக் கொண்டவர்கள். அல்லது சிறுபான்மைச் சமூகத்தின் நம்பிக்கை வட்டத்திற்கு வெளியே உள்ளவர்கள்.\nஇப்படி இருவரும் களமிறங்கும்போது இதில் யார் வென்றாலும் அது சிங்கத் தேசியவாதத்தை ஊக்கப்படுத்தும் வெற்றியாகவே அமையும். சிங்களத் தேசியவாதம் என்பது சிங்கள இனவாதமாகவே நடைமுறையில் உள்ளது. எனவே சிங்கள இனவாதம் தலைதூக்கக் கூடிய நிலையே அதிகமாகக் காணப்படுகிறது. இனவாத அரசியலை மையப்படுத்தியே இலங்கையின் ஆட்சியமைப்பும் ஆட்சி முறையும் உள்ளன. அவற்றில் சிறு உடைப்பை நடத்துவற்கும் யாரும் தயாரில்லை. இந்த நிலையில் சிங்களத் தேசியவாதத்தை முன்னிறுத்துவோர் அதிகாரத்துக்கு வந்தால் அது மேலும் இனவாதத்தையே பலமாக்கும்.\nஇன்று உலகின் பல பாகங்களிலும் வலதுசாரிய அரசியல் மேலோங்கி வருகிறது. அமெரிக்காவின் ட்ரம் தொடக்கம் இந்தியாவின் மோடி வரையில் வலதுசாரிய அரசியலின் மேலோங்குதலைக் காணலாம். இதன் பின்னணியின் இன, மத, நிற, ம���ழி வாதங்களே உள்ளன. அமெரிக்காவில் வெளியாருக்கு இடமில்லை என்பதன் பின்னாலுள்ள நிறவாதம் இந்தியாவில் மதவாதமாகக் கட்டமைந்திருக்கிறது. இது கோத்தபாய – சம்பிக்க ரணவக்க தரப்புக்கும் ஊக்கமளிப்பதாகவே இருக்கும்.\nஅதாவது அமெரிக்கா, இந்தியா போன்றவற்றைப் பின்பற்றி இலங்கையும் வெளிப்படையான வலதுசாரிய அரசியலில் – இனவாத அரசியலில் – செயற்படும். இதில் ஜனநாயகத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.\nமட்டுமல்ல, இந்த இருவரில் எவரைத் தெரிவு செய்வது என்ற இக்கட்டான நிலை சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்படும்.\nஇந்த நிலைக்கெல்லாம் காரணம் தற்போதுள்ள ஆட்சியாளர்களேயாகும். வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு இந்த ஆட்சியாளருக்கு 2015 இல் மிகப் பெரியதொரு வாய்ப்புக் கிடைத்தது. அது வரலாற்றில் கிடைக்காததொரு கொடை. அபூர்வமான தருணம்.\nஐ.தே.க, சுக இரண்டும் ஒருங்கிணைந்து கூட்டரசாங்கத்தை உருவாக்கியிருந்தன. இதற்கு அனுசரணையாகவும் ஆதரவாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் செயற்பட்டது. கூட்டரசில் மலையக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்திருந்தன. ஆக நாட்டிலுள்ள அனைத்துச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புகள் எல்லா முரண்பாடுகளுக்கும் அப்பால் தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணவேண்டும் என்ற நோக்கில் ஒருங்கிணைந்திருந்தன. இந்த ஒருங்கிணைவு அரசியல் அதிகாரத்தின்படி மிகப்பலமாகவும் இருந்தது.\nஇந்த ஒருங்கிணைவின் மூலமாக நாட்டில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணக் கூடியதாக இருந்தது. புதிய மாற்றங்களையும் வேண்டிய மறுசீரமைப்புகளையும் செய்யக் கூடியதாகவும் இருந்தது.\nஇதெல்லாம் நடக்கும் என்றுதான் சனங்களும் நம்பியிருந்தனர். ஆனால் எல்லாமே தலைகீழாகின. இரண்டாண்டுகளில் ஒருங்கிணைவு என்பது சனங்களையும் தேசத்தையும் மையப்படுத்தியது என்பதற்குப் பதிலாக அந்தந்தக் கட்சிகளின் நலன், தலைமைகளின் விருப்பு – வெறுப்புச் சம்மந்தப்பட்டது என்ற வகையில் அமைந்தது.\nஇதனால் ஒவ்வொரு தரப்பிற்கிடையிலும் முரண்பாடுகள் தோன்றின. கால நீட்சியில் இந்த முரண்பாடுகள் வலுத்தன. இப்பொழுது இழுபறி நிலையில் அரசாங்கமும் ஆட்சியும் மாறியிருக்கிறது. இதனால் ஒரு சிறிய விசயத்தைக் கூடச் செயற்படுத்த முடியாதிருக்கிறது.\nநாடு 2015 இல் இருந்த நிலையையும் விடக் கீழிறங்கி விட்டது. இதை யாருமே மறுக்க முடியாது. பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லாத நிலையில் பொதுமக்கள் கலங்கிப்போயிருக்கிறார்கள். அமைதியோ சமாதானமோ அரசியல் தீர்வோ இப்போதைக்கு வரப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. எதிர்நிலைச் சக்திகள், ஜனநாயகத்துக்கு எதிரான தரப்புகள் மீளெழுச்சியடைந்து கொண்டிருக்கின்றன. இனவாதத் தரப்புகளே அதிகாரத்துக்கு வரக்கூடிய ஏதுநிலைகள் உருவாகியுள்ளது. இதெல்லாம் இலங்கை என்ற இச்சிறுதீவுக்கு ஏற்புடையதா\nஇப்படியென்றால் முப்பதாண்டுகால யுத்தம், ஐம்பது ஆண்டுகால அரசியல் நெருக்கடி ஆகியவற்றிலிருந்து இலங்கைச் சமூகங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன வரலாற்றிலிருந்தும் தன் வாழ்விலிருந்தும் எதையும் படித்துக் கொள்ளாத சமூகம் முன்னோக்கி நகர முடியாது.\nஜனாதிபதித் தேர்தல் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரும் மாகாணசபைகளின் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என எது வந்தாலும் அவற்றினால் எந்தப் பெரிய மாற்றங்களும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தெரியவில்லை.\nசனங்களை விசுவாசிக்காத வரையில் இலங்கையில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பே இல்லை. சனங்களை விசுவாசிக்காத அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் மக்கள் நிராகரிப்பதே ஒரே வழி. இதற்கு மாற்றுச் சிந்தனை தேவை. மாறறு அணிகளை, மாற்று அரசியலாளர்களைத் தெரிவு செய்வதற்கான மன நிலை வேணும். அதுவே ஈடேற்றத்துக்கான ஒரே மார்க்கம். ஒரே வழி.\nபூனைகளுக்கு மணி கட்டுவது யார்\nஎதிர்காலத்திலும் இதுபோன்ற தவறுகள் எமது சந்ததிக்கு நேர்ந்துவிடலாகாது\nஇயற்கையே உன்னையழித்து செயற்கையில் ஐக்கியமாகும் புதிய கலாச்சாரம்\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\n← இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன\nளிநொச்சியில் ஆனந்தசங்கரியை சந்தித்தார் கனடா தூதுவர் →\nரணிலை நோக்கிக் காட்டமானகடிதம் 17th August 2019\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உட்பட 65 பேர் கைது..\nஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..\nவவுனியா தலைமை காரியால வழிகாட்டி பெயர் பலகை உடைத்தெறியப்பட்டது மனவேதனை 17th August 2019\n��னாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் 17th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/18/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-08-18T18:22:48Z", "digest": "sha1:WP3DTWJ3LD732ZCZI6LSX6QWJEQEDMDC", "length": 6896, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "வெளியிடப்பட்ட சான்றிதழ் …. கலைந்து போன மேகனின் நீண்ட நாள் கனவு! | Netrigun", "raw_content": "\nவெளியிடப்பட்ட சான்றிதழ் …. கலைந்து போன மேகனின் நீண்ட நாள் கனவு\nஇளவரசி மேகனுக்கு குழந்தை பிறந்த இடம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகியிருந்த நிலையில், குட்டி இளவரசரின் பிறப்பு சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபிரித்தானிய இளவரசி மேகன் தன்னுடடைய முதல் குழந்தையை கடந்த சில தினங்களுக்கு முன்பு பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஆர்ச்சி ஹாரிசன் என பெயரிடப்பட்டது.\nகுழந்தையை ஃபிரோமோர் இல்லத்தில் தான் பெற்��ெடுக்க வேண்டும் என ஆசைப்பட்டிருந்த மேகனுக்கு, எங்கு குழந்தை பிறந்தது என்கிற சந்தேகம், அரண்மனை ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.\nஅதற்கேற்றாற் போல குட்டி இளவரசர் ஆர்ச்சி ஹாரிசன், பிறப்பு சான்றிதழும் நீண்ட நாட்கள் வெளியிடப்படாமல் இருந்தது.\nஇந்த நிலையில் குட்டி இளவரசர் ஆர்ச்சி, வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள தனியார் போர்ட்லேண்ட் மருத்துவமனையில் பிறந்தார் என சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் இளவரசர் வில்லியம் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் ‘இளவரசி கேத்ரின்’ என குறிப்பிடப்பட்டிருந்ததை போலவே, ஆர்ச்சியின் பிறப்பு சான்றிதழில், ‘இளவரசி ரேச்சல் மேகன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleமீன் பிடிக்க சென்ற இடத்தில் முதலைக்கு இரையான மீனவர்\nNext articleமனைவி , குழந்தைகளை கொலை செய்த தந்தை\nமந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த காரியம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஉயிருடன் இருக்கும்போதே கல்லறையை தயார் செய்த நடிகை ரேகா\nகணவர் செய்து வந்த செயல் மனைவி அதிர்ச்சியில்\nகுண்டு வெடித்த அதிர்ச்சியில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட கரு….\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379075.html", "date_download": "2019-08-18T17:25:47Z", "digest": "sha1:DOYVWARJIIP2NRRT7WQMBKHY6JZGQTRJ", "length": 15660, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "ஆன்மிகம் - கட்டுரை", "raw_content": "\nசனீஸ்வர் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்🌼திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்தர் சொன்ன பரிகாரமுறை இது.🌼நீங்கள் எத்தனை கோடி ,கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,🌼நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.தெரிந்து கொண்டால் மட்டும் போதுமாஅதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.🌼ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.இதை தவறாது செய்து முடித்தால் , உங்களுக்கு அந்த சனிபகவான் முழு அருள் கடாட்சம் வழங்கி உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி.🌼அப்படிப்பட்ட ஒரு தேவரகசியம் போன்ற தகவலை , நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்மட்டற்றமகிழ்ச்சி…….🌼தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.🌼உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.🌼இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்படைத்தாலும், ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.🌼காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா.. இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….தெரியவில்லைஅதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.🌼ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.இதை தவறாது செய்து முடித்தால் , உங்களுக்கு அந்த சனிபகவான் முழு அருள் கடாட்சம் வழங்கி உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி.🌼அப்படிப்பட்ட ஒரு தேவரகசியம் போன்ற தகவலை , நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்மட்டற்றமகிழ்ச்சி…….🌼தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.🌼உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.🌼இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்படைத்தாலும், ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.🌼காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா.. இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….தெரியவில்லை..🌼ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள்,வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..🌼செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமானபலன்களையும், உங்கள் நியாயமானஅபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்வழிபாடுதான்.🌼உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமானஜீவ ராசி காக்கை இனம்.🌼குடும்ப ஒற்றுமை வேண்டும்என்று நினைக்கும் சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.தன் உட��்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தகாணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.🌼திறந்தவெளியில் தரையைத்தூய்மையாகமெழுகிக் கோலமிடுவார்கள்.🌼அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,ஏழு, ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,🌼காக்கைகளை “கா…கா…’என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.அவர்களின் அழைப்பினை ஏற்றுகாக்கைகளும்பறந்துவரும்.🌼அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.அப்படிச்சுவைக்கும்போது அந்தக்காக்கைகள்🌼 “கா…கா…’என்று கூவி தன்கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக்காக்கைகள் உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,🌼அந்தவாழை இலையில் பொரி,பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.🌼இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.🌼இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவு ம்கருதுகிறார்கள்.🌼காக்கை சனிபகவானின்வாகனம்.காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.🌼காக்கைகளில் நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சிலவகைகள் உண்டு.🌼காக்கையிடம்உள்ளதந்திரம்வேறுஎந்தப்பறவைகளிடமும்காணமுடியாது.எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்துமனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின்நிலையைஅறிவாராம்.🌼அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும்🌼சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,காக்கைக்குஉணவிடுவதால்ஒரேசமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.தந்திரமான குணம் கொண்ட காகம்🌼காலையில்நாம்எழுவதற்குமுன்,காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்தகாரியம் வெற்றிபெறும்.நமக்குஅருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக்கரைந்தால் நல்லபலன் உண்டு.🌼வீடுதேடி காகங்கள் வந்து கரைந்தால்அதற்கு உடனே உணவிடவேண்டும்🌼எனவே, காக்கை வழ���பாடு செய்வதால்🌼சனிபகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்றுமன மகிழ்வுடன் வாழலாம்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஐபோன் செய்திகள் (12-Jun-19, 6:43 pm)\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512543090", "date_download": "2019-08-18T17:19:20Z", "digest": "sha1:TDZ3W5VHOHAMJYCHWAQ5D4I2GCHVUUZN", "length": 3987, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கமலுக்காக மீண்டும் பாடிய ஆண்ட்ரியா", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nகமலுக்காக மீண்டும் பாடிய ஆண்ட்ரியா\nவிஸ்வரூபம் 2 படத்திற்காகப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.\nவிஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோதே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த நிலையில் தற்போது விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கமல் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் காட்சிகளை மையப்படுத்தி உருவாகி இருக்கும் பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “விஸ்வரூபம் 2 படத்திற்காகப் பாடல் ஒன்றை பாடியுள்ளேன். அந்தப் பாடலுக்கான காட்சிகளைத் தான் சமீபத்தில் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையத்தில் எடுத்தோம். பாடல் நன்றாக வந்துள்ளது, அதை விடக் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. வரும் 2018 ஆம் ஆண்டு பாடல்கள் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுக்காக ஒரு பாடலைப் பாடிய ஆண்ட்ரியா மீண்டும் விஸ்வரூபம் 2 படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். கமலஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தயாரித்துவரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டை அடுத்த ஆண்டு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/vaiko-paid-homage-to-anna-kamarajar-and-thevar-statue-after-he-take-oath-as-rajya-sabha-mp-357749.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-18T17:02:30Z", "digest": "sha1:ZZHDPEHI77IYJZCAYMLUJM2O5ENK2ZZZ", "length": 17349, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள் | Vaiko paid homage to Anna,kamarajar and thevar statue after he take-oath as rajya sabha mp - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n11 min ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n59 min ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n1 hr ago அருண் ஜெட்லி தொடர்ந்து கவலைக்கிடம்: பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n2 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\n அந்த ஆக. 18, உலக சாதனை படைத்த கிங் கோலி.. கிடைத்த வித்தியாசமான பாராட்டு..\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ்யசபா எம��பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்\nடெல்லி: 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தில் எம்பியாக அடி எடுத்து வைத்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nவைகோ இயல்பாகவே உணர்ச்சி பொங்க பேசி மக்களை கவரக்கூடியவர். இவர் கடைசியாக 1999ம் ஆண்டு சிவகாசி தொகுதி எம்பியாக தேர்வாகி நாடாளுமன்றம் சென்றார். அதன்பிறகு நடந்த எந்த தேர்தலிலும் வைகோ எம்பியாகவில்லை. வைகோவின் அரசியல் நகர்வுகள், அதிமுக,திமுக என மாறி மாறி இருந்த நிலையில், இடையில் தேமுதிக தலைமையில் தனி அணியும் அமைத்து பார்த்தார்.\nஆனால் அதற்கு முற்றிலும் வரவேற்பு இல்லாத நிலையில், மீண்டும் திமுகவுடன் கைகோர்த்தார். இந்த சூழலில் திமுக சார்பில் ராஜ்யசாபா எம்பியாக நிறுத்தப்பட்டு போட்டியிட்டின்றி வைகோ வெற்றியும் பெற்றுள்ளார்.\nஅதேநேரம் எம்பியாக தேர்வு செய்யப்படவிருந்த நேரத்தில் தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு நீதிமன்றம் ஓராண்டு தண்டனை விதித்து. இதனால் எம்பியாவாரா என்று பரபரப்பு நிலவிய நிலையில், இன்று வெற்றிகரமாக எம்பியாக பதவியேற்றுள்ளார். இன்று நாடாளுமன்றம் சென்ற உடன் வைகோ அங்கிருந்த அண்ணாவின் சிலையை முன் காலை தொட்டு வணங்கினார். இதேபோல் காமராஜர் மற்றும் முத்துராமலிங்க தேவரின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினார். இதை பார்த்து எம்பிக்கள் பலர் நெகிழ்ந்தனர்.\nஇந்நிலையில் எம்பியாக பதவியேற்ற வைகோவுக்கு அங்கிருந்த திமுக எம்பிக்கள் உள்பட பல எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். இன்று எம்பியாகி உள்ள வைகோ நாளையே ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளார்கள். வைகோ இனி நாடாளுமன்றத்தில் புலி போல் உருமுவார் என்றும் சிங்கம் போல் கர்ஜிப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபொதுவாக எந்த பிரச்னை குறித்து பேசினாலும் வைகோ புள்ளி விவரத்தை பட்டியலிட்டு அழகாக பேசுவார் என்பதால், நாடாமன்றத்தில் மத்திய அரசின் எந்த திட்டங்கள் தமிழகத்திற்கு எதிராக இருந்தாலும், அதற்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என மதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் ஜெட்லி தொடர்ந்து கவலைக்கிடம���: பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\nதப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இனி டாப்பிக்.. வேறு பேச்சுக்கே இடமில்லை.. ராஜ்நாத் சிங் செக் மேட்\nஅணுவை வைத்து ஆடும் ஆட்டம்.. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மீறுகிறதா இந்தியா.. என்ன நடக்கும்\nஅருண்ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்.. உயிர்காக்கும் கருவிகள் பொருத்தம்.. பாஜகவினர் கவலை\nகாஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\nபெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nஅருண் ஜெட்லி கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற அமித்ஷா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி.. உடல்நிலை மோசம்.. நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்த ஜனாதிபதி\nஇளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko parliament rajya sabha mp வைகோ நாடாளுமன்றம் ராஜ்யசபா எம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/aug/12/%E0%AE%B0%E0%AF%82226-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3212248.html", "date_download": "2019-08-18T17:11:56Z", "digest": "sha1:4QTT5ZEZCILGUOOBORV5YAD7TWXZ2ABV", "length": 8340, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.2.26 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nரூ.2.26 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்\nBy DIN | Published on : 12th August 2019 10:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாலக்கோடு, நல்லம்பள்ளி, பென்னாகரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 1,433 பயனாளிகளுக்கு ரூ.2.26 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nமாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 1,433 பயனாளிகளுக்கு ரூ.2.26 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி, மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது:\nதருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ரூ.24.83 கோடி மதிப்பில் 361 ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உழைக்கும் மகளிருக்கு ரூ.20 ஆயிரம் அல்லது 50 சதவீத மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ஒவ்வொருவருக்கும் ரூ.25,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.31,250 வரை மானியம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணிக்கு செல்லும் பெண்களின் முன்னேற்றத்துக்காக அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.\nவிழாவில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான், சார்- ஆட்சியர் ம.ப.சிவன் அருள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/86323.html", "date_download": "2019-08-18T18:19:23Z", "digest": "sha1:DEHNTABAKE3BQWWYS2HT3T5DOMOJITI3", "length": 5368, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "தமிழகத்தில் 97% வரை பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது : அமைச்சர் காமராஜ் – Tamilseythi.com", "raw_content": "\nதமிழகத்தில் 97% வரை பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது : அமைச்சர் காமராஜ்\nதமிழகத்தில் 97% வரை பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது : அமைச்சர் காமராஜ்\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில்…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக்…\nசென்னை : தமிழகம் முழுவதும் 95% முதல் 97% வரை பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் மாநகரங்களில் இருந்து முன்னதாகவே வெளியூர் சென்றிருக்கும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது நீட்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2017/06/14/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-18T18:01:50Z", "digest": "sha1:CIO6PSQPBJYVKZGNINIVZXXTP6SWJMXS", "length": 9388, "nlines": 109, "source_domain": "www.netrigun.com", "title": "ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் | Netrigun", "raw_content": "\nஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்\nவடக���கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்வைக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் தமது வீடுகளுக்கு விசாரணைக்காக வந்த இராணுவப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் உயிருடன் இருப்பதாக தெரிவித்த தமது பிள்ளைகளை ஏன் இதுவரை விடுவிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nயுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 112 ஆவது நாளை எட்டியுள்ளது.\nஇதுமாத்திரமன்றி வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக முன்னெடுக்கபட்டுவரும் தொடர் கவனயீரப்பு போராட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டநிலையில் இன்று 108 ஆவது நாளை எட்டியுள்ளது.\nஇதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இன்றுடன் 98 ஆவது நாளை எட்டியுள்ளது.\nவடமராட்சி கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துவரும் தொடர்போராட்டம் இன்று 92 ஆவது நாளை எட்டியுள்ளது.\nகிழக்கு மாகாணம் திருகோணமலையில் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் கடந்த மார்ச் மாதம் நான்காம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் நூறாவது நாளை கடந்தும் இடம்பெற்று வருகின்றது.\nஇவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் மூன்று மாதத்தை கடந்துள்ள நிலையிலும் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article மரணத்தின் விளிம்பிலிருந்த 100 குடியேறிகள் மீட்பு\nNext articleபாலியல் வல்லுறவு சம்பவத்திற்கு தகுந்த தண்டணை வேண்டும்\nமந��திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த காரியம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஉயிருடன் இருக்கும்போதே கல்லறையை தயார் செய்த நடிகை ரேகா\nகணவர் செய்து வந்த செயல் மனைவி அதிர்ச்சியில்\nகுண்டு வெடித்த அதிர்ச்சியில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட கரு….\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?page_id=2", "date_download": "2019-08-18T18:20:30Z", "digest": "sha1:RQ7QYJORQGRXWAFXR6AQEUQ7ICJA7K44", "length": 5861, "nlines": 127, "source_domain": "www.nillanthan.net", "title": "About | நிலாந்தன்", "raw_content": "\nஉங்கள் கட்டுரைகளை நன்கு நேசிப்பவன். ஆனால் வெளியாருக்காகக் காத்திருத்தல்: பகுதி – 2 ல் வலிந்து நம்பிகைஐ கொடுக்க முனைகீறர்கள் ….\nநந்திக் கடலில் இலங்கை பெற்றது வெற்றி. தமிழர்களுக்கு தோல்வி .\nதங்களைத் தொடர்பு கொள்ளும் மின் அஞ்சல் முகவரியினைத் தரமுடியுமா\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஜனாதிபதித் தேர்தல் – தமிழ் மக்கள் பார்வையாளர்களா\nமூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்டம்April 13, 2014\nதமிழினியும் 2009 மே 18ற்குப் பின்னரான தமிழ்த்தேசியச் சூழலும்November 11, 2015\nவடமாகாண சபையின் அடுத்த கட்டம்\nதேர்தல் பரப்புரையும் இனமான அரசியலும்September 15, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத���துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/120078", "date_download": "2019-08-18T17:13:19Z", "digest": "sha1:I4HERH4NPLNQE7OBUP5MT6K2FFNLIF3C", "length": 5479, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 27-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nகாதலியை மீட்க 71 ஆடுகளை இழப்பீடாக கணவனுக்கு அளித்த காதலன்: சுவாரசிய சம்பவம்\nநியூசிலாந்து அணியை துவம்சம் செய்து சாதனை படைத்த இலங்கை... டாப் 5 ரன் சேஸிங் லிஸ்ட்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nஇலங்கையில் தாயை வாழ வைப்பதற்காக ஆசிரியர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்த நடவடிக்கை\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nபல பிரச்சினைகளுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் அபிராமி... வெளியான ரகசிய தகவல்\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nசேரனை பிரிந்தது இதனால்தான்.. கண்கலங்கி லாஸ்லியா சொன்ன காரணம்\nஅஜித்தின் மகன் ஆத்விக் அழகிய கியூட் புகைப்படம்- இதுவரை யாரும் பார்த்திராத புதிய போட்டோ\nதலைவர் போட்டியில் மது செய்த திருட்டுத்தனம் குறும்படத்தினை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\nநாளுக்கு நாள் மோசமாகும் சேரனின் குணம்... குறும்படம் போட்டு பழிதீர்க்கும் நெட்டிசன்கள்\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த இந்துஜாவா இது\nமட்டக்களப்பு மச்சான்... பிரபல இயக்குனருடன் காதல் வாழ்க்கை குறித்து நடிகை மௌனிகா\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nவனிதாவை அசிங்கப்படுத்திய கஸ்தூரி... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம் இதுவும் நம்ம 5 ஸ்டார் குரூப்னால தான்\nபடு கவர்ச்சி காட்டிவந்த பிக்பாஸ் புகழ் யாஷிகாவா இது\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\n'வத்திக்குச்சி' நீங்க எதற்காக வந்தீர்கள் கமலின் கேள்விக்கு வனிதாவின் பதில் கமலின் கேள்விக்கு வனிதாவின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mystic/adiyogi-alayam-prathishtai", "date_download": "2019-08-18T18:24:31Z", "digest": "sha1:LU55MFZY2FUGCFEL2WTBNWZZ434JPUP7", "length": 8459, "nlines": 192, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை", "raw_content": "\nதனிச்சிறப்புமிக்க ஆதியோகி ஆலய பிரதிஷ்டை குறித்து சத்குரு பேசுகிறார். அடுத்துவரும் பல்லாயிரம் தலைமுறைகளுக்காக உருவாகியுள்ள இந்த இடத்தின் பிரதிஷ்டை நிகழ்வில், சுமார் 11,049 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டதோடு, அதன்மூலம் உள்நிலையில் மகத்தான மாற்றத்தையும் பெற்றனர்.\nகடந்த நான்கு மாதங்களாக ஆசிரமத்தில் இரவு-பகல் என்பது இல்லை. அங்கு முழுமையான ஒரே வேலை நாளாகவே இருக்கும். இந்த நான்கு மாத காலத்தில் ஆதியோகி ஆலய கட்டுமான பணிகளில் நிகழ்ந்தவை மிகவும் பிரமாதமான பணிகளாகும். ஆசிரமவாசிகளும் தன்னார்வத் தொண்டர்களும் ஓய்வின்றி உழைத்ததன் மூலமே இது சாத்தியமானது. அதோடு, பிரதிஷ்டையும் மிக அற்புதமாக நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளும் செயல்முறைகளும் வழக்கமாக ஒரு பிரத்யேக குழுவினருடன் நிகழ்த்தப்படும். ஆனால் நம்முடன் 11,049 தன்னார்வத் தொண்டர்கள் இருந்தனர். அவர்களின் உணர்ச்சியும், தீவிரமும் ஒத்துழைப்பும் நீங்கள் வேறெங்கும் கண்டிர முடியாத நிலையில் இருந்தது. அந்த அரங்கம் மக்களால் நிரம்பி வழிந்தது. அந்த இடம் முழுவதும் கட்டிமுடிக்கப்படும் முன்பே நாம் அங்கே பிரதிஷ்டை செய்தோம்\nHimalayan Lust ஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும்…\nதியானலிங்க வளாகத்தின் வடிவியல் அமைப்பானது எளிய வடிவங்களின் ஒரு ஒருங்கிணைப்பாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் பார்வையாளர்கள் தியானநிலைக்குச் செல்வதற்கு தயார்படுத்தும் நோக்கில் சத்குருவினால் உருவாக்கப்பட்டவையே…\nரச வைத்தியம் சத்குரு: இன்று கோவில் என்று சொன்னால் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட வார்த்தை. கோவில் என்றால் உடனே மக்கள் எந்த மதம் என்று கேட்கின்றனர். மக்களுக்குத்தான் கோவில் தேவை, கடவுள்களுக்கு தேவை இல்லை, அப்படித்தானே\nசிவா தென்னிந்தியாவுக்கு வந்தது, வெள்ளையங்கிரியில் தங்கியது, அதை எப்படி தென்னாட்டின் கைலாய மலையாக மாற்றினார் என்ற கதையை சத்குரு சொல்கிறார். சத்குரு: சிவாவை எப்பொழுதும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யோகி என்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/au/ta/wisdom/article/thesiya-geethathirku-nindru-mariyaathai-kodupathu-thevaya-gowtham-gambir", "date_download": "2019-08-18T18:18:02Z", "digest": "sha1:QO7XEG4BVXNJM7VLTPKUAO45EKFPBDAC", "length": 6424, "nlines": 228, "source_domain": "isha.sadhguru.org", "title": "தேசிய கீதத்திற்கு நின்று மரியாதை கொடுப்பது தேவையா? | Isha Tamil Blog", "raw_content": "\nதேசிய கீதத்திற்கு நின்று மரியாதை கொடுப்பது தேவையா\nதேசிய கீதத்திற்கு நின்று மரியாதை கொடுப்பது தேவையா\nசினிமா அரங்கில் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது நாம் எழுந்து நிற்கவேண்டுமா என்று சமீபத்தில் நம் தேசத்தில் விவாதம் எழுந்தது. இதுபற்றிய சத்குருவின் கருத்தை கௌதம் கம்பீர் கேட்கிறார்.\nகிராமப்புறங்களில் பெண்கள் இன்னும் தலைகுனிந்தபடியே தான் நடமாடும் நிலை... சத்தமாய் சிரிப்பதும், கைதட்டி மகிழ்வதும் குற்றமாய் பார்க்கும் சமூகத்தில் பெண…\nஒரு யோகிக்கு எதற்கு Helicopter\nRadio mirchi Tamil சேனலிலிருந்து RJ Sha சத்குருவை நேர்காணல் செய்தார். சத்குருவின் Hummer car, helicopter பயண செலவுகள் போன்ற அதிரடி கேள்விகளை முன்வைத்த…\nகுரு பௌர்ணமி... ஏன் கொண்டாடுகிறோம்\nபாரத கலாச்சாரத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் 'குரு பௌர்ணமி' குறிப்பிடத் தகுந்த ஒரு திருவிழா. குரு பௌர்ணமி நாளின் முக்கியத்துவம் குறித்து இந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-debuts-rs-148-prepaid-recharge-plan-3gb-data-unlimited-calling-022458.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-18T17:20:38Z", "digest": "sha1:QBDQC5SVUDMBYS73YHHZCBV5ZXCKI75A", "length": 19546, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏர்டெல் ரூ.148-திட்டத்தில் 3ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா? | Airtel debuts Rs 148 prepaid recharge plan 3GB data unlimited calling - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உடன் கலக்க வரும் ரியல்மி 5 புரோ.\n9 hrs ago ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\n10 hrs ago 700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\n11 hrs ago அறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\n13 hrs ago விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nSports வதந்தி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வெஸ்ட் இண்டீஸ்-இல் வைத்து தாக்குதல்.. பகீர் கிளப்பும் பாக்\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்டெல் ரூ.148-திட்டத்தில் 3ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா\nஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்ததைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும்.\nஅதன்படி ஏர்டெல் ரூ.148-திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. கண்டிப்பாக இந்த திட்டத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபின்பு ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ரூ.145-திட்டத்தில் குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளது, அதைப் பார்ப்போம், இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, ஸ்பெஷல் ரீசார்ஜ் எஸ்.டி.வி. காம்போ பிரிவில் கிடைக்கும் ரூ. 148 திட்டத்தில் பயனர்களுக்குத் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் டி.வி. ஆப் மற்றும் விண்க் மியூசிக் சேவையை இயக்குவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.\nஅட்டகாசமான டிசைனில் 5ஜி சேவையுடன் போல்டபில் ஐபேட் விரைவில் அறிமுகம்\nதற்சமயம் இந்த திட்டம் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடாகா போன்ற மாநிலங்களில் மட்டும் வழங்கப்படுகிறது, விரைவில் இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் நிறுவனம் தமிழகத்திற்குப் பயன்படும் ஏற்கனவே அறிவித்த திட்டங்களைப் பார்ப்போம்.\n வைரல் ஆகும் நாசா ர���வர் புகைப்படம்\nஏர்டெல் ரூ.178 பிரீபெய்ட் திட்டம்:\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.178 பிரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடேட் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை\n28நாட்கள் பயன்படுத்த முடியம். மேலும் 1ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ்,ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.\nஏர்டெல் ரூ.495 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோட்டோ ஷாப்புக்கு மாற்றாக உள்ள 7 சாப்வேர்கள் இதுதான்.\nஏர்டெல் வழங்கும், இந்த ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம் FUP வரம்பு இல்லாமல் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இத்துடன் மொத்தமாக இத்திட்டத்தில் 6 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும்\nஎஸ்.எம்.எஸ் சேவை புதுப்பிக்கப்படும். ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.இத்துடன் ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் டிவி ஆப் மூலம் நேரடி லைவ் டி.வி. மற்றும் உள்ளடக்கப் பயன்பாட்டினை இலவசமாகப் பெறலாம்\nஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய அறிமுகம்: தடபுடலாக விலையை குறைத்த ஏர்டெல்.\nஅறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\nகேஷ்பேக்குடன் மலிவு விலையில் கலக்கும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nரூ.2000 கேஷ்பேக் உடன் அதிரடியாக ஆப்பரை வழங்கி தெறிக்கவிட்ட ஏர்டெல்.\nஎலான் மஸ்க்: அணு ஆயுத குண்டுகளை செவ்வாய் கிரகத்தில் வீச வேண்டும் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா\nவிலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\nஏர்டெல் ரூ.97-திட்டத்தில் 2ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவைரல் வீடியோ: கொள்ளையர்களை செருப்பால் அடித்து விரட்டிய தம்பதி-தமிழக அரசு விருது.\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nவைரல் செய்தி: ரூ 25.96 லட்சம் ஓட்டல் பில் 102 நாட்களுக்கு பிறகு எஸ்கேப்பான தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/05/31/makemytrip-get-upto-70-off-on-domestic-hotels-more-005540.html", "date_download": "2019-08-18T18:21:29Z", "digest": "sha1:IX7SRWVXOB2E5EW4VCPOBEUV5NJCGF3W", "length": 20302, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஹோட்டல் புக்கிங் சேவையில் 70% தள்ளுபடி: மேக் மை டிரிப் | Makemytrip: Get Upto 70% Off on Domestic Hotels and More - Tamil Goodreturns", "raw_content": "\n» ஹோட்டல் புக்கிங் சேவையில் 70% தள்ளுபடி: மேக் மை டிரிப்\nஹோட்டல் புக்கிங் சேவையில் 70% தள்ளுபடி: மேக் மை டிரிப்\nகேள்விக்குறியாகும் 5 லட்சம் வேலை..\n4 hrs ago எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\n5 hrs ago 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\n7 hrs ago என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\n8 hrs ago கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் விடுமுறை நாட்களை இனிதாக்கும் எளிமையான ஆன்லைன் ஹோட்டல் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவில் 70 சதவீதம் வரையிலான தள்ளுபடி கிடைத்தால் எப்படி இருக்கும்...\nஉண்மையாகத்தான், நாட்டின் முன்னணி ஆன்லைன் ஹோட்டல் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் நிறுவனமான மேக் மை டிரிப் வங்கி வாயிலாகச் சுமார் 70 சதவீதம் வரையிலான தள்ளுபடிகளையும் சலுகையும் அளிக்கிறது.\nஆனால் இச்சலுகையை மேக் மை டிரிப் நிறுவனம் கூப்பன் வாயிலாகவே அளிக்கிறது, இதனை மொத்தமாகத் தொகுத்துத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளமும், ஒன்இந்தியா கூப்பன் இணைந்து வாசகர்களுக்கு அளிக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇணையதளத்தில் தங்க நகை ஆர்டர் செய்தால் 20 சதவீதம் சலுகை..\nகோஇபிபோ வழங்கும் அதிரடி ஆஃபர்.. விமான டிக்கெட் புக் செய்யும் போது ரூ.1,500 உடனடி சலுகை\n8.25% வட்டியில் கடன்.. வீட்டு கடன், தனிநபர் கடன், வாகன கடன் எது வேண்டும் உங்களுக்கு..\nபிளிப்கார்ட்டில் டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 65% தள்ளுபடி\nஅமேசானின் டாப் 10 டீல்கள்.. 70 சதவீதம் வரை ஆஃபர்..\nபேடிஎம் மாலின் ஜிஎஸ்டி விற்பனை: 20,000 ரூபாய் கேஷ் பேக் ஆஃபர்..\nஏர்ஏசியா அதிரடி ஆஃபர்.. புக் செய்யும் அனைத்து டிக்கெட்டுக்கும் ரூ.333 ஆஃபர்..\nபாகுபலி - 2 திரைப்பட டிக்கெட்டிற்கு ரூ.100 கேஷ்பேக் ஆஃபர்..\nஇந்த வாரம் கோடைக்கால சிறப்பு சலுகையில் உள்ள அட்டகாசமன ஆஃப்ர்கள்..\nஜியோவின் சேவையை தொடர்ந்து பெற பேடிஎம் பயன்படுத்தி 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து சலுகைகளை பெறலாம்..\nஆடை அணிகலன்களை வாங்க 'டக்கரான' ஆஃபர்: ஜபாங், மைந்திரா...\n இந்த வாரத்திற்கான அதிரடி ஆஃபர்..\nMutual funds-ல் டிவிடெண்ட் யீல்ட் திமெட்டிக் ஃபண்டுகள் இருக்கிறதா.. ஆஹா இத்தனை நாள் தெரியலயே..\nMake In India தான் காரணமாம்.. உலகிலேயே அதிக செல்போன்களை தயாரிப்பதில் இந்தியாவுக்கு 2-வது இடம்..\nDhoni-யின் புதிய பிசினஸ் மேன் அவதாரம் தல கிரிக்கெட்ல மட்டுமா தல, பிசினஸ்லயும் தல தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T18:16:39Z", "digest": "sha1:RVMDXQC3NQSCP4Q6D454WHKYC3UK2LVT", "length": 19649, "nlines": 79, "source_domain": "thowheed.org", "title": "கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nகிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா\nகிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா\nசூரிய கிரகணத்தைக் காணும்போது தொழுங்கள் என்று ஹதீஸ் உள்ளது. கண்டால் மட்டும் தொழ வேண்டுமா நாம் காணாமல் தமிழகத்தின் பல ஊர்களில் காணப்பட்டால் தொழக் கூடாதா\nஎவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும், சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nகிரகணம் ஏற்பட்டது முதல் கிரகணம் முழுமையாக விலகும் வரை தொழ வேண்டும் இந்த ஹதீஸ் கூறுகிறது. கிரகணமே பிடிக்காத ஊரில் கிரகணம் விலகும் பேச்சுக்கே இடமில்லை. எனவே எந்த ஊரில் அல்லது பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறதோ அவர்கள் மட்டும் தான் கிரகணத் தொழுகை நடத்த வேண்டும். மற்றவர்களுக்கு இத்தொழுகை இல்லை என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.\nபிறையை எப்படித் தீர்மானிப்பது என்பதைப் பற்றிய ஆய்வில் கிரகணம் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவது அவசியமாகும். முதல் பிறை, பௌர்ணமி, அமாவாசை போன்றவை பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களாகும்.\nஇதே போல் சூரிய, சந்திர கிரகணங்களும் பூமி, சந்திர சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே நிகழ்வதால் கிரகணத்தைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் பிறை விஷயத்திலும் பிரதிபலிக்கும்.\nஇதைக் கவனத்தில் கொண்டு கிரகணம் குறித்து ஆராய்வோம்.\nகிரகணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் தொழுவது நபிவழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.\nஅமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெ���ிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுவது பைத்தியக்காரத்தனம் என்று தான் கூற வேண்டும்.\nவிஞ்ஞான அடிப்படையிலும், சரி தகவல் அடிப்படையிலும் சரி உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக்கூடியவர்கள் அமெரிக்காவில் தோன்றும் சந்திர கிரகணத்திற்கு இந்தியாவில் தொழ வேண்டும் என்று கூற மாட்டார்கள்.\n1999ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கிரகணம் முதன் முதலில் லண்டனில் தோன்றியது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கிரகணம் என்பதால் உலகமெங்கும் இருந்து மக்கள் அந்தக் கிரகணத்தைக் காண லண்டனுக்குச் சென்றனர்.\nலண்டனில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது இந்திய நேரம் பிற்பகல் சுமார் 3 மணி. கிரகணத்தின் காரணமாக லண்டன் இருட்டாகி இரவைப் போல் காட்சியளித்ததை பி.பி.சி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தோம். அதே நேரத்தில் சென்னையில் சூரியன் ஒளிவீசிக் கொண்டிருந்தது. லண்டனிலிருந்து கிரகணம் படிப்படியாக துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து இறுதியில் சென்னையில் 6 மணியளவில் கிரகணம் ஏற்பட்டு விலகியது.\nஇப்படி ஊருக்கு ஊர் கிரகணம் வெவ்வேறு நேரங்களில் தோன்றியதை நாம் கண்கூடாகக் கண்டோம்.\nகிரகணம் ஏற்படுவதாக முன்கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் ஒரு இடத்தில் கிரகணம் ஏற்பட்டால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா\nஇந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும்.\nசந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணம் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஇந்தக் கோள்விகளை நாம் எழுப்பும் போது சிலர் வீம்புக்காக கிரகணம் ஏற்பட்ட தகவலைக் கேட்டும் கிரகணத் தொழுகை தொழலாம் என்று வாதிடுகின்றார்கள். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும் என்பது போல் மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் சூரியன் ஒளி வீசிக் கொண்டிருக்கும் போது சூரிய கிரகணத் தொழுகையைத் தொழ வ���ண்டும் என்று கூறுகின்றார்கள்.\nஒரு வாதத்திற்கு அவ்வாறு கிரகணத் தொழுகை தொழ வேண்டும் என்று ஒப்புக் கொண்டாலும் எந்த நேரத்தில் தொழ வேண்டும்\nலண்டனில் ஏற்பட்டதே அந்த நேரத்திலா\nஅல்லது துருக்கி, ஈரானில் ஏற்பட்டதே அந்த நேரத்திலா\nமேற்கண்ட நாடுகளில் ஒவ்வொரு ஊருக்கும் சில நிமிடங்கள் முன்பின்னாக கிரகணம் ஏற்படும். அந்த நாடுகளில் உள்ள எந்த ஊரை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்\nலண்டனில் ஏற்பட்ட கிரகணம் விலகி சில மணி நேரங்கள் கழித்து சென்னையில் கிரகணம் ஏற்பட்டது. இப்போது சென்னைவாசிகள் லண்டனில் கிரகணம் விலகியதால் தொழுகையை முடிக்க வேண்டுமா அல்லது சென்னையில் இப்போது கிரகணம் உள்ளதால் இன்னும் தொழுகையை நீடிக்க வேண்டுமா\nஇவை அனைத்துக்கும் சர்வதேசப் பிறை என்று வாதிடுவோரிடம் ஏற்கத்தக்க ஒரு பதிலும் இல்லை. சந்திரனுக்கு கிரகணம் பிடித்தால் எந்தப் பகுதியில் கிரகணம் பிடித்ததோ அந்தப் பகுதி மக்களையே அது கட்டுப்படுத்தும்.\nகிரகணமே ஏற்படாத பகுதியில் உள்ள மக்கள் எப்போது தொழ வேண்டும் லண்டனுடைய கிரகண நேரத்திலா அல்லது லண்டனிலிருந்து சென்னை வரை கிரகணம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரமும் சேர்த்துத் தொழ வேண்டும் என்று கூறப் போகிறார்களா\nஅமெரிக்காவில் சந்திரகிரகணம் ஏற்படும் போது அவர்கள் இரவில் கிரகணத் தொழுகையைத் தொழுவார்கள். அந்த நேரத்தில் நாம் பகலில் இருப்போம். நமக்கு கிரகணம் ஏற்படவே இல்லை. பகலில் கிரகணத் தொழுகை நடத்துமாறு எந்த அறிவுடைய மனிதனும் கூற மாட்டான்.\nஇப்போது என்ன செய்ய வேண்டும்\nலண்டனில் சூரிய கிரகணம் தோன்ற ஆரம்பித்து முழுமையாக விலகும் வரை அங்குள்ள மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.\nதங்களுடைய நாட்டில் எப்போது கிரகணம் ஏற்பட்டதோ அந்த நேரத்தில் துருக்கி, ஈரான் மக்கள் தொழுது கொள்வார்கள்.\nஇது போல் தான் தலைப்பிறை ஒருவருக்குத் தோன்றும் அதே நேரத்தில் அப்பிறை தோன்றாக முழு உலகுக்கும் தோன்றியதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வாதம் எப்படி உள்ளது நண்பகலில் சந்திரகிரகணத் தொழுகை தொழுவதற்கும், நள்ளிரவில் சூரிய கிரகணத் தொழுகை தொழுவதற்கும் சர்வதேசப் பிறைக் கோட்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லை.\nகிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா\nநவம்பர் 12, 2017 நவம்பர் 12, 2017\nதொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா\nPrevious Article தஹஜ்ஜத் தொழுகையின் நேரம் எது\nNext Article தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/08/27141342/Bangladeshi-cricketers-wife-accuses-him-of-torture.vpf", "date_download": "2019-08-18T18:14:28Z", "digest": "sha1:HKA55CVS54DHFK2257255XBFOB7VFW5L", "length": 5422, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "வரதட்சணைக்கேட்டு துன்புறுத்துவதாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் மீது மனைவி புகார்||Bangladeshi cricketer's wife accuses him of torture over dowry -DailyThanthi", "raw_content": "\nவரதட்சணைக்கேட்டு துன்புறுத்துவதாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் மீது மனைவி புகார்\nவரதட்சணைக்கேட்டு துன்புறுத்துவதாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் மீது அவரது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.\nவங்காளதேச கிரிக்கெட் அணியின் இளம் வீரர் மோசதேக் ஹூசைன் சைகாத்( வயது 22). வரும் செப்டம்பர் 13 ஆம் முதல் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்காளதேச அணியில் மோசதேக் ஹூசைன் சைகாத் இடம் பெற்றுள்ளார்.\nஇந்த நிலையில், மொசதேக் ஹூசைன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் தொடுத்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன��பு, திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியில் அனுப்பி துன்புறுத்துவதாக, அவரது மனைவி சர்மின் சமிரா உஷா புகார் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, அங்குள்ள கூடுதல் மாஜிஸ்திரேட்டு நீதிபதி, இந்த புகார் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளார். இந்தப்புகார் குறித்து, கருத்து கேட்க மோசேதேக் ஹூசைனை தொடர்பு கொள்ள முடியவில்லை.\nஆனால், ஹூசைனின் சகோதரர் மோசாபர் ஹூசைன், இச்சம்பவம் குறித்து கூறும் போது, திருமணானதில் இருந்தே அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியதாகவும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சமிரா உஷாவுக்கு மோசேதேக் ஹூசைன் விவகாரத்து கடிதம் வழங்கியதாகவும், ஆனால், திருமண பத்திரத்தில் குறிப்பிட்ட தொகையை விட கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்றும் சமிரா உஷா கேட்டதாகவும், கேட்ட தொகை கிடைக்காததையடுத்து, தவறான புகாரை அளித்துள்ளதாகவும் மோசாபர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107432", "date_download": "2019-08-18T17:00:56Z", "digest": "sha1:MQ4SJBT3CO6I3WIQ4TLNT3ZV5KBIXMTH", "length": 17508, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம் கடிதங்கள்", "raw_content": "\nஇமையத் தனிமை – 3\nஇமையத் தனிமை – 2\nஒரு இடைவெளிக்குப் பிறகு எனது மின்னஞ்சலில் தங்களது வலைத்தளத்தின் கடிதத்தை பார்த்ததில் மகிழ்ச்சி. தங்களின் இமயத்தனிமை படிக்கிறேன். தங்களின் வெளிப்படையான உண்மையான எழுத்துதான் , உங்களிடம் எங்களை அழைத்து வருகிறது.\nஉங்களுக்கு நான் என்ன சொல்ல இருக்கிறது. சீரியஸான கட்டுரையின் வாசகன் என்றாலும், தமாஷாக ஒரு குறிப்பு. என்னைப்போலவே உங்களுக்கும் செல்ஃ பி எடுக்கும்பொழுது சிரிக்கத் தெரியவில்லை. எனக்கு என் மகன் , ஜெய் செல்ஃபிக்கு எப்படி சிரிப்பது என்று சொல்லிக்கொடுத்தான். அவன் வயதில் உள்ள அஜிதனோ, சைத்தன்யாவோ தங்களுக்கு சொல்லிக்கொடுத்துவிடுவார்கள். தங்களது குழந்தைகளுக்கும், அருள் மொழிக்கும், தங்களுக்கும் எனது அன்பும் மரியாதைகளும்.\nசெல்பி எடுக்க தன்னைத்தானே நோக்கி மகிழவேண்டும். எப்போதும் அது முடிவதில்லை. இளமையில்தான் அது இயல்பாகவே இயல்கிறது\nஉங்கள் நினைவாற்றலைப் பற்றி இருவிதமான பிம்பங்கள் உள்ளன, இரண்டுமே நீங்களே உருவாக்கியவை. ஒன்று, மிகவும் கூர்மையான நினைவாற்றல் கொண்டவர், நினைவின் நதியில் போன்ற ஆக்கங்களில் நீங்கள் சந்தித்த கலைஞர்களின் ஒவ்வொரு சொல்லையும் முகபாவனைகளையும் எழுதமுடிந்தவர். மற்றது, உலகியல் தளத்தில் சற்று கவனமில்லாமல் பெட்டிகள் செருப்புகளை தொலைத்து பஸ்சை தவறவிடுபவர்.\n(உங்களை உலகியல் தளத்தில் கறாரானவராகவும் இலக்கிய விவாதங்களில் அவ்வப்போது நினைவு தவறுபவராகவும் பார்க்கும் தரப்பும் உள்ளது).\nநான் படித்தவரையில் நீங்கள் உங்கள் பயணக்காட்சி நினைவுகளை மனதில் மட்டுமே ஏற்றி வார்த்தையில் உருவாக்கி கொண்டுவருவீர்கள். புகைப்படங்கள் என்றால் அது உங்கள் கூட வரும் நண்பர்கள், பிள்ளைகள், வசந்தகுமார் போன்றவர்கள் எடுப்பது மட்டுமே.\nஇந்த இமைய தனிப்பயணத்தில் முதன்முறையாக நிறைய படங்கள் எடுத்தீர்கள் என்று தோன்றுகிறது. செல்பேசியில் எடுத்த அழகான படங்கள்.\nஇது வாசகர்களுக்கான வெறும் sharing மட்டுமா, இல்லை உங்கள் நினைவுகளை தக்கவைக்கும் முயற்சிகளில் ஒரு பரிணாம மாற்றமா (எழுத்தாளனுக்கும் வயதாகிறதில்லையா\nஒரு வாசகனாக, இனிமேல் உங்கள் எழுத்துக்களுடன் படங்களின் visual linguistics-ம் காணக்கிடைக்கும் என்று நம்பலாமா\nஅனைத்துக்கும் கீழே, ஒரு ஆன்மாவயமான தனிப்பயணத்தில் பொருண்மையான படங்கள் எடுத்துவைத்துக்கொள்வது ஒரு சிறு துணுக்கை உருவாக்குகிறது.\nநான் தனியாகச் சென்றமையால் புகைப்படங்கள். பதிவுசெய்வதற்காக அல்ல. ஒரு சின்ன உடைவு தேவையாகும்போது மட்டும். ஆகவேதான் பெரும்பாலும் எதையுமே படமெடுக்கவில்லை. மொத்தமே இரண்டுமுறைதான் படங்களை எடுத்தேன். அந்தப்படங்கள் மேல் எனக்குப் பெரிய மதிப்பும் இல்லை. சும்மா செல்பேசி கிளிக்குகள்தான்.\nநான் எப்படிப்பட்டவன் என்பதை நண்பர்கள் ஒருவகையில் எதிரிகள் இன்னொருவகையில் வகுத்துக்கொள்கிறார்கள். இயல்புதான் அது. நினைவில் நிற்பவை மறப்பவை பற்றி எனக்கே ஆச்சரியங்கள் உண்டு. பொதுவாக மனிதர்களை நினைவில் வைத்திருக்கிறேன். பல்லாயிரம்பேரை. ஆனால் அவர்கள் சொன்ன ஏதேனும் கருத்துடன் அடையாளப்படுத்தி மட்டுமே. எக்கருத்தும் சொல்லாதவர்கள் நினைவில் நிற்பதில்லை. நான் எந்தக் கருத்தைப்பற்றி சற்றேனும் சிந்திக்கிறேனோ அதையே நினைவில் நிறுத்திக்கொள்கிறேன் என நினைக்கிறேன்\nகீழ் உள்ள கடிதம் எழுதி 4 வருடம் ஒடி விட்டது என்பது மலைப்பு.\nமுழுமையின் அருகில் இருக்கிறீர்கள் ஜெ… நாளை எவ்விதம் என்பதும் ஊழ் என்பது எது என்றும் தெரியாத பயம். 2 முதல் 5 நாவல்கள் வரை அடுத்த வருடம் கடைசி வரை கூட நாட்கள் செல்ல கூடும். இந்த இறுதி மாதங்களுக்கு தடை என சலனம் என தொந்திரவு என எதுவும் அண்ட விட வேண்டாம்…. நீங்கள் பேச வேண்டியதும் சொல்ல வேண்டியதும் நிறைய தடவை பல பல வகையில் செஞ்சாச்சு. வெண்முரசு முடித்து எழுத வேண்டியவை பெரிய மலை என கிடக்கிறது. உந்தி உந்தி செலுத்தி , சென்று திரும்ப வந்து , மீண்டும் முன் செல்வதால் பயம் இல்லை எனினும் அறுந்து விட கூடாது என்ற கவலை மனதுள் வந்ததால் இந்த கடிதம்.. உடலின் வயதை மனது மிக அழகாக மறைத்து விடுவதால், நலம் பேணவும்.\nதிரும்பி வரும் தொலைவு மட்டும் செல்லவும் தயவு செய்து….\nதிரும்பிவருவது நல்லதுதான். இங்கே செய்வதற்கேதும் இருக்கையில். எவ்வளவுநாள் இருக்குமென தெரியவில்லை\nஇமையத் தனிமை படித்த பொழுது சம்சாரா திரைப்படத்தின் இக்காட்சி ஞாபகத்திற்கு வந்தது. வலைதளத்தில் மீண்டும் எழுத ஆராம்பித்ததில் மிக மகிழ்ச்சி.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 45\nமுதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொ���ிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/cooked%20wild%20grains%20and%20plants", "date_download": "2019-08-18T17:41:05Z", "digest": "sha1:E23NNVK6XPNY6GXUCIMS2MBKO2PMUBXU", "length": 6582, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cooked wild grains and plants", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஇன்று இவர் - எஸ்.ஏ.சந்திரசேகர் - 13/08/2019\nசந்திரயான் 2 நேரடி ஒளிபரப்பு - சிறப்பு கலந்துரையாடல் - 22/07/2019\nசந்திரயான் 2 நேரடி ஒளிபரப்பு - சிறப்பு கலந்துரையாடல் - 22/07/2019\nசந்திரயான்-2 ஏவுதல் தள்ளிப்போனது ஏன்\nசந்திரயான்-2 ஏவுதல் தள்ளிப்போனது ஏன்\nசரித்திரம் படைக்கும் சந்திரயான் 2 - சிறப்பு கலந்துரையாடல் - 14/07/2019\nசரித்திரம் படைக்கும் சந்திரயான் 2\nஇன்று - பிரியங்கா காந்தி -26/01/2019\nஇன்று - எம். ஜி. ராமச்சந்திரன் - 23/12/2018\nஇன்று இவர் - ராகுல் காந்தி - 11/12/2018\nஇன்று இவர் - மாஃபா பாண்டியராஜன் - 10/12/2018\nஇன்று இவர் - எஸ்.ஏ.சந்திரசேகர் - 03/12/2018\nஇன்று இவர் - சுப.வீரபாண்டியன் - 23/11/2018\nஇன்று இவர் - மகாத்மா காந்தி - 02/10/2018\nஇன்று இவர் - எஸ்.ஏ.சந்திரசேகர் - 13/08/2019\nசந்திரயான் 2 நேரடி ஒளிபரப்பு - சிறப்பு கலந்துரையாடல் - 22/07/2019\nசந்திரயான் 2 நேரடி ஒளிபரப்பு - சிறப்பு கலந்துரையாடல் - 22/07/2019\nசந்திரயான்-2 ஏவுதல் தள்ளிப்போனது ஏன்\nசந்திரயான்-2 ஏவுதல் தள்ளிப்போனது ஏன்\nசரித்திரம் படைக்கும் சந்திரயான் 2 - சிறப்பு கலந்துரையாடல் - 14/07/2019\nசரித்திரம் படைக்கும் சந்திரயான் 2\nஇன்று - பிரியங்கா காந்தி -26/01/2019\nஇன்று - எம். ஜி. ராமச்சந்திரன் - 23/12/2018\nஇன்று இவர் - ராகுல் காந்தி - 11/12/2018\nஇன்று இவர் - மாஃபா பாண்டியராஜன் - 10/12/2018\nஇன்று இவர் - எஸ்.ஏ.சந்திரசேகர் - 03/12/2018\nஇன்று இவர் - சுப.வீரபாண்டியன் - 23/11/2018\nஇன்று இவர் - மகாத்மா காந்தி - 02/10/2018\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T17:10:11Z", "digest": "sha1:C25C6A62RHWK3MTO3ADKSCUCM22TZLZX", "length": 27855, "nlines": 174, "source_domain": "www.tamilhindu.com", "title": "நவீன இலக்கியம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ நவீன இலக்கியம் ’\nபி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்\nபி.ஆர்.ராஜமய்யர் வெறும் 26 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தார் என்ற மாபெரும் வரலாற்றுத் துயரம் இந்தப் புத்தகத்துடன் என்றென்றைக்கும் இணைந்து இதற்கு மேலும் ஒரு காவியத்தன்மையை அளித்து விடுகிறது. காதல் மனங்களின் துள்ளல், குயுக்தியும் சிறுமையும் கொண்ட பாத்திரங்களின் நடத்தைகள், வலிந்து புகுத்தப்பட்ட செயற்கைக் கதைப்போக்கு சம்பவங்கள், இறுதியில் வேதாந்தத்தை நோக்கிய திருப்பம் அனைத்தின் பின்னும் அந்த வாழ்க்கையின் துயரத்தின் சுமை படிந்துள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை... அவ்வளவு சிறுவயதில் ஷெல்லி, பைரன், கீட்ஸ், கம்பர், தாயுமானவர் என்று உலகப் பெருங்கவிஞர்களின் கவிதையில் ஆழ்ந்து தோய்ந்த ஒரு மனம். தன் கலைத் திறனால் சிகாகோவையும் லண்டனையும்... [மேலும்..»]\nஅஞ்சலி, இலக்கியம், புத்தகம், வழிகாட்டிகள், வீடியோ\nபெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்\nகடந்த மார்ச்-23, 2017 அன்று மாபெரும் நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளரான அசோகமித்திரன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பெங்களூர் வாசக வட்டம் சார்பாக, ஏப்ரல் 2, ஞாயிறு ஒரு நினைவுக் கூட்��ம் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகளும், கலந்துரையாடலும் இலக்கியத் தரத்துடன் சிறப்பாக அமைந்தன. அவற்றின் வீடியோ பதிவுகள் கீழே... டாக்டர் ப.கிருஷ்ணசாமி அசோகமித்திரனுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர். சிறந்த இலக்கிய விமர்சகர், ஆய்வாளர். அசோகமித்திரனின் தனித்துவம் மிக்க இலக்கிய ஆளுமை குறித்து சிறப்பாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் தனது உரையில் எடுத்துரைத்தார்.... [மேலும்..»]\nசென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்\nபகவத்கீதை ஏன் உலகிலேயே மோசமான புத்தகம், இந்துமதத்தை அழித்து ஒழிப்பதே நமது நோக்கம் போன்ற பிரசாரங்களை வேறுவேறு தலைப்புகளில் சொல்லும் விதவிதமான புத்தகங்கள் கணிசமான அரங்குகளில் இருந்தன. இதற்கு நடுவில், வாசிப்பின்பத்தையும் அறிவுத் தேடலையும் மையப் படுத்தி நல்ல புத்தகங்களை விற்கும் அரங்குகளும் ஆங்காங்கே தென்பட்டன..\"புத்தகங்களில் நான் பொன்னியின் செல்வனாக இருக்கிறேன்\" என்று மிஸ். தமிழ்த்தாயின் கீதை கட்டாயம் சொல்லக்கூடும். அந்த அளவுக்கு சின்னதும் பெரிசுமாக விதவிதமான அளவுகளில், விதவிதமான அட்டைப்படங்களுடன் பொ.செ. வீற்றிருந்தது... சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு. அது தொடர்ந்து இவ்வளவு பெரிய அளவில் இத்தகைய வீச்சுடன்... [மேலும்..»]\nதமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது\nதமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டுவரும் சில நண்பர்களுக்கு எனது பரிந்துரை (நூலகத்தில் போய் புத்தகம் படிப்பதெல்லாம் ruled out, வாங்கித் தான் வாசிக்க வேண்டும் என்பதால், 'வாங்கி' படிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதையும் கணக்கில் கொண்டு)... உங்கள் ஒட்டுமொத்த தமிழ் நவீன இலக்கிய வாசிப்புக்கு இந்த நூலை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம். நூலின் கடைசியில் தமிழின் மிகச்சிறந்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வணிக இலக்கியம் எனப் பட்டியல்கள் உள்ளன.. திரும்பத் திரும்ப வாசித்துத் தீரவேண்டிய, பல எழுத்தாளர்களின் கதைகள் ஒரே புத்தகத்தில் அடங்கிய தொகுப்பு இது... கவிதைகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டா... [மேலும்..»]\nவானம்பாடிகளும் ஞானியும் – 2\nநம்மூர் கம்யூனிஸ்டுகளே கூட மார்க்ஸை அடியோடு மறந்தாயிற்று தா பாண்டியனோ, ஜி ராமகிரு��்ணனோ மார்க்ஸ் பெயரை உச்சரித்து எத்தனை தலைமுறைகளாயிற்று என்று கேளுங்கள். இன்று கம்யூனிஸ்ட் அரசே எங்கும் இப்பூவலகில் இல்லை. சைனாவிலும் சரி, ரஷ்யாவிலும் சரி. நிலவுவது முதலாளித்துவம். ஆக, ஞானி ஏதோ உலகத்தில் தான் இன்னமும் இருந்து வருகிறார். மார்க்ஸிசத்தில் கால் பதிக்காதவர்கள் என்று ஞானி அன்று குற்றம் சாட்டிய சிற்பி, மு. மேத்தா தமிழன்பன் போன்றோர் வாழும் வாழ்க்கையும் கொண்டுள்ள பார்வையும் வேறு. இல்லாத ஒரு மார்க்ஸிசம் கற்பனையான ஒன்று யாரை கடைத்தேற்றியது.... ஞானி எதையும் மறைக்கவில்லை. தான் உறவாடியதும், பின்னர் ஒதுக்கி... [மேலும்..»]\nவானம்பாடிகளும் ஞானியும் – 1\nகட்சியின் ஒருமித்த எதிர்ப்பையும் மீறி, இடதுசாரிகளின் தோற்றத்தில், இடது சாரிகளின் குரலில் வானம்பாடிகள் தம் தமிழ்ப் புலமைக் கட்டுக்களை உதறி, யாப்பறியா செல்லப்பா, க.நா.சு போன்றோரின் புதுக்கவிதையின் பாதையில் பயணிக்கத் தொடங்கியது எனக்கு வியப்பளித்தாலும், அவை கவிதையாக எனக்குத் தோன்றவில்லை. வெற்று ஆரவார கோஷங்களாகவே இருந்து விட்டன. வானம்பாடி இதழ் இரண்டு வருஷங்களோ அல்லது இன்னம் சில மாதங்களோ என்னவோ தான் வெளிவந்தது.... வயிற்று வலி காய்ச்சலுக்குக் கூட மாஸ்கோவுக்கு சிகித்சைக்கு விரையும் கட்சியினரிடம் வேறு என்ன எதிர் பார்க்க இயலும். இப்போது அவர்களது மாஸ்கோ புனித யாத்திரை நின்று ஒரு தலைமுறைக்காலம் கடந்து விட்டது. ஞானியின்... [மேலும்..»]\nபாரதியை முழுமையாய் உள்வாங்கி வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் மேற்கோளாக்கி அவர் கருத்துக்களை படைப்பிலும், வாழ்க்கையிலும் நடைமுறைப் படுத்திய மிகச் சிலரில் ஒருவராக ஜெயகாந்தன் விளங்குகிறார். பாரதியின் கவிதைகளோடும், வாழ்வு நிகழ்வுகளோடும் கொண்டிருந்த உறவு ஜெயகாந்தனின் புதுமை ,புரட்சி படைப்புகளுக்கு வித்தாகிறது. பாரதியின் ’ கனகலிங்கத் ’ தொடர்புதான் பிரமோபதேசம் உருவாகக் காரணமானது... பாரதிக்கு சரியான அங்கீகாரம் தரப் படவில்லை என்ற ஆழமான குறையும் ஜெயகாந்தனுக்கு உண்டு. சோவியத் பயணத்தின் போது மகாகவி புஷ்கினை ரஷ்ய மக்கள் போற்றும் நிலையை ஜெயகாந்தன் பார்க்க நேரிடுகிறது. புஷ்கினை அறியாத வர்களோ, புரிந்து கொள்ளாதவர்களோ அங்கில்லை. ஆனால் பாரதியை நாம் உலகத்திற்குக் காடடுகிற... [மேலும்..»]\nஅஞ்சலி, இலக்கியம், வழிகாட்��ிகள், வீடியோ\nநாவல்கள், சிறுகதைகள், அரசியல், சமூக விமர்சனங்கள், மேடைப் பேச்சுக்கள், திரைப்பட இயக்கம் என பல தளங்களில் வியாபித்து நிற்கிறது அவரது ஆளுமை. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதியின் அடியொற்றி வெளிப்பட்டது அவரது சத்திய ஆவேசம். ஜெயகாந்தனின் மறைவைத் தொடர்ந்து ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற பெங்களூர் வாசக வட்டக் கூட்டத்தில் ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமையையும், படைப்புகளையும் நினைவுகூர்ந்து நான் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இங்கே... [மேலும்..»]\nஇலக்கியம், பிறமதங்கள், புத்தகம், வரலாறு\nவிலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…\nமெய்யாகவே இந்த நாவல் பேசுவது இந்துத்துவம் தானா இந்த வாதத்தைப் போன்ற அபத்தம் வேறேதுவும் இல்லை. உலக அளவில் எழுதப்பட்ட பல் நாவல்களின் பேசுபொருள் தோல்வியால் துவண்டவர்களின் வரலாறே. எந்த நிலையிலும் ஒரு படைப்பாளி பாதிக்கப்பட்ட தரப்பில் தன்னை நிறுத்தியே படைப்புகளை உருவாக்குவான்.வெற்றி வரலாறுகள் என்றுமே இலக்கிய மதிப்பு பெற்றதில்லை... நிகழ்த்தப்பட வேண்டிய அழிவுகள் அனைத்தும் முன்பே நிகழ்த்தப்பட்டுவிட்டன. வெளிப்படுத்தப்பட வேண்டி இன்று தூண்டி விடப்பட்டிருக்கும் குரூரங்களை இந்த தேசம் முன்பே சந்தித்து முடித்து விட்டது. காயம் ஆற, ஆற குதறப்படும் மனிதாபிமானமற்ற செயல்கள் பல முறை நடந்தாயிற்று. இனியாவது இணைந்து வாழ்வதைப் பற்றி சிந்திக்கலாம் என்ற... [மேலும்..»]\n“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை\n\"அமைதி ஓர் ஆயுதம் ஷிவானி. ஆயுதம்னா தாக்குறதுக்கு மட்டுமில்லை, தற்காப்புக்கு வச்சிருக்கிறதும்தான். எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும் உன் மன அமைதி, தெளிவுதான் உன்ன மனுஷனா வச்சிருக்கு. அமைதியா இருக்கும் வரை உனது கட்டுப்பாடு உன் வசம். உன் மன அமைதியை நான் குலைச்சேன்னா உன்னால் தெளிவாக சிந்திக்க முடியாது. உள்ளிருக்கும் மிருகம் வெளிவரும்\"... தமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களனை எடுத்துக்கொண்டு அதை நாம் விரும்பி வாசிக்கும் வகையில் சுதாகர் கஸ்தூரி இந்தக் கதையைச் சொல்லி இருக்கும் விதம் அருமை...இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறைகள் எப்படி பல துறைகளுடன் ஒன்றினைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன என்பதும், துப்பாக்கிகள், ஓநா���்கள்,... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்\nபரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை\nமியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி\nஅக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்\nஅரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7\nசான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்\nதிப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]\nஇந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4\nதமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 27\nஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்\nநாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 26\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nSaivijay: நல்லபதிவு இந்துமதம் என்றும் உயிர்போடுதான்இருக்கும்…\nஅத்விகா: சினிமா நடிகர்கள் பற்றி அவர் தெரிவித்திருப்பது ஒட்டுமொத்தமாக …\nP SURYANARAYANAN: சுகி சிவத்துக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் நெருங்கிய பழக்கம்…\nஅ.அன்புராஜ்: சூரிய நாராயணன் அவர்களுக்கு வணக்கம்.திருமுருக கிருபானந்தவாரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/137757", "date_download": "2019-08-18T17:52:56Z", "digest": "sha1:TZDCJBI7ZKUBH63O3GDV5HF3X67ZB4FZ", "length": 5098, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 13-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகாதலியை மீட்க 71 ஆடுகளை இழப்பீடாக கணவனுக்கு அளித்த காதலன்: சுவாரசிய சம்பவம்\nநியூசிலாந்து அணியை துவம்சம் செய்து சாதனை படைத்த இலங்கை... டாப் 5 ரன் சேஸிங் லிஸ்ட்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nஇலங்கையில் தாயை வாழ வைப்பதற்காக ஆசிரியர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்த நடவடிக்கை\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nலொஸ்லியாவுக்கு திடீரென வந்த தொலைபேசி அழைப்பு கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nசேரனை பிரிந்தது இதனால்தான்.. கண்கலங்கி லாஸ்லியா சொன்ன காரணம்\nஎலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்.. கட்டிப்பிடித்து கதறி அழுத லாஸ்லியா\nகர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் அறிவித்த இளம் நடிகை\nஒற்றை விரல் செய்கையால் பாட்டியை வாயடைக்க வைத்த குட்டீஸ்.... பாருங்க வாயடைத்துப்போயிடுவீங்க\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nலொஸ்லியாவுக்கு திடீரென வந்த தொலைபேசி அழைப்பு கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nசேரனை பிரிந்தது இதனால்தான்.. கண்கலங்கி லாஸ்லியா சொன்ன காரணம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் இவரா கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nஎலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்.. கட்டிப்பிடித்து கதறி அழுத லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4565--.html", "date_download": "2019-08-18T18:29:51Z", "digest": "sha1:JMEIM7R3O27WQGQVTM7DIOE4XO23YZZT", "length": 12700, "nlines": 88, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள்", "raw_content": "\nகே: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதத்தில் மட்டுமே எழுத வேண்டுமெனக் கூறிவிட்டு பிறகு உடனே திரும்பப் பெற்றிருக்கிறாரே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இது எதனைக் காட்டுகிறது\n- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்\nப: முன்யோசனையற்ற சமஸ்கிருத வெறியர்களின் ஆட்சியாக மத்திய பா.ஜ.க. ஆட்சி உள்ளது என்பதையும், எதிர்ப்புப் புயல் கிளப்பியதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆட்சி இது என்பதையும் காட்டுகிறது.\nகே: இந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகள் என்பது மட்டுமல்லாது, விவசாய நாடு, விவசாயத்திற்கு என தனி நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தால் என்ன\nப: ஏற்கனவே இருந்த ரயில்வே தனிப் பட்ஜெட்டை பாராளுமன்றத்தில், பொது பட்ஜெட்டிற்கு முதல் நாள் சமர்ப்பிப்பதையே ஒழித்தவர்களிடமா இதை எதிர்பார்க்க முடியும்\nகே: ‘தேர்தல் ஆணையம்’, ‘சி.பி.அய்’ போன்றவற்றின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருவதைப் போலவே, ‘நீதித்துறை’ மீதான நம்பிக்கையையும் இழந்து வருவதைப் பற்றி தங்கள் கருத்து\n- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை\nப: யார் அதிக மக்களின் நம்பிக்கையை இழப்பதில் முதலிடம் பெறுவது என்பதில் அந்த அமைப்புகளுக்கிடையே போட்டி நிலவுகிறது போலும்\nகே: ‘ஆஷ் துரை’யை கொன்ற ‘வாஞ்சிநாதன்’ சுதந்திரப் போராட்ட வீரனா\nப: வாஞ்சிநாத அய்யர் ஒரு சனாதன வெறியர். அவரது வெறியே ஆஷ் துரையைச் சுட்டுக்கொல்ல முழுமுதற் காரணம். தேசியம் _ வெறும் போர்வையே\nகே: தினம் தினம் மனிதர்களே மனிதர்களை வெட்டி சாய்க்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சிறு சிறு சண்டைக்கெல்லாம் வெட்டிச் சாய்க்கும் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா இவர்களின் மனநிலையை எப்படி மாற்றுவது\n தொலைக்காட்சி சீரியல்களும் ஒரு மறைமுகத் தூண்டல் காரணங்கள் ஆகும்\nகே: பார்ப்பன மேல் வர்க்க(ருண)த்தார் மேன்மேலும் வளர்ச்சியடையவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களின் எல்லா உரிமைகளையும் சதிசெய்து நசுக்கி வளரவிடாமல் தடுக்கவும், ஆர்.எஸ்.எஸ் கையாளாக செயல்படுவதுதான் பி.ஜே.பி.யின் நான்காண்டு சாதனைகளா இதை மக்கள் உணர என்ன செய்ய வேண்டும்\nப: வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு திண்ணைப் பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். “இன்று நான் கூடுதலாக ஒருவருக்குத் தெளிவை ஏற்படுத்தினேன்’’ என்ற மனநிறைவடைய உழைக்க வேண்டும்.\nகே: ‘பிராமணாள் ஓட்டல்’ என்று நடத்தலாம் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை திருத்த என்ன செய்யவேண்டும்\nப: நீதிமன்ற மேல்முறையீடும் வீதிமன்ற அறப்போர் கிளர்ச்சியும் தொடரவேண்டும்.\nகே: அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் பி.ஜே.பி வழக்கறிஞர் அசுவினி உபாத்தியாய் தொடர்ந்துள்ள வழக்கு பற்றி தங்கள் கருத்து என்ன\nப: தேர்தல் ஆணைய விதிமுறைகளில் ஏற்கனவே இருக்கும் விதிதான் அது தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மையால் இப்படிப்பட்ட வழக்குகள் தேவைப்படுகின்றன.\nகே: ஒவ்வொரு ஆண்டும் கம்பன் விழாக்கள் நடைபெறுவதற்கு எதிர்வினையாக இராவணக் காவிய விழாக்களை பெரிய அளவில் நடத்தி புலவர் குழந்தையின் கவிநயத்தை - கருத்தாழத்தை அறியச் செய்தால் என��ன\nப: நல்ல யோசனை. செயல் படுத்தலாம். ‘கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்’, ‘கம்பனின் இனத் துரோகம்’ போன்ற தலைப்புகளில் அறிவு விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்திட வேண்டும்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/wisdom/topic/youth", "date_download": "2019-08-18T18:22:43Z", "digest": "sha1:AIUD4SXCB6LYO5TFW5SKBFMTVUTBH2NE", "length": 43731, "nlines": 205, "source_domain": "isha.sadhguru.org", "title": "Wisdom Home Page | Isha Sadhguru", "raw_content": "\nகொல்லைப்புற இரகசியம்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்நில்... கவனி... சாப்பிடுசிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashion\nஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சிவன் - என்றுமே நிரந்தர Fashionதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுபுதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்உயிர்\n - எழுத்தாளர் அஜயன் பாலாஇயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்உப-யோகாஒரு ஹீரோ... ஒரு யோகி...குழந்தைகள்... சில உண்மைகள்குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்சிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashionஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்நில்... கவனி... சாப்பிடுபஞ்சபூத ஸ்தலங்கள் தொடர்பாலுணர்வு... காதல்... கடவுள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்பூமித் தாயின் புன்னகை – இயற்கை வழி விவசாயம்பெண்கள்... அன்றும் இன்றும் என்றும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nநிர்ப்பந்தங்கள் என்பது இருளைப் போன்றது - உங்களால் எதிர்த்துப் போராட முடியாது. நீங்கள் விழிப்புணர்வெனும் விளக்கை ஏற்றவேண்டும்.\nஉலகிலுள்ள பெரும்பாலான மக்கள் உண்மையில் பிஸியாக இல்லை, தங்கள் எண்ண ஓட்டத்தில் சிக்கியிருக்கிறார்கள்.\nமேம்பட்ட விவசாயத்தின் மூலம் இந்திய மண்வளம் காப்போம்\nபிரிட்டிஷ் அரசு இந்திய நெசவாளிகளை அவர்களது பிழைப்புக்காக பயிர்த்தொழிலுக்குள் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தி, இந்தியத் துணிகளை எப்படி அழித்தது என்பதை சத்குர…\nஆன்மீக செயல்முறை என்றால் உங்கள் வாழ்க்கை உங்கள் உடல்தன்மையால் இயக்கப்படுவதில்லை. உயிரின் உள்ளார்ந்த அறிவு, தன்னை வெளிப்படுத்த வேண்டும்.\nஎதில் இருந்து வேண்டும் விடுதலை\nஇந்த சுதந்திர பாரதத்தில் எத்தனையோ வளர்ச்சிகளை நாம் கண்டு வருகிறோம். எனினும், தற்போது தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்ந…\nவருங்கால சந்ததியினருக்கு நிறைவான தண்ணீரும் வளமான மண்ணும் விட்டுச்செல்லாவிடில், நம் எழுபதாண்டு கால அரசியல் சுதந்திரம் வீணாகிவிடும்.\nசத்குருவுடன் நா.முத்துக்குமார் - திராவிடத்தின் அடிப்படை பக்தி\nதனது தந்தையின் திராவிட கருத்துக்களால் உந்தப்பட்டு வளர்ந்த மறைந்த பிரபல எழுத்தாளர் திரு நா.முத்துக்குமார் அவர்கள், சத்குருவிடம் ஆத்திகம் மற்றும் நாத்தி…\nநீர் ஒரு வர்த்தகப்பொருள் அல்ல, நம் உயிருக்கு ஆதாரமானது. உங்கள் உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீர்; இந்த உண்மையை உணர்ந்து வாழ்வது மனிதர்கள் உயிர்வாழ அத்தியாவசியமானது.\nகர்ப்பிணி பெண்கள் எப்படி இருக்க வேண்டும்\nஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி கருவிலேயே நடப்பதால், கர்ப்ப காலத்தில் தாய் எப்படி இருக்க வேண்டும், எங்கு இருக்க வேண்டும் என்று சத்குரு விளக்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:33:15Z", "digest": "sha1:XHY5PKW7AWZCZW6JXFIB6TT4HIVCLGWH", "length": 8987, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துலக எழுத்தறிவு நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலக எழுத்தறிவு நாள் 2006 (யுனெஸ்கோ)\nஅனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும்[1] செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..\nஉலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.\nயுனெஸ்கோவின் \"அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)\" அறிக்கையின்படி [2][3], தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.\nஎந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.\nஎழுத்தறிவின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஉலக எழுத்தறிவு நாள் 2006\nஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2014, 09:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-08-18T18:16:26Z", "digest": "sha1:SKRDMV44UOALTLZJX6ZL6LQMSFPKVWVF", "length": 7637, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← உஷா மெஹ்ரா ஆணைக்குழு\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n18:16, 18 ஆகத்து 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு ப��ச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி நிதி ஆயோக்‎; 12:03 -14‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Sridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nநிதி ஆயோக்‎; 11:28 +14‎ ‎2405:204:7104:183f:9902:36a7:73a0:4d87 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit, கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T18:17:36Z", "digest": "sha1:6UZBXJTY5625Y3VKDAOMJ6LVZ77WF52J", "length": 6053, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூக்ளீட் வடிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூக்ளீட் வடிவியல் அல்லது யூக்ளிடிய வடிவவியல் (Euclidean geometry) என்பது அலெக்சாந்திரியாவில் வசித்த யூக்ளீட் என்பவரால் உருவாக்கப்பட்ட வடிவியலாகும். இவ் வடிவியலைப் பற்றி அவரது நூலான தி எலிமென்ட்சில் (The elements) யூக்ளீட் குறிப்பிட்டுள்ளார். யூக்ளீட்டின் முறையின்படி ஒருசில வெளிப்படை உண்மைகளைக் கொண்டு பல்வேறு சிக்கலான தேற்றங்களை உய்த்துணர முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2014, 05:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/65663.html", "date_download": "2019-08-18T18:16:40Z", "digest": "sha1:VHS56T7GXGNBDQEAI7ZHH4JFCRGMMMFK", "length": 8808, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "கருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி’ நாளிதழ்..! – Tamilseythi.com", "raw_content": "\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி�� நாளிதழ்..\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி’ நாளிதழ்..\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவர் முதல் குழந்தையாக பாவித்த `முரசொலி39 நாளிதழ் தினசரி வைக்கப்பட்டு வருகிறது“தவழ்ந்தாடும் – தத்தி நடக்கும் – தணலை மிதிக்கும் – விழும் எழும் ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை முன்வைத்த காலை பின்வைக்க நினைத்ததுமில்லை `முரசொலி39 நான் பெற்ற முதல் குழந்தை ஆம் அந்த முதற்பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்கச் சென்று வா மகனே செருமுனை நோக்கி என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை3939 – என்று `முரசொலி39 பற்றிச் சொன்னவர் திமுக தலைவர் முகருணாநிதி ஆம் அந்த அளவுக்கு `முரசொலி39 நாளிதழை பேணி பாதுகாத்து வந்தார் கருணாநிதி இந்தநிலையில் காண்போரை நெகிழவைக்கும் சம்பவம் ஒன்றை திமுக தொண்டர்கள் செய்து வருகின்றனர் கருணாநிதி கடந்த 7ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது திமுக தொண்டர்களின் மத்தியில் பேரிழப்பாக அமைந்துள்ளது அவரது இறப்பு அவரது மறைவையடுத்து திமுக தொண்டர்கள் நாள்தோறும் நெகிழ்ந்து அஞ்சலி செலுத்தும் காட்சிகளை மெரினா கடற்கரையில் பார்க்க முடிகிறது இதற்கிடையே கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா நினைவிடத்தில் அவர் முதல் குழந்தையாக பாவித்த `முரசொலி39 நாளிதழ் தினசரி வைக்கப்பட்டு வருகிறது கருணாநிதியின் உடல் மெரினாவில் கடந்த 8-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது அன்றிலிருந்து இன்று வரை நினைவிடத்தில் அவரின் புகைப்படம் அருகே தினமும் `முரசொலி39 நாளிதழ் வைக்கப்பட்டு வருகிறது நினைவிடத்தில் தினமும் விதவிதமாக அலங்காரங்களுக்கு மத்தியில் முரசொலியை வைக்கும் பணிகளை நினைவிடத்தில் உள்ள திமுக தொண்டர்கள் செய்து வருகின்றனர் முன்னதாக கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள சந்தனப்பேழையிலும் முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டதது அத்துடன் அண்ணா அணிவித்த அன்புப் பரிசான மோதிரம் மற்றும் பேனா ஆகியவையும் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டது\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-08-18T17:32:06Z", "digest": "sha1:YKANUMOOCQV2QRKMDKMEASERYVHV6333", "length": 8934, "nlines": 122, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "உணவுக் கட்டுப்பாட்டின் நன்மைகள் | கோழி வளர்ப்பு", "raw_content": "\n← உணவுக் கட்டுப்பாட்டு முறைகள்\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு →\nஅனைத்துக் கோழிகளும் ஒரே அளவில் இருக்கும்.\nஉணவைக் குறைக்கும் போது இடும் முட்டையின் அளவு ஆரம்பத்தில் சற்று பெரியதாக இருக்கும்.\nபருவமடையும் போது உடல் எடை (சரியாக) குறைந்து இருக்கும்.\nமுட்டையிடும் காலம் அதிகமாக இருக்கும்.\nகருத்தரித்தல் மற்றும் குஞ்சு பொரிக்கும் தருணங்களில் அதிகப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.\nஅதிகத் தீவனம், உண்பதால் வரும் கால் நோய்கள், பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.\nஅதிக தீவனத்தால் சில சமயங்களில் கோழிகள் இறக்க நேரிடலாம்.\nசேவல்கள் அதிக எடையுடன் இருந்தால் இனச்சேர்க்கை செய்வது கடினம். இது போன்ற பல பிரச்சனைகளை உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் தவிர்க்கலாம்.\n← உணவுக் கட்டுப்பாட்டு முறைகள்\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள���\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=111004", "date_download": "2019-08-18T17:19:52Z", "digest": "sha1:7UGBAUUQSFXFJ6JNGRK4JKE3CJCKAF76", "length": 4158, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "யாழில் இருந்து கொழும்பு நோக்கி சக்கர நாற்காலி பயணம்", "raw_content": "\nயாழில் இருந்து கொழும்பு நோக்கி சக்கர நாற்காலி பயணம்\nஇலங்கையில் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தை வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்று திறனாளி மொஹமட் அலி என்ற இளைஞன் முச்சக்கர நாற்காலியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.\nதமிழ் மாற்று திறனாளிகள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் மேற்படி பயணம் இன்று காலை 9 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்த பயணத்தில் கொழும்பு நோக்கி செல்லும் மாற்று திறனாளி கொழும்பிலிருந்து இதர பகுதிகளுக்கும் சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிக்கவுள்ளார்.\nஇந்த பயணத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் சமாதனம் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும், மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என மௌஹமட் அலி கூறியுள்ளார்.\nதுப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nவான்பரப்பில் இருந்த மர்ம பொருளினால் மக்கள் அச்சம்\nமுக்கிய 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்\nகுடியுரிமை இல்லாத ஒ��ுவர் ஜனாதிபதி ஆவது எவ்வாறு\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nபொலிஸ் சேவையில் 31 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு\nஎன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21134-woman-dies-in-another-pulwama-attack.html", "date_download": "2019-08-18T17:48:42Z", "digest": "sha1:BAKJU242BIPWIRRIR3YLUHGI2MBE2B7I", "length": 10743, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "புல்வாமாவில் ரம்ஜான் பண்டிகை தினத்தில் பயங்கரம்!", "raw_content": "\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nபுல்வாமாவில் ரம்ஜான் பண்டிகை தினத்தில் பயங்கரம்\nஜம்மு (05 ஜூன் 2019): காஷ்மீரில் புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு பெண் பலியாகியுள்ளார்.\nரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய மக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தலைவர்களும் இஸ்லாமிய மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். ரமலான் பண்டிகையையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார்கள்.\nபின்னர் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காகாபோரா அருகே நர்பால் கிராமத்தில் பயங்கரவாதிகள் இன்று காலை திடீரென நுழைந்தனர் என ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.\nஇதில் படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பெண்மணி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\n« பிரதமர் மோடி, ராகுல் காந்தி - ரம்ஜான் பண்டிகை வாழ்த்து நிதிஷ் குமார் - பாஜக கூட்டணியில் விரிசல் நிதிஷ் குமார் - பாஜக கூட்டணியில் விரிசல்\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக்கு\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nஇந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வ சேவை 2019 - வீடியோ த…\nகாஷ்மீரில் கிரிக்கெட் அகடாமி தொடங்கும் தோனி\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/literature/21142-riyadh-tamil-sangam-short-story-competition.html", "date_download": "2019-08-18T17:04:27Z", "digest": "sha1:DFGCAG6LWYW6XPBEUEESJX3W2PPVRONR", "length": 13928, "nlines": 175, "source_domain": "www.inneram.com", "title": "ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி\nரியாத் (06 ஜூன் 2019): ரியாத் தமிழ் சங்கம் நடத்தும் சிறுகதை போட்டிக்கு இம்மாத இறுதிக்குள் புதிய சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பி வளர்ந்த, வளரும், புதிய எழுத்தாளர்கள் பங்குபெறலாம் என்று ரியாத் தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சங்கத்தின் இலக்கிய அணி சார்பில் நெறியாளர் ஷேக் முஹம்மது ஷாஜஹான் அறிவித்துள்ளதாவது:\nரியாத் தமிழ்ச்சங்கச் சிறுகதைப் போட்டி – 2019\n’ – டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வெற்றியின் ஃபார்முலா இது.\nநாங்கள் நடத்தும் அனைத்துப் போட்டிகளிலுமே இந்த மூன்றுமே இயல்பாக அமைந்துவிடுகின்றன. எங்களது சிறு அறிவிப்பையும் நீங்கள் பிரமாண்டப்படுத்தி, பிரமாதப்படுத்தி உங்கள் படைப்புகள் மூலம் தனித்துவப்படுத்தி கொண்டாட்டமாக்கி விடுகிறீர்கள். தன்னெழுச்சியாக அதற்குப் பரப்புரையும் செய்யும் உங்கள் அன்புக்கு கோடி நன்றிகள்.\nமுதல் பரிசு - ரூ. 10,000\nஇரண்டாம் பரிசு - ரூ. 7,500\nமூன்றாம் பரிசு - ரூ. 5,000\nதலா ரூ. 1,500 (5 பேருக்கு)\nமொத்தப் பரிசுத்தொகை ரூ.40,000 (சான்றிதழ் + பரிசுக்கேடயங்கள் உட்பட)\n1.சிறுகதை இந்தப் போட்டிக்காகப் புதிதாக எழுதப்பட்டதாக இருக்கவேண்டும்.\n2.சிறுகதைகள் நறுக்குத் தெறித்தாற்போல் 1200 வார்த்தைகள் முதல் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் நலம்.\n3.ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே அனுப்பலாம். இரண்டாவது சிறுகதை அனுப்பினால் முதல் சிறுகதை மட்டுமே போட்டியில் ஏற்கப்படும். நீங்கள் எழுதிய சிறுகதைகளில் எது சிறந்தது என்று நீங்களே நடுவராய் இருந்து அதைத் தேர்வு செய்து அனுப்புங்கள்.\n4.ரியாத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவினர் அவர்தம் குடும்பத்தினர் போட்டியில் கலந்துகொள்ள அனுமதியில்லை\n5.போட்டி முடிவு அறிவிக்கப்படும்வரை சிறுகதையை முகநூல் உள்ளிட்ட வேறு ஊடகங்களில் பயன்படுத்தக்கூடாது. பரிசு பெறும் சிறுகதைகளை தனிப்புத்தகமாக வெளியிடும் உரிமை ரியாத் தமிழ்ச்சங்கத்துக்கு உண்டு.\n6.அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்கும் உரிமையும், போட்டி விதிமுறைகளை சூழலுக்கேற்ப மாற்றவும் ரி��ாத் தமிழ்ச் சங்கத்துக்கு உரிமை உண்டு.\n7.போட்டிக்கான சிறுகதைகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உங்கள் சிறுகதை, போட்டியில் ஏற்கப்பட்டதற்கான ஒப்புதல் அனுப்பி வைக்கப்படும்.\n8.சிறுகதைப் போட்டி மே 31 அன்று இரவு 21 : 00 மணிக்கு ஆரம்பித்து, ஜூன் 30 நள்ளிரவு 00 : 00 மணியுடன் முடிவடைகிறது. அதற்கு மேல் அனுப்பும் சிறுகதைகள் போட்டியில் ஏற்கப்படாது.\nபோட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள்.\n« அப்படித்தான் - சிறுகதை பொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nரியாத் தமிழ்ச் சங்கம் - புதிய நிர்வாகிகள் தேர்வு\nதமிழகத்தில் போட்டியிடப் போகிறார் மன்மோகன் சிங்\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nசுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nகாஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல்\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்\nஅதிவேக இணைய சேவை - ரிலையன்ஸ் அறிமுகம்\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nகமல் ஹாசனின் அடுத்த அதிரடி\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nமேற்கு வங்க முதல்வர் மமதாவுக்கு அடுத்த அதிர்ச்சி\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இத…\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர…\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/63247-leaked-maanaadu-song-not-mine-yuvan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T17:56:46Z", "digest": "sha1:H3ZU4XHHASVGRYPDCCEJG2P2A22V6WQR", "length": 7841, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அது என் பாட்டு இல்லை” - லீக் ஆன ‘மாநாடு’ பாடல் பற்றி யுவன் | Leaked 'Maanaadu song' not mine: Yuvan", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n“அது என் பாட்டு இல்லை” - லீக் ஆன ‘மாநாடு’ பாடல் பற்றி யுவன்\nலீக் ஆன ‘மாநாடு’ பாடல் பற்றி யுவன் சங்கர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.\nநடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். முதன்முறையாக இவர் சிம்பு படத்தை இயக்க உள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்டன.\nஇந்நிலையில், திடீரென்று இந்தப் படத்தில் ‘டைட்டில் சாங்’ என்ற பெயரில் நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு பாடல் வெளியானது. ‘உனக்கு நா வேனா டி’ என்ற அந்தப் பாடலை சிம்பு பாடி இருந்தார். அச்சு அசல் சிம்பு குரல் சாயலில் இப்பாடல் இருந்ததால் அது ‘மாநாடு’ படத்தின் பாடல்தான் என தகவல் கசிந்தது.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவே இல்லை. இன்னும் இதற்கு யுவன் இசையமைக்கவே ஆரம்பிக்கவில்லை. அதை பற்றி ஒரு செய்தியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது படத்தின் பாடல் எப்படி வெளியாகும் என சினிமா வட்டாரத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.\nஇந்நிலையிதான் இந்தப் பாடல் குறித்து யுவன் தன் விளக்கத்தை வெளியிட்டுள்ளார். “இந்தப் பாடல் ட்யூன் என்னுடையதல்ல; அந்தச் செய்தி உண்மையில்லை” என்று கூறியுள்ளார். அவர் என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் அப்பாடல் யுடியூப்பில் வேகமாக பரவி வருகிறது.\n5 ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் - கள நிலவரம் என்ன\nபெண்கள் டி20 சேலஞ்சர்ஸ் : டிரையல்பிளேசரிடம் தடுமாறும் சூப்பர்நோவாஸ்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n5 ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் - கள நிலவரம் என்ன\nபெண்கள் டி20 சேலஞ்சர்ஸ் : டிரையல்பிளேசரிடம் தடுமாறும் சூப்பர்நோவாஸ்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl0k0xy&tag=", "date_download": "2019-08-18T17:00:46Z", "digest": "sha1:6PYVEXD5NTS7AQAEQZJEUAAEGOJKUSUE", "length": 6912, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அறிவியல் வினா-விடை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஅறிவியல் வினா-விடை : புவிஅறிவியல்\nஆசிரியர் : மூர்த்தி, அ கி.\nபதிப்பாளர்: சென்னை : மணிவாசகர் பதிப்பகம் , 2002\nதொடர் தலைப்பு: மணிவாசகர் வெளியீட்டு எண் 969\nகுறிச் சொற்கள் : அமைப்புகள் , காலம் , காலநிலையும் வானிலையும் , ஆறுகளும் பனியாறுகளும் , கண்டமும் நிலத்தோற்றமும் , எரிமலை , நிலநடுக்கம் , கடல்கள் , பொதுச்செய்திகள் , ஐம்பெரும் கடல்கள் , கடல் ஆரய்ச்சி , மண்ணும் மரமும் , அணைக்கட்டும் பாசனமும் , இந்தியா , ஆற்றல் , திட்டங்கள்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமூர்த்தி, அ கி.(Mūrtti, A. Ki.)மணிவாசகர் பதிப்பகம்.சென்னை,2002.\nமூர்த்தி, அ கி.(Mūrtti, A. Ki.)(2002).மணிவாசகர் பதிப்பகம்.சென்னை..\nமூர்த்தி, அ கி.(Mūrtti, A. Ki.)(2002).மணிவாசகர் பதிப்பகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் த���லைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/05/resignation_letter_of_jogendra_nath_mandal-01/", "date_download": "2019-08-18T17:34:43Z", "digest": "sha1:5PXLLWQHJICHASGGMH52MEJO6ZT6U7JM", "length": 71815, "nlines": 296, "source_domain": "www.tamilhindu.com", "title": "கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், பிறமதங்கள், வரலாறு\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01\nமூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்\nதலித்தாகப் பிறந்தாலும் தலைவராக ஆக வாய்ப்புத் தரும் ஹிந்து சமூகத்தின் அந்தத் தலைவருக்கு பங்களாதேசத்து மக்கள் அளித்த பாசப் பெயர் இதுதான் – “மகா மனிதன்”. அவரது இயற்பெயர் ஜோகேந்திரநாத் மண்டல். சுதந்திரப் போராட்டக் காலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பொதுவான ஹிந்து சமூகத்திற்கே உரித்தான் நன்னம்பிக்கை மனநிலையில் முஸ்லீம் சமூகத்தோடு ஹிந்து சமூகம் நல்லிணக்கத்தோடு வாழமுடியும் என்று நம்பியவர். பாகிஸ்தான் உருவாகக் காரணமான முகம்மது அலி ஜின்னாவின் நண்பர். பாக்கிஸ்தான் உருவாக வேண்டும் என்று பேசியவர்.\nஇவரது உழைப்பால் முஸ்லீம் லீக் பங்களாதேசில் பல முறை காப்பாற்றப்பட்டது. பல முறை ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக, அறிவுத் தெளிவும் சமூக நல்லிணக்க நோக்கும் கொண்ட இவரே அமைந்தார். இருப்பினும், இஸ்லாமிய மனநிலை மற்ற மதத்தவர்களுக்கு வாழ்வுரிமை வழங்காது என்ற நிதர்சனம் அவரது முகத்தில் அறைந்தது.\nமற்ற மதத்தினருக்கு, முக்கியமாக நாமதாரிகள் போன்ற தலித்துகளுக்கு, இஸ்லாமியத்தின்படி கொல்லப்பட்டு அழிக்கப்படுவதே விதியாகிவிட்டதை நேரடியாக அறிந்து தவித்தார் அவர். நன்னம்பிக்கை சிதறிப்போய், நல்லிணக்கம் நச்சாகிவிட்டதறிந்து பதறிப் போய், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் எழுதிய அந்த உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பே இத்தொடர். ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களை நம்பும் இந்துக்களுக்கு, குறிப்பாக தலித் தலைவர்��ளுக்கு, என்ன கதி ஏற்படும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு வரலாற்று சாட்சியம்.\nஇவர் பற்றி மேலும் அறிய:\nதமிழ் பேப்பர் தளத்தில் || கூட்டாஞ்சோறு தளத்தில் || விக்கிப்பீடியா தளத்தில்\nகடிதத்தின் ஆங்கில மூலம் இங்கே:\nஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமா கடிதம்\nவரலாறும், நம் பெரியோர்களும் மீண்டும் மீண்டும் நடைமுறை உண்மைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பட்டுத் தெரிந்தவர்களிடம் பாடம் கற்றுக் கொள்வோம். இனியாவது.\nஇனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்\nமனம்போல வேறு படும். [குறள்: 822]\nஎன் அன்பிக்குரிய [பாகிஸ்தான்] பிரதமர் அவர்களுக்கு,\nமிகுந்த வேதனை கொண்ட இதயத்தினாலும் கிழக்கு வங்காளத்திலுள்ள [தற்போதைய பங்களாதேசம்] பின் தங்கிய இந்து மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற என் பணித்திட்டம் தோல்வியடைந்த வருத்தத்தினாலும் உங்களின் அமைச்சரவையில் இருந்து விலகவேண்டிய முடிவை எடுக்க தள்ளப்பட்டுள்ளேன். இந்த முடிவை எடுக்க இந்திய-பாகிஸ்தானிய துணைக்கண்டத்தில் நிலவி வரும் சூழல் பற்றி விளங்கச் சொல்லுவதே சரியானதாக இருக்கும்.\n1. என்னுடைய பதவி விலகலின் சமீபத்திய மற்றும் நெடுநாள் காரணங்களைச் சொல்லுவதற்கு முன் முஸ்ஸீம் லீக் உடன் இணைந்து பணியாற்றிய வேளைகளில் நடந்த முக்கியமான சம்பவங்களைப் பற்றிச் சொல்லுவது உபயோகமாக இருக்கும்.\nசில முக்கிய முஸ்ஸீம் லீக் பிரமுகர்கள் 1943 பிப்ரவரியில் என்னைச் சந்தித்து கேட்டுக்கொண்டதன் பேரில் வங்காள சட்டசபையில் மூஸ்லீம் லீக்குடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டேன். 1943 மார்ச்சில் பஸல் ஹக் அமைச்சரவை கவிழ்ந்த பிறகு இருபத்தியோரு பட்டியல் வகுப்பு எம் எல் ஏ க்களுடன் நான் லீக்கின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஆக இருந்த காஜா நஜிமுதீன் அவர்களுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டேன். காஜா நஜிமூதீன் தன்னுடைய அமைச்சரவையை 1943 ஏப்ரலில் அமைத்தார்.\nமூன்று பட்டியல் வகுப்பு மந்திரிகளை அமைச்சரவையில் சேர்ப்பது, வருடம் ஐந்து லட்சம் ரூபாயை பட்டியல் வகுப்பினரின் கல்விக்காக ஒதுக்குவது, பாகுபாடில்லாத மத பிரதிநிதித்துவத்தை அரசின் பணியிடங்களுக்கு அமல்படுத்துவது என்ற நிபந்தனைகளுடன் கூடியது எங்களுடைய ஒத்துழைப்பு ஆகும்.\n2. இந்த நிபந்தனைகளைத் தவிர, முஸ்ஸீம் லீக்குடனான ஒத்துழைப்புக்கு வேறு சில முக்கிய காரணங்களும் இருந்தன.\nமுதலாவதாக வங்காள முஸ்லீம்களின் பொருளாதார நோக்கங்கள் பட்டியல் வகுப்புடன் பெரும்பாலும் ஒத்துப்போயின. முஸ்லீம்கள் பொதுவாக விவசாயிகளாகவும் கூலித்தொழிலாளிகளாகவும் இருந்ததைப் போலவே பட்டியல் வகுப்பினரும் இருந்தனர். முஸ்லீம்களின் ஒருபிரிவினர் மீனவர்களாக இருந்ததைப் போலவே பட்டியல் வகுப்பினரின் ஒரு பகுதியினரும் இருந்தனர்.\nஇரண்டாவதாக, பட்டியல் வகுப்பினரும் முஸ்ஸீம்களும் பொதுவாகவே கல்வியில் பின் தங்கி இருந்தனர். லீக்குடனும் அமைச்சரவையுடனும் என்னுடைய ஒத்துழைப்பு, மிகப்பெரிய அளவில் சட்ட மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களையும் அதன் விளைவாக பெரும்பகுதி வங்காளர்களுக்கு இரண்டு தரப்பிலும் இருந்து பலனை கொண்டுவரும்.\nகூடவே சிறப்புச் சலுகைகள் பெற்ற சக்தி வாய்ந்தவர்களின் அதீத உரிமைகளையும் அளவற்ற வசதியையும் குறைப்பதுடன் மதரீதியான அமைதியையும் நல்லெண்ணத்தையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கையும் தான் காரணம்.\nஇங்கு முதலமைச்சர் காஜா நஜிமுதீன், மூன்று பட்டியல் வகுப்பு மந்திரிகளைச் சேர்த்ததுடன் என்னுடைய சமூகத்தில் இருந்து மூன்று சட்டமன்றச் செயலர்களையும் சேர்த்துக்கொண்டார் என்பது சொல்லப்படவேண்டும்.\n3. 1946 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களுக்குப் பிறகு ஹெச். எஸ். ஸுஹ்ரவார்தி, லீக் சட்டமன்ற கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டு பின் 1946 ஏப்ரலில் அமைச்சரவையை அமைத்தார். சட்டமன்றத்தின் ஒரே ஒரு பட்டியல் வகுப்பு உறுப்பினராக கூட்டுத் தொகுதியில் நான் வெற்றி பெற்றேன்.\nஸுஹ்ரவார்தி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டேன். 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினாறாம் நாள் தான் கல்கத்தாவில் லீக்கின் நேரடி நடவடிக்கை நாளாக (Direct Action Day) அனுசரிக்கப்பட்டது. உங்களுக்குத் தெரிந்திருக்கும் அது யூதர்கள் கொல்லப்பட்ட ஹோலோகாஸ்ட் போன்ற கொடூரத்தில் முடிந்தது.\nலீக்கின் அமைச்சரவையில் இருந்து நான் விலகவேண்டும் என இந்துக்கள் கோரினார்கள். என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் போனது. எனக்குத் தினமும் கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. ஆனால், நான் என்னுடைய நிலையில் உறுதியாக இருந்தேன். கூடவே எங்களுடைய பத்திரிக்கையான ஜாக்ரனில் பட்டியல் வகுப்பினரை காங்கிரஸுக்கும் முஸ்ஸீம் லீக்குக்கும் இடையில் நடக்கும் சண்டையில�� கலந்துகொள்ளவேண்டாம் என்ற கோரிக்கையை என்னுடைய உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும் வெளியிட்டேன்.\nகடும் கோபத்தில் இருந்த இந்துக்கள் கூட்டத்தில் இருந்து என்னுடைய உயர்சாதி இந்து பக்கத்து வீட்டுக்காரர்களால் தான் நான் காப்பாற்ற பட்டேன் என்பதையும் இந்த இடத்தில் தாழ்மையுடன் சொல்லவேண்டும்.\n[ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்த] கல்கத்தா கொடூரம் 1946 அக்டோபரில் நாகோளி கலவரத்தால் தொடரப்பட்டது. அங்கு பட்டியல் வகுப்பு இந்துக்கள் உட்பட நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டதுடன் பல இந்துக்கள் முஸ்லீமாக மதம் மாற்றப்பட்டனர். இந்துப் பெண்கள் கடத்தப்பட்டுக் கற்பழிக்கப்பட்டனர். என்னுடைய வகுப்பைச் சேர்ந்த பலர் உயிரை இழந்தனர். பலர் உடமைகளை இழந்தனர். இந்த கலவரங்கள் நிகழ்ந்த உடன் டிப்பேரியா மற்றும் பெனி பகுதிகளுக்குச் சென்று கலவரம் நிகழ்ந்த பகுதிகளை பார்வையிட்டேன்.\nஇந்துக்களின் சொல்லொணாத் துயரங்கள் என்னைப் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது; இருந்த போதிலும் முஸ்ஸீம் லீக்குடன் என்னுடைய ஒத்துழைப்பைத் தொடர்ந்தேன். கல்கத்தா கலவரங்கள் நிகழ்ந்தவுடன் ஸுஹ்ரவார்தி அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முயற்சியினால் மட்டுமே, நான்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்கள் மற்றும் நான்கு பட்டியல் வகுப்பு உறுப்பினர்களின் ஆதரவினாலும் காங்கிரஸ் வென்றிருக்கவேண்டிய சட்டமன்றம் காப்பாற்றபட்டது, இல்லையேல் முஸ்ஸீம் லீக் அமைச்சரவை தோற்கடிக்கப் பட்டிருக்கும்.\n4. 1946 அக்டோபரில் எதிர்பாராத விதமாக எனக்கு ஸுஹ்ரவார்தியிடம் இருந்து இந்திய இடைக்கால அமைச்சரவையில் பங்கு பெறும் அழைப்பு வந்தது. மிகுந்த தயக்கத்திற்குப் பிறகும், என்னுடைய முடிவைச் சொல்ல ஒரு மணிநேரமே தரப்பட்டதாலும், நான் அமைச்சரவையில் பங்கு பெறுவதை ஒப்புக்கொண்டேன், கூடவே என்னுடைய தலைவர் பி. ஆர். அம்பேத்கர் என்னுடைய முடிவை நிராகரித்தால் நான் அமைச்சரவையில் இருந்து விலகிவிடுவேன் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டேன். நல்லவேளையாக அம்பேத்கர் தன்னுடைய அனுமதியை லண்டனில் இருந்து தந்தி மூலம் அனுப்பினார்.\nதில்லிக்கு போய் சட்ட உறுப்பினராகப் பதவி ஏற்கப் போகும் முன் அப்போதைய கிழக்கு வங்காள முதல் அமைச்சரான ஸுஹ்ரவார்தியைச் சந்தித்து அமை��்சரவையில் என்னுடைய இடத்தில் இரண்டு பட்டியல் வகுப்பு உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளவும், இரண்டு சட்டமன்றச் செயலர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நியமிக்கவும் ஒப்புக்கொள்ள வைத்தேன்.\n5. 1946ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி இடைக்கால அமைச்சரவையில் சேர்ந்தேன். ஒரு மாத காலத்திற்குப் பிறகு கல்கத்தாவிற்கு சென்றேன். ஸுஹ்ரவார்தி என்னிடம் கிழக்கு வங்காளத்தில் சில பகுதிகளில் மத மோதல்கள் காணப்படுவதாகவும், குறிப்பாக பட்டியல் வகுப்பினரான நாம சூத்திரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கோபால்கன்ஜ் துணைப்பிரிவில் அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஸுஹ்ரவார்தி என்னிடம் அந்த பகுதிகளுக்குச் சென்று முஸ்ஸீம்களுகளிடமும் நாமசூத்திரர்களிடமும் பேசுமாறு கூறினார்.\nஉண்மை என்னவென்றால் திருப்பி தாக்க ஆயுத்தமாக எல்லா ஏற்பாடுகளையும் நாமசூத்திரர்கள் செய்திருந்தினர். நான் ஒரு டஜன் பெரிய கூட்டங்களில் பேசினேன். அதன் விளைவாக நாமசூத்திரர்கள் திருப்பிதாக்கும் எண்ணத்தை கைவிட்டனர். பெரும் மதக்கலவரம் தடுக்கப்பட்டது.\n6. இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு ஆங்கிலேய அரசு ஜூலை மூன்றாம் நாள் அறிக்கையின் மூலம் இந்தியப் பிரிவினைக்கான முன்மொழிவுகளை வெளியிட்டார்கள். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் குறிப்பாக முஸ்ஸீம் அல்லாத பகுதிகள் அதிர்ந்தன.\nஉண்மையை ஒப்புக்கொள்ளவேண்டுமானால், நான் எப்போதுமே முஸ்ஸீம் லீக்கின் பாகிஸ்தானிய கோரிக்கையை பேரம் பேசுவதற்கான வாய்ப்பாகவே கருதி வந்தேன். நேர்மையுடன் சொல்லவேண்டுமானால் இந்தியா முழுவதிலும் மேல்வர்க்க இந்துக்களின் ஆதிக்கத்தனத்திற்கு எதிரான முஸ்லீமகளின் வருத்தங்கள் நியாயமானவை என்று எண்ணிய போதிலும், என்னுடைய கருத்துப்படி பாகிஸ்தானின் உருவாக்கம் இந்த மதப் பிரச்சினையை எப்போதும் தீர்க்காது என நம்பினேன்.\nஇந்தப் பிரிவினையின் தவிர்க்க முடியாத விளைவாக ஒட்டு மொத்த நாடும் தொடர்ந்த அல்லது முடிவேயிராத வறுமை, கல்வியின்மை, கூடவே கீழ்நிலையில் இருக்கும் இரு நாடுகளின் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாவர்கள் என்று எண்ணினேன். கூடவே பாகிஸ்தான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக பின் தங்கிய மற்றும் முன்னேற்றம் அடையாத நாடாகவும் மாறுவிடும் என நினைத்தேன்.\n7. இப்போது பாகிஸ்தா���ை ஒரு தூய்மையான இஸ்ஸாமிய ஷரியத் சட்டத்தின் வழியும் இஸ்ஸாமிய வழிமுறைகளின் மூலமாகவும் ஆட்சி செய்யப்படும் நாடாக மாற்ற செய்யப்படும் முயற்சிகள் பற்றி என்னுடைய கருத்துக்களைக் கண்டிப்பாகச் சொல்லவேண்டும். முஸ்ஸீம் லீக், லாகூரில் 1940 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி நிறைவேற்றபட்ட தீர்மானத்திற்குப் பிறகு முஸ்ஸீம் லீக் உறுப்பினர்கள் செய்யும் செயல்களோடு இது ஒத்திருக்கிறது. அந்த தீர்மானத்தில் சொல்லப்பட்ட பகுதிகள்,\nஅ. நிலபரப்பு ரீதியாக தொடர்ச்சியாக முஸ்ஸீம் பெரும்பான்மையாக இருக்கும் வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுத் தேவைப்பட்டால் நிலப்பரப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு, தனி நாடுகளாக சுதந்திரமாகவும் இறையாண்மையுடனும் அமையும்படி பிரிக்கப்படவேண்டும்.\nஆ. அமல்படுத்த கண்டிப்பாகத் தேவைப்படும் உறுதிகளை அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டு சிறுபான்மையினருக்கு அவர்களின் மத, பண்பாட்டு, அரசியல், நிர்வாக, மற்றும் இதர உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான தெளிவான ஷரத்துகள் அவர்களுடைய ஆலோசனையின் பேரில் தரப்படவேண்டும்.\nஅஅ. வடமேற்கு மற்றும் கிழக்கு முஸ்ஸீம் பகுதிகள் இரண்டு தனிநாடுகள் ஆக அமைக்கப்படும்.\nஅஆ. அந்த இரண்டு நாடுகளும் சுதந்திரமாகவும் இறையாண்மை உடனும் இருக்கும்\nஅஇ. அங்கு சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட்டு கூடவே வாழ்க்கையின் எல்லா நிலைகளில் இருக்கும் தேவைகள் மதிக்கப்படும்\nஅஈ. அரசியல் அமைப்பு சட்டத்தில் இதற்குத் தெளிவான ஷரத்துகளும், சிறுபான்மையினரின் ஆலோசனையும் அளிக்கப்படும்\nஇது என்னுடைய நம்பிக்கையை இந்தத் தீர்மானத்தின் மேலும் முஸ்ஸீம் லீக் உறுப்பினர்கள் மேலும் உறுதிப்படுத்தியது. கூடவே முகம்மது அலி ஜின்னா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 தேதி அரசியல் நிர்ணைய சபை உறுப்பினர் என்ற வகையில் செய்த அறிவிப்பின் மூலம் இந்துக்களும் முஸ்ஸீம்களும் சரிசமாக மதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானிகள் எனவும் உறுதிப்படுத்தினார்.\nஅப்போது மக்களை முழு உரிமை உடைய முஸ்ஸீம்கள் எனவும் இஸ்ஸாமிய நாட்டின் பாதுகாப்பிலும் முஸ்ஸீம்களின் பாதுகாப்பிலும் இருக்கும் திம்மிக்கள் எனவும் பிரிக்கவேண்டிய கேள்வியே ஏற்படவில்லை.\nஇந்த எல்லா வாக்குறுதிகளும் எல்ல�� நிலைகளும் உங்களுக்குத் தெரிந்தும் உங்களுடைய அனுமதியுடனும் முகம்மது அலி ஜின்னாவின் விருப்பங்களுக்கும் எதிராகவும் சிறுபான்மையினர் [பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள்] கொடுமைகளும் அவமானங்களுக்கும் உள்ளாகின்றனர்.\n(கடிதம் கற்றுத் தரும் பாடம் தொடரும்….)\nகுறிச்சொற்கள்: 9/11, அமெரிக்கா, அயான் ஹிர்ஸி அலி, அலி சினா, ஆபிரகாமியம், இசுலாமிய குருமார்கள், இந்திய வரலாறு, இந்திய-பாகிஸ்தான் பிரிவினை, இந்து வாழ்வுரிமை, இந்துக்கள் மீது வன்முறை, இந்துத்வா, இன அழிப்பு, இரட்டை கோபுர தாக்குதல், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமியப் படையெடுப்பு, இஸ்லாம், ஐரோப்பா, காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, கால அனுசரிப்பு, கிறுத்துவக் கடும்போக்காளர், சரியா, சீர்திருத்தவாதிகள், ஜிகாத், ஜிஹாத், டாக்டர் ஜேஸ்ஸர், தலித் சித்தாந்திகள், தலித் வரலாறு, தீர்வு, தீவிரவாதம், நிறுவனப்படுத்தப்பட்ட மதம், நேரடி நடவடிக்கை நாள், பத்து கட்டளைகள், பமீளா கெல்லர், பாகிஸ்தான், புதிய மத விளக்கங்கள், புறக்கணித்தல், பெண்ணடிமைத்தனம், மசூதி, மசூதிகள், மத உரையாடல், மத நல்லிணக்கம், மதச் சீர்திருத்தம், மதமாற்றச் சூழ்ச்சிகள், மதமாற்றம், மதவெறி, மனமாற்றம்’, மிதவாத முஸ்லீம்கள், மும்பை தாக்குதல், முஸ்லிம்கள், முஸ்லீம் லீக், மேற்குலகம், யூத வெறுப்பு, யூதர்கள், லவ் ஜிகாத், வாஃபா சுல்தான், ஷரியா, ஸ்பெயின், ஹோலோகாஸ்ட்\n16 மறுமொழிகள் கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01\nஇந்தக் கடிதம் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம். இதனைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் தங்களது பணி போற்றுதலுக்குரியது.\nபாகிஸ்தானில் இந்துக்கள் இன்றளவும் தொடர்ந்து கொடுமைப்படுத்தப் பட்டு இன அழிப்பு செய்யப்படுவதன் சோக வரலாறு முழுமையாகப் பதிவு செய்யப் பட்டு கவனப் படுத்தப் படாமலே இருப்பது இன்னும் பெரிய சோகம். இந்த வார இந்தியா டுடே இதழில் பாகிஸ்தானிய இந்துக்களின் உரிமை இழப்புகள் மற்றும் சொல்லொணாத் துயரங்கள் பற்றி ஒரு விரிவான ரிப்போர்ட் வந்துள்ளது. அதனை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமியர். இதில் நேர்காணப் பட்ட இந்துக்கள் அனைவரும் ���ாகிஸ்தானில் தங்கள் எதிர்காலம் இருண்டுவிட்டதாகவும் வேறு நாடுகளுக்குப் போவது தான் கதி என்றும் சொல்லியுள்ளனர்.\n1947ல் மக்கள்தொகையில் 15 சதவீதமாக இருந்த இந்துக்கள் எண்ணிக்கை இன்று வெறும் 2 சதவீதமாகக் குறைந்துவிட்ட என்ற ஒரு புள்ளிவிவரமே போதும்.. இஸ்லாமிய ஆதிக்கம் வளரும் ஒவ்வொரு நாட்டிலும், பிரதேசத்திலும், மாவட்டத்திலும், ஊரிலும் இந்துக்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதற்கு நம் கண்ணெதிரே உள்ள பாடம்.\nபாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல தலைமுறைகளாக, பாரம்பரியமாக இந்துக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் இந்துக்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்.\n1947ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 25 %\n2011ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 1 % (குத்து மதிப்பாக)\nஆதாரம் இங்கே. (குத்து மதிப்பாக)\n1947ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 30 %\n2011ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 2 % (குத்து மதிப்பாக)\n1947ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 20 %\n2011ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 1.3 % (குத்து மதிப்பாக)\nஇவற்றைப் போலவே கீழ்க்கண்ட நாடுகளிலும் பாரம்பரிய இந்துக்கள் கிறுத்துவ, இசுலாமிய நேரடி மற்றும் மறைமுக இனப்படுகொலைகளால் அழிக்கப்படுகிறார்கள்:\nஇந்தியாவில் கூட இந்துக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகி விட்டனர் என்பதே என் அனுமானம்.\nமக்கள்தொகை கணக்கெடுப்பில் சர்ச்சுகள், மற்றும் ஜமாத்துகளின் ரெக்கார்டுகள் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் இந்த உண்மை வெளியே வரும் வாய்ப்பு இருக்கிறது.\nகட்டுரை எழுதியவரோடு கை குலுக்க வேண்டும் .\nநீங்கள் கொடுத்துள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால், இவர்கள் அனைவரும் செத்து போனார்களா அல்லது மதம் மாறி போனார்களா\nஇந்து மக்கள்தொகை குறைவதற்கு மரணத்தை விட மதமாற்றமே காரணம் என்று நினைக்கிறேன். சரிதானா\n//…..இந்து மக்கள்தொகை குறைவதற்கு மரணத்தை விட மதமாற்றமே காரணம் என்று நினைக்கிறேன். சரிதானா\nமதம் மாறாத இந்துக்ககள் சாகடிக்கப்பட்டார்கள். சாகடிக்கப்படுகிறார்கள்.\nமிக அருமை, அனைத்து ஹிந்துகளும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.\nஇதை படிக்கும் போது ரத்தம் கொதிக்கிறது………\n//இந்து மக்கள்தொகை குறைவதற்கு மரணத்தை விட மதமாற்றமே காரணம் என்று நினைக்கிறேன். சரிதானா\nகுடும்பக் கட்டுப்பாடு எங்களுக்கு ��தவிரோதமான செயல் என்று சொல்லி, எவ்விதப் பொறுப்புணர்வும் இன்றி வத வத வென்று முகமதியரும் கத்தோலிக்கரும் பெற்றுத் தள்ளுவதும் ஒரு காரணம். இவ்வளவுக்கும் முகமதிய, கத்தோலிக்க நாடுகள் பலவற்றில் குடும்பக் கட்டுப்பாடு அனுசரிக்கப்படுகிறது. இங்கேதான் மத சுதந்திரத்தில் தலையிடுவதில்லை என்று சொல்லி சிறுபான்மையினர் எது செய்தாலும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. அரசின் குடும்பக் கட்டுப்பாடு விளம்பரங்களில் எப்போதும் ஹிந்து தம்பதிகளைத்தான் காட்டுவார்கள். ஹிந்துக்கள்தாம் பெருமளவில் குடும்பக் கட்டுபாடு செய்து கொள்கிறார்கள் என்ற போதிலும் ஒரு விளம்பரத்திலாவது முகமதிய தம்பதியர் காட்டப்பட்டதில்லை\nஹிந்து சமூக நலனுக்கு துரோகமிழைத்தவர் ஜோகேந்திர நாத் மண்டல். முஸ்லிம் லீகின் போக்கிரித்தனங்கள் நன்கு தெரிந்திருந்தும் அதை ஆதரித்து ஹிந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடைபெற வாய்ப்பளித்தவர். பின்னர் தன்னை நம்பி வந்த நாமதாரி ஹிந்துக்களை முகமதிய மத வெறியர்களிடம் சிக்கித் தவிக்கவிட்டுவிட்டுத் தான் மட்டும் தப்பியோடி ஹிந்துஸ்தானத்தில் தஞ்சமடைந்தவர். எந்த ஹிந்து சமூகத்துக்கு துரோகம் இழைத்தாரோ அதே ஹிந்து சமூக்கத்தில் எவ்வித சங்கடத்துக்கும் உள்ளாகாமல் 1968 வரை சொஸ்தமாக உயிர் வாழ்ந்து முடிந்து போனார். ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாத வரை விரைவில் பாகிஸ்தான், பங்களா தேஷ், மலேசியா முதலான நாடுகளில் வாழும் ஹிந்துக்களுக்கு உள்ள அடிமை வாழ்வை ஹிந்துஸ்தானத்தில் வாழும் ஹிந்துக்களும் அனுபவிக்க நேரிடும்.\nமத அடிப்படையில் முகமதியர் நம் நாட்டைப் பிரித்த சமயத்தில் குஜராத், ராஜஸ்தான் மாநில் எல்லைப்புறங்களில், மதம் மாற்றப் பட்டு முகமதியராய் வாழ்ந்து வந்தவர்கள், இனி தாம் ஹிந்துஸ்தானப் பிரஜைகளாக வாழப் போவதால் தாய் மதம் திரும்பி ஹிந்துக்களாக வாழ விரும்பினர். உடனே வினோபா பாவேயை காந்தி அங்கெல்லம் அனுப்பி, ஹிந்துஸ்தானத்தின் பிரஜைகளாக வாழ வேண்டுமானால் ஹிந்துக்களாக எவரும் மதம் மாறத் தேவையில்லை என்று பிரசாரம் செய்ய வைத்தார்.\nநம் ஆட்க்கள் தான் நமக்கு எதிரி( எப்பவும்).\n//உடனே வினோபா பாவேயை காந்தி அங்கெல்லம் அனுப்பி, ஹிந்துஸ்தானத்தின் பிரஜைகளாக வாழ வேண்டுமானால் ஹிந்துக்களாக எவரும் மதம் மாறத் தேவையில்லை என்று பிரசாரம் செய்ய வைத்தார்.//\n//… ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட முஸ்லீம் அரசியல் தலைவர்களை நம்பும் இந்துக்களுக்கு….///\nஎன்று முன்னுரையில் இருக்கிறது. மூன்று கேள்விகள்:\n1. தன் மதம், தன் தெய்வம், தன் புனித நூல் தவிர மற்றவை அழிய வேண்டும் என்று போதிக்கிற இறையியல் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்டதா அல்லது பன்மைதன்மை கொண்டதா \n2. மாறுபடும் மதங்களை அழிக்க வேண்டும் என்ற இறையியலை ஏற்றுக்கொண்ட, நம்புகிற அரசியல் தலைவர்களில் ஆக்கிரமிப்பு எண்ணம்/செயல்பாடு இல்லாதவர்கள் உண்டா \n3. அப்படி யாரேனும் இருந்திருந்தால் அவர்கள் பற்றிச் சொல்ல இயலுமா \n//குடும்பக் கட்டுப்பாடு எங்களுக்கு மதவிரோதமான செயல் என்று சொல்லி, எவ்விதப் பொறுப்புணர்வும் இன்றி வத வத வென்று முகமதியரும் கத்தோலிக்கரும் பெற்றுத் தள்ளுவதும் ஒரு காரணம்.//\nஅப்போ, இந்துக்கள் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள கூடாதா குடும்ப கட்டுப்பாடு, நாட்டுக்கு எவ்வளவு நல்லதோ அதே போல் வீட்டுக்கும் நல்லதே. அவர்கள் பன்றிகளை போல பல குட்டிகள் போட்டாலும், அவர்கள் முன்னேறுவதில்லை (எல்லாம் போருக்கிகலாகதான் இருக்கிறார்கள்). இப்போதோ நம் மக்கள் ஒன்றிரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டே திண்டாடுறார்கள். தீவிரவாதத்திலும் நமக்கு உடன்பாடில்லை, கத்தோலிக்க ஸ்தாபனம் போன்ற செல்வசெழிப்பும் இல்லை. என்ன செய்ய முடியும்\n//இனி தாம் ஹிந்துஸ்தானப் பிரஜைகளாக வாழப் போவதால் தாய் மதம் திரும்பி ஹிந்துக்களாக வாழ விரும்பினர். உடனே வினோபா பாவேயை காந்தி அங்கெல்லம் அனுப்பி, ஹிந்துஸ்தானத்தின் பிரஜைகளாக வாழ வேண்டுமானால் ஹிந்துக்களாக எவரும் மதம் மாறத் தேவையில்லை என்று பிரசாரம் செய்ய வைத்தார்.//\nஉண்மையாக மாற விரும்புபவர் இதனால் மாறாமல் இருக்க மாட்டாரே…\nமேலும், மனதில் உண்மை இல்லாமல், கூட்டத்தில் கோவிந்தா போடும் ஒருவன் மதம் மாறி வருவதை விட மாறாமல் இருப்பதே நமக்கு நல்லது, என்று காந்தி அடிகள் கருதி இருக்கலாம்.\n//மதம் மாறாத இந்துக்ககள் சாகடிக்கப்பட்டார்கள். சாகடிக்கப்படுகிறார்கள்//\nஇந்தியாவில் காஷ்மீரில் தான் இப்படி நடக்கிறது என்று நினைக்கிறேன். இந்து சேவை மையங்கள் உண்மையில் பணியாற்ற வேண்டிய பகுதி காஷ்மீர். அது இந்துக்களுக்கு செய்யப்படும் சேவையல்ல, இந்தியாவுக்கு செய்யப்படும் சேவை.\nஇங��கே விழிப்புணர்வு என்று பலரும் சொல்வது என்னவென்று எனக்கு இன்னும் புரியவில்லை. It is too Abstract for anyone to act on it.\n, பெரும்மாண்மையாக இருக்கும் போதே, மத்தவன்களை , சாம,தான,பேத,தண்ட — முறையில் ஹிந்துவாக மாற்றவேண்டும். அப்படி இல்லையின்னா. சிங்கமுத்துவோட கொள்ளுப்பேத்தி, ஆயிஷா என்று பெயர் வைத்துக்கொண்டு புர்கா போட்டுக்கொண்டு இருக்கும்…… அது நமக்கு வேண்டுமா\n//அவர்கள் பன்றிகளை போல பல குட்டிகள் போட்டாலும், அவர்கள் முன்னேறுவதில்லை (எல்லாம் போருக்கிகலாகதான் இருக்கிறார்கள்). – ஸ்ரீ சிங்கமுத்து//\n18 வயதான அனைவருக்கும் வாக்குரிமை என்று எண்ணிக்கை அடிப்படையில் அதிகார வாய்ப்பு வந்துவிட்ட பிறகு சிறுபான்மையினர் எண்ணிக்கை அதிகரிப்பு கவலை தருவதாகவே உள்ளது அவர்களில் பலர் . கல்வியறிவு பெறாமலும் வறுமையில் ஆழ்ந்தும் இருப்பின் இன்னும் ஆபத்துதான் நமது பாரம்பரிய கலாசாரமும், மரபும், வழிபாட்டு முறையில் பரந்த மனப்பான்மையும் நமது நாட்டில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஹிந்துக்களின் எண்ணிக்கையை சிறுபான்மையினர் எண்ணிக்கை மீறாமல் இருக்க வேண்டும். பாரசிகம் தொடங்கி தென் கிழக்கு ஆசியாவரை பரவியிருந்த ஹிந்து சமயமும் கலாசாரமும் இன்று எங்கே போயின என்று யோசித்தால் சகிப்புத்தன்மையற்ற மாற்று சமயங்களைச் சேர்ந்தோர் எண்ணிக்கை பெருகுவதால் அதன் விளைவு என்னவாகும் என்பது விளங்கும். மேலும், மாற்று சமயத்தவர் எண்ணிக்கை அதிகரித்தல் தேசம் மேலும் பிளவு பட வழிசெய்யும். தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தாகவும் ஆகும் என்பதை தினமும் வரும் செய்திகளிலிருந்தே அறியலாம்.\n//உண்மையாக மாற விரும்புபவர் இதனால் மாறாமல் இருக்க மாட்டாரே…\nமேலும், மனதில் உண்மை இல்லாமல், கூட்டத்தில் கோவிந்தா போடும் ஒருவன் மதம் மாறி வருவதை விட மாறாமல் இருப்பதே நமக்கு நல்லது, என்று காந்தி அடிகள் கருதி இருக்கலாம்.- ஸ்ரீ சிங்கமுத்து//\nநீங்கள் காந்திக்கு benefit of doubt கொடுப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் அவரது செயல்பாடுகளையும் கருத்துகளையும் ஆராய்ந்தால் அவர் ஆளை அனுப்பிப் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று யோசிக்க வேண்டியிருக்கும்.\nநான் குறிப்பிட்ட மக்கள் பாமரர்கள். ஓர் இயல்பான பொது அறிவின் அடிப்படையில்தான் தாய் மதம் திரும்ப விரும்பிபினரேயன்றி ஹிந்து சமயச் சிறப்புகளை உணர்ந்த மையால் அல்ல. முகமதியம்தான் சிறந்தது என்ற காரணத்திற்காகவும் அவர்கள் முகமதியராக இல்லை. ஏதோ ஒரு தலைமுறையில் மதம் மாற்றப்பட்டு யந்திர கதியில் முகமதியராக நீடிப்பவர்கள். அவர்கள் தொடர்ந்து முகமதியராக இன்றும் நீடிப்பதால் அவர்களூக்கும் எல்லைக் கோட்டுக்கு மறுபுறம் உள்ள முகமதிய பாகிஸ்தானியருக்குமிடையே கொள்வினை கொடுப்பினை நடக்கிறது. இது நம் தேசப் பாதுகாப்பிற்கு நல்லதல்ல.\nஇந்த விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு பிறருக்கும் சொல்வதுதுதான் விழிப்புணர்வு என்பது\nஅவர்களைப்பற்றி தெரிந்தால் மட்டும் போதாது……… செயலில் இறங்கவேண்டும்\n//அவர்களைப்பற்றி தெரிந்தால் மட்டும் போதாது……… செயலில் இறங்கவேண்டும்- s//\nதெரிந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதே செய்லில் இறங்குவது தான். வேறு எவ்வாறெல்லாம் செயல்படுவது என்று உங்களைப் போன்றவர்கள்தான் சொல்ல வேண்டும். ஸ்ரீ ராம கோபாலன் என்னை ‘one man army’ என்று அழைப்பது வழக்கம். ஆனால் இப்போது தெருவில் இறங்கி வேலை செய்ய உடல் ஒத்துழைப்பதில்லை.\n//இந்தியாவில் கூட இந்துக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகி விட்டனர் என்பதே என் அனுமானம்// அப்படியே புள்ளிவிபரங்கள் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டாலும் ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகள் சிறுபான்மை ஜால்ராவுக்காக அதை வெளியிடமட்டார்கள். இந்த அரசியல் வாதிகள் இந்துக்களை அடியோடு இந்தியாவில் இருந்து அகற்றும் வரை ஓயமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\n• ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\n• காஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\n• முருகனும் சுப்பிரமண���யரும் வேறுவேறா\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\n• திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\n• மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n• செவ்வேள்: மூன்று தரிசனங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nரமணரின் கீதாசாரம் – 7\nஎழுமின் விழிமின் – 10\nஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nபணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன\n[பாகம் -27] நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி – அம்பேத்கர்\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4\nகம்யூனிசமும் சோஷலிசமும் களேபரங்களும் – 4\nயோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1\nவெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன\nஎழுமின் விழிமின் – 26\nதிருவாரூர் நான்மணிமாலை — 2\nDHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 27\nஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்\nநாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 26\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nSaivijay: நல்லபதிவு இந்துமதம் என்றும் உயிர்போடுதான்இருக்கும்…\nஅத்விகா: சினிமா நடிகர்கள் பற்றி அவர் தெரிவித்திருப்பது ஒட்டுமொத்தமாக …\nP SURYANARAYANAN: சுகி சிவத்துக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் நெருங்கிய பழக்கம்…\nஅ.அன்புராஜ்: சூரிய நாராயணன் அவர்களுக்கு வணக்கம்.திருமுருக கிருபானந்தவாரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/extravaganza/", "date_download": "2019-08-18T18:04:56Z", "digest": "sha1:2UZG6ZJJ4T3VSLNW3A4DNW2CCJZPBUZR", "length": 20770, "nlines": 267, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Extravaganza « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது\nபுதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.\nலண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகாரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.\nஇதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.\nபெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.\nஅபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.\nஇதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.\nவிலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.\nஇந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-\nலண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.\nகடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மகன் பிறந்தநாள் விழாவுக்கு ரூ.50 லட்சம் செலவழித்த மந்திரி\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரியாக இருப்பவர் இனோஸ்இக்கா. இவரது மகன் சந்தேஷ். இவன் கோரகானில் உள்ள ஜிடி கோயங்கா பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.\nஇவனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தநாள். இதையொட்டி மந்திரி இனோஸ் ஜார்க்கண்ட் மாநிலம் கண்டிராத வகையில் கோலாகல பிறந்த நாள் விழா நடத்தினார்.\nமந்திரி இனோசின் சொந்த மாவட்டமான சிம்தேகாவில் இந்த விழா நடந்தது. இதற்காக அந்த மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு 50 ஆடுகள் வெட்டப்பட்டு விசேஷ விருந்து கொடுக்கப்பட்டது.\nஅசைவத்தை விரும்பாத வர்களுக்கு என தனியே சைவ உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டன. இனிப்புகள், ஐஸ்கிரீம்கள் விதம்விதமாக வழங்கப்பட்டன. இந்த பிரமாண்ட பிறந்தநாள் விழாவை பார்த்து சிம் தேகா மாவட்ட ஏழை மக்கள் ஆச்சரியத்தில் பிரமதித்துப்போனார்கள்.\nமகன் பிறந்த நாளுக்காக மந்திரி இனோஸ் ரூ.50 லட்சத்துக்கு மேல் செல வழித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை எதிர்க் கட்சிக்காரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nசிம்தேகா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியால் கூறுகையில், “இந்த விழாவால் பெருமைப்பட என்ன இருக்கிறது. இப்படி பணத்தை வீணடித்ததற்காக மந்திரி வெட்கப்பட வேண்டும். மகன் பிறந்தநாளுக்கு செலவழித்த பணத்தை வைத்து சிம்தேகா மாவட்ட மக்களுக்கு ஒரு ஆயில் மில் தொடங்கி கொடுத்து இருக்கலாம்” என்றார்.\nஆனால் மந்திரி இனோஸ் இதை கண்டு கொள்ளவில்லை. “என் வளர்ச்சியைக்கண்டு பொறாமைப்படுபவர்கள் இப்படி சொல்கிறார்கள்” என்றார். மந்திரி இ��ோசின் தந்தை இன்னமும் வறுமையில்தான் வாழ்ந்து வருகிறார். அரசு கட்டி கொடுத்த சாதாரண வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/1256/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/2", "date_download": "2019-08-18T17:17:16Z", "digest": "sha1:ZYJDPMMBRP5G53FAQLFV3IQJ5QLSZGTH", "length": 4968, "nlines": 158, "source_domain": "eluthu.com", "title": "சிந்திக்க கதைகள் | Kathaigal", "raw_content": "\nகடவுள் வழிபாடு முக்கியம் என்பதை உணர்த்தும் கதை\n10 செகண்ட் கதைகள் - 3 குரங்கு\n10 செகண்ட் கதைகள் - முயலாதது என்பது\nஒரு நிமிடக்கதை - தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்\n10 செகண்ட் கதைகள் - படிக்க அனுப்பலை…\n10 செகண்ட் கதைகள் - அடுத்தவர்_விமர்சனத்தை_கண்டு_உன்_முயற்சியை_கைவிடதே‬\nசிந்திக்க கதைகள் பட்டியல். List of சிந்திக்க Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/06/11/110837.html", "date_download": "2019-08-18T17:18:59Z", "digest": "sha1:DEOK4UCRLRE3FCZIZFAFYWPYMJFL3QGJ", "length": 19522, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "பாலியல் புகார் கொடுத்த பெண்ணை மணந்த எம்.எல்.ஏ.", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nபாலியல் புகார் கொடுத்த பெண்ணை மணந்த எம்.எல்.ஏ.\nசெவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019 இந்தியா\nஅகர்தலா : திரிபுராவில் போலீஸ் நிலையத்தில் தன் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணை மணந்த எம்.எல்.ஏ. மணமுடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் ரிமாவல்லி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தனஞ்சய். ஆளும் திரிபுரா சுதேசி மக்கள் முன்னணியை சேர்ந்த இவர் மீது, இளம்பெண் ஒருவர் கடந்த மே 20-ம் தேதி அகர்தலா மகளிர் போலீசில் பாலியல் புகார் கொடுத்தார். அதில், தனஞ்செய் எம்.எல்.ஏ. தன்னுடன் நெருங்கி பழகியதாகவும், திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். மேலும் தற்போது அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தனஞ்செய் எம்.எல்.ஏ. மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே அவர் முன்ஜாமீன் கேட்டு திரிபுரா ஐகோர்ட்டில் மனு செய்தார். ஆனால் இந்த மனுவை கடந்த 1-ம் தேதி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனவே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகையை போலீசார் தொடங்கிய நிலையில், திடீரென அந்த இளம்பெண்ணை தனஞ்செய் எம்.எல்.ஏ. திருமணம் செய்து கொண்டார். இருவரும் அகர்தலாவில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த இளம்பெண் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தனஞ்செய் எம்.எல்.ஏ.வின் வக்கீல் தெரிவித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மைய��் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறை��ில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n2சிறு வர்த்தகர்களுக்கான பென்ஷன் திட்டம் இன்று அறிமுகம் செய்ய மத்திய அரசு திட...\n3சந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\n4போடி அருகே விவசாயிகள் ஓய்வூதிய திட்ட விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-18T18:24:57Z", "digest": "sha1:ZOBRYLQ7MTKX2357WZJIKWU5KSMO4JWQ", "length": 12688, "nlines": 112, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "பாஜகவின் செயல் தலைவர்! – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nகப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை\nமாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்\nஅடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்\nதேசிய விருதுக் குழுவினர் தமிழை ஒதுக்குகின்றனர்: பாரதிராஜா\nHome / Breaking News / பாஜகவின் செயல் தலைவர்\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nபாஜகவின் செயல் தலைவராக ஜெகத் பிரகாஷ் நட்டா எனப்படும் ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டிருக்கிறார். (ஜூன் 17) டெல்லியில் நடந்த கட்சியின் ஆட்சி மன்றக் குழு (பார்லிமெண்ட் போர்டு) கூட்டத்துக்குப் பின் இம்முடிவை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் அறிவித்திருக்கிறார். பாஜகவின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அமைப்பாக கட்சியின் ஆட்சி மன்றக் குழு கருதப்படுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும் கட்சியின் தலைவருமான அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டத்தில், ஜே.பி. நட்டா பாஜகவின் தேசிய செயல் தலைவராக நட்டா நியமிக்கப்பட்டிருக்கிறார். கூட்டம் முடிந்ததும் இதுகுறித்து கட்சியின் முன்னாள் தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ் நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\n“பாஜக தலைவர் அமித் ஷாவின் தலைமையில் பாஜக பல்வேறு தேர்தல்களில் வென்றிருக்கிறது. பிரதமர் மோடி, புதிய அமைச்சரவையில் அமித் ஷாவை உள்துறை அமைச்சராக நியமனம் செய்த பிறகு கட்சியின் விதிப்படி தலைவர் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமித் ஷா கூறினார். இதன்படி கட்சியின் ஆட்சிமன்றக் குழு இன்று கூடியது. அதில் ஜே.பி.நட்டா கட்சியின் தேசிய செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை, அமைப்புத் தேர்தல்கள் முடியும் வரை நட்டா செயல் தலைவராக இருப்பார்” என்று அறிவித்தார் ராஜ் நாத் சிங்.\nபாஜக வரலாற்றில் முதல் முறையாக செயல் தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அமித் ஷாவின் தலைவர் பதவிக் காலம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையிலும் மக்களவைத் தேர்தலை ஒட்டி அவரே தலைவராக இருக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் பாஜகவின் தலைவராக அமித் ஷாவே தொடர்வது என்றும் கட்சி வேலைகளை அதாவது உறுப்பினர் சேர்க்கை, அமைப்புத் தேர்தல்கள் ஆகியவற்றுக்காகவே செயல் தலைவர் பதவி என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜேபி நட்டா பிகார் தலைநகர் பாட்னாவில் பிறந்தவர், இமாலசப் பிரதேசத்துக் காரர். தற்போது 58 வயதாகும் நட்டா, தனது 31 வயதிலேயே இமாசலப் பிரதேச பாஜக இளைஞரணித் தலைவராக இருந்தவர். இமாசல பிரதேச ��ரசின் அமைச்சராகவும் 2008-10 ஆண்டுகளில் பணியாற்றியவர். 2014 ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.\n2019 மக்களவைத் தேர்தலில் சவால் மிக்க உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளராக நட்டா நியமிக்கப்பட்டார். 50 சதவிதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பாஜக வாங்கியதோடு 62 இடங்களையும் பிடித்து, ராகுல் காந்தியையும் தோற்கடித்தது. நட்டாவின் இந்த உழைப்புக்குப் பரிசாகவே பாஜக செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. டிசம்பரில் அமைப்புத் தேர்தல்கள் முடிந்ததும் நட்டா முறைப்படி தலைவர் ஆவார் என்கிறார்கள் பாஜகவில்.\nPrevious குடிமராமத்து பணிகளுக்கு ஒதுக்கிய நிதி என்னாச்சு\nNext பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை: பெற்றோர்கள் கவலை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/18096-chandra-babu-naidu-reduces-fuel-price.html", "date_download": "2019-08-18T18:22:47Z", "digest": "sha1:FL5X4X7P4Z6WJETCGMTHLLEOU34OLTV4", "length": 8698, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "பெட்ரோல் விலையை குறைக்க சந்திர பாபு நாயுடு செய்த மாஸ்டர் பிளான்!", "raw_content": "\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nபெட்ரோல் விலையை குறைக்க சந்திர பாபு நாயுடு செய்த மாஸ்டர் பிளான்\nசெப்டம்பர் 10, 2018\t641\nவிஜயவாடா (10 செப் 2018): பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து பெட்ரோல் விலையை குறைத்துள்ளது ஆந்திர அரசு.\nபெட்ர��ல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க மறுத்து விட்டது. இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை தலா 2 ரூபாய் குறைத்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.\nநேற்று ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது குறிப்பிடத்தக்கது.\n« ஐதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு மரண தண்டனை பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசு மறுப்பு பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசு மறுப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nவிண்ணைத் தொடும் தங்கத்தின் விலை\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nவெங்கையா நாயுடுவை விமர்சித்த நடிகர் ரஜினி\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nமேற்கு வங்க முதல்வர் மமதாவுக்கு அடுத்த அதிர்ச்சி\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nஇறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம் இளை…\nபெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம்\nபிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்த…\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nகமல் ஹாசனின் அடுத்த அதிரடி\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை…\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattayakelappu.wordpress.com/", "date_download": "2019-08-18T17:28:06Z", "digest": "sha1:LN3G2Q7M5I4NVCDNQJASGL5QGUXXMPA3", "length": 23398, "nlines": 345, "source_domain": "pattayakelappu.wordpress.com", "title": "Pattaya Kelappu... | என் வண்ணமிகு எண்ணங்களின் தொகுப்பு…", "raw_content": "\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 2010\n{ Tags: வாழ்த்து } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் …\nஉலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் ,\nஏன், தமிழை விரும்புவருக்கும் ,\nஎல்லோருக்கும் , என் உளம் கனிந்த\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nஇந்த இனிய நாளி���், திருக்கணித பஞ்சங்கத்தின்படி புது வருடமாம் “விக்ருதி ” வருடம் பிறந்திருக்கின்றது.. இந்த வருடமும் அனைவருக்கும் அனைத்து நலங்களும் வளங்களும் கிடைத்திட வாழ்த்துகின்றேன்..\n{ செப்ரெம்பர் 17, 2009 @ 8:28 பிப } · { பிடித்தவை }\n{ Tags: எனக்கு பிடித்த பாடல� } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபடம் : அழகன் (1991)\nபாடல் துவக்கம் : சங்கீத சுவரங்கள் …\nபாடியவர் : பாலசுப்பிரமணியம் SP, சந்த்யா\n(சங்கீத சுவரங்கள் … )\n{ செப்ரெம்பர் 8, 2009 @ 3:19 பிப } · { கவிதை, பிடித்தவை }\nஇரவில் மின்மினியை வின்மீனென நினைத்தது…\nவாழ்வில் உன்னை என்னவளென எண்ணியது…\nநிலா நீ வானம் காற்று மழை…\n{ Tags: எனக்கு பிடித்த பாடல�, பிடித்தவை } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபடம் : பொக்கிஷம் (2009)\nபாடல் துவக்கம் : நிலா நீ வானம் காற்று மழை…\nஇசையமைப்பாளர் : சபேஷ் முரளி\nபாடியவர் : விஜய் யேசுதாஸ், சின்மயி\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nஇதில் யாவுமே நீதான் எனினும்\nஉயிர் என்றே உனை சொல்வேனே\nநான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்\nநாம் என்பதே இனிமேல் மெய் சுகம்\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nஅன்புள்ள மன்னா அன்புள்ள கணவா\nஅன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே\nஅன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே\nஅன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே\nஅன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே\nஅன்புள்ள படவா அன்புள்ள திருடா\nஅன்புள்ள ரசிகா அன்புள்ள கிருக்கா\nஅன்புள்ள திமிரே அன்புள்ள தவறே\nஅன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே\nஇதில் யாவுமே இங்கு நீதான் என்றால்\nஎன்னதான் சொல்ல சொல் நீயே\nபேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட\nவீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nஅன்புள்ள மன்னா அன்புள்ள கணவா\nஅன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nஉலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் ,\nஏன், தமிழை விரும்புவருக்கும் ,\nஎல்லோருக்கும் , என் உளம் கனிந்த\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் …\nஇந்த இனிய நாளில், திருக்கணித பஞ்சங்கத்தின்படி புது வருடமாம் “விரோதி” வருடம் பிறந்திருக்கின்றது.. இந்த வரு���ம் அனைவருக்கும் “அன்பு, அமைதி, அரண்” ஆகிய மூன்றும் தடையின்றி கிடைத்திட வாழ்த்துகிறேன்..\nமாரி மழை பெய்யாதோ …\nபடம் : உழவன் (1993)\nபாடல் துவக்கம் : மாரி மழை பெய்யாதோ …\nபாடியவர் :சித்ரா, ஷஹுல் ஹமீது\nவித்து நெல்ல எடுத்து வச்சான்\nமாரி மழை பெய்யாதோ …\nமயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்\nகுயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும்\nகொளத்தாங் கரையிலே அயிரை துள்ளும்\nபச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்\nபுள்ள நெளி நெலியா கட்டு கட்டி\nஅவ கட்டு கட்டி போகையிலே\nநின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்\nஉழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கனும்\nமின்னல் இங்கு பட படக்க\nபொண்ணு கையில் கிளி இருக்கு\nகிளி இருக்கும் கையா நீ எப்போ புடிப்பா\nகாய வித்து உன் கையா புடிப்பேன்\nபுது தண்டட்டி போட்ட புள்ள\nசும்மா தலதலன்னு வளந்த புள்ள\nநான் தாமரை உன் மடி மேல\n{ Tags: A.R.ரஹ்மான், எனக்கு பிடித்த பாடல� } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபடம் : உழவன் (1993)\nபாடல் துவக்கம் : கண்களில் என்ன ஈரமோ \nஒரு தாயை போல உன்னை தாங்கவா \n(கண்களில் என்ன ஈரமோ …)\nஅன்னை பூமியும் விட்டு போகுமா \nவிழி வாசலில் கலக்கம் ஏனையா \n(கண்களில் என்ன ஈரமோ …)\nஉதவியது உன் வார்த்தை தான்\nபுயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்\nஒரு தாயை போல என்னை தாங்கினாய்\n(கண்களில் இல்லை ஈரமே …)\n{ Tags: எனக்கு பிடித்த பாடல� } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபடம் : அம்மன் கோவில் கிழக்காலே\nபாடல் துவக்கம் : உன் பார்வையில் ஓராயிரம் …\nபாடியவர் :சித்ரா, KJ யேசுதாஸ்\nகவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே\n(உன் பார்வையில் ….. )\nஇசைந்து இசைத்தது புது சுரம்தான்\nமயங்கி தினம் தினம் விழுந்தேனே\nமறந்து … பிறந்து … பறந்து … தினம் மகிழ…\nஅடுத்த அடியென்ன எடுப்பது நான்\nநினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்\nநினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்\nஇருந்து … விருந்து … இரண்டு … மனம் இணைய\nசுற்றியிருக்கும் இலைகள் அழகென்று …\nஆளைத்தூக்கும் ஆடிக்காற்று சுகமென்று …\nநட்சத்திரங்கள் மட்டும் மின்னும் அம்மாவாசை கவர்ச்சியென்று …\nகுழந்தையின் கண்கள் அதிகம் ஜொலிக்குமென்று …\nஎன் கண்ணோட்டத்தை மாற்ற இயலுமென்று …\nஅவளைப்பற்றிய என் நினைப்பை மாற்ற இயலுமென்று …\nஎனக்கு பிடித்த பழைய பாடல்… – காலங்களில் அவள் வசந்தம்\nபடம் : பாவ மன்னிப்பு\nபாடல் துவக்கம் : காலங்களில் அவள் வசந்தம் …\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமுர்த்தி\nகாலங்களில் அவள் வசந்தம் ,\nகலைகளிலே அவள் ஓவியம் ,\nமாதங்களில் அவள் மார்கழி ,\nமலர்களிலே அவள் மல்லிகை …\nபாடல்களில் அவள் தாலாட்டு ,\nகனிகளிலே அவள் மாங்கனி ,\nகாற்றினிலே அவள் தென்றல் …\nபால் போல் சிரிப்பதில் பிள்ளை – அவள்\nபனி போல் அணைப்பதில் கன்னி ,\nகண் போல் வளர்ப்பதில் அன்னை – அவள்\nகவிஞன் ஆக்கினால் என்னை …\n1 kural கவிதை குறள் பிடித்தவை\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 2010\nநிலா நீ வானம் காற்று மழை…\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nமாரி மழை பெய்யாதோ …… இல் M.NATARAJAN\nA.R.ரஹ்மான் beginning fav first kavithai kural ஆதி இதுவரை நினைத்ததில்ல உழவன் கவிதை குறள் பிடித்தவை பெண்ணல்ல பெண்ணல்ல வாழ்த்து\n{ வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Tiffany Nguyen. }\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-08-18T17:31:04Z", "digest": "sha1:XG5DLE7S6WQYJLP5Z7GVWFBCM37DIHIW", "length": 9611, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கத்தோலிக்க திருச்சபை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கத்தோலிக்க திருச்சபை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகத்தோலிக்க திருச்சபை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிறித்தோபர் கொலம்பசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலீலியோ கலிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவேரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயேசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென் அமெரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேசில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் சங்கிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரமாமுனிவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊர்காவற்றுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவோ மொராலெஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசா. ஞானப்பிரகாசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்முகம் சிவலிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெனிட்டோ முசோலினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராபர்ட் தெ நோபிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தினபுரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவிலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறித்து கற்பித்த செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைசின் விசுவாச அறிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கத்தோலிக்க திருச்சபை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிஸ்தவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசில்லாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய ஏற்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோசே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநற்செய்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடொம் ஹாங்க்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழைய ஏற்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னேசுவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகயானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/113492.html", "date_download": "2019-08-18T18:14:40Z", "digest": "sha1:4LBPUQL3OJOVUC3TCBNBCGNT5EC3E3LL", "length": 14514, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா சட்டப்பேரவையில் காரசார விவாதம்: கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகப் பெரிய நெருக்கடி – மு.க.ஸ்டாலின்,..தமிழகத்தின் உரி��ை நிலைநாட்டப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – Tamilseythi.com", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா சட்டப்பேரவையில் காரசார விவாதம்: கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகப் பெரிய நெருக்கடி – மு.க.ஸ்டாலின்,..தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா சட்டப்பேரவையில் காரசார விவாதம்: கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகப் பெரிய நெருக்கடி – மு.க.ஸ்டாலின்,..தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில்…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக்…\nசென்னை: சட்டப்பேரவையில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், அணை பாதுகாப்பு மசோதா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அணைகள் பாதுகாப்பு மசோதா என்பது மீண்டும் கொண்டு வருவது அது கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்து இருக்கின்றது என்பது தான் உண்மை. காவிரியின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த கர்நாடக அரசின் கட்டுப்பாட்டை எடுத்து இருக்கக்கூடிய மத்திய அரசு இப்பொழுது அனைத்து மாநிலங்களில் இருக்கக்கூடிய அணைகளின் கட்டுப்பாடுகளை பாதுகாப்பு என்ற பெயரில் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்திருப்பது என்பது வேதனை தரக்கூடிய செய்தியாக அமைந்திருக்கின்றது. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துணைக் காவடு, பெருவாரிப் பள்ளம் போன்ற அணைகள் தமிழகத்திற்கு சொந்தமானவை. ஆனால் கேரள மாநிலத்திலும் அது இருக்கின்றது.இந்த அணை பாதுகாப்பு மசோதா தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மேற்கண்ட அணைகளின் பாதுகாப்பை எடுத்துக் கொள்ளக் கூடியதே என்பது ஒரு அராஜக போக்கு. அணைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசின் உரிமை. ஏற்கனவே இதே அவையில் அணை பாதுகாப்பு மசோதா குறித்த கவலைகள் அனைத்தையும் நாம் தெரிவித்திருக்கின்றோம். தெரிவித்தது மட்டுமல்லாமல், தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் இந்த மசோதாவை மாநிலங்களோடு கலந்து ஆலோசிக்காமல் கொண்டு வரக்கூடாது என்று கடந்த 26-6-2018 அன்று இதை அவையில் தீர்���ானமும் நாம் நிறைவேற்றி இருக்கின்றோம். அதை மீறி மீண்டும் மத்திய அரசு கொண்டு வருவது என்பது வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கின்றது. எனவே, முதல்வர் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: இது தொடர்பாக பிரதமருக்கு 14.12.2018 அன்று நான் எழுதிய கடிதத்தில், இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறுமாறு நீர்வள அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் வரை இம்மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளேன். 15.6.2018 அன்று பிரதமருக்கு மீண்டும் இது தொடர்பாக கடிதம் எழுதப்பட்டது. மேலும், இதே கருத்தினை வலியுறுத்தி 26.6.2018 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டிற்கு சொந்தமான முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு, இயக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த அணைகளை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அணையின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழுவை அமைப்பது தமிழ்நாட்டின் உரிமைகளில் தலையிடுவதாகும். பிரதமரிடம் 27.1.2019 அன்று அளித்த கோரிக்கை மனுவில் உள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றான அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018 குறித்து தனது 15.6.2018 மற்றும் 14.12.2018 நாளிட்ட கடிதங்களைச் சுட்டிக்காட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைப்பது மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாகும் என்பதைக் குறிப்பிட்டு, அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் வரை அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018 -யை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே கருத்து பிரதமரிடம் 15.6.2019 அன்று அளித்த கோரிக்கை மனுவிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018-ஐ திரும்பப்பெற வைத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முல்லைப் பெரியாறு, பரம்பிக��குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளின் மீதான தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநாட்ட அதிமுக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும்.\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T17:33:06Z", "digest": "sha1:JMGOMQLSI2O5PMEREIYAFRFAMGIFLFZY", "length": 9590, "nlines": 115, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "அசீல் | கோழி வளர்ப்பு", "raw_content": "\nஇக்கோழிகள் இதன் ஆற்றலுக்கும், சண்டைத் தன்மைக்கும், புகழ் பெற்றவை. இவை ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் காணப்படுகிறது. நன்கறியப்பட்ட இனங்களான (பொன்னிறச்சிவப்பு), யார்க்கின் (கருப்பு சிகப்பு), நியூரி 89 (வெள்ளை), காகர் (கருப்பு), சிட்டா (கறுப்பு, வெள்ளை) டீக்கர் (செம்பழுப்பு) ரெசா (இளம் சிவப்பு) போன்றவை குறைந்த உற்பத்தித் திறனே கொண்டாலும் தரம் மிக்கவை. நன்கு குஞ்சு பொரிக்கும் திறன் பெற்றவை. கொண்டை சிறிதாக தலையுடன் நன்கு அமைந்திருக்கும். கோழித் தாடி, காதுகள் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். கண்கள் பெரிதாகவும் நல்ல பார்வைத்திறனுடன் இருக்கும். கழுத்து நீண்டு, சதையற்றதாக இருக்கும், உடலமைப்பு உருண்டையாகவும், மார்பகம் அகன்றும் முதுகு நேராகவும் உடலுடன் நெருக்கமாக அமைந்திருக்கும். மார்புப் பகுதியில் அதிக இறக்கைகள் இருக���காது. இறக்கைகள் கடினமாகவும் சிறகுத் துகளின்றிக் காணப்படும். வால் சிறியதாக சரிந்தும் கால்கள் நேராக, வலிமையானதாக சிறிது இடைவெளி விட்டுக் காணப்படும். சராசரி உடல் எடையளவு கிலோகிராமில் சேவல் 4-5, பெட்டைக் கோழி 34-, சேவல் குஞ்சு 3-5,4-5 பெட்டைக்குஞ்சு 2-5,3-5\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/06/10/110813.html", "date_download": "2019-08-18T18:16:03Z", "digest": "sha1:MB3G4NMEZDQWMY4DXIVVDXCJGGFV2F56", "length": 21000, "nlines": 219, "source_domain": "thinaboomi.com", "title": "ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஹர்திக் களமிறங்கியது சரியான முடிவு: சச்சின்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nஆஸி.க்கு எதிரான போட்டியில் ஹர்திக் களமிறங்கியது சரியான முடிவு: சச்சின்\nதிங்கட்கிழமை, 10 ஜூன் 2019 விளையாட்டு\nலண்டன் : இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா செய்த தவறை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் சு��்டிக்காட்டியுள்ளார். மேலும், ஷிகர் தவானுக்கு அடுத்தது ஹர்திக் பாண்ட்யா களமிறங்கியது சரிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பை தொடரின் 14-வது லீக் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நேற்று முன்தினம் நடைபெற்றது. லண்டன் கென்னிங்டான் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 (70) ரன்களில் ரோகித் ஷர்மா விக்கெட்டை இழந்தார்.\nஅதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி மற்றும் ஷிகர் தவான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதம் அடித்து அசத்திய தவான்117 (109) ரன்களில் அவுட் ஆகினார். அதையடுத்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். அப்போது ஹர்திக் பாண்ட்யா சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் கேரி, அந்தக் கேட்சை பிடிக்காமல் விட்டுவிட்டார். அதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.\nஇந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், “ஹர்த்திக் கொடுத்த கேட்சை அலெக்ஸ் கேரி விட்டது ஆட்டத்தின் மிகப் பெரிய தவறு. ஏனென்றால் ஹர்திக் பாண்ட்யா மாதிரியான ஒரு வீரருக்கு ஆட்டத்தில் மற்றொரு வாய்ப்பு வழங்கியது தவறு. அவர் எளிதில் ஆட்டத்தின் போக்கை மாற்றுக் கூடியவர். அத்துடன் ஷிகர் தவான் ஆட்டமிழந்த பின்பு தோனி அல்லது ஹர்த்திக் பாண்ட்யா களமிறங்கவேண்டும் என்று நான் நினைத்தேன். அதேபோல ஹர்திக் களமிறங்கியது சரியான முடிவுதான்” எனத் தெரிவித்துள்ளார்.\nஹர்திக் சச்சின் hartik Sachin\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள��� - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்ட��் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n2சிறு வர்த்தகர்களுக்கான பென்ஷன் திட்டம் இன்று அறிமுகம் செய்ய மத்திய அரசு திட...\n3சந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\n4தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morsmal.no/ta/rim-og-regler-tamil", "date_download": "2019-08-18T17:57:36Z", "digest": "sha1:O564KFYAVVFC4QNC3IDSO4JFZZLXO6PM", "length": 4857, "nlines": 129, "source_domain": "www.morsmal.no", "title": "Tema Morsmål - எதுகைத் தொடை/ Rim og regler", "raw_content": "\nஇவ்வாறான எதுகை மோனைப் பாடல்கள் சிறுவர்களிற்கு இலகுவாக நினைவில் வைத்திருக்கவும்\nசொற்களை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.\nஇது ஒரு நோர்வேயிய எதுகைப் பாடல். குழந்தைகள் இதனைப் படிப்பதனால் எண்களைப் படிக்கின்றனர். நரியைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.\nங ப்போல் உறவைக் காக்கணும்\n��துகைத் தொடை/ Rim og regler\nInnholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - www.morsmal.no", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/2nd+T20I?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-18T17:40:13Z", "digest": "sha1:BMNR4VZOOBPYEANZDBMA7CBFW3N3JQLQ", "length": 7711, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 2nd T20I", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n“ஹோட்டலுக்கு உள்ளே கிரிக்கெட் பயிற்சி” : ரிஷாப், குல்தீப் சேட்டை\nஇந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங்\nடி-20 கிரிக்கெட்: ஆஸி. வீராங்கனை எல்லிஸ் பெர்ரி சாதனை\nமகளிர் டி-20: ஆஸி. வீராங்கனை அபார சாதனை\nஅரசு ஊழியர் 2ஆவது திருமணம் செய்தால் நடவடிக்கை - உயர்நீதிமன்றக் கிளை\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் பொல்லார்ட், சுனில் நரேன்\n2ஆவது‌ மாடியில் இருந்து விழுந்த குழந்தை - தாங்கிப் பிடித்த இளைஞர்\nபுதிய அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்\nமக்களவை தேர்தல் 2019: இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்கள் \nமகளிர் டி20: தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து\n“தலையை அடமானம் வைத்து விளையாடினேன்” - விராட் கோலி\nநாக்பூரில் இன்று 2-வது ஒரு நாள் போட்டி: வெற்றி முனைப்பில் இந்திய அணி\n“2 போட்டிகளில் ஓய்வு கொடுங்கள்” - குல்தீப் புதிய திட்டம்\n - பாராட்டிய பிசிசிஐ.. நெகிழ்ந்த ரசிகர்கள்\nமேகாலயா சுரங்க விபத்தில் 2 வது உடல் மீட்பு\n“ஹோட்டலுக்கு உள்ளே கிரிக்கெட் பயிற்சி” : ரிஷாப், குல்தீப் சேட்டை\nஇந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங்\nடி-20 கிரிக்கெட்: ஆஸி. வீராங்கனை எல்லிஸ் பெர்ரி சாதனை\nமகளிர் டி-20: ஆஸி. வீராங்கனை அபார சாதனை\nஅரசு ஊழியர் 2ஆவது திருமணம் செய்தால் நடவடிக்கை - உயர்நீதிமன்றக் கிளை\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் பொல்லார்ட், சுனில் நரேன்\n2ஆவது‌ மாடியில் இருந்து விழுந்த குழந்தை - தாங்கிப் பிடித்த இளைஞர்\nபுதிய அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்\nமக்களவை தேர்தல் 2019: இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்கள் \nமகளிர் டி20: தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து\n“தலையை அடமானம் வைத்து விளையாடினேன்” - விராட் கோலி\nநாக்பூரில் இன்று 2-வது ஒரு நாள் போட்டி: வெற்றி முனைப்பில் இந்திய அணி\n“2 போட்டிகளில் ஓய்வு கொடுங்கள்” - குல்தீப் புதிய திட்டம்\n - பாராட்டிய பிசிசிஐ.. நெகிழ்ந்த ரசிகர்கள்\nமேகாலயா சுரங்க விபத்தில் 2 வது உடல் மீட்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF?s=61bf349675ff744090d498f08656b7e6", "date_download": "2019-08-18T17:54:37Z", "digest": "sha1:4SYKWP3I2BVEXH4U7VGQRCOX25JL45PM", "length": 11699, "nlines": 441, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் எழுத்துரு உதவி", "raw_content": "\nமன்றம்: தமிழ் எழுத்துரு உதவி\nSticky: என் எச் எம் ரைட்டரைப் பயன் படுத்துவது எப்படி..\nSticky: புதிய தமிழ் ரைட்டர்\nSticky: புத்தாண்டு புது முயற்சி\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nMoved: தமிழ் தட்டச்சு சோதனை செய்ய முடியுமா\nதமிழைத் தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன்...\nகூகிளின் நேரடி தமிழ் தட்டச்சு முறை..\nஒன்றுக்கு மேற்பட்ட மேற்கோள் காட்டல்...\nQuick Navigation தமிழ் எழுத்துரு உதவி Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-s1-will-come-with-helio-p65-chipset-leaks-in-the-wild-022518.html", "date_download": "2019-08-18T17:56:26Z", "digest": "sha1:I646DLUOIGTDEEY77FG43QRYDWG4FOEF", "length": 16991, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "அடுத்த மாதம்: மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எஸ்1.! | vivo S1 will come with Helio P65 chipset leaks in the wild - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 புதிய ஏலியன் சிக்னல்கள் கண்டுபிடிப்பு ஏலியன்கள் என்ன சொல்ல நினைக்கிறது\n2 hrs ago ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\n3 hrs ago 700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மி���ப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\n3 hrs ago அறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\n6 hrs ago விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nNews பிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nMovies சைமா விருதுகளிலும் புறக்கணிக்கப்பட்ட ராட்சசன்: விஷ்ணு விஷால் குமுறல்\nFinance கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த மாதம்: மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எஸ்1.\nவிவோ நிறுவனம் அடுத்த மாதம் புதிய விவோ எஸ்1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அதிநவின தொழில்நுட்ப வசதியுடன் களமிறங்கும் என\nவிவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவிவோ எஸ்1 ஸ்மார்ட்போனpன் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nஆபாச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது.\nவிவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nஇந்தியா: அசத்தலான சலுகையுடன் விற்பனைக்கு வந்தது விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்.\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nகுளோபல் ஸ்மார்ட்போனான விவோ எஸ்1 இன்று முதல் விற்பனை விலை மற்றும் சலுகை விபரம்\nஅறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\nஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட 34ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் செய்யசொல்லி எச்சரிக்கை: இதோ அந்த லிஸ்ட்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nஆகஸ்ட் 7: விற்பனைக்கு வரும் அசத்தலான விவோ எஸ்1.\nஎலான் மஸ்க்: அணு ஆயுத குண்டுகளை செவ்வாய் கிரகத்தில் வீச வேண்டும் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா\nவிவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை\nஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\n6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான விவோ விஇசெட்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவைரல் வீடியோ: கொள்ளையர்களை செருப்பால் அடித்து விரட்டிய தம்பதி-தமிழக அரசு விருது.\nவைரல் செய்தி: ரூ 25.96 லட்சம் ஓட்டல் பில் 102 நாட்களுக்கு பிறகு எஸ்கேப்பான தொழிலதிபர்\nஇந்தியா: அசத்தலான சலுகையுடன் விற்பனைக்கு வந்தது விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/uk/29/", "date_download": "2019-08-18T17:15:43Z", "digest": "sha1:PNYGGIMSGYZYMPMJ7MWX5754DX6W2NML", "length": 15919, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "உணவகத்தில் 1@uṇavakattil 1 - தமிழ் / உக்ரைன்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » உக்ரைன் உணவகத்தில் 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nதயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Я х---- б- / х----- б м---- б---------.\nஉங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்\nஎனக்கு ஒரு பியர் வேண்டும். Я б в---- / в----- п---.\nஎனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Я б в---- / в----- п----------- с--.\nஎனக்கு ஒரு காபி வேண்டும். Я б ��---- / в----- к---.\nஎனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Я б в---- / в----- к--- з м------.\nதயவிட்டு சக்கரையும் வேண்டும். З ц------ б---------.\nஎனக்கு ஒரு டீ வேண்டும். Я х--- ч--.\nஎனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Я х--- ч-- з л------.\nஎனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Я х--- ч-- з м------.\nஉங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா\nஉங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா\nஎன்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Я н- м-- в------.\nஎன்னிடம் ஒரு கத்தி இல்லை. Я н- м-- н---.\nஎன்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Я н- м-- л----.\n« 28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + உக்ரைன் (21-30)\nMP3 தமிழ் + உக்ரைன் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05000901/Drinking-water-shortage-In-Minjur-Water-for-a-pot.vpf", "date_download": "2019-08-18T18:01:19Z", "digest": "sha1:MAUI555PHP34MBSJL2EO73HU3I2OCZ72", "length": 10687, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drinking water shortage In Minjur Water for a pot Sale to Rupees 10 || குடிநீர் தட்டுப்பாடு: மீஞ்சூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடிநீர் தட்டுப்பாடு: மீஞ்சூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை\nமீஞ்சூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:00 AM\nமீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதி 1, 2, 3-வது தெருக்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை.\nஇதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருக���ன்றனர். மேலும் எப்போதாவது வரும் குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.\nகடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவர்கள் தவித்து வருகிறார்கள். இதையடுத்து டிராக்டர் மூலம் விற்கப்படும் தண்ணீரை மட்டுமே நம்பி உள்ளனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.6 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.\nஇதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, “குடிநீர் தட்டுப்பாடு குறித்து மீஞ்சூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கூடுதல் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.\nஇதேபோல் அந்த பகுதி யில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பால் அங்கேயே தேங்கி கிடக்கிறது. இதனால் தெருக்கள் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.\nநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12050714/The-mother-arrested-for-killing-a-2-year-old-baby.vpf", "date_download": "2019-08-18T18:00:22Z", "digest": "sha1:NOTDHB46GADA7YEBPYVRH6GU4ZOX7YQA", "length": 13211, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The mother arrested for killing a 2½ year old baby || பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயார் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயார் கைது + \"||\" + The mother arrested for killing a 2½ year old baby\nபிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயார் கைது\nமங்கலம் அருகே பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயாரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 05:07 AM\nபிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 23). மூடை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி தமிழ் இசக்கி (21). இவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் சிவன்யாஸ்ரீ என்ற மகள் இருந்தாள். நாகராஜ் தனது குடும்பத்துடன் திருப்பூரை அடுத்த சாமளாபுரம் தோட்டத்து சாலையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.\nதமிழ் இசக்கி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் கடந்த 5 மாதங்களாக வேலை செய்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். இவர்கள் குடியிருக்கும் வீட்டையொட்டிய மற்றொரு வீட்டில் நாகராஜின் தந்தை பழனிசாமியும், தாயார் தனலட்சுமியும் வசித்து வருகிறார்கள்.\nகடந்த 9-ந் தேதி மாலையில் தமிழ் இசக்கியும், அவருடைய 2½ வயது மகள் சிவன்யாஸ்ரீயும் மட்டும் வீட்டில் இருந்தனர். இதற்கிடையில் வெளியில் சென்று இருந்த நாகராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, குழந்தை சிவன்யாஸ்ரீ வாயில்நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nஉடனே கணவன்-மனைவி இருவரும் குழந்தையை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவை அரசு ஆஸ்���த்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். இதையடுத்து குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை சிவன்யாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மங்கலம் போலீசார் விரைந்து சென்று குழந்தை சிவன்யாஸ்ரீயின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கிற்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையில் சிவன்யாஸ்ரீயின் பாட்டி தனலட்சுமி மங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிவன்யாஸ்ரீயின் தாயாரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் கணவர் எந்தநேரமும் வாட்ஸ்-அப்பில் பேசிக்கொண்டும், குறுந்தகவல்களை யாரோ ஒருவருக்கு அனுப்பிக்கொண்டும் இருந்ததால், அவர்மீது சந்தேகம் ஏற்பட்டு குழந்தையை கொன்றதாக தமிழ் இசக்கி தெரிவித்தார். இதையடுத்து மங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தமிழ் இசக்கியை கைது செய்து, திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/09160205/Opposition-has-no-leader-or-policy-only-agenda-to.vpf", "date_download": "2019-08-18T17:55:34Z", "digest": "sha1:5L7EE3SNBHQT4HITVRX5DOWIQF5LP7HA", "length": 11101, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opposition has no leader or policy only agenda to stop Modi, says BJP || தலைவரும், கொள்கையும் கிடையாத எதிர்க்கட்சிகளின் இலக்கு மோடியை நிறுத்த வேண்டும் என்பதுதான் - பா.ஜனதா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைவரும், கொள்கையும் கிடையாத எதிர்க்கட்சிகளின் இலக்கு மோடியை நிறுத்த வேண்டும் என்பதுதான் - பா.ஜனதா + \"||\" + Opposition has no leader or policy only agenda to stop Modi, says BJP\nதலைவரும், கொள்கையும் கிடையாத எதிர்க்கட்சிகளின் இலக்கு மோடியை நிறுத்த வேண்டும் என்பதுதான் - பா.ஜனதா\nதலைவரும், கொள்கையும் கிடையாத எதிர்க்கட்சிகளின் இலக்கு மோடியை நிறுத்த வேண்டும் என்பதுதான் என பா.ஜனதா கூறியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 16:02 PM\n2019 பாராளுமன்றத் தேர்தலிலும் பா.ஜனதா மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் வெற்றியடையும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.\nபா.ஜனதாவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில், 2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று மீண்டும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்கால் அரசியல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவராக உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளிடம் தலைவரும் கிடையாது. கொள்கையும் கிடையாது. பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் திட்டம் ஒரு பகல் கனவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பா.ஜனதா அரசால் கடந்த 4 ஆண்டுகள் அதிகமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022க்குள் புதிய இந்தியா உருவாக்கப்படும். பா.ஜனதா அரசிடம் தொலைநோக்கு பார்வை, ஆர்வம் உள்ளது, இந்த அரசின் செயல்பாட்டை பார்க்க முடியும். 2022-க்குள் இந்தியாவில் பயங்கரவாதம் இருக்காது, ஜாதியம் மற்றும் வகுப்புவாதம் இருக்காது, யாரும் வீடு இல்லாமல் இருக்க மாட்டார்கள்,” என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளை குறிப்பிட்டு கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தில், எதிர்க்கட்சிகளிடம் எந்த கொள்கையும் கிடையாது, திட்டமும் கிடையாத��, வியூகமும் கிடையாது என கூறப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சிகளின் ஒரே நிகழ்ச்சி நிரல் பிரதமர் மோடியை நிறுத்த வேண்டும் என்பது மட்டும்தான் என கூறியுள்ளார் ஜவடேகர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஒடிசாவில் பரிதாபம்: தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n2. ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டது, செல்போன் சேவை ரத்து\n3. சுதந்திர தினத்தில் ஆசிரியர் தற்கொலை: 15 வருடங்களாக சம்பளம் கிடைக்காததால் வேதனை\n4. அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் என தகவல்\n5. இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை - ராஜ்நாத் சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djega.in/newsjothidamiframe.php", "date_download": "2019-08-18T17:12:12Z", "digest": "sha1:6KF75F62V25GS6LQJNVV2DOL43DOIU4P", "length": 124285, "nlines": 302, "source_domain": "djega.in", "title": "Djega Jodidam iframe", "raw_content": "\nஆவணி ஞாயிறு சூரிய விரதம்: கண் நோய் நீங்கும் - அரசு வேலை கிடைக்கும்\nசென்னை: ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிறு விரதம் இருக்க வேண்டும். ஆவணி ஞாயிறன்று சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள்\nகோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, திருவோணம் - ஆவணி மாத முக்கிய பண்டிகைகள்\nமதுரை: ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்துள்ளது. இந்த ஆவணி மாதத்தில் பல முக்கிய பண்டிகைகள் உள்ளன. ஆவணி மாதத்தின் சிறப்புகளையும் கொண்டாப்படும் முக்கிய பண்டிகைகளையும் பார்க்கலாம். மகாவிஷ்ணு என்ற நெடிய\nஆவணி மாத ராசிபலன்கள் - ஆவணியில் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி\nமதுரை: ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். தனது வீட்டில் கம்பீரமாக வலம் வரப்போகிறார் சூரியன். கூடவே சுக்கிரன், செவ்வாய், புதன் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி ஒருபக்கம் இருக்க மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் சனி கேது விருச்சிகத்தில் குரு என கிரகங்கள்\nவீட்டில் துளசி இருந்தால் மகாலட்சுமி மட்டுமல்ல அந்த கிருஷ்ணரும் கூடவே இருப்பார்\nசென்னை: கிருஷ்ணருக்கு பிடித்தது துளசி. துளசி மகாலட்சுமியின் அம்சம். துளசி மாலை கிருஷ்ணருக்கு பிடித்தமானது. எனவேதான் பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் துளசி மாலை கொண்டு செல்கின்றனர். அங்கு துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். துளசி தீர்த்தம் அரு மருந்தாக திகழ்கிறது. பகவான் கிருஷ்ணர் துளசி மாலை அணிந்திருப்பார். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு\nசனிப்பெயர்ச்சி 2020-23: சனியால் சந்தோஷம் - யாருக்கு சங்கடம் யாருக்கு\nசென்னை: சனியைப்போல் கெடுப்பவரும் இல்லை. சனியைப்போல் கொடுப்பவரும் இல்லை. ஒருவரின் ஜாதகத்தில் சனி 3,6,10,11 போன்ற வீடுகளில் அமைவது நல்லது. சனிக்கு மேஷம் நீச வீடு துலாம் உச்ச வீடு. மகரம் கும்பம் ஆட்சி வீடுகள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் சனி இருப்பதனால் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம். அசுவினி தொடங்கி ரேவதி வரை\nஆவணி மாத ராசிபலன்கள் - ஆவணியில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு அதிர்ஷ்டம் வரப்போகுது\nசென்னை: ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். தனது வீட்டில் கம்பீரமாக வலம் வரப்போகிறார் சூரியன். கூடவே சுக்கிரன், செவ்வாய், புதன் என கிரகங்கள் இணைகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி ஒருபக்கம் இருக்க மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் சனி கேது விருச்சிகத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nபோய் வாருங்கள் அத்திவரதரே.. 2059ல் மீண்டும் சந்திப்போம்\nசென்னை: காஞ்சிபுரத்தில் அருள்பாலி��்த அத்திவரதர் 48 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் ஆனந்த சரஸ் குளத்தில் நீருக்கடியில் சஞ்சரிக்கப் போகிறார். அவருக்காக ஒரு பக்தர் பிரியா விடை பாடல் எழுதியுள்ளார். மவுரியம, குப்தம், சதவாகனம், பல்லவம், வாதாபி,சோழம், பாண்டியம், சேரம், சாளுக்கியம், கங்கம், ஹோயசலம், முகலாயம், கோல்கொண்டா, விஜயநகரம், ஆங்கில பேரரசு என்று ஆயர்பாடி காலம் முதல் எடப்பாடி\nசிம்மத்தில் செவ்வாய் சூரியனுடன் கூட்டணி சேரும் சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்\nசென்னை: காதல் நாயகன் சுக்கிரன் நெருப்பு ராசியான சிம்மத்தில் இன்று முதல் சஞ்சரிக்கிறார். செவ்வாயுடன் சிம்மத்தில் கூட்டணி சேரும் சுக்கிரன் ஆவணி மாதம் 23ஆம் தேதி வரை சிம்மத்தில் சஞ்சரிப்பார் கூடவே சூரியனும் இணைவதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்ரன் என்றால் இன்பம். மனித\nஅத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு- இனி 2059ல்தான் குளத்தை விட்டு வெளியே வருவார்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த 46 நாட்களாக அருள்பாலித்து வரும் அத்தி வரதர் தரிசனம் இன்று இரவுடன் நிறைவடைகிறது. நாளை முதல் அவர் ஆனந்தசரஸ் குளத்தில் சயன கோலத்தில் ஓய்வெடுக்கப் போகிறார். இனி அத்திவரதரை 2059 ஆம் ஆண்டுதான் தரிசிக்க முடியும். காஞ்சிபுரம் நகரமே கடந்த 48 நாட்களாக திருவிழாக்கோலமாக காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் மனிதத்தலைகள். வாகனங்களால் நிரம்பி\nதிருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகாதீபம் - ஆடி பவுர்ணமியில் குவிந்த பக்தர்கள்\nசென்னை: ஆடி மாத பவுர்ணமியையொட்டி நேற்று இரவு திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவக்கரை மிகப் பழமையானது. பெருமையும், புனிதமும் நிறைந்தது. திருவக்கரை வக்கிர காளியை வழிபட்டால் எல்லா வக்கிரங்களும் தீரும். மனம் பக்குவப்படும். மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் அற்புத தெய்வமாக திருவக்கரை வக்கிர காளியம்மன் விளங்குகிறாள்.\nஅழகர்கோவிலில் ஆடித்தேரோட்டம்- விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்\nமதுரை: அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாத தேரோட்ட விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதே போல வடமதுரையில் உள்ள சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. நேற்று சவுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் தேரோட்டம் இன்று\nசோடசக்கலை பூஜை: மகாலட்சுமி உங்க வீட்டுக்கு வர இன்று மாலை பூஜை செய்யுங்க\nசென்னை: மகாலட்சுமியை ஆராதனை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். 16 செல்வங்களும் லட்சுமிகளும் ஒன்று சேரும் சோடசக்கலை நேரத்தில் மகாலட்சுமியை வணங்கினால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வடக்கு திசை பார்த்து அமர்ந்து நினைத்த காரியம் நிறைவேற வணங்கலாம். இன்று பவுர்ணமி. இன்றைய தினம் மாலை சோடச கலை நேரம் இன்று 4.59 மணி முதல் 6.59 வரை\nகுரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள்\nசென்னை: மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று பணம் எனப்படும் பொருட்செல்வம், இன்னொன்று புத்திரயோகம் எனப்படும் குழந்தை செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. இந்த இரண்டிற்கும் காரகம் அதாவது, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரகம் குரு பகவான் ஆவார். குரு தனுசு, மீனம் ராசிகளில் ஆட்சி பெறுகிறார். கடகத்தில் உச்சமடைகிறார். அதே நேரம் மகரம்\nஆவணி மாத ராசிபலன்கள் 2019: அற்புதம் நிகழ்த்தும் கடகம், சிம்மம், கன்னி\nசென்னை: ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். தனது வீட்டில் கம்பீரமாக வலம் வரப்போகிறார் சூரியன். கூடவே சுக்கிரன், செவ்வாய், புதன் என கிரகங்கள் இணைகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி ஒருபக்கம் இருக்க மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் சனி கேது விருச்சிகத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nஆவணி மாத ராசிபலன்கள் 2019- ரிஷபம் மிதுனத்திற்கு தொட்டது துலங்கும் முயற்சி பலிக்கும்\nசென்னை: ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். தனது வீட்டில் கம்பீரமாக வலம் வரப்போகிறார் சூரியன். கூடவே சுக்கிரன், செவ்வாய், புதன் என கிரகங்கள் இணைகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி ஒருபக்கம் இருக்க மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் சனி கேது விருச்சிகத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nசனிப்பெயர்ச்சி 2020-2023: ஆணவத்தில ஆடாதிங்க... சனிபகவான் தலையி�� தட்டி வைப்பார்\nசென்னை: சனி பகவான் நீதிமான். நியாயமாக தர்ம சிந்தனையோடு நடந்து கொள்பவர்களை எதுவும் செய்ய மாட்டார். அதே நேரத்தில் தான் என்ற அகம்பாவம் ஆணவத்தில் ஆடுபவர்களுக்கு சனிபகவான் சரியான பாடம் கற்பித்து விடுவார். சனிபகவான் பொதுவாகவே ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ஆறு லக்னகாரர்களுக்கு சனிபகவான் யோகத்தை கொடுப்பார். உடனே எங்களுக்கு எல்லாம்\nபில்லி சூனியம் பிரச்சினை தீர பிரம்மஹத்தி தோஷம் போக - முருகா என்று சொல்லுங்கள்\nசென்னை: முருகா என்ற சொல்லுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சக்தி உள்ளது. இதற்கு புராண கதையே உள்ளது. வேதம் எல்லாம் போற்றும் கடவுள், முருகப்பெருமான். தமிழ் கடவுள் முருகனை வணங்கினால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். அதனால் முருகனை வழிபட ஒருமுறை முருகா என்று சொல்ல பிரம்மஹத்தி தோஷம் போகும் என்பது நம்பிக்கை. அதென்ன பிரம்மஹத்தி\nஆடி பவுர்ணமி கிரிவலம் வர நல்ல நேரம் - புதன்கிழமை கிரிவலத்திற்கு என்ன பலன்\nதிருவண்ணாமலை: இன்றைய தினம் ஆடி மாதம் பவுர்ணமி அற்புதமான நாள். புதன் கிழமையும் வியாழக்கிழமை இணைந்த நாட்களில் பவுர்ணமி வருவது கூடுதல் சிறப்பு. இந்த நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வர நல்ல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.35 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை வியாழக்கிழமை மாலை 6.16 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில்\nஅத்திவரதரை பார்க்க முடியலையா அத்தி மரத்தில் உருவான ஶ்ரீவானமுட்டி பெருமாளை தரிசிக்கலாம்\nநாகப்பட்டினம்: அத்திவரதரின் தரிசனம் பார்க்க காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. ஆகஸ்ட் 17 வரை மட்டுமே அத்திவரதரின் தரிசனம் கிடைக்கும் என்பதால் அவரின் தரிசன காலத்தை 48 நாட்களுக்கு மேலாக நீடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர். பக்தர்களின் கோரிக்கை நிறைவேறுமா இல்லையா தெரியாது அத்திவரதரை காஞ்சிபுரம் சென்று தரிசிக்க இயலாதவர்கள் கவலைப்பட வேண்டாம்\nஆடித்தபசு 2019: திருமணத்தடை, குழந்தைபேறு தடை நீக்கும் சங்கரன்கோவில் கோமதி அம்மன்\nசங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் காலசர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும், ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது . சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா இன்று\nசனிப்பெயர்ச்சி 2020-2023: வீடு, வாகனம் வெளிநாடு செல்லும் யோகம் பெறும் கடகம், துலாம்\nசென்னை: விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும்.\nதிருமலை பிரம்மோற்சவம் அக்டோபர் 4ல் கருடசேவை - ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம்\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 4ஆம் தேதி கருடசேவை நடைபெறுகிறது. எட்டாம் தேதிவரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவில் தொடக்க நாளன்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி சுவாமிக்கான பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்து சமர்ப்பிக்க உள்ளார். உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி\nகாதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே - இன்று பட்டினத்தார் குருபூஜை\nசென்னை: கோடி கோடியாக பணமும் பொருளும் சம்பாதித்தாலும் உலகத்தை விட்டு நீ போகும் போது உன்னுடன் காதற்ற ஊசி கூட வராது என்று உலகிற்கு உணர்த்தியவர் பட்டினத்து அடிகள். மகனாக பிறந்த ஈசன் தனக்கு உணர்த்தியதை உலகிற்கு உணர்த்த செல்வங்களை துறந்து துறவியானவர். பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டிணத்தில் பிறந்து சென்னை திருவொற்றியூரில் கடற்கரை நகரில் ஆடி உத்திராடம்\nஆடி கடைசி செவ்வாய் - இன்று என்ன விஷேசம் தெரியுமா \nசென்னை: இன்று ஆடி மாத கடைசி செவ்வாய் இன்று ஆடி கடைசி செவ்வாய் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பட்டினத்தடிகள் குருபூஜை இன்று திருவொற்றியூரில் நடைபெறுகிறது. ஆடித்தபசு சங்கரன்கோவிலில் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வையாருக்கு தனி கோயில் உண்டு. தாழக���குடி அருகேயுள்ள அவ்வையார் அம்மன் கோயிலில் அதிகாலை முதலே பெண்கள் குவிந்தனர். குமரி மற்றும் கேரளப்\nஆவணி மாத ராசிபலன்கள் - ஆடி போய் ஆவணி வந்தா மேஷத்திற்கு டாப்\nசென்னை: ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். தனது வீட்டில் கம்பீரமாக வலம் வரப்போகிறார் சூரியன். கூடவே சுக்கிரன், செவ்வாய், புதன் என கிரகங்கள் இணைகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி ஒருபக்கம் இருக்க மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் சனி கேது விருச்சிகத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nகுரு பெயர்ச்சி 2019-20: பதவி உயர்வு, விமானத்தில் பறக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்\nசென்னை: வாழ்க்கையில் ஜெயிக்க நல்ல வேலை அவசியம். திருமணத்திற்கு பெண் பார்க்கப் போனால் மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார் என்றுதான் கேட்பார்கள். வேலையே அமையலையே என்று வருத்தப்பட்டு வந்தவர்களுக்கு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சி காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு வேலை அமையப்போகிறது. குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி\nஆடித்தபசு புராண கதை: அன்னை பார்வதிக்காக சங்கரநாராயணராக காட்சி அளித்த சிவன்\nசங்கரன்கோவில்: சங்கரன் கோவில் சங்கரநாராயணர் ஆலயத்தில் அம்மன் ஏன் ஊசி முனையில் ஒற்றைக்காலில் தவம் இருக்கிறாள் என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. யாருக்காக இந்த தவம் இத்தனை பக்தியோடு அம்மன் தவம் இருப்பதே அண்ணன் நாராயணரும் கணவர் சங்கரரும் ஒருவரே என்பதே உலகிற்கு உணர்த்துவதற்காகத்தான். இதற்காக புராண கதை ஒன்று கூறப்படுகிறது. சங்கன் பதுமன் என்ற நாக\nஆடித்தபசு: ஊசி முனையில் ஒற்றைக் காலில் தவம் இருக்கும் கோமதி அம்மனை பார்க்க சங்கரன்கோவில் வாங்க\nசங்கரன்கோவில்: \"அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவர் வாயில் மண்ணு\" என்ற மாபெரும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காகவே அன்னை பார்வதி இப்பூவுலகிற்கு வந்து ஒற்றைக்காலில் ஊசி முனையில் தவம் இருந்தார். இதை இன்றைக்கும் மக்கள் சங்கரன் கோவிலில் ஆடித்தவசு திருவிழாவாக கொண்டாடுகின்றனர். உமை ஒரு பாகனாய் காட்சி தரும் சிவ பெருமான் சங்கரன் கோவிலில் புன்னை வனத்தில்\nசோமவார பிரதோஷம் - நந்தி அபிஷேகத்திற்கு என்ன வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் தெரியுமா\nமதுரை: சிவ ஆலயத்திற்கு செல்பவர்கள் சோமவார நாளில் சென்று வழிபடுவார்கள். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோம வார பிரதோஷ தினமான இன்று சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெறலாம். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று சிவ தரிசனம் செய்யலாம். சோமன் என்றால் சிவன், திங்களை முடிமேல் சூடிய\nபக்ரீத் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்: கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை - குர்பானி\nதென்காசி: தியாகம் செய்தல் ஏழைகளுக்கு உணவை பகிர்ந்து அளித்தல் என்பதை உணர்த்தும் பண்டிகைதான் தியாகத்திருநாளாம் பக்ரித். இன்றைய தினம் பக்ரித் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிகாலை முதலே சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட மக்கள் ஏழைகளுக்கு இறைச்சி, உடைகள் அரிசி போன்றவைகளை தானமாக கொடுத்து பண்டிகையை கொண்டாடினர். ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால்\n2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: மேஷம் ராசிக்கு அற்புதம் அபாரம்\nசென்னை: 2020 புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் கும்பத்தில் சந்திரன், மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ஜனவரி மாத இறுதியில் சனி பெயர்ச்சியாகி மகரத்திற்கு நகர்கிறார். தர்ம ஸ்தானத்தில் குரு கேது கர்ம ஸ்தானத்தில் சனி முயற்சி\nசுண்டல் விற்ற பாட்டிக்கு காட்சி கொடுத்த ஏழுமலையான்... அங்கேயும் கடன்தான்\nதிருப்பதி: உலகின் பணக்கார கடவுள் கலியுக தெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் ஏழுமலையானை தரிசிக்க தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவரோ தனது திருமணத்திற்காக கடன் வாங்கியவர். அந்த கடனுக்காக வட்டியை மட்டுமே இன்னமும் குபேரனிடம் கட்டிக்கொண்டிருக்கிறார். அதே ஏழுமலையான்தான் சுண்டல் விற்று வந்த வயதான பாட்டியிடமும் கடன் பட்டிருக்கிறாராம். இன்றைக்கும் கடனை அடைக்காமல் இருக்கிறாராம். அந்த\nஎதிரிகள் தொல்லை நீக்கும் பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் - நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி\nதிருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் ஆயிரம் ஆ���்டுகளைக் கடந்த பிரஹந்தநாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் நாலாயிரத்தம்மனுக்கு 21ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி மற்றும் நந்தி பெருமானுக்கு சந்தனக்காப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாலாயிரத்தம்மன் ஊரின் காவல் தெய்வமாக விளங்குகிறார். பஞ்சம், நோய், திருடர் பயம் போன்றவற்றில் இருந்து நாலாயிரத்தம்மன் தங்களைக் காப்பதாக இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். இந்த நாலாயிரத்தம்மனுக்கு\nசனிப்பெயர்ச்சி 2020: கடகத்திற்கு கண்டச்சனி- வம்பு சண்டைக்கு போகாதீங்க\nசென்னை: சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். கடகம் ராசிக்காரர்களுக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில்\nமாங்கல்ய தோஷம் நீக்கி தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் - பெண்கள் கொண்டாட்டம்\nமதுரை: இன்றைய தினம் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. சுமங்கலிப்பெண்களும், கன்னிப்பெண்களும் அம்மன்கோவில்களில் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபட்டனர். வீடுகளில் கலசம் வைத்து மகாலட்சுமி போல உருவம் அலங்கரித்து உள்ளனர். மாலை நேரத்தில் சிறு குழந்தைகள், கன்னிப்பெண்கள், திருமணம் ஆன சுமங்கலிப்பெண்கள் என அனைவரையும் அழைத்து மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு, வளையல், ரவிக்கைத்துணி போன்றவைகளை பிரசாதமாக அளித்து\nபஞ்சமி நாளில் சிவன் கோவிலில் சிவப்பு திரி போட்டு விளக்கேற்றுங்க - இழந்த பணம் திரும்ப வரும்\nசென்னை: விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை என்ற பாடலே உள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும்தான் விளக்கேற்ற வேண்டும் என்று இல்லை. தினசரியும் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கேற்றினால் மனம் அமைதியடையும். வீடே மங்களகரமாக இருக்கும். விளக்கேற்றுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். இழந்த சொத்துக்களும், செல்வமும் கூட மீட்கப்படலாம் என்கின்றனர் ஜோதிடர்கள். பஞ்சமி திதியில் பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து\nஆடிவெள்ளி... வரலட்சுமி நோன்பு : நோய்கள், தோஷங்கள் நீக்கும் அம்மன் ஆலயங்கள் தரிசனம்\nமதுரை: ஆடிமாதம் சக்தி நிறைந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் விழாக்கள் களை கட்டும். பூக்குழி இறங்குதல் அக்கினி சட்டி எடுத்தல் அலகு குத்துதல் என ஆலயங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். மாரியம்மனோ காளியம்மனோ முண்டகக்கண்ணியம்மனோ, கோலவிழியம்மனோ எந்த அம்மனாக இருந்தாலும் நம்பிக்கையோடு சென்ற கையெடுத்து கும்பிட்டவர்களை கைவிடமாட்டார்கள். நோய்கள், கஷ்டங்கள், துயரங்களை தீர்த்து வைக்கும் அம்மனுக்காகவே\nசனிப்பெயர்ச்சி 2020-2023: சனியால் விபரீத ராஜயோகம் பெறும் மிதுனம், சிம்மம், கும்பம்\nமதுரை: விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும்.\nவரலட்சுமி விரத பூஜை: லட்சுமி பூஜையில் என்ன செய்யலாம் - என்ன செய்யக்கூடாது\nசென்னை: தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. திருமணமான பெண்களும், கன்னிப்பெண்களும் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். கணவரின் ஆயுள் பலம் வேண்டி சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். இந்த விரதம் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. வரலட்சுமி விரத நாளில் என்ன செய்ய வேண்டும்\nஉங்க வீட்ல வலம்புரி சங்கு இருக்கா... அப்ப மகாலட்சுமி உங்க வீட்ல நிச்சயம் இருப்பாங்க\nமதுரை: சாகா வரம் தரும் அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்\n ஆவலுடன் காத்திருக்கும் காஞ்சி மக்கள் #Athivaradar\nகாஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட் 16ஆம் தேதிவரை மட்டுமே கிடைக்கும் என்பதால் காஞ்சிபுரத்திற்கு படையெடுத்து வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 38 ஆம் நாளான நேற்று மட்டும் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதுவரை 71 லட்சம் பக்தர்கள் அத்திவரதரின் ���ரிசனம் பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். அத்திவரதர் மீண்டும் குளத்திற்குள் போகும் நாளில்\nவரலட்சுமி விரத பலன்கள்: பார்வதிக்கு சண்முகர்... விக்ரமாதித்தன் பெற்ற ராஜ்ஜியம்\nசென்னை: கேட்ட வரங்கள் மட்டுமல்ல கேட்காத வரங்களையும் கொடுப்பாள் அன்னை வரலட்சுமி. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும். வரலட்சுமி விரதம் எப்படி தோன்றியது இந்த விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு என்ன பலன்\nவரலட்சுமி பூஜை 2019: நெல்லி, துளசி, வில்வத்தில் வாசம் செய்யும் மகாலட்சுமி\nமதுரை: செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம். வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும். வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து\nவரலட்சுமி விரதம் இருந்தால் நாளை அஷ்டலட்சுமிகளும் வீடு தேடி வருவார்கள்\nமதுரை: வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது. நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான்\nஅழகர்கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம் - மீனாட்சி அம்மனுக்கு ஆடி முளைக்கொட்டு கோலாகலம்\nமதுரை: அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாத தேரோட்ட திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. கோவிலின் தங்கக் கொடிமரம் நாணல் புல், மாவிலை தோரணங்கள், மலர்களால அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளழகர் மண்டபத்தில் எழுந்தருளிய உடன் கருடன் கொடியேற்றப்பட்டது. அழகர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா���ிற்குப் பின்னர்\nகுரு பெயர்ச்சி 2019: குருவினால் விபரீத ராஜயோகம் பெறும் ரிஷபம், கடகம், மகரம்\nமதுரை: உங்களுக்கு ராஜயோகம் வந்திருச்சு என்று ஜோதிடர்கள் சொல்வார்கள். அதுவே விபரீத ராஜயோகம் வரப்போகிறது என்றால் அதென்ன விபரீத ராஜயோகம் என்று கேட்பார்கள். அது மறைவு ஸ்தானங்களில் கிரகங்கள் சஞ்சரிப்பதைப் பொறுத்து ஒருவருக்கு விபரீத ராஜயோகம் அமையும். இதைத்தான் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பார்கள். எதிர்பாராத நேரத்தில் அதிகாரம், அந்தஸ்து, செல்வாக்கு, வருமானம் வரும் இதுவே\n விநாயருக்கு சிதறுகாய் போடுங்க விமானத்தில் பறக்கலாம்\nமதுரை: தேங்காய் சக்தி நிறைந்தது. இறைவழிபாட்டிற்கு ஏற்றது. நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது, இது சித்தர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகிணி , ஹஸ்தம், திருவோணம்,\nவரலட்சுமி விரதம் 2019: மகாலட்சுமியின் அருள் கிடைக்க நோன்பு கயிறு கட்டும் நல்ல நேரம்\nமதுரை: வரலட்சுமி விரதத்தை முறையாக கடைபிடித்து பூஜை செய்பவர்களின் இல்லங்களைத் தேடி அன்னை மகாலட்சுமி வருகிறாள். அன்னை மகாலட்சுமி காலடி எடுத்து வைக்கும் வீட்டில் செல்வ வளம் பெருகும். வரும் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலக்ஷ்மி பூஜையானது வரும். சில\nஅத்திவரதரின் அழகிய சிரிப்பு... தரிசனம் கண்ட உடன் பறந்த களைப்பு - ஜோதிடரின் அனுபவம்\nகாஞ்சிபுரம்: வரம் தரும் அத்திவரதரைக் காண இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ளதால் தினசரியும் 3 லட்சம் பேர் வரை காஞ்சிபுரத்திற்கு வருகை தருகின்றனர். பல மணிநேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து விட்டுத்தான் செல்கின்றனர். அத்திவரதரின் அழகிய திருமுகத்தையும் சிரிப்பையும் கண்ட நேரத்தில் வரிசையில் பலமணிநேரம் காத்திருந்த களைப்பு பறந்தே போய்விட்டது என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்\nகெட்டி மேளம் கொட்டலையா... தோஷங்கள் நீங்கி முந்தானை முடிச்சு போட முத்தான பரிகாரங்கள்\nசென்னை: சிலருக்கு திருமணத்தில் தடை ஏற்படும். எத்தனை வரன் பார்த்தாலும் அமையவே அமையாது. காரணம் பிறப்பு ஜாதகத்தில் தோஷம் ஏற்படும் வகையில் கிரகங்களின் சஞ்சாரம் இருக்கும். செவ்வாய் தோஷம் மட்டுமல்ல களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், ராகு கேது தோஷம் என பல அமைப்புகள் திருமண தடையை ஏற்படுத்தும். ஜாதகத்தில் உள்ள தோஷத்திற்கு ஏற்ப\n2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் - பரிகாரங்கள்\nசென்னை: 2020 ஆண்டில் உலக அரங்கில் இந்தியா வல்லரசாகும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே கனவு கண்டார் மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம். இன்னும் 4 மாதங்களில் 2020 ஆம் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ ஆனால் திருவாளர் பொதுஜனமாகிய நமக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம்\nஆடி சுவாதி: சிவனிடம் சரணடைந்த சேரமான் நாயனார்,சுந்தரர் - வெள்ளை யானை உலா\nதிருச்செந்தூர்: நாளை ஆடி சுவாதி இந்த நாளில் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், சேரமான் நாயனார் குருபூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. சேரமான் நாயனார், சுந்தரர் ஆகியோரின் குருபூஜை நாளாக ஆடி சுவாதி அனுஷ்டிக்கப்படுகிறது.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சேரமான் நாயனார், தான் இயற்றிய ‘திருக்கயிலாய ஞான உலா’ எனும் நூலை எழுதினார் என்றும்\nவரம் தரும் அத்திவரதர்... உடுப்பி கிருஷ்ணன் சிலையும் அத்திமரத்தில் செய்யப்பட்டதுதானாம்\nமதுரை: அத்தி வரதரைப் போல அத்தி மரமும் வரம் தரும் மரம்தான் காரணம் அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருக்கிறார். அத்தி ஆறாவது கிரகமான சுக்கிரனின் அம்சமாகக் கருதப்படுகிறது. அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தி மரத்தில் செய்யப்பட்ட வரதராஜரை தரிசனம் செய்ய தினசரியும் 2\nதூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா : மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த மாதா திரு உருவ சப்பரம்\nதூத்துக்குடி: தூய பனிமய மாதா பேராலயத்திருவிழா தூத்துக்குடியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வலம் வந்த அன்னையின் திரு உருவத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. சப்பர பவனியைக் காண இலங்கை, சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். தூத்துக்குடி பனிமயமாதா\nசனி பெயர்ச்சி 2020 - 23: சனி பார்க்கும் கடகம், துலாம், மீனம்- என்ன பலன்கள்\nமதுரை: குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற இடம் விருத்தி. குரு பார்த்த இடம் விருத்தி சுபம். சனி பார்த்த இடம் பாழ் தோஷம் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும். சனிபகவான் பார்க்கும் இடங்கள் பாழாகும் என்ற அச்சம் மக்களிடையே இருக்கிறது. சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும்\nகுரு பெயர்ச்சி 2019: திருமணம், குழந்தை வரம் தரும் குரு - எந்த ராசிக்கு குரு பலம் வருது\nமதுரை: மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணமும், புத்திரபாக்கியமும் கடவும் கொடுக்கும் வரம். நல்ல துணை அமைவதும், நல்ல புத்திரர்கள் பிறப்பதும் நாம் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். திருமணமும், குழந்தை பாக்கியமும் கிடைக்க குருவின் அருள் கண்டிப்பாக வேண்டும். குரு பலம் வந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும். சில மாதங்களில் குரு பகவான் தனது சொந்த\nநாக பஞ்சமி கருட பஞ்சமி - திருமணத்தடை, புத்திரபாக்கிய தடை நீக்கும் விரதம்\nமதுரை: பாம்பென்றால் படையும் நடுங்கும் அதே போல பாம்பு கிரகங்களான ராகு கேது தோஷத்தினால் பலவித தடைகளும் ஏற்படுகின்றன. திருமண தடை, புத்திரபாக்கிய தடை ஏற்படுகிறது. இந்த தடைகள் நீங்க ஆடி மாதம் வளர்பிறை சுக்லபஞ்சமி திதியான இன்று நாக பஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மறுநாள் கருட பஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நாக பஞ்சமி நாளில் விரதமிருந்து\nசெவ்வாய் தோஷம் யாரை பாதிக்கும்- செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை என்ன செய்யும்\nமதுரை: திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக கவனிக்கப்படும் ஒரு விஷயம் பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதுதான். பலரையும் இந்த செவ்வாய் தோஷம் பாடாய்ப் படுத்தி பரிதவிக்க வைக்கிறது. செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்.செவ்வாய் தோஷம் என்றவுடன் பயம்,\nசெவ்வ���ய் பெயர்ச்சி 2019: சிம்மத்தில் குடியேறும் செவ்வாய் 12 ராசிக்கும் பலன்கள்\nசென்னை: கடகத்தில் நீச்சம் பெற்றிருக்கும் செவ்வாய் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தனது நீச்ச நிலையில் இருந்து சிம்ம செவ்வாயாக சஞ்சரிக்கப் போகிறார். ராஜா சூரியன் வீட்டில் அவரது தளபதி செவ்வாய் அமரப்போகிறார். செப்டம்பர் 25ஆம் தேதி வரை சிம்மத்தில் சஞ்சரிப்பார் செவ்வாய். அப்போது சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களும் செவ்வாய் உடன் கூட்டணி அமைக்கும்.\nதங்கையின் கணவனைக் கொன்ற ராவணன்- சூழ்ச்சியால் அண்ணனை பழிவாங்கிய சூர்ப்பனகை\nமதுரை: உலகின் முதல் விமானியே ராவணன்தான் என்று இலங்கையில் பெருமையாக பேசினாலும் ராவணன் வீழ்ச்சிக்கும் மரணத்திற்கும் காரணம் சூர்ப்பனகைதான். ராவணவதம் நிகழக்காரணம் சூர்ப்பனகையா அதெப்படி உயிருக்குயிரான அண்ணனின் மரணத்திற்கு சூர்ப்பனகை காரணமாக இருக்கமுடியும் என்று பலரும் யோசிக்கலாம். தனது தங்கையின் கணவன் என்றும் பாராமல் சொந்த மைத்துனனையே சூழ்ச்சி செய்து கொன்றான் ராவணன், அவனை பழிவாங்கவே திட்டம்\nஅற்புதம் நிகழ்த்தும் திருநங்கைகளின் ஆசி - கண் திருஷ்டி காணாமல் போகும்\nமதுரை: திரு என்றால் மகாலட்சுமி நங்கை என்றால் பெண் மகாலட்சுமியின் பெண் திருநங்கைகள் என்பதை உணருங்கள். திருநங்கைகள் உண்மையில் இந்த உலகில் வாழும் தேவதைகள் நீங்கள் வரம் வாங்குவதும் பிரபஞ்சம் உங்களை ஆசீர்வதிப்பதும் அவர்கள் கையில் உள்ளது. திருநங்கைகளிடம் ஆசி பெற்றால் கண் திருஷ்டி காணாமல் போகும் என்றும் அவர்கள் கையால் பணம் வாங்கி பர்ஸில் வைத்தால்\nஆடிப்பூரம்: தேரில் வலம் வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திரம் கொடுத்த ஸ்ரீரங்கநாதர்\nஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் அவதார தினமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தேரில் வலம் வந்து மக்களுக்கு அருள்புரியும் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் துளசி நந்தவனத்தில் அவதரித்தவர் ஆண்டாள். ஆண்டாளின் அவதார தினம் ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொண்டாடப்படுகிறது.\nரோஸ் பட்டில் ஜொலிக்கும் அத்திவரதர்... தங்கக் கையில�� மாசுச - விளக்கம் என்ன\nகாஞ்சிபுரம்: அத்திவரதர் இன்று நின்ற கோலத்தில் நான்காவது நாளாக காட்சி அளித்தார். ரோஸ்நிற பட்டில் ஜொலித்த அத்திவரதரை அதிகாலை முதலே மக்கள் தரிசனம் செய்தனர். நின்ற கோலத்தில் இருக்கும் அத்தி வரதரின் வலது கை அபய முத்திரை காட்டி நிற்கிறார். அபய ஹஸ்த முத்திரையுடன் அருள்பாலிக்கும் அத்திவரதரின் கை, தங்கக் கவசத்தால் சூழப்பட்டிருக்கிறது. அவரின் கையில், மாசுசா:\nபுதன் பெயர்ச்சி பலன்கள் 2019: நண்பர்கள் சூரியன், சுக்கிரனுடன் கடகத்தில் கூட்டணி சேரும் புதன்\nசென்னை: புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் வக்ர நிலையில் சஞ்சரித்தார். வக்ரம் முடிந்து தற்போது நேர்கதியில் மிதுனம் ராசியில் இருந்து கடகத்திற்கு புதன் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். கடகம் ராசியில் ஏற்கனவே சூரியன், சுக்கிரன், செவ்வாய் குடித்தனம் செய்து கொண்டிருக்க, இப்போது புத்திநாதன் புதனும் குடியேறுகிறார். 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம்\nஅழகான மனைவி அன்பான துணைவி யாருக்கு அமையும் - 12 வீடுகளில் குரு இருக்கும் பலன்கள்\nமதுரை: ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் குரு பகவான் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் அமர்ந்து இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல அழகான வசதியான பெண் மனைவியாக அமைவாள். இல்லாவிட்டால் வாழ்க்கையே போர்க்களமாகிவிடும். நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு\nகளைகட்டிய காவிரிக்கரை... படையலிட்டு புதுதாலி மாற்றிய பெண்கள் #ஆடிப்பெருக்கு\nமதுரை: நீரே உலகின் ஆதாரம் எனவேதான் 'நீர் இன்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். நீருக்கு நன்றி தொிவிக்கும் விழாவே ஆடிப்பெருக்கு. ஆடி 18ம் தேதி, தமிழகம் முழுவதும் ஆற்றங்கரைகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழா ஆடிப்பெருக்கு. காவிரி ஆறு தமிழகத்தில் கால் பதிக்கும் ஒகேனக்கல்லில் இருந்து வங்க கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு சிறப்புடன்\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை யாருக்கு முடியுது... யாருக்கு தொடங்குது - பரிகாரம் என்ன\nமதுரை: நவகிரகங்களில் சனிபகவானுக்கு மக்கள் அதிகம் பயப்படு��ிறார்கள். காரணம் சனி ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிக்கிறார். நிறைய படிப்பினைகளை கற்றுத்தந்து விட்டுத்தான் செல்வார். ஏழரை சனி காலம் என்றால் கேட்கவே வேண்டாம். வாழ்க்கையின் அடி முதல் முடி வரைக்கும் ஆட்டி படைத்து விடுவார். இதுநாள் வரை ஏழரை சனியின் பிடியில் இருந்த விருச்சிக ராசிக்காரர்களை கேட்டால்\nஆண்களுக்கு வசதியான வாழ்க்கை வசீகரிக்கும் சக்தி - எங்க மச்சம் இருந்த என்ன பலன்\nமதுரை: சாமுத்திரிகா லட்சணப்படி மச்சம் ஒரு ஆணின் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் பலன்களை தருகிறது. அதிர்ஷ்டக்கார ஆணைப்பார்த்து அவனுக்கென்ன மச்சக்காரன் என்பார்கள். மச்சம் ஆண், பெண்ணின் அதிர்ஷ்டம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆண்களின் வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். எப்பொழுதும் சிரித்த முகத்துடன்\nஆடிப்பூரம் விரதம் இருந்தால் கெட்டிமேளம் சத்தம் கேட்கும் - பிள்ளை வரம் கிடைக்கும்\nமதுரை: ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூர நாளில்தான் அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார். ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் வளைகாப்பிற்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்\nமாங்கல்ய பலம் தரும் ஆடிப்பெருக்கு - கர்ப்பிணியான காவிரிக்கு சீர் தரும் ஸ்ரீரங்கநாதர்\nதிருச்சி: ஆடி பதினெட்டாம் நாள் அற்புதமான நாள். தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள். காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நாள் ஆடிப்பெருக்கு நன்னாள். ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ\nகுரு பெயர்ச்சி 2019 -20: மேஷம், மிதுனம், சிம்மத்தை பார்க்கும் குரு- என்ன பலன்கள் தெரியுமா\nமதுரை: குருபகவான் இன்னும் சில மாதங்களில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் இறுதியிலும் திருக்கணித பஞ்சாங்கப்படி நவம���பர் 5ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலம் பெறும் என்பார்கள். குருவிற்கு ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வை உண்டு. இம்முறை குரு மேஷம், மிதுனம்,\nஅடங்காபிடாரி மனைவி... அடக்கி ஆளும் கணவன்- உங்க ஜாதகத்தில பிரச்சினை இருக்கா\nமதுரை: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அதேபோல கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். ஒருவருக்கு தாமதமாக திருமணம் நடந்தது. அடங்காப்பிடாரி மனைவி அமைய, மன உளைச்சல் ஏற்பட்டது. சுகர் கூடவே வந்தது. மனைவியின் டார்ச்சரால் பிரசர் பாடாய் படுத்தியது. தினசரி போர்க்களமானது இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்காக பொறுத்துப்போனார். மனதில் அழுத்தம் அதிகமாக 44\nஊதா பட்டில் அத்திவரதர்... நின்ற கோலத்தில் தரிசனம்- அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nகாஞ்சிபுரம்: அத்திவரதர் இன்று அதிகாலை முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சயனகோலத்தில் தரிசனம் தந்த அத்திவரதரை 45 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்தி வரதரைக் காண மக்கள் வெள்ளம் காஞ்சிபுரத்தில் அலைமோதுகிறது. அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே\nஅரச பதவி தேடித்தரும் சூரியன்- இந்த யோகம் உங்க ஜாதகத்தில் இருக்கா\nமதுரை: நவகிரகங்களில் சூரியன்தான் தலைவர். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் யோக நிலையில் இருந்தால் தலைமைப்பதவி தானாக தேடி வரும். உலகமே திரும்பிப்பார்க்கும் வகையில் குன்றின் மேல் இட்ட விளக்கு போல புகழால் பிரகாசமடைவார்கள். அரசு அதிகாரம் தானாக தேடி வரும். சிறந்த நிர்வாகி என பெயரெடுப்பார்கள். சூரியன் தந்தைக்காரகன் என்பதால் தந்தையின் பாசம் அபரிமிதமாக இருக்கும். தந்தைவழி\nஇந்த நேரத்தில் கடன் வாங்கிட்டா காலத்திற்கும் அடைக்க முடியாதாம் - பிரச்சினை தீர்க்கும் பரிகாரம்\nமதுரை: குளிகை காலத்தில் வாங்கும் கடனை அடைக்கவே முடியாது என்றும் ஆண்டாண்டு காலமாக கடன் வளர்ந்து கொண்டே இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கடன் பிரச்சினையால் ஏற்பட்ட நெருக்கடி ஒரு மனிதனை தற்கொலை வரை தள்ளுவதுண்டு. காபே காபி டே ஓனர் சித்தார்த்தின் மரணம் இன்றைக்கு பரபரப்பாக பேசப்படுகிறது. கடன் நெருக்கடியால் தற்கொலை முடிவை எட��த்ததாக கடிதம்\nஆடிப்பெருக்கு, நாக பஞ்சமி, வரலட்சுமி விரதம்...ஆகஸ்ட் மாத முக்கிய விரத தினங்கள் - முகூர்த்த நாட்கள்\nமதுரை: ஆகஸ்ட் மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதம். நம் நாட்டில் மாதந்தோறும் பண்டிகைகளுக்கு பஞ்சமிருக்காது. ஆடி மாதம் தொடங்கி ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் குறைவில்லாது இருக்கும். ஆடி ஆவணி என இரு மாதங்களும் பாதி பாதி இணைந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய பண்டிகைகளான ஆடிப்பெருக்கு, நாக பஞ்சமி வரலட்சுமி நோன்பு,\nஆகஸ்ட் மாத ராசிபலன்கள் 2019: மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு குதூகலமான மாதம்\nமதுரை: ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் கிரகங்கள் கடக ராசியில் கூட்டணி அமைத்திருக்கின்றன. மிதுனம் ராசியில் ராகு, புதன், சந்திரன் கடகத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் உடன் இணைந்திருக்கிறார். 3ஆம் தேதி புதன் கடகத்தில் கிரகங்களுடன் இணைகிறார். ஆகஸ்ட் 9ஆம் தேதி சந்திரன் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.\nஆகஸ்ட் மாத ராசிபலன்கள் 2019: துலாம், விருச்சிகம், தனுசுக்கு யோகம் தேடி வருது\nமதுரை: ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. கடகத்திற்கு அற்புதமான மாதம். ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் கிரகங்கள் கடக ராசியில் கூட்டணி அமைத்திருக்கின்றன. மிதுனம் ராசியில் ராகு, புதன், சந்திரன் கடகத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் உடன் இணைந்திருக்கிறார். ஆகஸ்ட் 9ஆம் தேதி சந்திரன் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 17ஆம் தேதி சூரியனும்\nAadi amavasai ராமேஸ்வரம் , பாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்\nமதுரை: அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்பணம் அளிப்பது காலம் காலமாக கடைபிடிக்கும் மரபு. அதுவும் ஆடி, புரட்டாசி, தை அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடி தர்பணம் கொடுத்து படையலிட்டு வழிபடுவது சிறப்பு. இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். நெல்லை\nஇன்று ஆடி அமாவாசை- முன்னோர்களின் ஆசி கிடைக்க எள்ளு��் தண்ணீரும் மறக்காம கொடுங்க\nமதுரை: இன்று ஆடி அமாவாசை நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். நம் முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுத்து வணங்க வேண்டிய நாள். இன்றைய தினம் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம்\nஅத்திவரதர் நின்ற கோலம் - ஆடிப்பூரம் நாளில் தரிசன நேரத்தில் மாற்றம் - பக்தர்கள் கவனத்திற்கு\nகாஞ்சிபுரம்: ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதால் நாளை வி.வி.ஐ.பி பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை ஆடிப் பூரத்தை முன்னிட்டு மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவிலின் உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டும்\nஆடி அமாவாசை: ஆயிரம் கிலோ மிளகாய் வற்றலால் பிரத்யங்கிராதேவிக்கு நிகும்பலா யாகம்\nவேலூர்: உலக நலன் கருதி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை புதன்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஆடி அமாவாசையை முன்னிட்டு 1000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற\nகங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம்- கணவன் ஆயுள் அதிகரிக்கும் சாவன் மகா சிவராத்திரி விரதம் #Shivratri\nஹரித்துவார்: ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடியில் தொடங்கி மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது. வட இந்தியாவில் ஆடி மாதத்தை சாவன் என புனிதமாதமாக கடைபிடிக்கின்றனர். இந்த மாதத்தில் கங்கையில் இருந்து புனித நீர்\nசித்தர்கள் வாழும் பூமி சதுரகிரி - எட்டு அமாவாசை அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்\nமதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் ஆலயத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சித்தர்கள் உலாவும் அந்த மலையில் ஏறி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங���கத்தை தரிசித்தால் தீராத நோய்கள் தீரும், பதினெட்டு சித்தர்களின் அருளாசியும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். எனவேதான் அமாவாசை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை\nநாற்பது ஆண்டுகள் தண்ணீருக்குள் தவம்... 48 நாட்கள் மக்களுக்கு தரிசனம் - காஞ்சி அத்திவரதர் கதை\nகாஞ்சிபுரம்: அத்திரவரதரை தரிசனம் செய்ய நாடு முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் காஞ்சிபுரத்திற்கு திரண்டு வருவதால் காஞ்சிமாநகரமே மக்கள் வெள்ளத்தினால் திணறி வருகிறது. நாற்பது ஆண்டு காலம் தண்ணீரில் தவமிருந்த ஸ்ரீஆதி அத்திவரதர் தற்போது ஆனந்தசரஸ் குளத்தினை விட்டு வெளியே வந்துள்ளதால் அவரை தரிசிக்க குடியரசுத்தலைவர், பிரதமர், முதல்வர் என விவிஐபிக்கள் முதல் சாதாரண குடிமகன்கள் வரை\nஆகஸ்ட் மாத ராசிபலன்கள் 2019: கடகம், சிம்மம், கன்னிக்கு வருமானம் கொட்டப்போகுது\nமதுரை: ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. கடகத்திற்கு அற்புதமான மாதம். ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் கிரகங்கள் கடக ராசியில் கூட்டணி அமைத்திருக்கின்றன. மிதுனம் ராசியில் ராகு, புதன், சந்திரன் கடகத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் உடன் இணைந்திருக்கிறார். ஆகஸ்ட் 9ஆம் தேதி சந்திரன் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 17ஆம் தேதி சூரியனும்\nஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா - சர்வமதத்தினர் பிரார்த்தனை\nராமநாதபுரம்: ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவின் 845ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நேற்று நடந்தது. இதில் ஜாதி மதபேதமின்றி அனைத்து சமுதாயத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிமின் அடக்க தலம் உள்ளது. இங்கு முஸ்லிம்\nஆடிப்பூரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொடியேற்றம் - ஆகஸ்ட் 4ல் தேரோட்டம்\nஸ்ரீவில்லிபுத்துதூர்: ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் போது பூர ந���்சத்திரம் தினத்தில் துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் தெய்வ குழந்தை கண்டெடுக்கப்பட்டார். ஆடியில் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதார தினத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10\nஆகஸ்ட் மாத ராசிபலன்கள் 2019: இந்த மூணு ராசிக்காரங்களுக்கும் அற்புதம்\nமதுரை: ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் கிரகங்கள் கடக ராசியில் கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. மிதுனம் ராசியில் ராகு, புதன், சந்திரன் கடகத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் உடன் இணைந்திருக்கிறார். ஆகஸ்ட் 9ஆம் தேதி சந்திரன் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 17ஆம் தேதி சூரியனும் சுக்கிரனும் சிம்ம ராசியில்\nநோய், சத்ரு பயம் நீக்கும் #ஆடிக்கிருத்திகை-திருத்தணி முருகன் ஆலயத்தில் காவடியுடன் குவியும் பக்தர்கள்\nசென்னை: முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்ரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து வள்ளி, தெய்வானை சமேத முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். முருகனுக்குரிய ஆடி கிருத்திகை தினம் வெள்ளிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் முருகனை விரதம்\nகாதலை தூண்டும் கிரகங்கள்... எந்த வீட்டில் என்ன கிரகம் இருந்தால் மன்மதன் அம்பு பாயும்\nமதுரை: பருவ வயதை எட்டிய மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்து வைக்க ஜாதகத்தை எடுக்கும் போதே நாம் பார்க்கும் வரனை திருமணம் செய்வார்களா அல்லது காதலித்து திருமணம் செய்து கொள்வார்களா என்று பெற்றோர்கள் யோசிக்கத் தொடங்குவார்கள். இன்றைக்கு காதல் திருமணம் செய்வது சகஜமான ஒன்றுதான் என்றாலும் எல்லோருக்கும் காதல் வாய்ப்பதில்லை. அப்படியே காதலித்தாலும் அந்த காதல் வெற்றி\nசந்திராயன் 2 : உடுப்பி கிருஷ்ணருக்கும் திருமலை ஏழுமலையானுக்கும் வேண்டுதல் வைத்த இஸ்ரோ தலைவர் சிவன்\nஸ்ரீஹரிகோட்டா: சந்திரனின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 2 செயற்கைக்கோள் நேற்று பிற்பகலில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்லாது நாட்டின் கடைக்கோடிய���ல் உள்ள மக்களும் இந்த சாதனையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். என்னதான் விஞ்ஞானிகள் இரவும் பகலும் பாடுபட்டு செயற்கைக்கோளை உருவாக்கினாலும் அது நல்ல முறையில் இலக்கை அடையவேண்டும் திட்டம் வெற்றியடைய வேண்டும் என்று\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: மீனம் ராசிக்கு பத்தில் குரு - பதவி உயர்வு தேடி வரும்\nமதுரை: குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மீனம் ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானத்தில் இருந்து ஜீவன\nஆடி செவ்வாயில் ஔவையார் விரதம் - பிரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் அபிஷேகம்\nசென்னை: ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமண தடை நீங்கவும், திருமணம் ஆனவர்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தினை\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: கும்ப ராசிக்கு முயற்சிகளில் வெற்றி - பணமழை பொழியும்\nமதுரை: குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கும்பம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: மகரம் ராசிக்கு விரைய குரு - வருமானத்திற்கு குறைவில்லை\nமதுரை: குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ர���சிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மகரம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் இருந்து விரைய\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: ஜென்ம குருவால் தனுசிற்கு பொற்காலம் பிறக்குது\nமதுரை: குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த பல வருடங்களாகவே கண்ணீர், துயரம், வேதனைகளை\nசகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி - பாலபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்\nசென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் சென்னையில் உள்ள பிரபல அம்மன் கோவில்களாக முண்டகக்கன்னி அம்மன் கோவிலிலும், கோல விழி அம்மன் கோவிலிலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்தும் வழிபாடு நடத்தினர். ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் சுமங்கலி பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: குடும்ப குருவால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு குதூகலம் ஆரம்பம்\nமதுரை: குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அல்லல்பட்டு வரும் விருச்சிக\nSaravana Bhavan Rajagopal கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது\nசென்னை: சரவணபவன் ராஜகோபால் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார். அவரது மரணம் பற்றிய செய்திகள் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. சிறந்த ஆன்மீகவாதியாக இருந்து கோவில் இருக்கும் இடங்களில் எல்லாம் சரவணபவனை தொடங்கி ருசியான உணவுகளை கொடுத்த சரவணபவன் அண்ணாச்சியின் வாழ்க்கை இன்றைய மக்களுக்கு மிகப்பெரிய படிப்பினை. கொலை செய்து விட்டு தப்பிக்க கோவில்கட்டி கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?p=3954", "date_download": "2019-08-18T17:52:49Z", "digest": "sha1:KTHQ2PIHOXV2S65YSH57RR4XV3CLXZIN", "length": 9842, "nlines": 129, "source_domain": "jubaildawahtamil.com", "title": "03: நோன்பு காலத்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் நோயாளிகளுக்குறிய சட்டம் என்ன? - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nகுறைவான ஆயுளில் நிறைவான அமல்கள்\n10: நீங்கள்தான் அறிவாளி என்று நினைக்காதீர்\nஅநியாயம் செய்வோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\n03: நோன்பு காலத்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் நோயாளிகளுக்குறிய சட்டம் என்ன\n03: நோன்பு காலத்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் நோயாளிகளுக்குறிய சட்டம் என்ன\nநோன்பு காலத்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் நோயாளிகளுக்குறிய சட்டம் என்ன\n← 21 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு போட்டிக்கான வினாத்தாள்\n04: அல்லாஹ்வின் திருநாமங்கள் அதிகம் இடம்பெற்றுள்ள வசனம் எது\n28 : அண்ணலாரை அழவைத்த அல்குர்ஆன்\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் 11: இணக்கத்தை ஏற்படுத்துங்கள்\nமாதாந்திர பயான் யாசிர் ஃபிர்தௌஸி\nகுறைவான ஆயுளில் நிறைவான அமல்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n10: நீங்கள்தான் அறிவாளி என்று நினைக்காதீர்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி பெருநாள் குத்பா\nஅநியாயம் செய்வோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுக���ும்\nதொடர்-10 : ஹஜ்ஜில் வழங்கப்படும் ஹதிய்(குர்பானி)யோடு தொடர்புடைய தவறுகள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-9 : துல்ஹஜ் பத்தாவது நாள், ஹாஜிகள் செய்ய வேண்டிய அமல்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n08: தீர விசாரிக்காமல் பகிராதீர்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n07: மானக்கேடான விசயங்களில் ஈடுபடாதீர்\nஉழ்ஹிய்யா யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nஅறுத்து பலியிடுதலும் அதன் வகைகளும்\nஅஸ்ஹர் ஸீலானி வாராந்திர பயான்\nஜும்ஆ குத்பா துல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி\nநகம் முடிகளை களைவதின் சட்டங்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n06 : வீண் பேச்சில் ஈடுபடாதீர்\nமாற்றுமதத்தவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்கலாமா\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n04: உள்ளத்தில் உள்ளதை பேசுங்கள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-8 : ஜம்ராத்தில் கல் எறிவதில் ஏற்படும் தவறுகள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n03: குரலை உயர்த்தி பேசாதீர்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T17:23:52Z", "digest": "sha1:KMB2NR5ZYAGKO6WQXF5HZPVPWP3FFKQC", "length": 6191, "nlines": 98, "source_domain": "templeservices.in", "title": "ஆபத்திலிருந்து காக்கும் ஸ்ரீ நரசிம்ம பாடல் | Temple Services", "raw_content": "\nஆபத்திலிருந்து காக்கும் ஸ்ரீ நரசிம்ம பாடல்\nஆபத்திலிருந்து காக்கும் ஸ்ரீ நரசிம்ம பாடல்\nஇந்த நரசிம்மர் பாடலை பலமுறை உள்ளமுருக வாய்விட்டுப் பாடினால் நிச்சயம் ஆபத்பாந்தவனான சர்வேச்வரன் பரிவு கொண்டு உடனடியாக, துரிதமாக நமக்கு அபயமளிப்பான் இது சத்தியம்\nஎந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்\nவந்து வழிவழி ஆட் செய்கின்றோம். திரு\nபந்தனை தீருப்பல் லாண்டு பல்லாயிரத்\nபூதமைத் தொடு வேள் வியைந்து\nனார்கள் வாழ் திருக் கோட்டியூர்,\nபள்ளியி லோதி வந்த தன் சிறுவன்\nஒள்ளிய வாகிப் போத வாங்கதனுக்\nபிள்ளையாச் சீறி வெகுண்டு தூண்புடைப்பப்\nபிளையெயிற் றனல் விழிப் பேழ்வாய்,\nதெள்ளிய சிங்க மாகிய தேவைத்\nதுயர வேளையில், ஆபத்துக் காலங்களில், சங்கடமான சந்தர்ப்பங்களில் உடனடியாக தாமதமின்றி நம்பெருமானின் சகாயத்தைப் பெற, ஸ்ரீ நரசிம்ம விசயமாக ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்யமான பாசுரங்களை, மேல் சொன்னவைகளை பலமுறை உள்ளமுருக வாய்விட்டுப் பாடினால் நிச்சயம் ஆபத்பாந்தவனான சர்வேச்வரன் பரிவு கொண்டு உடனடியாக, துரிதமாக நமக்கு அபயமளிப்பான் இது சத்தியம்\nஇன்று இந்த கேது காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு\nசனிக்கிழமை விரதம் இருப்பதன் மகிமை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமுருகப்பெருமானை நேரில் தரிசிக்க உதவும் மூல மந்திரம்\nசந்திர கிரகணம்- திருப்பதி கோவில் இன்று 10 மணி நேரம் மூடப்படுகிறது\nஆனி பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T18:25:55Z", "digest": "sha1:TQVIOKVJYSX5BVBP3CEJVSMOQGOM7VSI", "length": 10786, "nlines": 110, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "அடுத்த சுற்று வாய்ப்பில் ராஜஸ்தான் நீடிக்குமா? – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல் – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nகப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை\nமாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்\nஅடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்\nதேசிய விருதுக் குழுவினர் தமிழை ஒதுக்குகின்றனர்: பாரதிராஜா\nHome / Breaking News / அடுத்த சுற்று வாய்ப்பில் ராஜஸ்தான் நீடிக்குமா – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்\nஅடுத்த சுற்று வாய்ப்பில் ராஜஸ்தான் நீடிக்குமா – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nபெங்களூரு அணி 12 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. டெல்லிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் பெங்களூரு அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது. எனவே எஞ்சிய ஆட்டங்களில் நெருக்கடி இல்லாமல் ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைக்க முயற்சிப்போம் என்று அந்த அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருந்தார். இதனால் பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் அதிரடி காட்டுவதுடன், முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் கண்டு இருந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.\nராஜஸ்தான் அணி 12 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். அத்துடன் அடுத்த சுற்றுக்குள் நுழைய மற்ற அணிகளின் ஆட்ட முடிவும் அந்த அணிக்கு சாதகமாக அமைய வேண்டியது அவசியமானதாகும். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்திதால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி விடும். இதனால் அந்த அணிக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. ஸ்டீவன் சுமித்துக்கு இது தான் கடைசி ஆட்டமாகும். இந்த ஆட்டம் முடிந்ததும் அவர் சொந்த நாட்டுக்கு (ஆஸ்திரேலியா) திரும்ப உள்ளார். இதனால் அவர் தான் சொல்லியபடி இந்த ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க முனைப்பு காட்டுவார். முந்தைய லீக் ஆட்டங்களில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்திய நம்பிக்கையுடன் ராஜஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது. இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் அங்கம் வகிப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.\nPrevious ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் கேரளாவில் கைது\nNext செல்போனில் படம்பிடிப்பதை தடுக்க ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பார்வையாளர்களுக்கு தடை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/94095-the-miracle-of-the-temple.html", "date_download": "2019-08-18T18:16:52Z", "digest": "sha1:TAQWKR5OAYJZJX4UOXYWQ7E4F3GFRTAS", "length": 26264, "nlines": 316, "source_domain": "dhinasari.com", "title": "ஆலயம் காட்டும் அதிசயம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஆலயம் காட்டும் அதிசயம்\nஅற்புத மகிமைக் கொண்ட தலங்கள்\n1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.\n2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.\n3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.\n4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.\n5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.\n6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.\n7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )\n8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.\n9 திருப்பூரில் உள்ள கு��்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான பொஸிசனில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.\n10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.\n11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.\n12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.\n13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.\n14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.\n16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.\n17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.\n18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.\n19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.\n20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.\n21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.\n22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.\n23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.\n24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.\n25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.\n26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.\n27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.\n28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.\n29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.\n30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.\n31 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.\nதிருக்கழுக்குன்றத்தில் தெப்பக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெறுகிறது.\n33 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.\n34 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பி���ையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.\n35 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n ஜெகன் மோகனின் சிக்கன நடவடிக்கை\nஅடுத்த செய்திசபரிமலைக்கு ஹெலிகாப்டா் வசதி தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு……\nஆன்மிகப் புரட்சி செய்து… அனந்தசரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்ற அத்திவரதர்\n“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான் நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு…”\n“சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்.. ஆனா, நான்…\n“யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா” — இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.\n ஏதோ கிடைத்ததை வாங்கிண்டு வரவேண்டியதுதானே” (சொன்ன மனைவிக்கும் பிரசாதம் கொடுத்த பெரியவா)(“எல்லோரும் என் பக்தர்களே”)\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதுறையூர் அருகே பயங்கரம்… கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்: 8 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசு தடகளம்: தங்கம் வென்றார் ஹீமா தாஸ் 18/08/2019 8:41 PM\nஅத்திவரதர் வைபவத்துக்குப் பின்… காஞ்சியை ‘க்ளீன்’ ஆக்கும் பணியில் சேவாபாரதி\n காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/176689?ref=archive-feed", "date_download": "2019-08-18T17:22:21Z", "digest": "sha1:CHMAAPEHRA2ERADYZJWYHDZOYXJVGSWO", "length": 7904, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "அதிக சம்பளம் கிடைக்கும் நகரம் எது? - Lankasri News", "raw_content": "\n��ிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிக சம்பளம் கிடைக்கும் நகரம் எது\nஇந்தியாவிலேயே அதிக சம்பளம் தரும் நகரமாக பெங்களூரு தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nRandstad India நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவான Randstad Insights, வேலைகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nநாட்டிலேயே அதிகம் வருமானம் தரும் துறைகளில் 2வது இடத்தை தொழில்முறை சேவைகள் துறை பெற்றுள்ளது. இதில் சராசரி வருமானம் 9.4 லட்சம் ரூபாய் ஆகும்.\nஉணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் சார்ந்த துறை 9.2 லட்சம் ரூபாய் சராசரி வருமானத்துடன் 3வது இடத்திலும், 9.1 லட்ச ரூபாய் வருமானத்தை தரும் ஐடி மற்றும் கட்டுமானத்துறை இரண்டும் சரிசமமாக 4வது இடத்தை பகிர்ந்துள்ளன.\nமேலும், அதிகமான ஐ.டி நிறுவனங்கள் அமைந்துள்ள பெங்களூருவில் சராசரியாக நபர் ஒருவர் 10.8 லட்சம் ரூபாயை (CTC) வருமானமாக பெறுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெங்களூருவையடுத்து 10.3 லட்ச ரூபாய் வருமானம் தரும் புனே நகர் 2ஆம் இடத்திலும், NCR (தேசிய தலைநகர் வலயம்) 9.9 லட்ச ரூபாய் சராசரி வருமானத்துடன் 3ஆம் இடத்திலும், 9.2 லட்ச ரூபாய் வருமானம் தரும் மும்பை 4ஆம் இடத்திலும் உள்ளது.\nசென்னைக்கு இப்பட்டியலில் 5ஆம் இடம் கிடைத்துள்ளது. இங்கு நபர் ஒருவருக்கு சராசரி வருமானம் 8 லட்ச ரூபாய் ஆக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n6வது இடத்தில் ஹைதராபாத் (ரூ.7.9 லட்சம்), 7 வது இடத்தில் கொல்கத்தா (ரூ.7.2 லட்சம்) நகரங்கள் உள்ளன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=80580", "date_download": "2019-08-18T17:21:24Z", "digest": "sha1:P3U5UMKYE2ZWDOPLZIMLYP7A3ZIPH2TQ", "length": 9237, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "விஜய்சேதுபதிக்கு ஷாருக்கான் புகழாரம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 13,2019 16:45\nசமீபத்தில் மெல்போர்னில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட விஜய்சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. பாலிவுட் உள்ளிட்ட திரையுலகிலிருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், நடிகர் ஷாருக்கான் இந்த நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக கலந்து கொண்டார்.\nஇந்த திரைப்பட விழா குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றபோது விஜய் சேதுபதியின் நடிப்பை பற்றி வெகுவாக புகழ்ந்த ஷாருக்கான், தான் இதுநாள் வரையிலான தனது வாழ்நாளில் பார்த்த மிகச்சிறந்த நடிகர் விஜய்சேதுபதி என்று தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.\nகடந்த ஒரு வருட காலமாக இந்தி படத்தில் நடிப்பது, ஹிந்தியில் தனது படம் ரீமேக் ஆவது, ஹிந்தி நடிகர்களுடன் இணைந்து நடிப்பது என விஜய்சேதுபதி பாலிவுட் பிரபலங்களையும் கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சேதுபதி, மார்க்கெட் குறைவதை தெரிந��து தமிழக அரசியல்வாதிகளுக்கு கூற கும்புடு போடா ஆரம்பித்துவிட்டான். நாட்டுக்கு எதிராய் பேசிய துரோகி. இவனை இந்த பாகிஸ்தானிய ஷாஹ்ருக்ஹ் புகழ்ந்தது ஆச்சர்யம் இல்லை.\nஇந்த அல்பதனமான புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு நாட்டுக்கு எதிரா பேசினான் விஜய் சேதுபதி.\nRAJ - dammam,சவுதி அரேபியா\n அப்படியே மாறி அந்த பக்கம் போயிடு . புரியம்னு நினைக்கிறேன் . ஒரு 4 படம் நடிச்சிட்டா புத்திசாலினு நீ நினைச்சுக்கிட்டு வாயில வர்றத வாந்தி எடுக்கற. மக்கள் போடுற பிச்சைய வாங்கிட்டு பேசாமல் இரு . உனக்கு என்ன தெரியும் இந்திய அரசியல் அமைப்பை பத்தி,,,\nஇதுக்குதான் ஆசைபட்டாயா விசய சேதுபதி இதற்குத்தான் காஷ்மீர் கருத்தை சொன்னாயா இதற்குத்தான் காஷ்மீர் கருத்தை சொன்னாயா இதற்குத்தான் ஒண்ணுமில்லாத பெரியார் மேற்கோள் காட்டி இந்திய ஒற்றுமைக்கு எதிரா பேசினாயா இதற்குத்தான் ஒண்ணுமில்லாத பெரியார் மேற்கோள் காட்டி இந்திய ஒற்றுமைக்கு எதிரா பேசினாயா\nவிஜய் பட வசனம் பேசி அசத்திய ஷரத்தா கபூர்\nசைராவில் ஜான்சிராணியாக நடிக்கும் அனுஷ்கா\nகீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/06/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-18T16:56:09Z", "digest": "sha1:FJRGGLFPWQ3GEGRZT5ZR7C22TGACK2FF", "length": 6249, "nlines": 75, "source_domain": "selangorkini.my", "title": "மிரட்டல் குற்றச்சாட்டு : முகமது ஹில்மான் வாக்குமூலம் தேவையில்லை – Selangorkini", "raw_content": "\nமிரட்டல் குற்றச்சாட்டு : முகமது ஹில்மான் வாக்குமூலம் தேவையில்லை\nமிரட்டல் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு சென்ற பொருளாதார விவகார அமைச்சரின் அரசியல் செயலாளர் முகமது ஹில்மான் இடாம், அவ்வாறு செய்யத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.\nஅமைச்சர் ஒருவரை உட்படுத்திய காணொளி வழக்கு குறித்து கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயா காவல் நிலையத்தில் தான் அளித்த வாக்குமூலமே போதும் என்று போலீசார் தம்மிடம் கூறியதாக முகமது ஹில்மான் தெரிவித்தார்.\nஇன்று காலை 11.05 மணிக்கு பளுப்பு நிற புரோட்டோன் பெர்டானா காரில் சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குச் சென்ற ஹில்மான் ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த போலீஸ் நிலையத���திற்கு வெளியே வந்து அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.\nமுன்னதாக, சம்பந்தப்பட்ட காணொளிக்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி வன்மையாக மறுத்தார்.\nஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் 5,430 மாணவர்களுக்கு இடம்\nபொது போக்குவரத்து சேவை நடத்துநர்கள் ரொக்கமில்லா கட்டண முறையை அமல்படுத்துவர்\nஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்\nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\nஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/10/18/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4/?shared=email&msg=fail", "date_download": "2019-08-18T17:10:20Z", "digest": "sha1:SE2P5RR5ZNAE7LYS3JVPHYSF7UQ5AG5Q", "length": 9261, "nlines": 205, "source_domain": "tamilandvedas.com", "title": "சுவாமி இந்து குறுக்கெழுத்துப் போட்டி-1(Post No.5550) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசுவாமி இந்து குறுக்கெழுத்துப் போட்டி-1(Post No.5550)\nவிடை அடுத்த குறுக்கெழுத்துப் போட்டியில் வெளியாகும்\n9.பாக்களின் பெயர் கொண்ட பாவை\n13.வேத கால பெண் தெய்வம்\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு\nபாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு, பாரதியார் நூல்கள் – 57 (Post No.5549)\nஎறும்பு போல சிறுகச் சிறுகச் சேர்- மநு புத்திமதி (Post No.5551)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியா��் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-08-18T17:35:02Z", "digest": "sha1:IQXDFHXPS4NLWECBO4LKHDSVYTGQBAD2", "length": 8638, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "எண்ணை", "raw_content": "\nஅனுபவம், வெண்முரசு தொடர்பானவை, வெய்யோன்\nவெண்முரசு நாவல்வரிசையின் ஒன்பதாவது நாவலான வெய்யோன் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. எண்ணியவற்றை எண்ணாதவை வென்றுசெல்லும் புனைவுப்பெருக்கு இந்நாவலிலும் நிகழ்ந்ததை நிறைவுடன் எண்ணிக்கொள்கிறேன். பிறாநாவல்கள் எவற்றையும் விட உளவலியும் துயரமும் அளிப்பதாக இருந்தது வெய்யோன். கர்ணனுடன் என்னை அடையாளம் கண்டுகொண்டமையால் அவன் அடைந்த துயரனைத்தையும் நானும் அடைந்தேன். என்னைச்சூழ்ந்திருக்கும் நட்பும் உறவும் என் உணர்வுநிலைகளால் துன்பப்பட்டிருந்தால் மன்னிக்கும்படி கோருகிறேன் இந்நாவல் எழுதும்போது ஒன்றைக் கவனித்தேன். சம்பந்தமில்லாத விஷயம்தான், ஆனாலும் பதிவுசெய்யவேண்டுமெனத் தோன்றியது. நாவல் அளிக்கும் கொந்தளிப்புகளால் தலைசூடாவதும் துயில்மறப்பதும் …\nTags: எண்ணை, மரபு, வெய்யோன்\nகீதை உரை: கடிதங்கள் 7\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\nஅங் மோ கியோ நூலகத்தில்...\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 28\nவெள்ளையானை - அதிகாரமும் அடிமைகளும்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச���சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/10125202/1255622/Army-soldier-suicide-near-vellore-collector-office.vpf", "date_download": "2019-08-18T18:06:31Z", "digest": "sha1:QNFKCSFB4ACNG3W6LWRARJZKVUUW5EL6", "length": 15112, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை || Army soldier suicide near vellore collector office", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை\nவேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ராணுவீரர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\nராணுவவீரர் உடலை பார்த்து மனைவி கதறி அழுத காட்சி.\nவேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ராணுவீரர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\nவேலூர் அடுத்த கணியம்பாடி என்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 30). ராணுவவீரர். இவரது மனைவி புவனேஸ்வரி கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.\nஇவர்களுக்கு கடந்த 1 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இன்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது 2 பேருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.\nதிடீரென அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சத்தமாக பேசிக்கொண்டனர்.\nஅப்போது திடீரென ஆவேசம் அடைந்த மகேஷ் மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு மேம்பால சுவற்றின் மீது ஏறி நின்று கீழே குதித்தார். அவர் கலெக்டர் அலுவலகம் ஒட்டி உள்ள பஸ் நிறுத்தம் அருகே வந்து தலைகீழாக விழுந்தார்.\nஇதில் அவரது தலை இரண்டாக பிளந்து ரத்தம் கொட்டியது. துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nஇதனை கண்ட அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது மனைவி மேம்பாலத்தில் நின்றபடி கதறி அழுதார். சாலையில் இருந்த வாகன ஓட்டிகள் அவரை அரவணைத்து சமாதானம் செய்தனர்.\nஇதுபற்றி சத்துவாச்சாரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nபோலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணுவ வீரர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅவரது மனைவியை ஆட்டோவில் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். வழியிலேயே அவர் மயக்கம் அடைந்தார். அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.\nமேலும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவேலூரில் ராணுவ வீரர் தற்கொலை\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nகுடிநீர் குழாயுக்காக பள்ளம் தோண்டியபோது சுவர் இடிந்து குழந்தை பலி\nதிருப்பூரில் செப்டம்பர் 15-ந்தேதி விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா\nசாத்தான்குளத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- தந்தை கைது\nமத்தூர் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை\nகாவேரிபட்டணம் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தல்- டிரைவர் கைது\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTM1MDM1NTM1Ng==.htm", "date_download": "2019-08-18T17:08:29Z", "digest": "sha1:SOH4SYHMAYOZ3BVZGEIXNBMNJMH3RG2X", "length": 11747, "nlines": 166, "source_domain": "www.paristamil.com", "title": "Toulouse - காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டு படுகொலை! - பல்வேறு நபர்கள் கைது..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nToulouse - காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டு படுகொலை - பல்வேறு நபர்கள் கைது..\nToulouse இல் உள்ள இரவு விடுதி ஒன்றில் வைத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் இன்று ஜூலை 20 சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. துலூசின் Sesquières எனும் சிறிய நகரில் உள்ள இரவு விடுதியின் வாசலில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. அச்சமயத்தில் கடமையில் இல்லாத, சாதாரண உடையில் இருந்த 35 வயதுடைய காவல்துறை அதிகாரி பல்வேறு நபர்களால் பலமாக தாக்கப்பட்டார். அதிகாரியை கீழே தள்ளி விழுத்தி, தலையிலும் தாக்கியுள்ளனர். அதிகாலை 5:25 மணிக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றுள்ளனர்.\nஅதற்கிடையில் நிலமை கைமீறிச் சென்று, தாக்குதலுக்கிலக்கான காவல்துறை அதிகாரி உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். துலூஸ் நகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nதீயணைப்பு படையினரின் வாகனத்தை திருடிய நபர்\nநாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\nGare du Nord இல் இருந்து Aulnay-sous-Bois வரை RER B போக்குவரத்து தடை\n150 பேர் கலந்துகொண்ட குழு மோதல் - மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்..\nமனைவியை கொலை செய்துவிட்டு நூதனமாக மறைத்த இளைஞன் கைது\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/sports/45333.html", "date_download": "2019-08-18T18:15:26Z", "digest": "sha1:6AKMIJG4TBXH3GACZEXSBIGTE5E2PS4E", "length": 4402, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "டெல்லி டேர்டெவில்ஸ் யுக்தியை ஆர்சிபி பின்பற்ற முயற்சி செய்யும் – கவாஸ்கர் – Tamilseythi.com", "raw_content": "\nடெல்லி டேர்டெவில்ஸ் யுக்தியை ஆர்சிபி பின்பற்ற முயற்சி செய்யும் – கவாஸ்கர்\nடெல்லி டேர்டெவில்ஸ் யுக்தியை ஆர்சிபி பின்பற்ற முயற்சி செய்யும் – கவாஸ்கர்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ��� அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் கையாண்ட யுக்தியை ஆர்சிபி பின்பற்ற முயற்சி செய்யும் என கவாஸ்கர் கூறியுள்ளார். #RCBvKKR\nஆஷஸ் 2வது டெஸ்டில் ஸ்மித் பொறுப்பான ஆட்டம் – ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 250…\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது – ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா…\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஷ்லீ பார்டி\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-08-18T17:11:52Z", "digest": "sha1:TBX7UTXM4JK57JJQWYM2LC5G5MT7QXK5", "length": 11040, "nlines": 84, "source_domain": "templeservices.in", "title": "வற்றாத செல்வம் அருளும் வைகுண்ட ஏகாதசி விரதம் | Temple Services", "raw_content": "\nவற்றாத செல்வம் அருளும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nவற்றாத செல்வம் அருளும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nமகாவிஷ்ணுக்குள் இருந்த சக்தியானது பெண் உருவம் கொண்டு முரனை எரித்து சாம்பலாக்கியது. மகாவிஷ்ணு அச்சக்திக்கு ஏகாதசி என்று பெயரிட்டு, அரக்கனை வதைத்த நாளில் விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வழிபடுவோருக்கு மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்தை அடையும் பேற்றை வழங்குவதாக அருளினார். மனிதர்களின் ஓராண்டு, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும்.\nஇம்மாதம் மகாவிஷ்ணு அரிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘உத்பத்தி ஏகாதசி’ எனப்படுகிறது.\nமார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, வைகானஸர் மேற்கொண்ட விரதத்தின் ��யனாக அவருடைய முன்னோர்கள் (முக்தி) வைகுண்ட பதம் அடைந்ததிலிருந்து, அந்த ஏகாதசி, எல்லா ஏகாதசிகளையும் விட மிக முக்கியமாகக் கருதப்பட்டு (மோக்ஷம்) வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படு\nகிறது. மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் ‘முக்கோடி ஏகாதசி’ என்றும் பெயர்.\nவைகுண்ட ஏகாதசி அன்று கோயிலின் வடக்கு புறத்தில் உள்ள வாயில் திறக்கப்பட்டு மக்கள் அவ்வாயிலினை கடந்து செல்கின்றனர். இதுவே சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாகும். விரதம் இருந்து இவ்வாயிலினை கடந்து சென்றால் மீண்டும் பிறவாமை நிலை ஏற்பட்டு வைகுண்டத்தை அடையலாம் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது.\nஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், மார்கழி மாத ஏகாதசி விரதம் வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.\nஉடனடியாக பலனளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த தானங்களில், எள் தானம் மிக முக்கியமானது. அதனை ஆறு வகையில் (குடிநீரிலோ, ஸ்நான தீர்த்தத்திலோ, உணவிலோ, வேள்வியிலோ, திண்பண்ட உருண்டையிலோ அல்லது வெறுமனேயோ) தானம் செய்ய மிகவும் உகந்த நாள்.\nமார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று கோபூஜை செய்வதை வைதரணி விரதம் என்பர்.\nபாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டில் மகாவிஷ்ணுவின் படம் (அல்லது) சிலைக்கு வழிபாடு நடத்தலாம். வழிபாட்டில் மஞ்சள், குங்குமம், வாழை மற்றும் பிற பழ வகைகள், துளசி ஆகியவை இடம் பெறவேண்டும்.\nமகாவிஷ்ணுவின் பாடல்களை பாடலாம், தியானம் இருக்கலாம். பின் அருகில் உள்ள விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர். சிலர் மௌனவிரதம் மேற்கொள்கின்றனர். பகல் முழுவதும் உணவருந்துவதில்லை. ஒரு சிலர் பால் மற்றும் பழங்கள், துளசித் தண்ணீர் அருந்துகின்றனர்.\nஏகாதசி அன்று இரவு விஷ்ணு ஆலயத்திற்கு சென்று இரவு முழுவதும் விழித்து மகாவிஷ்ணுவின் எட்டு எழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணா என்பதையும், விஷ்ணு ஸஹஸ்‌ர நாமம், நாராயண கவசம், விஷ்ணு புராணம் ஆகிய மகாவிஷ்ணு பற்றிய பாடல்களைப் பாடி வழிப���டு நடத்துகின்றனர். இறுதியில் சொர்க்க வாசல் திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.\nமறுநாள் துவாதசி காலையில் குளித்துவிட்டு மீண்டும் கோயில் சென்று வணங்கிவிட்டு காலை உணவினை உண்டு விரதத்தை முடிக்கின்றனர். இருப்பினும் துவாதசி அன்று மாலை சூரியன் மறைவிற்கு பிறகே தூங்கவேண்டும்.\nஏகாதசி விரதம் இருப்பவர்களை கேலிசெய்பவர்களும், அவர்களை உண்ண வைக்க முயற்சிப்பவர்களும் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்கு செல்வார்கள்.\nவைகுண்ட ஏகாதசி: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nவைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nதொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட அவஹந்தி ஹோமம்\nகுடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவரசுவாமி திருக்கோயில்)\nவாஸ்து பகவான் காயத்ரி மந்திரம்\nசங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/periyarmuzhakkam-may2019/37191-2019-05-09-05-13-05", "date_download": "2019-08-18T17:43:04Z", "digest": "sha1:VQJSLFALZRWZNTM6ONW2KNENN47SX6F3", "length": 30898, "nlines": 320, "source_domain": "www.keetru.com", "title": "தேர்தல் முடிந்தவுடனே ஹைடிரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nin கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019 by சுப.வீரபாண்டியன்\nகடந்த 31 ஆம் தேதி, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் செயல்முறை நடவடிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இனிமேல் பள்ளிக்கு வரும் மாணவர்கள், சாதியின்… மேலும்...\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nநிமிர்வோம் - ஜூலை 2019\nநிமிர்வோம் - ஜூலை 2019\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nநிமிர்வோம் - ஜூலை 2019\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nநிமிர்வோம் - ஜூலை 2019\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nநிமிர்வோம் - ஜூலை 2019\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\n\"திருக்குறள் ஆரியக் குரலே\" நூலுக்கு எதிர்ப்பு\n‘மெரினா புரட்சி’ - இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ஏமாற்றுவார்கள்\nகடைசிப் பதிவேற்றம்: ஞாயிற்றுக்கிழமை 18 ஆகஸ்ட் 2019, 08:15:42.\nநிழல் இராணுவங்கள் (இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்) - நூல் அறிமுகம்\nஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து அஞ்சலகத்திலும் ‘அவாள்’ மோசடி\nஉயர்ஜாதி கட்ஆப் - 42; பட்டியல் பிரிவுக்கு 94.8 உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மோடி ஆட்சி அமுல்படுத்திய பிறகு, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ எழுத்தர் தேர்வுக்கு பார்ப்பனர் உயர்ஜாதியினர் 28.51 கட்ஆப் மதிப்பெண் எடுத்தாலே போதும் என்ற அதிர்ச்சியான தகவல் வெளி…\n‘பிராமணர்’ சங்க மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nதகவல் அறியும் சட்டமும் நீர்த்துப் போகிறது\n75 சதவீத வேலை மாநில மக்களுக்கே: ஆந்திராவில் சட்டம் நிறைவேறியது\nஅன்று ஜெர்மன் இனவெறி மொழி; இன்று ‘இந்தி’ மதவெறிக்கான மொழி\nசோதிட மூட நம்பிக்கையால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால்\n10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்\nமாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 01, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\n11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்\nதிருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி\n“போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும்…\nநோபல் பரிசு பெற்ற ஜெர்மன் பெண்மணி ஏலியன் ஜெர்ட்ரூடு பெல்லி\nதமது வாழ்நாள் முழுவதும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும் வழிகாட்டியாக…\nதென் ஆப்பிரிக்க நாட்டுப் பெண் எழுத்தாளர் ‘நாதின் கார்டிமர்\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க் என்னும் நகரில் 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம்…\nகாஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இ���்ரேல்\nஃபாலஸ்தீன் காஸாவில் ஏற்பட்டு வரும் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான நெருக்கடியான நிலைமை,…\nசைமன் கமிஷன் பகிஷ்கார வேலை நிறுத்தத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தோம். இந்த ஒரு…\nசென்னை கடற்கரையில் பார்ப்பனரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி…\nஎதிர்பார்த்தபடியே கமிஷன் பகிஷ்காரம் கூலிக்கு மாரடிப்பவர்களின் காலித்தனத்தில் முடிந்தது\n“காங்கிரஸ்”, “தேசீயம்” என்பவைகளின் புரட்டுகள் வெளியாகி தலைவர்கள், தேசபக்தர்கள்…\nபார்ப்பனரல்லாதார்களைப் பொருத்தவரையில் அரசியல் நிலைமையிலும் சமூகயியல் நிலைமையிலும்…\nஇயக்குனர் ஆவதற்கு வந்தவர் ஒரு கட்டத்தில் கதாநாயகனான ஆகிறார். வசீகரிக்கற முகமெல்லாம்…\nஇமயத்தின் இமயங்கள் - 3\nநாள் 4 காலை 7 மணிக்கு மேல் மட்டுமே விடுதியில் குறைவான அளவில் குளிப்பதற்கு வெந்நீர் வரும்.…\nஇமயத்தின் இமயங்கள் – 2\nநாள் 3 (கார்கில் → லே) அதிகாலை எழுந்து ஒவ்வொருவராக குளித்து 7 மணிக்குள் கிளம்பிவிட்டோம்.…\nஇமயத்தின் இமயங்கள் - 1\nகார்கில்... சட்டென நினைவில் வருவது 1999 ஆம் ஆண்டு நடந்த போர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்…\nதேர்தல் முடிந்தவுடனே ஹைடிரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி\nநாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம், அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வாக்குறுதி யளித்தனர். ஆனால் தேர்தல் முடிந்த அடுத்த சில நாட்களிலே போலீஸ் பாதுகாப்புடன் இத்திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது.\nகடந்த மார்ச் 2016ல் மத்திய அரசால் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை HELP (Hydrocarbon Exploration Licensing Policy) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒற்றை அனுமதி என்கிற பெயரில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன், ஷேல் (பாறையிடுக்கு எரிவாயு), டைட் கேஸ் உள்ளிட்ட எந்த வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களையும் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களே எண்ணெய் வட்டாரங்களைத் தேர்வு செய்யவும், இலாபத்தில் பங்கு என்கிற நடைமுறையை மாற்றி, வருமானத்தில் பங்கு என்கிற புதிய நடை முறையையும் கொண்டதாக இந்த ஒற்றை அனுமதி மாற்றி யமைக்கப்பட்டது. மேலும், கடந்த 01.08.2018 அன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த 2016க்கும் முந்தைய கச்சா எண்ணெய் எடுக்கக் கூடிய இடங்களுக்கும் இந்த ஒற்றை அனுமதி முறை மூலம் விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது\nதமிழகத்தைப் பொறுத்தவரை நில வளத்தையும், நீர்வளத்தையும் பாதிக்கக் கூடிய மரபுசாராத் திட்டங்களாகிய மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு கடந்த 2013ல் இடைக்கால தடையும், 2015ல் நிரந்தர தடையும் அமலில் இருக்கக்கூடிய சூழலில், திறந்த வெளி அனுமதி முறையில் முதல் சுற்றில் தரைப்பகுதியில் கடலூர் மாவட்டம் தியாகவள்ளியிலிருந்து நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரையுள்ள நிலப்பரப்பில் 731 சதுர கி.மீ. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் மற்றும் மரக்காணம் முதல் குள்ளஞ்சாவடி வரை 1,794 சதுர கி.மீ., பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரை 2,674 சதுர கி.மீ., பகுதியை வேதாந்தா நிறுவனத் திற்கும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த சூழலில் மேற்கண்ட நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதிக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விண்ணப்பித்துள்ளன.\nமேலும், திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய பெரியகுடி மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரி எண்ணெய் வட்டாரங்களில் டைட் கேஸ் எனப்படும் மரபுசாரா எண்ணெய் எடுப்பு முறைக்கு கடந்த 27.02.2019ல் சுற்றுச் சூழல் அனுமதிக்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.டெல்டா பகுதிகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் ஹைட்ரோ ப்ராக்தரிங் முறையில் மேற்கண்ட வாயு எடுக்கும் நடைமுறைக்கு அமெரிக்காவின் ப்ளேட் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் இரு திட்டங்களுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அறிவுறுத்தியும், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, சுற்றுச் சூழல் மேலாண்மை அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிபந்தனை களை விதித்து கடிதம் அனுப்பியுள்ளது.\nமாநில சுற்றுச் சூழல் அமைச்சர்கடந்த அக்டோபர் 2018ல் மத்திய அரசிடம் கொடுத்த மனுவில் வளர்ச்சித் திட்டங் களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந் தார். வேதாந்தா நிறுவனமும் தன்னுடைய சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தில் கடற் பகுதியில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டியதில்லை என்ற விதி முறையைக் காட்டி தனக்கு கருத்துக்கேட்புக் கூட்டத்திலிருந்து விலக்கு கேட்டுள்ளது. ஆனால் மரக்காணம் முதல் பரங்கிப் பேட்டை வரையிலான ஆழமில்லா கடல்பகுதி மட்டுமின்றி, தரைப்பகுதியில் ஒதுக்கீடு பெற்றுள்ள நிலையிலும் வேதாந்தா நிறுவனம் கருத்துக் கேட்பு கூட்டத்திலிருந்து விலக்கு கேட்பது மக்கள் விரோத செயலாகும். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம், அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வாக்குறுதி யளித்தனர். ஆனால் தேர்தல் முடிந்த அடுத்த சில நாட்களே போலீஸ் பாது காப்புடன் இத்திட்டத்திற்கு அனுமதியளித் துள்ளது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் செய்துள்ள மிகப் பெரிய துரோகம்.\nமத்திய பாஜக அரசு தமிழகத்தை வேதாந்தா உள்ளிட்ட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கத் துடிப்பதுடன், தமிழகத்தின் வளங்களையும், விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வா தாரங்களையும் அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதை தட்டிக்கேட்க வேண்டிய, மாநிலத்தில் ஆளும் எடப்பாடி அரசோ, தமிழக மக்கள் நலன்களைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப் படாமல் தன் பதவியைமட்டும் காப்பாற்றிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடித்தால் போதும் என்ற நிலையில் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற் குரியது. எனவே, டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/07/blog-post_06.html", "date_download": "2019-08-18T18:06:17Z", "digest": "sha1:2764Z3ZF6MR3IOLX3EPXAEHPWXGLMLWI", "length": 67410, "nlines": 402, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: பாட்டியின் பரிசு!", "raw_content": "\nஎன்னுடைய இலக்கிய அறிவு அப்படி ஒன்றும் பிரமாதமாக சொல்லிக்கொள்ளும்படி கிடையாது. நட்சத்திரமாக எழுதச் சொல்லுகிறார்களே நமக்குத் தெரிந்த சில இலக்கியங்களைப் பற்றி லேசாக கண்ணடிக்கலாம் என்று ஒரு அல்ப அவா சொல்பமாக எனக்குள் முளைக்கிறது. கொஞ்சம் வளர்ந்து தொண்டையைக் கூட இப்போது முட்டுகிறது சின்னஞ் சிறிய வயதில் நான் அறிந்ததெல்லாம் எங்கள் ஊர் பெரிய கோவில் திருவிழாவில் நடைபெறும் பட்டிமன்ற இலக்கியங்கள் தான். இப்போது முக்குக்கு முக்கு டிவிக்கு டிவி பண்டிகைக்கு பண்டிகை நடக்கும் \"பொண்டாட்டியிடம் தர்ம அடிவாங்குவது கணவனே சின்னஞ் சிறிய வயதில் நான் அறிந்ததெல்லாம் எங்கள் ஊர் பெரிய கோவில் திருவிழாவில் நடைபெறும் பட்டிமன்ற இலக்கியங்கள் தான். இப்போது முக்குக்கு முக்கு டிவிக்கு டிவி பண்டிகைக்கு பண்டிகை நடக்கும் \"பொண்டாட்டியிடம் தர்ம அடிவாங்குவது கணவனே அம்மாவிடம் மண்டகப்படி பெறுவது பிள்ளைகளே அம்மாவிடம் மண்டகப்படி பெறுவது பிள்ளைகளே மருமகளிடம் சாத்துப்படி வாங்குவது மாமியாரே மருமகளிடம் சாத்துப்படி வாங்குவது மாமியாரே\" என்று புரட்சிகரமான தலைப்பு அணிந்த; பக்கத்துக்கு ரெண்டு பேர் உட்கார்ந்து பங்கேற்கும் வெட்டி பட்டிமன்றங்கள் அல்ல. எல்லாமே கொட்டும் மழையிலும் கூட அக்மார்க் இலக்கியத் தமிழ் சொட்டும் விவாத அரங்கங்கள். வழக்குகளுக்கு \"கணம் நீதிபதி\" அவர்கள் தீர்ப்பு சொல்லும் வரை உட்கார்ந்து கைதட்டும் ஆர்வலர்கள் நிறைந்த தமிழ் பேசும் வழக்காடு மன்றங்கள்.\n\"செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதில் முதன்மையானவன் கர்ணனா கும்பகர்ணனா\" போன்ற தலைப்புகளில் இதிகாச நாயகர்களை தெரிவு செய்து எட்டரை ஒன்பது மணிக்கு தொடங்கி விடிய விடிய ஸ்பீக்கர் அசர தமிழ் பேசுவார்கள். ஒல்லியான கே.பி.சுந்தராம்பாளாக நெற்றியில் விபூதிக் கீற்றோடு காந்திமதியம்மாவும், பேராசிரியர் செல்வகணபதியும் தான் சட்டென்று நினைவுக்கு வருகிறார்கள். பாதிப் பேச்சில் தொண்டை கரகரக்கத் தண்ணீர் கொஞ்சம் சாய்த்துக்கொண்டு மீண்டும் சொற்போர் தொடருவார்கள்.\n\"எங்களோடு வந்துவிடேன்\" என்று கெஞ்சிக்கேட்டவன் கண்ண பரமாத்மா, \"அர்ஜுனன் மேல் ஒரு முறைதான் நாகாஸ்திரம் தொடுக்கவேண்டும்\" என்று இறைஞ்சியது தன் தாய் குந்தி, எதிர்க்கப்போவது தன் உடன்பிறந்த தம்பிகளை என்று தெரிந்தும் அறிந்தும் ஒருவன் \"எடுக்கவோ.. கோர்க்கவோ\" என்றவனுக்காக உயிர் நீத்தானே அது தான் செஞ்சோற்றுக் கடன் என்று அம்மாவும், தன் அண்ணன் செய்வது தவறு என்று தெரிந்தும், நியாய அநியாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தன் அணி தோற்கும், தாம் இறப்போம் என்று தெரிந்தும், அண்ணனுக்காக, ஆறாறு மாதங்கள் அவனிடத்தில் உண்டு உறங்கியதர்க்காக களம் புகுந்து வீரமரணம் அடைந்தவன் கும்பகர்ணன். ஆகையால் அவனே அத்தர்மத்தில் சிறந்தவன் என்றும் கட்சி பிரித்து \"நீதிபதி அவர்களே\" என்று அடிக்கடி உரிமையாகவும், செல்லமாகவும், கிண்டலாகவும், அதிகாரமாகவும், ஆக்ரோஷமாகவும் விளித்து வாதாடுவார்கள்.\nஅரை டிராயரை இடுப்புக்கு மேலே இழுத்துப் போட்டுக் கொண்டு என் சின்னம்மாவின் கையோடு கைகோர்த்து ராஜகோபாலசுவாமி கலையரங்கில் காற்று கவரி வீச மணலில் உட்கார்ந்து கேட்ட அற்புதமான இலக்கிய இரவுகள் அவை. கலையரங்கத்திர்க்கு எதிரே ராஜகோபாலன் ஏகாந்தமாக 'குளுகுளு' காற்று வாங்கிக்கொண்டு புன்னகைத்துக் கொண்டே சேவை சாதிப்பார். அன்று வானில் பௌர்ணமி என்றால் மனமகிழ்ச்சிக்கு கேட்கவே வேண்டாம் கூடுதல் சந்தோஷத்தில் உள்ள உவகை பொங்கி வழியும்.\nரெண்டாவது படிக்கும் என் இளைய வாண்டு ஒப்பிக்கும் \"அறம் செய விரும்பு, ஆறுவது சினம்\" எழுதிய 'ஆத்திச்சூடி' ஔவையார் நானனறிந்த நாடறிந்த இலக்கியத் தமிழுக்கு இலக்கணமான பாட்டி. குழந்தைகள் சிலபசுக்கு பாடல் எழுதிய முதல் குழந்தைக் கவிஞர் அவர். சிறார்களை நல்வழிப்படுத்தினால் நாட்டை சீர்திருத்த முடியும் என்று மனதில் நிறுத்தி அவர்கள் மேம்பாட்டுக்கு எழுதியவர். கலாமின் ஆதர்சமாகக் கூட இருக்கலாம். சங்ககாலத்தில் மொத்தம் மூன்று ஔவையார் இருந்தார்கள் என்று ஆள் கணக்கு ஒன்று சொல்கிறார்கள். ஒரே ஒளவையாருக்கு இறைவன் மூன்று அவதாரம் கொடுத்தாரோ என்னமோ.\nபாரி, அதியமான் போன்ற மன்னர் பெருமக்களோடு கை குலுக்கி நண்பியாகவும், சபை நாற்காலியில் அமர்ந்து ஆலோசகர் போலவும் நெருங்கிப் பழகி தமிழ்த் தொண்டாற்றிய ஒரு ஔவையார் சங்ககால எள்ளுப்பாட்டி. அந்தக்காலத்தில் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு மவுசு என்று புரிகிறது. கம்பர், ஒட்டக்கூத்தர் போ���்ற புலவர் பெருமக்களோடு வார்த்தை ஜாலம் செய்து கவிச் சண்டை போட்டு விளையாடியவர் ஒரு கொள்ளுப்பாட்டி ஔவையார். கடைசியாக விநாயகர் அகவல், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் எழுதியவர் பாட்டி ஔவையார் என்று ஔவை பரம்பரையை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். நான்காவதாக நாம் அறிந்த ஔவையார் 'திருவிளையாடல்' மற்றும் 'ஔவையார்' படப் புகழ் \"ஔவை\" கே.பி. சுந்தராம்பாள். என்னது அவ்வை ஷன்முகியா அது கமல் படம்ங்க. இன்னும் சில தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்தக் காலத்தில் தமிழில் தேர்ச்சியுடன் வெண்பா பாடிய அனைத்து பெண்பாற் புலவர்களுக்கும் ஔவை என்ற மரியாதை அடைமொழி இருந்ததோ என்றும் சந்தேகிக்கிறார்களாம்.\nஎது எப்படியோ. அவ்வையின் தமிழ் விசேஷ அழகு. சம காலத்தில் இயற்றப்பட்ட கம்பராமாயணம் போன்றவைகள் பல்லை உடைக்கும் தமிழில் இருந்தாலும் மிக எளிமையாக புரிந்துகொள்ளும் படி எழுதிய ஔவைக்கு ஒரு சல்யூட். அந்தக் காலத்தில் இது ஒரு \"பின் நவீனத்துவ\" எழுத்தோ. ஒரு ஐந்து தலைப்புகளில் ஒளவையின் தனிப் பாடல்களை தொகுத்து இங்கே தருகிறேன்.\nசிலருக்கு தமன்னா அழகு, சிலருக்கு நமீதா, சிலருக்கு இந்தக் கால சரோஜாதேவி, இன்னும் சிலருக்கு மல்லிகா ஷெராவத். ஷாரூக், ரஜினி, கமல், அஜித், விஜய் என்று பெண்பாலருக்கு ஹாண்ட்சம் ஆண்கள் பலர். ஆனால் சான்றோருக்கு அழகு எது என்று ஔவையார் சொல்வதை இந்தப் பாடலில் பாருங்களேன்.\nசுரதந்தனில் இளைத்த தோகை; சுகிர்த\nவிரதந் தனில் இளைத்த மேனி; - நிரதம்\nகொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட\nகணவனுடன் கூடி சந்தோஷம் சுகித்துக் களைத்த மனையாளும், சொட்டுத் தண்ணி உள்ளே போகாமல் பரிசுத்தமான விரதம் இருந்து இளைத்த பக்தர் மேனியும், \"வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது\" என்கிற ரீதியில் செல்வங்களை வாரி வாரிக் கொடுத்து இளைத்தவர்களும் (இவர்கள் தான் அக்காலத்தில் தாதா, இக்காலத்தில் அடி கொடுப்பவர்கள் தான் ஏரியா தாதா), உக்கிரமான போரில் அடிபட்டதனால் ஏற்பட்ட விழுப்புண் வடுவும், அதில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடப்படும் நடுகல்லும் சான்றோருக்கு அழகு.\nஅவ்வப்போது கமறிக்கொண்டு கனைப்பது, கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, அசிங்கமான பெண்களை பார்த்தாலும் பழக்க தோஷத்தில் ஒற்றைக் கண் அடிப்பது, சதா காலாட்டிக்கொண்டே இருப்பது, எதையெடுத்தாலு���் \"ஹும்.ஹும்\" என்று மோந்து பார்ப்பது, இருட்டிய பிறகு வேஷ்டியை தூக்கிக்கொண்டு தெரு முக்கில் அற்ப சங்கைக்கு ஒதுங்குவது என்று பல விஷயங்கள் \"அது அவரோட பளக்கம்\" என்றும் \"அவரோடைய கூடப் பொறந்த குணம்\" என்றும் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றது. எதெது நடைமுறை பழக்கத்தில் வருகிறது, எதெது பிறவியிலிருந்தே குணமாக இருக்கிறது என்பதை பற்றிய ஒரு அற்புதமான பாடல் கீழே.\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்\nவைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்\nநடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்\nமெருகேறிய ஆளை அசத்தும் உயிர்ப்பான ஓவியங்கள் கைப் பழக்கத்தாலும், பேசப் பேச, பாடப் பாட அனைவரையும் கவர்ந்து இழுக்கும் செந்தமிழ் நாப் பழக்கம், கவனமுடன் கூர்ந்து படிக்கும் கல்வி எப்போதும் மனப் பழக்கம் என்றும் சாதாரணமாக நடப்பது கூட நடைப் பழக்கம் என்றும் சொன்ன ஔவை பிறரிடம் நட்பு பாராட்டுதல், ஐயோ பாவம் என்று இரக்கம் காட்டுதல் மற்றும் இல்லையென்று சொல்லாத வள்ளல் தன்மை இம்மூன்றும் பிறவிக் குணம் என்று போற்றுகிறார்.\nநட்பு, தயை, கொடை இம்மூன்றுக்கும் மஹாபாரதத்தில் வரும் கர்ணன் பொருத்தமாக இருக்கிறான் அல்லவா\nஅறுத்த கைக்கு சுண்ணாம்பு கொடுக்க மாட்டான் என்று சிலரை எங்கள் பக்கத்தில் சொல்வார்கள். நகர வாழ்வு கூட அப்படிப்பட்டதுதான். காக்கா வலிப்பு வந்து ரோட்டில் விலுவிலுக்கென்று இழுத்துக்கொண்டு கிடந்தாலும் மணிக்கட்டை திருப்பி மணியை பார்த்து விட்டு \"அச்சச்சோ. லேட் ஆயிடிச்சு\" என்று ஆபீசுக்கு ஓடிவிடுவார்கள். சில பரோபகாரிகள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று உதவி செய்து விட்டு தான் இடத்தை விட்டு நகர்வார்கள். \"ஏம்பா. இதைக் கொஞ்சம் எனக்காக செய்யக்கூடாதா\" என்று கேட்டால் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் பாங்குடையவர்கள். வலிய வந்து தானாகவும் செய்யாமல் தாவாங்கட்டையைப் பிடித்து கெஞ்சி கேட்டாலும் செவி சாய்க்காமல் அவர்கள் போக்கில் திரிபவர்கள் சிலர். இந்த மூவரைப் பற்றி ஒளவையின் பாடலும் விளக்கமும் கீழே.\nசொல்லாம லேபெரியார் சொல்லிச் செய்வர்சிறியர்\nசொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல\nகுலாமாலை வேற்கண்ணாய் கூருவமை நாடில்\nநல்ல குலத்தில் தோன்றிய வேல் போன்ற விழியாளே, நம்மை ஒரு ஆபத்தில் பார்த்தவுடன் தாமாகவே முன்வந்து உதவிக்கரம் நீட்டுபவர்கள் உன்னதமான பெரியோர்கள். நாம் சென்று \"உதவி\" என்று கேட்டவுடன் ஓடோடி வந்து உதவுபவர்கள் நற்பண்பு சிறிதேனும் உள்ள சிறியோர்கள், உதவி கேட்டும் செய்யாமல் இருப்பவர்கள் கயவர்கள். இம்மூவரையும் அடையாளம் காண உனக்கு உவமை வேண்டுமா பெரியோர்கள் பலாமரம் போன்றவர்கள். பூக்காவிட்டாலும் காய்த்துவிடுவர். சிறியவர்கள் பூத்து பின்னர் காய்க்கும் மாமரம் போன்றவர்கள். பூத்தாலும் காய்க்காத பாதிரியைப் போன்றவர்கள் உதவி கேட்டாலும் உதவாத கல்நெஞ்சக் கயவர்கள்.\n4. யாரோடு எது போம்\nபக்கத்து பிளாட்டில் குடிவந்து, இரண்டு வருடத்தில் காலி செய்த காதலியான நண்பியை இழந்தவுடன் தாடியுடன் சோகராகம் பாடுபவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஆபீஸ் நட்புகளை இழந்து வேறோர் இடம் செல்லும் போது \"வலிக்குது\" என்று துன்புறுவர். இன்னும் சிலர் \"மச்சான் வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடா\" என்று அல்ப விஷயத்திற்கெல்லாம் அலுத்துக் கொள்வார்கள். யாரோடு எது போகிறது என்ற ஒளவையின் எளிதான பாடல் கீழே.\nதாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்\nசேயோடு தான்பெற்ற செல்வம்போம் - மாயவாழ்வு\nஉற்றா ருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம்\nபெற்ற தாயோடு அறுசுவையான உணவு போய்விடும்; தந்தை இறந்துவிட்டால் கல்வி கற்பதற்கான பொருளாதாரம் இழந்து அதுவும் போம்; தான் பெற்ற மக்கள் இறந்தபின் செல்வம் அனைத்தும் சென்றுவிடும்; உறவினர்களுடன் மாய வாழ்வு நலம் மரிக்கும்; குடும்பத்தை சுமக்கும் தோள் வலிமை உடன்பிறப்புடன் சென்று விடும், பொன் தாலி அணிந்த மனைவி மறைந்துவிட்டால் எல்லாமே போம். என்கிறார் ஔவை.\nபுகழுரைக்கு மயங்காதவர் எவரும் இலர். \"சூப்பர்டா\" என்று ஒரு வார்த்தை சொல்லி பல ஆயிரத்திற்கு ட்ரீட் வாங்கிக் கொண்டவர்கள் ஏராளம். \"நீங்க நல்லா பண்றீங்க... அடி வெளுத்துட்டீங்க.. இதுல நீங்க தான் ராஜா உங்களை அடிச்சுக்க ஆளே இல்ல..\" என்று வகைவகையாய் பாராட்டுரைகள் இவ்வையகத்தில் உண்டு. இருந்தாலும் யார் யாரை எங்கே புகழவேண்டும் என்று ஔவை கொடுக்கும் இந்த லிஸ்ட் நிச்சயம் கவனிக்கப் படவேண்டிய ஒன்று.\nநேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்\nஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச\nமனையாளைப் பஞ்சணையில் மைந்தர்தமை நெஞ்சில்\nநண்பர்களை அவர்கள் முகத்துக்கு நேரே புகழக் கூடாதாம். அவர��கள் இல்லாதபோது புகழவேண்டும். நாம் படித்த குருவின் புகழ் எப்போதும் பாட வேண்டும். மனைவியை பஞ்சணையில் புகழ வேண்டும். நம் குலக்கொழுந்துகளை நெஞ்சுக்குள்ளேயும், நம்மிடம் வேலைப் பார்க்கும் வேலையாட்களை அவர்களது பணி முடிந்தவுடனும் வாயாரப் புகழ வேண்டும் என்கிறார் ஔவை. இந்த பட்டியல் அனைத்துமே இன்றும் அப்பட்டமான உண்மையல்லவோ.\nகாலம் கடந்து நிற்கும் ஒளவையின் பாடல்கள் இலக்கியம் தானே\nபின் குறிப்பு: இது என்னுடைய முதல் இலக்கிய ஜல்லி. பிடித்திருந்தால் பாராட்டுங்களேன், தொடர்ந்து அடிப்போம் இ.ஜல்லியை. இல்லையேல் \"பேஷ் பேஷ்\"ஷில் நண்பர்களுக்கு ஔவை சொன்னது போலவாவது செய்யுங்கள். நன்றி.\nஇந்த ஜல்லியடிப்பதற்கு உந்துகோலாகவும் ஒளவைப் பாட்டியின் ஊன்றுகோலாகவும் இருந்த நூல், ஔவையார் தனிப்பாடல்கள். தெளிவுரை புலியூர்க்கேசிகன். பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்.\nLabels: இலக்கிய ஜல்லி, கட்டுரை, தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு\nபேஷ் பேஷ்.....பிடிச்சுருக்கு இந்த ஜல்லி:-)))))))\nஇது போன்ற இலக்கிய சுவை கொட்டும் (சொட்டும்) ஜல்லிகளை பல எதிர் பார்க்கிறேன். தங்களின் பதிவு படிக்கும் பெரும்பாலானோர் இது போன்ற தமிழ் சுவை உணர இது ஒரு நல்ல வாய்ப்பு.\nஉங்களின் தமிழ் தொன்று தொடர வாழ்த்துக்கள்.\nஇதனை ஒரு தனி தொடர் பதிவாக எழுத வேண்டுகுறேன்.\n///தாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்\nசேயோடு தான்பெற்ற செல்வம்போம் - மாயவாழ்வு\nஉற்றா ருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம்\nகாலத்தோடு இணைந்து இந்த இலக்கிய சிந்தனை நன்றாக இருந்தது... ஔவையின் கவிகளை எடுத்துக் கொண்டது நல்ல தேர்வு...\nவலைப்பூ எனும் களத்தில் ...’’உன்னால் எல்லாம் முடியும் தம்பி’’ என சொல்லவைக்கிறீர்கள்.....\nஔவை சொற்படி கேக்கணும்னா நான் உங்களை\nஇங்கே புகழ முடியாது.அப்பறமா வேற எங்கயாவது புகழ்ந்துக்கறேன்.\nரொம்ப நாளா என் மனசுல உறுத்திக்கிட்டு இருந்த ஒரு விஷயம்\nஔவை மனையாளை புகழ சொல்லிய இடம்.என்னவோ அந்த கருத்தோட\nஒத்துப் போக முடியலை.புகழக் கூடிய தகுதி இருந்தா மனையாளை எந்த நேரத்திலும்\nஇன்றுதான் தங்கள் பக்கத்திற்கு முதலில் வருகைதருகிறேன்.\nதங்கள் இலக்கிய முயற்சியும் பாராட்டுதலுக்குரியது.\nவணக்கம் ஆர்.வி.எஸ். என் வலைக்கு யார் உலை வைத்தனர் என்று தெரியவில்லை. ஆப்டர் எ ஷார்ட்/லாங் ப்ரேக்...வந��துட்டேன். அதுக்குள்ள ஏகப்பட்ட விசயங்களை எழுதி குவிச்சிட்டீங்க. கொஞ்சம் கொஞ்சமாக படித்து விடுகிறேன். நன்றி\nஅப்ப இலக்கிய ஜல்லி அடிக்கலாம் அப்டீங்கறீங்க....;-)\nஜமாய்ச்சுடலாம்... நன்றி பத்துஜி. ;-))\nபின்னால் பிறிதொரு இடத்தில் பாராட்டப்போவதற்கு நன்றி...\nஔவை... மனையாள் பற்றிய பாராட்டு... முடிந்தால் அப்புறம் விவாதிப்போம்.. நிச்சயம் அது ஒரு பொருளில் இருக்காது என்பது திண்ணம். ;-))\nஅடிக்கடி வாருங்கள். நன்றி. ;-))\n பொறுமையா படிச்சுட்டு வாங்க.. நன்றி.. ;-))\nஇலக்கிய ஜல்லி நன்றாயிருக்கிறது. தொடருங்கள் சகோ.\nஇந்த ஆர்விஎஸ் ஒடைச்சிருக்கற ஜல்லி நல்ல முக்கால் ஜல்லி போல ஒரே அளாவா அழகா ஒடஞ்சிருக்கில்ல.அடிக்கடி இப்படியும் இவர் எழுதலாம். அவர்கிட்ட இதைச் சொல்லிடாதீங்க.\nஅப்புறம் மனையாளைப் பஞ்சணையில் என்பதற்குப் அவளைப் பஞ்சு போல் மென்மையாய் அணைத்து எல்லா நேரமுமே பாராட்டும்படியே ஔவை சொல்கிறாள்.\nஒரு முடிவோடதான் இருக்க போல..\nபயனுள்ள / கருத்துள்ள பாடல்கள்..\nஇலக்கிய கிளறல் அருமையாக இருந்ததால் ஜல்லி எனும் வார்த்தையை தவிர்த்து சிந்தனை என்று மாற்றினேன்... தொடரவும் இலக்கிய சிந்தனையை ...\nஒரு பேச்சுக்காக சொல்வதாயிருந்தாலும், 'அசிங்கமான பெண்கள்' என்று யாருமே கிடையாது நண்பரே :)\nகணினி மாயையா கண் மாயையா தெரியவில்லை - பாட்டி வரிகள் குலாமலி ஒபாமா என்று கண்ணில் விழுந்தன என்றால், சுந்தர்ஜியின் 'மனையாளைப் பஞ்சணை' கண்ணில் 'மலையாளப் பஞ்சணை' என்று கண்ணில் பட்டு தீவிரமாகப் படிக்கச் சொன்னது:)\nநல்ல இலக்கியப் பதிவு அண்ணா...\nஎனது பள்ளிக் காலத்து தமிழ் ஆசிரியர் நினைவுக்கு வந்து விட்டார்..\nஅவ்வபொழுது இது போலவும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மிக்க நன்றிகள்.\nதமிழ்மண நட்சத்திர வாரம்னுட்டு தமிழ்மணப் பட்டையே காணோமே ஆர் வி எஸ்....\nநிச்சயமாக தொடர்கிறேன்.. நன்றி சகோ. ;-)\nஎப்படியும் எல்லோரையும் காலி பண்ணிவிடுவது என்ற முடிவோடுதான் மாதவா....\nபின்னூட்டத்திலேயே பதிவெழுதும் பதிவர்கள் நீங்கள்\nகிளர்ந்த சிந்தனை.. கிளரும் சிந்தனையாக.... நன்றி பத்துஜி\nஇலக்கியம்ன்னா......இலக்கியம்ன்னா.... இ - ல - க் - கி - ய - ம். அவ்வளவுதான் எனக்கு தெரியும் தல\nஅவர்களிடமே கேட்டுவிட்டேன்.. ஏதோ பிரச்சனையாம்.. நாம ஸ்டாரா இருக்கிறது வலைக்கே பொறுக்கலை... என்ன பண்ணலாம்\n ;-)) யாருங்க நீங்க... இலட்சத்தில ஒருத்தர் நீங்க... ;-))\n அவ்வையை அழகாய் பதிவிட்டிருக்கிறீர்கள்.. பாடல்கள் நல்ல தேர்வு. உங்கள் விளக்கங்கள் ரசிக்கும் படி இருந்தது..\nநீங்கள் மேலும் இது போன்ற சில பதிவுகள் இடுங்கள். அப்புறமா சொல்றேன் எப்படி இருக்குன்னு. சரிதானே\nரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்;-(\n\" என்று அடிக்கடி உரிமையாகவும், செல்லமாகவும், கிண்டலாகவும், அதிகாரமாகவும், ஆக்ரோஷமாகவும் விளித்து வாதாடுவார்கள்.//\nஅருமையான மலரும் நினைவுகள் சுவைக்கிறது.\nஇலக்கிய ரசம் இனிக்கிறது. பாராட்டுக்கள்.\nபேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு ...\nஎவ்ளோ நயம்பட எழுதி இருக்கீங்க\nஔவையின் பாடல் மிக அருமை\nஜல்லி,.. ஜெல்லி வித் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட மாதிரி இருந்தது.\nஇந்தமாதிரியான இலக்கியரசத்தையும் அடிக்கடி பரிமாறுங்க :-)))\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகாதல் கணினி - III\nகாதல் கணினி - II\nபீஷ்மரின் டாம் அண்ட் ஜெர்ரி\nமன்னார்குடி டேஸ் - ஸ ரி க ம ப த நி\nடிரைவர் ஒபாமா - ஒன்று ஒன்று பூஜ்ஜியம்\nபிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று\nஆறு + கழுத்துக்கு மேல - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்...\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருள���ளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அட���ப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்த��� நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/08/blog-post_07.html", "date_download": "2019-08-18T17:41:06Z", "digest": "sha1:HKAN33JQ3KE4VJCMGN7XX7BIJPWIJ52U", "length": 68415, "nlines": 375, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: என் பெயர் க்ருஷ்ணா", "raw_content": "\nசத்யத்தில் நேற்றிரவு இரண்டாம் ஆட்டம் தெய்வத்திருமகள் திரைப்படம் பார்த்தோம். சென்னை நகரின் கழுத்தை நெறிக்கும் ட்ராஃபிக் புகழ் பெற்ற சாலைகளை மனதில் நிறுத்தி ஒன்பது மணிக்கே வீட்டை விட்டு சீறிக்கொண்டு புறப்பட்டாலும் நடுரோட்டில் கொட்டமடிக்கும் நாயகர்களால் அவதிஅவதியென்றுதான் கடைசியில் கொட்டகையை அடைந்தோம். பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI) சரி விகிதத்தில் பராமரிக்கும் ஜென்மங்களைத் தவிர வேறு யாராலும் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்க முடியாத இடைவெளியில் வாகனங்களை நெருக்கமாக நிறுத்தச் சொன்னார்கள். என்னுடைய சேப்பாயியை உரசும் ஆசையில் வந்த ஒரு ஃபோர்ட் ஐகானைப் பதறிப் போய் கையைக�� காட்டி நிறுத்தி, அந்தக் குடும்பஸ்தரை புள்ள குட்டியோடு கீழே இறக்கி அவரது ‘நாலுகாலை’யும் அடைப்புக்குறிக் கோட்டுக்குள் சொருகிப் பொதுச் சேவை புரிந்தேன். சேப்பாயி பிழைத்தாள்.\nசென்னைக்கு முப்பது கி.மீ என்ற மைல் கல் அருகே ரோடில் விழுந்து கிடக்கும் விக்ரம் பற்றிய கடந்தகால நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஃப்ளாஷ் பேக் போன்று முதல் பாதி எடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் வாதாடி கிருஷ்ணாவின் அபகரிக்கப்பட்ட குழந்தையை அவரிடம் திரும்ப ஒப்படைக்கிறார் அழகான அனுஷ்கா. கமலின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்ஸுக்கு டாக்டர்கள் கொடிபிடித்தது போல வக்கீல்கள் கேசுக்காக அலைவதை மிகக் கேவலமாக காட்டியிருக்கிறார் என்று கருப்புக்கோட்காரர்கள் சங்கத்திலிருந்து கண்டனம் தெரிவிக்காதது ஆச்சர்யமாக உள்ளது.\nஊட்டி அவலாஞ்சி கிராமத்தில் இருக்கும் சாக்லேட் தொழிற்சாலையில் பணிபுரிகிறார் விக்ரம். சுடச்சுட தயாராகும் சாக்லேட்டை பத்தை போட்டு டப்பாவில் அடைக்கும் வேலை. மூளை வளர்ச்சி குன்றியவரின் மேனரிஸங்கள் இப்படித்தான் இருக்கும் என்று வரையறுத்துச் சொல்ல முடியாதபடி நடிக்கிறார். சில இடங்களில் விக்ரமின் நடிப்பு அலுப்புத் தட்டுகிறது. குறிப்பாக கை தட்டுவதும் பார்வையை உருட்டுவதும். பாலா படங்களில் வரும் அசாதாரண உறுமும் விக்ரமுக்கு கெக்கேபிக்கே க்ருஷ்ணா விக்ரம் எவ்வளவோ தேவலாம். அவ்வப்போது வாய் பிளந்து நடிக்கும் சில காட்சிகளில் நம்மையும் வாய் பிளக்க வைப்பது நிஜம் தான்.\nசாராவைப் பெற்றுப் போட்டுவிட்டு இறந்துவிடுகிறார் விக்ரமின் மனைவி. பள்ளி ஆண்டு விழாவின் போது விக்ரம் சாராவைக் கொஞ்சும் போது பார்க்கும் அப்பள்ளியின் இளமைப் பொங்கி வழியும் தாளாளர் அமலா பால்; வீட்டை விட்டு ஓடிப் போய் விக்ரமை காதல் மணம் புரிந்து கொண்ட தன் அக்காவின் பெண் தான் சாரா என்ற உண்மையைத் தெரிந்து கொள்கிறார். அமலா பால் பின்னால் சுற்றும் கார்த்திக் காட்சிகள் சுத்த வீண். ரீலுக்கு ஏற்பட்ட நஷ்டம்.\nதமிழின் எல்லா சினிமாவிற்கும் ஒரு வில்லன் தேவை என்பதை பூர்த்தி செய்யும் விதமாக அமலா பாலின் அப்பா விக்ரமிடமிருந்து சாராவைக் கவர்ந்து செல்கிறார். அனுஷ்கா நாசரிடம் போராடி மீட்கிறார் என்று போகிறது படம். சந்தானம் மற்றும் இன்னொறு காலேஜ் ப��ண் போன்ற லவ்வபுல் லாயர் என்ற கூட்டணியுடன் ஜமாய்க்கிறார் அனுஷ்கா. சாரா ஜோராக நடிக்கிறார். ஷாலினி, ஷாம்லி போன்ற குழந்தை நட்சத்திரங்களை வாயாட விட்டது போல இல்லாமல் அடக்கிவாசிக்க வைத்திருக்கிறார்கள். ரொம்ப திருப்தியாக இருக்கிறது.\nசில இடங்களில் படம் “U\" போல வளையும் போது அகா துகா சந்தானம் \"A\" போல நிமிர்த்துகிறார். அடிக்க வரும் க்ளையண்ட்டிடம் ”சார் நான் லாயர் இல்ல நாயர்” என்று கோர்ட்டில் டீ, காபி என்று விற்கும் போதும், விக்ரமும், அனுஷ்காவும் சேர்ந்து கொண்டு சந்தானத்தை “இவரு ஒரு மாதிரி” என்று நெற்றிப் பொட்டுக்கு நேரே விரலால் சுழித்துக் காண்பிக்கும்போதும் அசத்துகிறார். சிகப்பு ரோஜாக்கள் காலத்து கட்டக் கண்ணாடி போட்டுக்கொண்டு பாஷ்யம் நாசரின் ஜுனியராக வரும் இளைஞர் உதடு விரித்த சிரிப்பிலும் “டியர்” என்று அனுஷ்காவின் ஜுனியர் லவ்வபுல் லாயரை அன்போடு அழைக்கும் தருணங்களின் போதும் ரசிக்க வைக்கிறார்.\nஅனுஷ்கா அர்த்த ராத்திரியில் சந்தானத்தை ஸ்கூட்டி பில்லியனில் ஏற்றி விக்ரமைத் தேடி வீதியுலா வரும் காட்சிகளில் கூட பக்திமயமாக ஸ்டிக்கர் பொட்டுக்கு கீழே ஒரு சின்ன விபூதிக் கிற்றலில் வருகிறார். உதவி டைரக்டர்கள் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். வொய் வொய்.ஜி. மஹேந்திரா இன் திஸ் ஃபிலிம் மொத்தமாக ஐந்து வார்த்தை வசனம் கொடுத்திருக்கிறார்கள். அனுஷ்காவின் அப்பா வயதில் இருப்பதால் அவருக்கு தகப்பன் ஸ்தானம் கொடுத்து சினிமாவை நாமே கருத்தாகப் பார்த்துக் கொள்ள விட்டுவிட்டார் இயக்குனர். அனுஷ்காவின் அழகையும் இப்படி வீணடித்துவிட்டார்களே என்று தியேட்டரில் இருந்து படம் முடிந்து வெளியே வரும் போது இரண்டு விசிலடிச்சான் குஞ்சுகள் அங்கலாய்த்துக்கொண்டார்கள்.\nஸ்ரீசூர்ணம் போட்டுக்கொண்டு பாஷ்யம் என்கிற ஐயங்கார் லாயராக வரும் நாஸர் உதடிரண்டும் சேர்த்து ”உப்” வைத்துக் கொள்ளும் போஸில் ‘அட’ போட வைக்கிறார். சுற்றிலும் ஐந்தாறு பேருடன் கோர்ட்டில் வளைய வரும் நாஸர் கடைசியில் அன்பில் அடிபட்டுப் போய் தன் கட்சிக்காரருக்குப் பதிலாக எதிராளிக்கு சாதகமாகப் பேசி அனுஷ்காவிடம் இந்த கேசில் தோற்பதில் பெருமை கொள்கிறார். நாசரின் ட்வெண்டி இயர் ஸ்டாண்டிங் லாயர் பாடி லாங்குவேஜ் அதி அற்புதமாக இருந்தது. கோர்ட்டில் “���ட அட..” என்று சொல்லும் ஒருவரும் பட்டை நாமம் சார்த்திக் கொண்டு “பாஷ்யம்” புகழ் பாடும் ஒருவரும் கோர்ட் ப்ரோஸீடிங் காட்சிகளை நீர்த்துப் போகச் செய்கிறார்கள். அவர்கள் செய்யும் கொணஷ்டைகள் முதல் தடவை புன்னகை பூக்கச் செய்தாலும் ரிப்பீட் காட்சிகளில் “மொச்” கொட்ட வைக்கிறது. நாஸர் முழுத் திறமை காண்பிப்பதற்கு நிறைய காட்சிகள் இல்லை என்பது துரதிர்ஷ்டமே\nஎம்.எஸ். பாஸ்கரின் மனைவி விக்ரமுடன் பழகும் காட்சிகளை, முருகன் என்ற கேரக்டர் மூலமாக கொச்சைப் படுத்தியிருப்பது படத்தின் ஓட்டத்தை சிதைக்கிறது. விரசமாக முருகன் கதாபாத்திரம் பேசும் போது ஒரு சராசரி தமிழ்ப் பட நெடி வீசுவதை தவிர்க்கமுடியவில்லை. அந்தக் காட்சிகளுக்குப் பதிலாக பாசிடிவ்வாக அந்த இருவரின் உறவையும் காண்பிக்க இயக்குனர் முயன்றிருந்தால் காட்சிகளில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கும். விக்ரமால் எதுவும் செய்ய முடியாது என்று படம் பார்ப்பவர்களுக்கு தெள்ளெனத் தெரிந்த பிறகு சோக்குக்காக இதுபோல காட்சி அமைப்பது உலகத்தரப் படத்திற்கு அமெச்சூர்த்தனமாக இருந்தது.\nஉறவுகளின் பாச உணர்ச்சிப் போராட்டப் படங்களுக்கு இசை மிகப்பெரிய பக்க பலமாக இருக்க வேண்டும். பின்னணியிலும் சரி, பாடல்களிலும் சரி ஜி.வி.ப்ரகாஷ்குமார் இப்படத்தில் மிகவும் சொதப்பியிருக்கிறார். கதையின் கருத்தை உணராமல் காசுக்கு மாரடித்தால் இப்படித்தான் இருக்கும். விசிலடித்து விக்ரம் பாடும் பாப்பா பாட்டு ராபின் ஹுட் கார்ட்டூனில் இருந்து உருவியது. இங்கே பார்த்தும் கேட்டும் மகிழலாம். அவர் பிறப்பதற்கு முன்னால் 1979-ல் வந்த படமாம்.\nஇசை ஞானி இளையராஜாவை விட்டிருந்தால் இரண்டு இழை வயலினிலும், ஒரு முப்பது வினாடி அவரோகனப் புல்லாங்குழலிலும் காட்சியின் எடையை பலமடங்கு நிச்சயம் கூட்டியிருப்பார். பார்ப்போர் கண்களில் நீர் கசிந்திருக்கும். பாடல்கள் ஒன்றும் அவ்வளவாக சோபிக்கவில்லை. அமிதாப்பும் அவரது புத்திரனும் நடித்த ஹிந்தி பாவில் இளையராஜாவை இசையமைக்க அழைத்ததை இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும். சில முக்கியமான இடங்களில் பின்னணி இசையில் ஜாஸ் ஒலித்தது செத்த வீட்டில் கெட்டி மேளம் கொட்டியது போல இருந்தது.\nஊட்டியின் கண்ணுக்கு இனிமையான பச்சையையும் குளிர்ச்சியையும் படம் பிடிக்கக் கேமிரா தவ��ியதோ என்று தோன்றியது. நிறைய இடங்களில் பள்ளத்தாக்குகளை மட்டுமே படம் பிடித்திருக்கிறார்கள். மரவீட்டுக் காட்சிகளும், சாக்லேட் கம்பெனி உள்ளே காண்பிக்கும் காட்சிகளும் தான் முதல் பாதியை முக்கால்வாசி ஆக்கிரமித்திருக்கின்றன. சாராவை ஸ்கூல் பஸ் ஏற்றும் இடம் கூட மலைராணியின் இயற்கை அழகை காண்பிக்காதது இயக்குனர் அதில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உறுதிப் படுத்துகிறது. இன்னும் கொஞ்சம் காமிராவை சுழலவிட்டிருக்கலாம்.\nமன வளர்ச்சி குன்றியவர், தனது மகளுக்காக உருகி உருகி ஏங்கியவர் கடைசியில் தனது மகளை மீண்டும் கொண்டு போய் அவளை அவரிடமிருந்து கடத்தியவர்களிடம் ஒப்படைப்பது மிகப்பெரிய லாஜிக்கல் மிஸ்டேக். அவளுடைய நற்கதிக்காக இவ்வாறு செய்கிறார் என்று காண்பித்திருப்பது இம்மியளவும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.\nஒரிஜினல் பார்த்தவர்களுக்கு இந்த நகல் சற்று ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஒருக்கால் தெ.திருமகளைப் பார்த்துவிட்டு ஐ அம் சாமைப் பார்த்திருந்தால் இந்த ஐ அம் க்ருஷ்ணாவைப் பிடித்திருக்குமோ என்ன இருந்தாலும் சாம் டாசனை வெல்ல இந்த க்ருஷ்ணாவினால் முடியவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.\nஆங்கிலத்திலிருந்து உருவியது என்றாலும் தமிழ் ஒரிஜினாலிட்டியை காப்பாற்றுவதற்கு இயக்குனர் மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறார். ஆனாலும் சில காட்சிகளை தமிழ்ப் படுத்துவதில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் படத்தின் வேகத்தையும் பரிபூர்ணத்துவத்தையும் கெடுத்துவிட்டது என்பது என்னுடைய அபிப்ராயம். ”விக்ரம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். பெரிய இவனாட்டம் சொல்ல வந்துட்டியா” என்று விக்ரமிற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு என்னிடம் சீறுபவர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள். “தயவு செய்து ஐ அம் சாம் பாருங்கள். புரியும்”\nபின்குறிப்பு: 1985-ல் இருந்து நான்கு வருடங்கள் இப்போதையக் கவர்ச்சிக் கிழவி மடோனாவுடன் குடும்பம் நடத்தியவர் தான் \"ஐ அம் சாம்\" படத்தின் ஹீரோ ஷான் பென் என்பது ஒரு கூடுதல் செய்தி.\n#அடடா... என்னவொறு பொதுஅறிவுக் குறிப்பு\n//தமிழின் எல்லா சினிமாவிற்கும் ஒரு வில்லன் தேவை என்பதை பூர்த்தி செய்யும் விதமாக அமலா பாலின் அப்பா விக்ரமிடமிருந்து சாராவைக் கவர்ந்து செல்கிறார். அனுஷ்கா நாசரிடம் போராடி மீட்கிறார் என்று போகிறது படம்//\nதமிழ் சினிமாவின் தரம் இன்னும் வளர வேண்டும்.இதுவே எனது ஆசையும் கூட.\nஇதுக்கு பேருதான் பிரிச்சு மேயறதோ\n//இசை ஞானி இளையராஜாவை விட்டிருந்தால் இரண்டு இழை வயலினிலும், ஒரு முப்பது வினாடி அவரோகனப் புல்லாங்குழலிலும் காட்சியின் எடையை பலமடங்கு நிச்சயம் கூட்டியிருப்பார். பார்ப்போர் கண்களில் நீர் கசிந்திருக்கும். //\nநூத்துல ஒரு வார்த்தை.அந்த வித்தை இன்னும் அந்த அளவுக்கு யாருக்கும் வரலையோனு எனக்கு தோணும்\nபடம் மெதுவாக இழுத்துகொண்டு போயிருக்கும் என்பது உங்களின் கடகடவென்ற் எழுத்து நடையில் புரிகிறது. இன்னும் படம் பார்க்கவில்லையாதலால் இசையைப்பற்றி உங்களுடன் சண்டையிட முடியல. ஆனாலும் இப்படி இந்தபடத்தில் இளையராஜாவைப் சிலாகியத்திற்கு நன்றி. வக்கீலுக்கே பாய்ண்ட் எடுத்துகொடுத்துட்டீங்க. அப்படியாவது இந்த படத்திற்கு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கலாம். பாவம்... மறந்துவிட்டார்கள்.\nவழக்கமான துறுதுறு எழுத்தாற்றலுக்கு இன்னும் நிறைய பாராட்டுக்கள்.\nவிமர்சனம் திரைப்படம் தொடங்கியது முதல் என்று இல்லாமல் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் என தொடங்கி ஒரு பொது அறிவு ஹி ஹி தகவலுடன் முடித்தது அருமை சகோ ....\nஇப்போ அந்த கிழவிக்கு யார் புருஷன் ஹி ஹி\nநல்ல விமர்சனம் சகோ ..நன்றி\nஇதுபோல இரண்டு மூன்று படங்கள் விக்ரம் பணிவிட்டார்\nஅந்த குழந்தை நடிப்பு மட்டும் பிரகாசம்\nஉங்கள் பொது அறிவு அடேய் அப்பா\nஇப்போ அந்த கிழவிக்கு யார் புருஷன் //\n* வேடந்தாங்கல் - கருன் *\nசகோ ராஜி சொன்னமாதிரி பிரிச்சு மெஞ்சு இருக்கீங்க...\nஅலசி எடுத்திட்டிங்க ...இந்த அலசலுக்காகவே படத்தை பார்க்கத்தோணுது ....என்னை மாதிரி தமிழ் பட கற்பினருக்கு இந்த காப்பி கீப்பி எல்லாம் தோணாது ..இந்த படம் எப்படிங்கறது தான் முக்கியம் ...உங்கவிமர்சனம் பார்க்கும் போது எட்டி பார்க்கலாம்னு நினைக்கிறேன்\nஇசை ஞானி இளையராஜாவை விட்டிருந்தால் இரண்டு இழை வயலினிலும், ஒரு முப்பது வினாடி அவரோகனப் புல்லாங்குழலிலும் காட்சியின் எடையை பலமடங்கு நிச்சயம் கூட்டியிருப்பார். பார்ப்போர் கண்களில் நீர் கசிந்திருக்கும். பாடல்கள் ஒன்றும் அவ்வளவாக சோபிக்கவில்லை. அமிதாப்பும் அவரது புத்திரனும் நடித்த ஹிந்தி பாவில் இளையராஜாவை இசையமைக்க அழைத்ததை இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும். சில முக்கியமான இடங்களில் பின்னணி இசையில் ஜாஸ் ஒலித்தது செத்த வீட்டில் கெட்டி மேளம் கொட்டியது போல இருந்தது.\nஒரிஜினல் பார்த்தவர்களுக்கு, விக்ரம் நடிப்பை கண்டு எரிச்சல் தான் வரும்.\nவெளிநாட்டு படங்களை அனுமதி இன்றி சுட்டு தமிழில் எடுக்கும் படங்களை திருட்டு வி.சி.டி.யில் பார்த்தால் மட்டும் இவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. உங்கள் சேப்பாயியை உரசிய ஐகானை ஈவ் டீசிங்கில் மாட்டிவிடாமல் இருந்தது உங்கள் பெருந்தன்மை. கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டிய சத்யம் தியேட்டரை கொட்டகை என்று சொல்லி ஆப் செய்து விட்டீர்களே...\nசந்தானம் A போட்டாரோ இல்லையோ நீங்க நன்னா லெப்ட், ரைட், யூ டேர்ன் போட்டு எழுதி இருக்கேள் படத்தை பத்தி. ஷொட்டும் குட்டும் கலந்து கட்டி அழகா எழுதப்பட்ட திரைவிமர்சனம். விகடனுக்கு நான் முதலாளியா இருந்தா உங்களையே ஆஸ்தான விமர்சகரா எழுத சொல்லி இருப்பேன்.\nஆக, சேப்பாயியை நீங்க வெச்சு இருக்கர மாதிரி 1985-ல மடோனாவை நம்ப சாம் ......:)\nஅருமையான அல்சல். கையில் ஒரு தொழில் இருக்கிறது. அது சரி படத்துக்கு பேமிலியோட போகலையா சந்தேகம் இந்த வரிகளினால் வருகிறது.\"\nஅப்பள்ளியின் இளமைப் பொங்கி வழியும் தாளாளர் அமலா பால்\nவிமர்சனத்தைப்போலவே படமும் நல்லா இருக்குமா :-)))))\nஒரிஜினல் படத்தைப் பார்த்தே ஆகணும்\nநல்லதோர் விமர்சனம் மைனரே. ஆங்கில மூலத்தினை முதலில் பார்த்து விட்டு அப்புறம் தமிழ் படத்தினைப் பார்க்கலாமா சொல்லுங்கள்.... :)\nபடிக்க வேண்டியதும் பார்க்க வேண்டியதும் கூடிக்கொண்டே போகிறது :(\nமீண்டும் கொண்டு போய் அவளை அவரிடமிருந்து கடத்தியவர்களிடம் ஒப்படைப்பது மிகப்பெரிய லாஜிக்கல் மிஸ்டேக். அவளுடைய நற்கதிக்காக இவ்வாறு செய்கிறார் என்று காண்பித்திருப்பது இம்மியளவும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.\nதிடீரென்று மனவ்ளர்ச்சி வந்ததுவிட்டதோ படத்திற்காக்\nநல்ல விமர்சனம். நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் போது இந்த படத்தை பார்க்க வேண்டும்.\nஉங்கள் கருத்துக்களை வழி மொழிகிறேன். கோர்ட்டில் வக்கீல் கேள்வி கேட்ட பிறகு யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு மகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கும் கிருஷ்ணாவிடம், அந்த வில்லன் தாத்தா ஊட்டிக்கு வந்த போதே எடுத்து சொல்லி இருந்தால் குழந்தையைக் கொடுத்திருக்க மாட்டாரா என்�� என்று தோன்றியது. இருந்தாலும் தமிழ் சினிமாவின் குத்துப் பாடல்கள் இல்லாத ஒரு திரைப்படம் என்பதில் மகிழ்ச்சி. மழைப்பாடல் அனாவசியம்.\nஐ யம் ஸாம் - பார்த்த பிறகு கிருஷ்ணாவை ரஸிக்க முடியவில்லை. ஐ யம் ஸாம் யாதார்த்தமானதாக எனக்கு தோன்றியது. கிருஷ்ணா சொல்லிக் கொடுத்து நடித்த மாதிரி தோன்றுகிறது\nநான் \"I am Sam\" பாத்திருக்கேன்... இத பாக்கலாம்-னு இருந்தேன். But ஆளாளுக்கு ஆஹா ஒஹோ ன்னு புகழவும்-- அலுப்பா போச்சு... எல்லாரும் ஓவர்-ஆ ஒரு படத்த பத்தி பேசினா- என்னவோ தெரியல-- அந்த படம் பாக்கவே பிடிக்கறதில்ல. \"மதராசபட்டினம்\"மும் இப்படி தான் ஆச்சு. \"அலைபாயுதே\"வும் இப்படிதான் ஆச்சு. ரெண்டுத்தையும் இன்னி வரைக்கும் பாக்கவே இல்ல போனா போறது-- விக்ரம் காக- என்னிக்காவது இந்த படத்த \"தீபாவளி\" spl ஆ tv ல போடறப்போ பாத்துக்கலாம்\n எட்டு போடா சொன்னா 7 1/2 ஏ போட்டு\nநல்ல விமர்சனம் (அந்த கூடுதல் செய்தி proved RVS டச்...;))\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க ப்ரதர்.. :-))\nஅதெல்லாம் ஒன்னும் இல்லைங்க... அனுபவித்ததை பகிர்ந்து கொண்டேன். பாராட்டுக்கு நன்றி.. :-)\nஉங்களைப் போன்ற கலாரசிகர் படத்தை பார்த்தால் புரியும்... ஜவ்வு.... எனக்கு பிடிக்கலை.. விக்ரம் நடிப்பு உட்பட... :-))\n அது பொல்லாக் கிழவி.. ஜாக்கிரதை...\nகருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ப்ரதர்.. :-))\nஅதெல்லாம் ஒன்னுமில்லை சிவா.. எல்லாம் உதவாத அறிவுதான்.. பாராட்டுக்கு நன்றி ஊர்க்காரரே\n* வேடந்தாங்கல் - கருன் *\nசகோ ராஜிக்கு சொன்ன அதே பதிலை உங்களுக்கும் சொல்றேன்.. நீங்க படம் பார்த்தீங்களா\n அவசியம் ஆங்கில வர்ஷன் பாருங்க... அதுக்கப்புறம் சுட்ட தமிழ் வர்ஷன் பாருங்க.. நிச்சயம் வித்யாசம் புரியும்.. கருத்துக்கு நன்றி.. :-))\nவிமர்சனத்தை பாராட்டியதற்கு முதற்கண் நன்றி..\nஅசலைப் பார்த்ததும் நகல் மேல் எரிச்சல் வருவது சகஜமே\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nவேண்டுமென்றால் கொட்டாய் என்று சொல்லட்டுமா\nஅன்பிற்கு நன்றி தக்குடு. ஏதோ எழுத்துக்கூட்டி எழுதறேன்.. உங்களைப் போன்றோரின் ஊக்கத்தால் மீண்டும் மீண்டும் கிறுக்குகிறேன்\nநன்றிங்க முதல் வருகைக்கும்.. கருத்துக்கும்.. அடிக்கடி வாங்க சகோ\n அடிக்க அடி எடுத்துக் கொடுக்கிறீங்களே\nஹா..ஹா... சில பேருக்கு பிடிக்கலாம்.. ஆனால் ஆங்கிலத்தை பார்த்துவிட்டால் தமிழில் நன்ற��க இருக்காது..அது சர்வ நிச்சயம்.. :-))\n அவசியம் பாருங்கள். பென் ஆஸ்கார் வாங்கியவராம்... சரக்கு நிறைய இருக்கு...\nஅவருக்கு யார் ஹாலிவுட்ல கட்டவுட் வச்சு பாலபிஷேகம் பண்ணுவாங்க.. ஒரு டவுட்டு... :-))\n உங்களை முகப் புத்தகத்தில் பார்க்கவே முடியலையே என்னாச்சு.. அந்தக் க்ளாஸ் எல்லாத்தையும் கெடுக்குதா என்னாச்சு.. அந்தக் க்ளாஸ் எல்லாத்தையும் கெடுக்குதா\nசேகர்.. அந்த தியேட்டர் பக்கமா நடந்து போனவங்க கூட மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களாம். அதனால அந்தப் பக்கம் நா தலை வச்சுக் கூட படுக்கலை.. :-))\nதொடர் ஊக்கத்திற்கு நன்றி மேடம்.. :-))\n ஐ அம் சாம் பாருங்கள்.. சூப்பரா இருக்கும். :-))\n@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\nநா ஒரு பதிவா மாஞ்சு மாஞ்சு எழுதினதை ஒரே பின்னூட்டப் பாராவில எழுதிட்டீங்க மேடம்.. நன்றி.. :-))\nExactly சந்தர்... நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை.. :-))\nபாராட்டுக்கு நன்றி.. இப்படி எழுதினா உங்களுக்கெல்லாம் ஏழரைன்னு சொல்றீங்களா\nகூடுதல் செய்தியைக் கூர்ந்து கவனித்த அ.தங்கமணிக்கு நன்றி.. :-))\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nமன்னார்குடி டேஸ் - கம்ப்யூட்டர் கதைகள்\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) ம���னஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) ���ிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவ��ி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/srilanka/03/203265?ref=archive-feed", "date_download": "2019-08-18T18:08:18Z", "digest": "sha1:IT2ISAUENUFZVTXVCREIVMW2Q52DUP32", "length": 10358, "nlines": 149, "source_domain": "lankasrinews.com", "title": "உயிருடன் இருக்கும் பிரதான தற்கொலை குண்டுதாரி? சஹ்ரான் ஹசிமின் மரணத்தில் சந்தேகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயிருடன் இருக்கும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹசிமின் மரணத்தில் சந்தேகம்\nகொழும்பில் தொடர் தற்கொலை தாக்குதல்களை முன்னெடுத்த பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹசிமின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஈஸ்டர் தினத்தன்று ஷங்க���ரிலா ஹொட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஎனினும் அவர் உயிரிழக்கவில்லை என தற்போது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஷங்கிரிலா ஹொட்டலுக்கு சஹ்ரான் வந்த போதிலும் அவர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழக்க வில்லை என புலனாய்வு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளளர்.\nஅதற்கு பதிலாக ரிமோட் கொண்டு குண்டை வெடிக்க வைப்பதற்கு சஹ்ரான் நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஅது தொடர்பான வீடியோவில் உள்ள தற்கொலை குண்டுதாரியின் உடலுக்கும், சஹ்ரானின் உண்மையான புகைப்படங்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதன் உண்மை தன்மையை அறிவதற்காக DNA பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதரவை பெற்றவருமான சஹ்ரான் தற்கொலை குண்டுதாக்குதல் மேற்கொள்வதற்காக கடும் பயிற்சிகளை அளித்துள்ளார்.\nசஹ்ரான் தனது அமைப்பிற்கு இரண்டாவது தலைவர் ஒருவரை பெயரிடவில்லை. தனது அமைப்பிற்கு பணிகளை வழங்கிய சஹ்ரான் தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.\nசஹ்ரான் இன்னமும் உயிருடன் இருப்பார் எனவும், வேறு வழியில் அவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம் எனவும் புலனாய்வு பிரிவு நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nசமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆராயும் விசேட மாநாடு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nஇலங்கைக்கு சென்று இந்தியாவை சேர்ந்த இளம்பெண்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு\nஇலங்கை குண்டுவெடிப்பை தொடர்பில் தமிழகத்தில் திடீர் சோதனை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரப���மானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=80581", "date_download": "2019-08-18T17:16:40Z", "digest": "sha1:TA7OEVE7C757W66FUO5YUJZH4KHTILAY", "length": 8246, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "அக்க்ஷய் குமாரை கீழே தள்ளிய சோனாக்சி சின்ஹா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅக்க்ஷய் குமாரை கீழே தள்ளிய சோனாக்சி சின்ஹா\nபதிவு செய்த நாள்: ஆக் 13,2019 16:55\nசில நேரங்களில் நடிகைகள் சிலர், தங்களது சக நடிகர்களிடம் ரொம்பவே உரிமை எடுத்துக் கொண்டு அவர்களை சங்கடப்பட செய்துவிடுவார்கள் அப்படித்தான் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, பிராங்க் செய்கிறேன் என நினைத்து கொண்டு, அக்ஷய் அமர்ந்து இருந்த நாற்காலியில் இருந்து அவரை கீழே விழச் செய்து உள்ளார்\nஅக்க்ஷய் குமார் தான் நடித்துள்ள மிஷன் மங்கள் என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஒரு டிவி நிகழ்ச்சிக்காக அக்���்ஷய் குமாரும் படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள வித்யாபாலன், நித்யாமேனன், சோனாக்ஷி சின்கா, டாப்சி உள்ளிட்ட அனைவரும் வட்டமாக நாற்காலிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சற்று ரிலாக்ஸ் செய்வதற்காக தன் கைகளை மேலே தூக்கி சோம்பல் முறிக்க முயன்றார் அக்க்ஷய் குமார்.\nசரியாக அந்த நேரம் அவரது அருகில் அமர்ந்திருந்த சோனாக்ஷி சின்ஹா தனது இடது கையால் அக்சயின் நெஞ்சுப்பகுதியில் கை வைத்து தள்ளுவது போல சற்றே வேகமாக அடிக்கிறார். இதை எதிர்பாராத அக்க்ஷய்குமார் நிலைகுலைந்து நாற்காலியில் இருந்து பின்பக்கமாக மல்லாந்து கீழே விழுந்தார். இதனால் சில நொடிகள் அக்க்ஷய் குமாரும் அருகில் இருந்த சக நடிகைகளும் அதிர்ச்சி அடைந்தாலும் சோனாக்ஷி சின்ஹா மட்டும் பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்தார்.. இதை தொடர்ந்து அக்க்ஷய் குமாரும், அதை ஒரு ஜாலியான வேடிக்கையாக எடுத்துக் கொண்டு தன் பங்கிற்கு சிரித்து சூழ்நிலையை எளிதாக்கினார்.\nவிஜய் பட வசனம் பேசி அசத்திய ஷரத்தா கபூர்\nசைராவில் ஜான்சிராணியாக நடிக்கும் அனுஷ்கா\nகீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sri-lankan-navy-arrests-15-tn-fishermen-live-updates-324103.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T18:10:09Z", "digest": "sha1:QTRHOFN74WYR5OKG6UHTCWNBCMDKDCD4", "length": 35662, "nlines": 363, "source_domain": "tamil.oneindia.com", "title": "BREAKING NEWS: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு | Sri Lankan navy arrests 15 TN fishermen- LIVE UPDATES - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n2 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n3 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n3 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பா���் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBREAKING NEWS: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை: வளி மண்டல மேலடுக்கில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nNews Wallet | தமிழக மீனவர்கள் கைது | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா\nGo Back Modi’ என சொன்ன தமிழகம் ‘Come Back Modi’ என சொல்லும் காலம் விரைவில் வரும்: தமிழிசை\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை - தமிழிசை\nஅதிமுக ஆட்சியை எப்போது வீட்டிற்கு அனுப்பலாம் என மக்கள் காத்துக்கொண்டு உள்ளனர்: புகழேந்தி\nசசிகலாவின் பெயரை சொல்லி சிலர் பெயர் வாங்க முயற்சி - புகழேந்தி\nசசிகலாவுக்கு சிறையில் கூடுதல் வசதி கேட்டு லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை - புகழேந்தி\nகேமராக்களை தாண்டி யாரும் சிறையில் இருந்து வெளியே வர முடியாது -புகழேந்தி\nபள்ளி வேலை நாளில் நீட் பயிற்சி அளிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து-செங்கோட்டையன்\nவிடுமுறை நாட்களிலோ, பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகோ நீட் பயிற்சி அளிக்கலாம்\nசிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தகவல்\n3 வருடங்களுக்கு ஒருமுறை தமிழக அரசிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்-செங்கோட்டையன்\nசட்டசபையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஎன்கவுன்டர் எதிரொலி: ரவுடி ஆனந்தனின் கூட்டாளி தற்கொலை முயற்சி\nரவுடி ஆனந்தனின் கூட்டாளி புலி அருண் என்பவர் தற்கொலைக்கு முயற்சி\nதற்கொலைக்கு முயன்ற அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி\nசென்னையில் தலைமை செயலகத்தில் கிழிந்த நிலையில் தேசியக் கொடி\nபுனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் பறக்கும் கொடியே கிழிந்து போயுள்ளது\nகிழிந்த தேசியக் கொடியை பார்த்து மக்கள் வேதனை தெரிவித்தனர்\nசட்டமன்றக் கூட்டத்தொடர் நடப்பதால் அமைச்சர்கள், அதிகாரிகள் ஏராளமானோர் வருகை\nதினமும் அமைச்சர்கள், அதிகாரிகள் வந்த போதிலும் கொடியை மாற்ற நடவடிக்கை இல்லை\nவளி மண்டல மேலடுக்கில் காற்றழுத்த தாழ்வுநிலை\nகாற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைபெய்ய வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு\nசென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nவெப்ப சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nதோப்பூரில் துணைக்கோள் நகரம் - தமிழக அரசு அறிவிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் துணைக்கோள் நகரம்\nதுணைக்கோள் நகரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது- சட்டசபையில் தகவல்\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம்- முதல்வர் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும்\nசென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nபின்பக்க சீட்டில் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்\nவிவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி- கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் குமாரசாமி அறிவிப்பு\nகாவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் துவக்கம்\nமத்திய நீர்வளத்துறை கமிஷனர் நவீன்குமார் தலைமையில் கூட்டம்\nதமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில தலைமை பொறியாளர்கள் பங்கேற்பு\nதமிழகம் சார்பில் தலைமை பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்பு\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுப்பு\nதமிழக அரசின் தடையை நீக்க கோரிய வேதாந்தா குழுமத்திற்கு பின்னடைவு\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரும் மனுமீதான விசாரணை ஆரம்பம்\nதமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்\nஅந்தமான் தீவில் நில நடுக்கம்\nரிக்டர் அளவு கோலி��் 5.2 ஆக பதிவு\n24 மணி நேரத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு கரூர் கோர்ட் கண்டிப்பு\nநீதிமன்றத்தில் ஆஜராகாததால் சேகருக்கு நீதிபதி கண்டனம்\nபத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்க உத்தரவு\nஒழுங்காக விசாரணைக்கு வர வேண்டும் என்றும் எச்சரிக்கை\nசென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, பெங்களூரில் வருமான வரி சோதனை\nகிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்தில் சோதனை\nமொத்தம் 76 இடங்களில் வருமான வரி சோதனை\n500க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்\nதிருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை\nகிருஷ்டி ஃபிரைடுகிராம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்ததால் சோதனை\nஇலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை\n7 பேர் 3 மணி நேரம் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர்\nதூத்துக்குடி என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்ல முடியவில்லை - மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடிக்கு பதிலாக சாத்துக்குடி என்றுதான் சொல்லவேண்டும்- மு.க.ஸ்டாலின்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர்க்கு முன் ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்\nதொடங்கிய வேகத்தில் முடிந்தது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு\nகாலை முதல் காத்திருந்தோர் ஏமாற்றம்\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை\nமேலும் சில மீனவர்கள் விரட்டியடிப்பு\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை\nமேலும் சில மீனவர்கள் விரட்டியடிப்பு\nதொடங்கிய வேகத்தில் முடிந்தது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு\nகாலை முதல் காத்திருந்தோர் ஏமாற்றம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர்க்கு முன் ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்\nதூத்துக்குடி என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்ல முடியவில்லை - மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடிக்கு பதிலாக சாத்துக்குடி என்றுதான் சொல்லவேண்டும்- மு.க.ஸ்டாலின்\nஇலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை\n7 பேர் 3 மணி நேரம் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர்\nசென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, பெங்களூரில் வருமான வரி சோதனை\nகிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்தில் சோதனை\nமொத்தம் 76 இடங்களில் வருமான வரி சோதனை\n500க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்\nதிருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை\nகிருஷ்டி ஃபிரைடுகிராம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்ததால் சோதனை\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு கரூர் கோர்ட் கண்டிப்பு\nநீதிமன்றத்தில் ஆஜராகாததால் சேகருக்கு நீதிபதி கண்டனம்\nபத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்க உத்தரவு\nஒழுங்காக விசாரணைக்கு வர வேண்டும் என்றும் எச்சரிக்கை\nஅந்தமான் தீவில் நில நடுக்கம்\nரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு\n24 மணி நேரத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரும் மனுமீதான விசாரணை ஆரம்பம்\nதமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுப்பு\nதமிழக அரசின் தடையை நீக்க கோரிய வேதாந்தா குழுமத்திற்கு பின்னடைவு\nகாவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் துவக்கம்\nமத்திய நீர்வளத்துறை கமிஷனர் நவீன்குமார் தலைமையில் கூட்டம்\nதமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில தலைமை பொறியாளர்கள் பங்கேற்பு\nதமிழகம் சார்பில் தலைமை பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்பு\nவிவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி- கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் குமாரசாமி அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும்\nசென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nபின்பக்க சீட்டில் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம்- முதல்வர் அறிவிப்பு\nதோப்பூரில் துணைக்கோள் நகரம் - தமிழக அரசு அறிவிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் துணைக்கோள் நகரம்\nதுணைக்கோள் நகரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது- சட்டசபையில் தகவல்\nகாற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nவெப்ப சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nவளி மண்டல மேலடுக்கில் காற்றழுத்த தாழ்வுநிலை\nகாற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைபெய்ய வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு\nசென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் தலைமை செயலகத்தில் கிழிந்த நிலையில் தேசியக் கொடி\nபுனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் பறக்கும் கொடியே கிழிந்து போயுள்ளது\nகிழிந்த தேசியக் கொடியை பார்த்து மக்கள் வேதனை தெரிவித்தனர்\nசட்டமன்றக் கூட்டத்தொடர் நடப்பதால் அமைச்சர்கள், அதிகாரிகள் ஏராளமானோர் வருகை\nதினமும் அமைச்சர்கள், அதிகாரிகள் வந்த போதிலும் கொடியை மாற்ற நடவடிக்கை இல்லை\nஎன்கவுன்டர் எதிரொலி: ரவுடி ஆனந்தனின் கூட்டாளி தற்கொலை முயற்சி\nரவுடி ஆனந்தனின் கூட்டாளி புலி அருண் என்பவர் தற்கொலைக்கு முயற்சி\nதற்கொலைக்கு முயன்ற அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளி வேலை நாளில் நீட் பயிற்சி அளிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து-செங்கோட்டையன்\nவிடுமுறை நாட்களிலோ, பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகோ நீட் பயிற்சி அளிக்கலாம்\nசிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தகவல்\n3 வருடங்களுக்கு ஒருமுறை தமிழக அரசிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்-செங்கோட்டையன்\nசட்டசபையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅதிமுக ஆட்சியை எப்போது வீட்டிற்கு அனுப்பலாம் என மக்கள் காத்துக்கொண்டு உள்ளனர்: புகழேந்தி\nசசிகலாவின் பெயரை சொல்லி சிலர் பெயர் வாங்க முயற்சி - புகழேந்தி\nசசிகலாவுக்கு சிறையில் கூடுதல் வசதி கேட்டு லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை - புகழேந்தி\nகேமராக்களை தாண்டி யாரும் சிறையில் இருந்து வெளியே வர முடியாது -புகழேந்தி\nGo Back Modi’ என சொன்ன தமிழகம் ‘Come Back Modi’ என சொல்லும் காலம் விரைவில் வரும்: தமிழிசை\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை - தமிழிசை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sri lankan navy செய்திகள்\nஎல்லைத் தாண்டியதாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது… இலங்கை கடற்படை நடவடிக்கை\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே கைது\nமீண்டும், மீண்டும் சீண்டும் இலங்கை கடற்படை... ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்\n2 நாட்களில் 8 தமிழக மீனவ���்கள் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nதமிழக மீனவர்களின் படகு நெடுந்தீவு கடலில் மூழ்கியது.. 6 பேர் மீட்பு.. பல பேரின் நிலை\nஇலங்கை கடற்படை மீண்டும் அடாவடி.. தமிழக மீனவர்கள் 4 பேர் கைது\nஇலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை\nதமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்\nதமிழக மீனவர்கள் 69 பேரை விடுதலை செய்தது இலங்கை\nதமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவில் அடுத்த அதிர்ச்சி.. வணிக வளாகத்தை திறந்தது இலங்கை கடற்படை\nஓகி புயலால் ஏற்பட்ட காயமே இன்னும் ஆறல.. இதுல இலங்கை கடற்படை வேற இந்த பாடுபடுத்துதே\nஎல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.. வலைகளை அறுத்து அட்டூழியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsri lankan navy fishermen arrest இலங்கை கடற்படை மீனவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/aug/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3212975.html", "date_download": "2019-08-18T17:05:28Z", "digest": "sha1:TGGEDOUI5EV2VTYLNMXBGRIVJGEZ7CUY", "length": 7169, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னையின் எஃப்சி வீரர் மெயில்சன் ஆல்வ்ஸ் விலகல்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nசென்னையின் எஃப்சி வீரர் மெயில்சன் ஆல்வ்ஸ் விலகல்\nBy DIN | Published on : 14th August 2019 01:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான சென்னையின் சென்ட்ரல் மிட்பீல்டர் மெயில்சன் ஆல்வ்ஸ் பரஸ்பர ஒப்பந்தத்தின்படி விலகி உள்ளார்.\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த மெயில்சன் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றவர்.\nபிரேசிலைச் சேர்ந்த அவர் கேப்டனாகவும் செயல்பட்டு 3 சீசன்களில் ஆடியுள்ளார். 2015, 2017 இறுதிச் சுற்றில் சென்னையின் அணி பட்டம் வென்றது. ஐஎஸ்எல் இறுதியில் 2 முறை கோலடித்த வீரர் என்ற சிறப்பை மெயில்சன் பெற்றுள்ளார்.\nஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியிலும் சென்னையின் அணி தொடர்ந்து 5 வெற்றிகளை பெற உதவ��னார்.\nஅவர் விலகியதை அடுத்து, ருமேனியாவைச் சேர்ந்த மிட்பீல்டர் லூசியன் கோயின் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூல் வரும் 2019-20 சீசனில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என பயிற்சியாளர் ஜான் கிரகோரி கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/04023631/The-farmers-need-to-register-the-Aadhaar-number-in.vpf", "date_download": "2019-08-18T18:04:13Z", "digest": "sha1:GODIDH2XK2IJJ74QLKZFITOLZFRMOMNA", "length": 14516, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The farmers need to register the Aadhaar number in the farmer's farm to get the agricultural machinery subsidy || விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலியில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலியில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்\nவிவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 04, 2018 04:00 AM\nவேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், நடப்பு 2018-19-ம் நிதி ஆண்டில் மானிய விலையில் வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.\nஇந்த திட்டத்தில் அதிக சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் ���ிரில்லர், நெல்நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் எந்திரம், சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசை தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் முதலான வேளாண் எந்திரங்களையும், கருவிகளையும் விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கலாம்.\nஇதற்கு மத்திய அரசின் வேளாண் எந்திரமயமாக்கும் துணை இயக்க வழிகாட்டி நெறிமுறைகளின்படி மானியம் வழங்கப்படும். சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது. உயர் தொழில்நுட்ப, அதிக விலை உள்ள எந்திரங்களை வாங்கிட அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.\nவேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற விவசாயிகள் உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான agrimachinery.nic.in&™ இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளையும் மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சு வார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணைய தளத்திலேயே கணக்கிடப்படும்.\nவிவசாயிகள் முகவரை ஒருமுறை தேர்வு செய்தபின், வேறு முகவரை தேர்வு செய்ய இயலாது. ஒரு நிதியாண்டில் தனக்கு தேவைப்படும் எதாவது 2 வேளாண் எந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்க இயலும். வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலர் ஆகியோருடன் கூடிய புகைப்படத்தினை இணைய தளத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் ஆய்வு ��லுவலரால் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/08/28184735/The-spiritual-drops.vpf", "date_download": "2019-08-18T18:15:43Z", "digest": "sha1:IE5FI7OQNNK64D7P5EYAULTAB35IVSZZ", "length": 4338, "nlines": 48, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஆன்மிகத்துளிகள்||The spiritual drops -DailyThanthi", "raw_content": "\nகாலையில் உதயமாகும் சூரியன் இரவின் இருளை அகற்றுவது போல் ஆன்ம ஞானம் எல்லா மன மயக்கங்களையும் ஓட்டு கிறது.\nகாலையில் உதயமாகும் சூரியன் இரவின் இருளை அகற்றுவது போல் ஆன்ம ஞானம் எல்லா மன மயக்கங்களையும் ஓட்டு கிறது. எதிலும் பற்றற்றவர் களுக்கே ஞான யோகம் கைகூடும். ஏனெனில் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்து, அவர்கள் செயலைத் துறந்திருக்கிறார்கள்.\nதியானிக்கும் போது தூக்கம் வருகிறது என்கிறீர்கள். தூங்க ஆரம்பித்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் விழித்திருக்கும் போது எல்லா எண்ணங்களில் இருந்தும் விலகியிருக்க முயற்சி செய்யுங்கள். தூங்குவதற்கு முன்னர் உள்ள நிலை தூங்கி வ��ழித்த பின் தொடரும். தூங்கத் தொடங்கும் போது எங்கே விட்டீர் களோ, அங்கே தொடருவீர்கள்.\nஉங்கள் அனைவரிடமும் நான் வேண்டுவது ஒன்றே. உங்களின் தற்பெருமையை வளர்ப்பதையும், பிரிவு மனப்பான்மையையும், பொறாமையையும் என்றைக்கும் ஒழித்து விட வேண்டும். உங்களால் இதை செய்ய முடியுமானால் உலகமே உங்கள் காலடியில் அமரும். கீழ்ப்படிந்து நடப்பது என்ற நற்குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/ttv-dhinakaran-delhi-pressmeet.html", "date_download": "2019-08-18T17:22:04Z", "digest": "sha1:CDUMSEJL4LNL7FDMAALXG4MQDDQ42QTD", "length": 9772, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "டெல்லி விமான நிலையத்தில் டிடிவி தினகரன் பேட்டி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / டெல்லி விமான நிலையத்தில் டிடிவி தினகரன் பேட்டி.\nடெல்லி விமான நிலையத்தில் டிடிவி தினகரன் பேட்டி.\nபொதுச்செயலாளரை தவிர வேறு யாரும் தம்மை அதிமுக-வில் இருந்து நீக்க முடியாது என கூறியுள்ள டிடிவி தினகரன் சென்னை திரும்பியதும் தான் மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஇரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி டிடிவி தினகரன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியான தினகரன் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் கட்சிப்பணிகளை தொடரப்போவதாக தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற���றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/11042-natha-macllum-tweets.html", "date_download": "2019-08-18T18:03:13Z", "digest": "sha1:VO6IVRHMYHXBTDRAYRLYAML4EGQSLC5U", "length": 9363, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "'நான் உயிரோடுதான் இருக்கிறேன்': வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மெக்கலம் | natha macllum tweets", "raw_content": "\n'நான் உயிரோடுதான் இருக்கிறேன்': வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மெக்கலம்\nநியூசிலாந்து கிரிக்கெட் வீரர் நாதன்மெக்கலம் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் என்று பரவிய வதந்திகளுக்கு மெக்கலம் விளக்கம் அளித்துள்ளார்.\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் சகோதரர்கள் நாதன் மெக்கலம், பிரண்டன் மெக்கலம். இதில் பிரண்டன் மெக்கலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், நாதன் மெக்கலமும் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், பல்வேறு நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.\nஇந்நிலையில், ட்விட்டர், ஃபேஸ்புக் அனைத்திலும் நாதன் மெக்கலம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்று அவரின் மனைவி வனேசா அறிவித்துவிட்டார் என்ற தகவலுடன் வதந்திகள் பரவின.\nஅந்தச் செய்தியில், “ நியூசிலாந்து அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் நாதன் மெக்கலம் உடல்நலக் குறைவால் இன்று மாலை உயிரிழந்தார். இந்தத் தகவலை அவரின் மனைவி வனேசா அறிவித்துள்ளார் என்று நியூசிலாந்து ஃபேன் ஹப் என்ற ஃபேஸ்புக் முகவரியில் இருந்து வெளியானது. மேலும் ட்விட்டரில் வெளியாகி ஏராளமாகப் பகிரப்பட்டது.\nஇந்த வதந்தியைக் கேட்டு சிரித்த நாதன் மெக்கலம் நான் உயிரோடுதான் இருக்கிறேன், யாரும் வதந்திகளை நம்பாதீர்கள் என ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.\nஅவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ நான் உயிரோடுதான் இருக்கிறேன். இதற்கு முன்அடித்ததைக் காட்டிலும் அதிக வலிமையுடன் அடிப்பேன். யாரும் நம்பாதீர்கள், நான் இறந்துவிட்டேன் என்கிற செய்தி பொய்யானது. ல வ் யூ ஆல் “ எனப் பதிவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அமைப்பின் தலைமை நிர்வாகி ஹீத் மில்ஸ் கூறுகையில், “ நாதன்மெக்கலம் இறந்துவிட்டார் என்கிற செய்தி எனக்கும் கிடைத்தது. இந்தியாவில் இருந்து சிலர் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டார்கள்.\nஅதன்பின் நான் மெக்கலத்துக்கு தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று விசாரித்து உண்மையை அறிந்தேன். மெக்கலம் என்னுடைய தொலைபேசியை எடுத்துப் பேசும் வரை என் மனது துடித்துக்கொண்டே இருந்தது. மெக்கலம் என்னிடம் நலமாக இருக்கிறேன், ஆக்லாந்தில் விளையாடி வருகிறேன் என்று கூறிய பின்புதான் நிம்மதி அடைந்தேன்” எனத் தெரிவித்தார்.\nகிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன���க்கு காங்கிரஸில் புதிய பதவி: செகந்திராபாத் தொகுதியில் போட்டி\nபாஜகவுக்கு பின்னடைவு: ஒரிசாவில் மூத்த தலைவர்கள் விலகல\nஹாட்லீக்ஸ் : தமிழக காங்கிரஸ் தலைவர் பீட்டர்\nஹாட்லீக்ஸ் : அமித்ஷாவின் அரித்மெட்டிக்\n'நான் உயிரோடுதான் இருக்கிறேன்': வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மெக்கலம்\n‘2.0’ படத்துக்கு ஏன் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டாம் - சிறார் எழுத்தாளர் விழியன்\nகவனிக்காமல் கைவிடப்படும் வயது முதிர்ந்த பெற்றோர் வாரிசுகளுக்கு கொடுத்த தான செட்டில்மென்டை ரத்து செய்யலாம்: சட்டப்படியான புதிய வழிமுறைகளை வெளியிட்டது பதிவுத்துறை \nபேய்ப்படம் பார்க்கிறோமோ என்ற எண்ணம் எழுந்தது: ‘2.0’ பற்றி கருந்தேள் ராஜேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T17:45:40Z", "digest": "sha1:JIH75O4Y5TNVHXECDLL3YVN4AYBA2AIN", "length": 18524, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "நீதிமன்றம் | Athavan News", "raw_content": "\nகட்சிகளின் தேர்தல் அறிக்கையின் பின்னரே வேட்பாளர் ஆதரவு குறித்து முடிவு – சிவாஜிலிங்கம்\nகொழும்பில் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு\nரணில் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார் – கருணா\nஎந்த அரசாங்கத்தாலும் இயலாததை நாம் செய்துள்ளோம் – ரணில்\nகாஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கோருவதை தி.மு.க. ஆதரிக்கிறதா\nசம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா - போட்டுடைத்தார் சுமந்திரன்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் - வவுனியாவில் பரபரப்பு\nஇலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை - சரத் பொன்சேகா\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாவால் வெற்றிபெற முடியாது - அசாத் சாலி\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nகிளிநொச்சியில் சிறப்பாக இ���ம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nநிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்ச திருவிழா\nபுதைக்கப்பட்டிருந்த சடலம் புத்தளம் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது\nபுத்தளம்- புழுதிவாயல் வெட்டுக்காடு கிராமத்திலுள்ள தென்னந்தோட்டத்தில் புதைக்கப்பட்டு இருந்த சடலம் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நல்லாந்தலுப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரு பிள... More\nஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதையொட்டி, முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்... More\nஅத்திவரதர் தரிசன நாட்களை மேலும் நீடிக்க உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nஅத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீடிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட் 16ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. ஆனாலும் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரி... More\nஅரசின் நடவடிக்கைகளில் தலையிட கிரண்பேடிக்குத் தடை: உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு\nபுதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்ப... More\n2ஆம் இணைப்பு; பொலிஸ் அதிகாரியை வெட்டிய நபர் சிறையில் அடைப்பு\nகிழக்கு லண்டன், லெய்ரனில் நேற்று வியாழக்கிழமை அதிகாலையில் பொலிஸ் அதிகாரியை நீளமான கத்தியினால் வெட்டிய முஹம்மட் ரொட்வான் (வயது 56) இன்று தேம்ஸ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையில் எதிர்வரும் செப்ரெம்... More\nகுருநாகல் நகர முதல்வருக்கு விளக்கமறிய��்\nகுருநாகல் மேல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் வழக்கொன்றில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமை குறித்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த குருநாகல் நகர முதல்வர் துஷார சஞ்சீவ எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். க... More\nமாக்கந்துரே மதூஸை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை\nதடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழுத் தலைவர் மாக்கந்துரே மதூஸை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரது கொலை முயற்சிக்கான சூழ்ச்ச... More\nஅவுஸ்ரேலியாவில் கொலை குற்றவாளியான விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்\nஅவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற கொலை சம்பவமொன்றின் குற்றவாளியாக, தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அட்லெட் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் விவகாரத்தில் க... More\nசி.வி.யின் தீர்மானம் அரசமைப்புக்கு முரணானது – மேன்முறையீட்டு நீதிமன்றம்\nவடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என நீதிமன்றம் அறிவித்துள்ளத... More\nஇரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன: ரஞ்சன் கோகய்\nநாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து த... More\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nசோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – முக்கிய நபர்கள் சாட்சியம்\nதமிழர்களை கொன்றுகுவித்த கோட்டாவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது – பிரதீபன்\nஜே.வி.பி இன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகின்றது\n மோட்டா��் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் – வவுனியாவில் பரபரப்பு\nகொழும்பில் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு\nரணில் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார் – கருணா\nகாஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கோருவதை தி.மு.க. ஆதரிக்கிறதா\nஜனாதிபதித் தேர்தல் குறித்து இராதாகிருஷ்ணனின் அறிவிப்பு\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nஎழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பயனும் இல்லை – ஆனந்த சங்கரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/product-category/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-thaththuvam/", "date_download": "2019-08-18T18:02:00Z", "digest": "sha1:7FLS4J5S6EZCPK37EW3K3NJKAY4373EE", "length": 2460, "nlines": 68, "source_domain": "templeservices.in", "title": "| Temple Services", "raw_content": "\nதோட்டத்துப் பூக்கள் – Thottathup Pookkal\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nகிரக தோஷ பாதிப்புகள் விலக விநாயகர் ஸ்லோகம்\nமுக வசீகரம் பெற உதவும் முருகன் துதி\nஇனி 2059-ம் ஆண்டுதான் அத்திவரதர் தரிசனம்\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Main.asp?Id=30", "date_download": "2019-08-18T18:21:10Z", "digest": "sha1:Q3O3TP3LBMOZLWKYTVI6KITICTQMTLVH", "length": 7149, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nகாபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது: ஜல்சக்தி துறை அமைச்சகம் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு\nதலைவன்கோட்டை அருகே கொல்லி ஆற்றில் பாலம் கட்டும் பணியால் குடிநீர் ��ுழாய் துண்டிப்பு\nபேவர்பிளாக் பதிக்கும் முன்பு வி.கே.புரத்தில் சாலை நடுவிலுள்ள குடிநீர் தொட்டி அகற்றப்படுமா\nவள்ளியூரில் ரயில்வே சுரங்கப்பாதை பணி ஞானதிரவியம் எம்பி ஆய்வு\nகுற்றாலம் அருவி தடாகத்தில் மிதந்த வாலிபர் சடலம்\nஆழ்வார்குறிச்சி அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது\nநிரம்பி வழியும் கொடுமுடியாறு அணை பாசன குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுமா\nபக்தர்கள் திரளானோர் தரிசனம் அம்பை, தென்காசி கோயில்களில் ஆடித்தபசு காட்சி\nகளக்காட்டில் 26 ஆண்டாக பாழடைந்து கிடக்கும் அரசு கட்டிடம்\nஆலங்குளம் மலைப்பகுதியில் மான்கள், மயில்கள் உயிரிழப்பு அதிகரிப்பு\nசங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சியில் பருத்தியை வாரி இறைத்த விவசாயிகள்\n481 உதவி பொறியாளர்கள் பணிக்கு நெல்லையில் 2312 பேர் தேர்வு எழுதினர்\nகடையம் அருகே மதகு பள்ளத்தில் விழுந்து காயமடைந்த பெண்ணுக்கு பூங்கோதை எம்எல்ஏ ஆறுதல்\nஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவிலில் இன்று தேரோட்டம்\nபணகுடி குத்ரபாஞ்சான் அருவியில் குளிக்க தடை பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அதிரடி\nகுருவிகுளம் ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகள் அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்\nகார்-பஸ் மோதலில் 6 பேர் காயம்\nதொடர் சாரல் மழையால் திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பியது\nகாஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து ரத்து கண்டித்து தவ்ஹீத் ஜமாத்தினர் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம்\nகார் மோதி வாலிபர் பலி\nதங்கப்பழம் மெட்ரிக் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு\nமக்களவை தேர்தலில் வெற்றி திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/20/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%88/", "date_download": "2019-08-18T18:03:26Z", "digest": "sha1:GQHFGIN6VHQRUWR3B3E4SJS4A4GBMZNB", "length": 5866, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "பிரிட்டன் எண்ணை கப்பலை ஈரான் ��ைப்பற்றி இழுத்துச் சென்றது! | Netrigun", "raw_content": "\nபிரிட்டன் எண்ணை கப்பலை ஈரான் கைப்பற்றி இழுத்துச் சென்றது\nசமீபத்தில் ஈரான் நாட்டு எண்ணைக் கப்பலை, பிரித்தானிய கடல்படையினர் கைப்பற்றிய சம்பவம் யாவரும் அறிந்ததே. இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ஈரான் கூறிவந்த நிலையில், சற்று முன்னர் ஈராணிய படையினர் பிரிட்டனுக்கு சொந்தமான எண்ணைக் கப்பல் ஒன்றை கைப்பற்றி இழுத்துச் சென்றுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது.\nஇதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான முறுகல் நிலை மேலும் இறுக்கமடைந்துள்ளது. பிரித்தானிய கப்பல் படையினர் உடனடியாக மீட்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளலாம் என்றும். இது ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க வாய்ப்புகள் இருப்பதாக , செய்திகள் தெரிவிக்கின்றன.\nPrevious articleஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான்\nNext articleகாதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nமந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த காரியம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஉயிருடன் இருக்கும்போதே கல்லறையை தயார் செய்த நடிகை ரேகா\nகணவர் செய்து வந்த செயல் மனைவி அதிர்ச்சியில்\nகுண்டு வெடித்த அதிர்ச்சியில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட கரு….\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/12826-gambhir-vijay-solid-ind-face-uphill-task.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-18T17:17:40Z", "digest": "sha1:5KD2C7FEN7P3ZEI6ZISVCFKUV5JAPSVV", "length": 8808, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜ்கோட் டெஸ்ட்..இங்கிலாந்து அணி 537 ரன்கள் குவிப்பு | Gambhir, Vijay solid; IND face uphill task", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nராஜ்கோட் டெஸ்ட்..இங்கிலாந்து அணி 537 ரன்கள் குவிப்பு\nஇங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் ��ுவித்துள்ளது.\nமுன்னதாக இங்கிலாந்து அணி, தனது மு‌தல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்தது. 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் என்ற முதல் நாள் ஸ்கோருடன் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை இன்று தொடர்ந்து விளையாடியது. 99 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த மொயின் அலி, டெஸ்ட் போட்டிகளில் நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார். 117 ரன்களில் அவர் வெளியேறினார். மற்றொரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸும் சதமடித்தார். 128 ரன்கள் விளாசி ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். பையர்ஸ்டோவ் 46 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 537 ரன்களில் ஆட்டமிழந்தது. ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஷ்வின், உமேஷ் யாதவ், முஹமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. கவுதம் கம்பீர் 28 ரன்களுடனும், முரளி விஜய் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nசெல்லாத நோட்டு அறிவிப்பு... அதிர்ச்சியில் மயங்கிவிழுந்து உயிரிழந்த பெண்\nதிரிஷாவுடன் அரவிந்த்சாமி இணையும் சதுரங்கவேட்டை-2\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகமே சச்சினை திரும்பி பார்த்த நாள் இன்று - ஐசிசி, பிசிசிஐ பாராட்டு\nதொண்டையில் இருந்த முழு ‘பல் செட்’ - அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nஇங்கிலாந்து அணியில் இருந்து மொயின் அலி நீக்கம்\nநீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் கிண்டலுக்கு ஆர்ச்சர் கொடுத்த பதிலடி \nஆஷஸ் டெஸ்ட்: பர்ன்ஸ் சதத்தால் இங்கிலாந்து முன்னிலை\nஆஷஸ் டெஸ்ட்: பர்ன்ஸ் ’கன்னி’ சதம், இங்கிலாந்து முன்னிலை\nஆஷஸ் டெஸ்ட்: ஸ்மித் அதிரடி சதம், 284 ரன்னுக்கு ஆஸி.ஆல் அவுட்\nஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்: ஆர்ச்சர் மிஸ்சிங்\nஆஷஸ் தொடரில் இடம்பிடித்த ஆர்ச்சர் - ஸ்டோக்ஸ் மீண்டும் துணை கேப்டன்\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொல��: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெல்லாத நோட்டு அறிவிப்பு... அதிர்ச்சியில் மயங்கிவிழுந்து உயிரிழந்த பெண்\nதிரிஷாவுடன் அரவிந்த்சாமி இணையும் சதுரங்கவேட்டை-2", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Lord+Rama?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-18T17:57:32Z", "digest": "sha1:XAMHEGI4OBGF47NSIAFXRKZAMXKRHNP7", "length": 8372, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Lord Rama", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nதோகை விரித்தாடிய பொன் மயில்கள் - அழகிய வீடியோ பதிவு\nநாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு\nசட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் - அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ\n கணிதமேதை ராமானுஜத்தின் ராயபுர அருங்காட்சியகம்\n‘காரில் பறந்து வந்து விழுந்த கண்ணீர் கடிதம்’ - நிர்மலா சீதாராமன் உடனடி நடவடிக்கை\n“ராமரின் வம்சாவளி நாங்கள் தான்” - உரிமை கொண்டாடும் அரச குடும்பம்\nராமநாதபுரத்தில் கடல் கொந்தளிப்பு : இழுத்துசெல்லப்பட்ட பனைமரங்கள்\nதண்ணீர் தேடி வந்த மான் குட்டி : நாய்கள் கடித்து பரிதாப பலி\nஐஏஎஸ் அதிகாரி கார் மோதி பத்திரிகையாளர் உயிரிழப்பு\nராமலிங்கம் கொலை வழக்கு - 18 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்\nமூச்சுத்திணறல்: சதுரகிரி கோயிலில் 4 பேர் உயிரிழப்பு\nதிப்பு சுல்தான் ஜெயந்தியை ரத்து செய்த பாஜக அரசு - சித்தராமையா எதிர்ப்பு\nமுழுமையாக எடியூரப்பா ஆட்சியை நிறைவு செய்வாரா\n“கர்நாடகாவில் பாஜக ஆட்சி கவிழும்”- சித்தராமையா\n‘அசம் கான் மன்னிப்புக் கேட்டாலும் விட மாட்டேன்’ - ரமா தேவி\nதோகை விரித்தாடிய பொன் மயில்கள் - அழகிய வீடியோ பதிவு\nநாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதம���் மோடி ஆய்வு\nசட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் - அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ\n கணிதமேதை ராமானுஜத்தின் ராயபுர அருங்காட்சியகம்\n‘காரில் பறந்து வந்து விழுந்த கண்ணீர் கடிதம்’ - நிர்மலா சீதாராமன் உடனடி நடவடிக்கை\n“ராமரின் வம்சாவளி நாங்கள் தான்” - உரிமை கொண்டாடும் அரச குடும்பம்\nராமநாதபுரத்தில் கடல் கொந்தளிப்பு : இழுத்துசெல்லப்பட்ட பனைமரங்கள்\nதண்ணீர் தேடி வந்த மான் குட்டி : நாய்கள் கடித்து பரிதாப பலி\nஐஏஎஸ் அதிகாரி கார் மோதி பத்திரிகையாளர் உயிரிழப்பு\nராமலிங்கம் கொலை வழக்கு - 18 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்\nமூச்சுத்திணறல்: சதுரகிரி கோயிலில் 4 பேர் உயிரிழப்பு\nதிப்பு சுல்தான் ஜெயந்தியை ரத்து செய்த பாஜக அரசு - சித்தராமையா எதிர்ப்பு\nமுழுமையாக எடியூரப்பா ஆட்சியை நிறைவு செய்வாரா\n“கர்நாடகாவில் பாஜக ஆட்சி கவிழும்”- சித்தராமையா\n‘அசம் கான் மன்னிப்புக் கேட்டாலும் விட மாட்டேன்’ - ரமா தேவி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/12/", "date_download": "2019-08-18T17:36:16Z", "digest": "sha1:AUW4LTXA3F7KZXYCZW7S43W7Z5RTSV7H", "length": 383556, "nlines": 682, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2006 திசெம்பர் « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nலால்குடி ஜெயராமன்: என்றும் ஒளிரும் நாதச் சுடர்\nவயலினை அவரது வில் தொட்ட கணத்தில் நம்மை தன்மறதி ஆட்கொள்கிறது. நாதமண்டலத்தின் அமுததாரை, மனித மனம் இதுவரை அறியாத இளைப்பாறுதலை அளிக்கிறது. வாழ்வின் தொலையாத துயரங்கள், துன்பங்கள் யாவும் அடங்கிக் கிடக்கும் ஆனந்தபோதை அது. இறைமையினது இருப்பின் சாட்சியம் அவரது இசை. இந்த மேதை வாழும் நாளில், நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமிதம் கொள்ள வைக்கிற இணையற்ற கலைஞன் லால்குடி ஜெயராமன். இவருக்கு அறிமுகம் எழுதுவது அசட்டுத்தனம். ஒரு மகாகலைஞனது வாழ்வின் சுவடுகளை அவர் கடந்து வந்த பாதையை அவரே சுருங்கச் சொல்லும் ஒரு நேர்காணல் இது. இனி லால்குடி….\nலால்குடியில் கரண்ட் இல்லாத காலம் அது. இருள் விலகாத அதிகாலை. குளிரில் சலனமற்று உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் தெரு. தெருக் கடைசியில் எங்கள் வீடு. அந்த பிரம்ம முகூர்த்தத்தில் அப்பா என்னை எழுப்பி சாதகத்துக்கு உட்கார வைப்பார். குளிருக்கு இதமான வெதுவெதுப்பான கூடத்தில் ஓர் அகல் விளக்கை ஏற்றி வைப்பார் அம்மா. அகலின் முத்துச் சுடரில், கூடம் வர்ணிக்க இயலாத தூய்மையும் அழகுமாக ஒளிரும். என் வீடு கடைசி வீடல்லவா… வீட்டைச் சுற்றி வாழையும் வயலுமாக விரிந்த பெரும் வெளி. அந்தப் பெரு வெளியின் மோனம், வீட்டையும் தெருவையும் புலனாகாத போர்வைபோலப் போர்த்தியிருக்கும். கரிச்சானின் தனிக் கூவல் மெüனத்தைச் செதுக்கும் அதிகாலைப் பேரமைதி. இப்படி அற்புதமாகத் துவங்கும் என் அதிகாலைச் சங்கீத சாதகம். என் வாசிப்பைக் கேட்டபடியே அப்பா சற்று தள்ளி படுத்துக் கொண்டிருப்பார். வயலினின் நாதம் துல்லியமாக எழுந்து வீட்டின் சுவர்களைத் தாண்டி தெருவிலும் ஒலிக்கும். என் தெருக்காரர்களும் கேட்பார்கள். 3 மணிநேரம் தன் நினைவின்றி சங்கீத அமுதத்தில் லயித்துக் கிடப்பேன். சுமார் ஆறரை மணிக்கு என் சாதகம் ஓயும். அப்புறம்தான் காபி இத்யாதிகளெல்லாம். லால்குடியில் என் இளம் வயது இசைக் கல்வியின் ஆரம்ப நாட்கள் அவை. இப்போது நினைத்துப் பார்த்தாலே ஆனந்தமாக இருக்கிறது.\nஎங்கள் குடும்பமே சங்கீத பரம்பரை என்பதால் எனக்கும் சங்கீதத்தில் இப்படிப்பட்ட ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததில் ஆச்சரியமில்லை.\nஇந்த மனோலயமும் ஈடுபாடும்தான் என்னை அன்று எல்லாவகையான சங்கீதவித்வான்களை நோக்கியும் கவர்ந்திழுத்தது. நான் சற்று வளர்ந்து ஊரும் சற்று வளர்ந்த காலம் அது. ஊரிலுள்ள பார்க்கில் ஒரு ரேடியோ. அந்த ரேடியோவில்தான் அருமையான கச்சேரிகளைக் கேட்பேன். கச்சேரி நேரம் தெரிந்து அங்கே போய் தயாராக நின்று கொண்டே இருப்பேன். கச்சேரி ஆரம்பித்து வித்வான் பாடுவதை ஆழ்ந்த கவனத்தோடு லயித்துக் கேட்பேன். கச்சேரி முடிந்ததுதான் தாமதம். ஒரே ஓட்டமாக வீட்டுக்கு வருவேன்.\nஉடனே வயலினை எடுத்து வைத்துக் கொண்டு புதிதாகக் கேட்டவற்றை அப்படியே வாசித்துப் பார்ப்பேன். இப்படிக் கேட்டவற்றிலுள்ள நல்லவற்றையெல்லாம் தேடித் தேடி சேகரித்து அப்படியே ஒரு டேப் ரிகார்டர் போல மனத்தில் பதித்துக் கொள்வேன். அப்படி நான் கேட்ட சங்கீத மேதைகளில் பிஸ்மில்லாகானை என்னால் மறக்கமுடியாது. அவரது வாசிப்பு என்னை அத்தனை தூரம் பாதித்துள்ளது. நான் கேட்ட வித்வான்களின் நல்ல அம்சங்களை கிரகித்துக் கொண்டதும் தீவிரமான சாதகமும்தான் என்னை உயர்த்தின. என் அப்பா பாதி ராத்திரியில் திடீரென்று ஓர் ஐடியா வந்து என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பி உட்கார வைத்து வாசிக்க வைத்து போதித்ததும் உண்டு.\nபள்ளி சென்று படித்த படிப்பு என்பது கொஞ்சம்தான். சங்கீதம்தான் வாழ்க்கை என்று தீர்மானமாகி விட்ட பிறகு அதில் பயிற்சி எடுப்பதற்குத்தான் நேரம் இருந்தது. பள்ளியில் படிக்க வேண்டிய படிப்பையெல்லாம் வீட்டில்தான் படித்தேன். பள்ளியில் படிக்க வைக்காததற்கு இன்னொரு காரணமும் சொல்ல வேண்டும். என் தந்தை லால்குடி கோபாலய்யருக்கு நான் ஒரே பிள்ளை. மற்ற மூவரும் பெண்கள். ஆகவே அப்பாவுக்கு இயல்பாகவே என் மீது கூடுதலாகப் பாசம் இருந்தது. அப்போது நான் பள்ளிக்கூடத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். ஒரு தடவை பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது வழியில் ஒரு குளத்தில் அப்பா குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு கரையில் போய் நின்றேன். அப்பா தண்ணீரில் முழுகிவிட்டுத் தலையை வெளியே நீட்டினார். அப்போது அவர் நான் கரையில் நிற்பதைப் பார்த்துவிட்டார். பள்ளிக்கூடம் போகிற சின்னக் குழந்தை குளக்கரையில் வந்து நிற்பது பிராண ஆபத்தல்லவா என்று தோன்றிவிட்டது. குளத்துக்கிட்ட உனக்கென்னடா வேலை என்று கேட்டு எழுந்து வந்து என்னை அடித்தார். அதோடு என் பள்ளிக்கூட வாழ்க்கை முடிந்தது.\nஅதேசமயம் குழந்தைகளுக்கே உரிய விளையாட்டுப் பருவத்தை முற்றிலுமாக நான் இழக்கவில்லை. பெரும்பாலும் சின்ன வயசின் நினைவுகளெல்லாம் என் தாத்தா வாளாட��� ராதாகிருஷ்ணையரின் ஊரான வாளாடியிலும், லால்குடியிலுமாகச் சுற்றி வருகிறது. அந்த நாட்களில் கதைகள் படிப்பதில் நிறைய ஆர்வம் உண்டு. கல்கியின் நாவல்களையெல்லாம் ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். பின்னாளில் நான் வாசித்த, எனக்கு மிகவும் பிடித்த நாவல் மோகமுள். அதன் ஆசிரியர் ஜானகிராமன் சங்கீதத்தின் ஆத்மானுபவத்தில் மூழ்கி அதை எழுதியிருக்கிறார். வெகுகாலம் கழித்து அவரைச் சந்தித்தேன். மதுரை மணி அய்யரின்கச்சேரி தில்லி ஆல் இண்டியா ரேடியோவில் நடந்த போது நான் பக்கவாத்தியம் வாசித்தேன். அந்த ரேடியோ புரோகிராமின் போது எங்களை அறிமுகம் செய்து அறிவித்தார் அங்கு உயர் அதிகாரியாக இருந்த தி.ஜா. அப்போது என்னைப் பற்றி என் வாசிப்பைப் பற்றி அறிமுகமாக மிக உயர்வாகச் சொன்னார். அப்புறம்தான் அவருடன் நேரே பேசிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளி என்பது எனக்குப் புலப்பட்டது.\nஎன் இளமைப் பருவத்தை நான் கழித்த லால்குடி- வாளாடி இடையே கிட்டத்தட்ட நாலரை மைல். இரண்டிலும் என் காலத்துக்கு முன்பு திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் தொடங்கி எத்தனையோ மகாவித்வான்கள் வந்து கச்சேரி செய்திருக்கிறார்கள். கச்சேரிகளெல்லாம் அக்கால வழக்கப்படி இரவில் நீண்ட நேரம் நடக்குமாம்.\nபிற்காலத்தில் ஊரில் நானும் பல பெரிய வித்வான்களின் கச்சேரிகளைக் கேட்டேன். அந்த நாளில் பக்கத்து ஊரில் உள்ள வித்வான்களெல்லாம் வெள்ளிக்கிழமை மற்றும் கிருத்திகைகளில் எங்கள் வீட்டுக்கு வந்து பாடுவார்கள். சேலம் தேசிகன், பூவாளூர் வெங்கட்ராமன் உள்பட பலவித்வான்கள் இப்படி வந்து பாடியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் வந்து பாடியபோதெல்லாம் அவர்களுக்கு நான் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறேன்.\nபின்னாளில் சென்னைக்கு வந்த பிறகும் கூட வெள்ளிக் கிழமைகளிலும், கிருத்திகைகளிலும் சந்தியாகாலத்தில் அப்பாவும் நானுமாக வாசிப்போம். அன்றைக்கு வீட்டில் பெரிய பெரிய இழைக்கோலங்கள் போடுவாள் என் மனைவி. நான் உதிரிப்பூவாக வாங்கி வைத்திருப்பேன். பூக்களை அப்பாவும் நானும் தொடுப்போம். தொடுத்த மாலைகளை ஸ்வாமி படங்களுக்குப் போட்டு விளக்கேற்றி வைப்பாள் என் மனைவி. பிறகு அப்பாவும் நானும் வயலினுடன் உட்காருவோம். குக்கர் விசிலடிக்கிற சப்தம், குழந்தை அழு��ிற சப்தமெல்லாம் இல்லாமல் வீட்டில் ஆழ்ந்த அமைதி நிலவும். ஒன்பது மணி வரை அப்படியே லயித்துப்போய் வாசிப்போம். அப்புறம் தீபாராதனை. இப்படி என் சங்கீதத்தில் நாதானுபவத்தோடு தெய்வானுபவமும் கலந்தது.\nஎன் ஊரில் நான் கேட்ட கச்சேரிகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேனல்லவா ஜி.என்.பாலசுப்பிரமணியத்தின் கச்சேரியை நான் முதலில் கேட்டது எங்கள் ஊர் கோவிலில்தான். ராஜமாணிக்கம் பிள்ளை வயலின், பழனி சுப்புடு மிருதங்கத்துடன் நடந்த கச்சேரி அது. அந்தக் கச்சேரியில்தான் முதல்முதலில் மைக்கையே நான் பார்த்தேன்.\nஅந்த நாளில் திருச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் பெரிய பெரிய வித்வான்களின் கச்சேரிகளெல்லாம் நடக்கும். கச்சேரி நடப்பதற்கு முதல் நாளே ரயில் ஏறிப் போய்விடுவேன். ரயில் சார்ஜ் எட்டணா என்று நினைவு. ஜி.என்.பி. பாட்டு என்றால் கூட்டமான கூட்டம் இருக்கும். முன்னாடியே போய் முன்னால் உட்கார்ந்துகொண்டுவிடுவேன். எப்ப வருவார் என்று பார்த்துக் கொண்டே இருப்பேன். கச்சேரி கேட்ட கையோடு லால்குடிக்குப் போவேன். ஊர் போனதும் முதல்நாள் கச்சேரியில் கேட்டதையெல்லாம் அப்படியே ரெகார்ட் பண்ணியது போல வாசிப்பேன்.\nஇப்படியெல்லாம் என் வாசிப்பை அபிவிருத்தி செய்து கொண்டேன். பெரியவித்வான்களைக் கேட்பதும் வாசிப்பதுமாக இருந்தாலும் இந்த வித்வான்களுக்கு நான் பிற்காலத்தில் பக்க வாத்தியம் வாசிப்பேன் என்று அன்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஒரு தடவை ஆந்திரத்துக்கு பாலக்காடு மணிஐயருடன் ஒரு கச்சேரிக்குப் போய்க் கொண்டிருந்த போது அவரிடமே இதைச் சொன்னேன். உங்களுடன் கூட சமமாக உட்கார்ந்து வாசிப்பேன் என்று நான் அந்த நாளில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை என்று நான் சொன்னபோது மணிஐயர் சந்தோஷமாகச் சிரித்தார்.\nஅன்று சங்கீத உலகில் சீனியராக விளங்கிய அரியக்குடி ராமானுஜய்யங்காருக்கு முதல் முதலில் வாசித்தது தேவகோட்டையில் நடந்த ஒரு கச்சேரியில். அது 1946 ஆம் வருஷம். தேவகோட்டையில் நடந்த பல்லடம் சஞ்சீவராவுக்கு பக்கவாத்தியம் வாசிக்க நான் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் நடக்க இருந்த மற்றொரு கச்சேரியில் ஐயங்கார்வாளுக்கு பக்க வாத்தியம் வாசிக்க இருந்தவர் பாப்பா வெங்கட்ராமையர். திடீரென்று அவரிடமிருந்து “உடம்பு சரியாக இல்லை…மன்னிக்கவும்’ என்று தந்தி வந்துவிட்டது. கடைசியில் பாப்பாவின் இடத்தில் நான் உட்கார்ந்து ஐயங்கார்வாளுக்கு வாசித்து அவரது பாராட்டையும் பெற்றேன்.\nஜி.என்.சாருக்கு முன்பு அவரது பிரதான சீடராக விளங்கிய டி.ஆர். பாலு எனக்கு அறிமுகமானார். நான் அவருக்கு வாசித்திருக்கிறேன். என் வாசிப்பைக் கேட்டுவிட்டு அவர் “”ரொம்ப நன்றாக வாசிக்கிறீர்களே…. நீங்கள் அவசியம் எங்கள் அண்ணாவுக்கு வாசிக்க வேண்டும்” என்றார். அந்த நாளில் அவர்களெல்லாம் தங்கள் குருவை அண்ணா என்றுதான் சொல்வார்கள். இது தெரியாமல் “”ஓ….உங்க அண்ணா கூட பாடுவாரா” என்று வியப்பாக நான் கேட்டபோது பாலு சிரித்தார். “”என்ன சார் என் குருநாதர் ஜி.என்.பி.யைச் சொல்கிறேன்… புரியலையா” என்றார். அப்புறம்தான் அது எனக்குப் புரிந்தது.\nபின்னாளில் ஜி.என்.சாருடன் அறிமுகம் ஏற்பட்டதும் அவருக்கு முதல் கச்சேரி வாசித்ததும் சுவாரஸ்யமான விஷயம். அது 1949 என்று நினைக்கிறேன். மியூசிக் அகாதெமியில் ஒரு மத்தியானக் கச்சேரி. கே.வி.நாராயணசாமிக்கு நான் வயலின். அன்று கச்சேரி வந்திருந்தார் ஜி.என்.பி. நான் அவரைக் கவனிக்கவில்லை. யாரிந்தப் பையன் ரொம்ப நன்றாக வாசிக்கிறானே….என்று அவர் கவனித்திருக்கிறார். கச்சேரி முடிந்ததும் என் முதுகை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்க்கிறேன். சுந்தர ரூபன் ஜி.என்.பி. ஆஜானுபாகுவாக சென்ட் மணக்க அருகில் நிற்கிறார். பேஷ்,பேஷ்…ரொம்ப நன்றாக வாசித்தாய்…என்று தட்டிக் கொடுத்தார். நான் பேச்சற்று நின்று கொண்டிருக்கிறேன். நீ எனக்கு வாசிக்கிறாயா…..உனக்கு பத்தாம் தேதி செüகரியப்படுமா\n“”இவருக்கு வாசிக்கவா என்னைக் கூப்பிடுகிறார்” என்ற வியப்பில் வாயடைத்து நிற்கிறேன். ஏதோ எனக்கு வரிசையாகக் கச்சேரி இருப்பது போல “செüகரியப்படுமா’ என்கிறாரே… எனக்கு கச்சேரியே இல்லையே…என்று நினைக்கிறேன். அப்போது அவர் என்னிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டைத் தந்து “”தப்பாய் நினைக்காதே. இப்போது என்னிடம் பத்து ரூபாய்தான் இருக்கு. இப்போ இதை கச்சேரிக்கு அட்வான்ஸôக வெச்சுக்கோ”என்றார். அந்த மேதை எவ்வளவு பெரிய மனிதர் பாருங்கள். பிற்காலத்தில் மல்லேஸ்வரம் சபாவின் சீதாராமனுக்கு அவர் எழுதிய கடிதத்தில் எழுதிய வரிகள் எனக்கு இன்னும் நினைவிருக்கின்றன. “வென் ஜெயராமன் ஈஸ் தேர்….ஒய் கோ ஃபார் அனதர் அகாம்பனிஸ்ட்….வி ஆர் இன்செபரபிள்’ என்று எழுதினார். என்னால் மறக்கமுடியாதது இது. அவர் கூட வாசிக்கும் போது பரிபூரண சுதந்திரம் கொடுப்பார். அவருடன் வாசித்த ஒரு கச்சேரியில் எனக்கு பெரிய கிளாப்ஸ் கிடைத்தபோது “”தி ப்ளஷர் ஈஸ் மைன்” என்று சொன்ன மா மனிதர் அவர்.\nஜி.என்.பியுடனான என் முதல் சந்திப்பு நடந்த சம்பவத்தை எனக்கு மீண்டும் நினைவு படுத்தும் நிகழ்ச்சி ஒன்று சில ஆண்டுகள் முன்பு நடந்தது. நான் திருவண்ணாமலை ரமணாசிரமத்துக்குப் போயிருந்தேன். அங்கு சாப்பிடும் போது ஒருவர் வந்து என்னிடம் பேசினார். அந்தநாளில் ஜி.என்.பி. எனக்குப் பத்து ரூபாய் கொடுத்த நிகழ்ச்சியை நினைவு படுத்தினார். உங்களிடம் ஜி.என்.பி. பத்து ரூபாய் கொடுத்த போது நான் அங்கு இருந்தேன். அன்று சென்னையில் பாதாம் அல்வாவுக்குப் பிரபலமாக விளங்கிய கோயம்புத்தூர் கிருஷ்ணையர் கடையில் அல்வா வாங்க என்னிடம் ஜி.என்.பி பணம் தந்தார். அல்வா வாங்கியது போக மிச்சம் பத்து ரூபாய் இருந்தது. அதை நான் அவரிடம் கொடுத்தேன். அந்த ரூபாயைத்தான் உங்களுக்கு அவர் அட்வான்ஸôகத் தந்தார் என்று அவர் நினைவு படுத்தினார். எத்தனையோ வருஷம் கழித்து அன்றைய சம்பவத்துக்கு சாட்சியமாக இருந்தவர் என் முன் நிற்கிறார்\nஅந்தக் காலத்தில் வித்வான்களெல்லாம் காபி, ரவா தோசை, அல்வா எல்லாம் சாப்பிட என்று தங்களுக்குப் பிடித்தமான ஒரு ஹோட்டலைத் தேடிப் போய்ச் சாப்பிடுவார்கள். அன்று அவர்களது சாப்பாட்டு ரசனை மட்டும்மல்ல….வாழ்க்கை ரசனை, நட்பு, ஆத்மார்த்தம் எல்லாமே வித்தியாசமானது. இன்றைய நிலைக்கு நேர் மாறானது. இன்று உலகமே வெறும் பிஸினெஸ் மயமாகப் போய்விட்டதே.\nஜி.என்.பி.க்கு வாசிப்பதற்குமுன் நான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை மணி, ஆலத்தூர் பிரதர்ஸ் எல்லாருக்கும் வாசித்திருந்தேன். ரொம்ப சின்ன வயதிலேயே சேலம் தேசிகனோடு பம்பாய்க்குக் கச்சேரிக்காகச் சென்றேன். என்னைப் பார்த்துவிட்டு கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் பயந்து போய் தேசிகனிடம் பேசினார்கள். இவ்வளவு சின்னப் பையனை அழைச்சிண்டு வந்திருக்கிறீர்களே….இவன் என்ன வாசிப்பான் இங்கே இருக்கிற ஜனங்களெல்லாம் பொல்லாதவர்கள்….வேண்டாம் சார் விஷப் பரீட்சை இங்கே இருக்கிற ஜனங்களெல்லாம் பொல்லாதவர்கள்….வேண்டாம் சார் விஷப் பரீட்சை என்றார்கள். தே��ிகன் சிரித்துக் கொண்டே சாயங்காலம் கச்சேரிக்கு அப்புறம் சொல்லுங்கள்….என்று சொல்லிவிட்டார். அதுபோலவே கச்சேரி முடிந்ததும் கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் வந்து நான் சொன்னது தப்பு என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.\nசின்னவனாக இருந்த காலத்தில் நான் ரொம்ப நாள் வரைக்கும் குடுமி, கடுக்கன், உருத்ராட்சமுடன்தான் இருந்தேன். ஜி.என்.பி.சார்தான் என் ரோம சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குக் காரணமானவர். அவர்தான் குடுமியை எடுத்துக் கிராப் வைத்துக் கொண்டால் எவ்வளவு செüகரியம் என விளக்கி என் கல்யாணத்துக்கு முன்பாகவே குடுமியை எடுக்க வைத்தவர்.\nகுடுமி போன பிறகும் காதில் போட்டிருந்த வைரக் கடுக்கன் இருந்தது. அதை 1963 ம் வருஷம் ஒரு ரயில்வே கம்பார்ட்மென்ட் பாத்ரூமில் தொலைத்தேன். அத்தோடு கடுக்கனும் போயிற்று.\nஜி.என்.பி.க்கு முன்னாலேயே ஆலத்தூர் பிரதர்ஸýக்கு வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். பொதுவாக பல்லவி வாசிக்கும் போது வயலினுக்கு சான்ஸ் கொடுப்பதில்லை. ஆனால் அன்று நான் ஆலத்தூர் கச்சேரியில் அவர்கள் பல்லவி பாடி திரிகாலம் பண்ணிவிட்டவுடன் நான் வில்லைப் போட்டேன். ஆலத்தூர் சுப்பைய்யர் உடனே என்னைப் பார்த்து சிரித்து, “”அட…இது கூட உனக்குத் தெரியுமா” என்பது போல பேஷ்…பேஷ்…என்றார்.\nபின்னால் ஆலத்தூர் சுப்பையருக்கு “சங்கீத கலாநிதி’ கொடுத்த வருஷம். அந்தக் கச்சேரியில் புதுப்பல்லவி பாட பாப்பா வெங்கட்ராமையர் வீட்டில் ரிகர்சல் நடந்தது. ஆனால் பல்லவி ரிகர்சலுக்கு என்னைக் கூப்பிடவில்லை. அங்கு வந்திருந்த மணி ஐயர், “” என்ன ஜெயராமனுக்குச் சொல்லலியா” என்று கேட்டார். உடனே சுப்பையர், “”அதெல்லாம் வேண்டாம். ஜெயராமன் தன்னால வாசிப்பான்.” என்றாராம். மறுநாள் கச்சேரியில் அவர் பாடிய சங்கீர்ணஜாதியில், அவர் பாடிய பல்லவியை நான் நிர்வாகம் செய்தது கண்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். வேர்த்து உடம்போடு ஒட்டிக் கொண்ட சட்டையோடு என்னைத் தழுவி சிங்கக் குட்டி என்று பாராட்டியது நினைவுக்கு வருகிறது.\nஅந்த நாளில் ஆலத்தூர் பிரதர்úஸôடு பல கச்சேரிகளில் வாசித்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ காரணமாக என்னை அவர்கள் பக்க வாத்தியத்துக்குப் போட்டுக் கொள்ளாமல் இருந்தார்கள். அந்த நாளில் என் கூடப் பிறக்காத சகோதரன் போல இருந்தவர் பழனி சுப்பிரமணிய பிள்ளை. அவருக்��ு இது தெரிந்தபோது நேராக ஆலத்தூரிடம் பேசினார். “”ஏன்யா….இந்தப் பிள்ளை மாதிரி யாருய்யா உங்களுக்கு வாசிச்சிருக்காங்க. பல்லவி முதக் கொண்டு நிர்வாகம் பண்ணுதே. பாட்டுக்கு போஷணையா வாசிக்குதே….இந்தத் தம்பியை விட்டுட்டீங்கன்னா உங்க கச்சேரி கெட்டுப் போகுமேய்யா….” என்றார். பழனி அண்ணாவுக்கு என் மீது அத்தனை அன்பு. அவர் சொன்ன பிறகு மறுபடியும் ஆலத்தூருடன் வாசிக்க ஆரம்பித்தேன்.\nமற்றொரு மறக்கமுடியாத வித்வான் மதுரை சோமு. அவருக்கும் நிறைய வாசித்திருக்கிறேன். சோமு பாட ஆரம்பித்துவிட்டால் நேரம் காலம் பார்க்கமாட்டார். 3 மணி நேரம் ஆனதும் அவருக்கு புதிய தெம்பு பிறந்துவிடும். அப்புறம் விடியற்காலையில்தான் முடிப்பார். நான் கூட அவரிடம் வேடிக்கையாக உங்கள் கச்சேரிக்கு ஒரு செட் பக்கவாத்தியம் போதாது. ரெண்டு செட் வெச்சாத்தான் கட்டுப்படியாகும் என்பேன்.\nஎன் முதல் சோலோ கச்சேரி நடந்தது ஜார்ஜ் டவுனில் நடந்த ஓர் ஐயப்ப சபை நிகழ்ச்சியில். அதன் பிறகு எத்தனையோ ரசிகர்கள் எனக்கு. லதாமங்கேஷ்கர், எம்.ஜி.ஆர். ஆகியோர் இவர்களில் மறக்க முடியாதவர்கள். நானோ சினிமா பார்க்காதவன். ஒரு தடவை நடிகர் பாலையா அவர் வீட்டுக் கல்யாணத்துக்கு மதுரை மணி கச்சேரியை ஏற்பாடு செய்துவிட்டு பக்கவாத்தியத்துக்கு என்னை ஏற்பாடு செய்ய வீட்டுக்கு வந்தார். வீட்டு முன்பு பாலையா…பாலையா என்றபடி கூட்டம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாலையாவாவது லையாவாவது….கூட்டம் போடாதீர்கள் போங்கள் என்றேன். அப்புறம்தான் பாலையா சினிமா நடிகர்; அவரைப் பார்க்கவே இத்தனைக் கூட்டம் என்ற விஷயம் புரிந்தது. பாலையா என் பரம ரசிகர். நல்ல சங்கீத ஞானம் உள்ளவர். எம்.ஜி.ஆரும் அப்படித்தான். நல்ல ஞானஸ்தர். எனக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில் அவர் எழுதியிருந்தது இன்னும் நினைவிருக்கிறது. “”உங்களது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்” என்று எழுதியிருந்தார். அந்த அடக்கம், பண்பு என்னால் மறக்கமுடியாதது. அந்த நாளின் பெரிய வயலின் வித்வானாகிய திருவாலங்காடு சுந்தரேசய்யருக்கு என் வாசிப்பில் ரொம்ப ஆசை. முன்னால் உட்கார்ந்து கேட்பார். நான் சின்னப் பையனல்லவா…செல்லமாக அவர் என் காதுகளை முறுக்குவது இன்றும் நினைவுக்கு வருகிறது.\nசங்கீதம் எனக்கு அருமையான ரசிகர்களையும் நண்பர்களை��ும் பெற்றுத் தந்தது. ஒரு தடவை என் மைத்துனருடன் கல்கத்தாவில் உள்ள ஒரு தியேட்டரில் சத்யஜித்ராயின் புகழ்பெற்ற காஞ்சன்ஜங்கா படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் படத்தின் கலை நுட்பத்தில் சொக்கிப்போய் என் மைத்துனரிடம் “”சத்யஜித்ராய் எப்படிப்பட்ட மேதை பார்த்தாயா” என்று வியந்து சொன்னேன். பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.\n“”நீங்கள் மட்டுமென்ன சாதாரணமா…நீங்களும் மேதை இல்லையா\nகல்கத்தா தியேட்டரின் இருட்டில் ஒரு தமிழ்க் குரல். அதுவும் என்னை மேதை என்று அழைக்கும் குரல். ஆச்சரியத்துடன் யார் என்று திரும்பிப் பார்த்தேன். பின்னால் இருந்தவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர்தான் பிரபல வாய்பாட்டு விதூஷி அனந்தலட்சுமியின் கணவர் சடகோபன் என்று தெரிந்தது. எனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்தார்.\nஇத்தனை ரசிகர்களை, பாராட்டுகளை, புகழைப் பெற்றதற்கு அனைத்துக்கும் வித்து எது என்று நினைத்துப் பார்க்கிறேன். லால்குடியின் அதிகாலை வேளையும், அகல் விளக்கு ஒளிரும் கூடமும் என் அருகே படுத்திருந்தவாறு என் வாசிப்பை ஆழ்ந்து கவனிக்கும் அப்பாவும்தான் நினைவுக்கு வருகிறார்கள். அப்பா ஏற்றி வைத்தது வெறும் அகல் சுடரல்ல….என் இதயத்தில் என்றும் ஒளிரும் நாதச் சுடர்.\nஅமரர் டி. சங்கரன்: மலைக்கோட்டை கோவிந்தசாமிப்பிள்ளை\nவீணை தனம்மாளின் சங்கீத குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முத்திரை பதித்தனர். டி.என்.ராஜரத்தினம் பிள்ளையால் சங்கரண்ணன் என்று அழைக்கப்பட்ட டி.சங்கரன், தனம்மாளின் பேரன் மட்டுமல்லர்; “சங்கீத சரித்திரம்’ என்னும் தனத்தைப் பாதுகாத்தவர். 90 வயதுக்கும் மேலிருந்து நிறைவுவாழ்வு வாழ்ந்த அவர் 50 வருஷங்கள் முன் தினமணி சுடரில் எழுதிய இசை வரலாற்றுக் கட்டுரைகள் அந்தத் துறையில் ஒரு மைல் கல் என்றால் மிகையில்லை. உதாரணத்திற்கு ஒரு கட்டுரையை இங்கு அளித்துள்ளேன். இடவசதி கருதி கட்டுரையின் சில பகுதிகள் வெட்டப்பட்டுள்ளன.\nகோவிந்தசாமிப் பிள்ளை நன்னிலம் தாலுகாவிலுள்ள அச்சுதமங்கலத்தில் 1879 இல் பிறந்தார். இவருடைய நெருங்கிய உறவினர் பரத நாட்டிய புகழ் நாகப்பட்டினம் நீலாம்பாள்.\nஇவரைத் திருச்சி கோவிந்தசாமிப்பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமிப்பிள்ளை என்றெல்லாம் அழைப்பதுண்டு. சங்கீத வித்வான்களுக்குள் இவருக்கு ராஜயோகம். நடை, உடை, பாவனைகள் கெüரவமான நோக்கம் உள்ளவர். சங்கீத கோஷ்டிகளில் அண்ணா என்றாலும் பிள்ளை என்று சொன்னாலும் இவரையே குறிக்கும். பிரபு என்றே இவரைப் பலர் மதித்து வந்தார்கள். சங்கீதம், வாழ்க்கை முதலிய சகல அம்சங்களிலும் உச்ச ஸ்தானத்தை அடைந்தபடியால் லயச் சிரேஷ்டரான கொன்னக்கோல் பக்கிரியாப் பிள்ளை இவரைப் பிரபு என்று மட்டுமே குறிப்பிடுவார்.\nபிள்ளைக்கு ஆஜானுபாகுவான தோற்றம். புன்சிரிப்புத் தவழும் முகம். வார்த்தைகள் குறைவு. அவருடைய சங்கீதத்தை எதிர்ப்பார்ப்பது போல் அவருடைய வார்த்தைகளையும் ரசிகர்களும் பிரபுக்களும் வரவேற்பார்கள். பரம ரசிகர். நல்ல சாப்பாடு. வாசனை திரவியங்கள், பொருத்தமான மோதிரங்கள், கையில் அழகான தடி, பட்டு உடை இவற்றில் இஷ்டமுள்ளவர். கோட்டும், பட்டு மேல் வேஷ்டியும் காலில் விலை உயர்ந்த ஸிலிப்பரும் அணிந்து பிரயாணம் செய்வார். எப்போதும் இரண்டாவது அல்லது முதல் வகுப்பில் தான் ரயிலில் பிரயாணம் செய்வார். கோவிந்தசாமிப் பிள்ளைக்கு குரு பீடம் வகித்தவர்கள் புகழ் பெற்ற வித்வான்கள். பிடில் வித்வான் சீயாழி நாராயணஸ்வாமிப் பிள்ளையிடம், நாயகி ராக ஆலாபனையும் “”நீ பஜன கான” கீர்த்தனமும் கேட்டவர்கள் ஒரு வார்த்தையில் “”பன்னீர்’ என்று வர்ணிப்பார்கள். மற்றொரு குரு உமையாள்புரம் பஞ்சாபகேசய்யர். தியாகராஜ ஸ்வாமியின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர். கிருஷ்ண பாகவதரும் சுந்தர பாகவதரும் தியாகராஜ ஸ்வாமியின் நேர் சிஷ்யர்கள். அவர்களுடைய நெருங்கிய பந்து பஞ்சாபகேசய்யர். எட்டயபுரம் வித்வான்களான கோதண்டபாணி பாகவதரும் அவர் சகோதரர் ராமச்சந்திர பாகவதரும் கோவிந்தஸ்வாமிப் பிள்ளை மட்டுமின்றி மதுரை புஷ்பவனம் ஐயர், காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை இவர்களையும் தயார் செய்த பெருமையுள்ளவர்கள். மத்தியமகால வின்யாசத்தில் ராமச்சந்திர பாகவதர் கீர்த்தி பெற்றவர்.\nதலையெடுத்த பின்னரும் தான் ஒரு மாணவன் என்ற நினைவு கொண்டவர் பிள்ளை. கஞ்சிரா வித்வான் மான்பூண்டியாப் பிள்ளை. திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர், வீணை தனம்மாள் ஆகியவர்களைப் பரம குருவாகப் பூஜிப்பவர். இந்த அம்சத்திலும் தனம்மாளிடம், “பேஷ்’ வாங்கியவர். கோவிந்தசாமிப் பிள்ளை முன் வீணை வாசிப்பதைக் தனம்மாள் தனிப்பெருமையாக நினைத்திருந்தார்கள். “”கெüளை ��ாகம் நானா வாசிப்பது அம்மா அல்லவா வாசிக்க வேண்டும்.” என்று தன் சிஷ்யனுக்கு உபதேசம் செய்வார்.\nஇவ்வளவு பெரிய வித்வான்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்டதும் ஒரு பெரிய நன்மைக்கே. எல்லாவித சங்கீதங்களையும் கேட்டு எவ்வளவு கொஞ்சமானாலும் அதன் பலனை அடையும் தீவிரம் அதிகமாயிற்று. எஸ்.ஜீ.கிட்டப்பாவின் சாரீர சம்பத்துக்கும் தன் மனத்தைக் கொள்ளை கொடுத்தார். ரூ.500 செலவழித்துப் பெடல் ஆர்மோனியம் கிட்டப்பாவின் உபயோகத்துக்காக வாங்கித் தன் வீட்டில் வைத்திருந்தார். நந்தனார் சரித்திர நாடகத்தில் “”மீசை நரைத்துப் போச்சே கிழவா”வை கிட்டப்பாவிடம் கேட்டு மெய்மறந்துபோய் உள்ளங்கையளவில் தங்கப்பதக்கத்தை கிட்டப்பாவுக்குப் பரிசளித்தார். அந்த நாடகத்துக்கு தன் நண்பர்கள், காஞ்சீபுரம் நாயனாப் பிள்ளை, கொன்னக்கோல் பக்கிரியாப் பிள்ளை, மருங்காபுரி கோபாலகிருஷ்ணையர் சகிதம் ஆஜராயிருப்பார்.\nவி.பி.ஜானகி, கோல்டன் கம்பெனி சாரதாம்பாள், ஸ்ரீனிவாசப்பிள்ளை, வேலுநாயர், சின்ன மகாதேவையர், ஆரிய கான சகோதரர்கள் நாடகங்களையும் தவறாமல் பார்ப்பார். பாலிவாலா கம்பெனி, பார்சீ நாடகங்களில் அதிக மோகம். நல்ல சாரீரமுள்ள பிச்சைக்காரி பாடிக்கொண்டு போனால் முக்கியமான ஹிந்துஸ்தானி சங்கீதம் -அந்தச் சங்கீதத்தையும் சலியாமல் கேட்பார். எள்ளளவாகிலும் தமக்கு லாபம் கிடைக்கும் என்று நிச்சயம் உள்ளவர். கோஹர் ஜான் திருச்சி வந்தபோது, கோவிந்தசாமி பிள்ளையின் விருந்தினராகவே இருந்தார். ரஹமத்கான் ஹாபீஸ்கான், பியாரா ஹாஹேப், அப்துல்கரீம்கான் ஆகியோர் சங்கீதத்தையும் கேட்டுப் பயனடைந்தார் என்பதில் சந்தேகமில்லை. பிள்ளை தஞ்சாவூரில் வெகு நாள் தங்கியிருந்தார். ஆகையால், லாவணிப் போட்டிகளுக்கான பாட்டுக்களையும் அதற்கு பக்கவாத்தியமான டேப் வாத்தியத்தின் லயக்கட்டையும் கேட்டு சந்தோஷிப்பார்.\nபொழுதுபோக்காக மட்டுமே அல்லாது மற்ற வாத்தியங்களையும் வாசித்துக் கச்சேரி செய்யும் திறமையுண்டு. வெகு நாள் வரை புல்லாங்குழல் கச்சேரி செய்து கொண்டிருந்தார். அநேகமாக மருங்காபுரி கோபாலகிருஷ்ணய்யர் பக்கவாத்தியமாக பிடில் இருக்கும். மருங்காபுரியும் பின்னாட்களில் பாப்பாவும் (பாப்பா வெங்கட்ராமையர்) ஜோடி சேர்ந்து வயலின் வாசித்தனர்.\nமிருதங்கத்தில் பிள்ளைக்கு நல்ல திறமை. ச��ன்னை சங்கீத சமாஜத்தில் சுப்பையரின் ஜலதரங்கக் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது. கோவிந்தசாமிப் பிள்ளை பிடில். தாஸ் ஸ்வாமி மிருதங்கம். மேடையில் மிருதங்கத்தை வைத்துவிட்டுப் போன தாஸ் ஸ்வாமி கச்சேரிக்குத் திரும்பவேயில்லை. சங்கீத சமாஜத்தின் காரியதரிசி முனுசாமி நாயுடு, பிள்ளையின் நெருங்கிய சிநேகிதர். கோவிந்தசாமிப் பிள்ளையை மிருதங்கம் வாசிக்கக் கோரினார். கச்சேரி கேட்கவந்த கோபாலகிருஷ்ணய்யர் பிடிலுடன் கச்சேரி பிரமாதம். வயலினில் தான் வாசிக்கும் சுகபாவத்தை மிருதங்கத்தில் பொழிந்துவிட்டார் பிள்ளை.\nமற்றொரு காரணத்தாலும் சங்கீத சமாஜம் புனிதமாயிற்று. கோபாலகிருஷ்ணய்யர் சகிதம் கோவிந்தசாமி பிள்ளையின் மிருதங்க கச்சேரி ஆரம்பமாகி அரைமணி நேரம் இருக்கும். திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் கச்சேரி கேட்பதற்காக வந்தார். கீரவாணியில் “கலிகியுண்டே கதா’ வாசித்துச் சுரம் வாசித்துக் கொண்டிருந்த சமயம். கொஞ்சம் மத்யம் காலம் வாசிக்குபடி கிருஷ்ணையர் சொன்னார். மத்தியம காலம் என்பது தானம் வாசிப்பதைக் குறிக்கும். தானம் வாசிப்பதில் பிள்ளைக்குத் தனிப் பெருமையுண்டு. தனக்குப் பின் வாரிசு கோவிந்தசாமிப் பிள்ளைதான் என்று கிருஷ்ணையரின் ஆசீர்வாதம் கிடைத்த நாள் கோவிந்தசாமிப் பிள்ளையின் வாழ்க்கையில் மறக்க முடியாத திருநாள்.\nகோவிந்தசாமிப் பிள்ளை போடும் “தானம் வில்’ (ஸ்பிரிங் பெü) என்று த்வாரம் வெங்கடசாமி நாயுடு பாராட்டுவதுண்டு. இந்த அம்சத்தை மெச்சி காஞ்சீபுரம் நாயனாப் பிள்ளை தன் அனுபவத்தைக் கெüரவ மனப்பான்மையுடன் சொல்லிக் கொள்வார். மலைக்கோட்டையில் நாயனாப் பிள்ளை கோவிந்தசாமிப் பிள்ளை பக்கவாத்தியத்துடன் கச்சேரி செய்து கொண்டிருந்தார். ஒரு ரசிகர் தானம் பாடும்படி நாயனாப் பிள்ளையைக் கேட்டுக் கொண்டார். தன் சாரீரத்துக்குத் தானம் பொருந்தாது என்று சொல்லிவிட்டார். ஆனால் கோவிந்தசாமிப் பிளளை நாயனாப் பிள்ளையத் தூண்டி கொஞ்சமாகிலும் தானம் பாடும்படி வற்புறுத்தினார்.\n“”அவ்வளவுதான்… நமக்கு நாக்குல ஈரம் இல்லாம அடிச்சுட்டாரையா அந்த மனுஷன். நாம் இருக்குமிடம் தெரியாதபடி வெளுத்து வாங்கிவிட்டார். பல்லவி பாடி அனுலோமம் பிரதிலோமம் செஞ்சு ஸ்வரம் பாடிக் கூட நம்ம பிரக்ஞை இல்லாம செஞ்சுட்டாரு. மனுஷன்தானே ஐயா நானும். ரோஷம் கொஞ்சமாவது எனக்கு இருக்காதா என்று பெருந்தன்மையான வார்த்தைகளைச் சொல்லிப் பெருமைப்படுவார்.\n“போவிங் டெக்னிக் (வில்வித்தை) கோவிந்தசாமிப் பிள்ளைக்குத் தனி அனுக்ரஹம். சாதக பலம் ஒரு பக்கம். ஞானபலம் பெரும்பலம். வில்வித்தையின் நுணுக்கங்களை மேனாட்டு முறைப்படி தெரிந்து கொள்ளும் வசதியும் இருந்தது. ராயபுரத்தில் வசித்து வந்த நகை வியாபாரி தங்கப் பிரகாச முதலியார் கோவிந்தசாமிப் பிள்ளைக்கு மட்டுமேயல்லாமல் சென்ற தலைமுறை வித்வான்களுக்கெல்லாம் ஆப்தர். (இப்போது மயிலாப்பூரில் நகை வியாபாரம் செய்யும் சுகானந்தத்தின் தகப்பனார் தங்கப் பிரகாச முதலியார்) நல்ல ரசிகர்.\nஅவர் உதவியால் கோவிந்தசாமிப் பிள்ளைக்கு இருவித அனுகூலங்கள் ஏற்பட்டன். நாதம் உள்ளதும் விலை உயர்ந்ததுமான வயலின் பிள்ளைக்குக் கிடைத்தது. மேனாட்டு முறையில் வயலின் வாத்திய சூட்சுமங்கள் தெரிந்த ஜான் துரை சாமியின் உறவும் பிள்ளைக்கு பிராப்தமாயிற்று. பிள்ளையின் புத்தி கூர்மைக்கு இவை நல்ல ஆதரவு கொடுத்தன. ஆகவே பிள்ளையின் வாத்தியத்தைக் கேட்டவர்களும் வயலின் வித்தையின் கஷ்ட நஷ்டங்களைத் தெரிந்த வித்வான்களும் பிள்ளையின் வில் வித்தையில் மயங்கிப் போவதில் ஆச்சரியமில்லை. வலது கை விரல்களின் நுனியில் வில்லின் நுனியைப் பிடித்துக் கொண்டு குலுக்கிக் குலுக்கி முழு வில் போட்டுத் தானம் வாசிப்பதில் மயங்கியவர் த்வாரம் வெங்கடசாமி நாயுடு. சுத்தமாகவும் ராக பாவத்துடனும் மூன்று காலம் வாசிப்பதே பிரமாதம். பிரமிக்கும் படியான நாலாங்காலமும் வில்லில் பேசும். வில் திரும்பும் சப்தம் தெரியவே செய்யாது. பல நாள்கள் கோவிந்தசாமிப் பிள்ளையுடன் ஜோடிப் பிடில் வாசித்த கோபாலகிருஷ்ணையரின் அனுபவம் இது.\nபிள்ளை தமது 22வது வயதிலிலேயே முன்னுக்கு வந்துவிட்டார். முதல் முதலாக திருச்சி இரட்டை மஹால் தெருவில் வக்கீல் நீலகண்டய்யர் வீட்டில் கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர் கச்சேரியில் வாசித்தார். அது முதல் நீலகண்டய்யரின் ஆதரவும் புகழும் பிள்ளைக்கு வளர்ந்தது. பக்க வாத்தியம் வாசிப்பதிலும் அதே நாட்களில் திருக்கோடிக்காவல் கிருஷ்ணையரைப் போலவே கீர்த்தியடைந்துவிட்டார். மதராஸ் கிருஷ்ணகான சபையில் சரப சாஸ்திரிகளுடன் பக்க வாத்தியம் வாசித்தபோது ஒரே பாடாந்திரம் போ��் தொடர்ந்து கோவிந்தசாமிப் பிள்ளை வாசித்ததில் சாஸ்திரிகள் மெய் மறந்தார். முதலாளியாக உள்ள வித்வான் ராகமோ ஸ்வரமோ வெகுநேரம் விஸ்தாரம் செய்தவுடன் பிள்ளை வாசித்தால் முதலில் கிளிப்பிள்ளை மாதிரி அந்த நகலை வாசித்து விடுவார்.\nஅதையடுத்துத் தன் சொந்தக் கற்பனையை வாசிப்பது வழக்கம். ராகம், ஸ்வரம், வின்யாசம் நடந்த பின் சில சமயம் ரசிகர்களின் கரகோஷமும் ஆரவாரமும் மட்டுமீறியிருக்கும். அதனிடையேதான் பிள்ளை வாசிக்க வேண்டி வரும். கமான் போட்டவுடனே அமைதியை நிலை நிறுத்திக்கொண்டு தன் கற்பனையைத் தொடங்கினால் விச்ராந்தி நிலைத்துவிடும்.\nபிள்ளை சிறந்த தியாகராஜ பக்தர். பிள்ளையில் குரு பஞ்சாபகேச அய்யர், தியாகராஜ சுவாமிகளின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த சுந்தர பாகவதர், கிருஷ்ணபாகவதரின் பந்து. இவர்களது ஆசியால் திருவையாற்றில் தியாகராஜ ஸ்வாமியின் ஆராதனை உற்சவம் தன் சொந்த செலவில் வருடம் தோறும் தன் ஆயுள் முழுவதும் நடத்தி வந்தார். தன் வருவாயில் சரிபாதியை இத்திருப்பணிக்கு ஒதுக்கி வைத்திருந்தார். உற்சவ ஐந்து நாட்களில் பால் மட்டுமே ஆகாரம். இளம் வித்வான்களை முன்னுக்குக் கொண்டுவரும் அரங்கேற்ற பீடமாகியிருந்தது உற்சவ மண்டபம். அப்போது எல்லா வித்வான்களுடனும் சேர்ந்து பக்க வாத்தியம் வாசிப்பார். பிள்ளையின் ஆதரவைப் பாராட்டும் வித்வான்களில் முதலிடம் பெற்றவர் செம்பை வைத்தியநாத பாகவதர்.\nகோவிந்தசாமிப் பிள்ளை வித்வான் என்ற மதிப்புடன் பிரபுவாக விளங்கினார். பெருந்தன்மைக்கு இருப்பிடமானவர். தன் வித்தைக்கும் தனக்கும் கெüரவத்தைக் குறைத்துக்கொள்ளமாட்டார். காக்கிநாடாவில் இருந்த கொம்மி ரெட்டி சூர்யநாராயண மூர்த்தி நாயுடு பெரிய பிரபு. பிள்ளையிடமிருந்த மதிப்பின் காரணமாகவே காக்கிநாடாவில் சரஸ்வதி கானசபையை ஸ்தாபித்து வருஷா வருஷம் நவராத்திரியின் போது காக்கிநாடாவிலும் ஆந்திர ஸமஸ்தானங்களிலும் பிள்ளையின் கச்சேரியை ஏற்பாடு செய்வதுண்டு. மற்ற பிரபுக்களும் பிஷாண்டார் கோவில் ஆவுடையப் பிள்ளை, மருங்காபுரி ஜமீன்தார், கிருஷ்ண விஜய பூச்சிய நாயக்கர் சேத்தூர் ஜமீந்தார் சேவுக பாண்டியத் தேவர் ஆகியோர் நெருங்கிய சிநேகிதர்கள். ஆவுடையப்பிள்ளை கோவிந்தசாமி பிள்ளையிடம் வயலின் சொல்லிக்கொண்டார். மிகவும் ஆப்தராதலால் பிள்ளையு��் கிருஷ்ணய்யரும் ஒரு முறையாகியாலும் ஒரே மேடையில் உட்கார்ந்து பிடில் வாசிக்க வேண்டுமென்று அபிப்ராயப்பட்டார். பிள்ளையா சம்மதிப்பார்\nசேத்தூர் ஜமீன்தார் கோவிந்தசாமிப் பிள்ளையத் தேவதானத்தில் தான் வருஷம் தோறும் நடத்தும் உற்சவத்துக்கு வரவழைத்து அவருக்கு கஞ்சிரா வாசித்து கெüரவப்படுத்துவார். ஐம்பது வயதுக்குமேல் பிள்ளை அசெüக்கியம் அடைந்தார். வெகு நாள் கச்சேரி செய்யவில்லை. பல பிரபுக்கள் ஒத்தாசை செய்ய முன்வந்தார்கள். தனக்கு முடையுண்டான போது பிரபுக்களைத் தொந்தரவு செய்ய தனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று விநயமாகச் சொல்லி பணத்தைத் திருப்பிவிட்டார். கடைசி நாள் வரை பிறர் உதவியைச் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. பிள்ளை 1931-ம் வருஷம் மார்ச் மாதம் 15ம் தேதி காலமானார். தன் ஈமக்கிரியைகளுக்கு ஓரளவு பணத்தை முன்னதாகவே ஒதுக்கி வைத்த பிரபு கோவிந்சாமிப் பிள்ளை.\nஎஸ்.பி. மணி: வில்லிவாக்கத்தில் விதை\nஇசையுலகில் மோர்சிங் வித்வானாக அறியப்பட்டவர் மணி. 77 வயதான மணி, யுனைடட் இந்தியா இன்ஷூரன்ஸில் உதவி ஜெனரல் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். இசை இவரது ஒரு முகம்தான். இசையோடு விளையாட்டு, நிர்வாகம், ஆன்மிகம் எனப் பல்துறைகளில் வாழ்வனுபவம் பெற்றவர். இதுதான் மணியை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது.\nமோர்சிங் வாசிப்பில் பெற்ற தேர்ச்சியால் செம்பை முதல் சோமு வரை மிகப் பெரிய வித்வான்களுக்கு வாசித்த கலைஞர் இவர். இசையுலகை மேடை மீது அமர்ந்தும் மேடையிலிருந்து விலகியும் பார்த்து பல விஷயங்களை அறிந்து கொண்டவர். அறிந்து கொண்டவற்றை அழகுறச் சொல்லும் கலையை இவரிடம் கற்க வேண்டும். இசைக் கலைஞர் தொடங்கி திரைக்கலைஞர் வரைக்கும் விரியும் இவரது நட்பு வட்டமே இவரது பரந்த அனுபவத்துக்கு சாட்சி. இனி இந்த அனுபவக்கடலிலிருந்து அவர் தரும் சில துளிகள்.\nநான் பிறந்தது தஞ்சை மாவட்டம் சேண்டாக் கோட்டை. அது பட்டுக்கோட்டை அருகே உள்ளது. வளர்ந்ததெல்லாம் சென்னையில். அப்பா சாம்பசிவய்யர் ஒரு பன்முக வித்தகர். அவர் தொழில் ரீதியாக வெள்ளைக்காரக் கம்பெனியான ராலீஸ் இந்தியாவில் பெரிய உத்யோகத்தில் இருந்தார். முந்தைய காலங்களில் துபாஷ் என்று அந்தப் பதவிக்குப் பெயர். பின்னர் சீஃப் ப்ரோக்கர் என்றனர்.\nஅப்பாவின் பல்வேறு திறமைகளில் மிக மு���்கியமானது சங்கீதம். அந்த நாளில் சென்னை பவழக்காரத் தெருவில்தான் எங்கள் குடும்பம் வசித்துவந்தது. அப்போது அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போகவே வில்லிவாக்கத்துக்கு வந்தோம். அன்றெல்லாம் உடம்பு பாதிக்கப்பட்டு சற்று ஆரோக்கியமான வாசஸ்தலம் தேவைப்படுவோருக்கு டாக்டர்கள் வில்லிவாக்கத்தில் போய் வசிக்க பரிந்துரைத்தார்கள். வில்லிவாக்கத்தில் தாழங் கிணறு என்று ஒரு கிணறு இருந்தது. அதன் தண்ணீருக்கு மருத்துவக் குணம் உண்டு என்றும் அந்தத் தண்ணீரைத் தொடர்ந்து குடித்தால் உடல் வியாதிகள் தீரும் என்றும் அன்றைய சென்னை டாக்டர்கள் கூறுவார்கள். என் அப்பாவுக்கும் இப்படித்தான் டாக்டர்கள் பரிந்துரைத்தார்கள். எங்கள் குடும்பம் வில்லிவாக்கத்துக்கு வந்தது. நாங்கள் நம்பர் ஒண்ணு, தாழங்கிணற்றுத் தெருவில் வசித்து வந்தோம். தாழங்கிணறு பெரியதாக இருக்கும். கிணற்றுக்கு அடுத்து பெரிய ஏரி இருந்தது. ஆம். இருந்தது என்று சொல்ல வேண்டும். இப்போது அந்த ஏரி இருந்த இடத்தில் சிட்கோ நகர் இருக்கிறது.\nவில்லிவாக்கத்தில் மிகக் குறைவான தெருக்களும் வீடுகளும் இருந்தன. இன்றைக்கு இப்படிச் சாக்கடையாக இருக்கும் வில்லிவாக்கம் அன்று ஆரோக்கியமான கிராமமாக இருந்தது. அன்று சென்னை நகரில் வசித்தவர்கள் வேலையில் ஓய்வு பெற்றதும் தங்கி வாழும் ஊராக வில்லிவாக்கம் இருந்தது என்றால் இப்போது நம்பமுடியுமா வில்லிவாக்கத்தில் நான் சிங்காரம்பிள்ளை பள்ளிக்கூடத்தில் படித்து வந்தேன். என் அப்பாவைத் தேடி ஏராளமான சங்கீத வித்வான்கள் வீட்டுக்கு வருவார்கள். வீடு நிறைய ஏராளமான கிராம்போன் ரெகார்டுகள் இருக்கும். எல்லாம் கர்நாடக சங்கீதம்தான். நாகஸ்வரங்கள். பெரிய வித்வான்கள் பாடியவை. எப்பொழுதும் சங்கீதம் ஒலித்துக் கொண்டே இருக்கும் வீடு என்னுடையது. குறிப்பாக கிட்டப்பாவின் பாட்டுகள். கிட்டப்பா பாட்டை நேராகவே நாடகத்தில் கேட்டிருக்கிறேன். அப்போது எனக்கு 12 வயதுதான் இருக்கும். திருச்சியில் நடந்த நாடகம் அது. பிற்காலத்தில் கிட்டப்பாபோல ஓரளவு பாடினார் என்றால் டி.ஆர்.மகாலிங்கத்தைச் சொல்ல வேண்டும். எங்கள் வீட்டில் கிட்டப்பா உள்பட கலைஞர்களின் கிராம்போன் ரெகார்டுகளைக் கேட்பதற்கும் என் அப்பாவோடு சங்கீதம் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் பெரிய பெ��ிய வித்வான்கள் வருவர்.\nஅப்படி எங்கள் வீட்டுக்கு அன்று வந்த வித்வான்களில் மகாவித்வானாக விளங்கிய ஜலதரங்கம் ரமணையச் செட்டியாரும் ஒருவர். அவர் இவ்வளவு பெரிய கலைஞர் என்று யாராவது சொன்னால்தான் தெரியும். குள்ளமாக இருப்பார். முட்டுக்கு மேல் வரும் காவி நிற வேஷ்டி. தோளில் ஒரு துண்டு. அவர் கோலத்தைப் பார்த்தால் ஏதோ பரம ஏழை தெருவில் போவது போல இருக்கும். சங்கீதத்தில் அவர் பெரிய அதாரிடி. அவரும் அப்பாவும் சங்கீதத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவரைப் போலவே அப்பாவைத் தேடி வரும் வித்வான் ஆரணி தாமோதராசார்லு. சாதாரண தாமோதராசார்லு அல்ல… கோடையிடி தாமோதராசார்லு. தன் பெயரின் முன் கோடையிடி என்று அவரே சேர்க்கச் சொல்வார். அவர் சாதாரணமானவர் அல்ல… காஞ்சீபுரம் நாயனாப் பிள்ளையின் சிஷ்யர்.\nஅப்புறம் நரசிம்மாச்சாரியார் என்று ஒரு வித்வான். அவர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர். அவரும் மிகப் பெரிய வித்வான். ஆனால் கச்சேரி பண்ணமாட்டார். அவர் பெரிய சங்கீத ஆசார்யார். அந்த நாளின் மிகப் பெரிய வீணை வித்வான்கள் காரைக்குடி சகோதரர்கள். அவர்கள் ஞாயிறுதோறும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். இப்படிப்பட்ட முக்கியமான வித்வான்களெல்லாம் குழுமிவிட்டால் ஒரே கலகலப்புத்தான். பாட்டும் பேச்சுமாக எங்கள் வீட்டுத் திண்ணை அமர்க்களப்படும். சங்கீத சாஸ்திர நுட்பங்களெல்லாம் அப்போது அலசப்படும். பாடிக் காட்டுவார்கள். பாடுவதில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவார்கள் இப்படியாக வீட்டுத் திண்ணையிலேயே லெக்சர் டெமான்ஸ்ரேஷன்கள் நடக்கும். ஞாயிற்றுக் கிழமையாகிவிட்டால் இந்த ஸ்பெஷல் செஷன் நிச்சயம் திண்ணையில் கூடும். அப்போது அவர்கள் விருப்பப்படி கிராம்போன் தட்டுக்களைப் போடுவதும் இயக்குவதும் என் பொறுப்பு. அந்த நாளில் முதலில் கிராம்போன் பிளேட் கொடுக்க பல வித்வான்கள் பயந்தார்கள். பிளேட்டில் குரலைப் பதிவு செய்தால் ஆயுள் குறைச்சல் என்று அப்போது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையை உடைத்து தைரியமாகச் சில வித்வான்கள் பிளேட் கொடுத்தனர். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அதில் ஒருவர். அப்போதெல்லாம் கொலம்பியா டுவின் ப்ளேட் என்று ஒரு ரெகார்ட் வரும். எங்கள் வீட்டிலிருந்த பிளேட்டுகளில் எம்.எஸ்.பாடிய “எவரி மாட’, “எனக்குள் இருபதம்’ ஆகியவையும் இருந்தது இன்றும் நினைவிலிருக்கிறது.\nஅப்பாவின் சங்கீத ஆர்வம் வெறும் பேச்சோடு போகவில்லை. அப்பா அருமையாக ப்ளூட் வாசிப்பார். அத்தோடு நாகஸ்வரமும் கற்றுக் கொண்டார். ஆபீஸ் உத்யோகஸ்தர் ஒருவர் அதுவும் வெள்ளைக்காரக் கம்பெனியில் வேலை செய்பவர் நாகஸ்வரம் கற்பதென்பது ஆச்சரியம்தானே. அப்பாவுக்கு நாகஸ்வரம் கற்றுக் கொடுத்தவர் யார் தெரியுமா\nஅவர் வந்ததும் அப்பாவும் அவருமாக நாகஸ்வரத்தை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டில் ஓர் அறைக்குப் போய்க் கதவைச் சாத்திக் கொண்டு அதன்பிறகு வாசிக்க ஆரம்பிப்பார்கள். சின்ன வீட்டில் ரெண்டு பேர் சேர்ந்து வாசித்தால் சப்தம் தாங்கமுடியாதல்லவா\nநாகஸ்வரத்தில் அப்பாவுக்கு அபரிமிதமான ஓர் ஆசை. அன்று ஸ்டார் வித்வானாக விளங்கிய திருவிடைமருதூர் வீருசாமிப் பிள்ளை அப்பாவுக்கு ரொம்ப நெருக்கம். அவரிடமும் கொஞ்சநாள் அப்பா நாகஸ்வரம் கற்றார். பிற்காலத்தில் என் கல்யாணம் குளித்தலை அருகே மணத்தட்டை என்ற கிராமத்தில் நடந்தபோது வீருசாமிப் பிள்ளை வந்து வாசித்தார். அன்று இரவு அவர் வாசித்த வாசிப்பு ரொம்ப ஜோர். என்னைப் பொறுத்தவரை இந்தத் தஞ்சாவூர் ஜில்லாவே சங்கீதத்துக்காக ஈஸ்வரனால் சிருஷ்டிக்கப்பட்டது என்பது என் கருத்து. இங்கிருந்து கேரளத்துக்குப் போனவர்களால் அந்தப் பகுதி சங்கீதம் அபிவிருத்தி ஆனதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். தஞ்சை ஜில்லாவில் அந்த நாளில் வருஷம் முழுக்க ஏதாவது சங்கீத விழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும்.\nசங்கீத விழாக்கள் நடத்துகிற தஞ்சை மரபை அப்பா கைவிடவேயில்லை. 1945-46களில் என் அப்பா வில்லிவாக்கத்தில் வருஷம்தோறும் பத்து தினங்கள் ஸ்ரீராமநவமி உத்ஸவம் நடத்துவார். அதில் அன்றைய பெரிய வித்வான்களெல்லாம் வந்து பாடுவதும் வாத்தியம் வாசிப்பதும் நடக்கும். வீணை மேதை பாலசந்தர் மெய்டன் வீணைக் கச்சேரி செய்தது இந்த உத்ஸவத்தில்தான். அவர் மிகப் பெரிய மேதை. அவருக்கு வாசிக்கத் தெரியாத வாத்தியமே இல்லை எனலாம். குறிப்பாக தந்தி வாத்தியங்கள் எல்லாம் வாசிப்பார். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் வீணையை அவர் வாசிப்புக்கு நிரந்தரமாகத் தேர்ந்தெடுத்தார். அப்படி அவர் வீணையைத் தேர்வு செய்ததில் அப்பாவின் பங்கும் உண்டு. அப்பா அந்தநாளில் அவரை வீணையை���் தேர்வு செய்ய சொல்லி வலியுறுத்தியிருந்தார்.\nபாலசந்தரின் குடும்பமே பெரிய கலைக் குடும்பம். அவர் அண்ணன் எஸ்.ராஜம் மிகச் சிறந்த வாய்ப்பாட்டு வித்வான். சங்கீத ஆசார்யார். அத்தோடு மிகச் சிறந்த ஓவியரும் கூட. இப்படியே அவர் வீட்டைச் சேர்ந்தவர்களெல்லாம் சங்கீதத்தில் நிபுணத்துவமும் ஞானமும் பெற்றவர்கள். பாலசந்தரின் அப்பா சுந்தரமையர் அந்த நாளில் சீதா கல்யாணம் என்று ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் குடும்பத்தைச் சேர்ந்தவர்களெல்லாம் ஆளுக்கொரு வேடத்தில் நடித்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி முழுக்க முழுக்க கலைக்குடும்பம் அது. பாலசந்தர், அப்பாவுக்கு மிகவும் வேண்டியவர். அவர் வில்லிவாக்கத்தில் வீணைக் கச்சேரி வாசித்த போது 24,25 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஅன்று வில்லிவாக்கத்தில் சஞ்சீவராவ் என்று ஒரு கன்னடக்காரர் இருந்தார். அவர் கார்ப்பரேஷன் ஓவர்சியர். பெரிய சங்கீத ரசிகர். அவர் வீட்டிற்கு ஒரு தடவை வீணை தனம்மாள் வந்து வாசித்தார். நான் அப்போது சின்னப் பையன்தான். இருந்தாலும் அந்தக் கச்சேரிக்குப் போய்க் கேட்டேன். மிகக் குறைவான பேர்களே அமர்ந்து கேட்டார்கள். குளுமையான நாதமும் மிக லாவகமாகப் பிரளும் கைகளுமாக சுகமான வீணாகானம் என்று மட்டும் நினைவிருக்கிறது. டெக்னிகலாகக் கேட்டு ராகங்களில் லயித்து அனுபவிக்கும் அளவுக்கு ஞானமில்லாத வயது எனக்கு.\nஇது தவிர எங்கள் வீட்டில் அடிக்கடி பஜனை நடக்கும். இதனால் என் அப்பாவுக்கு பஜனை சாம்பசிவய்யர் என்றே பெயர். எங்கள் வீட்டில் ஒரு அவுட் ஹவுஸ் இதுபோன்ற பஜனைகளுக்காகவே பயன்பட்டது. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அந்த நாளில் எங்கள் வீட்டில் நடந்த ஒரு பஜனைக்கு மதுரை மணி வந்து பாடியிருக்கிறார். அவர் போலவே பல வித்வான்களுக்கும் எங்கள் வீட்டுப் பஜனைக்கு ஆஜராகி அற்புதமாகப் பாடுவார்கள். அந்த நாளில் புதுசாகப் பாட்டு கற்கிறவர்கள், மிருதங்கம் கற்கிறவர்களுக்கெல்லாம் பஜனைதான் பயிற்சிக் கூடம்.\nஇத்தனையும் நான் சொன்னது எதற்காக என்றால் என் வாழ்வின் ஆரம்பப் பருவம் முழுக்க முழுக்க சங்கீதச் சூழ்நிலையில் கழிந்தது என்பதைச் சொல்லத்தான்.\nமுழுக்க சங்கீதச் சூழ்நிலையில் வளர்ந்தாலும் நான் சங்கீதத்தில் ஈடுபடவில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வரவேண்டுமல்லவா அதுபோல என் சங்கீத ஆர்வம் வெடித்துக் கிளம்பி முளைத்து வளர சிறிது காலம் ஆயிற்று. எனக்கு அப்போது கல்கத்தாவில் வேலை கிடைத்தது. நானும் போய் வேலையில் சேர்ந்தேன். தமிழ் பேச்சும், சாப்பாடும், பழக்கமும் இல்லாத ஊரில் தனிமையில் இருந்தபோது ஊர் நினைவெல்லாம் வந்து என் சங்கீத ஆர்வம் பீரிட்டு எழ ஆரம்பித்தது. கல்கத்தாவில் நான் தங்கியிருந்தது ராஜா பசந்த்ராய் ரோடில், ஒரு ரூமில் தங்கியிருந்தேன். அப்போது கல்கத்தாவில் இருந்த தென்னிந்திய ஸ்கூல் ஒன்றில் ஞாயிறுதோறும் கச்சேரி நடக்கும்.\nஅத்தோடு நான் இருந்த ரூமுக்கு அருகே ஒரு கட்டடம். என் ரூம் ஜன்னலிலிருந்து பார்த்தால் அந்தக் கட்டட ஜன்னல் தெரியும். ஜன்னல் வழியாக ஒரு ரூமில் சிலர் மிருதங்கம், தபேலா, கடம் எல்லாம் வாசிப்பார்கள். அதை நான் வேடிக்கை பார்ப்பேன். அவர்கள் என்னைப் பார்த்துப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்கள். “”சார்…..நீங்களும் எங்களோடு சேர்ந்து கொள்ளுங்களேன்” என்பார்கள். அதோடு, “”சார்…..எங்க செட்டில் இந்த மோர்சிங்காரர் ஏகத்துக்கு கிராக்கிப் பண்ணுகிறார். பேசாம நீங்க எங்க செட்டில் மோர்சிங் வாசிக்க வாங்க. இவர் கொட்டத்தை அடக்கணும்” என்றார்கள். நான் சிரித்தேன். பின்னர் ஊருக்கு என் அண்ணாவுக்கு எழுதி ஒரு மோர்சிங் வாங்கி அனுப்பும்படி சொன்னேன். அண்ணா மூர்மார்க்கெட்டில் நாலணா கொடுத்து ஒரு நல்ல மோர்சிங்கை வாங்கி அனுப்பினார். நானும் தனியாக உட்கார்ந்து நானாகவே பிராக்டீஸ் பண்ண ஆரம்பித்தேன்.\nகொஞ்சம் கொஞ்சமாக வாத்தியம் எனக்குப் படிந்து வர ஆரம்பித்தது. பிறகு கொஞ்ச காலத்துக்குப் பிறகு வாத்தியம் நான் சொன்னதைக் கேட்க ஆரம்பித்தவுடன் முழு மோர்சிங் வித்வானாக மாறிவிட்டேன். கல்கத்தாவில் நான் கேட்ட முக்கியமான கச்சேரிகளில் ஒன்று எம்.டி.ராமநாதனுடைய கச்சேரி. 1960-ல் கல்கத்தாவில் அவரது கச்சேரியை முதலில் நான் கேட்டேன். கூட்டமே இல்லை. 5000 பேர் உட்காருகிற ஹாலில் 50 பேர் கூட இல்லை. அவர்களில் நானும் ஒருவன். ஆனால் கச்சேரியைக் கேட்டதும் அவர் ரசிகனாகி விட்டேன். பின்னர் சென்னைக்கு 1962-ல் வந்த பிறகு மியூசிக் அகாதெமியில் அவர் கச்சேரியைக் கேட்டேன். இப்படிக் கேட்டுக் கேட்டு அவர் ரசிகனாகவும் பிறகு அவர் நண்பனாகவும் ஆனேன். ஆரம்பத்திலிருந்து மங்களம் வரையில் விளம்பகாலத்தில் பரம செüக்கியமாக விஸ்ராந்தியாகப் பாடுவார். அவர் வீட்டில் செய்கிற காரியங்களும் அப்படித்தான். அரக்கப் பறக்கச் செய்யாமல் நிதானமாகவே எல்லாக் காரியங்களையும் செய்வார்.\n1962-ஆம் வருஷம் சென்னையில் செட்டில் ஆகிவிட்ட நான் மயிலாப்பூர் சவுத் மாடத் தெருவில் பண்ட் ஆபீஸýக்கு எதிரே குடியிருந்தேன். மயிலாப்பூர் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு கல்சுரல் சென்டர் என்றே சொல்வேன். கபாலி கோயில் அதன் மையமாக விளங்கியது. அன்று அங்கு நடக்கிற பெரிய உத்ஸவம் முடிந்து விடாயாற்றி நடக்கிற பத்து நாளைக்கு அற்புதமாக கச்சேரிகள் நடக்கும். அருமையான நாகசுரக் கச்சேரிகளெல்லாம் நடந்துள்ளன. என் ஆவலுக்குத் தீனி போட்டவண்ணம் இருக்கும் நல்ல சங்கீத சூழல்.\nலஸ் சாஸ்திரி ஹாலில் சோமு கச்சேரி நடந்தது. 6 மணிக்கு ஆரம்பித்த கச்சேரி 9-க்கு முடியவேண்டும். ஊஹூம். 11 மணி ஆகியும் முடியவில்லை. என்ன வேணும் கேளுங்க…பாடறேன் என்கிறார் சோமு. அவர் ஒரு சங்கீத ரிசர்வாயர். கஜானாவிலிருந்து அள்ளி அள்ளித்தருவார். நேரம் ஆக ஆக கூட்டம் கலைவதுதானே இயற்கை. ஆனால் சோமு கச்சேரியில் கூட்டம் அதிகமாகுமே தவிர கலையாது.\nஇப்படிப்பட்ட கச்சேரிகளையெல்லாம் கேட்கிற வாய்ப்பு இங்குதான் கிடைக்கும். அத்தோடு மார்கழி மாத பஜனைகள். அந்த இருள் பிரியாத அதிகாலையில் பாடிக் கொண்டு வரும் பஜனை கோஷ்டிகள் நடுவே பாபநாசம் சிவன் தனித்துத் தெரிவார். அவர் கூட அவர் குடும்பத்தாரும் பாடிக் கொண்டு வருவார்கள். அவர் பேரன் அசோக்ரமணி சின்னப் பையனாக பஜனை கோஷ்டியில் பாடி வருவது நினைவிருக்கிறது. சஞ்சய் சுப்பிரமணியம் போன்ற இன்றைய வித்வான்களெல்லாம் அன்று சிவன் பஜனைக்கு வந்து பாடி அவரிடம் ஆசி பெற்றவர்கள்தான். எம்.சந்திரசேகர் இந்தப் பஜனையில் கலந்து கொள்வார். அவரது நண்பனாக இருந்த நான் என் காரில் போய் அவரை அதிகாலை பஜனைக்கு அழைத்து வருவேன். பஜனையில் கலந்து கொண்டுமுடிந்ததும் நானும் அவருமாக கச்சேரி ரோடு ராயர் கபேக்குப் போய் இட்லி-காபி சாப்பிடாமல் இருந்ததில்லை. இன்றைக்கும் சந்திரசேகர் அந்தச் சுகமான நாட்களை நினைவுகூர்ந்து சொல்வார்.\nஇப்படி என் மயிலை வாழ்க்கை சங்கீத மணத்துடன் சுவாரஸ்யமாகத் தொடங்கியது. இந்தச் சூழ்நிலையே என்னை மோர்சிங் வித்வானாகவும் மாற்றியது.\nஅப்போதுதான் மிருதங்க மேதையும் என் குருநாதருமான வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. அவர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் ஒரு ரூமில் இருந்தார். நான், அவர், பி.எஸ்.நாராயணசாமி, துரைசாமி பாகவதர் எல்லாம் ஒரு ஜமாவாகச் சேர்ந்தோம். நாம அடிக்கடி சந்திக்கணும் என்றார் டி.வி.ஜி. நீ என்னுடன் கச்சேரியில் உட்காரவேண்டும் என்றார். லய விவகாரங்களில் எனக்கு முறையான பயிற்சி இல்லையே என்று தயங்கினேன். அவர், “”முதலில் நீ என்னுடன் பாலோ பண்ணி வாசி. பிறகு உனக்கு நான் சொல்லித் தருகிறேன்” என்றார். அவர் எனக்கு கற்பித்த முறை வழக்கமான மரபு வழிப்பட்ட முறையல்ல. உல்டாவாக புது பேட்டனில் அவர் லய விவகாரங்களைச் சொல்லி வைத்தார்.\nஅதன் விளைவு அவர் போன்ற ஒரு மேதாவியோடு பெரிய பெரிய கச்சேரிகளில் உடன் வாசிக்கிற பாக்கியம் பெற்றேன்.\nமுதலில் மிருணாளினி சாராபாய் வீட்டுக் கல்யாணக் கச்சேரிக்கு என்னைத் தன்னோடு அழைத்துப் போனார் டி.வி.ஜி. பிறகு ஊரிலிருந்து வந்ததும் இங்கு மந்தைவெளியில் உள்ள கல்யாண்நகர் அசோசியேஷனில் செம்பை வைத்தியநாத பாகவதருக்கு வாசிக்கிற பெரிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்போது என்னைக் கூட்டத்துக்கு அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். “”மோர்சிங் வாசிக்கிறானே… இவன் பெரிய ஆபீஸராக்கும்..” என்று அவருக்கே உரித்தான மலையாளத் தமிழ் மணக்க அவர் என்னை அறிமுகம் செய்தார். எப்படிப்பட்ட பாக்கியம் பாருங்கள்.\nஅப்புறம் பல கச்சேரிகள் வாசித்தேன். எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், டி.என்.கிருஷ்ணன் ஆகியோர் கச்சேரிக்கெல்லாம் வாசித்தேன். மகாராஜபுரம் சந்தானத்துக்கு என் குருநாதர் டி.வி.ஜி.யோடு ஆந்திரம் முழுக்க டூர் அடிக்கிற வாய்ப்புக் கிடைத்தது.\nசங்கீதத்தைக் கேட்டும் கச்சேரியில் பங்கு கொண்டும் பரிபூரண நிறைவோடு இப்போது உள்ளேன். கேட்கிற சங்கீதத்தை விட கேட்காத சங்கீதம் ரொம்ப ஒசத்தி என்பார்கள். சங்கீதத்தைப் பற்றிய நினைவுகளே கேட்காத சங்கீதம் போல எனக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன.\nஏ.ஆர். சுந்தரம்: மேடையிலே வீசாத மெல்லிய பூங்காற்று\n“”ரேடியோ ஸ்டேஷனில் பாடும்போது ரெகார்டிங்கை அறிவிக்க ரெட் லைட் போடுவார்கள். அதைப் பார்த்த உடனே நமக்கு பாட்டெல்லாம் மறந்து போனதுபோல் பயம் வந்து விடும்” என்பார் வீணை தனம்மாள் குடும்பத்தின் ஜெயம்���ா. இத்தனைக்கும் என் ராசி லிப்ரா. லிப்ரா ராசிக்காரர்கள் நன்றாகப் பேசுவார்கள் என்று பெயர்.\nஆனால் உங்கள் டேப் ரிகார்டரைப் பார்த்தால் பேச்சுவரவில்லை என்றார் சுந்தா. காதோலை பளிச்சென்று மின்னலாய் வெட்ட, கேலியும் கிண்டலுமாக அவர் தலையை அசைத்தபோது லிப்ரா ராசிக்காரர்கள் நன்றாகப் பேசுவார்கள் என்பது உண்மைதான் என்று எனக்கும் தோன்றியது. ஆனால் சுந்தா வெறும் பேச்சாளி மட்டுமல்ல…மிகச் சிறந்த சங்கீத வித்வாம்சினி. இன்றும் அழுத்தமான கமகங்களுடன் அவர் பதங்களையும் ஜாவளிகளையும் பாடிக்காட்டும்போது அந்தக் குரலில், கடந்து சென்ற காலத்தை மீறிப் பொங்குகிறது இளமை.\n83 வயது சுந்தா என்ற ஏ.ஆர். சுந்தரம்மாளை உங்களுக்கு இன்னும் அறிமுகப்படுத்தவில்லையே… அந்த நாள் சென்னையின் முக்கிய பிரமுகரும் புகழ் பெற்ற ரசிக ரஞ்சனி சபாவின் நிறுவனரும் சங்கீதப் புரவலருமான ஏ.கே.ராமச்சந்திரனின் மகள். பெண்ணாகப் பிறந்தவர்கள் கூடத்தைத் தாண்டி வராத காலம். ஆகவே பாட்டு கற்றுக் கொண்டாரே தவிர மேடைக்கு வரவில்லை. ஆனால் நல்ல சங்கீத மணியாக அவர் உருவானார். பிருந்தா – முக்தா சகோதரிகளின் பாரம்பரியத்தில் அதாவது தனம்மாள் குடும்ப சங்கீதத்தின் பிரதிநிதியாக இன்று நம்மிடையே வாழும் மிகச் சிலரில் ஒருவர் சுந்தா. அன்றைய வாழ்க்கை, தான் கண்ட சங்கீத உலகம், அனுபவங்களை இங்கு அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.\nஅன்றைய மயிலாப்பூர் ரொம்ப அழகாக இருக்கும். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இங்குதான். இன்றைக்குத்தானே மயிலாப்பூரில் கூட்டம் நெரிகிறது. டிராம் ஓடிய காலம் அது. மாடவீதிகள் அமைதியாக இருக்கும். கபாலி கோவில் குளம் நீர் ததும்ப அழகு நிரம்பியிருக்கும். ஒரு சின்ன வயசு நினைவு. ஒரு மழை நாளில் குளத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறேன். பக்கத்தில் அம்மா. நான் அவரிடம் “”அம்மா….மழை பெய்கிறதே… இடி விழுமா அம்மா” என்றேன். என் வாய் மூடவில்லை. சட்டென வெட்டிய மின்னல் குளத்தில் அக்னிச் சரம் போல இறங்குவதைப் பார்த்து பிரமித்தேன். “”என்னடி வாய் உனக்கு… நீ கேட்டு முடித்த அடுத்த கணத்தில் இடி விழுகிறதே…” என்று அம்மா கலவரமும் வேடிக்கையுமாக ஆச்சரியப்பட்டார். என் படிப்பெல்லாம் சர்ச்பார்க் கான்வென்டில். கிளாசில் எட்டு பேர்தான் இருப்போம். இன்று மாதிரி அன்று பெண்கள் பட��க்க வரமாட்டார்கள். காலம் அவர்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தது. அந்த வகையில் எனக்குப் படிக்கத் தடையில்லை என்றாலும் கான்வென்ட் படிப்புக்கு மேலே என்னைத் தொடரவிடவில்லை.\nஎன் அப்பா ஏ.கே. ராமச்சந்திரய்யர் அந்த நாள் சென்னையின் முக்கிய பிரமுகர். சங்கீதத்தில் பரம ரசிகர். குறிப்பாக நாகஸ்வர சங்கீதத்தில் அவருக்கு அப்படியொரு ஆசை. அந்த நாளில் கபாலி கோவில் பிரம்மோத்ஸவத்திற்குப் பல பிரபல நாகஸ்வர மேதைகள் வந்து வாசிக்க அவரே காரணம். விடாயாற்றி உத்ஸவக் கச்சேரிகளுக்கு பணச்செலவு அவருடையது. ஒரு தடவை விடாயாற்றியில் ஒரு நாள் கச்சேரிக்கு அன்றைய திரை நட்சத்திரம் தியாகராஜ பாகவதரையே பாட வைத்தார். அப்பா… கூட்டமான கூட்டம். ஏழூர் கூட்டம். சுவரெல்லாம் மாடியெல்லாம் தலைகள் மயம்.\nஅப்பாவுக்கு நாகஸ்வரத்தில் அசாத்திய ஈடுபாடு. நாகஸ்வர சங்கீதத்தை வளர்க்க வேண்டும் என்ற கனவில்தான் ரசிக ரஞ்சனி சபாவையே அவர் ஆரம்பித்தார். அவரது சங்கீத ஆர்வம்தான் என்னைப் பாட அனுமதித்தது. நான் ஓகோ என்று பாடவேண்டும் என்று கனவு கண்டார். அதே சமயம் நான் பொதுமேடையில் பாடுவதில் அவருக்குச் சம்மதமில்லை. பார்க்க லட்சணமாக இருக்கிற பெண்கள் நூறு பேர் பார்க்கும்படி மேடையில் உட்கார்ந்து தொடையில் தாளம்போட்டுக் கொண்டு பாடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். ஆகவே நான் கற்ற சங்கீதம் எங்கள் வீட்டுக் கூடத்தைத் தாண்டி வெளியே போகவில்லை. ஒரு விதிவிலக்கு ரேடியோவில் பாடினேன். ரேடியோவில்தான் முகம் பார்க்க முடியாதே. ஆரம்பத்தில் நானும் என் அக்காவுமாகப் பாடி வந்தோம். நான் நன்றாகப் பாடுவதில் அப்பாவுக்குப் பரம சந்தோஷம். முதல் முதலில் 1938 ஆம் வருஷம் அக்டோபர் 2-ஆம் தேதி ரேடியோவில் பாடினேன். அதுவும் பக்க வாத்தியம் இல்லாமல். பின்னாளில் தனம்மா குடும்பத்தின் ஜெயம்மாவுடன் சேர்ந்து குறவஞ்சி புரோகிராம் ஒன்று கொடுத்தோம்.\nஅந்த இளம் வயதில் அன்றைய முக்கிய வித்வான்களையெல்லாம் குறும்பாக இமிடேட் பண்ணிப் பாடுவேன். ஆனால் கடைசி வரை மேடை மட்டும் ஏறவில்லை. மேடையில் பொது ஜனங்கள் முன்பு பாடவில்லையே என்றாலும் அன்றைய மிகப் பெரிய சங்கீத வித்வான்களின் முன்பெல்லாம் பாடிக் காட்டும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. அவர்களும் என் பாட்டைக் கேட்டுப் பாராட்டியி��ுக்கிறார்கள். இப்படி வாய்ப்புக் கிடைக்கக் காரணம் அந்த நாளில் எங்கள் வீட்டுக்கு வராத சங்கீத வித்வான்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்பாதான் முக்கிய சங்கீதப் புரவலர் ஆயிற்றே. அப்படி முக்கியமான வித்வான்கள் வரும்போதெல்லாம் அப்பா என்னை அவர்கள் முன் பாடவைப்பார்.\nகதாகாலட்சேபக் கலையின் பிதாமகரான மாங்குடி சிதம்பர பாகவதரிடம் பாடிக் காண்பித்திருக்கிறேன். அவர் கதை சொல்லுகிற அழகை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும். பிரம்மாண்டமான உருவம். நல்ல கருப்பு. மேடையில் முன்னும் பின்னுமாக நகர்ந்தும் நடந்தும் அவர் கதை சொல்கிற பாணி இருக்கிறதே…. அது நெஞ்சை விட்டு நீங்காதது. எங்கள் வீட்டில் அவர் “மோகனராமா’ கிருதியைப் பாடச் சொல்லிக் கேட்க நான் பாடிக் காட்டியிருக்கிறேன். கீர்த்தனாசார்யாரான மைசூர் வாசுதேவாசாரியார் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரது அருமையான “ரா ரா ராஜீவ லோசன’ கிருதியை அவர் முன்பாகவே பாடுகிற பாக்யம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதைக் கேட்டு அவர் ரொம்ப சந்தோஷப்பட்டுப் பாராட்டியது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. இதற்கெல்லாம் முன்பு ரொம்ப சின்ன வயசில் நானும் அக்காவும் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் முன்பு பாடியிருக்கிறோம் தெரியுமா ஆனால் அது எங்கள் வீட்டில் அல்ல. தாகூர் அப்போது சென்னை வந்து மயிலாப்பூர் கச்சேரி ரோடில் உள்ள “ரங்க விலாஸ்’ என்ற பெரிய பங்களாவில் தங்கியிருந்தார். அப்பா என்னையும் அக்காவையும் அழைத்துச் சென்றார். தாகூர் முன்னால் அப்பா எங்களை “வந்தேமாதரம் பாட்டுப் பாடச்சொன்னார். தாடி மார்பில் தவழ அமர்ந்திருந்த தாகூர் அதைக் கேட்டார். அவர் ரியாக்ஷன் எப்படியிருந்தது என்றெல்லாம் இப்போது நினைவில்லை. காரணம் நாங்கள் அப்போது ரொம்ப சிறிய பெண்கள்.\nநான் பாடிக் காண்பித்த பெரிய சங்கீத மேதைகளில் கே.பி.சுந்தராம்பாளும் ஒருவர். தன் குரலால் எல்லாரையும் கிறங்க அடித்த அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது அப்பா சொன்னபடி நான் பாடிக் காட்டினேன். என் குரலைக் கேட்டு சந்தோஷமடைந்த அவர் என் அம்மாவிடம் வெளிப்படையாக சொன்ன பாராட்டு வார்த்தைகள் இன்னும் நினைவிருக்கிறது. “”அம்மா….இந்தக் குழந்தே ரொம்ப நல்லாப் பாடுறாளே….கல்யாணம் பண்ணினா இவ்வளவு நல்ல பாட்டும் போயிடுமே. அப்���ுறம் பாடவே முடியாதே….அவளுக்கு பாட்டை நன்றாகச் சொல்லி வையுங்கள். கல்யாணமே வேண்டாம்” என்றார் கே.பி.எஸ். உடனே என் அம்மா, “”இது நடக்கிற காரியமா அம்மா….” என்று கேட்டார். நான் பாடிக்காட்டிய லிஸ்டில் டி.எல்.வெங்கட்ராமையர், நாகஸ்வர மேதைகளான திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, திருவீழிமிழலை சகோதரர்கள் ஆகியோர் உள்ளிட்ட பலர் அடங்குவர்.\nநான் சங்கீதத்தைப் பல குருமார்களின் முகமாய்க் கற்றுக் கொண்டவள் என்றாலும் என் முக்கிய பிரதான குரு பிருந்தாம்மாதான்.\nநான் அந்த நாளில் சிறப்பாகப் பாடக் காரணமாக இருந்தவர் எனது குருவான பிருந்தாம்மா. புகழ் பெற்ற இசை மேதை தனம்மாள் குடும்பத்திலிருந்து வந்த பெரிய கலைஞர் அவர். அவர் வீட்டுக்கு வந்து பாட்டுக் கற்றுக் கொடுத்தாரென்றால் அது எங்கள் வீட்டுக்கு மட்டும்தான். ரொம்ப கெüரவமானவர். அப்படிப்பட்டவர் என் தந்தை மீதிருந்த மரியாதை காரணமாக எனக்கு வீட்டுக்கே வந்து 3,4 வருஷம் சொல்லிக் கொடுத்தார். சங்கீத மேதை என்றால் பிருந்தாம்மாவைத்தான் சொல்லவேண்டும். ராகங்களை அவர் அப்படியே ஜூஸ் பிழிந்ததுபோல ரசமயமாக நெüக சரித்திரத்தை அவர் பாடியதைக் கேட்டு என் தாயார் பிரமித்துப் போய் பாராட்டியிருக்கிறார். சங்கீத மேதையான நாயனாப் பிள்ளையிடம் சிட்சை பெற்றவர் இல்லையா\nபுதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் என் வீட்டுக்கு வருவார். ஒரு மணி நேரம் சிட்சை நடக்கும். அவர் சொல்லித் தருவதை ஒரு வரிகூட எழுதக் கூடாது. அப்படியே காதில் வாங்கிக் கொள்ளவேண்டும். கமக மயமான அதை நோட்டில் எழுதுவதும் சாத்தியமில்லை என்பதுடன் சங்கீதம் செவி வழியாக மனத்தில் கல் எழுத்துப் போல பதியவேண்டும் என்று விரும்பினார் அவர். அது நிஜம் தான். இன்றும் அந்தப் பாடங்கள் எனக்கு மறக்கவில்லையே. (பாடிக்காட்டுகிறார்.)\nஅது மட்டுமல்ல. அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த டி.சங்கரன் ரேடியோ ஸ்டேஷனில் இருந்தார். அவரிடம் நான் எத்தனையோ தேவாரம், திருப்புகழெல்லாம் கற்றேன். பின்னாளில் ஒருதடவை மகாபெரியவர் சமஸ்கிருத கல்லூரிக்கு வந்தபோது அவர் முன்னிலையில் சுந்தரரின் “அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன்’ பதிகத்தைப் பாடுகிற பாக்கியம் கிடைத்தது.\nதனம்மாள் வாசிப்பதை நான் நேரில் கேட்டிருக்கிறேன். வெள்ளிக்கிழமைகளில் அவர் வாசிப்பார். அ���ர் வாசிப்பைக் கேட்டதோடு சரி…மற்றபடி அவரோடு பேசுகிற பாக்கியம் கிடைக்கவில்லை. பேச்சு பழக்கம் எல்லாம் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயம்மா, பாலசரஸ்வதி, சங்கரன், பிருந்தா, முக்தா இவர்களோடுதான். பிருந்தா, முக்தாவுக்கு அபிராமசுந்தரி என்று ஒரு சகோதரி இருந்தார். ரொம்ப அழகாக இருப்பார். நன்றாக வயலின் வாசிப்பார். இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். தனம்மாள் குடும்பத்தின் சங்கீத பாணியை அறிந்தவர்கள் என்று பார்த்தால் பிருந்தாவின் மகள் வேகவாகினி, நான் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களது அற்புதமான சங்கீத பாணியைக் கரைத்து எனக்குப் புகட்டினார் பிருந்தாம்மா. இன்று அந்தப் பாணி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. அதைக் காப்பாற்ற வேண்டியது மிக அவசியம். பதங்களையும் ஜாவளிகளையும் அவர்களைப் போலப் பாட ஒருத்தராலும் இயலாது. இன்று நம்மிடையே வாழ்கிற மிகப் பெரிய சங்கீத வித்வாம்சினி டி.கே.பட்டம்மாள் “”பதப்பட்டவர்கள்தான் பதம்பாட முடியும்” என்பார். அது உண்மைதான். சங்கீதப் பயிற்சியால் பக்குவப்பட்டவரே பிருந்தாம்மாவின் பாணியில் பாடமுடியும். அவர்கள் பாணி கமக மயமானது. ஓட்டமாய் ஓடாமல் நிதானமாக விளம்பகாலத்தில் அந்தப் பாணியில் பாடுவது சற்று சிரமம்தான்.\nஇப்படி விளம்பகாலத்தில் பாடும்பாணி பிடிக்காத யாரோ ஒருவர் அப்பாவிடம் வந்து உன் பெண்ணுக்குக் குரலில் பிர்க்காவே பேசுவதில்லை என்று புகார் சொன்னார்கள். அப்பா உடனே இதை ஒரு சவால் மாதிரி எடுத்துக் கொண்டு பிர்க்காக்கள் வாண வேடிக்கை மாதிரி நடக்கும் ஒரு பாணியில் எனக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டார். அன்று கொடிகட்டிப் பறந்த இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியத்திடம் இது பற்றிப் பேசினார். அவர் தன்னுடைய சீடரான டி.ஆர்.பாலுவை எனக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க அனுப்பி வைத்தார்.\nஒன்றை இங்கு சொல்ல வேண்டும் அந்தக் காலத்தில் ஜி.என்.பி.யின் ஜிலுஜிலுவென்ற அற்புதமான சாரீரத்தில் எங்களுக்கெல்லாம் மோகம். டி.ஆர்.பாலுவிடம் ஜி.என்.பி. பாணியில் இசை பயின்றேன். நான் நன்றாகப் பாடுவதைக் கேள்விப்பட்டு என் வீட்டிற்கே வந்து என்னைப் பாடச் சொல்லிக்கேட்டு பாராட்டிவிட்டுச் சென்றார் அந்த மேதை. அது எனக்குப் பெரிய கெüரவம்.\nஜி.என்.பி. அந்த நாளில் எங்கள் வீட்டிலேயே பாடியிருக்கிறார். எ��் அக்காவின் கல்யாணத்தில் அவர் பாடியது இன்னும் நினைவிருக்கிறது. என் அக்கா கணவரின் நெருங்கிய நண்பர் அவர்.\nஅந்தக் காலத்தில் பத்து பன்னிரெண்டு வயசாகிவிட்டாலே….எப்ப கல்யாணம் என்று பறப்பார்கள். என்னை விட்டுவிடுவார்களா எனக்குக் கல்யாணம் ஆயிற்று. கல்யாணத்தில் திருவீழிமிழலை சகோதரர்கள் அவர்களது புதல்வர்கள் ஆக நான்கு பேருமாக ஊர்வலத்தில் அற்புதமாக வாசித்தார்கள். அன்று தவில் யார் தெரியுமா எனக்குக் கல்யாணம் ஆயிற்று. கல்யாணத்தில் திருவீழிமிழலை சகோதரர்கள் அவர்களது புதல்வர்கள் ஆக நான்கு பேருமாக ஊர்வலத்தில் அற்புதமாக வாசித்தார்கள். அன்று தவில் யார் தெரியுமா மகாவித்வான் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. எங்கள் வீட்டுக்கல்யாணங்கள் அனைத்திலும் மகாவித்வான்கள் பாடியிருக்கிறார்கள். அக்கா கல்யாணத்துக்கு மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாட்டு, பால சரஸ்வதி நாட்டியம் என்று அமர்க்களப்பட்டது. எனக்கு வந்த கணவர் தங்கம். என் பாட்டு விஷயத்தில் அவர் குறுக்கிட்டதே இல்லை. என்னை என் ரசனைகளை மதிப்பவராக அவர் இருந்தார். அந்த விஷயத்தில் நான் மிக பாக்கியசாலிதான். என் கணவர் கண் டாக்டராக இருந்தார். கச்சேரி ரோட்டில்தான் கிளினிக் வைத்து பிராக்டீஸ் செய்துவந்தார். புகழ் பெற்ற மருத்துவர் சி.வி.கிருஷ்ணசாமிக்கு அவர் ஆசிரியர். அந்த நாளில் எம்.ஜி.ஆருக்கு அவர் காட்டராக்ட் ஆபரேஷன் செய்தார். தன்னிடம் யார் வந்து மருத்துவம் செய்து கொள்கிறார்கள் என்ற விவரத்தையெல்லாம் என்னிடம் கூடச் சொல்லமாட்டார். இரவு பன்னிரெண்டு மணிக்குப் பிறகு எம்.ஜி.ஆர். என் கணவரின் கிளினிக்கிற்கு வந்து டெஸ்ட் பண்ணிக்கொள்வார். ராமாவரம் வீட்டில் வைத்துத்தான் அவருக்கு என் கணவரும் அவர் நண்பரும் சேர்ந்து காட்டராக்ட் ஆபரேஷன் செய்தனர்.\nஎனக்குச் சங்கீதத்தில் பல குருக்கள் என்று சொன்னேனில்லையா அன்று தமிழிசை இயக்கம் சிறப்பாக வளர்ந்த நிலையில் அன்று தமிழ்ப் பாட்டுக்களில் ஈடுபாடு கொண்டு என் அப்பா எனக்கு மருத்துவக்குடி ராஜகோபாலய்யர் மூலம் சிவனது கீர்த்தனைகளைக் கற்க வைத்தார். சங்கீதத்தில் உள்ள ஆர்வத்தால் பல குருமார்களிடம் பல்வேறு பாணிகளை நான் பயின்றேன். ஆயினும் என்னிடம் ஒரு குணம் என்னவென்றால் நான் யார் பாணியில் கற்றாலும் மற்ற பாணிகளின் கலப்பின்றி அவரவர் பாணியில் பாடுவதில் தேர்ச்சி பெற்றிருந்தேன். நான் கடைசியாகப் பயின்றது மறைந்த இசை மேதை டி.கே.ஜெயராமனிடத்தில்.\nஇத்தனை வயதில் என் ஆசை ஒன்றுதான். தனம்மாள் குடும்பப் பாணி, பிருந்தாம்மாவின் சங்கீத பந்ததிகள் அழியாமல் இருக்கும் படி பதம், ஜாவளிகளைக் கற்பதில் இந்த இளந்தலைமுறை ஆர்வம் காட்டவேண்டும் என்பதுதான்.\nஏ.கே.சி. நடராஜன்: அவர் தந்த ஆசி\nகாவிரிக்கரையில் பயணப்படும்போது தென்னைகளை கவனித்திருப்பீர்கள் அந்த ஆற்றின் துல்லியமான நீரையும் வண்டலின் மண்சாரத்தையும் மாந்தி மாந்தி உயர்ந்து நிற்கும் தென்னைகள். அவற்றின் அபரிமித வளர்ச்சியும் வடிவும் காவிரியின் மண் சாரத்துக்கு ஒரு சாட்சி. காவிரிக்கரை சார்ந்த மரங்களில் மட்டுமல்ல இச்செழுமை அந்த ஆற்றின் துல்லியமான நீரையும் வண்டலின் மண்சாரத்தையும் மாந்தி மாந்தி உயர்ந்து நிற்கும் தென்னைகள். அவற்றின் அபரிமித வளர்ச்சியும் வடிவும் காவிரியின் மண் சாரத்துக்கு ஒரு சாட்சி. காவிரிக்கரை சார்ந்த மரங்களில் மட்டுமல்ல இச்செழுமை அது, இந்த நதியோரம் இந்த மண்ணில் வாழ்கிற மனிதர்களின்\nகலையிலும் கலாசாரத்திலும் தேங்கிக் கிடக்கிறது. குறிப்பாக காவிரிக் கரையின் சங்கீத கலையிலும் கலைஞர்களிடமும்.\nஅதன் மேன்மைக்கு நம்மிடையே ஜீவிய சாட்சியமாய் விளங்கும் மிகப் பெரிய கலைஞர் ஏ.கே.சி என ரசிகர்களால் சுருக்கமாக அன்புடன் அழைக்கப்படும் ஏ.கே.சி.நடராஜன். நம் கர்நாடக இசையின் பெருமையை உலகெங்கும் பரப்பிய அரிய கலைஞர்களில் ஒருவர். ஆனால் இந்திய அளவில் பெரிய கலைஞர்களுக்கு அளிக்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷன்கள் இவரை அலங்கரிக்காதது துரதிருஷ்டமே. இவ்வாண்டு இம் மலருக்காக தன் இசை வாழ்வை, அனுபவங்களை வாசகர்கள் முன் வைக்கிறார் ஏ.கே.சி.\nஅப்பா அந்த நாளின் வித்வான் சின்னி கிருஷ்ண நாயுடு. அந்தக் காலத்தில் நாகசுரம் வாசிச்சு அப்புறம் கிளாரிநெட்டும் வாசிச்சார். நான் ஆலத்தூர் வெங்கடேசய்யரிடம் முதலில் பாட்டுக் கற்றேன். ஆலத்தூர் பிரதர்ஸில் ஆலத்தூர் சுப்பையரின் அப்பா வெங்கடேசய்யர். அவர் மிகப் பெரிய வித்வான். ரொம்ப சுத்தமான பாடாந்தரம். திருச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் தியாகப்ரம்ம உத்ஸவம் வெங்கடேச ஐயர்வாள் ஆரம்பித்ததுதான். அது அந்த நாளில் ஓஹோ என்று நடக்கும்.\nஅவரிடம் அந்த நாளில் தொடர்ந்து கற்றுக் கொண்டதோடு ரேடியோவிலும் பாடியிருக்கிறேன். பிறகு நாகசுரம் கத்துக்க ஆரம்பிச்சேன். புகழ் பெற்ற மேதை மலைக்கோட்டை பஞ்சாமி தவில்காரரின் அண்ணன் இலுப்பூர் நடேசப்பிள்ளையிடம் எனக்கு சிட்சை. அவரிடம் கற்றதோடு அவரோடு சேர்ந்து வாசிக்கவும் ஆரம்பித்தேன். நாகசுரத்தையே தொடர்ந்து வாசிக்க எனக்கு ஒரு தயக்கமும் பயமும் வந்துட்டது. இத்தனைக்கும் அவரோடு சேர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு வாசித்துக் கொண்டிருந்தேன். கோவில் சேவை உண்டு. அதிலும் ஈடுபட்டிருந்தேன். நான் வாசிக்க ஆரம்பித்த நாள்களில் பெரிய பெரிய ஜாம்பவான்கள்…அதாவது ராஜரத்னம் பிள்ளை, செம்பொனார் கோயில் பிரதர்ஸ், திருவீழிமிழலை பிரதர்ஸ், வீருசாமிப்பிள்ளை இப்பிடி… பெரிய பெரிய மேதைகள் அன்று வாசித்துக் கொண்டிருந்த காலம். இவர்களையெல்லாம் பார்த்து எனக்கு பெரிய பிரமிப்பு. அவங்க சிங்கம் மாதிரி வந்து எறங்கறாங்க. அவங்க வர்ற சைஸýம்…. நிக்கிற சைஸýம் வாசிக்கிற சைஸýம் பார்த்து பயம் வந்திட்டது. இத்தனை பெரிய கலைஞர்கள் நடுவில் நாம வாசித்துப் பிழைக்க முடியுமா என்று பயந்தேன். அப்படியே வாசிக்க வந்தாலும் ஏதாவது வளைகாப்பு, சீமந்தம்ன்னு வாசிச்சிப் பிழைக்க வேண்டியிருக்கும்.\nமேல் லெவல்ல பெரிய கலைஞனா நம்மால வரமுடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதனால இதை நிறுத்திட்டு வேற ஏதாவது வாத்தியம் வாசிச்சுத்தான் பெரிசா வரணும்னு நினைச்சேன். அதுக்கு ஏதாவது யோசனை பண்ணுவோம்னு நினைச்சப்ப கிளாரிநெட்தான் ஞாபகம் வந்திச்சு. அந்தக் காலங்களில நாகசுரத்துக்கு அடுத்தாப்புல கிளாரிநெட்தான். அதுக்குக் காரணம் என்னன்னா அது பரத நாட்டியத்துக்காகவே வந்த வாத்தியம். தஞ்சாவூரில் மகாராஜா காலத்திலிருந்து பரத நாட்டியத்துக்கு இது இருக்கு. இது இல்லாத பரத நாட்டியமே அன்னிக்குக் கிடையாது. அது இல்லாம தேவாரத்துக்குக் கிளாரிநெட் அவசியம் இருக்கும். அந்த மாதிரி இதுக்கு ஒரு மரியாதை. எல்லாத் தேவார கோஷ்டியிலும் பரதநாட்டிய கோஷ்டியிலும் கிளாரிநெட் இருக்கும்.\nபரதநாட்டியத்தில் கமலா, அப்புறம் லலிதா, பத்மினி, சாய் சுப்புலட்சுமி காலம் வரை கிளாரிநெட் இருந்திருக்கு. இவங்க காலங்களுக்குப் பிறகுதான் மீதி வாத்தியமெல்லாம் பரதத்துக்கு வருது. அது தவிர ஆல் இந்தியா ரேடியோவில் நிலைய ���ாத்திய கோஷ்டியில் கிளாரிநெட் நிச்சயம் இருக்கும். அது தவிர நாகசுரத்துக்கு அடுத்தாற்போல கல்யாணம், சுவாமி ஊர்வலங்களில் கிளாரிநெட்டுக்கு இடம் உண்டு. அதனால கிளாரிநெட்டை வாசித்து பெரிய இடத்தைப் பிடிக்கலாமே என்று ஒரு குறுக்கு யோசனை செய்தேன். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் எனக்கு வாய்ப்பாட்டுப் பயிற்சியும் அத்தோடு நாகசுரப் பயிற்சியும் இருந்தது. இந்த இரண்டு அம்சங்களும் தந்த உறுதியான பலத்தில் கிளாரிநெட்டைக் கற்று அசுர சாதகம் செய்தேன். அதன் விளைவாக அந்த வாத்தியத்தில் நாகசுரம் போல நினைத்தைப் பேச வைக்கிற வித்தையை இறைவன் தந்தான். வாய்ப்பாட்டு அம்சங்களையும், நாகசுர வாசிப்பின் அம்சங்களையும் நாம் அறியாதவனாக இருந்திருந்தால் பத்தோடு பதினொன்றாக நானும் கிளாரிநெட் வாசித்துக் கொண்டு இருந்திருப்பேன்.\nநான் 1948-ஆம் ஆண்டிலேயே ஆல் இண்டியா ரேடியோ புரோகிராமில் வாசித்துவிட்டேன். அத்தோடு 49-இல் கள்ளிக்கோட்டை ஆல் இண்டியா வானொலி நிலையத்தின் வாத்தியக் கலைஞராகப் பதவி பெற்றேன். 1950-51-இல் தில்லி ரேடியோவுக்கு ஸ்டாஃப் ஆர்ட்டிஸ்டாகக் கூப்பிட்டார்கள். அங்கு நேஷனல் ஆர்கெஸ்ட்ராவின் வயலின் வித்வான் டி.கே.ஜெயராமனின் தலைமையில் இயங்கியபோது வட இந்திய கலைஞரும் சிதார்மேதையுமான ரவிசங்கர் நான் வாசிப்பதைக் கவனித்து தனது வாத்திய கோஷ்டிக்கு என்னைத் தரும்படி ஜெயராமனிடம் கேட்டார். ஜெயராமனும் ஒப்புக் கொள்ளவே ரவிசங்கரின் வாத்யகோஷ்டியில் சேர்ந்தேன். சிறந்த இசை மேதையான அவர் என் கையை ஒடித்து விட்டார். அப்படிக் கடுமையாக உழைத்ததன் பலன் நான் பெரிய வித்வான்கள் நடுவில் தன்னம்பிக்கையோடு நிற்க முடிந்தது. இந்தச் சமயத்தில் ஊரில் என் சகோதரி காலமானார். நான் பதறிப்போய் லீவு கேட்டேன். லீவு தரமாட்டேன் என்றார்கள். உடனே ராஜிநாமா கொடுத்துவிட்டு ஊருக்கு வந்து சேர்ந்தேன். ஊர் வந்த பிறகு எனக்கு நல்லநேரம்.\nகொஞ்சம் கொஞ்சமாக பெரிய நாகசுரக்காரர்களோடு எனக்கும் சமமாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அவர்களும் என்னை அன்போடு அரவணைத்துக் கொண்டார்கள். இவன் என்னவோ புதுமையா செய்யிறானே…அப்பிடின்னு அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. அதே சமயம் எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை. அவங்க ஏதோ என்னைப்போட்டி மாறி நினைச்சிட்டாங்க. சில எதிர்ப்புகள். சில அழைப்புகள் என்று ரெண்டு மாதிரியும் இருந்தது.\nமுதல் முதலில் சென்னை எழும்பூர் ஜகன்நாத பக்தஜன சபாவில் என் கச்சேரி. அப்போது அந்தச் சபையின் தலைவர் அரியக்குடி ராமானுஜய்யங்கார். அங்குதான் நான் முதல் கச்சேரி வாசிச்சேன். தொடர்ந்து என் வாசிப்பு பிரபலமாயிற்று. தொழில்ரீதியாக எனக்கு ரொம்ப நல்ல வளர்ச்சி. பெரிய வித்வான்களே என் வாத்தியத்தை ஒத்துக் கொண்ட சமயம் அது.\nஅந்த நாட்களில் மியூசிக் அகாதெமியில் மத்தியானக் கச்சேரிகள் பாடுபவர்களைத் தேர்வு செய்ய அந்தந்தக் குருகுலங்களுக்குத் தபால் எழுதுவார்கள். அதாவது ஜி.என்.பி., மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் போன்ற பெரியவித்வான்களுக்கு அவர்கள் தபால் போட்டு உங்கள் சிஷ்யர்களுக்குள் நன்றாகப் பாடக் கூடியவர்கள் இருந்தால் அகாதெமி மத்தியானக் கச்சேரியில் பாட அனுப்புங்கள் என்று கேட்பார்கள். அதன்படி குருமார்களும் அனுப்பி வைப்பார்கள். இப்படி ஒரு லெட்டர் என் குருநாதர் ஆலத்தூர் வெங்கடேசய்யர்வாளுக்கு வந்தது. நான் எப்போதும் போல அவரிடம் பாட்டுக் கற்கப் போயிருந்தேன். என்னைப் பார்த்ததும் அவர் “”ஏண்டா…. நீ அகாதெமிக்குப் போறியாடா என்று கேட்டார். எனக்குக் கிடைக்கணுமேங்க….என்று சொல்லி ஒத்துக்கிட்டேன். ஆனா மத்தியானக் கச்சேரிக்குப் பதிலாக முக்கியத்துவம் வாய்ந்த ராத்திரி கச்சேரியை செய்யும் படி ஆனது. அது எப்படி என்று விளக்கமாகச் சொல்லுகிறேன்.\nஅது 1955 ஆம் வருஷம். அந்த வருஷம் தான் திருவீழிமிழலை சுப்பிரமணியப் பிள்ளைக்கு சங்கீத கலாநிதி கொடுத்தார்கள். அந்த வருஷம் டிசம்பர் 25-ஆம் தேதியன்று அகாதெமியில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளைக்கு கச்சேரி. அடுத்த நாளே அவருக்கு தமிழிசை சங்கத்தில் புரோகிராம். ஆனால் நாகசுர சக்ரவர்த்தியான அவர் டிசம்பர் 12-ஆம் தேதி அமரர் ஆகிவிட்டார். 25-ம் தேதி அவர் செய்ய வேண்டிய கச்சேரியை நான்செய்யும் படி அகாதெமியில் கேட்டுக் கொண்டனர். அமரரான அவர் என் மீது வைத்திருந்த பேரன்பை நான் அறிவேன். அவரது ஆசீர்வாதம் காரணமாகவே அவர் கச்சேரியை வாசிக்க எனக்கு அழைப்பு வந்தது என்று உறுதியாக நம்புகிறேன். அதே போல அவரது அன்புக்குப் பாத்திரமான காருகுறிச்சி அருணாசலம் தமிழிசை சங்கத்தில் அவர் வாசிக்க வேண்டிய நாளன்று வாசித்தார். எப்படி நடந்துள்ளது பாருங்கள். மத்தியானக் ���ச்சேரிக்கு அகாதெமியில் பாட வேண்டிய நான் பிரதான நேரமான இரவுக் கச்சேரியில் நேரடியாக வாசிக்கிற தகுதியை அடைந்தேன். டி.என்.ஆரின் அனுக்கிரகத்தைத் தவிர வேறு எந்த காரணத்தையும் சொல்லத் தெரியவில்லை.\n25-ம் தேதி இரவு ராத்திரி 9 மணிக்குத் தொடங்கிய என் கச்சேரி இரவு ஒன்றேமுக்கால் வரைக்கும் லைவ் புரோகிராமாக ரிலே ஆயிற்று. அன்று கச்சேரி முடிந்து என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டில்தான் தங்கியிருந்தேன். தமிழிசை சங்கத்தில் அருணாசலம் வாசித்த கச்சேரியும் ரொம்ப நன்றாக அமைந்துவிட்டது. அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸில் ராஜரத்னம் பிள்ளை இறந்து போய்விட்டாரே என்று வருத்தப்பட வேண்டியதில்லை. அவர் மிகச் சிறந்த இரண்டு சிஷ்யர்களை விட்டுச் சென்றிருக்கிறார் என்று எழுதி ராஜரத்தினம் பிள்ளையை ஆலமரமாகவும் எங்களை விழுதுகளாகவும் வருணித்துக் கார்ட்டூனும் வரைந்திருந்தார்கள்.\nராஜரத்தினம் பிள்ளையோடு எனக்கு இருந்த பழக்கங்களைச் சொல்லுகிறேன். எத்தனையோ முறை அவர் வாசிப்பைப் பக்கத்தில் இருந்து அனுபவித்திருக்கிறேன். மாரியம்மன்கோயில் தெப்ப உத்ஸவத்தில் அவர் தெப்பத்தில் உட்கார்ந்து வாசிக்கிறார். தெப்பத்தில் நான்.அருணாசலம் எல்லாம் உட்கார்ந்து போனோம். அந்த போட்டோ கூட பின்னர் வெளியாயிற்று. அவரோடு நடந்த முக்கியமான சம்பவத்தை உங்களுக்குச் சொல்கிறேன். 1953 ஆம் வருஷம் கல்லிடைக்குறிச்சியில் தொழிலதிபர் சங்கரலிங்கையர் வீட்டில் கல்யாணம்.\nலேனா செட்டியார், என்.எஸ்.கே. இந்தியன் பாங்க் கோபாலய்யர் ஆகியோரெல்லாம் முன்னால் இருந்து கல்யாணத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்யாணத்தில் ஊர்வலத்துக்கு வந்து வாசிக்கும்படி எனக்கு அழைப்பு வர நானும் கல்லிடைக்குறிச்சி போய்ச் சேர்ந்தேன். நேராகப் போய் பிள்ளைவாளைப் பார்த்து வணங்கினேன். “”ஏண்டா நாங்க இங்க 5 நாளைக்கு வாசிக்கிறோம்….நீ என்ன அதிகப்படி மேளமாடா….”என்றார் குறும்புச் சிரிப்புடன். உடனே அங்கிருந்த பெரிய அண்ணி….பாவம் அவன் உங்களைப் பாக்க வந்திருக்கான். (பெரிய அண்ணி என்றது பிள்ளைவாளின் முதல் மனைவியார்) அவனைப் போய் கிண்டல் பண்றீங்களே…என்று எனக்குப் பரிந்து பேசினார். இப்படி வேடிக்கையாக பேச்சு நடந்தது. தொழிலதிபர் சங்கரலிங்கையர் என்னைக் கூப்பிட்டார்.\nபிள்ளைவாளுடன் நான் உடன் இருந்���ு செய்ய வேண்டிய ஒரு புதிய பொறுப்பைக் கொடுத்தார். அந்த கல்யாணத்தில் பிள்ளைவாள் வாசிக்க என்றே 5 இடங்களில் மேடை அமைத்திருந்தனர். ஒரு மேடையில் வாசித்து முடித்ததும் அவரை ஒரு இடத்திலிருந்து மறு இடத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு என்னுடையது. மேடை அமைந்திருந்த நான்காவது இடம் கல்லிடைக்குறிச்சி அக்ரகாரம். அங்கு வாசித்த அவர் அடுத்த இடத்துக்குக் கிளம்ப நான் ஏற்பாடு செய்தபோது இங்கே உக்காந்து நீ வாசிடா என்றார். நான் பதறிப் போய் ஐயா….உங்க முன்னாடி நான் வாசிக்கிறதா என்று அலறினேன். நான் சொன்னபடி வாசிடா என்று கட்டளை போட்டு விட்டு எதிர்திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டார் சக்ரவர்த்தி உத்தரவு போட்டுவிட்டால் மீற முடியுமா. வாசித்தேன். அவர் திண்ணையில் வெற்றிலை போட்ட படியே நான் வாசிப்பதைக் கேட்டார். அத்தனை ஜனங்களுக்கும் ஆச்சரியம். அட….ராஜரத்தினம் பிள்ளையே இவன் கச்சேரியை உக்காந்து கேட்கிறாரே…என்று அவர்கள் வியந்தனர். இப்படி ஒரு நிமிஷத்தில் மக்கள் நடுவே என் மதிப்பை உயர்த்திய மேதை அவர்.\nநாகப்பட்டினத்துல நீலாயதாட்சி கோயில்ல 1953-ல் எனக்கு அவருதானே கிளாரிநெட் எவரெஸ்ட் பட்டம் கொடுத்தாரு. அதை மறக்கமுடியுமா அங்க அவர் மேளம் இருந்தது. அவர் ரொம்ப நாள் கழிச்சு நாகப்பட்டினம் வந்து வாசிக்கிறாரு. அதுக்கு பத்து வருஷம் முன்னாடி ஒரு சம்பவம் நடந்தது.\nஅதாவது நாகப்பட்டினத்தில ஒரு செட்டியார் வீட்டுக் கல்யாணம். சாயங்காலம் எம்.எஸ்.அம்மா கச்சேரி. ராத்திரி ஊர்வலத்துக்கு இவர் வாசிக்கிறதா இருந்தது. அம்மா கச்சேரி முடிந்ததும் ஊர்வலத்துக்கு வாசிக்க இவரைக் கூப்பிட்டாங்க. மேடையில கொஞ்ச நேரம் வாசிச்சிட்டுத்தான் ஊர்வலத்துல வாசிப்பேன்னு சொன்னாரு. அவங்க ஒத்துக்கல. பேச்சு வளர்ந்து இவர் திட்டிப்பிட்டாரு. அவங்க அடிச்சிப்பிட்டாங்க. அவ்வளவுதான் அதிலிருந்து ஒரு பெரிய நாகசுர வித்வானும் நாகப்பட்டினத்துல வாசிக்கிறதில்லைன்னு புறக்கணிச்சிட்டாங்க. இப்படியே 10 வருசம் போச்சு. நாகப்பட்டினத்தில இருந்த பெரியவங்கள்ளாம் சேர்ந்து இப்பிடியே போனா எப்பிடி ஆவுறது எத்தனை நாளைக்கு இவங்க வாசிப்பு இல்லாம இருக்கிறதுன்னு சொல்லி அவரைப் பார்க்க வந்தாங்க.\n“”ராஜரத்தினம்….ஏதோ நடந்தது நடந்து போச்சு. நீ அதையெல்லாம் இனிமேலும் மனசில வ��்சிக்கிட்டு ஊர்ல நல்ல நாயனம் இல்லாம செஞ்சிராதே. அந்தப் பாவம் உனக்கு வேணாம். அவசியம் ஊருக்கு வந்து வாசிக்கணும்”னு வயசில் ரொம்ப பெரியவங்களெல்லாம் கேட்டாங்க. உடனே இவர் சரின்னு சொல்லி பத்து நாள் அங்க வந்து தங்கிட்டாரு. பத்து வருசத்துக்கப்புறம் அங்க போயி வாசிக்கிறாரு. அவரு வாசிக்கிறார்னவுடனே குழிக்கரை பிச்சையப்பா, திருவெண்காட்டார், வீருசாமிப் பிள்ளை உள்பட பெரிய வித்வான்களெல்லாமும் வந்து பத்து நாளும் வாசிச்சாங்க. கடைசி நாளைக்கு நான் வாசிச்சேன். தெற்கு முக்கில நான் வாசிச்சபோது உக்காந்து கேட்டுக்கிட்டிருந்தாரு. வாசிச்சு முடிச்சதும் என்னைக் கிட்ட வாடான்னு கூப்பிட்டாரு. உடனே போனேன். “”டேய்….நல்லா வாசிக்கிறேடா… எனக்கு இந்த ஊர்லதான் நாகசுர எவரெஸ்டுனு பட்டம் கொடுத்தாங்க. நான் உனக்கு அதே எவரெஸ்ட் பட்டம் தர்றேன்டா”ன்னு சொல்லி அந்தப் பட்டத்தை அவர் தந்தார். பெரிய பாக்கியம். அதுதான் இப்ப என்னோட ஒட்டிக்கிட்டிருக்கு. அப்படி எங்கிட்ட அவருக்கு ஒரு ஒட்டுதல். அந்த அன்புதான் அவரு புரோகிராம் பின்னால எனக்குக் கிடைச்சுது. அருணாசலத்துக்கும் எனக்கும்தான் அந்த அன்பு கிடைச்சது.\nஇதற்குப் பிறகுதான் முதலில் சொன்னேனே….அவர் வாசிப்பதாக இருந்த மியூசிக் அகாதெமி கச்சேரிக்கு வாசித்தேன். அப்புறம் எத்தனையோ சபாக்கள்,விழாக்கள், ஊர்கள் என்று ஏராளமாக வாசித்தேன். அத்தோடு திருவாவடுதுறை ஆதீன வித்வானாக ராஜரத்னம் பிள்ளைக்கான பூஜை மேளத்தை வாசிக்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்ததைச் சொல்லவேண்டும். குழிக்கரை பிச்சையப்பாவும் நானும் இப்படி சுமார் 20 வருஷம் சேர்ந்து வாசித்தோம். அந்த நாளில் குழிக்கரை பிச்சையப்பாவுக்கு கச்சேரிகள் கிடைக்காத நிலை. காரணம் அவர் உறுதியான தி.மு.க.அனுதாபியாக இருந்ததுதான். அந்த நாளில் தி.மு.க. வளர்ந்து வரும் நிலையில் இருந்தது. அப்போது பல சோதனைகளை அது சந்தித்தது. தி.மு.க.என்றால் நெல்லை போன்ற பகுதிகளில் உள்ள கோயில்கள் உள்பட எந்த இடத்திலும் கச்சேரிகள் தரமாட்டார்கள். காரணம் தி.மு.க.காரர்கள் எல்லாரும் நாத்திகர்கள். அவர்களுக்குக் கச்சேரியெல்லாம் தரக்கூடாது என்று நினைத்தார்கள். அப்படி ஒரு காலம் இருந்தது. அதனால் உறுதியான தி.மு.க அனுதாபியாக இருந்த பிச்சையப்பா கஷ்டப்படவேண்டியதாயிற்று. மிகப�� பெரிய கலைஞரான அவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது ஆதினத்தில் நானே பிச்சையப்பாவுக்கு ஆதரவாகப் பேசி நான் போய் அவரை ஆதீனத்தில் வாசிக்க வைத்தேன். பிச்சையப்பா மிகவும் சந்தோஷப்பட்டார்.\nபிச்சையப்பாவைப் பார்த்து அவர் செய்கிற நுட்பங்களையெல்லாம் கற்று அப்படியே பிரிண்ட் எடுத்தாற்போல வாசித்துக் கொண்டிருந்தவன் நான். அவரது பாணியே அலாதியானது. அதில் உள்ள ஒரு நுட்பம் நம் கைக்கு வர மாதக் கணக்கில் உழைக்க வேண்டும். அவ்வளவு கடினமான வழி அது. அவருக்கு நன்றிக் கடன்பட்டது போல இந்த உதவியை அவருக்கு நான் செய்தேன்.\nகுழிக்கரையார் வாசிப்பெல்லாம் எப்படியிருக்கும் தெரியுமா அவர் மட்டுமல்ல….அன்றும் அதற்கு முந்தைய தலைமுறைகளிலும் வாசித்த நாகசுர மேதைகள் அத்தனை பேருக்கும் இன்றைய சங்கீத உலகம் கடமைப்பட்டுள்ளது. காரணம் அவர்கள்தான் ராகசங்கீதத்தை வளர்த்தவர்கள். செம்மங்குடி மாதிரி பெரிய பெரிய வித்வான்களெல்லாம் நாகசுரமே ராகசங்கீதத்தின் அடிப்படை என்று சொல்வதன் காரணம் இதுதான். அன்று இருந்த நம் கோயில் மரபுகள், நம் சங்கீதத்துக்கான குறிப்பாக ராக சங்கீதத்துக்கான அடிப்படையாக நின்றவை. கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் ராக சங்கீதம் உருவான பின்னணியைப் புரிந்து கொள்ள இயலும்.\nஅந்த நாளில் கோயில்களில் ஸ்வாமி புறப்பாடு ஆயிற்று என்றால் வீதிகளிலெல்லாம் வலம் வந்து அந்த ஊர்வலம் திரும்பி கோவிலுக்குள் வர விடிந்துவிடும். அதோடு மட்டுமல்ல, கோயிலுக்குள் தட்டுச் சுத்துகிறது என்கிற சம்பிரதாயம் உண்டு. அதாவது சுவாமி பிராகாரத்தில் 3 சுற்று வரவேண்டும். அதற்கே 3 மணி நேரம் ஆகும். இப்படி ராத்திரி ஆரம்பித்த வாசிப்பு சுமார் 10 மணிநேரத்துக்கும் மேலே போகும். அப்படியானால் கீர்த்தனைகளாக வாசிக்க முடியுமா. ஒரு கீர்த்தனத்தை எடுத்தால் ஐந்து பத்து நிமிஷத்தில் முடிந்து போகுமே. ஆகவே நாகசுர வித்வான்கள் ராகங்களையே எடுத்துக் கொண்டு விஸ்தாரமாக ஆலாபனை செய்வார்கள். அது ஒரு பெரிய அற்புதம். ராகத்தின் வடிவத்தில் தேங்கிக் கிடக்கிற அத்தனை அழகையும் அவரவர் கற்பனைக்கேற்ப வெளியே கொண்டு வருவார்கள். அதில்தான் வாசிக்கிறவன் எவ்வளவு பெரிய கலைஞன் என்பது தெரிந்துவிடும்.\nஇப்படி ஒவ்வொரு ராகத்தையும் விரிவாக்கி வாசிக்க வாசிக்க அதன் நாத எல்லைகளெல்லாம் ���ுதிய புதிய முகங்களெல்லாம் தெரியவருகிறது. இப்படித்தான் பெரிய கலைஞர்களின் கற்பனையால் ராகங்கள் விருத்தி அடைகின்றன. வாசிக்க வாசிக்க ராகங்களே தங்கள் அழகைக் காண்பிக்கத் துவங்குகின்றன. இப்படித்தான் ராகசங்கீதம் என்பது விருத்தி அடைந்தது. அதற்கு நாகசுர கலைஞர்களே காரணமாயிருந்தனர்.\nநான் கிளாரிநெட்டில் நாகசுரத்தின் அத்தனை குழைவையும், அழகையும் தொடமுடிந்ததால்தான் பெரிய கலைஞர்களும் என்னை அரவணைத்துக் கொண்டனர். அன்று இதற்கு ரொம்ப மவுசு ஏற்பட்டது.\nஅன்று என் வாசிப்புக்கு ஏராளமான ரசிகர்கள். அப்படி ஒரு ரசிகராக இருந்தார் சுசீந்திரம் கோயில் கமிஷனர் ராமசாமிஐயர். அவர் என்னை கேரளத்திலுள்ள கோட்டயம் கோயிலில் கச்சேரிக்கு வாசிக்க அழைத்துப் போனார். அங்கு போனால் அங்குள்ள கோவில்காரர்களும் ஊர்க்காரர்களும் கோவிலில் என்னை வாசிக்கக் கூடாதென்று சொல்லிவிட்டார்கள். காரணம், நான் வாசிக்கும் கிளாரிநெட் கிறிஸ்தவ வாத்தியம் என்றார்கள். ஐயர் அவர்களிடம் “”ஏம்பா…வாத்தியத்தில் கிறிஸ்தவ வாத்தியமாயிருந்தா என்ன….அவன் வாசிப்பு எப்படி இருக்குன்னு கொஞ்ச நேரம் உக்காந்து கேளு. அதுக்கப்புறம் உனக்கு பிடிக்கலைன்னு சொன்னா உடனே அவனை இங்கிருந்து அழைச்சிட்டுப் போயிடுறேன்” என்றார். முரண்டு பிடித்தார்கள். அப்புறம் அவர் சொல்லுக்கு மரியாதை கொடுத்து அரை மனத்தோடு கொஞ்ச நேரம் வாசிக்கச் சொன்னார்கள். வாசிச்சேன். அரை மணி நேரம் ஆச்சு. ஒரு மணி நேரம் ஆச்சு. 3 மணி நேரமும் ஆச்சு. நான் வாசிச்சு நிறுத்திய போது…..மலையாளத்தில் அவர்கள் பாகவதர் வாசிக்கட்டும்….வாசிக்கட்டும்…என்று ஊக்குவித்தார்கள். அது மட்டுமல்ல….ஒவ்வொரு வருஷமும் எனக்கு அழைப்பு அனுப்பினார்கள்.\nஇப்படி ஒரு நிலையை அடைய ரொம்பப் பாடுபட்டேன் என்பதையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். அந்த நாளில் பிச்சையப்பா, திருப்பாம்புரம் சுவாமிநாதபிள்ளை. திருப்பாம்புரம் சிவசுப்பிரமணியப் பிள்ளை, டி.எம்.தியாகராஜன், செம்மங்குடி, தண்டபாணி தேசிகர் ஆகியோரிடமெல்லாம் சென்று புது உருப்படிகளைத் தெரிந்து கொள்வார். அவருக்குப் பின்னாடியே நானும் போய் பாடம்பண்ணி வாசிப்பேன். அவர் ஆச்சரியப்பட்டு….”எங்கடா போயிட்டுவந்தே’…என்பார். நீங்க போன இடத்துக்குத்தான் போனேன் என்று நான் சொல்வேன். ரெண���டு பேரும் சிரிப்போம்.\nஅதுவும் தேசிகர்கிட்ட நிறைய உருப்படி பாடம் பண்ணியிருக்கேன். எம்.எஸ்.அம்மாவின் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அப்படி ஒரு துளி சேதாரம் இல்லாத பாடாந்திரத்தைக் கேட்பது அரிது. அவங்க வீட்டுக்குப் போய் உருப்படி பாடம் பண்ணியது உண்டு. எங்க வந்தீங்க தம்பின்னு விசாரிச்சு கேட்டதைச் சொல்லிக் குடுத்திருக்காங்க. இப்படியெல்லாம் உழைச்சதால சாதாரண ஜனங்களில் தொடங்கி எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் வரையில் பலர் என் வாசிப்பை நேசித்தனர். கிட்டத்தட்ட பத்து வருஷம் எம்.ஜி.ஆர். தன் இல்லத்தில் நடத்தி வந்த பொங்கல் விழாவில் வாசித்திருக்கிறேன். ஊருக்கே தன் பிளைமெüத்தை அனுப்பி என்னை வரவழைப்பார். கச்சேரி முடிந்ததும் நடராஜன்….உங்களுக்கு என்ன வேண்டும் என்பார். ஒண்ணும் வேண்டாம்ணே….உங்க தயவு இருந்தால் போதும் என்பேன். அப்படியே கடைசி வரை அவரிடம் தேவைகள் எதையும் சாதித்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன். எது கிடைச்சாலும் கிடைக்கலைன்னாலும் ரசிகர்கள் மனசில் இன்னிக்கும் எனக்கு தனி இடம் இருக்கிறதை நினைச்சா இதெல்லாம் பெரிசாத் தெரியறதில்லை.\nகே.வி. ராமகிருஷ்ணன்: ஆஹா…அந்த நாட்கள்\nவீட்டுக்குள் நுழையும் போதே செஸôனும், ரெம்ப்ரேண்டும், வான்கோவும் வரவேற்கின்றனர். புத்தக அலமாரிகளில் நேரு முதல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் வரை. இசைக் களஞ்சியத்தில் ஒலிப்பேழைகளாக அரியக்குடி, செம்பை முதல் ஜி.என்.பி, எம்.எல்.வி வரை. இவை அனைத்தையும் பராமரிக்கிற மகா ரசிகர் கே.வி.ராமகிருஷ்ணனுக்கு வயது 93. மிகச் சிறந்த பத்திரிகையாளர். அந்த\nநாளில் ராய்டர் செய்தி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தவர். பெரும் அரசியல் மாற்றங்களைக் கண்டு எழுதியவர். 3 விம்பிள்டன்களைக் கண்டு எழுதிய விளையாட்டு விற்பன்னர்.\nமிகச் சிறந்த இசை ரசிகர். மிகச் சிறந்த கலை விமர்சகர். நட்டுவாங்கம் செய்யும் அளவுக்கு லயத்தில் லயித்த மனது. இதெல்லாம் ராமகிருஷ்ணனின் சதாவதானத்தில் சில துளிகள். தனது 93 வயதின் இசை அனுபவங்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.\nநான் பிறந்தது தாராக்காடு. அப்பா கே.ஏ.வெங்கடேசய்யர், பாலக்காட்டில் லீடிங் லாயர். கொல்லங்கோட்டு மகாராஜாவுக்கெல்லாம் அப்பா லாயராக இருந்தாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் ராஜாவிடமிருந்���ு அசிட்டிலின் லாம்ப் எல்லாம் வெச்ச “ஹாச்கிஸ் பாரீஸ்’ கார் ஒன்று அப்பாவை அழைத்துப் போகவரும். என் ஸ்கூல் படிப்பெல்லாம் பாலக்காடு நேடிவ் ஸ்கூலில். 14 வயசில் எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சேன். அப்புறம் பாலக்காடு விக்டோரியா காலேஜில் பி.ஏ. படிச்சேன். பிரின்சிபாலாக பாக்வொர்த், டக்ளஸ் ஆகியோர்கள் இருந்த காலம். எனக்கு ஆறு, ஏழு வயதிருக்கும் போதே மிருதங்கமெல்லாம் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.\nமிருதங்க வாசிப்பை முறையாகப் படித்தது 16 வயசில்தான் என்றாலும், அதற்கு முன்பாகவே கேள்வி ஞானத்திலேயே பஜனைகளுக்கெல்லாம் வாசிப்பேன். கச்சேரிகளெல்லாம் கேட்பேன். அப்பாவுக்கு பாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும். அதனால் பாட்டுக் கேட்கப் போவதற்கெல்லாம் தடை போடமாட்டார். என் சின்ன வயசிலேயே மூன்றரை ரூபாய்க்கு ஒரு மிருதங்கம் வாங்கித் தந்தார். அது தவிர திருச்சி கரூருக்குப் பக்கத்தில் ராம்ஜி அண்ட் கோ தயாரிப்பான கஞ்சிரா ஒன்றையும் அப்பா எனக்கு வாங்கித் தந்திருந்தார்.\nகேள்வி ஞானத்திலேயே பஜனைகளுக்கு வாசித்துக் கொண்டிருந்த நான் பதினாறு வயதானதும் சாத்தபுரம் சுப்பையரிடத்தில் முறையாக மிருதங்கம் கற்க ஆரம்பித்தேன். பிற்காலத்தில் நானே நட்டுவாங்கம் செய்கிற அளவுக்கு லய ஞானம் வந்தது.\nஇவற்றுக்கெல்லாம் மேலாகப் பாலக்காடு மணி ஐயர், செம்பை, முசிறி, ஜி.என்.பி போன்ற சங்கீத மேதாவிகளுடன் ஒட்டி உறவாடிப் பழகும் பாக்கியமும் கிடைத்தது. குறிப்பாக லயமேதை பாலக்காட்டு மணியுடனான என் நட்பு மறக்கமுடியாதது. எனக்கும் மணிஐயருக்கும் 3 வயசு வித்யாசம். மணி ஐயர் 1912-ஜூன். நான் 1915- ஜூலை. அவரைப் பத்தி நான் சொல்லக்கூடிய விஷயங்கள் இன்றைக்கு யாருக்கும் தெரிந்திருக்காது. அத்தனை தூரம் நான் அவரோடு பழகியிருக்கேன்.\nமுதல் முதலில் அவரை நான் பார்த்தது 1922-ஆம் வருஷம் ஒரு கல்யாணக் கச்சேரியின் போது. அப்போது அவருக்கு பத்து வயது. எனக்கு வயது 7. பாலக்காட்டில் எங்கள் சொந்தக்காரரான பெரிய டாக்டரோட தம்பிக்குக் கல்யாணம். ரொம்பப் பெரிய கல்யாணம்.\nஒரு பக்கம் ஸ்பெஷலா ஜாங்கிரி. இன்னொரு பக்கம் வெள்ளைக்காராளுக்குத் தேவையான டிரிங்ஸ் எல்லாம். அதோடு அந்தக் கல்யாணத்தில் ராமபாகவதர் கச்சேரி. அந்த நாளில் ராமபாகவதர் கச்சேரின்னா எப்பிடிக் கூட்டம் வரும் தெரியுமா இன்னைக்கு மாதிரி இல்லை. அந���த நாளில் கல்யாணக் கச்சேரிக்குக் கூப்பிடாமலேயே ஜனங்கள் வருவா. வந்தவாள் அத்தனை பேருக்கும் சாப்பாடு உண்டு. ராமபாகவதருக்கு ஒரு சின்ன பையன் மிருதங்கம் வாசிக்கிறான் என்று சொன்னார்கள். அந்தப் பையன்தான் மணி ஐயர். அதுக்கு முன்னாடியே அவர் பெயர் பிரபலமாகிவிட்டது.\nஆனால் அவரை அந்தக் கல்யாணத்தில்தான் முதலில் பார்த்தேன். அப்பளாக்குடுமி. நீளநீளமாக் கோடு போட்ட ஒரு சட்டை. கையில் காப்பு. இதுதான் மணி ஐயரோட கோலம். அப்போ அவருக்கும் சின்ன வயசு. எனக்கும் சின்ன வயசு. அதனால் அவர் என்ன வாசிச்சார்னு பின்னாடி எங்க ரெண்டு பேருக்குமே நினைவில்லை. ஆனால் அவர் முதல் கச்சேரி அதற்கு முன்னாலேயே நடந்து விட்டது. அதுவும் ஒரு கல்யாணக் கச்சேரிதான். அதுக்கு அவருக்கு 1 ரூவா கொடுத்தார்கள். “அது ஆகி வந்த ரூபாய்’ என்பார் பின்னாளில் மணி ஐயர்.\nமணி ஐயர் 1925-26 இல் செம்பைக்கு வாசித்து விட்டார். அந்த நாளில் செம்பை குரலில் அசாத்திய ஸ்பீடு பேசும். அன்று அவர் கொடுத்த ஒருமையுடன் நினது திருமலரடி ரெகார்ட் கேட்டிருக்கிறீர்களா அன்னிக்கு செம்பை ரெகார்ட்களும் முசிறியின் விரித்த செஞ்சடை, நகுமோமு ரெகார்ட்களும் சூப்பர் சேல்ஸ். செம்பை சும்மா இல்லை. சரியா வேலை வாங்கி பக்கவாத்தியத்தின் கையை ஒடிச்சுடுவார். அப்பவே மணி ஐயர், செம்பைக்கு வாசிச்சுட்டாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு இல்லை. 1930ல் அதாவது 18 வயசில் ஒரு கச்சேரிக்கு 100 ரூவா வாங்கினார். அப்பவே இன்கம்டாக்ஸ் கொடுத்தார். எப்படிப்பட்ட வித்வானுக்கும் ஈடு கொடுத்து வாசிப்பது மிகச் சின்ன வயசிலேயே வந்துவிட்டது. பல்லவியில் பல்லைப் பிடித்துப் பார்க்கும் வித்வான்களை அவர் அலட்சியமாகச் சமாளித்த சம்பவங்கள் உண்டு.\nமுதல் தடவை அவர் மகாராஜபுரத்துக்கு வாசித்தது சுவாரஸ்யமான சம்பவம். அதைச் சொல்லுகிறேன்.\nதிருவனந்தபுரத்தில் பிச்சுமணி ஐயங்கார் என்று ஒருவர் இருந்தார். பெரிய போலீஸ் ஆபீசர். சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர். இசைப் புரவலர். ஒரு சங்கீத சபாவை திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து நடத்தினார். பிச்சுமணி ஐயங்காரின் பிள்ளை நாராயணன் என்பவர் என் நண்பர். அவர்தான் இந்தச் சம்பவத்தை என்னிடம் சொன்னார். பிச்சு மணி ஐயங்கார் வீட்டில் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. யார் மி���ுதங்கம் என்று மகாராஜபுரம் கேட்டார். ஒரு குட்டி வாசிக்கிறான். அவன் பெரிய பாட்டுக்கெல்லாம் வாசித்தவன் என்றார்கள். மலையாளப் பிரதேசத்தில் சிறு பையன்களை குட்டி என்று சொல்வார்கள். மகாராஜபுரத்தைப் பற்றித்தான் தெரியுமே அவருக்கே உரித்தான சோழதேசத்துக் கிண்டலும் கேலியும் தனி ரகமல்லவா அவருக்கே உரித்தான சோழதேசத்துக் கிண்டலும் கேலியும் தனி ரகமல்லவா சின்னப் பையனாக மேடையில் மணி ஐயரைப் பார்த்ததும் மகாராஜபுரம் “” இவன்தான் குட்டியா…ஏ குட்டி….நான் பல்லவியெல்லாம் பாடுவேன் தெரியுமா உனக்கு….” என்றார். குட்டி மணி ஐயர் மிருதங்கத்தைச் சுருதி சேர்த்தபடியே பளீரென்று “”நீர் எதை வேணா பாடுமய்யா” என்றாரே பார்க்கலாம். அதோடு அவர் பல்லவியை நிர்வகித்து வாசித்ததைப் பார்த்து அசந்து போன மகாராஜபுரம் “”ஓ….இது சாதாரண குட்டி இல்லை போலிருக்கு” என்றார். மணி ஐயரின் தன்னம்பிக்கை எல்லை இல்லாதது.\nஅவர் வாசிப்பின் விசேஷம் என்னவென்று சொல்கிறேன். அவர் லயத்தில் ஒரு பிறவி மேதை என்பதால் மிக சிக்கலான லய விஷயங்களையெல்லாம் சர்வசாதாரணமாகப் புரிந்து கொண்டு அலட்சியமாக வாசித்துவிடுவார். இதற்கெல்லாம் உட்கார்ந்து தியரிடிகலாகப் படித்ததெல்லாம் கிடையாது. ஃபெüலர் இங்கிலீஷ் கிராமரைப் படித்து யாராவது இங்கிலீஷ் பேச முடியுமா அவர் லயத்தின் நுட்பங்களையெல்லாம் உள்ளுணர்விலேயே மிக எளிதாக அறிந்து கொண்டார். ஒரு தடவை நான் அவருக்கு தாள சமுத்திரம் என்ற புத்தகத்தைத் தந்தேன். அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா அவர் லயத்தின் நுட்பங்களையெல்லாம் உள்ளுணர்விலேயே மிக எளிதாக அறிந்து கொண்டார். ஒரு தடவை நான் அவருக்கு தாள சமுத்திரம் என்ற புத்தகத்தைத் தந்தேன். அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா ராமகிருஷ்ணையர்….இந்தச் சமுத்திரத்தில் யார் முழுகுவது…என்று சொன்னார். தியரிடிகலான விஷயங்களையெல்லாம் அவர் உள்ளுணர்விலேயே உணர்ந்து வாசித்துவிடுவார்.\nஅதனால்தான் ஆலத்தூர் பிரதர்ஸýக்கு வாசிக்கும் போது லயச் சிக்கலான பல்லவிகளை ஆதிதாளம் வாசிப்பது போல கஷ்டமேபடாமல் அலட்சியமாக வாசித்தார். அப்புறம் அவர் பாட்டுக்கு வாசிக்கும் அழகைச் சொல்ல வேண்டும். பாட்டுக்கு வாசிப்பது என்பது தனிகலை. அதற்கு வல்லின மெல்லினம் தெரியணும். பத கர்ப்பம் தெரியணும். இதெல்லாம் அவருக்கு ரத்தத்திலேயே ஊறியிருந்தது. அதனால்தான் பெரிய பெரிய லய சிம்மங்களையெல்லாம் தன் மேதாவிலாசத்தால் பிரமிக்க வைக்க முடிந்தது.\n1956 என்று நினைவு. தில்லியில் ஒரு மியூசிக் செமினார். அதை ஒட்டி ரவீந்திர பவனில் ஆலத்தூர் கச்சேரி. மணி ஐயர் மிருதங்கம். அதைக் கேட்க வந்தவர்களுள் அன்றைய ஹிந்துஸ்தானி இசை உலகின் லய வாத்திய மாஸ்டரான அகமத்கான் த்ராக்வாவும் ஒருவர். அவர் பெயர் அகமத்ஜான் என்பதுதான். த்ராக்வா என்ற பெயர் அவர் தபலாவில் த்ராக்,த்ராக் என்று வாசிப்பதால் வந்த பெயர். வாசிப்பில் நல்ல நாதம் உள்ள கலைஞர் அவர். அந்த நாளில் மிகப் பெரிய கலைஞரான பாலசந்தர்வாவுக்கு அகமத்கான்தான் வாசிப்பாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அன்று அவர் மணி ஐயர் வாசிப்பைப் பார்த்துவிட்டு மலைத்துப் போய் அப்படியே மேடைக்குக் கிட்டே போய் ஆகாகாரம் செய்கிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கீத நாடக அகாதெமியின் நிர்மலா ஜோஷி என்னிடம் மேலும் ஒரு தனி ஆவர்த்தனம் வாசிக்கும்படி மணி ஐயரிடம் கேட்கச் சொன்னார். நான் போய் மணி ஐயர் காதில் சொன்னேன். மணி ஐயர் பேசவில்லை. தன் மூன்று விரலை நீட்டினார். மேலே ஒரு 300 ரூபாய் வேண்டும் என்று அர்த்தம். அது உடனே ஒப்புக் கொள்ளப்பட்டு இன்னொரு தனி ஆவர்த்தனமும் வாசித்தார் அவர்.\nமணி ஐயர் காசு விஷயத்தில் சரியாக இருப்பார். தன் காசையும் விடமாட்டார். அதே சமயம் பிறத்தியார் காசுக்கும் ஆசைப்பட மாட்டார். ஒரு கச்சேரியில் கூடுதலாகக் காசு கொடுத்துவிட்டார்கள். அதை உடனடியாகத் திருப்பித் தந்துவிட்டார். அவர்கள் வற்புறுத்தியும் வாங்கமாட்டேனென்று சொல்லிவிட்டார். இந்த விஷயத்தில் திருவாலங்காடு சுந்தரேசையரும் அப்படித்தான். ஒரு தடவை கச்சேரி முடிந்ததும் அவருக்கு வைத்திருந்த கவரில் 75 ரூபாய் இருந்தது. அவர் கச்சேரி ஏற்பாடு செய்தவர்களைக் கூப்பிட்டு என் ரேட் 45 ரூபாய்தான் என்று மீதியைத் திருப்பிக் கொடுத்தார். “இன்று நீங்கள் கொடுக்கிறீர்கள் என்று வாங்கினால், இன்னொரு இடத்துக்குப் போனாலும் இதையே எதிர்பார்க்கிற புத்தி வந்துவிடும். வேண்டாம் கூடுதல் ரூபாயைத் திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார் அவர். அப்படிப்பட்ட வித்வான்களும் இருந்தார்கள்.\nஅத்தோடு மிருதங்கத்துக்கு என்று தனி கெüரவத்தை ��ாங்கிக் கொடுத்தது மணி ஐயர்தான். அவர் வீட்டில் சபாக்காரர்கள் வந்து தவம் கிடந்ததைப் பார்த்திருக்கிறேன். தனக்கு என்று சில கொள்கைகள் வைத்திருந்தார். அவார்டெல்லாம்….அவர் சொல்கிற மாதிரி “எவார்டெல்லாம்’ அவருக்கு லட்சியமோ பொருட்டோ அல்ல. சங்கீத நாடக அகாதெமி விருது தந்தார்களே….அதை வாங்க அவர் போகவேயில்லை.\nரொம்ப பேருக்குத் தெரியாத சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன். ஒரு தடவை ரேடியோ ஸ்டேஷனுக்கு வாசிக்கப் போய்விட்டு வாசிக்காமலேயே திரும்பி வந்துவிட்டார். அப்போ ரேடியோ ஸ்டேஷனில் மணி ஐயருக்கு 150 ரூபாய் தருவார்கள். அங்கு உயரதிகாரியாக இருந்த ஒரு பெண் மூணு தனி ஆவர்த்தனம் வாசிக்கணும் என்று கேட்டார். மணி ஐயர் உடனே “”அப்படியானால் ஒவ்வொரு தனிக்கும் 150 ரூபாய் தர காண்ட்ராக்ட் எழுதணும்” என்றார். “”ஐயோ….கவர்ன்மென்ட் ரூல்ஸ் அலெü பண்ணாதே….” என்றார் அந்தப் பெண்மணி. உடனே மணி ஐயர், “”என்னோட கவர்ன்மென்ட் ரூல் 150 ரூபாய்க்கு மூணு தனி வாசிக்க அலெü பண்ணாது…” என்று சொல்லி உடனே மூட்டையைக் கட்டிவிட்டார். சில விதிமுறைகளை அவர் தனக்கென வைத்திருந்தார். அதில் அவர் விட்டுத் தரவே மாட்டார்.\nஅவர்கூடப் பழகியதில் எத்தனையோ மறக்கமுடியாத சம்பவங்கள். அதில் அவர் தில்லியிலிருந்து பம்பாய்க்கு ப்ளேனில் போன கூத்து இருக்கிறதே….அது மறக்கமுடியாதது. வேடிக்கையான சம்பவம் அது. அது 1948. நான் தில்லியில் அப்போது நாராயணய்யர் ஹோட்டலில் ரூமில் தங்கியிருக்கிறேன். நாராயணய்யர் சங்கீத வித்வான்களிடத்து அபிமானம் உள்ளவர். செம்பைக்கு அவர் சொந்தம். கிளம்பும்போதே லேட். “”நான் புத்தம் புதிய ஷேவர்லே வாங்கியிருக்கேன். பத்து நிமிஷத்துல கொண்டு தள்ளிப்பிடுவேன்” என்றார் நாராயணன். அவர்கள் பாலம் ஏர்போர்ட்டுக்குப் போவதற்குப் பதிலாக மிலிடரி ஏர் போர்ட்டுக்குப் போய் விஷயம் தெரிந்து சரியான ஏர்போர்டுக்கு வருவதற்குள் ப்ளேன் கிளம்பி ரன்வேயில் நகர ஆரம்பித்தாகிவிட்டது. எனக்கு டாட்டாவைத் தெரியுமாக்கும் அவனைத் தெரியுமாக்கும் இவனைத் தெரியுமாக்கும் என்றார் நாராயணய்யர். ப்ளேன் கிளம்பிப் போயே போச்சு. ஐநூத்தி இருவத்தஞ்சு ரூபாய் போச்சு என்றார் மணிஐயர். அன்று நாராயணய்யர் கார் ஓட்டிய வேகத்தைப் பார்த்து நாம் தீர்ந்தோம் என்று நினைத்தேன். எப்படியோ தப்பினோம். மறுநாள் ஐயர் அண்ட் சன்ஸ் டிராவல் ஏஜென்சியைப் பிடித்து ஒரு வழியாக மணி ஐயரையும் கிருஷ்ணனையும் அந்தப் ப்ளேனில் திணித்து பம்பாய்க்கு அனுப்பிவைத்தோம்.\nகாசு விஷயத்தில் கறார் என்றாலும் மணி ஐயர் நட்பைப் போற்றுபவர். நூறு ரூபாய்க்கு நண்பர்களிடையே கணக்குப் பார்க்கக் கூடாது என்பார். எனக்குத் தெரிந்த வித்வான்களில் ஜி.என்.பி., எம்.எல்.வி. இருவருமே மிக தாராளமான மனசு உடையவர்கள். வித்வான்களில் இரண்டு விதமானவர்களும் இருந்தார்கள்.\nபெயரைச் சொல்லவில்லை. அந்த நாளில் ரொம்ப சீனியரான ஒரு பெரிய வித்வான். அவருக்கு திருச்சியில் பரம ரசிகர் ஒருவர். அவர் பெரிய பணக்காரரும் கூட. ஒரு தடவை வித்வானைப் பார்க்க வந்தபோது சில்க் ஜிப்பாவில் வைர பொத்தான்கள் வைத்துப் போட்டுக் கொண்டு வந்தார். அவ்வளவு ப்ளூஜாகர். அதைப் பார்த்தவுடனே ஆசைப்பட்டார் வித்வான். உடனே ரசிகர் பட்டுச் சட்டையைக் கழற்றி வித்வானுக்குக் கொடுத்துவிட்டார். அப்படிப்பட்ட ரசிகர் பிற்காலத்தில் செத்துப்போனபோது துக்கம் கேட்கக் கூடப் போகவில்லை அந்த சீனியர் வித்வான். இப்படியும் மனிதர்கள் இருந்தார்கள் என்பதற்காய்ச் சொல்கிறேன் இதை.\nமிருதங்கம் என்னும் போது மணி ஐயர் மாதிரியே என்னைப் பரவசப்படுத்திய இன்னொரு லய வித்வான் பழனி சுப்பிரமணியப் பிள்ளை. அவரோடும் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. லயத்தில் என் ஈடுபாட்டைப் பார்த்து எனக்கு ஒரு மிருதங்கமும் ரெண்டு கஞ்சிராவும் தந்தார் பழனி. மணி ஐயர் இது போல எனக்கு வெவ்வேறு சந்தர்ப்பத்தில் தந்தவை 5 மிருதங்கங்கள்.\nபழனியின் மிருதங்கத்தில் தொப்பி நாதம் ஒரு புறா கூவுவது போல இருக்கும். உங்களுக்குத் தெரியுமோ சுப்பிரமணியப் பிள்ளை ரொம்ப நன்றாகப் பாடுவார். மிகப் பெரிய தவில் வித்வானாக விளங்கிய மலைக் கோட்டை பஞ்சாமி வாய்ப்பாட்டு மிக நன்றாகப் பாடுவார். அவரிடம்தான் பழனி வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார். திருப்புகழெல்லாம் மிக நன்றாகப் பாடுவார்.\nநல்ல மிருதங்க வித்வான்களை ஊக்குவிப்பதில் அன்று செம்பைக்கு இணை செம்பையேதான். பாலக்காட்டில் ராமபாகவதர், சிவராம பாகவதருக்கெல்லாம் வாசித்துக் கொண்டிருந்த மணி ஐயரை பல கச்சேரிகளில் தன்னுடன் வாசிக்க வைத்தவர் செம்பை. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் பழனி சுப்பிரமணியப் பிள்ளையை இப்படி ஊக்கப்படுத்திய விஷயம் நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் 1942 என்று நினைவு. பழனிக்குத் தொழிலில் கொஞ்சம் தொய்வு வந்தது. மனத்தளவிலும் அவர் தளர்ந்து போயிருந்தார். காரணம் அன்றைய மூத்த வித்வான் ஒருத்தர் கச்சேரிக்குப் பழனியை அழைத்துவிட்டு தனி ஆவர்த்தனமே கொடுக்காமல் அவமதித்து விட்டார். இது பிள்ளைவாள் மனத்தைப் புண்ணாக்கியிருந்த சமயம் அது. அதை அறிந்த செம்பை அவரை உற்சாகப்படுத்துவதற்கென்றே தன்னோடு வாசிக்கச் செய்தார். பழனி சுப்புடுவின் மேதமையை ரசிகர்கள் உலகம் அறியும்படி செய்தார் செம்பை. ஒரு கச்சேரியில் பழனிக்கு அவர் கொடுத்த தனி ஆவர்த்தனங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா 5 தனிகள். அவ்வளவையும் பழனி அமர்க்களமாக வாசித்துவிட்டார். மறுநாள் அவரைப் பார்க்க நான் போகிறேன். ரூமில் நன்றாக நீட்டிப் படுத்திருக்கிறார் அவர். என்னைப் பார்த்தாரோ இல்லையோ…ஐயா…ராமகிருஷ்ணன்….. நேத்து வாசிச்சது இன்னும் எழுந்துக்க முடியலைய்யா…என்றார்.\nஇது போலவே ராமநாதபுரம் முருகபூபதியின் வாசிப்பையும் பெரிய அளவுக்குப் பரப்ப நிறைய கச்சேரிகளில் தன்னோடு வாசிக்க வைத்தார் செம்பை.\nநல்ல சங்கீத சூழல் இருந்ததால் எனக்குப் பல சங்கீதவித்வான்களின் சங்கீதத்தை சின்ன வயசிலிருந்து கேட்கிற வாய்ப்பு கிடைத்தது. மதுரைமணி, ஜி.என்.பி., மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாட்டிலெல்லாம் ஆத்மார்த்தமான ஈடுபாடு உண்டு. அதுவும் அந்த நாளைய சீனியர் வித்வான் ஒருத்தர் ஆரபியை தேவகாந்தாரியாகப் பாடிக் கொண்டிருப்பார். மகாராஜபுரம்தான் ஆரபியை அடிச்சுப் பாடி ஜமாய்ப்பார். அந்த சீனியர் வித்வான்…… அவர் யார் என்கிற வித்வான் பெயரெல்லாம் வேண்டாம்….அவர் ஒரு தடவை அந்த நாளைய சபாவான எழும்பூர் ஜகன்நாத பக்த சபாவில் நடந்த கச்சேரியில் எவரனி பாடும்போது அக்கவுண்ட் ஜெனரலாயிருந்த ராகவய்யர் என்பவர் வந்திருந்தார். அவருக்கெல்லாம் தேட்டையான சங்கீத ஞானம் உண்டு. சீனியர் வித்வான் பாடியதைக் கேட்டு “”நீர் ராகத்தைப் பாடாதேயும்….நீர் பாடினது கரகரப்ரியா…. தேவாமிர்தவர்ஷிணி இல்லை..”என்றார்.\nஎதற்குச் சொல்கிறேன் என்றால் மகாராஜபுரத்திடம் இது போன்ற விவகாரங்களையெல்லாம் பார்க்க முடியாது. “”விஸ்வநாதய்யர் பாட ஆரம்பித்தால் அவுட் வாணம் விட்டது மாதிரி அற்புதமான சங்கதிகளெல்லாம் வரும்” என்பார் டைகர் ��ரதாச்சாரியார். அது முற்றிலும் உண்மை.\nவிஸ்வநாதய்யர் போலவே மதுரை மணி. அவர் “மதுராபுரி நிலையே மணிவலையே….’என்னும் போது குரலில் பேசும் அனுஸ்வரம் நம் உடம்பைச் சிலிர்க்க வைக்கும். ரொம்ப பாவப்பூர்வமான சங்கீதம். அந்த நாளில் மாஸ்டர் சுப்பிரமணியம் என்ற பெயரில் அவர் கச்சேரி செய்ததையே நான் கேட்டிருக்கிறேன். குடுமி வைத்துக் கொண்டு பார்க்க ரொம்ப அழகாக இருப்பார். எங்கள் ஊரில் அகோரமய்யர் என்பவர் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்து பாடினார் மதுரை மணி. செம்பைதான் பாடுவதாக இருந்தது. 300 ரூபாய் கேட்டார் என்பதால் வேண்டாமென்று சொல்லி மதுரை மணியைப் பாடவைத்தார்கள். அந்தப் பாட்டைக் கேட்டு விட்டு பாலக்காடு லோக்கல் இங்கிலீஷ் பேப்பரில் “செüத் இண்டியன் பிராடிஜி’ என்று அவரைப் பற்றி எழுதினார்கள். அப்படி ரொம்ப நன்றாகப் பாடுவார். அப்போது 6 கட்டை சாரீரம். எந்த நாளிலும் அவர் சாரீரம் ஸ்ருதியோடு அப்படி இழையும். மதுரை புஷ்பவனத்தின் அண்ணன் பிள்ளைதானே இவர். அந்த நாளில் புஷ்பவனத்தின் “க்ஷீர சாகர சயன’ கிருதியைக் கேட்கவே கூட்டமான கூட்டம் வரும் என்பார்கள். பின்னாடி மதுரை மணிக்கு அந்த வயசில் வரும் மகரக் கட்டு வந்து கஷ்டப்பட்டு ஒரு வழியாக சாரீரத்தை காப்பாற்றிக் கொண்டார். இதனால் கச்சேரி குறைந்த போது குறைந்த சம்பாதனையில் தானும் தன் தாயாரும் வாழ்ந்ததை அவர் சொல்லியிருக்கிறார். ரொம்ப நல்ல பாட்டு அவருடையது.\nஅது மாதிரி ஜி.என்.பி. அவரும் பிறவி மேதை. இல்லாவிட்டால் அப்படிப் பாடமுடியாது. என்ன சாரீரம்…என்ன பாட்டு.\nஇப்போ என் கதைக்கு வருகிறேன். நான் பல ஹரிகதைகள் உள்பட நிகழ்ச்சிகளுக்கு வாசித்திருக்கிறேன். அவற்றில் மறக்கமுடியாதது ரெவரெண்ட் பாப்ளி செய்த கதாகாலட்சேபத்துக்கு வாசித்தது. ரெவரண்ட் பாப்ளி ஐரோப்பிய பாதிரி. தமிழ், தமிழிசை இவற்றைப் பற்றியெல்லாம் ஆழ்ந்த படிப்புள்ளவர். கிறிஸ்தவ மதப் போதகரான அவர் கிறிஸ்து கதையை நமது கதாகாலட்சேப மரபில் செய்ய முன் வந்தார். அது 1949 என்று நினைவு. நிகழ்ச்சி தில்லி ஒய்.எம்.சி.ஏ,வில் நடந்தது. நான் அங்குதான் தங்கியிருந்தேன். அவரது கதாகாலட்சேபத்துக்கு நான் மிருதங்கம். வித்வான் ரவிகிரண் இருக்கிறாரே அவரது சின்னத் தாத்தா கிருஷ்ணசாமி இந்த நிகழ்ச்சிக்கு வயலின். (அப்போது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் எப்.ஜி.நடேசன். அவர் கிறிஸ்தவராக மதம் மாறியவர். பின்னர் மீண்டும் ஹிந்து மதத்துக்கே வந்துவிட்டார்.)\nபாப்ளி பாதிரியார் அந்த நாளில் ஹிந்து மத மரபில் உள்ள உத்திகளைக் கொண்டே கிறிஸ்தவத்தைப் பரப்பும் முயற்சியில் இருந்தார். அன்று கிறிஸ்து கதையில் அவர் சொன்ன உபகதைகளெல்லாம் கூட ஹிந்து மத உபன்யாசகர்கள் கூறுவதுதான். அதையெல்லாம் கவனித்து அவர் பயன்படுத்தியது வியப்பாகவும் மறுபுறம் வேடிக்கையாகவும் இருந்தது. வேடிக்கையாக இருந்ததற்குக் காரணம் ஐரோப்பியரான அவரது தமிழ் உச்சரிப்பு. அந்த நாளில் கரகரப்பிரியாவில் பாடும் விடமுசேய ராதா மாதிரியே கிறிஸ்தவப் பாட்டு ஒன்றை அவர் பாடினார். பாழும்கிணற்றில் விழுந்த ஒருவர் கதையை ஹிந்து உபன்யாசகர்கள் சொல்வார்கள்.\nகிணற்றில் விழுந்து ஓர் ஆலம் விழுதைப் பற்றித் தொங்குவான். விழுதை எலி கடிக்க அது நைந்து போக ஆரம்பிக்கும். கீழே கிணற்றில் ஒரு நாகம் அவனைக் கொத்தத் தயாராக இருக்கும் . கிணற்றுக்கு மேலே ஒரு மதயானை இருக்கும். இதன் நடுவில் மரத்திலிருக்கும் தேனடையிலிருந்து சொட்டிய தேன் அவன் வாயில் விழும். மனிதன் அந்தச் சுகத்தை அனுபவிப்பான். உலக சுகம் இப்படிப்பட்டதுதான் என்பதை விளக்கும் கதை இது. அதையே பாப்ளியும் சொன்னார் “மேலே மட்யானே…..கீளே நாக்பாம்பு…..’ என்று ஐரோப்பியத் தமிழில் சொன்னபோது எனக்கும் கிருஷ்ணசாமிக்கும் சிரிப்பு தாங்கவில்லை.\nஇன்று வயது எனக்கு 93. இன்னும் கச்சேரிகளுக்குப் போய்க் கொண்டு நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். மணி ஐயரைப் பற்றி முழுமையான பயாக்ரபி ஒன்றை எழுத வேண்டும் என்பது என் ஆசை. காலம் ரொம்ப குறுகிவிட்டது. இப்போதெல்லாம் மறதி அதிகமாகி வருகிறது. சீக்கிரம் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்புறம் ஈஸ்வரக் கிருபை.\nஇவ்வாண்டு இசை விழாவினை ஒட்டி பல்வேறு சபைகள் வழங்கும் விருதுகளை வென்ற இசை மற்றும் நாட்டியக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன.\nகர்நாடக இசை உலகில் மிகவும் கெüரவமிக்க விருதான சென்னை சங்கீத வித்வத் சபையின் சங்கீத கலாநிதி விருது இந்தாண்டு டி.என். சேஷகோபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகாவித்வானாக விளங்கிய ராமநாதபுரம் சங்கரசிவத்தின் சீடரான இவர் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். உலகெங்கும் தனக்கே உரித்தான ரசி���ர்களை ஏராளமாகப் பெற்றவர்.\nதமிழிசைச் சங்கம் வழங்கும் உயரிய விருதான இசைப் பேரறிஞர் விருதை இந்த வருடம் பெறுபவர்கள் பாம்பே சகோதரிகள்(சரோஜா, லலிதா). பாம்பே சகோதரிகளின் சிட்சை ஆரம்பத்தில் அவர்களின் மூத்த சகோதரியான திருமதி சேதுமகாதேவனிடமிருந்தே தொடங்கியது. பின்னாளில் செல்லமணி பாகவதரிடம் மெருகேறியது. அதன்பின் சென்னை, இசைக் கல்லூரியில் சேர்ந்து தங்களின் திறமையை மேலும் வளர்த்துக் கொண்டனர். அந்தக் காலக் கட்டத்தில் இசைக்கல்லூரியின் முதல்வராக இருந்தவர் இசை மேதை முசிறி சுப்பிரமணிய ஐயர். பலமான சங்கீத அடித்தளத்துடன் இந்தியா முழுவதும், உலகின் பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர் இந்தச் சகோதரிகள். அரசு சார்பாக நடக்கும் முக்கிய விழாக்களில் நிகழ்ச்சி நடத்தும் பெருமை பெற்றவர்கள். தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது போன்ற மதிப்பு மிக்க விருதுகளை பாம்பே சகோதரிகள் பெற்றிருக்கின்றனர். இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் பெற்றோர்களின் (முக்தாம்பாள்-சிதம்பரம் ஐயர்) பெயர்களை இணைத்து “முக்தாம்பரம் அறக்கட்டளை’யைத் தொடங்கி அதன் மூலம் வளரும் தலைமுறையினருக்கு வழிகாட்டுகின்றனர்.\nஸ்ரீ கிருஷ்ணகான சபையின் பெருமைக்குரிய நிருத்திய சூடாமணி விருதை இந்தாண்டு பெறுபவர் டாக்டர் அனந்தா சங்கர் ஜெயந்த். கலாஷேத்ராவின் வார்ப்பு இவர். பரதத்தோடு, வீணை வாசிப்பதிலும், நடனக்கோப்புகளை அமைப்பதிலும் வல்லவர். மரபு வழி நடனத்தோடு, நவீன வழி நாட்டியங்களையும் உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாட்டு மேடைகளிலும் நிகழ்த்தியிருப்பவர். பசுமர்த்தி ராமலிங்க சாஸ்திரியை குருவாகக் கொண்டு குச்சிபுடி நடனத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பவர். ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், புத்தம் சரணம் கச்சாமி, பஞ்சதந்திர கதைகளை அடிப்படையாகக் கொண்டு இவர் நிகழ்த்தியிருக்கும் நாட்டிய நிகழ்ச்சிகள், இவரின் நடனக்கோப்பு திறமைக்கு சான்றளிப்பவை. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும், புது தில்லி, ஸ்ரீ சண்முகானந்த சங்கீத சபையின் நாட்டிய இளவரசி விருதையும் வென்றிருப்பவர். சிறந்த நாட்டிய மணியாக மட்டுமில்லாமல், “சங்கரானந்தா கலாúக்ஷத்ரா’ என்னும் நடனப் பள்ளியை ஹைதராபாத்திலும், செகந்திராபாத்திலும் 1979-ம் ஆண்டிலிருந்தே நிறுவி சிறந்த நாட்டிய மணிகளையும் உருவாக்கி வருபவர்.\nபாரம்பரியப் பெருமையும், பழமையும் வாய்ந்த சென்னை, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா வழங்கும் இவ்வாண்டுக்கான சங்கீத கலாசாரதி விருதைப் பெறுபவர் சஞ்சய் சுப்பிரமணியம். உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தி ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இளம் கலைஞர்.\nநாரத கான சபையின் இவ்வாண்டுக்கான நாதப் பிரம்மம் விருது மூத்த மிருதங்க வித்வானான டி.கே. மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. தனது எட்டு வயதில் தொடங்கி எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜவாத்தியமான மிருதங்கம் வாசிப்பில் மிகப் பெரும் கலைஞராக திகழ்பவர் இவர். மிருதங்கத்தைத் தவிர கடம், கஞ்சிரா போன்ற தாள வாத்தியங்கள் வாசிப்பதிலும், கொன்னக்கோலிலும் வல்லவர். மிருதங்க மேதை தஞ்சாவூர் வைத்யநாத ஐயரிடம் சிட்சை பெற்றவர் இவர். இன்றைக்கு 82 வயதாகும் லய மேதை டி.கே. மூர்த்தி, 40 வருடங்கள் இசை மேதை எம்.எஸ். சுப்புலஷ்மியின் நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம் வாசித்திருக்கிறார். மேலும், மதுரை சோமு, லால்குடி ஜெயராமன், மாண்டலின் யு. ஸ்ரீனிவாசன், டி.கே. ஜெயராமன், டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, டி.என். சேஷகோபாலன், குன்னக்குடி வைத்யநாதன் போன்ற பல கலைஞர்களுக்கும் மிருதங்கம் வாசித்துள்ளார்.\nமிருதங்க சக்கரவர்த்தி டி.கே. மூர்த்தி, திருவனந்தபுரம் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாட்டு மேடைகளிலும் லய மழை பொழிந்திருக்கும் டி.கே. மூர்த்திக்கு அரிசோனா நாட்டின் உலகப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கின்றது. மத்திய அரசின் சங்கீத நாடக அகடமி விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, சென்னை, சங்கீத வித்வத் சபையின் சங்கீத கலா நிதி விருது உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றவர் டி.கே. மூர்த்தி.\nநாரத கான சபையின் மூத்த இசைக் கலைஞருக்கான விருதை அனந்தலஷ்மி சடகோபன் பெற்றார். அனேக மேடைகளில் பாடி, ஏராளமான ரசிகர்களைப் பெற்ற திறமை வாய்ந்த பாடகர் அனந்தலஷ்மி சடகோபன்.\nகார்த்திக் பைன் ஆர்ட்ஸின் இவ்வாண்டுக்கான இசைப் பேரொளி விருது, மல்லாடி சகோதரர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழிசை வேந்தர் விருதைப் பெறுபவர் இசை மேதை டி.கே.பட்டம்மாள். இச்சபையின் நடன மாமணி விருதைப் பெற்றிருப்பவர் பார்கவி கோபாலன். கே.ஜே. சரசாவிடம் நாட்டியம் பயின்ற இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே, சென்னை, பாரதிய வித்யா பவனில் நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தியிருப்பவர். இந்தியாவில் அனேக சபாக்களில் தனது நிகழ்ச்சியை நிகழ்த்தியிருக்கும் இவர், தொலைக்காட்சி நிலையத்தின் முதல் தரச் சான்றிதழ் பெற்ற கலைஞர். நாட்டிய கலா சிரோமணி, யுவகலா பாரதி, நாட்டியத் தாரகை, நாட்டிய பைரவி உள்பட பல விருதுகளை வென்றுள்ள இளம் கலைஞர் இவர்.\nகார்த்திக் பைன் ஆர்ட்ஸின் இசைச் சுடர் விருதைப் பெற்றிருக்கிறார் கே. காயத்ரி. கலைமாமணி சுகுணா புருஷோத்தமனிடம் இசைப் பயிற்சி எடுத்துக்கொண்டவர். சிறந்த இசைத் துறை மாணவிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையைப் பெற்றிருப்பவர். வானொலி நிலையத்தின் முதல் தரத் தகுதி பெற்ற கலைஞர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது இசைத்துறையில் எம்.ஃபில்., படித்துக்கொண்டிருக்கிறார்.\nநாட்டியச் சுடர் விருதைப் பெற்றிருப்பவர் அஸ்வினி விஸ்வநாதன். ஜெயந்தி சுப்பிரமணியத்திடம் பரதநாட்டியத்தையும், கோபிகா வர்மாவிடம் மோகினியாட்டத்தையும் பயின்றிருப்பவர். உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் இளம் கலைஞர்.\nடி.வி.எஸ். என்று இசை ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் டி.வி. சங்கரநாராயணன், இவ்வாண்டுக்கான நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாதெமியின் சங்கீத கலா சிரோமணி விருதைப் பெறுகிறார். தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் டி.வி. சங்கரநாராயணன். அவரை முதல் குருவாக இருந்து வழிநடத்தியவர் அவரது அன்னை கோமதி வேம்பு ஐயர். இவரின் சகோதரர்தான் மதுரை மணி ஐயர். சங்கீத கலாநிதி இசைப் பேரறிஞர் மதுரை மணி ஐயர் டி.வி. சங்கரநாராயணனுக்கு தாய்மாமன். அன்னை வழங்கிய பலமான அடித்தளத்துடனும், மதுரை மணி ஐயர் வழங்கிய நுணுக்கங்களுடனும் டி.வி.எஸ். உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாட்டு மேடைகளிலும் எழுப்பியிருக்கும் ராக மாளிகைகளுக்கு அளவே இல்லை. மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது, பத்ம பூஷன், சங்கீத கலாநிதி போன்ற நாட்டின் உயரிய விருதுகள் பலவற்றையும் வென்றிருப்பவர் டி.வி.எஸ்.\nஇச்சபையின் நிருத்திய கலா சிரோமணி விருதை வென்றிருப்பவர், குச்சிபுடி ஆர்ட்ஸ் அகாதெமியைத் தோற்றுவித்த மூத்த குச்சிபுடி நடனக் கலைஞர் வேம்பட்டி சின்னசத்யம்.\nநாடகக் கலா சிரோமணி விருதைப் பெறுபவர் மூத்த நாடகக் கலைஞர் ஏ.ஆர். சீனிவாசன்.\nமைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸின் இவ்வாண்டுக்கான நிருத்ய கலா நிபுணா விருதைப் பெறுபவர் சித்ரா விஸ்வேஸ்வரன். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை அளித்திருக்கும் சித்ரா விஸ்வேஸ்வரன், சிறந்த நடனமணி மட்டுமல்ல, இந்தத் துறையில் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களை உருவாக்கி வரும் சிறந்த நடன ஆசிரியரும் ஆவார்.\nஇந்தியன் ஃபைன் ஆர்ட்ஸின் இந்தாண்டுக்கான சங்கீத கலா சிகாமணி விருதைப் பெறுபவர்கள், பாம்பே சகோதரிகள். சபையின் நாட்டிய கலா சிகாமணி விருதைப் பெறுபவர் மூத்த பரதநாட்டியக் கலைஞர் ரேவதி ராமச்சந்திரன்.\nதியாகப்ரம்ம கான சபை வழங்கும் இவ்வாண்டுக்கான வாணி கலா சுதாகர விருதைப் பெறுபவர் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ். இசை மேதை செம்பை வைத்யநாத பாகவதரின் சீடரான யேசுதாஸ், கொரவ டாக்டர் பட்டம், கலைமாமணி உட்பட பெருமைக்குரிய சபைகளின் அனேக விருதுகளை வென்றவர். உள்நாட்டிலும், பல வெளிநாடுகளிலும் கான மழை பொழிந்து வருபவர்.\nமூத்த இசைக் கலைஞர், வயலின் மேதை எம். சந்திரசேகரன், மிருதங்க வித்வான் குருவாயூர் துரை, பரதநாட்டியக் கலைஞர் சைலஜா ராம்ஜி, நாடகக் கலைஞர் கே.எஸ். நாகராஜன் ஆகியோரும் சபையின் இந்தாண்டுக்கான வாணி கலா சுதாகர விருதைப் பெறுகின்றனர்.\nபாரத் கலாசாரின் ஞான கலா பாரதி விருது டாக்டர் வைஜயந்திமாலா பாலி மற்றும் பாம்பே சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது. (சங்கீத கலா சிகாமணி விருதையும், இசைப் பேரறிஞர் விருதையும் பாம்பே சகோதரிகள் இவ்வாண்டு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.)\nவிஸ்வ கலா பாரதி விருதை மூத்த பரதநாட்டியக் கலைஞர் சுதாராணி ரகுபதி மற்றும் வி.பி. தனஞ்செயன்-சாந்தா தம்பதிகள் பெற்றனர்.\nசபையின் இந்தாண்டுக்கான ஆச்சார்ய கலா பாரதி விருதைப் பெற்றவர் மூத்த நாட்டியக் கலைஞர் கே.ஜே. சரசா. நாட்டிய கலாதர் விருதை செüகார் ஜானகி மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் பெற்றனர். கலா சேவா பாரதி விருதை ராம்ஜி மற்றும் ரோஜா கண்ணன் ஆகியோர் பெற்றனர். நாடகக் கலாதர் விருதை “வியட்நாம் வீடு’ சுந்தரம் மற்றும் டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் பெற்றனர்.\nயுவகலா பாரதி விருது பெற்ற கலைஞர்கள்\n“காவேரி’ – 1940 க��ில் கும்பகோணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகை. சூடும் சுவையுமான கட்டுரைகளுக்கு, குறிப்பாக இசைக் கட்டுரைகளுக்குப் புகழ் பெற்றது இது. இப்பத்திரிகையில் அன்று “அம்மாஞ்சியின் அபிப்பிராயங்கள்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ் இசை, நடனம் தொடர்பான விமர்சனங்கள் அடிக்கடி வந்தன. ராமையா என்ற பெயரில் “காவேரி’யின் ஆசிரியர் ராமானுஜம் எழுதிய கட்டுரைகள் அவை. அவற்றில் ஒன்றை மாதிரிக்கு இங்கே தருகிறோம்.\nமற்றொரு நண்பர் பம்பாயிலிருந்து ஆங்கிலத்தில் ஒரு பெரிய கடிதம் எழுதி இருக்கிறார். அதில் முக்கிய கருத்து என்னவென்றால், கர்னாடக சங்கீத வித்வான்கள் பம்பாய்க்குச் சென்று ஏராளமாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏனோதானோவென்று பாடிவிட்டுப் போய்விடுகிறார்களென்றும், டிக்கட்டு கட்டணங்கள் சாமான்ய ஜனங்களுடைய சக்திக்கு அதிகமாய் இருப்பதாகவும், அதையும் கொடுத்து கச்சேரிக்குப் போகும் ரசிகர்களுக்கு ஒரு விதத்திலும் மனசு திருப்தி இல்லாமல் போவதாகவும், ஒவ்வொரு கச்சேரியிலும் அனாவசியமான ஸ்துதிப் பேச்சு ஏற்பட்டு இருப்பதாகவும், இத்தகைய ஒழுக்கங்களால் அந்தப் பட்டணத்தில் நடைபெறும் கச்சேரிகள் சங்கீதக் கொம்மாளங்களாக முடிகின்றனவேயல்லாது கச்சேரிகளாகக் காணப்படவில்லை என்பதே.\nநமது பம்பாய் நண்பர் எழுதியதைக் குறித்து அம்மாஞ்சியும் நானும் வருந்துகிறோம். அவருக்கு ஆறுதல் கூறுவதில் நாங்கள் சொல்லுவது ஒரே விஷயம். அதாவது கர்னாடக சங்கீதம் வெகு செழிப்பாக வளரும் சென்னைப் பட்டணத்திலேயே இந்த மாதிரி அசந்தர்ப்பங்கள் குடிகொண்டிருக்கின்றன என்றால், பம்பாயைப் பற்றி அங்கலாய்த்தல் எதற்கு சென்னையில் சங்கீத அபிமானி ஒருவன் மாதம் ஒன்றில் நான்கு கச்சேரிகள் கேட்க விரும்பினால் அதிகபட்சம் நாற்பது ரூபாய் தனக்கு மட்டும் செலவழிக்க வேண்டும். குடும்ப சகிதமாகச் சென்றால் இந்தத் தொகையைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். நான்கு மணி நேரம் கச்சேரியில் உட்கார்ந்துவிட்டு வந்தால் வீட்டுக்குள் வந்த பிறகு முழங்கால்கள் இரண்டுக்கும் பத்து அரைத்துப் போட வேண்டும். ஏனென்றால் முன் வரிசை நாற்காலிகளில் முழங்கால்கள் உராய்ந்து, சதை வீங்கியோ அல்லது தோல் வழுவுண்டோ போய் இருக்கும். அடுத்த நாள் உடம்பெங்கும் ரத்தக் கட்டிகள் உண்டாகும். இடுப்புச் சுளுக்குத் தீருவதற்கு ஒரு வாரமாகும். கச்சேரியில் கேட்ட அசட்டுப் பேச்சு காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இன்னும் வேறு வினை வேண்டுமா\nஇதையெல்லாம் உத்தேசித்துதான் நிஜ சங்கீத அபிமானிகள் சபைகளில் நடக்கும் கச்சேரிகளைக் கேட்காமலும், காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டவிடாமலும், விஷப் பரீட்சை செய்யாமலும், அனாவசியமாகப் பணத்தைச் செலவழிக்காமல், பணத்தையும் அபிமானத்தையும் சேமித்து வைத்து வித்வான்களை வரவழைத்து, பத்துப் பேராகக் கூடி ஏகாந்தமாகவும், ஆத்மார்த்தமாகவும் சங்கீதத்தை அனுபவித்துத் திருப்தி அடைய வேண்டும் என்று அம்மாஞ்சி சொல்லுகிறான். தற்கால விபரீத ஒழுக்கங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு இந்த மார்க்கம் ஒன்றே காணப்படுகிறது.\nசென்ற மாதம் மயிலைச் சங்கீத சபையின் ஆதீனத்தில் ஹீராபாய் பரோடேகர் என்பவர் ஒரு கச்சேரி செய்தார். ரோஷனாராபேகம், பாய் கேசரிபாய் இவ்விருவருடைய சங்கீதத்தையும் கேட்ட பிறகு, ஹீராபாயினுடைய கச்சேரியையும் கேட்டு விடலாமே என்று கருதி அம்மாஞ்சியும் நானும் முண்டியடித்துக் கொண்டு மூலையில் உட்கார்ந்தோம். ஆனால், அன்றைய தினம் எங்களுக்கு ஒன்றும் ரசிக்கவில்லை. கச்சேரியின் துவக்கமே சுமார் ஒரு மணி நேரம் காலதாமதம் ஆயிற்று. ஸ்ரீமதி ஹீராபாய்க்குச் சாரீரம் வெகு இடக்குச் செய்துவிட்டது. ரோஷனாரா பேகம், சேகர்பாய் இவர்களுடைய சங்கீதத்திற்கும், ஹீராபாயினுடைய சங்கீதத்திற்கும் வெகு தூரம் போல் காணப்பட்டது. அன்று ஒரு திருநாளாய் இருக்கும் என்று நாங்கள் எண்ணிச் சென்றோம். ஆனால் வெறு நாளாகவே ஆயிற்று.\nஏப்ரல் மாதம் 13-ம் தேதி நாஷனல் பைன் ஆர்ட்ஸ் ஸர்க்கிள் என்ற கூட்டத்தாரின் ஆதீனத்தில் நடைபெற்ற பரதநாட்டியக் கச்சேரிக்கு அம்மாஞ்சி என்னை அழைத்துக் கொண்டு போனான். அதே தினத்தில் மற்றோர் இடத்தில் இரண்டு சிறுமிகள் செய்த பரதநாட்டியக் கச்சேரிக்கு நான் போகலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அம்மாஞ்சி அதற்கு இணங்கவில்லை. இந்த விஷயத்தில் அம்மாஞ்சியினுடைய அபிப்பிராயம்தான் உங்களுக்குத் தெரியுமே அவன் சொன்னதாவது: “”பரதநாட்டியம் என்பது வயது முதிர்ந்து புத்தி தெரிந்த பெண்கள் காட்டும் கலை. அந்தக் கலைக்கு வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னவென்றால் பூரணமான வளர்ச்சியுள்ள உருவமும் பகுத்தறிவை நன்றாகக் கா���்டக்கூடிய முகக் குறிகளும், இவ்விரு அம்சங்களும் பருவம் முற்றின பெண்களுக்கே உள்ளவையாதலால் சிறுகுழந்தைகளிடம் இந்தக் கலை சோபிக்காது.\nபகுத்தறிவு இல்லாத சிறுமிகளிடத்தில் நவரஸபாவம் ஊட்டி வைத்தாலும், ஸதசில் அவர்கள் அந்தப் பாவங்களை வெளியிடும்போது, ஸ்வானுபவம் இல்லாமல் இருக்குமே, ஆதலால் அதை எப்படி அனுபவிப்பது ந்ருத்தியம், அதாவது அலாரிப்பு என்ற முதல் பாகத்தில் அங்கங்கள் அனைத்தும் ஏகோபித்துச் செய்யும் வேலைகளில் சரீர வளர்ச்சி பூரணமாக இல்லாத குழந்தைகள் ஆடினால், கேவலம் பொம்மலாட்டம் போல் காணப்படுமே அல்லாது, பரதநாட்டியம் ஆகாது. ஆதலால் பதினேழு பதினெட்டு வயதிற்குக் குறைந்த பெண் குழந்தைகளை ஸதசில் பரதநாட்டியம் ஆட வைப்பது, பத்து நாள் குழந்தைக்கு இட்லியும் கொழுக்கட்டையும் ஊட்டி வைப்பதுபோல் ஆகும். சிறு குழந்தைகள் என்ன செய்தாலும் தமாஷாகத்தான் இருக்கும். ஆனால், பருவம் முதிரும் முன் அவர்களை ஸதசில் நிற்கவைத்துக் கரகோஷம் செய்து மாலைகள் போட்டுப் பரிசுகளும் கொடுத்துவிட்டால், குழந்தைகள் உற்சாகப்படலாம். அவர்களுடைய தாய் தந்தையர்களுக்கும் அமோகப் பூரிப்பு உண்டாகலாம். ஆனால், அது கலையாகாது; நாகரிகமும் குன்றித்தான் போகும். பரதநாட்டியத்தில் ஊக்கமுள்ள பெண் குழந்தைகள் எல்லாம் சிறுவயது முதல் சிட்சை பயில வேண்டியதுதான். சிட்சை பயிலுங்கால் அவர்களை உற்சாகப்படுத்த அவரவர்களுடைய வீட்டுக்குள்ளேயே கோஷ்டிகளும் சேரலாம். ஆனால் ஸதசில் வந்து ஆடக்கூடிய தருணமும், பருவமும், பகுத்தறிவும், முதிர்ந்த பிறகுதான் வருமே அல்லாது பசும் பிராயத்தில் வாரா. சிறுமிகளுடைய தாய் தந்தையர்களுக்கு அம்மாஞ்சி சொல்லும் எச்சரிக்கை, ஆக்கப் பொறுத்தபின் ஆறப் பொறுக்க வேண்டும்.”\nஅந்த நாள் இசையுலகின் தாரகையும் இன்னாள் இசையுலகின் மூத்த கலைஞருமாக விளங்குபவர் அனந்தலட்சுமி சடகோபன். இசையே மூச்சான தந்தை, உயர்ந்த ரசனைகள் கொண்ட கணவர் ஆகியோரைப் பெற்றது அனந்தலட்சுமியின் அதிருஷ்டம். தன் வழியில் இசையோடு கூடுதலாக நாட்டியத்திலும் எழுத்திலும் தடம்பதித்த பெண்ணை மகளாகப் பெற்றது அவரது கூடுதல் அதிருஷ்டம். நடனமணியும், எழுத்தாளருமான சுஜாதா விஜயராகவன் தன் தாயைப் பற்றி இங்கே எழுதுகிறார். ஓர் இசைத் தாரகையின் மகளாக அவரை மிக அருகிருந்து நுட்பமா���ப் பார்த்த பாக்கியம் வாய்த்தவர் அவர். தான் கண்ட அம்மாவை, அம்மாவின் ஆளுமையை இங்கே சித்திரமாக்குகிறார் சுஜாதா விஜயராகவன்.\nஇந்தப் பெட்டிக்குள் உன் அம்மா உட்கார்ந்து பாடுகிறாள். எட்டிப் பார்” என்று பக்கத்து வீடு ரேடியோத் தாத்தா என்னைக் கூப்பிட்டுச் சொன்னது இன்று போல நினைவு இருக்கிறது. எனக்கு வயது ஐந்து இருக்கலாம். ரேடியோவில் பாடுவதற்காக அம்மா முதல் நாள் மதுரையிலிருந்து திருச்சி போனது தெரியும். அந்தப் பெரிய ரேடியோப் பெட்டியைச் சுற்றி சுற்றி வந்தேன். அதற்குள் அம்மா உட்கார முடியுமா என்று ஒரு பக்கம் சந்தேகம். ஆனாலும் உள்ளே இருக்கிறாளோ என்ற ஆவல். அம்மா பாடும் “”பால கனக மய” கேட்கிறது. ரேடியோவின் பின்னால் போய் “”அம்மா” என்று மெல்லக் கூப்பிட்டுப் பார்த்தேன். தாத்தா சிரிக்கிறார். அழலாமா என்று யோசிக்கும் முன் அம்மாவின் குரலில் ஆழ்ந்து போகிறேன்.\nநினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவின் இனிமையான குரலில் ஒலிக்கும் பாட்டும், ராகமும், ஸ்வரமும் என்னைச் சுற்றிச் சுழன்று வரும். இத்தனைக்கும் பாட்டி வீட்டில் வளர்ந்த எனக்கு அம்மாவின் வரவும் சங்கீத ஒலியும் கோடை விடுமுறை போன்ற நேரங்களில் மட்டுமே கிடைக்கும். அம்மா வந்து விட்டால் தினமும் பாவுள் என்று அழைக்கப்படும் சின்னஞ்சிறிய அறையில் அம்மாவின் பாட்டு சாதகம் கேட்கும். என் பாட்டி அம்பும்மா அம்மா எதிரே அமர்ந்து தம்பூரா மீட்டுவார். விரல்கள் ஒரே சீராக மீட்டுவதில் தம்புராவின் ரீங்காரம் அந்த அறையை நிரப்பும். அம்பும்மா முகம் நிச்சலனமாக இருக்கும். அவர் பாட்டைக் கேட்கிறாரா இல்லையா என்று சந்தேகம் தோன்றும். ஆனால் ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் அம்பும்மா விவரமாகக் குறை நிறைகளை எடுத்துச் சொல்லுவார். “”காம்போதியில் நீ இன்னும் கொஞ்சம் பஞ்சமத்தில் நின்று பாடிவிட்டு அதன் பின் மேலே சஞ்சாரம் செய்… இந்தப் பாட்டு காலப்ரமாணம் இன்று சரியாக இருந்தது…” என்பது போல்.\nசங்கீத பரிபாஷை இப்படித்தான் எனக்கு அறிமுகம். தினசரி வீட்டில் புழங்கும் பேச்சே சங்கீதம் பற்றித்தான். பாடாதவர்களே வீட்டில் கிடையாது. அம்பும்மா ஹார்மோனியம் வாசித்துக் கொண்டே காம்போதி அட தாள வர்ணம் பாடுவார். என் தம்பி ஸ்ரீநிவாசனும் நானும் அவரிடம் அடிக்கடி விரும்பிக் கேட்டது வேடிக்கையான காப்பி பாட���டு. காபி ராகப் பாட்டு அல்ல.\n“”அரைக் காசுக்கு காப்பி அரை லோட்டா\nபித்தளை லோட்டா, வெங்கல லோட்டா, வெள்ளி லோட்டா…\nஅது பங்கு பிரிக்கும் காப்பி\nஎன்று அவர் பாடுவதைக் கேட்டுக் குழந்தைகளான நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். மீண்டும் மீண்டும் “”ஒன்ஸ்மோர்” கேட்டு நச்சரிப்போம்.\nஎன்னுடைய பாட்டியின் தந்தை ராமையா என்று வாஞ்சையுடன் அழைக்கப் பெற்ற ராமஸ்வாமி ஐயங்கார் ரசிக சிரோமணி என்று புகழத் தகுந்தவர். மதுரை புஷ்பவனம், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார் ஆகிய வித்வான்களை ஆதரித்த வள்ளல். அவரே அருமையாகப் பாடுவாராம். அவரைத் தானம் பாடச் சொல்லி வித்வான்களே கேட்பார்களாம். பூச்சி ஐயங்கார் பாடிய கமாஸ் ராகத்தில் மயங்கி இரும்புப் பெட்டியையே திறந்து போட்டு “”விரும்பும் வெள்ளிப் பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாராம்.\n“”என் பெண் அம்புவை மூன்று மாதத்தில் “பரிமளரங்கபதே’ ராகம் தாளம் பல்லவி பாட வைத்தால் உம் கைக்குத் தங்கத் தோடா போடுகிறேன்” என்று அவர் சொன்னது பெரிதில்லை. பாட்டு வாத்தியார் அதை ஏற்றுக் கொண்டு பத்து வயதுப் பெண்ணை மூன்றே மாதத்தில் பாட வைத்துத் தோடாவையும் வாங்கிப் போட்டுக் கொண்டார் என்பதுதான் விசேஷம். என் அம்மாவின் சித்தப்பா ஸ்ரீனிவாசனின் வாய் ஓயாமல் ஏதாவது பாடிக் கொண்டே இருக்கும்.\n“”தயை புரிய இன்னும் தாமதமா தயாநிதே” என்ற வேதநாயகம் பிள்ளையின் மலயமாருத ராகப் பாட்டு அடிக்கடி பாடுவார்.\n “தமதமா’ பாடுங்கோ ப்ளீஸ்” என்று அவரையும் விட்டு வைக்க மாட்டோம்.\nஇதில் பாட்டோ ராகமோ முனகாமல் இருப்பவர் என் அம்மாதான். தம்பூராவுடன் சாதகம் செய்யும் போது மட்டும்தான் பாடுவார். நான் ஏதாவது சினிமாப் பாட்டுப் பாடினால் கூட, “”கள்ளத் தொண்டையில் பாடாதே. அதுவே படிந்து விடும்” என்று அடிக்கடி எச்சரிப்பார். தியாகராஜர் “”úஸôபில்லு ஸப்தஸ்வர” என்ற கிருதியில் கூறியுள்ளது போல் நாபியிலிருந்து மூச்சை இழுத்து முழு வீச்சுடன் வாய்விட்டுப் பாடுவது அவரது பழக்கம். அதனால் அவரது குரலின் இனிமை எள்ளளவும் குறைந்ததில்லை. ஐந்தரைக் கட்டை சுருதியில் பாடிய அவரது குரலில் காத்திரமும் இனிமையும் ஆண்டவன் தந்த வரப்ரசாதமாக அமைந்தன. உச்சஸ்தாயில் பாடும்போதும் வலிமை தேயாத கம்பியாய் இழையும் சாரீரம்.\n“���எம்.எஸ்., வசந்தகோகிலம் ஆகிய இருவரோடு உங்களையும் அதே வரிசையில் எங்கள் கம்பெனி வைத்திருக்கிறது” என்று அம்மாவின் இசைத் தட்டுக்களை வெளியிட்ட ஹெச்.எம்.வி. நிறுவனத்தினர் கூறுவார்களாம். 1943-ம் ஆண்டு அம்மா சென்னை மியூசிக் அகாடமி இசைப் போட்டிகளில் பெற்ற தங்க மெடல்களில் தமிழ்ப் பாட்டுக்களுக்காக ஹெச்.எம்.வி. நிறுவனம் வழங்கிய மெடலும் ஒன்று. ஆரபி ராக “”அன்னமே” வர்ணம், “”சங்கரா பரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு” என்ற நான்கு ராக, ராகம் தாளம் பல்லவி முதலிய அடங்கிய அம்மாவின் கச்சேரி செட்தான் தமிழில் முதன் முதலாக வெளி வந்தது என்று சொல்லுவார்கள். அதன் பின் “”கானமழை பொழிகின்றான்” என்ற அம்புஜம் கிருஷ்ணாவின் ராகமாலிகை பாடல் இசைத் தட்டாக வெளிவந்து அம்மாவுக்குப் பெரும் புகழ் தேடித் தந்தது. அந்தப் பாட்டுக்கு இசை அமைத்தவர் என் அப்பாவின் பெரியம்மா மகன் வித்வான் வி.வி.சடகோபன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅம்மாவுக்குப் பிறந்தகத்தைப் போலவே புக்ககமும் சங்கீதப் பித்துப் பிடித்த குடும்பமாக அமைந்தது ஓர் அதிருஷ்டம்தான். இரண்டு பக்கமும் குடும்பத்தினர் கூடும்போதெல்லாம் பேச்சு முழுக்க முழுக்க சங்கீதம் பற்றித்தான். நல்ல பாட்டை சங்கதி சங்கதியாகச் சிலாகிப்பார்கள். மட்டமான பாட்டை நார் நாராகக் கிழித்து விடுவார்கள். அம்மா பாடும் போது பேப்பரும் பேனாவுமாக அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டு முடிவில் விமரிசனத்தில் இறங்குவார்களாம். வீடு பூராவும் சுப்புடுக்கள் பாடுபவர்களுக்கு எப்படி உதறல் எடுக்கும் பாடுபவர்களுக்கு எப்படி உதறல் எடுக்கும் இந்த எக்ஸ்பர்ட்ஸ் கமிட்டியிடம் பாஸ் மார்க் வாங்குவது சுலபத்தில் முடிகிற காரியமில்லை.\nஅம்மாவின் குரு சங்கீதபூஷணம் சாத்தூர் ஏ.ஜி.சுப்ரமண்யம் திருச்சியிலிருந்து வந்து பாட்டுக் கற்றுக் கொடுப்பார். இரண்டு அல்லது மூன்று நாட்கள் எங்கள் வீட்டிலேயே தங்குவார். மணிக்கணக்கில் வகுப்பு நடக்கும். காலை ஏழு மணி முதல் இரவு ஒன்பது வரை இசை வெள்ளம்தான். குழந்தைகளான எங்களுக்குத் தடா. கப்சிப் கபர்தார் வகுப்பு நடக்கும் கூடத்தை மாடியிலிருந்து மட்டும் பார்க்கலாம். எடுத்துக் கட்டிய கூடம் சங்கீதத்தால் நிரம்பிப் பொங்குவதை நிஜமாகவே பார்க்கவும் உணரவும் எங்களுக்கு அந்த வயதிலேயே முடிந்தது. அந்தச் சமயத்தில் எங்கள் சாப்பாடு, கூப்பாடு எல்லாம் ஒட்டினாற்போல் இருந்த பக்கத்து வீட்டில்தான்.\nஅதேபோல் அம்மா பம்பாயில் இருந்த போது வாமன்ராவ் ஸடோலிகர் என்ற வித்வான் எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவுக்கு ஹிந்துஸ்தானி இசை கற்றுத் தந்தார். இன்றைய பிரபல பாடகி சுருதி ஸடோலிகரின் தந்தை. அவர் அம்மாவுக்குக் கற்று தரும் போது ஜன்னல் வழியே பிரவாகமாக வரும் மால்கௌன்ஸ், பூப், பெஹாக் ராக வெள்ளம் எங்களை முழுக்காட்டும். ஒன்றும் புரியாமல் ஒரு பிரமிப்போடு என் தம்பிகளும், நானும் வராந்தாவில் அமர்ந்து கேட்போம். அம்மாவின் கர்நாடக ராக ஆலாபனைகளில் ஹிந்துஸ்தானி பாணி பிருகா சஞ்சாரங்கள் அனாயாசமாக வந்து விழும். கார்வை என்று சொல்லப்படும் ஒரு ஸ்வரத்தில் நீண்ட நேரம் நிற்பதும் அம்மாவுக்குக் கை வந்த கலை. ஒவ்வொரு மூச்சும் சுருதியில் இழைய பளீரென்று அவர் மேல் ஷட்ஜமமோ, காந்தாரமோ, பஞ்சமமோ பிடிக்கும் போது பிசிர் என்பதே இல்லாமல் ஜொலிக்கும்.\n“”அடிச்சுப் பாடு” என்று என்னை வாய் விட்டுப் பாடச் சொல்வார். அழுத்தம் கொடுப்பது போலவே, மென்மையும் குழைவும் பாடலின் வார்த்தைக்கு ஏற்பக் குரலில் தொனிக்க வேண்டும் என்பதிலும் அவர் மிக மிகக் கவனம் செலுத்துவார்.\nபாபனாசம் சிவனின் “”கா வா வா கந்தா வா வா” என்ற பாடலின் அனுபல்லவியில் “”வள்ளி தெய்வயானை மணவாளா” என்று ஓங்கிய குரலில் பாடிய அடுத்த கணம் “”வா சரவண பவ பரம தயாளா” என்ற வரியில் “”வா” என்ற சொல்லில் கெஞ்சலும், குழைவும் ஒலிக்க வேண்டும் என்று பாடிக் காட்டுவார். அம்மா கற்றுக் கொடுக்கும் போது திரும்பத் திரும்ப ஒவ்வொரு பிடிக்கும் மெருகேற்றுவார். அனுஸ்வரங்கள் இழை பிசகாமல் வரவேண்டும் என்பதில் மிகுந்த ஜாக்கிரதை. அவர் சொல்வது போல் பாடும் வரை விட மாட்டார். அவர் இசை அமைக்கும் பாடல்களில் வார்த்தைகளின் அர்த்தத்துக்கு ஏற்றாற்போல்தான் ஒவ்வொரு பிடியும் அமைப்பார். வெறுமே ராகபாவத்தை மட்டும் மனதில் கொண்டு வார்த்தைகளை ஸ்வரங்களுக்குள் திணிக்க மாட்டவே மாட்டார்.\nதிருச்சி ரேடியோவில் பணிபுரிந்த கே.ஸி.தியாகராஜன், அவர் இசை அமைத்த பல இசை நாடகங்களில் அம்மாவுக்கு முக்கிய பங்கு அளிப்பார். “”உங்களுக்கு என்றே இந்த ராகங்களை எடுத்து வைத்து விட்டேன்” என்று கல்யாணி, காம்போதி, சாவேரி போன்ற ரா���ங்களில் பாடல்கள் தருவார். அவரது இசை அமைக்கும் திறன் ஓர் அற்புதம். அதை நேரிடையாகப் பார்த்த அனுபவம்தான் இசை அமைக்கும் போது தனக்கு உதவியது என்று அம்மா சொல்வார். அம்மா பங்கேற்றுப் பாடிய “”வல்லீ பரதம்” நாட்டிய நாடகத்தில் திருச்சி வானொலி நிலைய வராந்தாவில் பிரபல நாட்டியக் கலைஞர் கும்பகோணம் திருமதி பானுமதி கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன் ஆடியது இன்று போல் நினைவு இருக்கிறது. அதன்பின் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதே வர்ணத்தை எனது ப்ராஜெக்ட் சார்ந்த பதிவுக்காகத் திருமதி பானுமதி அவர்கள் தனது பேத்தி மங்கையர்க்கரசி மாறனுக்குப் பயிற்றுவித்து ஆட வைக்க நேர்ந்தது ஓர் ஆச்சரியம்.\nஅம்மா பாடுவதைக் கேட்டு அதே போல் பாடிக் கொண்டிருந்த என்னை, “”கச்சேரியில் என்னுடன் பாடு” என்று பத்து வயதில் உட்கார வைத்து விட்டார். பயம் தெரியாத பருவம். அதன்பின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் சத்குரு சங்கீத வித்யாலயத்தில் என்னை சரளி வரிசை ஆதியான முதல் பாடங்கள் கற்றுக் கொள்ளச் செய்தார்.\nமுறையான பயிற்சி அவசியம் என்பதால் பின்னாளில் அம்மாவுடன் சேர்ந்து திரு.செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யர், திரு.டி.கே.ஜயராமன், திரு. லால்குடி ஜெயராமன் போன்ற மேதைகளிடம் சில பாடல்களைக் கற்றுக் கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது. அம்மா நேதுனூரி கிருஷ்ணமூர்த்தி, திருமதி முக்தா ஆகியோரிடமும் சில பாட்டுக்களைக் கற்றுக் கொண்டுள்ளார்.\nநல்ல பாடாந்தரத்துடன் கூடிய புதிய பாடல்கள் எங்கு யாரிடம் கேட்டாலும் அதைப் பாடம் செய்ய ஆர்வம் காட்டுவார். பெரியம்மா ருக்மினி சுந்தரராஜன், சித்தி பத்மா பத்மநாபன், அத்தை ஜயலஷ்மி சந்தானம் என்று யாரைச் சந்தித்தாலும் அரட்டையுடன் பரஸ்பரம் பாட்டுக்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அத்தை வீட்டுக்குச் சென்றிருந்த போது நள்ளிரவில் தில்லானா பாடம் செய்தது வேடிக்கை.\nஅம்மாவுடன் கச்சேரிகளில் நான் பின்பாட்டு பாடுவது வழக்கமாகி விட்டது. மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், விஜயவாடா, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற நகரங்கள் தவிர வீரவநல்லூர் போன்ற கிராமங்களில் திரளாக மக்கள் வந்து மூன்று மணி நேரம் கச்சேரியை ரசித்ததைப் பார்த்திருக்கிறேன். நேயர் விருப்பச் சீட்டுகள் நிறையவே வரும். அவற்றில் தெரிந்த பா���ல்களை முடிந்தவரை பாடுவார்.\nகுழந்தைகளை விட்டு விட்டு அடிக்கடி போக முடியாது என்பதால் வெளியூர்க் கச்சேரிகள் நிறைய ஏற்றுக் கொள்ள இயலாது. அத்துடன் அவருக்குத் துணை யாரேனும் செல்ல வேண்டும். ஒரு முறை மைசூர்க் கச்சேரிக்கு சேலத்திலிருந்து அவரையும், அவரது சித்தி லஷ்மியையும் ரயிலேற்றி அனுப்பினார் அப்பா. பெங்களூர் போய் வேறு ரயில் பிடித்து மைசூர் போக வேண்டும். இவர்கள் சென்ற ரயில் பாதி வழியில் நின்று இவர்கள் வேறு ஏதோ ரயில் பிடித்து எப்படி எல்லாமோ திண்டாடிக் கச்சேரி தொடங்க அரைமணி முன்பு மைசூர் அடைந்தார்கள். இவர்கள் போய்ச் சேரவில்லை என்ற தகவல் அப்பாவுக்கு வந்து அவர் போன் மேல் போன் செய்து தவித்தது இன்னொரு கதை. “”போதும், இந்தச் சங்கீதமே வேண்டாம். இப்படிப் பாஷை தெரியாத ஊரில் வந்து எல்லாம் கஷ்டப்பட்டு என்ன பயன் இதை இன்றோடு விட்டு விடு” என்று கச்சேரி தொடங்கும் முன் சித்தி அலுத்துக் கொண்டாராம். சாப்பாடோ தூக்கமோ இல்லாமல் நேரே மேடையில் போய் அமர்ந்து பாடிய அந்தக் கச்சேரி அபாரமாக அமைந்ததாம். கச்சேரி முடிவில் சித்தி ஓடோடி வந்து அம்மா கையைப் பற்றிக் கொண்டு, “”நான் சொன்னதை எல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். என்னவானாலும் இந்தப் பாட்டை மட்டும் விட்டு விடாதே” என்றாராம்.\nபல வித்வான்கள் அம்மாவுக்குப் பக்க வாத்யம் வாசித்திருக்கிறார்கள். டி.ருக்மினி அல்லது கன்யாகுமாரி வயலின் என்றால் எனக்கு உற்சாகம். இரவு செகண்ட் ஷோ தமிழ்ப் படம் அழைத்துப் போக வேண்டும் என்பது ருக்மிணியின் நிபந்தனை. எட்டரை மணிக்குப் பிறகு அம்மா கச்சேரியில் பெரிய ராகம் ஏதாவது பாடத் தொடங்கினால் வில்லைக் கீழே வைத்து விடப் போவதாக ஜாடை காட்டிச் சிரிப்பார். கன்யாகுமாரி பயணங்களில் எல்லோரையும் கலாட்டா பண்ணிக் கொண்டே வருவார்.\nபிரபல சாஹித்யகர்த்தா திருமதி அம்புஜம் கிருஷ்ணாவுக்கும் அம்மாவுக்கும் இடையே இருந்த உன்னதமான உறவும் நட்பும் அம்மாவுக்கு ஒரு நங்கூரம். அம்புஜம் மாமி அவர்களது பக்தி, புலமை, மனித நேயம் அவரது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் வெளிப்படும். அம்மாவிடமும், எங்கள் அனைவரிடமும் அன்பைப் பொழிந்தவர். அவரது பாடல்கள் பலவும் அம்மாவால் பாடப் பட்டுப் பரவலாக வெளிவந்தன. அவரது பாடல்களுக்கு அம்மாவும் இசை அமைத்துக் குறுந்தகடாக வெளிவந்���ுள்ளன.\nஇசை கற்றுக் கொடுப்பதில் அம்மாவுக்குத் தணியாத ஆர்வம். ஜுரமாக இருந்தாலும் சிஷ்யைகள் வந்தால் எழுந்து விடுவார். அவரிடம் நெடுநாட்கள் பயின்று கச்சேரிகள் செய்து வரும் தாரா ரங்கராஜன், ஜனனி போன்றவர்களுக்கு அவர் பாடம் சொல்லும் போது மணிக்கணக்கு என்பதெல்லாம் கிடையாது. வித்வான் மதுரை சேஷகோபாலன் சிஷ்யனான என் மாமா மகன் மதுரை சுந்தர், அம்மாவிடமும் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறான். என் மகள் சுமித்ரா நித்தினுக்கு பாடம் சொல்லும்போது பாட்டி என்ற உறவைத் தாண்டி, அக்கறை கொண்ட ஒரு குருவாகவே செயல்படுவார்.\nயாரிடமும் பாட வாய்ப்புக் கேட்கக் கூடாது என்பது என் தந்தையின் கொள்கை. என் அம்மாவின் குரு திரு.சாத்தூர் ஏ.ஜி.சுப்ரமண்யமும் அந்தக் கொள்கையில் உறுதி கொண்டவர். இதனாலும் அடிக்கடி மாற்றலாகும் வருமானவரித் துறையில் அப்பா பணிபுரிந்ததாலும் அம்மா சென்னையில் அடிக்கடி பாட இயலாது போயிற்று.\nஆனாலும் அவரது ரசிகர்கள் அவரை இன்னும் மறக்கவில்லை என்று தெரிந்து கொள்கிறோம். “”நீங்கள் அனந்தலஷ்மி சடகோபன் மகளா” என்று வியப்பும், மதிப்புமாக யார் யாரோ என்னைக் கேட்கும் போது அம்மாவின் சங்கீதத்தின் உயர்வு எங்களுக்கே உறைக்கிறது. அம்மாவுக்கு இன்று சங்கீதமே மூச்சு, பேச்சு, உணவு, சஞ்சீவி மருந்து. நல்ல பாட்டு எங்கிருந்து வந்தாலும் அதை மனமார ரசித்துப் பாராட்டுவார். அவருக்குப் பிடித்த கர்நாடக இசைக் கலைஞர்கள், ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.\nஅப்பா சங்கீதம் பற்றிப் பேசுவது கவிதையாக மலரும். அம்மாவோ அதில் உள்ள நுணுக்கங்களை எங்களுக்குப் புரிய வைப்பார். “”இந்தச் சங்கதி எப்படிப் பேசறது கவனி” என்பார். டி.வி.ஆக்கிரமிப்பால் எல்லாம் அடிபட்டுப் போன இந்த நாளில் நாள்தோறும் விடாமல் வானொலியில் வரும் இசைக் கச்சேரிகளைக் கேட்கத் தவறவே மாட்டார்.\nஅதே அம்மாவிடமிருந்து போன். “”உடனே சென்னை வைத்துக் கேள். … அபாரமாகப் பாடிக் கொண்டு இருக்கிறார். கேட்கத் தவறி விடாதே…”\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரமும் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற��கான அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.\nநாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குவது, அவர்களை சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.\nநாடு சுதந்திரம் பெற்று இதுவரை 14 பொதுத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 1952-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்கள் வாக்குரிமை பெற்றுத் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.\nஆனால் பிரிட்டன், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமையானது அந் நாடுகள் சுதந்திரம் பெற்றுப் பல ஆண்டுகள் ஆன பிறகு, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தான் கொடுக்கப்பட்டது.\nஉதாரணமாக, பிரிட்டனில் 1918 மற்றும் 1928-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் மூலம் தான் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவில் 1922-ம் ஆண்டும், சுவிட்சர்லாந்தில் 1971-ம் ஆண்டும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஒரு சில வளைகுடா நாடுகளில் 21-ம் நூற்றாண்டில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில் ஜனவரி 26, 1950-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு, அரசியல் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயமாகும்.\nநமது நாடாளுமன்றத்துக்கு இதுவரை நடைபெற்றுள்ள 14 பொதுத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 355 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 45 பேர் (8.3 சதவீதம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஜெனீவாவிலிருந்து செயல்படும் நாடாளுமன்றங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு “”உலக அரசியல் வரைபடத்தில் பெண்கள் – 2005” என்ற தலைப்பில், 186 நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றி ஆராய்ந்து ஓர் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் அதிக அளவு பிரதிநிதித்துவம் அளித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 104-வது இடத்தில்தான் உள்ளது. பாகிஸ்தான் 21.3 சதவீதம் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்ததன் மூலமாக 42-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ருவாண்டா 48.8 சதவீதமும், சுவீடன் 47.3 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பெல்ஜியம் போன்ற நாடுகளில் ஏற்கெனவே பெண்களுக்கு 33.3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் மகளிர் பிரதிநிதித்துவம் இவ்வாறு இருக்கையில், தமிழக சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பார்த்தோமேயானால் நிலைமை திருப்தி அளிக்கக்கூடியதாக இல்லை. அதிகபட்சமாக 1991-ம் ஆண்டு 31 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 22 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை (2,32,35,167) விட பெண் வாக்காளர்கள் (2,39,72,873) அதிகம் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அதேபோல் பல தேர்தல்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், பெண்களின் வாக்கு சதவீதம் அதிக அளவில் பதிவானது நிதர்சனமான உண்மையாகும்.\nபெண்கள் அதிக அளவில் சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படாமைக்கு முக்கியக் காரணம் உள்ளது. கட்சியில் பெரும் அளவில் பெண் உறுப்பினர்கள் இருந்தபோதிலும் கட்சியின் பல்வேறு பதவிகளுக்குப் பெண்கள் நியமனம் செய்யப்படாததும், பெரும் அளவில் பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அளிக்கப்படாததுமே காரணம் ஆகும். ஒரு சில கட்சிகள் ஒரு பெண் வேட்பாளரைக்கூட தேர்தலில் போட்டியிட வைக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.\nசென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படாமைக்கு முக்கியக் காரணம்: 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது. 10-லிருந்து 15 சதவீதம் மட்டும் அளிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு இந்த 33 சதவீதத்தில் உள் ஒதுக்கீடு வழங்கலாமா அல்லது வழங்கக் கூடாதா. நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதா அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திய பிறகு இட ஒதுக்கீடு வழங்குவதா\nமேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்று கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட பிறகு மேற்கூறிய பிரச்சினைகளை விவாதித்து ஒ���ுமனதான கருத்து எட்டப்படலாம்.\nமகளிர் இட ஒதுக்கீடு விஷயமானது 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தீர்வு காணப்படாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இன்றைய சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களின் விருப்பம் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதை வலியுறுத்திதான் பல மகளிர் அமைப்புகள் போராடி வருகின்றன. பெண்களை சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேம்படுத்தவும், அவர்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிக்கப்படவும் வேண்டுமென்றால் மகளிர் இட ஒதுக்கீடு மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் மக்களாட்சித் தத்துவம் முழுமை பெறுவதோடு மட்டுமல்லாமல் ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும்.\nமகளிர் பெரும் அளவில் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு ஒன்றே தீர்வாகும். சர்வதேச அளவில் மகளிருக்குப் பிரதிநிதித்துவம் அளித்த பட்டியலில் 104-வது இடத்தைத்தான் இந்தியா பெற முடிந்தது. இந்த நிலை மாற வேண்டும்.\n(கட்டுரையாளர்: துணை பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).\n60 ஆண்டு மருத்துவ சேவையில் “2 ரூபாய் டாக்டர்’\nவேலூர், டிச.21: வேலூர் அடுத்த காந்தி நகரில் வசிக்கும் டாக்டர் வி.எஸ். ஜெயராமன் (85) ரூ.2 என்ற குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.\nகாந்தி நகரில் 2 ரூபாய் டாக்டர் என்றால் ஜெயராமனை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்ற அளவுக்கு இவர் பிரபலம்.\n1946-ல் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து தனது சேவையைத் தொடங்கிய இவர் இன்று வரை மாலை நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதித்து மருந்துகளை வழங்குகிறார்.\nசாதாரண ஜுரம், சளி, இருமல் உள்ளிட்ட வியாதிகளுக்கு இவரே மாத்திரை, மருந்துகளை வழங்குகிறார். இதற்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கும் அவர் பரிசோதனைக்கு பணம் பெறுவதில்லை. மஞ்சள் காமாலை, டைஃபாய்டு உள்ளிட்ட தொடர் சிகிச்சைக்கு மருந்தளித்து ரூ.3 கட்டணம் பெறுகிறார்.\nதவிர்க்க இயலாத நிலையில் மட்டுமே மருந்துக் கடைகளில் சற்று கூடுதலான விலையில் கிடைக்கும் மருந்துகளை எழுதித் தருகிறார். அவையும் ரூ.10-க்கு மிகாமல் கிடைத்து விடும். இவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சில மருந்துக் கடைக்காரர்கள் தனியாக வரவழைத்து விற்பனை செய்வதும் உண்டு.\n“மருந்துக் கடைகளில் மிகக் குறைந்த விலையில் பல வீரியமாக செயல்படக்கூடிய மருந்துகள் கிடைக்கின்றன. அதனால் நான் குறிப்பிட்டு எழுதிக் கொடுக்கும் மருந்துகளுக்கு பதில் மாற்று மருந்துகளை தருவதற்கு மருந்துக் கடைக்காரர்கள் தயங்குவதுண்டு’ என்கிறார் ஜெயராமன்.\nமருத்துவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் மருந்துகளை மருந்து நிறுவனங்கள் அளிப்பதுண்டு. அந்த முறையில் அவற்றை வாங்கி நோயாளிகளுக்கு தருவதால் ரூ.2 கட்டணம் எனக்கு கட்டுப்படியாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.\nமுல்லைப் பெரியாறு – இரண்டாம் சமரசத் திட்டம்\nமுல்லைப் பெரியாறு அணை பற்றிய இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.\nஇந்தப் பிரச்சினையை சமரச முயற்சியின் மூலம் தான் முடிவு செய்ய முடியும். நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு செலுத்தக்கூடிய அதிகாரத்தின் மூலமும் தீர்வு காண முடியாது என்பது தெளிவாகி விட்டது. கேரள மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே மனக்கசப்பும் பகைமை உணர்ச்சியும்தான் வளருமே தவிர சுமுகத் தீர்வு ஏற்படாது.\nஇதற்காக சமரச முயற்சியாகச் சென்ற மாதம் எழுதிய கட்டுரையில் ஒரு தீர்வு சொல்லியிருந்தேன்.\nஅதன்படி தமிழ்நாடு தனது சொந்தச் செலவில் ஒரு புதிய அணையைக் கட்டிக் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் அணையை ஒட்டினாற்போல் இப்போதைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தற்காலத் தொழில் நுட்ப அடிப்படையில் 152 அடி தண்ணீரைத் தாங்கக் கூடிய பலத்துடன் அது வடிவமைக்கப்படுதல் வேண்டும்.\nஅதற்காகும் செலவை ஈடுகட்டுவதற்காகப் புதிதாக ஒரு டன்னலும் புதிதாக ஒரு மின்நிலையமும் தமிழ்நாடு தனது செலவில் அமைத்துக் கொள்ள வேண்டும். வைகை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு போதாது என்பதற்காக அதற்கு மேற்புறத்திலேயே ஒரு புதிய அணையைக் கட்டிக் கொள்ள வேண்டும்.\nஇரண்டாவது சமரசத் திட்டம்: “”இப்போது இருக்கும் அணை 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக்கூடிய அளவுக்குப் பலம் பெற்றிருக்கவில்லை. அதனால் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது” என்று கேரள அரசு சொல்கிறது.\nஇது உண்மை அல்ல; என்றாலும் அவர்களுடைய காரணமில்லாத பயத்தைப் போக்க, நீர்த் தேக்க அளவு எப்போதும் 136 அடிக்குமேல் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். அப்படி 136 அடி மட்டும் நீர்த்தேக்கும் பட்சத்தில், ���மிழகம் முழுமையான பலன்களைப் பெற வேண்டுமெனில் அதற்கு சில வசதிகள் செய்து கொள்ள வேண்டும்.\nஇப்போதிருக்கும் டன்னலுக்குச் சற்று தூரத்தில் மற்றொரு டன்னல் அமைக்கப்படுதல் வேண்டும். அதன் அடிமட்டம் +80 அடியாக இருத்தல் வேண்டும். அதன் தண்ணீர் செலுத்தும் அளவு வினாடிக்கு 3000 கன அடியாக இருத்தல் வேண்டும்.\nமற்றும் இந்த இரண்டாவது டன்னல் மூலம் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு இரண்டாவது மின்நிலையம் அமைக்கப்படுதல் வேண்டும். இதில் 60 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஐந்து ஜெனரேட்டர்கள் (மொத்தம் 300 மெகாவாட்) இருத்தல் வேண்டும்.\nஇரண்டாவது மின்நிலையத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரைத் தேக்கி வைக்க வைகை அணைக்கு மேற்புறத்தில் 8.0 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு நீர்த்தேக்கம் அமைக்கப்படுதல் வேண்டும்.\nஇரண்டாவது டன்னலுக்கு 3000 கோடி ரூபாயும், இரண்டாவது மின்நிலையத்திற்கு 12,000 கோடி ரூபாயும், புதிய வைகை அணைக்கு 2000 கோடி ரூபாயும் செலவாகும். ஆக மொத்தம் இந்த மூன்று வேலைகளுக்கும் 17,000 கோடி ரூபாய் செலவாகும். இவ்வளவு செலவும் கேரளத்தின் அச்சத்தைப் போக்குவதற்காகவும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவை 136 அடிக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவும்தான் தேவைப்படுகிறது.\nஎனவே இதற்கான செலவில் ஒரு பகுதியையாவது கேரளம் கொடுத்தால் நலமாக இருக்கும். அவர்கள் அச்சமின்றி இருக்கலாம். அவர்களது கற்பனை பயத்திலிருந்து விடுபடலாம். மேலே குறிப்பிட்ட மதிப்பீட்டுத் தொகைகள் மிகவும் தோராயமானவை. விவரமாக ஆராயும்போது கூடலாம் அல்லது குறையலாம். இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதல் மின்சாரமும், கூடுதல் பாசன வசதிகளும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஇந்த இரண்டு சமரசத் திட்டங்களில் எதையாவது கேரளம் ஏற்கலாம். முதல் திட்டத்தில் அவர்கள் விரும்புவதுபோல் புதிய அணை கட்டிக் கொண்டு நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதற்கு வசதி செய்தல்.\nஇரண்டாவது திட்டத்திலும் அவர்கள் விரும்புவதுபோல் அணையின் நீர்த் தேக்க அளவை 136 அடி வரை மட்டுமே நிறுத்திக் கொள்வது.\nஇவற்றிற்காகும் செலவுகளையும் செயல்பாடுகளையும் இப்போதிருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செய்தல் வேண்டும். திட்டப் பணிக்கான வசதிகளை கேரளம் செய்து தருதல் வேண்டும். அதற்காகத் துணை ஒப்பந்தங்கள் செய்து க���ள்ளலாம்.\nஇரண்டு சமரசத் திட்டங்களுமே கேரளத்தின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவே வகுக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏராளமான பொருள்செலவு ஏற்படும்.\nஇரண்டு திட்டங்களையுமே கேரளம் ஏற்க மறுத்தால், அது வீண்பிடிவாதமே தவிர வேறல்ல. அப்போது நாம் வேறு வழிகளை நாட வேண்டி வரும்.\nபாலசிங்கம் மறைவு ஏற்படுத்தும் கவலைகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர், சித்தாந்தவாதி என்று போற்றப்பட்ட ஆன்டன் பாலசிங்கம் மறைவு இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் சமாதான முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற கவலை தோன்றியுள்ளது.\nஆன்டன் ஸ்தானிஸ்லாஸ் பாலசிங்கம் தொடக்கத்தில் “வீரகேசரி’ நாளேட்டில் பணிபுரிந்தவர். அதன் பின் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்திருக்கிறார்.\nஅவரது பின்னணியே புதுமையானது. பாலசிங்கத்தின் தந்தை இலங்கை கிழக்குப் பகுதியையும் தாய் வடக்குப் பகுதியையும் சேர்ந்தவர்கள். தந்தை ஹிந்து. தாய் கிறிஸ்தவர். சிங்கள இனவாதத்தை எதிர்க்கும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அவருக்கு புத்தரின் தத்துவங்கள் மீதும் ஈடுபாடு உண்டு. பாலசிங்கத்தின் தாத்தா கோயில் குருக்களாக இருந்தவர் என்பது இன்னொரு சுவையான தகவல்.\nவீரகேசரியில் பணியாற்றிய பாலசிங்கம் சிறிது காலத்தில் அந்தப் பத்திரிகையின் வெளிநாட்டுச் செய்திப் பகுதிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இது உலகளாவிய தகவல்கள் மீது அவருக்கு ஏற்கெனவே இருந்த தாகத்தை அதிகரிக்கச் செய்தது.\nஅதன் பிறகு, கொழும்பில் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது, யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால், மனைவி நோய் வாய்ப்பட்டதால், அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக பிரிட்டன் செல்ல நேர்ந்தது. முதல் மனைவி சில ஆண்டுகளில் நோய் முற்றி பிரிட்டனில் இறந்தார். அங்கே ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்த அடேல் ஆனி என்ற ஆஸ்திரேலிய பெண்ணின் நட்பு, காதலாக மாறி, பின்னர் திருமணமாக மலர்ந்தது.\nபாலசிங்கத்தைப் போலவே அடேலும் அறிவுஜீவி. இருவரும் யாழ்ப்பாணம் திரும்பியபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகப் பாடுபட்டனர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தபோதெல்லாம் முக்கியப் பங்கை ஆற்றி வந்தவர் பாலசிங்கம்.\nஇலங்கை இனப் பிரச்சினையில் போராளிகளுக்கு முதல் முறையாக அங்கீகாரம் கிடைத்தது 1985-ல் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில்தான். அதில் ஈழப் போராளிக் குழுக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தனித் தமிழீழக் கோரிக்கைக்கு மாற்றாக அமைந்தன.\n1) தமிழரைத் தேசிய இனமாக அங்கீகரித்தல்;2) இலங்கையில் தமிழர்களுக்குத் தனிநிலப் பகுதியை அங்கீகரித்தல்;\n3) தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல்;\n4) மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் குடியுரிமை, அடிப்படை உரிமைகள் வழங்குதல்.\nசர்வதேச அரசியல் ஆர்வலர்கள் பலர் வரவேற்ற இக்கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாததால், பேச்சுவார்த்தை முறிந்தது.\nஇதன் பிறகு, பாலசிங்கம் இந்தியாவிலிருந்து வெளியேறும்படி அரசு உத்தரவிட்டது. அவருடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத் (டெலோ) தலைவர் சத்தியேந்திரா, ஈழத் தமிழர் பாதுகாப்புக் கழக அமைப்பாளர் எஸ்.சி. சந்திரஹாசன் ஆகியோரையும் வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டது.\nஆனால், இதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தன. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி தலைமையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய போராட்டத்தை அடுத்து, மத்திய அரசு மூன்று தலைவர்களுக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை விலக்கிக் கொண்டது.\nதிம்பு பேச்சுவார்த்தை தொடங்கி, இந்திய இலங்கை உடன்பாடு, இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை, நார்வே முயற்சியில் அமைந்த பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் பாலசிங்கத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவுடன், புலிகள் 1990-ல் நடத்திய பேச்சுவார்த்தைக்கும் முக்கியக் காரணம் பாலசிங்கம்தான். அவருடன் பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றியவர்தான் பிரேமதாசா. தனது பழைய நட்பைப் பேச்சுவார்த்தைக்காகப் பயன்படுத்தினார் பாலசிங்கம்.\n1980-ம் ஆண்டுகளில் சென்னையில் விடுதலைப் புலிகளின் வயர்லெஸ் சாதனங்களைத் தமிழக போலீஸôர் கைப்பற்றியபோது, இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது குவிந்த அனைத்து மாநிலப் பத்திரிகையாளர்களிடம் பிரபாகரன் பேசியதை மொழிபெயர்த்தவர் பாலசிங்கம்.\nஅதன் பிறகு, 1987-ம் ஆண்ட��� இந்திய -இலங்கை உடன்பாடு ஏற்பட்ட வரையில் சென்னை இந்திரா நகரில் செயல்பட்டு வந்த புலிகளின் அலுவலகத்தில் தினந்தோறும் நிருபர்களிடம் பேசிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார் பாலசிங்கம்.\nஒரு முறை பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகையாளர்களைக் கடல் வழியாகத் தனது இயக்கத்தினர் மூலம் அழைத்துச் சென்று இலங்கைத் தமிழர் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களை நேரடியாகப் பார்த்து, செய்தி சேகரிக்கச் செய்தவர் பாலசிங்கம். அந்த பிரான்ஸ் நிருபர்கள் சென்னை திரும்பியதும் சென்னையில் சில பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளிக்கவும் ஏற்பாடு செய்தார் அவர்.\n1987-ம் ஆண்டு ராஜீவ் காந்திக்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இந்திய -இலங்கை உடன்பாடு உருவாகும் தருணத்தில், மிகக் கவனமாக நிருபர்களிடம் பேசியவர் பாலசிங்கம்.\n“”பத்திரிகையாளராக இருந்திருக்கிறேன். பத்திரிகைகளின் போக்கு, அணுகுமுறை அவர்களது செய்தித் தேவை குறித்து நன்றாக அறிவேன். அதே சமயம் தமிழ் மக்களின் துயரத்தை எப்படி பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதும் தெரியும்” என்று ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.\n1987-ம் ஆண்டு இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடும் சூழல் கனிந்து வரும் சமயத்தில், இந்திய அரசுடன் தொடர்பு கொண்டவர்களில் பாலசிங்கம் குறிப்பிடத் தக்கவர். ராஜீவ் காந்தியை பிரபாகரன் தில்லியில் சந்தித்தபோது இருவருக்கும் இடையே பாலமாக இருந்தவர் பாலசிங்கம். அந்தத் தருணத்தில், சென்னையில் இருந்தபோது, பாலசிங்கத்திடம் ஒரு முறை நிருபர்கள் “”தமிழீழத்தைப் பெற்றுத் தரவேண்டும் என்று வலியுறுத்துவீர்களா\n“”ஈழத் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் எந்தத் தீர்வுமே ஏற்கத் தக்கது. இதுதான் வேண்டும் என்று இப்போது வலியுறுத்த மாட்டோம்” என்றார் அவர்.\n2002-ம் ஆண்டில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு, இரு தரப்பினருக்கும் நேரடிப் பேச்சுவார்த்தை தொடங்கத் திட்டமிடப்பட்டது.\nபாலசிங்கத்தின் உடல்நிலையைக் கருதி, இந்தியாவில் தங்கி அவர் சிகிச்சை பெற்றபடி பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டது.\n“”பாலசிங்கத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம்” என்று அப்போதைய பிரதமர் வாஜபே��ி கருத்துத் தெரிவித்தார்.\nஆனால், இந்த யோசனை கடைசியில் ஏற்கப்படவில்லை. இதையடுத்து, தாய்லாந்து, நார்வே, ஜப்பான் ஆகிய நாடுகளில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.\nஅந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முறை “”தனித் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுகிறோம்” என்று முதன் முறையாக அறிவித்தார் பாலசிங்கம். இதையே பின்னர் நவம்பரில் மாவீரர் தினத்தில் வே. பிரபாகரன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nபோராளிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்திரிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகளுக்கு “பாலசிங்கத்தின் மறைவினால், நல்ல வழிகாட்டி, சித்தாந்தவாதியை இழந்துவிட்டோம்’ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.\nபுலிகளை அரசியல் தீர்வுக்கு இட்டுச் செல்லவும், அரசியல் ஆலோசனை கூறி, வழிப்படுத்தவும் மூத்த தலைவர் இப்போது இல்லாததால், புலிகள் எத்தகைய செயலில் ஈடுபடுவார்களோ என்ற கவலை சிலருக்கு ஏற்படும். அரசியல் ராஜதந்திரத்தைக் கையாள புலிகள் தரப்பில் முக்கியமானவர் இல்லையே என்ற கவலையை இப்போதைய வெற்றிடம் இலங்கை அரசுக்கும் ஏற்படுத்தும்.\nசென்னை மாநகரக் காவல் துறையின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரஜினி, கமல், நயனதாரா, அசின் உள்ளிட்ட பிரபலங்களுடன் மற்றும் முதல்வர் கருணாநிதி, மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண், இணை ஆணையர் ரவி உள்ளிட்டோர் இணைந்து நடிப்பில் காவலர் உங்கள் சேவகர் என்ற படம் உருவாக்கப்பட்டு வருகிறது.\nசென்னை மாநகர காவல்துறையின் வயது 150. ஜனவரி 4ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இதையொட்டி சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவிழா கொண்டாட்டப் பணிகளைக் கவனிப்பதற்காக 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும், சென்னை மாநகர காவல்துறையின் சிறப்புகளை விளக்கும் வகையிலும் காவலர் உங்கள் சேவகர் என்ற டாகுமென்டரி தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஅசின் உள்ளிட்டோர் நடிக்கினறனர். முக்கிய வேடத்தில் வழக்கமான காமெடி வெடிகளுடன்\nஇப்படத்தின் ஷýட்டிங் அபிராமி தியேட்டரில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் ஷýட்டிங்கில் வட சென்னை இணை ஆணையர் ரவி, துப்பாக்கி முனையில் ரவுடிகளை சுட்டுப் பிடிப்பது போன்ற காட்சியை படமாக்கினர். இதில் இணை ஆணையர் ரவி படு தத்ரூபமாக நடித்தார்.\nஅதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில், கொள்ளைக் கும்பலை துப்பாக��கியால் சுட்டு மடக்கிப் பிடிப்பது போன்ற காட்சியில் மத்திய சென்னை இணை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடித்தார்.\nஇந்தக் காட்சிகளை பொதுமக்களும் திரளாக கூடி வேடிக்கை பார்த்தனர். போலீஸ் என்கவுண்டர்கள் குறித்து செய்தித்தாளில் படித்த அனுபவத்தை மனதில் ஓட்டியவாறு இந்த சினிமா என்கவுண்டரைப் பார்த்து மெய் சிலிர்த்தனர்.\nஅதேபோல ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் நடத்தப்படும் விசாரணை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.\nதரமணி டைடல் பூங்கா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், ஷேர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்படும் பெண்ணை மீட்பது போன்ற காட்சி ஷýட் செய்யப்பட்டது. இந்தக் காட்சியில் ஆணையர் லத்திகா சரண், போலீஸாருக்கு வயர்லஸ் மூலம் உத்தரவிடுவது போல நடித்தார்.\nமற்றொரு காட்சியில், குடிபோதையில் வானம் ஓட்டும் நபரை போலீஸார் பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் போக்குவரத்து இணை ஆணையர் சுனில் குமார் கலந்து கொண்டு நடித்தார்.\nவடிவேலுவின் பகுதிதான் படு சுவாரஸ்யமானது. செல்போன்களில் பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பது, ஆபாசப் படங்களை எஸ்.எம்.எஸ். மூலம் ரவுண்டு விடுவது ஆகியவை தவறு என்று விளக்கும் காட்சியில் வடிவேலு நடிக்கிறாராம். அதை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை ததும்ப நடித்துக் கொடுக்கவுள்ளாராம் வடிவேலு.\nஉச்சகட்டமாக முதல்வர் கருணாநிதியும் ஒரு காட்சியில் நடிக்கவுள்ளாராம். இப்படி திரையுலகின் ஒத்துழைப்போடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரது நடிப்பில் உருவாகும் இந்த டாகுமென்டரி படத்தை ஜனவரி 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவுள்ளனராம்.\nசென்னை மாநகர காவல்துறையின் பெருமைகள், சிறப்புகளை விளக்கும் வகையில் இருக்கும் படம் என்பதால் இப்படத்தைப் பார்க்க சென்னை போலீஸாரே படு ஆவலாக இருக்கிறார்கள்.\nசினிமாக்காரர்களின் ஷýட்டிங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸாரே ஷýட்டிங்கில் கலந்து கொண்டு நடித்ததைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டுப் போயினர்.\nகவர்ச்சி நடிகை ரிஷா, ஷேர் ஆட்டோவில் கடத்தப்படும் சாப்ட்வேர் என்ஜீனியராக நடித்தார். இவர்கள் தவிர\nவைரமுத்து டைட்டில் பாடலை எழுதியுள்ளார்.\nமலேசியாவில் 70 இந்து கோவில்களை இடித்து அகற்ற உத்தரவு\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலே சியா 1957-ம் ஆண்டு ஆங்கி லேயரிடம் இருந்து விடு தலை பெற்றது. 1965-ம் ஆண்டு சில பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாக மலேசியா உருவானது. 3 லட்சத்து 30 ஆயிரத்து 434 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 2 கோடியே 75 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.\nஇதில் 8 சதவீதம் பேர் இந்தியர் களாகும். குறிப்பாக தென் இந்தியாவை சேர்ந்த வர்கள் அதிகமாக வசிக்கி றார்கள். இவர்கள் அங்குள்ள தங்கள் வசிக்கும் பகுதிகளில் இந்து கோவில்களை கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.\nநூற்றுக்கணக்கான கோவில் கள் சாலை ஓரங்களில் உள்ளன. பூங்காக்களில் உள்ள மரங்களை இணைத்தும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் அனுமதி பெறா மல் கட்டப்பட்டவை ஆகும்.\nதற்போது சாலை மேம்பாடு பணி நடந்து வருவதால், விதி முறையை மீறி கட்டப்பட்ட இந்து கோவில்களை இடித்து அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக 70 இந்து கோவில் கள் இடிக்கப்படும் என்று தெரிகிறது.\nகோவில்களை இடிக்க கூடாது என்று மலேசியா வாழ்இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களாக போராட்டம் நடந்தது. இதற்கிடையே உதய குமார் என்பவர் இந்து கோவில்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோலாலம்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் வரும் தீர்ப்பை பொறுத்தே இந்து கோவில்கள் இடிக்கப்படுமா இல்லையா என்பது தெரிய வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=80582", "date_download": "2019-08-18T17:13:13Z", "digest": "sha1:WXUTPF7LBSFE4BRHQ7L2ACA2YB6YXIE4", "length": 10959, "nlines": 115, "source_domain": "m.dinamalar.com", "title": "திருமணம் செய்ய மாட்டேன்: வரலட்சுமி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துள���கள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிருமணம் செய்ய மாட்டேன்: வரலட்சுமி\nபதிவு செய்த நாள்: ஆக் 13,2019 17:05\nவிமல், வரலட்சுமி நடித்துள்ள படம் 'கன்னி ராசி'. பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு நடித்துள்ளனர். முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி பேசுகையில், 'புது இயக்குநர்களுடன் பணியாற்ற பிடிக்கும். கன்னி ராசி கதையை படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன்.\nகாதல் திருமணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நிஜ வாழ்க்கையில் திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன். குடும்பங்கள் கொண்டாடும் ஜாலியான படமாக இருக்கும் என்றார்.\nகல்யாணம் செய்யமாட்டேன் என்று சொன்னால் அதற்கு கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன் என்று சொல்லவில்லை . ஆகையால் கல்யாணம் ஒருகாலத்தில் நடக்கும்\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஉஷாரு , ஏற்கனவே இப்போ உங்க அம்மாவா இருக்குறவங்க பல உதாரணங்களை உலகிற்கு கொடுத்து உள்ளார் , நீங்க பதினாறு அடி பாய்வீங்க என்றுதான் பேச்சு வரும்\nஉங்க அப்பாவைப்போல எல்லா ஆண்மகனும் இருக்கமாட்டானுங்க. மனம் தளர வேண்டாம்\nஉங்கள் நடிப்பு பிடிக்கும் அம்மணி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். திருமணம் செய்வதும், செய்யாததும் உங்கள் விருப்பம்.\nஅப்ப தான வசதியா irukkum\nசரத்குமாருக்கு ஒரு வாரிசு வேணாமா தாயி \n இப்படியே எத்தனை நாள்தான் பிழைப்பு ஓடும்\nஆமா, திருமணம் செய்தா அப்புறம் விவாகரத்து செய்ய வேண்டும். அப்புறம் மீண்டும் திருமணம் செய்ய வேண்டும். அப்புறம் மீண்டும் விவாகரத்து செய்ய வேண்டும். அப்புறம்,............. சோ, கல்யாணமே வேண்டாம். தினம் ஒரு ஹோட்டலில் சாப்பாடு பெட்டர்.\nAllah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ\nசரியான நடிகை..ஒரு சுற்று (உடலை) குறைத்தால், இன்னும் ஒரு சுற்று (சினிமாவில்) வருவார்..\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா\nசும்மாவா சொன்னாங்க.... பெரியவங்க..... கட்டினவளுக்கு ஒரு வீடு... கட்டாதவளுக்குப் பலவீடு..ன்னு.....\nயோவ் ஊரான் வீட்டுப்பொண்ணு அதுவும் சினிமா நடிகை என்றால் எதுவும் பேசலாமா வீட்டுலே இனிதுண்டு கெட்டுபோரா லேடீஸ் இருக்காங்க சினிமால நடிச்சாலும் நேர்மையா வாழும் நடிகைகள் உண்டு அவாளும் பொண்ணுகள் தான் ப்ளீஸ் கேவலமா பேசவேண்டாம்\nவிஷால் மற்றும் சரத் குமாரை பார்த்து இந்த முடிவுக்கு வந்து உள்ளார் .\nவிஜய் பட வசனம் பேசி அசத்திய ஷரத்தா கபூர்\nசைராவில் ஜான்சிராணியாக நடிக்கும் அனுஷ்கா\nகீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2343342", "date_download": "2019-08-18T17:13:17Z", "digest": "sha1:S2WELH62KH3XPVGVAMKWBLXNYNTHHE76", "length": 47772, "nlines": 90, "source_domain": "m.dinamalar.com", "title": "ராம ஜென்ம பூமி வழிபாட்டு தலமே! ஹிந்து அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூ��் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nராம ஜென்ம பூமி வழிபாட்டு தலமே ஹிந்து அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம்\nமாற்றம் செய்த நாள்: ஆக் 14,2019 00:23\nபுதுடில்லி: 'அயோத்தியில், ராமபிரான் பிறந்த இடமே, வழிபாட்டு தலம் தான்; எனவே, அதை பல பிரிவுகளாக பிரிப்பது, வழிபாட்டு தலத்தின் புனிதத்தை சிதைப்பதற்கு சமமானது' என, ஹிந்து அமைப்பான, ராம் லல்லா விராஜ்மன் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.\nஉத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.\nஇந்த விவகாரத்தில், சர்ச்சைக்குரிய நிலத்தை, மூன்று பிரிவுகளாக பிரிக்கும்படி, அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதன் மீதான விசாரணை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், தினந்தோறும் நடக்கிறது. ஐந்தாவது நாள் விசாரணை, நேற்று நடந்தது.\nசர்ச்சைக்குரிய நிலம் நேற்றைய விசாரணையின் போது, ஹிந்து அமைப்பான, ராம் லல்லா விராஜ்மான் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார். அப்போது நீதிபதிகள், 'சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக, ஹிந்து - முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரும்போது, அதிலிருந்து, முஸ்லிம் அமைப்பை மட்டும், எப்படி வெளியேறச் சொல்ல முடியும்' என, கேள்வி எழுப்பினர்.\nஇதையடுத்து, சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டதாவது: அயோத்தியில் ராம பிரான் பிறந்த இடமே, வழிபாட்டு தலம் தான். புனிதமான இடமான அதை, தெய்வமாக கருதி, கோடிக்கணக்கான மக்கள் வழிபடுகின்றனர். கடந்த, 1,500களில், பாபர் மசூதி அங்கு கட்டப்பட்டது. ஆனாலும், ஹி���்துக்கள் தொடர்ந்து அங்கு வழிபாடு நடத்தி வந்தனர். மேலும், அந்த மசூதி, பாபருடையது என்பதை முஸ்லிம்கள் நிரூபிக்கவில்லை.\nராம பிரான் பிறந்த இடத்தை, தெய்வமாக கருதி வழிபட்டு வரும் நிலையில், அந்த இடத்தை மூன்று பிரிவுகளாக பிரிப்பது, அந்த இடத்தின் புனிதத்தை சிதைப்பதற்கு சமம். 'மெக்கா எப்படி, முஸ்லிம்களுக்கு புனிதமான இடமோ, ஜெருசலேம் எப்படி, கிறிஸ்தவர்களுக்கு புனிதமான இடமோ, அதுபோல், அயோத்தி, ஹிந்துக்களுக்கு புனிதமான இடம்' என, முஸ்லிம்கள் சிலரே சாட்சியம் அளித்துள்ளனர். இவ்வாறு, அவர் வாதிட்டார். இதையடுத்து, வாதம் தொடர்ந்து நடந்தது. இன்றும் விசாரணை நடக்கிறது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமுதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா\nஇராமர் கோவிலை சீக்கிரம் கட்டுங்கப்பா. இனியும் இதற்காக உயிர் பலி குடுக்க வேண்டாம்... வாழ்க தமிழ்\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா\nவிரைவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்....\nராம ஜென்ம பூமி வழிபாட்டு தலமே ஹிந்து அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம்.மிக நல்ல செய்தி மக்களின் மதநம்பிக்கைகளில் கோர்ட்டு தலையிடமுடியாது .இது குறித்து சிறிய பதிவு -பாபர் மசூதி இடிப்பு இந்திய மதசார்பின்மை தத்துவம் எனும் பட்டு வேஷ்டியில் ஒரு கரும் புள்ளி தான் .இந்தியாவின் மதசகிப்புத்தன்மையின் நம்பக தன்மையின் மீது விழுந்த இடி தான்.இதற்க்கு மாற்று கருத்து இல்லை .அது போல பாபர் மசூதி இடிப்புக்கு பழிக்குப்பழி என்று மும்பையில் குண்டு வெடிப்புகள் நடந்ததுவும் முஸ்லீம் மதசகிப்புத்தன்மையின் மீது விழுந்த கரும் புள்ளி தான் .பாபர் மசூதி இடிக்கப்பட்டு, 27 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் அது குறித்து பதிவு. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு மதசார்பின்மை இந்தியாவில் பாப்ரி மசூதி இடிப்பை சொல்லி ஹிந்து நம்பிக்கைகளை குறை கூறுவது /பிஜேபியை இளிவரல்கள் செய்வார்கள் என்று தெரியவில்லை பாபர் மசூதி இடிப்பு மிக மிக தவறு தான் .அதில் மாற்று கருத்து இல்லை இல்லை .ஆனால் அந்த தவறை மட்டும் சுட்டி காட்டி இந்தியாவில் பிஜேபியை இன்னும் மதக்கலவரத்தை தூண்டுகிறது என்று சொல்லுவோர் தாவூத் இப்ராஹிம் குண்டுகள் வைத்து ஆயிரம் பேரை கொன்றதை கண்டித்தது உண்டா பாபர் மசூதி இடிப்பு மிக மிக தவறு தான் .அதில் மாற்று கருத்து இல்லை இல்லை .ஆனால் அந்த தவறை மட்டும் சுட்டி காட்டி இந்தியாவில் பிஜேபியை இன்னும் மதக்கலவரத்தை தூண்டுகிறது என்று சொல்லுவோர் தாவூத் இப்ராஹிம் குண்டுகள் வைத்து ஆயிரம் பேரை கொன்றதை கண்டித்தது உண்டா சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமா பட டைரக்டர் அமீர் இதை போன்றதொரு கருத்தை ஒரு முஸ்லீம் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார் - அவர் கூறியதாவது - பாபர் மசூதி இடிப்பு கி பி 1992 இல் நடந்தது .அது நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது .இந்த 25ஆண்டுகளில் முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் கட்டிய மசூதிகளுக்கு பாபர் மசூதி என பெயர் சூட்டியிருந்தாலே ஆம் பாபர் மசூதி என பெயர் சூட்டியிருந்தாலே ஆயிரக்கணக்கான பாபர் மசூதிகள் வந்திருக்கும் என்றார் .யோசித்து பாருங்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே .இந்திய முஸ்லிம்களின் மூதாதையர் ஹிந்துக்கள் தான் .இதை யாரும் மறுக்கவோ ,மாற்றவோ முடியாது .ஏதோ பாப்ரி மசூதி இடிப்பு காரணமாக முஸ்லிம்கள் சிறுமைப்படுத்தப்பட்டார்கள் என்று கூறுவோர் ஒன்றை கருத்தில் கொள்க - இந்தியா ஒரு வேளை முஸ்லீம் நாடாக ஒரு சிரியா அல்லது ஈராக் போன்று கடந்த அறுபது வருடங்கள் இருந்திருந்தால் சிறுபான்மை ஹிந்துக்கள் கதி என்னவாக இருந்திருக்கும் சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமா பட டைரக்டர் அமீர் இதை போன்றதொரு கருத்தை ஒரு முஸ்லீம் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார் - அவர் கூறியதாவது - பாபர் மசூதி இடிப்பு கி பி 1992 இல் நடந்தது .அது நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது .இந்த 25ஆண்டுகளில் முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் கட்டிய மசூதிகளுக்கு பாபர் மசூதி என பெயர் சூட்டியிருந்தாலே ஆம் பாபர் மசூதி என பெயர் சூட்டியிருந்தாலே ஆயிரக்கணக்கான பாபர் மசூதிகள் வந்திருக்கும் என்றார் .யோசித்து பாருங்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே .இந்திய முஸ்லிம்களின் மூதாதையர் ஹிந்துக்கள் தான் .இதை யாரும் மறுக்கவோ ,மாற்றவோ முடியாது .ஏதோ பாப்ரி மசூதி இடிப்பு காரணமாக முஸ்லிம்கள் சிறுமைப்படுத்தப்பட்டார்கள் என்று கூறுவோர் ஒன்றை கருத்தில் கொள்க - இந்தியா ஒரு வேளை முஸ்லீம் நாடாக ஒரு சிரியா அல்லது ஈராக் போன்று கடந்த அறுபது வருடங்கள் இருந்திருந்தால் சிறுபான்மை ஹிந்துக்கள் கதி என்னவாக இருந்திருக்கும் இந்தியாவில் ஹிந்து கோவில்களும் கிருஸ்துவ சர்ச்சுகளும் ஒன்றாவது இன்று மிஞ்சிருக்குமா இந்தியாவில் ஹிந்து கோவில்களும் கிருஸ்துவ சர்ச்சுகளும் ஒன்றாவது இன்று மிஞ்சிருக்குமா நினைக்கவே பயமாக உள்ளது. இங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களுக்கு நிகராக நடத்தப்படுகிறார்கள் .பல முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம் பெண்களுக்கு ஓட்டுரிமை ,படிப்புரிமை மதத்தின் பேரால் தடுக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் அத்தகைய கொடுமைகள் இன்றி ,முஸ்லீம் பெண்கள் அனைத்து உரிமைகள் பெற்று வாழ்கின்றனர் . ஆதலால் தான் முத்தலாக் முறையை ஒழிக்க மோடிஜி சட்டமியற்றினார் .உண்மையிலே பிஜேபி கட்சி மற்றும் அதன் தலைவர் மோடிஜி அவர்கள் முஸ்லிம்களிடம் கனிவும் ,அன்பும் தான் பாராட்டுகிறார் இந்த விஷயத்திற்காக பிரதமர் மோடிஜி அவர்களை நாம் பெரிதும் பாராட்ட வேண்டும் .2016 வருடம் ஜூன் மாதம் முஸ்லீம் நாடான ஆப்கானிஸ்தானில் 1600 கோடிகள் செலவில் கட்டப்பட்ட சல்மா அணை /சமாதான அணை திறந்து வைத்தார் அதன் பக்கத்து முஸ்லீம் நாடு பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தானுக்கு குண்டுகள் வைக்க தீவிரவாதிகளை அனுப்புகிறது .ஆனால் பிரதமர் மோடிஜி அன்புக்கரம் நீட்டுகிறார் .முஸ்லிம்களுக்கு மிலாடி நபி ,ரம்ஜான் மற்றும் பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்தார் அப்படியிருந்தும் முஸ்லிம்களுக்கு பிஜேபி மதவாத கட்சி. கேட்டால் ஹிந்துத்வாவை அது ஆதரிக்கிறது என வெற்று /வெறும் கூச்சல் தான் வரும் .ஆனால் உண்மை /நிதர்சனம் என்னவென்றால் பிஜேபிக்கு மட்டும் ஹிந்துக்கள் ஓட்டு போட வேண்டும் ஆம் .பிஜேபிக்கு மட்டும் ஹிந்துக்கள் ஓட்டு போட வேண்டும் என ஒரு தேர்தலில் ஹிந்துக்கள் முடிவெடுத்தாலே போதும் - இந்தியாவில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பிஜேபி மட்டுமே மத்தியிலும் ,மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும். ஆனால் ஹிந்துக்கள் அப்படி செய்தது இல்லை. இனியும் செய்ய மாட்டார்கள் .காரணம் ஹிந்துக்களின் மத சார்பின்மை /மத சகிப்பு தன்மை தான் காரணம். அப்துல் கலாம் அவர்களை இந்திய நாட்டின் ஜனாதிபதியாய் அழகு பார்த்தது பிஜேபி வாஜ்பாய் அரசு தான். பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மை ஹிந்து ஜனாதிபதியாக ஆக முடியாது. அப்படி இருந்தும் பிஜேபி மதவாத கட்சி. பிஜேபி கட்சியில் அனைத்து மதத்தவர் இருந்தாலும் அது மதவாத கட்சி மற்றும் வகுப்பு வாத ��ட்சி ஆனால் முஸ்லிம் லீக் ,மனித நேய கட்சி ,கிருஸ்துவ ஜனநாயக முன்னணி ஆகிய ஒரே ஒரு மதத்தினர் மட்டும் உள்ள கட்சிகள் மத சார்பற்ற கட்சிகள். என்ன கொடுமை சரவணன் இது நினைக்கவே பயமாக உள்ளது. இங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களுக்கு நிகராக நடத்தப்படுகிறார்கள் .பல முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம் பெண்களுக்கு ஓட்டுரிமை ,படிப்புரிமை மதத்தின் பேரால் தடுக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் அத்தகைய கொடுமைகள் இன்றி ,முஸ்லீம் பெண்கள் அனைத்து உரிமைகள் பெற்று வாழ்கின்றனர் . ஆதலால் தான் முத்தலாக் முறையை ஒழிக்க மோடிஜி சட்டமியற்றினார் .உண்மையிலே பிஜேபி கட்சி மற்றும் அதன் தலைவர் மோடிஜி அவர்கள் முஸ்லிம்களிடம் கனிவும் ,அன்பும் தான் பாராட்டுகிறார் இந்த விஷயத்திற்காக பிரதமர் மோடிஜி அவர்களை நாம் பெரிதும் பாராட்ட வேண்டும் .2016 வருடம் ஜூன் மாதம் முஸ்லீம் நாடான ஆப்கானிஸ்தானில் 1600 கோடிகள் செலவில் கட்டப்பட்ட சல்மா அணை /சமாதான அணை திறந்து வைத்தார் அதன் பக்கத்து முஸ்லீம் நாடு பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தானுக்கு குண்டுகள் வைக்க தீவிரவாதிகளை அனுப்புகிறது .ஆனால் பிரதமர் மோடிஜி அன்புக்கரம் நீட்டுகிறார் .முஸ்லிம்களுக்கு மிலாடி நபி ,ரம்ஜான் மற்றும் பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்தார் அப்படியிருந்தும் முஸ்லிம்களுக்கு பிஜேபி மதவாத கட்சி. கேட்டால் ஹிந்துத்வாவை அது ஆதரிக்கிறது என வெற்று /வெறும் கூச்சல் தான் வரும் .ஆனால் உண்மை /நிதர்சனம் என்னவென்றால் பிஜேபிக்கு மட்டும் ஹிந்துக்கள் ஓட்டு போட வேண்டும் ஆம் .பிஜேபிக்கு மட்டும் ஹிந்துக்கள் ஓட்டு போட வேண்டும் என ஒரு தேர்தலில் ஹிந்துக்கள் முடிவெடுத்தாலே போதும் - இந்தியாவில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பிஜேபி மட்டுமே மத்தியிலும் ,மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும். ஆனால் ஹிந்துக்கள் அப்படி செய்தது இல்லை. இனியும் செய்ய மாட்டார்கள் .காரணம் ஹிந்துக்களின் மத சார்பின்மை /மத சகிப்பு தன்மை தான் காரணம். அப்துல் கலாம் அவர்களை இந்திய நாட்டின் ஜனாதிபதியாய் அழகு பார்த்தது பிஜேபி வாஜ்பாய் அரசு தான். பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மை ஹிந்து ஜனாதிபதியாக ஆக முடியாது. அப்படி இருந்தும் பிஜேபி மதவாத கட்சி. பிஜேபி கட்சியில் அனைத்து மதத்தவர் இருந்தாலும் அது மதவாத கட்சி மற்றும் வகுப்பு வாத கட்சி ஆனா��் முஸ்லிம் லீக் ,மனித நேய கட்சி ,கிருஸ்துவ ஜனநாயக முன்னணி ஆகிய ஒரே ஒரு மதத்தினர் மட்டும் உள்ள கட்சிகள் மத சார்பற்ற கட்சிகள். என்ன கொடுமை சரவணன் இது .கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருஸ்துவ சர்சுகள்,கிருஸ்துவ திருச்சபைகள் ,பேராயர்கள் மூலமாகவும் மற்றும் தமிழகமெங்கும் முஸ்லிம் ஜமாத் மூலமாகவும் ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை திமுக அள்ளினாலும் அது மத சார்பின்மை கட்சி ஆம் அக்மார்க் மத சார்பின்மை கட்சி.இது தான் காலத்தின் கொடுமை. முஸ்லிம்களுக்கு மோடிஜியை பிடிக்காது .இந்தியாவையும் பிடிக்காது .பாகிஸ்தான் தீவிரவாதி - ஹபீஸ் சயீத் விடுதலையை கொண்டாடிய உ.பி., காலனி .உள்நாட்டிலேயே - கேரளாவில்- காசர் கோட்டில் - கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்ததை வெகு விமர்சையாக பட்டாசுகள் வெடித்தும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியவர்கள் வாழும் இந்தியா இது .மேலும் காஷ்மீரில், இந்திய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வாணியின் இறுதி சடங்கில் அரசியல் கட்சிகள் ஏற்பாட்டில் இரண்டு லட்சம் காஷ்மீர் மக்கள் பங்கேற்றனர். அதன் பின்பும் நூறு நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு வகுப்பு வாத கலவரங்கள் நடந்தன. இவர்கள் பாக்கிஸ்தான் சொர்க்கம் ,இந்தியா நரகம் என்ற உன்னத மார்க்கத்தை சேர்ந்தவர்கள். பிரதமர் மோடிஜியின் செயல்களை மட்டமான ரகத்தில் சித்தரிக்கும் கீழ்த்தரமான புத்தி கொண்டவர்கள் .இவர்களின் கேடு கெட்ட புத்தியை தெரிந்து கொள்ள இவர்களிடம் பிரதமர் மோடிஜி ஆட்சியில் சிறுபான்மை மக்கள் நலமாக வாழ்கிறார்களா .கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருஸ்துவ சர்சுகள்,கிருஸ்துவ திருச்சபைகள் ,பேராயர்கள் மூலமாகவும் மற்றும் தமிழகமெங்கும் முஸ்லிம் ஜமாத் மூலமாகவும் ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை திமுக அள்ளினாலும் அது மத சார்பின்மை கட்சி ஆம் அக்மார்க் மத சார்பின்மை கட்சி.இது தான் காலத்தின் கொடுமை. முஸ்லிம்களுக்கு மோடிஜியை பிடிக்காது .இந்தியாவையும் பிடிக்காது .பாகிஸ்தான் தீவிரவாதி - ஹபீஸ் சயீத் விடுதலையை கொண்டாடிய உ.பி., காலனி .உள்நாட்டிலேயே - கேரளாவில்- காசர் கோட்டில் - கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்ததை வெகு விமர்சையாக பட்டாசுகள் வெ��ித்தும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியவர்கள் வாழும் இந்தியா இது .மேலும் காஷ்மீரில், இந்திய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வாணியின் இறுதி சடங்கில் அரசியல் கட்சிகள் ஏற்பாட்டில் இரண்டு லட்சம் காஷ்மீர் மக்கள் பங்கேற்றனர். அதன் பின்பும் நூறு நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு வகுப்பு வாத கலவரங்கள் நடந்தன. இவர்கள் பாக்கிஸ்தான் சொர்க்கம் ,இந்தியா நரகம் என்ற உன்னத மார்க்கத்தை சேர்ந்தவர்கள். பிரதமர் மோடிஜியின் செயல்களை மட்டமான ரகத்தில் சித்தரிக்கும் கீழ்த்தரமான புத்தி கொண்டவர்கள் .இவர்களின் கேடு கெட்ட புத்தியை தெரிந்து கொள்ள இவர்களிடம் பிரதமர் மோடிஜி ஆட்சியில் சிறுபான்மை மக்கள் நலமாக வாழ்கிறார்களா என்று வினவி பாருங்கள் .உடனே அவர்கள் பிறழ் முரணாக ஈரான், ஈராக் ,சிரியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை கிறிஸ்துவர்களை விட இங்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் கொடுமையான ,அடக்கு முறையிலான ,சுதந்திரமற்ற வாழ்க்கை வாழ்வதாக கூசாமல் சொல்லுவார்கள். அவ்வளவு ஏன் என்று வினவி பாருங்கள் .உடனே அவர்கள் பிறழ் முரணாக ஈரான், ஈராக் ,சிரியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை கிறிஸ்துவர்களை விட இங்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் கொடுமையான ,அடக்கு முறையிலான ,சுதந்திரமற்ற வாழ்க்கை வாழ்வதாக கூசாமல் சொல்லுவார்கள். அவ்வளவு ஏன் இப்போது பயங்கர போர் நடந்து முடிந்த இராக்கின் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உருக்குலைந்த மொசூல் நகரத்தில் வாழும் முஸ்லிம்கள் ,இந்தியாவில் மதவாத பிஜேபி அரசில் வாழும் முஸ்லிம்களை விட மிக மிக வசதியான ,பாதுகாப்பான ,அமைதியான சூழலில் வாழ்வதாக வாதிடுவார்கள். இவர்கள் பின் லேடனுக்காக மாபெரும் சிறப்பு தொழுகைகள் - (இறப்பு தொழுகைகள் )நடத்தினார்கள் ( மே 6,2011) அது மட்டும் அல்ல மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி கசாப் (பாகிஸ்தான் தீவிரவாதி ) தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,இந்திய பார்லிமெண்ட் கட்டடத்தை தாக்கிய அப்சல் குருவை தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,அவர்களுக்கும் இறப்பு தொழுகைகள் நடத்தி ,அமைதி ஊர்வலங்களும் ,கூட்டங்களும் தமிழகத்தில் நடத்தினர் . .இதனை யாரும் மறுக்க முடியாது. ஏற்கனவே இந்திய முஸ்லிம்கள் \"பாரத் மாதா ���ீ ஜெய்\" சொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை - என பத்வா என்ற மார்க்க தீர்ப்பு வழங்கி இந்திய ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்து உள்ளனர் . .அதனை மீறி முஸ்லிம்கள் இந்திய நாட்டை வாழ்த்தி பேசினால் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறிட வேண்டும் - இது தான் மார்க்க தீர்ப்பின் சாராம்சம். இது இந்தியாவின் சாபக்கேடு இந்தியா கி பி 1947 இல் சுதந்திரம் பெற்ற போது முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக ( ஹிந்துக்களின் எண்ணிக்கையில் ) மற்றும் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக ( முஸ்லிம்கள் எண்ணிக்கையில் )ஒரு வேளை இருந்திருந்தால் இந்தியா இது போன்ற மதசார்பின்மை நாடாக கி.பி 2019 ம் ஆண்டுவரை இருந்திருக்குமா இப்போது பயங்கர போர் நடந்து முடிந்த இராக்கின் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உருக்குலைந்த மொசூல் நகரத்தில் வாழும் முஸ்லிம்கள் ,இந்தியாவில் மதவாத பிஜேபி அரசில் வாழும் முஸ்லிம்களை விட மிக மிக வசதியான ,பாதுகாப்பான ,அமைதியான சூழலில் வாழ்வதாக வாதிடுவார்கள். இவர்கள் பின் லேடனுக்காக மாபெரும் சிறப்பு தொழுகைகள் - (இறப்பு தொழுகைகள் )நடத்தினார்கள் ( மே 6,2011) அது மட்டும் அல்ல மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி கசாப் (பாகிஸ்தான் தீவிரவாதி ) தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,இந்திய பார்லிமெண்ட் கட்டடத்தை தாக்கிய அப்சல் குருவை தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,அவர்களுக்கும் இறப்பு தொழுகைகள் நடத்தி ,அமைதி ஊர்வலங்களும் ,கூட்டங்களும் தமிழகத்தில் நடத்தினர் . .இதனை யாரும் மறுக்க முடியாது. ஏற்கனவே இந்திய முஸ்லிம்கள் \"பாரத் மாதா கீ ஜெய்\" சொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை - என பத்வா என்ற மார்க்க தீர்ப்பு வழங்கி இந்திய ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்து உள்ளனர் . .அதனை மீறி முஸ்லிம்கள் இந்திய நாட்டை வாழ்த்தி பேசினால் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறிட வேண்டும் - இது தான் மார்க்க தீர்ப்பின் சாராம்சம். இது இந்தியாவின் சாபக்கேடு இந்தியா கி பி 1947 இல் சுதந்திரம் பெற்ற போது முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக ( ஹிந்துக்களின் எண்ணிக்கையில் ) மற்றும் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக ( முஸ்லிம்கள் எண்ணிக்கையில் )ஒரு வேளை இருந்திருந்தால் இந்தியா இது போன்ற மதசார்பின்மை நாடாக கி.பி 2019 ம் ஆண்டுவரை இருந்திருக்குமா இல்லையே பாகிஸ்தான் போன்று பழமை வாத /மத வாத இஸ்லாம் நாடாக இந்தியா மாறியிருக்கும் - தாலிபான் ஆட்சிமுறையில் பத்து வருடங்கள் ,அல் கொய்தா அமைப்பின் ஆட்சிமுறையில் பத்து வருடங்கள் லஷ்கர் இ தொய்பா ஆட்சிமுறையில் பத்து வருடங்கள் ,மற்றும் ஐஸ்ஐஸ் அமைப்பின் ஆட்சிமுறையில் பத்து வருடங்கள என இந்தியா பாகிஸ்தானைவிட மிக பயங்கரவாத நாடாக மாறியிருக்கும் .அல் கொய்தா தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் 1700 வருடங்கள் பழமையான முன்னூறு அடிகள் உயரமான பௌத்தர் சிலையை பீரங்கிகள் கொண்டு சில்லு சில்லாக உடைத்ததை ஹிந்துக்கள் நாங்கள் அறிவோம். பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ தூக்கில் இடப்பட்டு ராணுவ ஆட்சி வந்ததை - ஜியா -உல் -ஹக் ராணுவ ஆட்சி வந்தது மற்றும் ,பெனாசீர் பூட்டோவை சிறையில் அடைத்து ராணுவ தளபதி முஷாரப் ஆட்சிக்கு வந்ததையும் நாங்கள் அறிவோம் பாகிஸ்தானில் கி.பி 1947 ம் ஆண்டுக்கு பிறகு ஏராளமான ஹிந்து கோவில்களும் ,கிருஸ்துவ சர்ச்சுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது .அந்த இடங்களில் மசூதிகள் கட்டப்பட்டது என்பதுதான் உலகம் அறிந்த வரலாறு .பாகிஸ்தானில் கராச்சியில் குண்டு வெடிப்பு ,பெஷாவரில் குண்டு வெடிப்பு என்று செய்தி வராத நாட்கள் குறைவு .ஆனால் இந்தியா அமைதி பூங்காவாக உள்ளது .இந்தியாவில் ,இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சிறுபான்மை முஸ்லிம்கள் எத்தனையோ இடங்களில் தர்காக்களும் ,மசூதிகளும் கட்டியுள்ளனர் .அதை போன்று இந்தியா முஸ்லீம் நாடாக இருந்திருந்தால் அதே எண்ணிக்கையில் சிறுபான்மை ஹிந்துக்கள் கோவில்கள் ,சிறுபான்மை கிருஸ்துவர்கள் சர்ச்சுகள் கட்டியிருக்க முடியுமா இல்லையே பாகிஸ்தான் போன்று பழமை வாத /மத வாத இஸ்லாம் நாடாக இந்தியா மாறியிருக்கும் - தாலிபான் ஆட்சிமுறையில் பத்து வருடங்கள் ,அல் கொய்தா அமைப்பின் ஆட்சிமுறையில் பத்து வருடங்கள் லஷ்கர் இ தொய்பா ஆட்சிமுறையில் பத்து வருடங்கள் ,மற்றும் ஐஸ்ஐஸ் அமைப்பின் ஆட்சிமுறையில் பத்து வருடங்கள என இந்தியா பாகிஸ்தானைவிட மிக பயங்கரவாத நாடாக மாறியிருக்கும் .அல் கொய்தா தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் 1700 வருடங்கள் பழமையான முன்னூறு அடிகள் உயரமான பௌத்தர் சிலையை பீரங்கிகள் கொண்டு சில்லு சில்லாக உடைத்ததை ஹிந்துக்கள் நாங்கள் அறிவோம். பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ தூக்கில் இடப்பட்டு ராணுவ ஆட்சி வந்ததை - ஜியா -உல் -ஹக் ர��ணுவ ஆட்சி வந்தது மற்றும் ,பெனாசீர் பூட்டோவை சிறையில் அடைத்து ராணுவ தளபதி முஷாரப் ஆட்சிக்கு வந்ததையும் நாங்கள் அறிவோம் பாகிஸ்தானில் கி.பி 1947 ம் ஆண்டுக்கு பிறகு ஏராளமான ஹிந்து கோவில்களும் ,கிருஸ்துவ சர்ச்சுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது .அந்த இடங்களில் மசூதிகள் கட்டப்பட்டது என்பதுதான் உலகம் அறிந்த வரலாறு .பாகிஸ்தானில் கராச்சியில் குண்டு வெடிப்பு ,பெஷாவரில் குண்டு வெடிப்பு என்று செய்தி வராத நாட்கள் குறைவு .ஆனால் இந்தியா அமைதி பூங்காவாக உள்ளது .இந்தியாவில் ,இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சிறுபான்மை முஸ்லிம்கள் எத்தனையோ இடங்களில் தர்காக்களும் ,மசூதிகளும் கட்டியுள்ளனர் .அதை போன்று இந்தியா முஸ்லீம் நாடாக இருந்திருந்தால் அதே எண்ணிக்கையில் சிறுபான்மை ஹிந்துக்கள் கோவில்கள் ,சிறுபான்மை கிருஸ்துவர்கள் சர்ச்சுகள் கட்டியிருக்க முடியுமா இதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் .எதெற்க்கெடுத்தாலும் பாபரி மசூதியை காரணம் காட்டுவது - பிஜேபியை குறைகள் சொல்லுவது /கேலிகள் செய்வது - மட்டுப்படும் புரிந்தால் நிச்சயம் இந்தியா வல்லரசாக மாறும். பழமைவாத முஸ்லீம் நாடுகளில் வாழும் மக்களை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நல்ல நிலையில் இல்லை என்று பிறழ் முரணாக பேசும் பிரிவினைவாத தலைவர்கள் பேச்சை இந்திய முஸ்லிம்களே புறம் தள்ளுங்கள் .JULY 2019 தினமலர் செய்தி பாக்.,கில் பயங்கரவாதிகள்: இம்ரான் ஒப்புதல் - பாகிஸ்தானில், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் முஸ்லீம் பயங்கரவாதிகள் உள்ளனர் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.ஆம் அத்தகைய முஸ்லீம் பழமைவாத நாட்டின் பிரதமரை விட பிரதமர் மோடிஜி தாழ்ந்தவர்/மதவாதி என சித்தரித்து ,பாகிஸ்தான் சொர்க்கம் இந்தியா நரகம் என்று சொல்லி இந்தியா மீது வெறுப்பை உமிழும் பிரிவினைவாத தலைவர்களை இந்திய முஸ்லிம்களே உதாசீனம் செய்யுங்கள் ..உலகின் மற்ற எந்த நாட்டிலும் விட இந்தியாவில் தான் சிறுபான்மையினர் மோடிஜி ஆட்சியில் பெரும்பான்மையினருக்கு நிகராக நடத்தப்படுகின்றனர் .இஸ்லாமிய அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி என அழகு பார்த்தது வாஜிபாய் பிஜேபி அரசு .தலித் ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி என அழகு பார்த்தது மோடிஜி பிஜேபி அரசு.மோடிஜி ஆட்சியில் சிறுபான்மையினர் சுதந்தி���மாகவும் ,மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர் .எந்த பாதிப்பும் இல்லை .பசுக்குண்டர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று அதனால் தான் சூளுரைத்தார் .இந்தியாவில் பிஜேபி /மோடிஜி குறித்து போலிமதச்சார்பின்மை வாதம் பேசி சிறுபான்மையினரை வெறுமையிலும் ,பதற்றத்திலும்,அச்சத்திலும் ஆழ்த்தி அவர்களின் ஓட்டுக்களை பெறுவதில் மதசார்பின்மை கட்சிகள் முன்னணியில் உள்ளன.அது முற்றிலும் தவறு .தினமும் குண்டுகள் வெடிக்கும் சிரியா ,பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நல்ல நிலையில் உள்ளனர் .உதாரணத்திற்கு ,கடந்த ஐந்து வருடங்களில் மத்திய பிஜேபி அரசினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்கள்,கிருஸ்துவர்கள் நடத்தும் பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் ஏதாவது உண்டா இதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் .எதெற்க்கெடுத்தாலும் பாபரி மசூதியை காரணம் காட்டுவது - பிஜேபியை குறைகள் சொல்லுவது /கேலிகள் செய்வது - மட்டுப்படும் புரிந்தால் நிச்சயம் இந்தியா வல்லரசாக மாறும். பழமைவாத முஸ்லீம் நாடுகளில் வாழும் மக்களை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நல்ல நிலையில் இல்லை என்று பிறழ் முரணாக பேசும் பிரிவினைவாத தலைவர்கள் பேச்சை இந்திய முஸ்லிம்களே புறம் தள்ளுங்கள் .JULY 2019 தினமலர் செய்தி பாக்.,கில் பயங்கரவாதிகள்: இம்ரான் ஒப்புதல் - பாகிஸ்தானில், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் முஸ்லீம் பயங்கரவாதிகள் உள்ளனர் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.ஆம் அத்தகைய முஸ்லீம் பழமைவாத நாட்டின் பிரதமரை விட பிரதமர் மோடிஜி தாழ்ந்தவர்/மதவாதி என சித்தரித்து ,பாகிஸ்தான் சொர்க்கம் இந்தியா நரகம் என்று சொல்லி இந்தியா மீது வெறுப்பை உமிழும் பிரிவினைவாத தலைவர்களை இந்திய முஸ்லிம்களே உதாசீனம் செய்யுங்கள் ..உலகின் மற்ற எந்த நாட்டிலும் விட இந்தியாவில் தான் சிறுபான்மையினர் மோடிஜி ஆட்சியில் பெரும்பான்மையினருக்கு நிகராக நடத்தப்படுகின்றனர் .இஸ்லாமிய அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி என அழகு பார்த்தது வாஜிபாய் பிஜேபி அரசு .தலித் ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி என அழகு பார்த்தது மோடிஜி பிஜேபி அரசு.மோடிஜி ஆட்சியில் சிறுபான்மையினர் சுதந்திரமாகவும் ,மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர் .எந்த பாதிப்பும் இல்லை .பசுக்குண்���ர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று அதனால் தான் சூளுரைத்தார் .இந்தியாவில் பிஜேபி /மோடிஜி குறித்து போலிமதச்சார்பின்மை வாதம் பேசி சிறுபான்மையினரை வெறுமையிலும் ,பதற்றத்திலும்,அச்சத்திலும் ஆழ்த்தி அவர்களின் ஓட்டுக்களை பெறுவதில் மதசார்பின்மை கட்சிகள் முன்னணியில் உள்ளன.அது முற்றிலும் தவறு .தினமும் குண்டுகள் வெடிக்கும் சிரியா ,பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நல்ல நிலையில் உள்ளனர் .உதாரணத்திற்கு ,கடந்த ஐந்து வருடங்களில் மத்திய பிஜேபி அரசினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்கள்,கிருஸ்துவர்கள் நடத்தும் பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் ஏதாவது உண்டா இல்லையென்றால் சிறுபான்மை கல்விநிறுவனங்களில் மதவாத பிஜேபி அரசால் அட்மிஷன் குறைந்ததாக செய்திகள் உண்டா இல்லையென்றால் சிறுபான்மை கல்விநிறுவனங்களில் மதவாத பிஜேபி அரசால் அட்மிஷன் குறைந்ததாக செய்திகள் உண்டா கிடையவே கிடையாது .முஸ்லிம்கள் ,கிருஸ்துவர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் /வர்த்தக நிறுவனங்கள் எதற்காவது பிஜேபியினால் பாதிப்பு உண்டா கிடையவே கிடையாது .முஸ்லிம்கள் ,கிருஸ்துவர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் /வர்த்தக நிறுவனங்கள் எதற்காவது பிஜேபியினால் பாதிப்பு உண்டா மேலும் கடந்த ஐந்து வருடங்களில் மத்திய அரசின் போட்டித்தேர்வுகள் எழுதி ,தேர்வாகி ஆனால் பதவி மறுக்கப்பட்ட சிறுபான்மையினர் உண்டா மேலும் கடந்த ஐந்து வருடங்களில் மத்திய அரசின் போட்டித்தேர்வுகள் எழுதி ,தேர்வாகி ஆனால் பதவி மறுக்கப்பட்ட சிறுபான்மையினர் உண்டா அல்லது மத்திய அரசில் பணியாற்றும் சிறுபான்மையினருக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதா அல்லது மத்திய அரசில் பணியாற்றும் சிறுபான்மையினருக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதா பதவி பறிக்கப்பட்டதா இல்லையே .கடந்த ஐந்து ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் ஒரு சிறுபான்மையினராவது தாய்மதம் திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டனரா இல்லையே போன மாத செய்தி -பாகிஸ்தானில் ஹிந்து சிறுமியர் கட்டாய மதமாற்றம் மற்றும் - பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் குறைந்தது இருபத்துஐந்து ஹிந்துக்கள் முஸ்லிம்களாக வலுக்கட்டாயமாக மாற்றப்படுகின்றனர் இந்தியாவில் இப்படி ஒரு ந��கழ்வு சிறுபான்மையினருக்கு கடந்த ஐந்து ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் நிகழ்ந்ததே இல்லை.மோடிஜி ஆட்சியில் மதக்கலவரங்கள் நடைபெறவே இல்லை .இதனை மதம் மாறிய ஹிந்துக்களும் ,மதம் மாறாத ஹிந்துக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.போலிமதச்சார்பின்மை பேசும் கருப்பு தாலிபான் ,சிவப்பு தாலிபான் ,காங்கிரஸ் கட்சிகளை இந்திய முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்.மேலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களுக்கு இடர் என்றாலும் ,ஐரோப்பா நாட்டில் ஏதோ ஒரு கிறுக்கன் எப்படியோ வரைந்த கார்ட்டூன் ஓவியம் ஒரு சாரர் மதத்தை இகழ்ந்துவிட்டது என்பதனாலும் ,சிரியாவில் அமெரிக்கா படை ஆக்கிரமிப்பு பகுதிகளில் தீவிரவாதிகள் மேல் குண்டுகள் பொழிந்தாலும் ,பர்மாவில் ரோஹிங்யா அகதி முஸ்லிம்கள் பிரச்சனை என்றாலும்,நான்கு மாதங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஹாலிவுட் படத்தில் ஒரு சாரர் மதம் தவறாக சித்தரிக்கப்பட்ட செய்தி தெரிந்து விட்டாலும் இங்கு இந்தியாவில் அதுவும் அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் செய்யும் அன்புமார்க்கத்தினர் முஸ்லீம் நாடுகளில் உள்ள சிறுபான்மை மதத்தினரை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நல்ல நிலையில் வாழ்கிறார்கள் என்பதை உணர வேண்டும். எதெற்க்கெடுத்தாலும் பாபரி மசூதியை காரணம் காட்டுவது - பிஜேபியை குறைகள் சொல்லுவது /கேலிகள் செய்வது - மட்டுப்படும் புரிந்தால் நிச்சயம் இந்தியா வல்லரசாக மாறும்.ஆம் எதெற்க்கெடுத்தாலும் பாபரி மசூதியை காரணம் காட்டுவது - பிஜேபியை குறைகள் சொல்லுவது /கேலிகள் செய்வது - மட்டுப்படும் புரிந்தால் நிச்சயம் இந்தியா வல்லரசாக மாறும்.\nநம் நாட்டின் ஆதி காலத்தில் இன்ன காலம் என வரையறுக்க முடியாதபடி தோன்றியது சனாதன ஹிந்து தர்மம் அதிலிருந்து தோன்றிய சமண பௌத்த சீக்கிய மதங்களை கொண்டுள்ளது தான் நம் நாடு என்பது நம் நாட்டின் வரலாற்றை பார்த்தாலே தெரியும். இஸ்லாமிய மதம் இஸ்லாமிய நாட்டு மன்னர்களின் படையெடுப்பினாலும் பின்னர் நம் நாட்டை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களின் வாள் முனையில் கட்டாய மத மாற்றங்கள் நிகழ்ந்தது வரலாறு. இயேசு நாதரின் சீடர்கள் செயின்ட் தாமஸ் மற்றும் பின்னர் கடற்வழி கன்டுபிடித்து வந்தவர்களான வாஸ்க்கோடகாமா போன்றவர்களால் மதமாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்துவ மதம் மாறியவர்கள் என மத மாற���றம் நிகந்ழ்ந்ததால் நம் நாட்டின் மதங்களை இரு பிரிவாக பிரிக்கலாம் ஒன்று ஹிந்துக்களாக இருப்பவர்கள் மற்றொன்று ஹிந்துக்களாக இருந்தவர்கள். ஆகவே எல்லா மத வழிப்பட்டு தலங்களும் பின்னர் காலப்போக்கில் ஹிந்து மதத்தை அழிக்க நினைத்து தோன்றியதே இந்த வழக்கில் இது போன்றவரலாற்று நிகழ்வுகள் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெரிகின்றபோது ஏன் நீதிமன்றங்கள் தீர்ப்பை சொல்ல காலம் தாழ்த்துகின்றன. அனைத்து மத சடங்குகளும் நம்பிக்கையின்பாற் தோன்றியதே. ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்பதற்கு இப்போது நிச்சயம் ஆதாரம் எல்லாம் கிடைக்காது. ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பது மத நம்பிக்கை சார்ந்த விஷயமாகும், நீதிமன்றம் காலம் தாழ்த்தாமல் பெருவாரியான மக்களின் நம்பிக்கை அடிப்படையில் நல்லதொரு தீர்ப்பினை வழங்க வேண்டும்.\nமேலும் கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய\nபாக்., போராட்டகாரர்களுடன் பா.ஜ., நிர்வாகி வாக்குவாதம்\nஜெட்லி உடல் நிலை: எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nமுத்தலாக் தடை சட்டம் ஏன்\nதுறையூர்; கிணற்றில் மினி லாரி விழுந்தது; 8 பேர் பலி\nபாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=47200", "date_download": "2019-08-18T17:39:36Z", "digest": "sha1:JEIOYVXZPK3R5QM6HBKSID3GGXOJGQ6V", "length": 7365, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "இளந்தமிழர் இலக்கிய பட்டறை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 14,2019 12:27\nசென்னை: கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழ் இலக்கியங்களை கற்பிக்கும் வகையில், மதுரை, உலகத் தமிழ் சங்கத்தில், இளந்தமிழர் இலக்கியப் பட்டறை என்னும் நிகழ்ச்சி, 18ம் தேதி துவங்குகிறது.\nஒவ்வொரு ஆண்டும், 250 கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழ் இலக்கியம், தனித்தமிழ் பேச்சு உள்ளிட்ட பயிற்சிகளை, ஒரு வார காலத்துக்கு, தமிழ் வளர்ச்சித் துறை அளித்து வருகிறது. மேலும், 20 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும், இந்த பயிற்சியில், இந்த ஆண்டு, 54 தமிழறிஞர்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில், மாணவர்களுக்கு, தமிழ் இலக்கிய பயிற்சி அளிக்கின்றனர்.\nவரும், 18 முதல், 24ம் தேதி வரை, மதுரை, தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும், இப்பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, உணவு, உறைவிடம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும். தமிழ் இலக்கியம் மட்டுமின்றி, மரபுக் கலை சார்ந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவறுமை ஒழிக்கப்பட வேண்டும்: கவர்னர்\nநீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி: தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., ...\nஇஸ்ரோ தலைவருக்கு, அப்துல் கலாம் விருது\nமப்பில் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு தூய்மை பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85", "date_download": "2019-08-18T17:12:26Z", "digest": "sha1:PCV5YQ7P3266VDOFMNLEE3FMGI3C2RRB", "length": 8190, "nlines": 13, "source_domain": "ta.videochat.tv.br", "title": "ஸ்பானிஷ் வீடியோ அரட்டை, அங்கு மக்கள் ஸ்பானிஷ் பேச, தகவல் தொடர்பு மற்றும் டேட்ட��ங் அனைத்து வீடியோ அரட்டைகள் மீது ஒரு தளத்தில்", "raw_content": "ஸ்பானிஷ் வீடியோ அரட்டை, அங்கு மக்கள் ஸ்பானிஷ் பேச, தகவல் தொடர்பு மற்றும் டேட்டிங் அனைத்து வீடியோ அரட்டைகள் மீது ஒரு தளத்தில்\nபூர்த்தி செய்யும் வகையில் ஒரு புதிய நபர், மற்றும் நீங்கள் என்று எனக்கு தெரியாது, அவரை தனிப்பட்ட முறையில். நீங்கள் பயன்படுத்த முடியும் பெருகிய மக்கள் சேவை என்று வீடியோ அரட்டை. பயன்படுத்தி ஸ்பானிஷ் வீடியோ அரட்டை, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் நண்பர்கள் சன்னி ஐபீரிய தீபகற்பம். பல இளம் மக்கள் கண்டுபிடிக்க முயற்சி என்ன செய்தி உள்ளது உலகின் மிக பிரபலமான ஸ்பானிஷ். இந்த கேள்வி முற்றிலும் தீர்க்கப்பட வழங்கினார் வள. இங்கு சேகரிக்கப்பட்ட மிக விஜயம் வீடியோ அரட்டைகள். அவர்களுக்கு நன்றி நீங்கள் கண்டுபிடிக்க முடியும் என்று நண்பர்கள் பேச முடியும் சுவாரஸ்யமான தலைப்புகள்.\nஇது போன்ற ஒரு சாதாரண அறிமுகம் வழங்குகிறது ஸ்பானிஷ் சில்லி வீடியோ அரட்டை. இது முற்றிலும் அநாமதேய, ஏனெனில் போர்டல் இல்லை கூட பதிவு செய்ய. இந்த சேவை உள்ளது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமான. இங்கே அங்கு ஒரே ஒரு அனுகூலமற்ற: விரும்பத்தக்கதாக தெரியும் ஸ்பானிஷ் மொழி. மற்றும் அவர் இல்லை என்றால் என்று எனக்கு தெரியும், பின்னர் நீங்கள் கவலைப்பட கூடாது மிகவும்: அது போதும் உடையவர்கள் ஒரு சர்வதேச தமிழ். தவிர டேட்டிங், ஸ்பானிஷ் அரட்டை உள்ளது, இன்னும் சில நன்மைகள் உள்ளன. முதல், நீங்கள் பார்க்க முடியும் முகம் கொள்பவர். அது சாத்தியம் இல்லை கூட சந்திக்க, திருப்தி இல்லை என்றால், பாலினம், வயது அல்லது தோற்றத்தை. கண்டுபிடிக்க ஒரு துணை, வெறும் பொத்தானை அழுத்தவும் மற்றும் செல்ல அடுத்த வேட்பாளர். இந்த வழியில், பெண் பழக்கப்படுத்திக்கொள்ள முடியும் ஒரு சுவாரஸ்யமான பையன் இருந்து ஸ்பெயின் (நீங்கள் விரும்பினால் அரட்டை பிரான்ஸ் நீங்கள் இங்கே). சரியாக மற்றும் பையன் தேர்வு செய்யலாம் ஒரு துணை. இரண்டாவதாக, நீங்கள் விரும்பவில்லை நேரத்தை வீணடிக்க நேரம் பெற உரை தகவல் தொடர்பு. அது உண்மையான நேரத்தில் நடக்கும், மற்றும் இந்த சேவை செலுத்த தேவையில்லை எந்த சந்தா கட்டணம்.\nஇந்த ஸ்பானிஷ் அரட்டை முற்றிலும் எந்த பொறுப்பு\nஅது முடியாது நிலையில் தனிப்பட்ட அறிமுகம். இந்த முடிவு இருக்க வேண்டும், பரஸ்பர மற்றும் அது மட்டுமே ஏற்படும் செயல்முறை தொடர்பு. வீடியோ அரட்டை உதவுகிறது நீங்கள் விரைவில் ஏற்பாடு கூட்டம். சரியாக மற்றும் பூச்சு தொடர்பு முடியும் அல்லது கட்சி எந்த நேரத்திலும். ஏனெனில் பக்கங்களிலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது: நல்ல மற்றும் திமிர்பிடித்த, முரட்டுத்தனமாக மற்றும் வெட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் ஒரு மிக முக்கியமான விஷயம்: நீங்கள் தயாராக இருக்க வேண்டும் உரையாடல்.\nமுதலில் நாம் என்ன முடிவு மொழி நல்ல தொடர்பு\nபின்னர் நான் கேட்க வேண்டும் கேள்வி: யார் கொள்பவர், எங்கே, என்ன அவரது பொழுது. அது புரிந்து கொள்ள முக்கியமானது என்ன நோக்கத்திற்காக நீங்கள் விரும்பும் டேட்டிங் தொடங்க. நீங்கள் கூட ஸ்பானிஷ் அரட்டை தேடும் உங்கள் ஆத்ம துணையை, நீங்கள் செல்லவும். அது மட்டும் நீங்கள் அடுத்து பொத்தானை கிளிக் செய்யவும், மற்றும் உங்கள் தலைவரின் இருக்கலாம் அணைக்கப்பட்டு. எனவே உரையாடலின் போது, நீங்கள் செய்ய வேண்டும் ஒரு முடிவு விரைவில்\n← இலவச ஆன்லைன் ஜோடிகளுக்கு வீடியோ அரட்டை, அரட்டை சில்லி ஆன்லைன் இரண்டு\nஅனைத்து வீடியோ அரட்டைகள் - பிரேசிலிய வீடியோ டேட்டிங், வீடியோ அரட்டை உண்மை →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ammk-candidate-gets-3rd-place-in-rk-nagar-seat-352252.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T17:45:00Z", "digest": "sha1:YYNIK7PRFKDBWEBC5MSUU2C4XSLPOSNQ", "length": 20993, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்.கே நகர் அடையாளம் தகர்ந்தது தினகரனுக்கு; மக்களவை தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். | ammk candidate gets 3rd place in rk nagar seat - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n54 min ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n1 hr ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n2 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n3 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெ���்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்.கே நகர் அடையாளம் தகர்ந்தது தினகரனுக்கு; மக்களவை தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.\nதேர்தலில் பெரும் தோல்வி.. தினகரன் மீது டென்ஷனில் சசிகலா- வீடியோ\nசென்னை: ஆர்.கே நகர் அடையாளம் தகர்ந்து போய் விட்டது தினகரனுக்கு. அவரது கட்சி ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.\nஆர்.கே நகரில் பெற்ற வெற்றியை போல தமிழகம் முழுவதும் அமமுக பெறும் என டி.டி.வி தினகரன் எப்போதும் கூறி வருகிறார். இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆர்.கே நகர் பகுதியில் அமமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் ஆர்.கே நகர் அமமுகவின் கோட்டை என்ற அடையாளம் தகர்ந்துள்ளது.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே நகர் தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்தார். அவரது மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுற்றதால் சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மது சூதனனும் போட்டியிட்டனர். ஆனால் அங்கு பணமழை பொழிகிறது என்று காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தபோது முதலமைச்சர் ஈபிஎஸ் முதல் அனைத்து அமைச்சர்களும் தினகரனுக்காக மாய்ந்து மாய்ந்து வேலை செய்தனர்.\nஅதன் பின்னர் காட்சிகள் மாறின. எந்த தினகரனுக்காக அரசு இயந்திரமே இரவு பகல் பாராமல் பணி செய்ததோ, எந்த தினகரனுக்காக முதலமைச்சர் கால் கடுக்க நின்று பிரச்சாரம் செய்தாரோ அந்த தினகரனை அதிமுகவில் இருந்து தூக்கி எறிந்தார்கள். ஈபிஎஸ் அணியும் ஓபிஎஸ் அணியும் பொறுப்பு ஆளுநர் ��ித்யாசாகர் ராவால் கைகளை இணைத்து சேர்த்து வைக்கப்பட்டனர்.\nவிடுதலைப் புலிகள் மீதான தடை விலக்கப்படுமா தீர்ப்பாயம் அமைத்தது மத்திய அரசு தீர்ப்பாயம்\nஅதன் பின்னர் மீண்டும் ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. தினகரன் இம்முறையும் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு முன்பு ஒதுக்கிய தொப்பி சின்னம் ஒதுக்கப்படவில்லை மாறாக குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஈபிஸ் ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்து விட்டது. ஆனால் இறுதியில் அதிமுகவை புறம்தள்ளி, திமுகவை டெப்பாசிட் இழக்கச் செய்து தினகரன் பெருவெற்றி பெற்றார்.\nஇந்த வெற்றி 20 ரூபாய் டோக்கன் கொடுத்து பெற்ற வெற்றி என்று அதிமுக, திமுக முதல் அனைத்து தரப்பினரும் விமர்சித்து வந்தனர். ஆனால் தினகரனோ இந்த வெற்றி மூலம் அதிமுக தொண்டர்கள் அனைவரும் எங்களுடன்தான் இருக்கின்றனர் என்றும் தமிழகம் முழுவதும் அமமுக இத்தகைய வெற்றியைப் பெறும் என்றும் தொடர்ந்து கூறி வந்தார். திமுக டெப்பாசிட்டை பறிகொடுத்ததை வாண்டடாக வண்டியில் ஏறி வம்பிழுத்து வந்தார்.\nஇந்த நிலையில் மக்களவை தேர்தல் வந்தது. அப்போதும் பிரச்சாரம் செய்த தினகரன் திமுகவை தொடர்ந்து சீண்டி வந்தார். ஆர்.கே நகர் வெற்றி தமிழகம் முழுவதும் தங்களுக்கு உரித்தாகும் எனவும் , இந்த தேர்தலில் உணமையான அதிமுக தொண்டர்கள் தங்களையே ஆதரிப்பார்கள் என்றும் கூறி வந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியான காட்சிகளை கொண்டு வந்தன.\n4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் வாட சென்னை தொகுதியை கைப்பற்றினார். தினகரனும் வடசென்னை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தார், இருந்தாலும் ஆர்.கே நகர் தொகுதியில் தினகரன் பெற்ற வாக்குகள் வெறும் 10 ஆயிரத்து 551 மட்டுமே. ஆனால் திமுக அணி மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 227 வாக்குகளை பெற்றுள்ளது.\nஅதிமுக அணி 21 ஆயிரத்து 920 வாக்குகளை பெற்றுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட திமுக மக்களவை தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கியுள்ளது. இதனால் தினகரன் இனிமேல் ஆர்.கே நகரை உதாரணம் காட்டிப் பேசுவாரா என்பது போகப் போக தெரியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் ���மிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nகணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/maywati-opposes-include-17-castes-in-sc-category-355675.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T17:17:22Z", "digest": "sha1:Z25BT6AJK5UMJBAKVE5NX2WSMWMYHXAP", "length": 16355, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலித்துகள் பட்டியலில் 17 ஜாதிகளை சேர்ப்பதா? உ.பி. அரசுக்கு மாயாவதி கடும் எதிர்ப்பு | Maywati opposes include 17 castes in SC category - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n26 min ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n1 hr ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிட���் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n2 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n2 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports வதந்தி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வெஸ்ட் இண்டீஸ்-இல் வைத்து தாக்குதல்.. பகீர் கிளப்பும் பாக்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலித்துகள் பட்டியலில் 17 ஜாதிகளை சேர்ப்பதா உ.பி. அரசுக்கு மாயாவதி கடும் எதிர்ப்பு\nலக்னோ: தலித்துகள் பட்டியலில் மேலும் 17 ஜாதிகளை சேர்க்கும் உத்தரப்பிரதேச அரசின் முடிவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇந்துத்துவா கொள்கையை பேசியும் இடஒதுக்கீடு முறையையும் எதிர்த்தும் கலகம் செய்து வந்தது பாஜக. ஆனால் தற்போது விதம் விதமான இடஒதுக்கீடு முறைகளை அறிவித்து வருகிறது.\nமகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே வசிப்போருக்கு 10% இடஒதுக்கீடு அறிவித்துள்ளது.\nமுந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் முற்படுத்தப்பட்டோரில் 10% இடஒதுக்கீடு என அறிவித்து லோக்சபா தேர்தலில் பெரும் அறுவடையை செய்து காட்டியது பாஜக. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அதிரடியாக தலித்துகள் பட்டியலில் மேலும் 17 ஜாதிகளை சேர்க்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.\nஜெ. மரணம்.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்னும் 4 வாரம் விசாரிக்க முடியாது.. உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:\nஇதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து 17 ஜாதிகளை நீக்கி அவற்றை தலித்துகள் பட்டியலில் சேர்ப்பது என முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அரசியல் சாசனத்தின் 341-வது பிரிவின் படி தலித்துகள் பட்டியலில் ஜாதியை சேர்ப்பதும் நீக்குவதும் முடியாத ஒன்று. அப்படி செய்வது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும்.\nஅப்படியே தலித்துகள் பட்டியலில் ஜாதிகளை சேர்ப்பதற்கும் நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறதே தவிர மாநில முதல்வருக்கு அதிகாரம் இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nராமரின் நாம் வாழ்க.. முழக்கமிட்டபடி இந்து பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள்.. வாரணாசியில்\nஅட கொடுமையே.. முத்தலாக் சொல்லியதால் அதிர்ச்சி... புகார் கொடுத்த மனைவி.. \"நோஸ் கட்\" செய்த கணவர்\nபோயாச்சு 370.. இனி அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்யலாம்.. பாஜக எம்எல்ஏ பேச்சு\nவேறு ஆணுடன் வாட்ஸ் அப்பில் அப்படி ஒரு சாட்டிங்.. கொசுமருந்தை வாயில் ஊற்றி அஞ்சலியை கொன்ற கணவன்\nஉன்னாவ் பெண் பலாத்கார விவகாரம்.. எம்எல்ஏ குல்தீப் சீன்கரின் ஆயுத உரிமைகள் ரத்து\nநலந்தானா.. நலந்தானா.. வளைந்து வெளிந்து வசீகரமாக ஆடிய ஹேமமாலினி\nUnno Rape Case: மொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்த பள்ளி சிறுமி.. கேள்விகளால் ஆடிப்போன போலீஸ்\nபாஜக எம்.எல்.ஏ. மீதான பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ25 லட்சம் நிவாரணம் தர உத்தரவு\nஅப்போதே அவர் துப்பாக்கி லைசன்ஸ் கேட்டார்.. மறுத்த யோகி அரசு.. உன்னாவ் வழக்கில் வெளியான ரகசியம்\nஉன்னாவ்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட 3 போலீசார் சஸ்பென்ட்\nகொலை மிரட்டல் குறித்து புகார் அளித்தோம்.. யோகி ஆதித்யநாத் கண்டுகொள்ளவில்லை.. உன்னாவ் பெண் குடும்பம்\nஉன்னாவ் பலாத்கார சம்பவம்.. உ.பி. அமைச்சரின் மருமகன் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/125-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-08-18T18:18:25Z", "digest": "sha1:YECF3R7VQ3YS5FK4MDGLJGYMBCYUXTKI", "length": 11752, "nlines": 75, "source_domain": "thowheed.org", "title": "125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்\n125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்\nஇவ்வசனத்தில் (4:101) பயணத்தின்போது தொழுகையைச் சுருக்கித் தொழலாம் எனக் கூறப்படுகிறது.\nஇதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. எதிரிகளால் ஆபத்து ஏற்படும் என அஞ்சினால் நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்ளலாம் என்பது தான் அந்த நிபந்தனை.\nஇன்றைக்கு அச்சமில்லாத சூழ்நிலையிலும் பயணங்களில் நாம் தொழுகையைச் சுருக்குகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அச்சமில்லாத சூழ்நிலையில் பயணங்களில் தொழுகையைச் சுருக்கியுள்ளனர்.\nஇது இவ்வசனத்திற்கு முரணானது என்று சிலருக்குத் தோன்றலாம். ஏனெனில் அச்சமான சூழ்நிலையில் தொழுகையைச் சுருக்கலாம் என்றுதான் இவ்வசனம் கூறுகிறது. அச்சமில்லாத நிலையிலும் தொழுகையைச் சுருக்கலாம் எனக் கூறுவது திருக்குர்ஆனுக்கு எதிரானதாகத் தோன்றலாம்.\nஆனால் உண்மையில் முரண் ஏதும் இல்லை. தொழுகையைச் சுருக்குதல் என்பது இரு வகைப்படும்.\nஒன்று அச்சமான நிலையிலும், போர்க்களத்திலும் சுருக்குதல்\nமற்றொன்று அச்சமில்லாதபோது சாதாரணப் பயணங்களில் சுருக்குதல்\nஇவ்விரு சுருக்குதலும் வெவ்வேறு வகையானவை.\nஅச்சமான நேரத்திலும், போர்க்களத்திலும் தொழுகையைச் சுருக்குவது என்றால் எல்லாத் தொழுகையையும் ஒரே ஒரு ரக்அத்துடன் முடித்தல் என்பது பொருள்.\nநான்கு ரக்அத் தொழுகையானாலும், மூன்று ரக்அத் தொழுகையானாலும், இரண்டு ரக்அத் தொழுகையானாலும் அவற்றுக்குப் பதிலாக ஒரு ரக்அத் தொழுதால் போதும்.\nஇதை அடுத்த வசனத்திலிருந்து (4:102) அறிந்து கொள்ளலாம்.\nஎனவே ஒரு ரக்அத்தாகச் சுருக்குதல் என்பது அச்சமான சூழ்நிலையில் மட்டுமே. அச்சமில்லாத நேரத்தில் ஒரு ரக்அத் ஆகச் சுருக்கினால் அது இவ்வசனத்திற்கு எதிரானதாகும்.\nஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரணப் பயணத்தில் ஒரு ரக்அத்துடன் சுருக்கவில்லை. மாறாக நான்கு ரக்அத் தொழுகைகளை மட்டும் இரண்டாகச் சுருக்கினார்கள். மற்ற தொழுகைகளைச் சுருக்கவில்லை.\nஇந்தச் சுருக்குதல் இவ்வசனத்துக்கு எதிரானதல்ல. இவ்வசனம் கூறாத இன்னொரு வகையான சுருக்குதலாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் வந்துள்ளது. அந்த அடிப்படையில் அவர்கள் சாதாரணப் பயணங்களின்போது தொழுகையைச் சுருக்கினார்கள்.\nசாதாரணப் பயணங்களில் சுருக்குதல் வேறு அச்சமான நிலையில் சுருக்குதல் வேறு என்பதை விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது.\nபோர்க்களத் தொழுகை இரண்டு ரக்அத் என்று சில ஹதீஸ்களிலும், ஒரு ரக்அத் என்று சில ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. ஒரு ரக்அத் என்ற அறிவிப்புதான் திருக்குர்ஆனுக்கு இணக்கமாக உள்ளது. இரண்டு ரக்அத்கள் என்ற அறிவிப்புகள் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக உள்ளதால் அவற்றை ஆதாரமாக கொள்ளக் கூடாது.\nபோர்க்களத் தொழுகை குறித்து விரிவாக அறிய 126வது குறிப்பைப் பார்க்கவும்.\nதிருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\n510. நாவு பேசும் என்றும், பேசாது என்றும் குர்ஆன் முரண்படுவது ஏன்\nPrevious Article 124. வதந்தி பரப்பக் கூடாது\nNext Article 126. போர்க்களத் தொழுகை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/403-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-18T18:22:37Z", "digest": "sha1:FOXHFMWX2HIQ4YIZPWYKTHYQGBFOB3JC", "length": 9045, "nlines": 64, "source_domain": "thowheed.org", "title": "403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை\n403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை\nபெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர்.\nஇந்த நாகரீக உலகில் கூட இந்த நிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப் பெண்களுக்குக் கிடைக்காத இந்த உரிமையை ஆறாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் வழங்கி விட்டது.\nதனக்குத் தகுதியான மணமகளைத் தேர்வு செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போலவே, தனது கணவனைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கும் உள்ளது.\nஇஸ்லாமிய வரம்பை மீறாமல் பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால் அவர்களின் அந்த உரிமையைப் பெற்றோர் பறிக்கக் கூடாது. அவளது விருப்பத்திற்கு மாற்றமாக அவளைக் கட்டாயப்படுத்தவும் கூடாது என்பதை இவ்வசனங்கள் (2:234, 4:19) தெளிவாகப் பறைசாற்றுகின்றன.\nபெண்ணிடம் கண்டிப்பாகச் சம்மதம் கேட்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க: புகாரீ 5136, 6968, 6970, 6971)\nபெண்ணின் சம்மதமின்றி செய்து வைக்கப்பட்ட திருமணத்தை ரத்துச் செய்யவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். (பார்க்க: புகாரீ 5139, 6945, 6969)\nஅதே நேரத்தில், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையினால் பெண்கள் ஏமாற்றப்படவோ, பாதிக்கப்படவோ கூடாது என்பதற்காக தந்தை, சகோதரன், ஜமாஅத் தலைவர் போன்ற பொறுப்பாளர்களிடம் பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவித்து, அவர்கள் மூலமாகவே திருமணம் செய்ய வேண்டும் என்ற பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.\nஅதுபோல், இஸ்லாத்தின் நெறிமுறைகளை மீறாத வகையில் பெண்கள் தங்களது வாழ்க்க���த் துணையைத் தேர்வு செய்தால், அந்தப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்காமல் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பது பெற்றோர் அல்லது அவளது பொறுப்பாளர்களின் கடமை ஆகும்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 402. பெண்களின் விவாகரத்து உரிமை\nNext Article 404. இத்தாவின்போது ஆண்களுடன் பேசுதல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Heerenveen+nl.php", "date_download": "2019-08-18T18:06:48Z", "digest": "sha1:EF4XSG26QO57CFCCRYF3QLZRDOFCFOP4", "length": 4439, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Heerenveen (நெதர்லாந்து)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Heerenveen\nபகுதி குறியீடு: 0513 (+31513)\nபகுதி குறியீடு Heerenveen (ந��தர்லாந்து)\nமுன்னொட்டு 0513 என்பது Heerenveenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Heerenveen என்பது நெதர்லாந்து அமைந்துள்ளது. நீங்கள் நெதர்லாந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நெதர்லாந்து நாட்டின் குறியீடு என்பது +31 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Heerenveen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +31513 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Heerenveen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +31513-க்கு மாற்றாக, நீங்கள் 0031513-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/12/1.html", "date_download": "2019-08-18T17:32:31Z", "digest": "sha1:GQ6W2KDY6GZSQMWRFVT5CBGE2OZQ4QBA", "length": 15177, "nlines": 279, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: இண்டீரியர் டிசைனிங் – 1", "raw_content": "\nஇண்டீரியர் டிசைனிங் – 1\nஎவ்ளோ நாள் தான் நம்ம பிளாக்ல எல்லாத்தையும் எழுதறது....... (மொக்கையா கவிதை எழுதவதில் இருந்து, பல ஊர்கள் போய் கோவில் குளம்னு சுத்தி படம் பிடிச்சி போட்டது, ஊர் ஊரா போய் சொந்த காசுல சூன்யம் வச்சிகிட்டது, விமர்சனங்கிற பேர்ல ரீலீஸ் ஆகற படத்தை கொத்திக் குதறி, படம் பார்க்க ஆசையா போறவனையும் தடுத்து நிறுத்தற வரைக்கும்), இனி கொஞ்சம் மாத்தி யோசிப்போமே......எங்கெங்கயோ ஊர் ஊரா சுத்தி விதவிதமா சாப்பிட்டு, எத்தனையோ கடைக்கு நாம விளம்பரம் தரோம்ல...புதுசா நம்ம கம்பெனிக்கு விளம்பரம் தருவோமே....\nKOVAI INTERIOR PEOPLE இது தான் நம்ம கம்பெனி பேரு.2007 ஃபிப்ரவரி மாதம் நம்ம பிறந்த நாளில் ஆரம்பிச்சது.இன்னிக்கு வரைக்கும் ஆண்டவன் புண்ணியத்தாலும், நல்ல வாடிக்கையாளர்களாலும், முக்கியமா நம்ம டீம் உழைப்பினாலும் நல்லபடியா போய்ட்டு இருக்கு.இனி 2014ல இருந்து ஆரம்பிக்கிற எந்த ஒரு இண்டீரியர் வேலை செஞ்சாலும் அதனோட படங்களை இங்க அப்டேட் பண்ணலாம்னு இருக்கேன்.\nஅதுக்கு முன்னாடி இப்ப திண்டுக்கல்லில் பண்ணின ஒரு வீட்டீன் இண்டீரியர் ஒர்க் மற்றும் ஒரு ஷோ ரூம்.\nநம்ம பிளாக் பார்த்துட்டு எந்த புண்ணியவானாது அவங்க வீட்டுலயோ அல்லது ஆபிஸ்லயோ இண்டீரியர் பண்ணனும் அப்படின்ன்னு ஒரு என்கொயரி வந்தாலும் எனக்கு சந்தோசமே...\n(முதன் முதலா நண்பர் தமிழ்வாசி பிரகாஷ்க்கு நன்றி சொல்லிக்கிறேன்.அவர் தான் ஒரு வருசம் முன்னாடியே என்கொயர் பண்ணினாரு...ஆனா வேலை எதுவும் கொடுக்கல.....)\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஉங்கள் தொழிலில் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஇது போல் மேலும் (விளக்கமாக) தொடரவும்...\nஎங்க வீட்டுக்கு வொர்க் செய்ய உன்னைத்தான் கூப்ப்பிட ஆசை ஜீவா ஆனா, மாமா அந்தளவுக்கு மரவேலைகள் செய்யலை. வெற்ய்ம் கப்போர்ட், மாடுலர் கிச்சன் மட்டுமே செஞ்சார். அதுமில்லாம இண்டீரியர் வொர்க் செய்ய இம்புட்டு தூரம் வருவியோன்னு ஒரு டவுட். தூயா பெங்களூருல பிளாட் வாங்குற ஐடியால இருக்கா. அப்படி வாங்கும்போது நீதான் இண்டீரியர் வொர்க் செய்யனும். இப்பவே அட்வான்ஸ் புக்கிங்.\nமேல இருக்கும் படத்தின் மாடல்களும், அதற்கேற்ற கலர்களும் நல்லா இருக்கு.\nநீங்களும், உங்களது குடும்பமும், தொழிலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு எல்லா வளமும், சந்தோசமும் கிடைக்கட்டும்.\nரொம்ப அழகா இருக்கு... உங்கள் தொழிலில் வெற்றி பெற வாழ்த்துகள்.\nதொழில், வியாபாரம் செழிக்க வாழ்த்துக்கள்\nதொழிலில் வெற்றி பெற வாழ்த்துகள்\nநன்றாக உள்ளது. வெற்றி பெற வாழ்த்துகள்\nபடங்கள் அனைத்தும் அருமை இனி வரும் பதிவுகளில் பகிருங்கள் ஆவலோடு காத்திருக்கிறோ\nகண்டிப்பாக இந்தப்பதிவின் மூலம் நிறைய பிசினஸ் கிடைக்கும்... அடுத்ததாய் இந்த வீட்டின் interior வேலைகளுக்கு என்னென்ன மாதிரியான வேலைகள் செய்திருக்கிறீர்கள் என்பதைப் பதிவிடவும்...\nபுதிய ஆண்டில் இன்னுமின்னும் புதுமைகள் செய்து,தொழிலில் வளம் ���ெற வாழ்த்துக்கள்\nஇண்ட்டீரியர் டிசைன்ஸ் சூப்பரா இருக்கு பாஸ்.\nஉங்க சேவை நம்ம கரூர் பகுதிகளிலும் கிடைக்குமா\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஉங்கள் உள்துறை அலங்காரம் (மொழி மாற்றம் உபயம், Google Translator, தவறென்றால் என்னை திருத்தவும்), உங்கள் எழுத்துக்களை போல் அழகாக உள்ளது.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nநீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் \nஇண்டீரியர் டிசைனிங் – 1\nமலரும் நினைவுகள் - எனது கடிதம்\nகோவை மெஸ் - JMS சர்பத், திண்டுக்கல்\nகோவை மெஸ் - நியூ சென்ட்ரல் சிக்கன் பிரியாணி ஹோட்டல...\nகோவை மெஸ் - ஒரிஜினல் ராவுத்தர் பிரியாணி, திண்டுக்க...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madhavakrishnaacademy.com/tag/tnpsc-iv/", "date_download": "2019-08-18T17:51:39Z", "digest": "sha1:7JLYNASSEAX3D7W5HEHDLHU3ZYIVDW3X", "length": 17815, "nlines": 120, "source_domain": "www.madhavakrishnaacademy.com", "title": "Tnpsc iv MADHAVAKRISHNA ACADEMY MADHAVAKRISHNA ACADEMY", "raw_content": "\nதிணைமாலை நூற்றைம்பது திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே. இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ளன. 1 குறிஞ்சி 1 தொடக்கம் 31 வரை 31 பாடல்கள் 2 நெய்தல் 32 தொடக்கம் 62 […]\nகளவழி நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது. சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்ப���றைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந் நூல். இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேர மன்னனுடைய நண்பன். நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந் நூல் எனக் கருதப்படுகின்றது. […]\nஇனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது. எடுத்துக்காட்டு : சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணை […]\nநான்மணிக்கடிகை நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்கு வகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் நூற்று நான்கு பாடல்கள் உள்ளன. இவற்றில் […]\nநாலடியார் நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். ‘வேளாண் வேதம்’ என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. […]\nதிருக்குறள் திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு. 2 ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5 ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் […]\nஎதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்\nஎதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் மோனைத்தொடை:செய்யுளில் முதலெழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். மோனை தொடை எட்டு வகைப்படும். அடிமோனை அடிதோறும் வரும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி வருவது அடிமோனையாகும். எ.கா. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன் இணைமோனை ஓரடியில் முதலிரு சீர்களிலும் வருவது இணைமோனையாகும். எ.கா. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும் பொழிப்பு மோனை ஓரடியில் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை வருவது பொழிப்பு மோனையாகும். எ.கா. புனையா […]\nதன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்\nதன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் வினை வகைகள்: வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பதாக மட்டுமன்றி, அவை பயன்படு வதன் அடிப்படையில் பலவாகப் பகுத்துரைக்கப்படுகின்றன. அவ்வகையில், தன்வினை, பிறவினை; செய்வினை, செயப்பாட்டுவினை; உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை என்பன போன்ற பல வகைப்பாடுகள் உள்ளன. தன்வினை, பிறவினை தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது. பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது. கரையைச் சேர்வான் என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் […]\nஎவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்\nஎவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் தனி வாக்கியம்: ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டுமுடிந்தால் அது தனி வாக்கியம்எ.கா. பாண்டியர் முத்தமிழ் வளர்த்தனர்சேர, சோழ, பாண்டியர் தமிழ் வளர்த்தனர் தொடர் வாக்கியம்: தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும். ஒரு எழுவாய் பல பயனிலை களைக்கொண்டுமுடியும். தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வந்து இடையில் ஆகையால், அதனால் எனும்இணைப்புச் சொற்கள் வெளிப் படையாக வரும். பல வினையெச்சங்களைக் கொண்டு இறுதியில்வினை முற்றைக் கொண்டு முடியும். எ.கா. ராமன் திருச்சி சென்றான்; மலைக்கோட்டை ஏறினான்; கடவுளை வழிபட்டான். நாகம் இடியோசை கேட்டது; அதனால் நடுங்கியது. கலவை வாக்கியம் : ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல சார்பு வாக்கியங்கள் இணைந்துவருமாயின் அது கலவை வாக்கியம் எனப்படும் எ.கா. மேகம் கருத்ததால் மழை பெருகியது. யார் திறமையாகப் படிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவர். கட்டளை வாக்கியம்: பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்துவருமாயின் அது கட்டளை வாக்கியம். இதில் இறுதிச் சொல் வேர்ச் சொல்லாகவரும். எ.கா. அறம் செய்.தண்ணீர் கொண்டு வா.இளமையில் கல். வினா வாக்கியம்: வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம்.வினா எழுத்துக்களாவன; ஆ, எ, ஏ, ஓ, யா ஆகும்.எ.கா. இது சென்னைக்கு செல்லும் வழியாநீ மனிதனா – ஓ உணர்ச்சி வாக்கியம்: மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறுவாக்கியம் அமையுமாயின் அது உணர்ச்சி வாக்கியம் எ.கா. ஆ தாஜ்மஹால் என்ன அழகு செய்தி வாக்கியம்: ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைவதே செய்திவாக்கியம் […]\nவிடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்து எழுதுதல்\nவிடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்து எழுதுதல் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் விடை வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான வினாவை கண்டுபிடிக்கும் பயிற்சி தான் விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சி. இது ஒவ்வொரு அரசுத் தேர்விலும் கேட்கப்படுகிறது. பொதுவாக வினா, என்பது ஆறு வகைப்படும். 1. அறிவினா 2. அறியாவினா 3. ஐய வினா 4. கொளல் வினா 5. கொடை வினா 6. ஏவல் வினா. 1. அறிவினா தான் தெரிந்தவற்றை வேரு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.twitter.com/ta/using-twitter/twitter-moments", "date_download": "2019-08-18T18:33:26Z", "digest": "sha1:ASNJM3ZVJN3ZPQM3PZATBYC6GADCNQ3Q", "length": 14876, "nlines": 117, "source_domain": "help.twitter.com", "title": "தருணங்கள் பற்றி", "raw_content": "\nதருணங்கள் என்பவை Twitter -இல் நிகழ்பவற்றிலிருந்து மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து காண்பிக்கப்படும் தொகுக்கப்பட்ட கதைகளாகும். எங்கள் தருணங்கள் வழிகாட்டி உங்களுக்குத் தற்போது பிரபலமாக அல்லது தொடர்புடையதாக உள்ள நடப்புத் தலைப்புகளைக் காண்பிப்பதற்காகத் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் Twitter -இல் நிகழ்பவற்றை உடனடியாகத் தெரிந்துகொள்ளலாம்.\nதருணங்களை எவ்வாறு கண்டறிவது, அவ��்றுடன் எப்படி ஊடாடுவது\nImportant: Facebook இயங்குதளக் கொள்கைகளில் சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு புதுப்பிப்பின்படி, உங்கள் Facebook சுயவிவரம் அல்லது பக்கத்தில் கீச்சுகளைத் தானாகப் பதிவிடும் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.\nஎன்ன நிகழ்கிறது பிரிவுக்கு ஸ்க்ரோல் செய்யவும். அம்சப்படுத்தப்படும் தருணங்கள் ஊடகம், பாப் கலாசாரம், இசை, பயணம், அரசியல் மற்றும் பல தலைப்புகளின்படி பட்டியலிடப்பட்டிருக்கும்.\nமேலும் தருணங்களைப் பார்க்க, மேலும் காட்டு என்பதைத் தொடவும்.\nதருணங்களை எவ்வாறு கண்டறிவது, அவற்றுடன் எப்படி ஊடாடுவது:\nநீங்கள் மேலும் ஆராய விரும்பும் ஒரு தருணத்தைப் பார்க்கும்போது, அந்தக் கதையை மேலும் விரிவாகப் பார்ப்பதற்கு அதைத் தொடவும்.\nதருணத்தை ட்விட் செய்யவோ நேரடிச்செய்தி வழியாகப் பகிரவோ மேலும் ஐகானைத் தொடவும் அல்லது SMS மற்றும் மின்னஞ்சல் போன்ற பலதரப்பட்ட பகிர்வு விருப்பங்களைத் தேர்வுசெய்ய, இதன் மூலம் பகிர்… என்பதைத் தொடவும்.\nமேலும் தகவலுக்கு, கீச்சைப் பகிர்தல் என்ற கட்டுரையைப் படிக்கவும்.\nதருணங்களை எவ்வாறு கண்டறிவது, அவற்றுடன் எப்படி ஊடாடுவது\nஎன்ன நிகழ்கிறது பிரிவுக்கு ஸ்க்ரோல் செய்யவும். அம்சப்படுத்தப்படும் தருணங்கள் ஊடகம், பாப் கலாசாரம், இசை, பயணம், அரசியல் மற்றும் பல தலைப்புகளின்படி பட்டியலிடப்பட்டிருக்கும்.\nவகைப்படி மேலும் தருணங்களைப் பார்க்க, மேலும் காட்டு என்பதைத் தொடவும்.\nதருணங்களை எவ்வாறு கண்டறிவது, அவற்றுடன் எப்படி ஊடாடுவது:\nநீங்கள் மேலும் ஆராய விரும்பும் ஒரு தருணத்தைப் பார்க்கும்போது, அந்தக் கதையை மேலும் விரிவாகப் பார்ப்பதற்கு அதைத் தொடவும்.\nதருணத்தை ட்விட் செய்யவோ நேரடிச்செய்தி வழியாகப் பகிரவோ மேலும் ஐகானைத் தொடவும் அல்லது SMS மற்றும் மின்னஞ்சல் போன்ற பலதரப்பட்ட பகிர்வு விருப்பங்களைத் தேர்வுசெய்ய, இதன் மூலம் பகிர்… என்பதைத் தொடவும்.\nமேலும் தகவலுக்கு, கீச்சைப் பகிர்தல் என்ற கட்டுரையைப் படிக்கவும்.\nதருணங்களை எவ்வாறு கண்டறிவது, அவற்றுடன் எப்படி ஊடாடுவது\nஇன்றைக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட தருணங்களைப் பார்க்க, தருணங்கள் தாவலை கிளிக் செய்யவும். தருணங்களை செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, வேடிக்கை மற்றும் பல வகைகளின்படி தேர்ந்தெடுக்கலாம்.\nநீங்கள் மேலும் ஆராய விரும்��ும் ஒரு தருணத்தைப் பார்க்கும்போது, அந்த முழுக் கதையையும் பார்ப்பதற்கு அதை கிளிக் செய்யவும்.\nஒரு தருணத்திற்கு விருப்பம் தெரிவிக்க: தருணத்தின் மேல்பகுதியிலுள்ள விரும்பு பொத்தானை கிளிக் செய்யவும் (விருப்பம் தெரிவித்ததை நீக்க, மீண்டும் கிளிக் செய்யவும்).\nதருணத்திலுள்ள கீச்சுகளின் விவரங்களைப் பார்க்க, ஸ்க்ரோல் செய்து ஏதேனும் ஒரு கீச்சை கிளிக் செய்யவும். அங்கிருந்து நீங்கள் பதிலளிக்கலாம், மறுட்வீட் செய்யலாம், கீச்சிற்கு விருப்பம் தெரிவிக்கலாம்.\nஏன் சில தருணங்கள் வித்தியாசமாகக் காட்சியளிக்கின்றன\nசில தருணங்களில் செங்குத்து X கிடைமட்ட ஸ்க்ரோல் போன்ற வித்தியாசங்கள் இருக்கலாம், அது நீங்கள் பயன்படுத்தும் Twitter கிளையன்ட்டைப் பொறுத்து அமையும்.\nநான் ஒரு தருணத்தை உருவாக்க முடியுமா\nமுடியும், twitter.com மூலமாக உங்கள் சொந்தத் தருணத்தை எளிதில் உருவாக்கலாம். தருணத்தை எப்படி உருவாக்குவது என்னும் கட்டுரையைப் படிக்கவும்.\nஒரு தருணத்தில் உள்ள உள்ளடக்கத்தைப் பற்றி புகாரளிக்க முடியுமா\nஒரு தருணத்திலுள்ள பின்வரும் கூறுகளிலுள்ள உள்ளடக்கத்தைப் பற்றி புகாரளிக்கலாம்:\nஒரு தருணத்திலுள்ள தனிப்பட்ட கீச்சுகள்\nஒரு தருணத்திலுள்ள பல கூறுகள்\nவிதிமீறல்களைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்பதைக் குறித்து மேலும் அறியவும்.\nஒரு தருணத்தில் என் கீச்சுகளை எவ்வாறு சேர்ப்பது\nவேறொருவரின் தருணத்தில் உங்கள் கீச்சுகளைச் சேர்க்க முடியாது. தங்களுடைய தருணத்தில் எந்தக் கீச்சுகளைச் சேர்ப்பது என்பதை அந்தத் தருணத்தை உருவாக்குபவர் மட்டுமே தீர்மானிக்க முடியும்.\nஒரு தருணத்தில் என் கீச்சுகளை எவ்வாறு அகற்றுவது\nஎந்தவொரு பொதுக் கீச்சையும் ஒரு தருணத்தில் சேர்க்கலாம். வேறொருவரால் உருவாக்கப்பட்ட தருணத்திலிருந்து உங்கள் கீச்சை(களை) அகற்ற விரும்பினால், நபருடைய கணக்கைத் தடைசெய்யலாம், அப்போது உங்கள் கீச்சு(கள்) அவருடைய தருணத்திலிருந்து அகற்றப்படும்.\nஎன்னுடைய தருணங்களுக்கு எத்தனை ஈடுபாடு கிடைக்கிறது என்பதைப் பார்க்க முடியுமா\nமுடியும், twitter.com -இல் உங்கள் தருணங்களுக்கான ஈடுபாடு அளவிடல்களைப் பார்க்கலாம்.\nசில தருணங்கள் உணர்ச்சிகரமான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதாக லேபிளிடப்படலாம். மேலும் விவரங்களை Twitter -இன் உணர்ச்சிகரமான ��ள்ளடக்கம் குறித்த கொள்கைகளில் படிக்கலாம்.\nNote: தருணங்கள் தாவல் தற்போது அமெரிக்கா, கனடா (ஆங்கிலம்), ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரேசில் (போர்ச்சுகீஸ்), மெக்ஸிகோ (ஸ்பானிஷ்), ஜப்பான், இந்தியா, அர்ஜென்டினா, கொலம்பியா, ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=80583", "date_download": "2019-08-18T17:12:21Z", "digest": "sha1:5LDNLOVAUU2PYS7D4GSFUPT45F3KRO3K", "length": 13030, "nlines": 82, "source_domain": "m.dinamalar.com", "title": "நேர் கொண்டபார்வை இக்கால தேவை: போலீஸ் அதிகாரி பாராட்டு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநேர் கொண்டபார்வை இக்கால தேவை: போலீஸ் அதிகாரி பாராட்டு\nபதிவு செய்த நாள்: ஆக் 13,2019 18:38\nநடிகர் அஜித், வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் படம் ‛நேர் கொண்ட பார்வை'. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக் ���பூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி இருக்கிறார்.\nஇந்தப்படம் கடந்த 8ல் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய வசூலை எட்டும் என் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் இந்தப் படத்தை, பெண்கள் உரிமை பேசும் படமாக சிலர் கொண்டாடுகிறார்கள்.\nஇந்நிலையில், இந்தப் படத்தை வரவேற்றும், இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் அஜித்தை பாராட்டியும் போலீஸ் ஐ.பி.எஸ்., அதிகாரி அர்ஜுன் சரவணன், நேர்கொண்ட பார்வையும் “காவலனுக்கான” தேவையும் என்ற தலைப்பில், முகநூலில் பதிவிட்டிருக்கிறார். அவரது அந்தப் பதிவு வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.\nநடிகர் அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அனைத்து துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வரும் பெண்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை, சட்டத்தின் துணையுடன் எவ்வாறு எதிர் கொள்வது என்பதை, நன்கு விளக்கி, திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும், பல புதிய கருத்துகளை புகுத்தியுள்ளது இத்திரைப்படம்.\nநடிகர் அஜித்தின் திரைப் பயணத்தில், இத்திரைப்படம் புதிய மைல்கல் என்றே சொல்லலாம். பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பும், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியும் பாராட்டத்தக்கது.\nசட்டத்தை நிலை நிறுத்துவதில் வழக்கறிஞர்களின் கடமையை இயக்குநர் ஹெச்.வினோத் சிறப்பாக சுட்டிக் காட்டியுள்ளார். சமூக அக்கறையுள்ள இயக்குநர்களின் வரிசையில், இவர் முன் வரிசையில் அமர்ந்து விட்டார்.\nபெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்ய தமிழக காவல்துறை மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள்...\n* பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை KAVALAN SOS என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை பதிவிறக்கம் செய்வதன் மூலம், எந்த ஒரு அவசர நிலையிலும், ஒரு க்ளிக் மூலம், காவல்துறை உதவியைக் பெற முடியும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் 5 பேருக்கும் அவசர உதவி கோரி குறுந்தகவல் செல்லும்.\n* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரையோ; புகைப்படத்தையோ காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட தடை உள்ளது. பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகும் என்று எண்ணியே பலர் புகார் அளிப்ப���ில்லை.\n* குழந்தைகளுக்கெதிரான வழக்குகளில் மரண தண்டனை அளிக்கும் போக்சோ சட்டம் ( Protection of Children from Sexual Offences Act) நிறைவேற்றியுள்ளது. இவ்வழக்குகளில் ஜாமின் கிடைப்பதும் கடினம்.\n* தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ( Crime against women) விசாரிக்க தனிப்பிரிவு செயல்படுகிறது.\n*அனைத்து காவல் நிலையங்களிலும் சீருடை அணியாத குழந்தை நல அலுவலர்கள் ( Child friendly Police officers) பணியில் உள்ளனர்.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் யார், எவர், அவரது பின்னணி மற்றும் சூழல் பார்க்காமல் அவர்கள் அனுமதியில்லாமல் நடக்கும் எதுவுமே குற்றமே என்ற அழுத்தமான செய்தியை லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் அஜித் போன்றோர் கூறும்போது ஏராளமானோரை சென்றடையும்.\nபெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, ஆண் குழந்தைகள் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்ப்பதே தற்போதைய தேவை.\nநேர் கொண்டபார்வை இக்காலத் தேவை\nஇவ்வாறு அர்ஜுன் சரவணன் பதிவிட்டிருக்கிறார்.\nவிஜய் பட வசனம் பேசி அசத்திய ஷரத்தா கபூர்\nசைராவில் ஜான்சிராணியாக நடிக்கும் அனுஷ்கா\nகீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=47201", "date_download": "2019-08-18T17:39:26Z", "digest": "sha1:KLH6JV4CIKT6YMPYBTDLHGHRD5V6XRNI", "length": 8529, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "ஜாதி அடையாள கயிறு மாணவர்கள் கட்ட தடை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராக��� கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஜாதி அடையாள கயிறு மாணவர்கள் கட்ட தடை\nபதிவு செய்த நாள்: ஆக் 14,2019 12:42\nசென்னை: ஜாதி அடையாளமாக, மாணவர்கள், கையில் வண்ண கயிறு கட்டி வருவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை இயக்குனர், கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் சில பள்ளிகளில், மாணவர்கள், வண்ண கயிறுகளை கைகளில் கட்டியுள்ளனர். அவை, சிகப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிறத்தில் உள்ளன. அதேபோல, மோதிரம் அணிந்துள்ளனர்; நெற்றியில் திலகமிட்டுள்ளனர். தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி என, தங்களின் ஜாதி அடையாளத்தை காட்டுவதற்காக, இவ்வாறு அணிந்துள்ளனர்.இதனால், மாணவர்கள் இடையே, மோதல் ஏற்படுகிறது என, 2018 ஐ.ஏ.எஸ்., பயிற்சி அலுவலர்கள், அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.\nஎனவே, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், இதுபோன்ற நடவடிக்கை உள்ள பள்ளிகளை, அடையாளம் காண வேண்டும். இதுபோன்ற செயல்களை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், அறிவுரை வழங்க வேண்டும்.ஜாதி அடையாளத்தை குறிக்கும் வகையிலான, வண்ண கயிறுகளை, மாணவர்கள் கட்ட அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை, இணை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nம��தல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவறுமை ஒழிக்கப்பட வேண்டும்: கவர்னர்\nநீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி: தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., ...\nஇஸ்ரோ தலைவருக்கு, அப்துல் கலாம் விருது\nமப்பில் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு தூய்மை பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:27:44Z", "digest": "sha1:EGTHYQ5XX3DPC7SBR6Q4O7MYMIDNVME4", "length": 12808, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "உத்தரப் பிரதேச மாவட்டப் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உத்தரப் பிரதேச மாவட்டப் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தின் மாவட்டங்கள்\nஉத்தரப் பிரதேச மாநிலம் நிர்வாகத்தின் பொருட்டு 18 நிர்வாகக் கோட்டங்களாகவும், 70 வருவாய் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தின் 18 நிர்வாகக் கோட்டங்கள்\nஉத்தரப் பிரதேசம் மாநிலத்தின் 18 நிர்வாகக் கோட்டங்களின் கீழ், 70 வருவாய் மாவட்டங்கள் அமைந்துள்ளன. நிர்வாகக் கோட்டங்கள் விவரம்.\nஉத்தரப் பிரதேசம் 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 70 மாவட்டங்கள் 18 கோட்டங்களில் அடங்கும்.\nAH அலகாபாத் அலகாபாத் 4,941,510 5,424 911\nAN அம்பேத்கார் நகர் அம்பேத்கார் நகர் 2,025,373 2,372 854\nBB பாராபங்கி பாராபங்கி 2,673,394 3,825 699\nBH பகராயிச் பகராயிச் 2,384,239 5,745 415\nBI பிஜ்னோர் பிஜ்னோர் 3,130,586 4,561 686\nBM சம்பல் (பீம்நகர்) சம்பல்\nBP பலராம்பூர் பலராம்பூர் 1,684,567 2,925 576\nBU புலந்சகர் புலந்சகர் 2,923,290 3,719 786\nCT சித்திரகூடம் சித்திரகூடம் 800,592 3,202 250\nFI பெரோசாபாத் பெரோசாபாத் 2,045,737 2,361 866\nFZ பைசாபாத் பைசாபாத் 2,087,914 2,765 755\nGB கௌதம புத்தர் நகர் நொய்டா 1,191,263 1,269 939\nGP காசிப்பூர் காஜிப்பூர் 3,049,337 3,377 903\nGR கோரக்பூர் கோரக்பூர் 3,784,720 3,325 1,138\nGZ காசியாபாத் காசியாபாத் 3,289,540 1,956 1,682\nHM அமீர்பூர் அமீர்பூர் 1,042,374 4,325 241\nHT மகாமாயா நகர் ஹாத்ரஸ 1,333,372 1,752 761\nJU ஜவுன்பூர் ஜவுன்பூர் 3,911,305 4,038 969\nKD இராமாபாய் நகர் அக்பர்பூர் 1,584,037 3,143 504\nKN கான்பூர் நகர் கான்பூர் 4,137,489 3,029 1,366\n- கன்ஷிராம் நகர் கஸ்கஞ்ச் - - – –\nKS கௌசாம்பி மன்ஞ்ஹன்பூர் 1,294,937 1,837 705\nLA லலித்பூர் லலித்பூர் 977,447 5,039 194\nLK லக்கிம்பூர் கேரி லக்கிம்பூர் கேரி 3,200,137 7,680 417\nMG மகாராஜ்கஞ்சு மகாராஜ் கஞ்ச் 2,167,041 2,948 735\nMI மிர்சாபூர் மிர்சாபூர் 2,114,852 4,522 468\nMO மொராதாபாத் ��ொராதாபாத் 3,749,630 3,648 1,028\nMP மைன்புரி மைன்புரி 1,592,875 2,760 577\nMU முசாபர்நகர் முசாபர்நகர் 3,541,952 4,008 884\nபிலிபித் பிலிபித் 1,643,788 3,499 470\nPR பிரதாப்கர் பிரதாப்கர் 2,727,156 3,717 734\nRA ராம்பூர் ராம்பூர் 1,922,450 2,367 812\nSA சகாரன்பூர் சகரன்பூர் 2,848,152 3,689 772\nSI சீதாப்பூர் சீதாப்பூர் 3,616,510 5,743 630\nSJ ஷாஜகான்பூர் ஷாஜகான்பூர் 2,549,458 4,575 557\nSN சித்தார்த் நகர் நவ்கர் 2,038,598 2,751 741\nSO சோன்பத்ரா ராபர்ட்ஸ்கஞ்ச் 1,862,612 6,788 270\nSR சாது ரவிதாஸ் நகர் மாவட்டம் கியான்பூர் 1,352,056 960 1,408\nSU சுல்தான்பூர் சுல்தான்பூர் 3,190,926 4,436 719\n- ஹப்பூர் ஹப்பூர் - - --\n↑ 2.0 2.1 2.2 2.3 2.4 \"மாவட்டங்கள் : உத்தரப் பிரதேசம்\". Government of India portal. பார்த்த நாள் 30 சனவரி 2009.[தொடர்பிழந்த இணைப்பு]\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2016, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13160-thodarkathai-yaanum-neeyum-evvazhi-arithum-sagambari-kumar-02", "date_download": "2019-08-18T18:12:56Z", "digest": "sha1:UKVURT73S3CTCPCRH4K33O73SMBL2NPL", "length": 21090, "nlines": 291, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார்\n” என்று கேட்டான் மைக்.\n“ம்… ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டேன் ஒரு மாதிரி குழம்பிப்போய் இருக்கிறாய்”\nஇவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தாள். எப்படி இருந்தாலும் ‘வாவ்’ பாட்டர்ன் ப்ரிண்ட் ஆனதை காட்டியே ஆக வேண்டும். ஆனால், அவள் சொல்வதை நம்புவானா\n“உங்கிட்ட ஒன்னு சொல்லனும்… சிரிக்ககூடாது”\n“இந்த ப்ரிண்டை பார்…” அவள் பேப்பரை நீட்டினாள். மைக் அதைபார்த்து விட்ட்டு,\n“புதுவிதமான பாட்டர்ன் வந்திருக்கே. என்ன இது ட்ரான்ஸ்லேட் செய்துவிட்டாயா\n“நான் மொழிபெயர்ப்பு செய்துட்டேன். இதற்கு இணையாக ஆங்கில வார்த்தை ‘வாவ்’ என்று காட்டுகிறது”\n“யாரோ ஸ்பேஸ்ஷட்டிலில் போனபோது இந்த ஒலியை பரப்பி இருப்பார்களோ\n“நானும் அப்படித்தான் நினைச்சேன். அடுத்த ஸ்பேஸ் சென்டரில் விசாரித்தேன். இந்த வரிசையில் இருக்கும் அத்தனை ஸ்பேஸ் செண்டரிலும் இந்த பாட்டர்ன் பதிவாகவில்லை”\n“நம்முடைய பீக்கான் அருகில் மட்டும் வந்து யாரோ இதை சொல்லி சென்றிருக்க வேண்டும். நம்முடைய பீக்கான் தொடர்பில் மட்டும் ஒரு ஒலியலை பதிவாகி இருக்கிறது என்றால், அந்த ஒலியின் சோர்ஸ் ஒரு நொடி அளவில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு நேரத்தில் வந்து சென்றிருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த பீக்கானில் இது பதிவாகாது. அவ்வளவு விரைவாக பயணிக்கும் விண்கலம் இருக்கிறதா என்ன\n“எனக்கும் தெரியவில்லை. ஆண்டரமீடாவின் ஷட்டிலே 0.67% ஒளிவேகத்தில்தானே செல்கிறது. ம்.. நீ சொல்லும் வேகம் இன்க்ரடிபிள். அது சாத்தியமே இல்லை\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n“அதுமட்டும் அல்ல, நான் ஒரு காட்சியையும் பார்த்தேன். ஒரு உருவம் நம்முடைய டெலஸ்கோப்பின் திரையில் தெரிந்தது. அதுவும் சில நானோ செக்கண்ட்தான் இருக்கும்”\n“ஹனி, உனக்கு ஒன்றும் இல்லையே. கனவு கண்டாயா\n“சீரியஸா சொல்றேன் மைக். நான் சொல்வது நிஜம்தான்”\n“உன்னுடைய தாத்தா காலத்து காமிக்ஸ் எதையாவது படித்தாயா\n“உங்கிட்டபோய் சொன்னேனே…” அவள் தலையில் கைவைத்துக் கொண்டாள்.\n“கோபிக்காதே சும்மா உன்னை சீண்டினேன். ம்… நம்பறேன்ப்பா.. இப்போதைக்கு இதை அப்படியே ஹோல்ட் செய்து வைப்போம். மீண்டும் இதுபோல் நடந்தால் ஸ்டெப் எடுக்கலாம். இதுபோல் நடப்பதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று பார்ப்போம். ஓகே”\n“ஓகே மைக்… நாளை சந்திப்போம்… நீ கொஞ்சம் அலர்ட்டாக இரு\nவீடு திரும்பிய பின்னும் அந்த ‘வாவ்’ ஒலி அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதை அவளுடைய அண்ணி நௌமிகா கவனித்து விட்டார்.\n“ஹனி… என்னடா… ஏதோ யோசனையாக இருக்கிறாய்\n“நத்திங்… இன்றைக்கு ஒலிவியாவிற்கு திருமண அனுமதிக்கு இண்டர்வியூ வந்திருந்தது. அதுபற்றி மைக்கிடம் விசாரிக்காமல் வந்து விட்டேன்மா” அண்ணன் விஸ்ரா இறந்தபின் ஹனிகாவிற்கு அவளுடைய அண்ணிதான் அம்மா. ஏனெனில் ஹனிக்கு பெற்றோர் கிடையாது.\n“ஓ… இது தப்பாச்சே… சில சமயம் நாம் இப்படித்தான் நடந்து கொள்கிறோம். சரி, நாளைக்கு விசாரித்து விடு. ஹனி போனில் விசாரிக்காதேம்மா. அது மரியாதையானது அல்ல”\n”. பத்து வயது ஹைந்தா அவளுடைய அண்ணன் மகள். அண்ணன் ஸ்பேஸ் கார்டாக இருந்தவர். ஒருநாள் ஆன்ட்ரமீடா ஏலியன்களை துரத்திக் கொண்டு போனவர்… ஸ்பேஸில் காணாமல் போய்விட்டார். அப்போது ஹனிகாவிற்கு பதினைந்து வயதுதான் இருக்கும்.\nஅண்ணன் மறைந்த செய்தியை அவருடைய ஸ்பேஸ் கார்ட் ஆர்மியிலிருந்து ஜெனரல் ஸ்மித்தின் அனுமதி கார்டுடன் வந்தது. அந்த அனுமதி கார்டு சில வசதிகளை தரும். ஹைந்தாவின் படிப்பையும் நௌமிகாவிற்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும்., ஹனிகாவிற்கு அவளுடைய பெற்றோர் சேமித்து வைத்த பணம் இருந்தது. அதை வைத்து அந்த சிறிய குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது.\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nமீனுவின் \"மழையின்றி நான் நனைகின்றேன்\" - காதல் கலந்த தொடர்கதை...\nஇரவு உணவு அருந்தியபின் ஹனிகா ஜன்னல் வழியே விண்வெளியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே ஹைந்தா வந்தாள். கையில் ஒரு புத்தகம் இருந்தது.\n“அத்தை எனக்கு இந்த பாடத்தை சொல்லித் தருகிறீர்களா\n“என்ன பாடம் ஹைதி…” அவளுடைய புத்தகத்தை பிரித்து பார்த்தாள். “ஓ.. இது விண்வெளியியல்… சரி உனக்கு என்ன புரியவில்லை\n“சூரிய குடும்பம் என்றால் என்ன… அதில் அப்பா.. அம்மா எல்லாம் இருப்பார்களா\n“அது ஃபேமிலி கிடையாது ஹைதி நாம் வாழும் உலகம் பற்றிய அடையாளம். இப்ப உன்னுடைய அட்ரஸ் என்ன நாம் வாழும் உலகம் பற்றிய அடையாளம். இப்ப உன்னுடைய அட்ரஸ் என்ன\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 03 - பத்மினி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 22 - மீனு ஜீவா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 24 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 23 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 22 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 21 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 20 - சாகம்பரி குமார்\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார் — madhumathi9 2019-03-13 07:12\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார் — Srivi 2019-03-12 20:19\n# RE: தொடர்கதை - யானும் நீய���ம் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார் — AdharvJo 2019-03-12 19:13\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார் — ரவை 2019-03-12 18:53\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 23 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - அந்த ஃபேஷன் மாடலை ஏன் நாய் எல்லாம் துரத்துது\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி செல்வராஜ்\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nதொடர்கதை - நீ வருவாய் என… - 01 - அமுதினி\nகவிதை - நினைவுகள் - குணா\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/06/06050525/Kamal-Hassan-Prakash-Raj-has-condemned.vpf", "date_download": "2019-08-18T18:04:45Z", "digest": "sha1:GTONOPHP72OPAIT6SL7CGMBKO7MMGPQY", "length": 4553, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "கமல்ஹாசனுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம்||Kamal Hassan Prakash Raj has condemned -DailyThanthi", "raw_content": "\nநடிகர் கமல்ஹாசன் கர்நாடகாவுக்கு சென்று முதல்-அமைச்சர் குமாரசாமியை சந்தித்தார். அப்போது காலா படத்துக்கு கர்நாடகாவில் தடைவிதித்தது குறித்து அவர் பேசாதது சர்ச்சையை கிளப்பி உள்ளது.\nஇதற்கு பதில் அளித்த கமல் ‘காலாவை விட, காவிரி முக்கியம்’ என்றார். இதற்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\n“கர்நாடக முதல்வரிடம் காலா படம் குறித்து கமல்ஹாசன் பேசாதது தவறு. விஸ்வரூபம் படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது அதை கமல்ஹாசன் பெரிதுபடுத்தினார். உலகமே அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதுபோல அவரது பேச்சுக்கள் இருந்தன. ஆனால் காலா படத்துக்கு இப்போது அவர் குரல் கொடுக்காமல் இருக்கிறார்.\nநான் காலா படத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன். எல்லா படங்களுக்காகவும் பேசுவது எனது கடமை. கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜனதா, ம.ஜ.த என்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். சமூக விரோ���ிகளின் செயலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. படத்தை வெளியிடக்கூடாது என்று தடுப்பது தவறு. பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் இருப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.” இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:44:38Z", "digest": "sha1:OZSJ7YUBE5YF2VFD3NQXM6YSYZFKJWLU", "length": 8631, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வே. மகாதேவன்", "raw_content": "\nTag Archive: வே. மகாதேவன்\nதமிழில் ஆண்டுதோறும் வரும் வரலாற்று நூல்கள் இரண்டுவகை. ஒன்று, வரலாறு என்றபேரில் நினைத்ததை எல்லாம் எந்தத் தர்க்க ஒழுங்குமில்லாமல் எழுதிக்குவிக்கும் எழுத்துக்கள். அவை மூன்று வகை. திராவிட, தமிழ்த்தேசியப் பெருமிதங்களை அடிப்படையாகக் கொண்டு கொரியமொழி தமிழ்மொழியே, எகிப்தும் தமிழ்நாடே என்றவகையில் எழுதப்படுபவை ஒருபக்கம். இன்னொருபக்கம் இணையான அசட்டுத்தனத்துடன் அனைத்தையுமே சம்ஸ்கிருத, பிராமணியப் பெருமிதவரலாற்றுடன் திரித்து இணைத்துக்கொள்ளும் வரலாறுகள். முந்தைய வரலாற்றுக்கு நவீனவரலாற்றாய்வு என்னும்பாவனை உண்டு. இரண்டாவது வரலாற்றுக்கு தொன்மச்சார்பும் அதிலிருந்து கிளைத்த தொகுப்புமுறையும் உண்டு. மூன்றாவதாக இன்று …\nTags: தாராசுரம், பட்டீஸ்வரம், பழையாறை, வே. மகாதேவன்\nபுதியவர்களின் கதைகள் 9,கன்னிப் படையல்- ராஜகோபாலன்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 56\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்த���வம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/03/18103407/1232775/oil-massage-for-skin.vpf", "date_download": "2019-08-18T17:56:48Z", "digest": "sha1:OAMJQ3UENSEETN6TGMNEHVFM6CYMX2GO", "length": 13697, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "இளமை தோற்றம் தரும் எண்ணெய் மசாஜ் || oil massage for skin", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇளமை தோற்றம் தரும் எண்ணெய் மசாஜ்\nமுதுமை தோற்றத்தை தடுக்க ஆயில் மசாஜ் மிகவும் அவசியம். ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.\nமுதுமை தோற்றத்தை தடுக்க ஆயில் மசாஜ் மிகவும் அவசியம். ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.\nமுதுமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவுகளும் ஒரு வகை காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும். தளர்வை சரி செய்ய முதுமை தோற்றத்தை தடுக்க எண்ணெய் மசாஜ் மிகவும் அவசியம்.\nஇந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் திராட்சை எண்ணெயில் மசாஜ் செ���்தால் சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக தெரிவீர்கள்.\nஉடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும். எனவே ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள், மூலிகைகள்\nவறண்ட சருமத்திற்கு கிளிசரின் உதவுமா\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கஸ்தூரி மஞ்சள்\nதலை முடியை சீராக்கும் இயற்கை மூலிகைகள்\nகுழந்தைக்கு சரியாக மசாஜ் செய்வது எப்படி\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2018/07/180722.html", "date_download": "2019-08-18T17:04:42Z", "digest": "sha1:A2YKHCGPRHCVSWPKKW2M2GQYMWCLSFU2", "length": 91705, "nlines": 798, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்...... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 22 ஜூலை, 2018\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nசில நாட்களாய் டிவியில் படங்கள் சரியாய்த் தெரியவில்லை. அதற்குக் காரணம் இது மாதிரி உடைந்து போயிருப்பதுதானோ என்கிற சந்தேகம் உண்டு. விடியோகான் டிடிஹெச்சிலிருந்து வேறு சர்வீஸ் மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு இது (மட்டுமே) காரணம் இல்லை.\nஅலைபேசியில் எப்போதுமே அதன் சார்ஜரில்தான் முதலில் பிரச்னை வரும். இப்போது நான் வைத்திருக்கும் அலைபேசி C type சார்ஜர். வேகமாக சார்ஜ் ஏறிவிடும். முன்னர் ஹெச் டி சி வைத்திருந்தபோது சார்ஜர் தொலைந்த நேரம் கேஜி இந்த சார்ஜர் பற்றிச் சொல்லிப் படம் அனுப்பி இருந்தார். ஜஸ்ட் 150 ரூபாயில் வேலை முடிந்து விடும். வேகமாக சார்ஜ் ஏறும் என்று சொன்னார். ..\nமற்ற சார்ஜர்கள் குறைந்தபட்ச விலையே 450 ரூபாய் என்றிருக்க, இது குறைந்த விலையில் வேகமான சார்ஜர் என்றதும் இந்தப் படத்தை வைத்துக் கொண்டு கடைகடையாக ஏறி இறங்கி... அவர் சொன்ன இந்த சார்ஜர் என் கைக்குக் கிடைக்கும் முன் என் ஹெச் டி சியின் டிஸ்பிளே காணாமல் போக, அலைபேசியையே மாற்றியதில் இதன் தேவை தீர்ந்து போனது\nபாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி போல... சூர்யோதயமோ, சந்திரோதயமோ.. பார்க்க எப்போதுமே ஆனந்தம். ஆமாம், இது உதயம்தானா\nசென்னை மெட்ரோ டிரெயினிலிருந்து ஒரு க்ளிக்\nஎங்கள் வீட்டு பச்சை மிளகாய் செடி. இந்த மிளகாயில் அவ்வளவு காரமில்லை என்பதால் எனக்கு இதில் செய்யும் சமையல் ரு(ர)சிப்பதில்லை என் சித்தப்பா பையன், என் தம்பி, சூரத்தில் வசிப்பவன், ஒருமுறை சென்னை வந்திருந்தபோது இரவு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய் கேட்டான். கடையிலிருந்து வாங்கிய முரட்டு பச்சை மிளகாயிலிருந்து ஒன்றை வாங்கி கையில் வைத்துக் கொண்டவன், ஒவ்வொரு வாய் சப்பாத்திக்கு நடுவிலும் பச்சையாய் மிளகாயை ஒரு கடி கடித்து எங்களை பரபரப்புக்குள்ளாக்கினான்.\nஎங்கள் வீட்டுக்கு ஒருசமயம் இரு பிரபல பதிவர்கள் வந்தார்கள்..... அதில் ஒரு பதிவர் கொண்டு வந்த கேக் இது. ஸ்பெஷல் கேக். மூலப்பொருட்கள் என்ன என்று அவரே சொல்வார்.\nமெட்ரோ டிரெயினிலிருந்த�� க்ளிக் எடுத்த அதே இடம்... கீழிருந்து... மேலே தெரிவது நிலவா\nஃபிப்ரவரியில் கல்யாணமகாதேவி சென்ற சமயம். ஓடும் பஸ்சிலிருந்தே ஒரு க்ளிக். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. இந்த இடம் அழகாய் இருந்ததால் அடுத்தடுத்து க்ளிக்கியத்தில் வரிசையாய் சில படங்கள்...\nமேலே உள்ள படத்தில் கோவிலின் அருகில் குளமும், மாடுகளும் இருப்பது இயற்கையாய் ஒரு கிராமத்துத் தோற்றத்தைக் கொடுத்தது என்றால் இந்தப் படம் மரமறைவில் கோவில் என்று காட்சி சுந்தரமாய் தெரிந்தது. அப்போது நான் எடுத்த என் படங்களில் இந்த இரு படங்களையும் (அலைபேசியில்) கூகுள் செலெக்ட் செய்து கொடுத்தது. மேலே உள்ள படத்தை கருப்பு வெள்ளையில் காண்பித்து மகிழ்வித்தது\nஇதுவும் அதே கோவில்தான். என்ன கோவில் என்று கேட்டு விடாதீர்கள். க்ளிக் செய்யும் அவசரத்தில் அதைப் பார்க்க மறந்தேன். கோவிலை விட குளம் அழகு\nநடுவில் காஃபி குடிக்க நிறுத்திய இடத்திலிருந்து மேற்கொண்டு செல்லவேண்டிய சாலையை ஒரு க்ளிக்... (ஃபிப்ரவரி - க ம தேவி ட்ரிப்)\nகாஃபி குடிக்க நிறுத்திய இடம் என்று சொல்லி சாலையைக் காண்பித்தால்.. எந்த ஹோட்டல் இதுதானே உங்கள் மனதில் உதிக்கும் கேள்வி இதுதான் அந்த மோட்டல் / ஹோட்டல்\nதுரை செல்வராஜூ 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nதுரை செல்வராஜூ 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஅன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...\nஇனிய காலை வணக்கம் அனைவருக்கும். .கிராமப் படங்கள் ,கோவில், குளம், குளத்தங்கரை மரம் எல்லாமே அழகு.\nசென்னையில் மழையா.பாம்பனில் கொடியேற்றி இருப்பதாக\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:16\nவாங்க வல்லிம்மா... சென்னையில் மழையா எங்கே அது மேல்வீட்டிலிருந்து யாரோ தண்ணீரைக் கீழே கொட்டினார்களாம்\nநன்றி வல்லிம்மா. இனிய காலை (மாலை) வணக்கம்.\nதி/கீதா தானே கேக் கொண்டு வந்தது க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்குக் கொடுக்கவே இல்லை க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்குக் கொடுக்கவே இல்லை :)))) போனால் போகட்டும். நீங்க இப்போப் போன மாசம் தான் போனீங்க :)))) போனால் போகட்டும். நீங்க இப்போப் போன மாசம் தான் போனீங்க இது கல்யாண மகாதேவி போன படங்கள் எனில் இவற்றை எடுத்தது கல்யாணமகாதேவி கோபால ��ௌதமன் அவர்களா இது கல்யாண மகாதேவி போன படங்கள் எனில் இவற்றை எடுத்தது கல்யாணமகாதேவி கோபால கௌதமன் அவர்களா அதான் நல்லா வந்திருக்கு\n// இங்கே சூரியனார் கடந்த இரு நாட்களாகத் தான் மதியம் போல் எட்டிப் பார்க்கிறார். பகல்லேயே மின் விசிறி போட்டால் போர்த்திக்கும்படி இருந்தது. இரண்டு நாட்களாகக் கொஞ்சம் வெயில் ஊரே ஏசி போட்டாற்போல் குளு குளு ஊரே ஏசி போட்டாற்போல் குளு குளு குளுருது குளுருது குப்பக்கா, நடுக்குது நடுக்குது நாச்சியாரேனு பாடிட்டு இருக்கோம். :)))))\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:53\nஎப்படி தி/கீதாதான் கொண்டு வந்தார்னு சொல்றீங்க கீதாக்கா வேற யாருமே கொண்டு வரமாட்டார்களா\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:53\nகல்யாணமாகாதேவி படங்கள்னா கௌதமன் மாமாதான் எடுக்கணுமா நான் எடுக்க மாட்டேனா அந்த ட்ரிப்பில் அவர் வரவில்லை\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:53\n// பகல்லேயே மின் விசிறி போட்டால் போர்த்திக்கும்படி இருந்தது. ஊரே ஏசி போட்டாற்போல் குளு குளு குளுருது குளுருது குப்பக்கா, நடுக்குது நடுக்குது நாச்சியாரேனு பாடிட்டு இருக்கோம். :))))) //\nகரையோரம் சிதறிய கவிதைகள் 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:55\nஒரு பதிவில் அழகான பயணமும் கூட ...\nபாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி போல... சூர்யோதயமோ, சந்திரோதயமோ.. பார்க்க எப்போதுமே ஆனந்தம். ஆமாம், இது உதயம்தானா\nஇது கவிதை வடிவில் தெரிகிறது.\nசென்னையில் கேக் பண்ணுகிற நமக்கு தெரிந்த ஒரு பதிவர் கீதா ரெங்கன் மட்டும்தான் சரிதானே\nநான் சொல்ல வந்ததை மதுரைத்தமிழன் சொல்லி விட்டார் வரட்டும் செய்முறைய\nதிண்டுக்கல் தனபாலன் 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 8:44\nடிடிஹெச் - உடைந்து போனதை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்...\nவெங்கட் நாகராஜ் 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 9:01\nபச்சை மிளகாய் கடித்துக் கொள்வது - சப்பாத்தி சாப்பிடும்போது நானும் இப்படி பச்சை மிளகாய் கடித்துக் கொள்வதுண்டு. வட இந்திய பழக்கம். பச்சை மிளகாய் தவிர வெங்காயம், கீரா எனப்படும் வெள்ளரி, முள்ளங்கி என சீசனுக்கு தகுந்தாற்போல காய்கறிகளும் சாப்பிடுவது இங்கே வழக்கம். குறிப்பாக Dhaba என அழைக்கப்படும் உணவகத்திற்குச் சென்று சாப்பிடும்போது பச்சை மிளகாய் நிச்சயம் உண்டு\nதலைநகரிலும் இரண்டு நாட்களாக ஒரே மேக மூட்டம். சூரியன் வெளியே வரவில்லை. வாட்டி எடுத்த வெப்பத்திலிருந்து கொஞ்சம் ரிலீஃப்\nகேக் பதிவர் யார் - தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.\nபாத்திரத்திற்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி - வாவ்... நல்ல கற்பனை. சந்திரன், சூரியன் - உதயம், அஸ்தமனம் இவை எல்லாமே படம் எடுக்க, எடுக்க அலுக்காத விஷயங்கள். அப்படி எடுத்த படங்கள் என்னிடமும் நிறைய உண்டு\nசார்ஜர் - அந்தந்த அலைபேசிக்குறிய சார்ஜர் இல்லாமல் வேறு சார்ஜர் பயன்படுத்துவது சரியல்ல. அதிக சூடேறும் வாய்ப்புண்டு.\nமெட்ரோ டிரெயின் காட்சிகள் அபாரமாக உள்ளது பாராட்டுக்குரியது வாழ்த்துகள்\nராமலக்ஷ்மி 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 9:59\nநல்ல தொகுப்பு. எங்கள் வீட்டுத் தோட்டத்து ப.மிளகாயும் அதிகம் காரமில்லை.\nபாத்திரத்திலிருந்து எட்டிப் பார்க்கும் இட்லி... அடடா என்ன உவமை. எனக்கு என்னவோ முகத்திரையை விலக்கிப் பார்க்கும் பெண்ணைப் போல தோன்றுகிறதே\nஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையமா\nமறைந்து கொண்டிருக்கும் சூரியன் என்று தோன்றுகிறது.நான் அரசியல் பேசவில்லை, நீங்கள் வெளியிட்டிருக்கும் படத்தைதான் குறிப்பிடுகிறேன். ஹா\n கோவிலும் குளமும் அழகு. கருப்பு வெள்ளையில் இன்னும் சிறப்பாக இருக்குமோ\nசென்னையில் உள்ள பதிவர்களில் 'கேக் குயின்' கீதா ரெங்கன்தானே இன்னொரு பதிவர் யாரென்று எனக்குத் தெரியும். ஆனால், சொல்லமாட்டேனே..\nநீங்கள் பிரபல என்னும் அடைமொழி கொடுத்து விட்டதில் அவருக்கு ஒரே சந்தோஷம்.\nநெ.த. 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 11:47\nஞானி:) athira 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:19\n///மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nநோஓஓஓஓஓஓஓஓஓஓ இது மட்டும் நடக்க விட மாட்டேன்ன்ன்ன்ன் இந்த உசிரு உடம்பில இருக்கும்வரை அது நடக்க விட மாட்டோம்ம்ம்ம்ம்:) ஆரம்பம் ஹேம்ஸ், பின்பு ச்ரீதேவி யாம் இப்போ அனுக்காவுக்கு வயசாகிட்டுது என கெள அண்ணன் சொல்லிட்டார் என்று மாற ஓசிக்கிறாராம்ம்ம்:).. ஒருவேளை கீர்த்தியின் கதை சமீபத்தில அடிபட்டுதே:) அதுதான் ஐடியாவோ:)).. விட மாட்டோம்ம்ம் நடு பஜாரில வச்சு நாலு கிளவி.. ஹையோ டங்கு ச்லிப்பாக ஆரம்பிக்குதேஎ:)) கேள்வி கேய்ப்போம்ம்ம்ம்ம்:))..\nஸ்ஸ்ஸ்ஸ் ஓவரா சவுண்டு விட்டிட்டமோ:) எதுக்கும் கட்டிலுக்குக் கீழயே இருந்திடுவது பெட்டர்:))\nஞானி:) athira 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:21\nஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் எல்ல்லோரும் ஓட��வாங்கோஓஓஓஓஓஒ நான் ச்ரீராமைப் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. சாத்திரம் சொல்லட்டோ\nஹையோ இந்த நேரம் பார்த்துக் கீதா இங்கின இல்லையே கொம்ஃபோம் பண்ண கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nஅப்பூடியே பூனாரின் போட்டோவைவும் சேர்த்திருக்கலாமே:)..\nஞானி:) athira 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:24\nஆவ்வ்வ்வ் என்ன அழகு முகில்களை நீக்கிவிட்டு எட்டிப் பார்க்கும் நிலா...\nசென்னைப் படங்கள் அழகு. மரங்கள் தறிக்கிறார்கள் என அழுவினமேஎ.. இது எங்கும் பச்சையாகத்தானே இருக்கு.. ஒருவேளை கண் பட்டிடும் என அழுவார்களோ கர்ர்ர்:))\nஞானி:) athira 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:28\n//எங்கள் வீட்டு பச்சை மிளகாய் செடி. ///\nஆஹா வீட்டுத்தோட்டம் அழகு.... இதைப் பராமரிப்பது ஸ்ரீராமின் பொஸ்தானே.. எங்கட வீட்டு மிளகாய்க்கண்டுப்படம் போடுவேன், பார்த்தீங்களேயெண்டால் 3 நாளைக்கு மயங்கம் தெளியாது யாருக்க்கும் ஹா ஹா ஹா:).\nகேரளா மிளகாய் இங்கு கிடைக்கிறது வெளிர் பச்சை நிறம் , பெரிதாக இருக்கும் உறைக்காது. ஆனாலும் பச்சையாக சாப்பிடுவதென்பது கஸ்டம்தான்.\n//இரு பிரபல பதிவர்கள் வந்தார்கள்..//\nகீதாவும் துளசி அண்ணனும் அல்லது கீதாவும் கில்லர்ஜி உம்.\nஇப்போ பிரபல பதிவர் என்றாலே நினைவுக்கு வருபவர் கில்லர்ஜிதான்:).. அவரே அவர் இன்னும் பிரபல்யமாகவில்லை எனச் சொல்லிச் சொல்லியே இதை மனதில பதிய வச்சிட்டார் ஹா ஹா ஹா.\nஞானி:) athira 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:30\n//ஃபிப்ரவரியில் கல்யாணமகாதேவி சென்ற சமயம். //\nஇந்த முதலிரண்டு படங்களும் உடனேயே இங்கு போட்டு விட்டீங்களே..\nபிரயாணத்தின்போது எடுக்கும் படங்கள் எல்லாமே ஒருவித அழகுதான்.\nகோமதி அரசு 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:37\n//பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி போல... சூர்யோதயமோ, சந்திரோதயமோ.. பார்க்க எப்போதுமே ஆனந்தம். ஆமாம், இது உதயம்தானா சூர்யோதயமோ, சந்திரோதயமோ.. பார்க்க எப்போதுமே ஆனந்தம். ஆமாம், இது உதயம்தானா\nஎடுத்தவர் நீங்கள் தான் சொல்ல வேண்டும். உதிக்கும் போது சூரியன் சிவப்பாய் இருப்பார்.\nஇரண்டு உதயங்களும் நன்றாக இருக்கும் பார்க்க , மறையும் போதும் அழகுதான்.\n//பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி போல...//\nகேக் நன்றாக இருக்கிறது. பதிவர்கள் தெரிகிறது.\nகோவில் கோபுரம், குளம், மாடுகள் உள்ள படம் அழகு.\nஅனைத்து படங்களும் நன்றாக இருக்கிறது.\n@ ஶ்ரீராம் சிறு தானியக் கேக் அவர் தானே தி/கீதா தானே செய்து காட்டினார் இதைப் பார்த்தா அது மாதிரித் தெரியுதே இதைப் பார்த்தா அது மாதிரித் தெரியுதே :))) அதான் அவர் தான் கொண்டு வந்திருப்பார் எனச் சொன்னேன். இன்னொருத்தர் பானுமதியா :))) அதான் அவர் தான் கொண்டு வந்திருப்பார் எனச் சொன்னேன். இன்னொருத்தர் பானுமதியா ஹிஹிஹி, அவரே எங்கப்பா குதிருக்குள் தான் இருக்கார்னு சொல்லிட்டாரே\nகோமதி அரசு 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:41\nஎங்கள் வீட்டுத் தொட்டியில் பச்சைமிளகாய்(ஊசி பச்சை மிளகாய் ) சின்னது தானே என்று என் கணவர் சாப்பிட்டு விட்டு ஆ, ஊ என்று சத்தம் கொடுத்ததை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வரும். பச்சைமிளகாய் காரம் இல்லாமல் இருக்குமா\nபழைய கஞ்சிக்கு சின்னவெங்காயம், பச்சைமிளகாய் வைத்து சாப்பிடும் மக்களைப் பார்த்து இருக்கிறேன். (வயலில் வேலைப் பார்ப்பவர்கள்.)\nபாத்திரத்துக்குள் எட்டிப்பார்த்த இட்லி எந்த ஊரில் எடுக்கப்பட்டது என்பது தெரிந்தால் உதயமா, அஸ்தமனமா என யூகிக்கலாம். எப்போ எடுத்ததுனும் சொல்லணும்\nகோமதி அரசு, பழைய சாதத்துக்குச் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்துத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவோம் நாங்கல்லாம். ரொம்பப் பிடிச்சது இப்போக் கூடக் கொஞ்ச நாட்கள் முன்னர் இங்கே ஒரு நாள் முதல்நாள் வடித்த சாதம் நிறைய மிஞ்சிப் போய் மறுநாள் காலை அதைப் பிசைந்து தயிர் சேர்த்துக் கலந்து இரண்டு பேரும் சாப்பிட்டோம். நான் அதுக்குச் சின்னவெங்காயமும், பச்சைமிளகாயும் சேர்த்துக் கொண்டேன்.\nஞானி:) athira 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:03\nகீசாக்கா நானும் ஒண்டு சொல்லட்டே.. 4 பச்சை மிளகாய்க்கு ஒரு கப் உடனே திருவிய தேங்காய்ப்புவும், ஒரு சின்ன துண்ணு பழப்புளி சிறிது உப்பு போட்டு.. அம்மியில் அல்லது உரலில் அல்லது மிக்சியில், தண்ணி கொஞ்சம் சேர்த்து அல்லது சேர்க்காமல் மெதுவா அரைச்செடுத்து.. அப்படியே பாண்[bread] உடன் சாப்பிட என்னா சுசி தெரியுமோ:) அதிலும் பிரெஞ்பக்கெட்டை பாதியாக வெட்டி உள்ளே இந்த சம்பலை வைத்து மூடி விட்டுக் கடிச்சால்ல்ல் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னா யூப்பரூஊஊஊஊஉ:))\nஎனக்கு என் பேரன் ஒரு ஆப்பிள் போன் வாங்கிக் கொடுத்தானதன் சார்ஜெரி ஒரு முனை உடைந்துபொய் போனை சார்ஜ் செய்ய முடியாமல் இருந்தது நெற்றுதான் அமேசான் மூ���ம் ஒரு சார்ஜெர் வாங்கினான் விலை ரூ 800 க்கும் மேலே இப்போதெல்லாம் போன் இல்லமல் இருப்பதுகஷ்டமாக இருக்கிறதுசில ஆண்டுகளுக்கு முன் வரைஎப்படி இருந்தேன்\nஆஹா ஸ்ரீராம் அது ஆராக்கும் எனக்குப் போட்டியா கேக் செஞ்சு கொண்டுவந்தது\nஅந்த இன்னொரு ப்ளாகர் யாருனு யோசிக்கறேன் ஹா ஹா ஹா ஹா ஹா\nகீதாக்கா இந்த கேக் ஸ்ரீராம் உங்களுக்குத் தரலைதானே ......ச்சீ ச்சீ புளிக்கும் .. நான் உங்களுக்கு செஞ்சு தரேன்கா.. ஹா ஹா ஹா ஹா\nக ம தே படங்கள் அப்போவே போட்டுட்டீங்களே ஸ்ரீராம்......கிட்டத்தட்ட இதே கருத்துதான் கொடுத்துருந்தீங்க....ஆனாலும் பார்க்க அழகுதான் போங்க...\nபாத்திரத்திற்குள் இருந்து எட்டிப் பார்க்கும் இட்லி போல....ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹ் ஆ...நமக்கு எப்போதும் திங்க ஹிஹிஹிஹிஹி...\nபாத்திரத்திற்குள் இருந்து எட்டிப் பார்க்கும் அந்த இட்லி அழகு.....உங்க தலைப்பையும் ரசித்தேன்...\nகமதே படங்கள் செம க்ளாரிட்டி ஓடும் பேருந்துலிருந்து எடுத்தாலும்...ஆமாம் அந்தக் குளம் எனக்கு ரொம்பப் பிடித்தது...\nபமி எங்க வீட்டுல கூட சில சமயம் (ரொம்பக் காரமில்லா மிளகாய்) சப்பாத்தியோடு, ப்ரெட்ட்டோடு கடிச்து சாப்பிடுவதுண்டு...\nஸ்ரீராம் கூடியவரை மொபைல் ஃபோனுக்கு அதனுடைய சார்ஜரைப் போடுவதுதான் நலல்து. வேறு சார்ஜர் போடும் போது பேட்டரி பிரச்சனைகள் வரும் என்று எலக்ட்ரானிக்/எலக்ட்டிகள் மக்கள் சொல்லுவதுண்டு...\nகீசாக்கா நானும் ஒண்டு சொல்லட்டே.. 4 பச்சை மிளகாய்க்கு ஒரு கப் உடனே திருவிய தேங்காய்ப்புவும், ஒரு சின்ன துண்ணு பழப்புளி சிறிது உப்பு போட்டு.. அம்மியில் அல்லது உரலில் அல்லது மிக்சியில், தண்ணி கொஞ்சம் சேர்த்து அல்லது சேர்க்காமல் மெதுவா அரைச்செடுத்து.. அப்படியே பாண்[bread] உடன் சாப்பிட என்னா சுசி தெரியுமோ:) அதிலும் பிரெஞ்பக்கெட்டை பாதியாக வெட்டி உள்ளே இந்த சம்பலை வைத்து மூடி விட்டுக் கடிச்சால்ல்ல் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னா யூப்பரூஊஊஊஊஉ:))//\nஹையோ ஞானி....பூஸாரே....கீதாக்கா கோமதிக்காவுக்கு பதில் கொடுக்க வந்தா அதே அதே நீங்க இங்க சொல்லிட்டீங்க....இந்த சட்னி தண்ணி அதிகம் இல்லாமல் அரைத்தால் செம செம டேஸ்ட்...என் பாட்டி பாணுக்கு தொட்டுக் கொள்ளத் தருவார்கள்...ஹைஃபைவ் நானும் இந்த ருசியை ரொம்பவே ருசிப்பேன்..அதே சம்பல் என் பாட்டி எனக்கும் தாத்தாவுக்கும் சப்பாத்திக்கும் கூட செஞ்���ு தருவாங்க செமையா இருக்கும்...\nகீதாக்கா, கோமதிக்கா மீ ட்டு பழைய சாதத்திற்கும், ஆடிக் கூழுக்கும் கூட/கஞ்சி க்கும் ப மி, சி வெ, உ காம்பினேஷன் செமையா இருக்கும்...பிடிக்கும்...\nஎப்படி தி/கீதாதான் கொண்டு வந்தார்னு சொல்றீங்க கீதாக்கா வேற யாருமே கொண்டு வரமாட்டார்களா வேற யாருமே கொண்டு வரமாட்டார்களா\n அப்படி நல்லா கேளுங்க ஸ்ரீராம் ஹா ஹா ஹா ஹா ஹா...\nஆலந்தூரிலிருந்து தானே அந்த க்ளிக்ஸ்...நல்லாருக்கு ஸ்ரீராம்...\nவாங்க வல்லிம்மா... சென்னையில் மழையா எங்கே அது மேல்வீட்டிலிருந்து யாரோ தண்ணீரைக் கீழே கொட்டினார்களாம் சென்னையிலாவது... மழையாவது...\nசென்னையில மழை இல்லை தண்ணீர் இல்லைனு யார் சொன்னது லாரிகள்ல, பாட்டில்ல எல்லாம் எவ்வளவு தண்ணி இருக்கு...\nஒருவேளை கீர்த்தியின் கதை சமீபத்தில அடிபட்டுதே:) //\n அனுக்காவா நோ நோ நோ...அனுஷ் இது அரம எடுத்த முடிவு உங்களுக்கு ரீச் ஆகலை போல இது அரம எடுத்த முடிவு உங்களுக்கு ரீச் ஆகலை போல ஹா ஹா ஹா ஹா...\nஅதிரா கவலையே படாதீங்க....மாற விட்டுருவமா .அரம ஆளுங்க பானுக்கா நாங்க நீங்க எல்லாம் தேம்ஸ்ல போராட்டக் கொடி பிடிச்சுருவோம்....(ஆனா பூஸாரை நம்பவே முடியாது டமால்னு இன்னுரு அக்காவுக்கு தாவிடுவார் .அரம ஆளுங்க பானுக்கா நாங்க நீங்க எல்லாம் தேம்ஸ்ல போராட்டக் கொடி பிடிச்சுருவோம்....(ஆனா பூஸாரை நம்பவே முடியாது டமால்னு இன்னுரு அக்காவுக்கு தாவிடுவார் நெல்லையை ஐஸ் வைக்க....அவரிடமிருந்து தப்பிக்க நெல்லையை ஐஸ் வைக்க....அவரிடமிருந்து தப்பிக்க\n ஹா ஹா ஹா ஹா அக்கா அவள் நானில்லை\nபடங்கள் எல்லாம் அழகாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி.\nசார்ஜர் அதே போனுடையதுதானே போட வேண்டும் இல்லையா நான் சில சமயம் மாற்றிப் போட்டதுண்டு ஆனால் அது நல்லதல்ல என்று நண்பர் சொன்ன பிறகு ஊருக்குச் சென்றாலும் மறக்காமல் எடுத்துச் சென்று விடுவேன்.\nபாத்திரத்திலிருந்து எட்டிப் பார்க்கும் இட்லி என்பதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. நல்ல கற்பனை. படம் அழகாக இருக்கிறது.\nமிளகாய்ச்செடி, உங்கள் ஊருக்குப் போகும் போது எடுத்த படங்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன. என்றாலும் வழக்கமான ஞாயிறு போல் இல்லையோ என்றும் தோன்றியது.\nஅந்த இரு பதிவர்கள் யார் கேக் செய்த பதிவர் யார்\nஅதிரா அந்தப் படத்தில் ஸ்ரீராமைப் பார்த்துவிட்டேன் நு எப்படிச் சொல்லுவீங்க கை விரல் மட்ட��மே தெரியுது. அது ஸ்ரீராம் மகனின் கை விரலாக இருக்கலாமல்லோ கை விரல் மட்டுமே தெரியுது. அது ஸ்ரீராம் மகனின் கை விரலாக இருக்கலாமல்லோகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கூகுள் இமேஜ் செர்ச் பண்ணிப் பாருங்கோ ஹிஹிஹிஹிஹி...மீ ஆன் த ரன்வே...\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:25\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\n//சென்னையில் கேக் பண்ணுகிற நமக்கு தெரிந்த ஒரு பதிவர் கீதா ரெங்கன் மட்டும்தான் சரிதானே//\nமதுரை,,, கேக் செய்யத் தெரிந்த மற்றப் பதிவர்கள் கோபித்துக் கொள்ளப்போகிறார்கள்\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nவாங்க தனபாலன், ஆனால் அது மட்டுமே பிரச்னை இல்லை. எல்லா சேனல்களுக்கு என்று பணம் காட்டினாலும் பாதி முக்கிய சேனல்களைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nபச்சை மிளகாயைக் கடிக்க என் சகோதரன் வடநாடு வந்து கற்றிருக்கிறேன் போலும். எங்களுக்கெல்லாம் வித்தை காட்டிவிட்டான்\nஇப்போது வேறு அலைபேசி வாங்கி விட்டேன் (ஏழெட்டு மாதங்கள் ஆகிறது) என்பதால் சார்ஜர் பிரச்னை தீர்ந்தது.\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nநன்றி ராமலக்ஷ்மி. அது நிலவுதான். அதிகாலை நிலவு\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nபாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இட்லிக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை\nநீங்கள் அரசியல் பேசவில்லை என்பதை நான் நம்பி விட்டேன். மற்றவர்களும் நம்பட்டும்\nஇந்தக் கோவில் கல்யாணமாகாதேவி கோவில் அல்ல. அங்கு செல்லும் வழியில் ஏதோ ஒரு ஊரில் எடுக்கப்பட்டது. கல்யாணமாகாதேவி திருவாரூர் மன்னார்குடி சாலையில் உள்ளது.\nஇன்னொரு பிரபலத்துக்கு சந்தோஷம் என்பதில் எனக்கும் சந்தோஷம்.\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nவாங்க நெல்லை. உங்களு கேள்விக்கு பதில் 'இல்லை'\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nவாங்க அதிரா... மாறலாமா என்பதற்கு தனி அகராதியை போட்டு என்னையே குழப்பி விட்டீர்கள் இப்போ நான் என்ன செய்யணும்\n// ஓஓஒ நான் ச்ரீராமைப் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. சாத்திரம் சொல்லட்டோ\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nஆமாம் என் வீட்டு தோட்ட பராமரிப்பு பாஸ்தான் எனக்கு அந்தப் பொறுமை இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு அந்தப் பொறுமை இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் கேரளா மிளகாய்\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nபிரபல பதிவர்கள் விடை தவறு. ஆனால் நான் கேள்வியே கேட்கவில்லையே\n// இந்த முதலிரண்டு படங்களும் உடனேயே இங்கு போட்டு விட்டீங்களே..//\nஓ... உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் போல\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nஅதிகாலை ஐந்தரை மணி நிலா அது\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nகீதாக்கா... சிறுதானிய கேக்கா, பெரிய தானிய கேக்கா என்று செய்தவரிடம்தான் கேட்கவேண்டும்\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nசின்ன வெங்காயம் பச்சை மிளகாய் என் அம்மா சொல்லிக் கொடுத்து (அவர்களுக்கு மிகவும் பிடித்த ஸைட் டிஷ்) நானும் சாப்பிட்டிருக்கிறேன்.\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\nகீதாக்கா... பாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி விடை வெளியாகி விட்டது\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\nஞானி அதிரா.. உங்கள் பழப்புளி தேங்காய்த்துருவல் பச்சைமிளகாய் செம டேஸ்ட்டாத்தான் இருக்கும் போல..\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\nவாங்க ஜி எம் பி ஸார்.. சார்ஜர் பிரச்சனை இப்போது (எனக்கு)இல்லை. ஆனால் வீட்டில் அவ்வப்போது வரும் நிரந்தரப் பிரச்னை அது\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\nவாங்க கீதா... காணோமேன்னு பார்த்தேன்.. ஆமாம்... ஆராக்கும் அது உங்களுக்குத் போட்டியா கேக் செய்யும் பதிவர்\nபடங்களைத் திருப்பிப் போட்டதற்கு ஸாரி... கவனமில்லை.\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\nஆம், ஆலந்தூர் மெட்ரோதான் அது.\n// டமால்னு இன்னுரு அக்காவுக்கு தாவிடுவார்\nஹா... ஹா... ஹா... அதானே\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\nபாராட்டுக்கு நன்றி. அந்த இரு பதிவர்களும் பிரபல பதிவர்கள். நீங்களும் பாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இட்லியை ரசித்திருப்பதற்கு நன்றி\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\n// ஸ்ரீராமைப் பார்த்துவிட்டேன் நு எப்படிச் சொல்லுவீங்க கை விரல் மட்டுமே தெரியுது. அது ஸ்ரீராம் மகனின் கை விரலாக இருக்கலாமல்லோ கை விரல் மட்டுமே தெரியுது. அது ஸ்ரீராம் மகனின் கை விரலாக இருக்கலாமல்லோ\nAngel 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 11:29\n/பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி //\nஆமா ஆமாமா அந்த லண்டன் ஸ்டைல் தட்டை இட்லி மாதிரி :)\nAngel 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 11:31\nயாரந்த கேக் கொடுத்த பதிவர் \nஎனக்கு கீதா தானு தோணுச்சு .இல்லைனா பானுக்காவா இல்லைனா ஹேமா HVL :)\nAngel 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 11:34\nஇந்த மிளகாய்ங்களை உப்பில் மற்றும் வினிகர் சேர்த்து ஊர்வச்சி பிக்கிள் செய்வாங்க துருக்கி கடையில் கிடைக்கும் காரமே தெரியாதது .முந்தி எனக்காக வெஜ் டோனர் இந்த மிளகாய் சீஸ் சேர்த்து செய்யச்சொல்லி வாங்கி கொடுப்பார் கணவர் ஜெர்மனியில் இருக்கும்போது .செம சுவை\nஸ்ரீராம். 23 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 5:25\nலண்டன் ஸ்டைல் தட்டை இட்லி... :)))\nமிளகாயை உப்பாவது, வினிகராவது... அப்படியே சாப்பிட்டான் அவன் படத்தில் இருப்பது குழந்தை மாதிரி மிளகாய். அவன் சாப்பிட்டது முற்றிய பெரிய மிளகாய்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : வயசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி...\nஞாயிறு 180729 : கலைஞர் படித்த போர்ட் ஹைஸ்கூல்..\nவெள்ளி வீடியோ 180727 : சின்னச் சின்ன காரணத்தால் ...\nபுதன் வந்தாச்சு; பதில்கள் வந்தாச்சு\nகேட்டு வாங்கிப் போடும் கதை : வேர்கள் - துரை செல...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லை...\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்ட...\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் கு...\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nநீ கே, நா சொ .... புதன் 180718\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்ல...\nஞாயிறு 180715 : காலம் நமக்குத் தோழன்... காற்று...\nஒரு இட்லி பத்து பைசா\nவெள்ளி வீடியோ 180713 : நாணத்திலே முந் தானை நனை...\nகேள்வி பதில் புதன் 180711\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காசு வரை பிள்ளை - க...\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச...\nஞாயிறு 180708 : குடந்தை காட்டேஜில் ஓரிரவு...\nவாயில்லா ஜீவன்களுக்கான முதியோர் இல்லம்\nவெள்ளி வீடியோ 180706 : கருநீலக் கண்கள் ரெண்டும் ...\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - இதந்தரு மனையின் நீ���்க...\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nஞாயிறு 180701 : வடை கொண்டு வந்த காகம்\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nகனவு என்பது ஆழ்மனதின் எண்ணங்களோ நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா இல்லை, மனதின் பயங்களா கனவு கண்டால் தூக்கம் சரியில்லை என...\nபுதன் 190731 : பிடித்த பண்டிகை எது\nசென்ற வாரக் கருத்துக் களஞ்சியத்தில், கட்டிடத்திற்கு அடிக்கப்படும் வர்ணம் பற்றியும், கால் வலி, சில்லென்ற தரையில் நடக்கும் பிரச்னை பற்றிய கர...\nபோர்வெல் ரீசார்ஜ் - முன்னுரைக்கு ஒரு முற்றுப் புள்ளி\nராமராஜனின் சாதனைகள் - கயகயகயகயா\nலாடன் கோயில் - ஆனைமலை - யானை மலை மேல் பார்த்து விட்டு மலை அடிவாரத்தில் நரசிம்மர் கோவில் அருகில் உள்ள 'லாடன் கோவில்' என்று அழைக்கப்படும் குடைவரை முருகன் கோவில் போனோம். அது அடுத்...\nவாழ்க்கைச் சக்கரம் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (6) - #1 சில வாரங்களுக்கு முன் ‘சக்கரங்களைக் கொண்ட எதுவும்’ என டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழ் அறிவித்திருந்த தலைப்புக்குத் தேர்வான 5 படங்களில் ஒன்றாக... #2 வாழ்க...\n - ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்ட பிறகு பலவிதமான செய்திகள், இணையத்திலிருந்து கொட்டிக் கொண்டே இருப்பதில் டிசம்பர் 2013 இல் NDTV நிகழ்ச்சி ஒன்றில் சுனந்தா ப...\n HOW TO SPEND IT. - என்னது செலவழிப்பது எப்படியா.. ஆமாங்க ஆமாம் அதை சொல்லித்தருது ஃபைனான்ஷியல் டைம்ஸ் பேப்பரோட வர்ற இத இலவச மேகஸின். யூரோப் முழுக்க வர்ற மேகஸீன் இது. இன்னும் இத...\n - இது இந்தப்பக்கங்களில் ஆயிரமாவது பதிவு. அதைவிட 2019 இல் மட்டும் இதையும் சேர்த்தால் 315வது பதிவு என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் விவரங்கள் ப...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமுயற்சி திருவினையாக்கும்.. - இன்றைய பதிவில் WhatsApp வழியாக வந்த இரண்டு காணொளிகள்.... இப்போது தான் முதன்முறையாக இவற்றைப் பார்க்கிறேன்... என் மகள் மருமகன், மகன் இவர்களுடன் ஒரு குழுவும் ...\nதிருப்புல்லாணி - *திருப்புல்லாணி * தேவிப்பட்டிணத்திலிருந்து திருஉத்திரகோசமங்கைக்கு சென்று விட்டு பின்னர் திருப்புல்லாணி சென்றோம். தர்பசயன ராமர் கோவில் என்று பிரபலமாக அற...\nபொன்முடி – கேரளா – நிழற்பட உலா… - நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கல...\nபயணத்தின் ஒன்பதாம் நாள்......சியாட்டில், வான்கூவர், விக்டோரியா...2 - வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழ வேண்டும். பயணத்தின் ஒன்பதாம் நாள்......சியாட்டில், வான்கூவர், விக்டோரியா...2 தங்கியிருந்த விடுதியின் ஜன்னலிலிருந்து. ...\n1341. சுதந்திர தினம் -3 - *' கல்கி' சுதந்திர மலர்* ஆகஸ்ட் 17, 1947 -ஆம் தேதி அன்று வரவேண்டிய இதழை ஆகஸ்ட் 15 என்று தேதி இட்டு வெளியிட்டது 'கல்கி'. அந்த சுதந்திர மலரிலிருந்து ஒரு ...\nபலூசிஸ்தான் : என்ன செய்தபோதும் இதை மறைக்க முடியுமா - ஜெய் ஹிந்த் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்திய சகோதர, சகோதரிகளே இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்திய சகோதர, சகோதரிகளே எங்கள் பக்கமும் கொஞ்சம் பாருங்கள். உங்கள் ஆதரவு …- எனச் செல்கிறது இந்திய சுதந்தி...\nஎங்களைப் பற்றி பேரன் - பேரனின் தங்க்லிஷ் கவிதை ------------------------------------------- ...\nவிக்கிபீடியாவில் 700ஆவது பதிவு - 6 ஜுலை 2014இல் தமிழ் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கி, அண்மையில் 700 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதைப் போல ஒவ்வொரு முறைய...\nமூஸாலி கோயில் (4) - முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) *கு*லவி பாடி முடிந்ததும் மேலும் சில சடங்குகள் நடந்தது திடீரென தலைவன் சொன்னான்... ஃபயர் மிசாள...\n - என் பிறந்த வீட்டில் அவியல் அடிக்கடி பண்ணுவாங்க கேரளத்தின் தொடர்பு இருந்ததாலோ என்னமோ கேரளத்தின் தொடர்பு இருந்ததாலோ என்னமோ ஆனால் புக்ககத்தில் எப்போவானும் பண்ணுவாங்க ஆனால் புக்ககத்தில் எப்போவானும் பண்ணுவாங்க\n - இருவரும் தங்கள் உடல் சோர்வு நீங்கவும் புழுதியான உடம்பு சுத்தமாகவும் வேண்டி மீண்டும் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த தத்தன் அந்த மகரகண்டியைக் கையில் எடுத...\nவசந்த கால நினைவலைகள்.. - 43 1967-ம் வருடம் ஜனவரி 12-ம் தேதி. அன்று இரவுப் பணி எனக்கு. பவானி தொலைபேச...\nநான் வேலைக்குப் போனேன் - நான் வேலைக்குப் போனேன் *கோமதி அரசு கேட்டதன் பேரில் ஆரம்ப காலத்தில் எழுதிய இந்தப் பதிவை இங்கே மீள்பதிவாகப் போடுகிறேன்.* நான் மின்வாரியத்தில் வேலைக்குப் போன...\nநீர்க்கொழும்புவில் ஒர் இரவு....(பயணத்தொடர், பகுதி 131) - ��ீர்க்கொழும்பு ஹெரிடன்ஸ் ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தப்ப மணி சரியா நாலரை. நியூ கொழும்புதான் நீர்க்கொழும்பு ஆச்சோ என்னவோ\nமன மாற்றம். - விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்ட...\nஇரவு விருந்துக்கு வரப்போவது யார் தெரியுமா - *இரவு விருந்துக்கு வரப்போவது யார் தெரியுமா - *இரவு விருந்துக்கு வரப்போவது யார் தெரியுமா* 1967 இல் அமெரிக்காவில் ஒரு காதல் (சினிமா) *Guess Who Is Coming to Dinner* என்ற ஹாலிவுட் திரைப்படம் நகைச்சுவை ...\nதேள் கண்டார்; தேளே கண்டார் - சென்ற பதிவு 50 வருட பழசு. இந்தப் பதிவு அவ்வளவு பழசு இல்லை. கிட்டத்தட்ட 40 வருட பழசுதான் என்று சொல்லலாம். இந்த ரீதியில் இன்னும் ஐந்தாறு பதிவுக்கு பிறகு ஹை...\n #3 - இந்தப் பக்கங்களில் *இந்தியா பாகிஸ்தான் சீனா புதிய சவால்கள் *எனத் தலைப்பிட்டு ஐந்து மாதங்களுக்கு முன் இரண்டு பதிவுகளாக எழுதியதற்குப் பிறகு, மாற்றமுடியாத ச...\nஒரு விபத்தும் சில ஆச்சரியங்களும் - முதலில் விபத்து பற்றி எழுதுகிறேன். கம்போடியாவில் ஒரு கோவிலைப்பார்க்க ந‌டந்து கொண்டிருந்த போது அந்த தளம் சரியில்லாத பாதையில் எது தடுக்கியது என்று தெரியவில்ல...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nஎன் கண்ணில் பாவையன்றோ....... - https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html * இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழ...\nநெருக்கடி... - (படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது... பனி படர்ந்த பாதையிலே பயணமேது...\nபுத்தி யோகம் - மே பதிமூன்று எனது 67 வது பிறந்தநாள். 66 வயது முடிந்து 67 தொடங்கியது. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்த...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்கு���ி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6006:2009-07-17-16-14-08&catid=312:2009&Itemid=59", "date_download": "2019-08-18T17:54:28Z", "digest": "sha1:WOLRENPEJORAWUGDH2AVJY7ZPMYLCOVI", "length": 45520, "nlines": 125, "source_domain": "tamilcircle.net", "title": "தீட்சிதப் பார்ப்பனர்களின் திமிரை அடக்கிய தில்லைப் போராட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் தீட்சிதப் பார்ப்பனர்களின் திமிரை அடக்கிய தில்லைப் போராட்டம்\nதீட்சிதப் பார்ப்பனர்களின் திமிரை அடக்கிய தில்லைப் போராட்டம்\nSection: புதிய கலாச்சாரம் -\nபிப்ரவரி 25ஆம் தேதி சிதம்பரத்தில் நடந்த தில்லைப் போராட்டத்தின் வெற்றிப் பொதுக்கூட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரை இங்கே சுருக்கி வெளியிடப்படுகிறது.\nஎல்லாம் வல்ல தில்லை நடராசப்பெருமான் எம் கனவில் வந்து \"\"என் அடியான், ஆறுமுகசாமியை திருச்சிற்றம்பல மேடையேற்றித் திருவாசகம் பாடச்செய்'' என்று ஆணையிட்டார் பாட வைத்தோம். பிறகு, \"\"தீட்சிதர்களின் கோரப்பிடியிலிருந்து என்னை விடுவிக்க ஒருவழக்குப் போடச் செய்'' என்றார். போடவைத்தோம். தன்னை விடுவிக்கச் சொன்னார், விடுவித்து விட்டோம்.\nநாத்திகனின் கனவில் கடவுள் எப்படிவர முடியும் என்கிற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கலாம். கனவு வரையறையற்றது. ஜெயலலிதாவின் கனவில் பிரதமர் நாற்காலி வந்து போகலாமென்றால் என் கனவில் தில்லை நடராசன் வரக்கூடாதா\n\"நம்பிக்கை உள்ளவனுக்குத்தானே நடராசன், உன் கனவிலே எப்படி நடராசன் வர முடியும்'' என்று தீட்சிதன் கேட்கலாம். நான் நம்பிக்கையில்லாதவன் என்பது வேறு பிரச்சினை. நடராசன் நினைத்திருக்கிறார் நாங்கள் நம்பத்தக்கவர்கள் என்று. ஆறுமுகசாமி கூட எங்களை நம்பியிருக்கிறார். அதற்கென்ன செய்ய முடியும்\nகடந்த வெள்ளிக்கிழமை சுப்பிரமணியசாமியை இங்கே கொண்டு வந்து, விசேட பூஜை நடத்தி, முகமெல்லாம் பல்லாக அவரை ஐகோர்ட்டுக்கு அனுப்பிவைத்தனர் தீட்சிதர்கள். \"\"அனுப்பாதே சாமியை, அவனுக்கு முட்டையடி காத்திருக்கிறது'' என்று உன் சாமி உன் கனவில் வந்து சொல்லவில்லையே. உனக்கு இறைவன் மேல் நம்பிக்கை இருந்தால்அந்த சாமியிடமல்லவா போயிருக்கவேண்டும். ஏன் சுப்பிரமணியசாமியிடம் போகிறாய் ஏன் போயஸ் தோட்டத்து மாமியிடம் போகிறாய்\nஊரைக்கூட்டி உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். யாரெல்லாம் இக்கோயிலில் திருடித் தின்றிருக்கின்றானோ, எவனெல்லாம் இதில் ஆதாயம் அடைந்திருக்கிறானோ, அவர்களெல்லாம் உண்ணாவிரதப்பந்தலிலே இருந்தார்கள். தீட்சிதர்கள் 5,6 மொட்டை நோட்டீசும் அடித்திருக்கிறார்கள். எல்லா நோட்டீசிலும் இருக்கும் ஒரு முக்கிய விசயம், \"\"அறநிலையத்துறை கோயிலை எடுத்து விட்டது. இனிமேல் ஆலயத்தில் வழிபாடு ஒழுங்காக நடக்காது. நடராசப் பெருமானுக்கு சர்க்கரைப்பொங்கல் தான் பிடிக்கும். ஆனால் ஒருரூபாய் அரிசியில் தாளித்துக் காட்டி விடுவார்கள்'' அறநிலையத்துறை எடுத்தால் நடராசப் பெருமானுக்கு கஷ்டமாம்.\nஅடுத்த கஷ்டம் பக்தர்களுக்காம். நீங்களெல்லாம் நினைத்தபடி சுதந்திரமாக வந்து சாமி கும்பிடுவீர்கள். இனி கியூவில் நின்று கும்பிட வேண்டும். என்கிறார்கள். கியூவில் நின்றால் என்ன நட்டம் தீட்சிதர்கள் என்ன சொல்கிறார்கள் சில்லறை இருந்தாலும் நீ முதலில் பார்க்க முடியாது. இப்போது 500, 1000த்துக்கு நடக்கும் ஸ்பெசல் தரிசனம், 5000, 10,000 கொடுத்தால் கருவறைக்குள்ளேயே கொண்டு போய் காட்டுவது போன்ற சிறப்புச் சலுகைகள் தள்ளுபடிகள் எதுவும் இனி நடக்காது. அதுதான் பிரச்சினை.\nஇவர்கள் போட்டிருக்கும் நோட்டீஸ் எதிலும் \"\"கோயிலை அரசு எடுத்ததனால் தீட்சிதர்களாகிய எங்களுக்கு நட்டம்'' என்று ஒரு வரி கூட இல்லை. நோட்டீசில் கடவுளுக்கு ஆபத்து, பக்தனுக்கு பாதிப்பு என்று பேசுபவன், கோர்ட்டுக்கு வந்து \"எனக்கு ஆபத்து' என்று பேசுகிறான். அறநிலையத்துறை எடுத்தனால் என்ன ஆகிவிட்டது. இந்த 40 ஏக்கர் கோயிலை இடித்துவிட்டு பொதுக்கழிப்பிடமா கட்டி விட்டான் உண்டியலை வைத்ததுதான் பிரச்சினை. அப்படியே பதறித் துடித்துப் போனார்கள் தீட்சிதர்கள். தீட்சிதர்களின் வக்கீல் கேட்கிறார். உண்டியல் வைக்க வேண்டுமென்று கோர்ட் ஆர்டர் இருக்கிறதா உண்டியலை வைத்ததுதான் பிரச்சினை. அப்படியே பதறித் துடித்துப் போனார்கள் தீட்சிதர்கள். தீட்சிதர்களின் வக்கீல் கேட்கிறார். உண்டியல் வைக்க வேண்டுமென்று கோர்ட் ஆர்டர் இருக்கிறதா விட்டால் உண்டியலுக்குப் பூட்டு போடவேண்டும் என்று ஆர்டர் உள்ளதா என்று கூட கேட்பார்கள்.\nஒரு தீட்சிதர் சொன்னாராம் எங்கள் தோழரி ட ம், \"\"எங்க மேல ஏதாவது கோபமிருந்தால் செருப்பால் அடித்திருக்கலாம். இப்படி வயித்துல அடிச்சுட்டீங்களே'' என்று.\nஇதுதான் உண்மை. வயிற்றில்தான் இருக்கிறது ஆன்மீகம். ஆன்மா மனதில் இருக்கிறது. அங்கே இருக்கிறது இங்கே இருக்கிறது என்று எவ்வளவு பீலா விடுகிறார்கள். அதை வைத்து எத்தனை சாமியார்கள், புத்தகங்கள், டிவி சானல்கள்.. கடைசியில் பார்த்தால் ஆன்மா வயிற்றில் இருக்கிறது.\nஆக ஆன்மீகம் என்பது ஒரு பிழைப்பு. வயிற்றுக்குத்தான் இந்தக்கோயி��். ஆனால் எங்களுக்கு ஆன்மா வயிற்றில் இல்லை. அப்படி இருந்தால் இப்படி பட்டினியாக இரவு 11 மணிக்கு கூட்டம் கேட்கத் தேவையில்லை. சொந்தக் காசை செலவு செய்து கொண்டு திருநெல்வேலியிலிருந்தும் தூத்துக்குடியிலிருந்தும் கூட்டம் கேட்பதற்கு வரத் தேவையில்லை. சிவனடியாரோடு சேர்ந்து அடிபட்டு கடலூர் மத்திய சிறைக்கு செல்லவும் தேவையில்லை.\nஎதாவது சேய்து கோயிலைத் திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்ற ஆத்திரம் உள்ளதே தவிர அதை உறுதிசெய்யும் ஆதாரம் எதுவும் அவர்களிடம் இல்லை. அதனால் தான் நீதிமன்றத்தில் \"இந்தக் கோயில் எங்களுடையதில்லை என்று நீ நிரூபித்துக் காட்டு' என்று நம்மிடம் கேட்கிறான். இந்தக் கேலிக்கூத்துக்கு அரசாங்கமும் சேர்ந்து வாதம் பண்ணிக்கொண்டிருக்கிறது. இப்படி 20 ஆண்டுகளாய்த் தூங்கும் வழக்கைத் தட்டி எழுப்பியிருக்கிறோம்.\nகடவுள்தான் காப்பாற்ற வேண்டும். அரசாங்கம் எடுத்த எதுவுமே உருப்பட்டதாக வரலாறு கிடையாது என்று தின மணி தலையங்கம் எழுதுகிறது. தனியார் மயத்தை ஆன்மீகத்துக்குப் பொருத்தி எழுதுவது என்பது இதுதான். தனியார் துறை என்ன செய்யும் என்று அமெரிக்காவில் தெரிந்து விட்டது. நாடே திவாலாகி விட்டது. இனிமேல் கோயில் பணிகள் டெண்டர் விடப்பட்டு அமைச்சர், எம்.எல்.ஏ, காண்டிராக்டர், உள்ளூர் குட்டி அரசியல்வாதி எல்லோரும் தின்றது போக மீதியில் தான் வேலை நடக்கும் என்று தீட்சிதர்கள் நோட்டீஸ் அடிக்கிறார்கள். இது உண்மை என்றே கொண்டாலும் அவன் சொல்வது என்ன இப்படி 4 பேர் தின்னக் கூடாது. நூறு சதவீதமும் நானே தின்ன வேண்டும் என்கிறார்கள்.\nஇது மன்னன் இரண்ய வர்மன் கட்டிய கோயிலாம். அது அவன் உழைத்து சேர்த்த பணமா மன்னன் அரசுத்துறையா, தனியார் துறையா மன்னன் அரசுத்துறையா, தனியார் துறையா கோயிலுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சொந்தமென்றால் அது யார் அப்பன் வீட்டு சொத்து கோயிலுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சொந்தமென்றால் அது யார் அப்பன் வீட்டு சொத்து மக்களுடைய விருப்பமில்லாமல் கசையடியால், வாள்முறையில் மிரட்டி அபகரிக்கப்பட்ட பணத்தால் மிரட்டி அபகரிக்கப்பட்ட தானியத்தால் எழுப்பப்பட்டவை தான் எல்லாக் கோயில்களும். இதன் மீது உழைக்கும் மக்கள் உரிமை கொண்டாட வேண்டும்.\nஉனக்கு என்ன வேலை தெரியும் மணி ஆட்டுவதைத் தவிர. உனக்கு ���ந்தக் கோயிலிலே பாரம்பரிய உரிமை உண்டென்றால் ஒரு வாதத்திற்காக அதை ஒத்துக் கொள்வோம். இந்தக் கோயிலுக்கு விறகு கொண்டு வந்தவன், பாலும் மோரும் கொண்டு வந்தவன், பூக்களைக் கொண்டு வந்தவன், கோயிலைச் சுத்தம் செய்தவன், பெரிய மணியை அடித்தவன் இவர்களுக்கெல்லாம் கோயிலில் பாரம்பரிய உரிமை கிடையாதா\nஇந்தப் பாரம்பரிய உரிமை என்ற வாதத்திற்கு சட்டரீதியாக மட்டும பதில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. ஏதோ ஒரு ஆதாரத்தைக் காட்டிவிட்டால் கோயிலைக் கொடுத்துவிட வேண்டுமா அப்படிப் பார்த்தால் தலைமுறை தலைமுறையாக உழுது பயிரிடுபவனுக்கு நிலம் சொந்தமா இல்லையா அப்படிப் பார்த்தால் தலைமுறை தலைமுறையாக உழுது பயிரிடுபவனுக்கு நிலம் சொந்தமா இல்லையா காமராசர் தப்பாக ஒன்றைச் சொன்னார். உழுபவனுக்கு நிலம் சொந்தமென்றால் வெளுப்பவனுக்கு வேட்டி சொந்தமா என்றார். மணி ஆட்டுபவனுக்கு கோயில் சொந்தமென்றால் உழுபவனுக்கு ஏன் நிலம் சொந்தமாக இருக்கக் கூடாது என்று நாம் திருப்பிக் கேட்போம்.\nசட்டம் மட்டுமல்ல, உழைக்கும் மக்களின் தரப்பில் நின்று கொண்டு இந்த நியாயத்தைப் பார்க்க வேண்டும்; பேச வேண்டும். ஏனென்றால் இந்த நீதிமன்றம் அவனுக்காக வேலை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது. அரசாங்கமும் அப்படித்தான். திமுக அரசு தமிழில் பாடவும் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் ஆணை பிறப்பித்திருக்கிறது என்பது உண்மை. இந்தக் கதையில் மற்றொரு பாதி இருக்கிறது. இரண்டு காலும் இல்லாத ஒரு பிராணியைத் தோளில் தூக்கிக் கொண்டு ஓடி நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க வைப்பது போல இந்த அரசை ஜெயிக்க வைத்திருக்கிறோம்.\nதீட்சிதர்களிடம் பணம் இருக்கலாம். பெரிய அதிகாரிகள் அவர்கள் கையில் இருக்கலாம். ஆனால் மக்கள் அவர்கள் பக்கம் இல்லை. அதனால் தான் சுனா சாமியிடமும், மாமியிடமும் போகிறார்கள். இவர்களெல்லாம் ஒரே சாதி என்பது ஒரு விசயம். இந்த இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணமும் உள்ளது. தொழிலில் தீட்சிதர்களுடன் போட்டியிடும் அளவுக்கு இவர்கள் சம தகுதி உடையவர்கள்.\nடான்சி நி வழக்கின் முடிவு என்ன நிலத்தை வாங்கியது தவறு. அதற்கு தண்டனை என்ன நிலத்தை வாங்கியது தவறு. அதற்கு தண்டனை என்ன அதைத் திருப்பிக் கொடுத்து விடுவது. இதுதான் நடந்தது. அதேபோல தீட்சிதர்களிடம் நகைக்களவு பற்றிக் கேட்டால், \"\"தோடு காணோமா, சங்கிலி காணோமா அதைத் திருப்பிக் கொடுத்து விடுவது. இதுதான் நடந்தது. அதேபோல தீட்சிதர்களிடம் நகைக்களவு பற்றிக் கேட்டால், \"\"தோடு காணோமா, சங்கிலி காணோமா.. சரி. வெச்சுட்டோம்'' என்கிறார்கள். எப்படிய்யா எடுக்கலாம்.. சரி. வெச்சுட்டோம்'' என்கிறார்கள். எப்படிய்யா எடுக்கலாம் என்று கேட்டால் \"அதான் வச்சிட்டோம்ல' என்பதுதான் பதில். ஜெயலலிதாவின் நியாயமும் தீட்சிதர் நியாயமும் எப்படிச் சரியாகச் சேருகிறது பாருங்கள்.\nஅடுத்தது சு.சாமி. அவர் யாரென்றால், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி பாத்திரத்தில் அவர் தான் நடித்திருக்கிறார். அது தான் அவர் தொழில்.\nநீங்கள் செய்யும் செலவுகளுக்கு ஏது பணம் என்று ஒரு நிருபர் சு.சாமியைக் கேட்கிறார். \"\"ஒரு பிராமணன் யாரிடம் வேண்டுமானாலும் கை நீட்டிக் காசு வாங்கலாம். அதற்கு சாத்திரத்தில் இடமிருக்கிறது'' என்று பதில் சொல்கிறார் சு.சாமி. இவன் தீட்சிதனுக்கு வராமல் வேறு எவன் வருவான்\nஇப்படி ஒரு முக்கூட்டு சேர்ந்திருக்கிறது. இந்தக் கூட்டணி இந்தப் பிரச்சினையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.\nஇன்று 3 பிரச்சினைகள் பத்திரிகைகளில் விவாதிக்கப்படுகின்றன.\n2. ஈழம், அந்தப் படுகொலைக்கு இந்தியா துணை நிற்பது\n3. பிப்19 அன்று உயர்நீதி மன்றத்தில் போலீசுநடத்திய வெறியாட்டம்.\nமேற்கூறிய மூன்று விசயங்களும்கூட ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. அந்தத் தொடர்பைப் புரிந்து கொள்வதன் மூலம் தான் இந்தப் பார்ப்பனக் கும்பலைப் பற்றி, அவர்கள் செல்வாக்கு செலுத்த முடிகின்ற இந்திய அரசைப்பற்றி, எந்தத் தரகு முதலாளிகளின் நலனுக்காக இந்த அரசு வேலை செய்கிறதோ அந்த அரசைப் பற்றி ஒருங்கிணைந்த முறையிலே நாம் புரிந்துகொள்ள முடியும்.\nஈழப்பிரச்சினைக்கும் தில்லைப் பிரச்சினைக்கும் பொதுவானது என்ன ஈழத்தமிழ் மக்கள் மரபு வழிப்பட்ட தங்கள் தாயகத்தில் தாங்கள் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். விரும்பினால் தனி ஈழமாகப் பிரிந்துபோகும் உரிமை வேண்டும் என்று கேட்கிறார்கள். இங்கே தில்லையிலே நமக்கு என்ன கோரிக்கை ஈழத்தமிழ் மக்கள் மரபு வழிப்பட்ட தங்கள் தாயகத்தில் தாங்கள் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். விரும்பினால் தனி ஈழமாகப் பிரிந்துபோகும் உரிமை வேண்டும் என்று கேட்கிறார்கள். இங்கே தில்லையிலே நமக்கு என்ன கோரிக்கை இது தமிழ்மண்ணில் கட்டப்பட்ட கோயில். இந்த நடராசப் பெருமானும் தீட்சிதனும் தின்கிற சோறு தமிழ் விவசாயிகள் உழைத்து வருகின்ற சோறு. எனவே இதனைத் தமிழ்மக்களின் உடைமையாக்க வேண்டும் என்று கோருகிறோம். இதுதான் ஒற்றுமை.\nஇவற்றுக்கு எதிராக அவர்கள் வைக்கின்ற வாதங்கள் என்ன \"\"உன்னுடைய உரிமையெல்லாம் தூக்கி ஓரத்தில் வை. இது மரபுக்கு எதிரானது, வேதத்துக்கு எதிரானது, கோயிலை அரசு எடுப்பதும், தமிழில் பாடுவதும் மதத்துக்கு எதிரானது, மதப் புனிதத்துக்கு எதிரானது'' என்கிறார்கள்.\nஈழப்பிரச்சினையில் இலங்கை அரசும் பிரணாப் முகர்ஜியும் கூறுவது என்ன அது இலங்கையின் ஒருமைப்பாடு குறித்த பிரச்சினை. அந்த நாட்டின் இறையாண்மை குறித்த பிரச்சினை. இறையாண்மை மிகவும் புனிதமானது. ஈழத்து மக்கள் அனைவரையும் உயிரோடு கொளுத்தினாலும் அதில் நாம் தலையிட முடியாது என்கிறார்கள். நீதிமன்றப் பிரச்சினையில் என்ன சொல்கிறார்கள் அது இலங்கையின் ஒருமைப்பாடு குறித்த பிரச்சினை. அந்த நாட்டின் இறையாண்மை குறித்த பிரச்சினை. இறையாண்மை மிகவும் புனிதமானது. ஈழத்து மக்கள் அனைவரையும் உயிரோடு கொளுத்தினாலும் அதில் நாம் தலையிட முடியாது என்கிறார்கள். நீதிமன்றப் பிரச்சினையில் என்ன சொல்கிறார்கள் புனிதமான இந்த நீதிமன்றத்திற்குள் புனிதமான நீதிபதிகளின் முன்னாலேயே முட்டை வீச்சா என்று நீதிமன்றப் புனிதத்தைக் கண்டு அப்படியே நடுங்குகிறார்கள்.\nஇவர்களுடைய புனிதத்தின் யோக்கியதை என்ன கோயிலின் புனிதம், வேதாகமத்தின் புனிதத்தின் யோக்கியதை என்ன கோயிலின் புனிதம், வேதாகமத்தின் புனிதத்தின் யோக்கியதை என்ன அதைத் தமிழ் பாடச் செல்லும்போது கண்ணால் பார்த்தோம். நாம் ஆன்மீக சேவை செய்வதற்காக இருக்கிறோம். நாம் இப்படி காலித்தனம் செய்யக் கூடாது என்று அவன் நினைத்தானா அதைத் தமிழ் பாடச் செல்லும்போது கண்ணால் பார்த்தோம். நாம் ஆன்மீக சேவை செய்வதற்காக இருக்கிறோம். நாம் இப்படி காலித்தனம் செய்யக் கூடாது என்று அவன் நினைத்தானா இவன் கையால் திருநீறு வாங்கினாலே பாவம் என்று தில்லைவாழ் மக்கள் நடுங்கும் அளவுக்கு இருக்கிறது தீட்சிதர்களின் புனிதம்.\nநீதிமன்றத்தின் புனிதம் குறித்த�� நான் விளக்கத் தேவையில்லை. முட்டை வீசி விட்டார்கள் வீசி விட்டார்கள் என்கிறார்களே, நீதிமன்றத்தின் உள்ளே ரூபாய் நோட்டை வீசிக்கொண்டேயிருக்கிறார்கள், நீதிபதிக்கு கீழே வாங்குகிறார்கள், உள்ளே, வெளியே எங்கும் வாங்குகிறார்கள்; நீதிபதி வாங்குகிறான். \"வாங்குறியே சொத்துக் கணக்கு கொடு' என்று கேட்டால் அதைத் தருவதில்லை. கேட்டால் புனிதமாம். இந்த யோக்கிய சிகாமணிகள் இருக்கின்ற இடம் நீதியின் கருவறையாம், புனிதமாம். அங்கே முட்டை அடித்து புனிதத்தைக் கெடுத்து விட்டார் களாம்.\nஇறையாண்மை புனிதம் என்கிறார் பிரணாப். 1983லே ஈழத்து இளைஞர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து அனுப்பி வைத்தது நீதானே அன்று இலங்கைக்கு இறையாண்மை கிடையாதா அன்று இலங்கைக்கு இறையாண்மை கிடையாதா ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் என்ன சொல்கின்றன ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் என்ன சொல்கின்றன திரிகோணமலையிலே வேறு யாருக்கும் துறைமுகத்தைக் கொடுக்கக்கூடாது, எனக்குத் தெரியாமல் யாரிடமும் ஆயுதம் வாங்கக் கூடாது. என்னுடைய அனுமதி இல்லாமல் உன் கடற்கரையிலே கப்பல் நிறுத்தக் கூடாது. இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போன்று இந்தப் படுகொலைக்கு தேவையான ஆயுதங்களை, இராணுவ தொழில்நுட்ப வல்லுநர்களை சப்ளை செய்து கொண்டு, அந்த வகையிலே அந்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட்டுக் கொண்டு, \"\"கொலையை நிறுத்து தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை அங்கீகரி'' என்று நாம் கேட்டால் \"\"அது இறையாண்மையில் தலையிடுவது அதை நாங்கள் செய்யவே முடியாது'' என்கிறான்.\nதேசத்தின் புனிதம், கோயிலின் புனிதம், நீதிமன்றத்தின் புனிதம் இவை ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் தெளிவான இன்றைக்கு நீதிமன்றத்திலே நாம் பெற்றிருக்கும் வெற்றி என்பது வெறும் வாதத்திறமையினாலே பெற்றிருக்கும் வெற்றி அல்ல. மாறாக, \"\"சமஸ்கிருதம் புனிதம் அல்ல, மந்திரம் புனிதம் அல்ல, தீட்சிதன் புனிதம் அல்ல, இது அவன் கோயில் அல்ல'' என்று மக்கள் மத்தியிலே நாங்கள் நிலை நாட்டியதனாலே கிடைத்த வெற்றி. வர்க்கநலன் இருக்கின்றது. தீட்சிதன் அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டான். \"\"என்னைச் செருப்பால் அடித்திருக்கலாம், வயிற்றில் அடித்து விட்டீர்களே'' என்று.\nஈழத்திலே இந்தப் படுகொலைக்கு இந்திய இராணுவம் துணைநிற்��க் காரணம் என்ன காரணம் டாடாவுக்கு அங்கே தேயிலைத் தோட்டம் இருக்கிறது, அம்பானிக்கு எண்ணெய், மகிந்திராவுக்கு கார் சந்தை, பிர்லாவுக்கு சிமெண்ட் ஆலை, ஏர்டெல் முதலாளி மித்தல் ஒரு மாதம் முன்னர் தான் தொலைபேசி சேவை தொடங்கியிருக்கிறான், இந்திய அரசுக்கு இன்னும் ஏராளமாக அங்கே இருக்கிறது. உனக்கு அதெல்லாம் முக்கியம். இவர்களுடைய நலனுக்காக பெரும்பான்மை சிங்கள இனவெறி அரசின் தயவு தேவை அது சிறுபான்மை தமிழர்களைப் படுகொலை செய்தாலும்.\nஇந்த நீதிமன்றத்திலே எவ்வளவோ கேவலங்கள் அரங்கேறியிருக்கின்றன. அதையெல்லாம் புனிதம் கெட்டுவிட்டதென்று சொல்லவில்லை. முட்டை வீசியதைச் சொல்கிறார்கள். இந்துவும் தின மணியும் தலையங்கம் எழுதுகின்றன. நீதி மன்றத்தில் நடந்த போலீசு வெறியாட்டத்தினால் புனிதம் கெட்டுவிட்டது என்று யாரும் பேசுவதில்லை. சுனா சாமி முகத்தில் முட்டை வழிந்தால் புனிதம் கெட்டுவிட்டது. நீதிபதியின் முகத்திலும், வக்கீல்களின் முகத்திலும் ரத்தும் வழிந்தால் அது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை.\nசு.சாமியின் கருத்தை கருத்தால் சந்திக்க வேண்டுமாம். முட்டையால் சந்திக்கக் கூடாதாம். ஈழத்தமிழ் மக்கள், எதற்காகப் போராடுகிறார்கள் இது எங்கள் தாயகம். இங்கே நாங்கள் சிங்களர்களுடன் சேர்ந்திருப்பதா தனிநாடாகப் பிரிந்து போவதா என்பதை ஒரு இனம் என்ற முறையில் நாங்கள் தீர்மானிப்போம் என்கிறார்கள். இது அவர்களின் வாழ்வுரிமை, கருத்துரிமை. \"\"பெரும்பான்மைத் தமிழர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள். புலிகள் பக்கம் இல்லை'' என்கிறான் ராஜபக்சே. சரி. ஒரு வாக்கெடுப்பு நடத்து. தமிழ் மக்கள் முடிவு செய்யட்டும். ஆனால் ஈழமக்கள் தம் கருத்தை தெரிவிக்க முடியாத வண்ணம் அவர்கள் மீது முட்டை வீசப்படவில்லை குண்டு வீசப்படுகிறது.\nஅன்று தமிழ் பாடச் சென்ற ஆறுமுகசாமி கையொடித்து வீழத்தப்பட்டபோது பறிக்கப்பட்டது அவரது வழிபாட்டுரிமை. இதுவும் அரசியல் சட்டம் உத்திரவாதம் செய்திருக்கும் அடிப்படை உரிமைதானே எந்தப் பத்திரிகை நாய்கள் தலையங்கம் எழுதியிருக்கிறார்கள். அடிப்படை உரிமை, புனிதம், இறை யாண்மை என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம். இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ளாதவரையில் தான் அவர்கள் ஆட முடியும்.\nஇன்றைக்கு நீதிமன்றத்திலே நாம் பெற்றிருக்கும் வெற���றி என்பது வெறும் வாதத்திறமையினாலே பெற்றிருக்கும் வெற்றி அல்ல. மாறாக, \"\"சமஸ்கிருதம் புனிதம் அல்ல, மந்திரம் புனிதம் அல்ல, தீட்சிதன் புனிதம் அல்ல, இது அவன் கோயில் அல்ல'' என்று மக்கள் மத்தியிலே நாங்கள் நிலைநாட்டியதனாலே கிடைத்த வெற்றி. மக்கள் புரிந்து கொண்டு விட்டதனால்தான் தீட்சிதர்களை ஆதரிக்க யாருமில்லை. அரசாங்கமும் கோர்ட்டும் தான் இருக்கின்றன.\nஅரசாங்கம் இன்று போட்டிருக்கும் ஆணை ஒரு அரை ஆணை. தனியொரு அரசாணை மூலம் முழுமையாக இந்தக் கோயிலை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். தீட்சிதர்கள் மீதான கிரிமினல் புகார்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் சிறை வைக்கப்படவேண்டும். நந்தன் நுழைந்த தெற்கு வாயிலைத் தகர்த்தெறிய வேண்டும்.\n\"அவர் தெற்கு வாயில் வழியாகத்தான் நுழைந்தாரா'' என்று கேள்வி எழுப்பப்படுகிறது. தீட்சிதன் கைலாசத்திலிருந்தான் வந்தான் என்றால் நந்தன் தெற்குவாயில் வழியாகத்தான் நுழைந்தான் என்று நாங்கள் நம்புகிறோம். இதை நிரூபிக்கத் தேவையில்லை. அத்வானியே சொல்லியிருக்கிறார், \"\"இராமன் இங்கே பிறந்தார் என்பது எங்கள் நம்பிக்கை. அதைக் கோர்ட் தீர்மானிக்க முடியாது'' என்று. எந்த நம்பிக்கை பெரியது, பெரும் பான்மையின் நம்பிக்கையா, தீட்சினின் நம்பிக்கையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யுமாறு நாங்கள் நிர்ப்பந்திப்போம். கண்ணில் விரல் விட்டு ஆட்டுவோம். நீ பேசும் இந்து ஒற்றுமையை இரண்டாகப் பிளந்து காட்டுவோம். அப்போது நீதிமன்றத்தைச் சொடக்கு போட்டு கூப்பிடுவோம். வாய்தா வாங்க மாட்டோம்.\nஅரசாங்கத்தை வைத்தே சுவரை இடிக்கச் செய்யலாம். ஆனால் இன்னாரு முறை இந்த அரசைச் சுமந்து கொண்டு ஓட எங்களால் முடியாது. அதே நேரத்தில் சுவரை என்றைக்கு அகற்றுவோம் என்பதை நானே சொல்லிவிடவும் முடியாது. எப்படிச் சொல்ல முடியும்\n\"என் அருமை அடியான், திருநாளைப் போவான் நுழைந்த தெற்குத் திருவாயிலை அடைத்து நந்தி போல் சுவரெழுப்பியிருக்கிறார்கள் இந்தத் தீட்சிதர்கள். தோழர்களே, அந்தச் சுவரை அகற்றுங்கள்'' என்று தில்லை நடராசன் எம் கனவில் வந்து கூறக் கூடும். அய்யனின் ஆணையைத் தட்ட முடியாமல் நாங்களும் அப்பரின் உழவாரப்படையை, அதைவிடச் சற்று நீளமான ஒரு உழவாரப்படையை, ஏந்த வேண்டியிருக்கும். உழவாரப்பணி உண்டா இல்லையா என்பதைத் தில்லைவ���ழ் அந்தணர்களும், அவர்களைக் கீறல் படாமல் பாதுகாக்க எண்ணும் இந்த அரசும் முடிவு செய்து கொள்ளட்டும். நாங்கள் தில்லை நடராசன் திருவருளுக்குக் காத்திருக்கிறோம். திருச்சிற்றம்பலம். நன்றி. ·\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/09/blog-post_03.html?showComment=1251950795118", "date_download": "2019-08-18T17:32:42Z", "digest": "sha1:GMFCZKWCL2I67RETILUO47MLBITATTCZ", "length": 28724, "nlines": 268, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: காணாமல் போனவர் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இந்தியா � காணாமல் போனவர்\nமேலே படத்தில் இருப்பவர் காணவில்லை.\nஇதே முகத்தோடு பலர் காணாமல் போயிருக்கிறார்கள் என ஊர்ஜிதமான தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன.\nசென்ற வருடம் எஞ்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர், ஊரில் கொஞ்சம் இருந்த நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு இருந்தவர், பங்குச்சந்தையில் சேமிப்பையெல்லாம் போட்டு வைத்தவர், கந்தசாமியைப் போல ஒரு படத்தை இரண்டாம் முறையாக பார்த்தவர், வியாபாரம் நொடித்துப் போக கடன் தொல்லையால் அவதிப்பட்டவர் என தொடர்ந்து பலர் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறார்கள். பாதுகாப்பு இல்லாத வாழ்க்கைதான் காரணம் என தெரிய வந்துள்ளது.\nஇவர்களும் இந்தியப் பிரஜைகள் என்பது அடையாளத்திற்கான கூடுதல் தகவல்.\nஊடகங்களில் விளம்பரதாரர்களே சிறு அறிவிப்புக்கும் இடமின்றி அடைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசுக்கு வேறு முக்கியப் பணிகள் இருப்பதால் ரெகார்டுகளில் மட்டும் பதியப்படுகிறது. எனவே பொதுமக்களே இவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதயவுசெய்து யாரும் அவர்களுக்காக பிரார்த்திக்க மட்டும் வேண்டாம்.\nபி.கு: எத்தனையோ முறை அப்லோட் செய்துவிட்டேன். படமும் காணாமல போய்விடுகிறது.\n//பி.கு: எத்தனையோ முறை அப்லோட் செய்துவிட்டேன். படமும் காணாமல போய்விடுகிறது. //\n எல்லோர் உயிரும் ஒன்றாகி விடுமா ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு மதிப்பிருப்பதாகத்தான் ஊடகம் மூலம் அறிய நேர்கிறது\nபதிவு போடறதுக்கும் சிலர் தான் காரணமா இருக்காங்க ல அண்ணா\nகட்டத்துக்குள்ள போட படம் வேணும்னா சொல்லுங்க... :)\n//பாதுகாப்பு இல்லாத வாழ்க்கைதான் காரணம் என தெரிய வந்துள்ளது. இவர்களும் இந்தியப் பிரஜைகள் என்பது அடையாளத்திற்கான கூடுதல் தகவல். //\n\"கந்தசாமியைப் போல ஒரு படத்தை இரண்டாம் முறையாக பார்த்தவர்\"\nஇப்படி ஒருவர் தொலையாமல் இருந்தால் தான் தவறு.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nஎன்ன ஆச்சு அங்கிள் உங்களுக்கு\nதொலைந்தவர்கள் என எடுத்து கொள்ளலாமா\nஅடையாளத்தை தொலைத்தவர்கள் என எடுத்து கொள்ளலாமா\nவருகைக்கு நன்றி. குசும்பாக இருந்தாலும், வேதனையோடும் அதில் ஒரு செய்தி இருக்கிறது நண்பரே. நான் குறிப்பிட்டு காணமல் போனவர்களை ‘முகமற்றவர்கள்’ தானே\nஇது ஒரு மாயக் கட்டம்\nசட்டென்று சிரிப்பை வரவழைத்து விட்டீர்கள்\nஉன் உற்சாகம் எழுத்துக்களிலேயே தெரிகின்றன. நன்றி.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்��ி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் ���ேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/14/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-18T18:18:05Z", "digest": "sha1:WXJIBYOXKW734RFHM3JH6AQEPEFEPZCT", "length": 6575, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "பொது மக்களுக்கு இராணுவத்தினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! | Netrigun", "raw_content": "\nபொது மக்களுக்கு இராணுவத்தினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டு அவசர நிலைமை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு சபை பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனவர்த்தன இலங்கை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபாதுகாப்பு அமைச்சினால் வழங்கும் தகவல்களை மட்டும் நம்புமாறும், சமூக வலைத்தளங்கள் மற்றும் போலி குறுந்தகவல்கள் குறித்து அச்சப்பட வேண்டாம் என அவர் கேட்டுள்ளார்.\nபல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. படையினரின் செயற்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் அவர் கேட்டுள்ளார்.\nஇதேவேளை, வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு இராணுவத்தினருக்கு நேரிடும் என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க நேற்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅரசியல்வாதிகளுடன் கலந்துரையாடிய சஹ்ரான் ஆனால் படம் எடுத்து கொண்டவர்கள்\nNext articleநம் நாட்டையே இழக்க நேரிடும்… இலங்கையர்களே ஒன்று கூடுங்கள்\nமந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த காரியம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஉயிருடன் இருக்கும்போதே கல்லறையை தயார் செய்த நடிகை ரேகா\nகணவர் செய்து வந்த செயல் மனைவி அதிர்ச்சியில்\nகுண்டு வெடித்த அதிர்ச்சியில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட கரு….\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/import-of-food-crops-that-can-be-cultivated-in-the-country-should-be-halt-immediately-president/nggallery/slideshow", "date_download": "2019-08-18T16:59:49Z", "digest": "sha1:ESBLZ5CE4HTPKETNE5BXMOHLH2Z7FOUE", "length": 14977, "nlines": 97, "source_domain": "www.pmdnews.lk", "title": "நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஜனாதிபதி - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் – ஜனாதிபதி\nநாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் – ஜனாதிபதி\nநாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவுப் பொருட்களை கொள்ளை இலாபமீட்டுகின்றவர்களுக்கு தேவையான வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தும் முறையான செயற்திட்டமொன்று குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.\nஇன்று (10) முற்பகல் ஹம்பாந்தோட்டை மாகம்புர ருகுணு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை விவசாய சமூகத்துடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.\nதேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு தேவையான கைவிடப்பட்ட வயல் நிலங்களை மீண்டும் விளைச்சல் நிலங்களாக மாற்றும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக விவசாய சமூகத்திற்கு அறிவூட்டுவதற்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்ட தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஜின் – நில்வளவ கங்கை திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இத்திட்டத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் குறித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஒரு விசாரணை இடம்பெறும் என்று தெரிவித்தார்.\nஜின் – நில்வளவ நீர்ப்பாசன திட்டத்தில் இடம்பெற்றுள்ள முறைக்கேடுகள் குறித்து இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் தாமதம் மற்றும் மந்தகதியான நிலையினை கவனத்திற்கொண்டு இத்தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எவ்வாறான போதும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் அனைவரும் தமது அரசியல் பெறுமானங்களை பாதுகாத்து செயற்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாக கூறுவதாக தெரிவித்தார்.\nஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட அபிவிருத்தியில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் இம்மாவட்ட விவசாய சமூகத்தின் எதிர்பார்ப்பாகவுள்ள நில்வளவ திட்டம் மிகவும் அவசியமான ஒன்று என்ற கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nவிவசாயத் துறையில் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தி விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள விரிவான திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.\nவிவசாய சமூகத்தின் பிரச்சினைகள் உள்ளடங்கிய அறிக்கையொன்றும் ஜனாதிபதி ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.\nஅமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, தென் மாகாண விவசாயத்துறை அமைச்சர் யூ.ஜ���.பீ. ஆரியதிலக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் விவசாய அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇதேநேரம் அம்பலாந்தொட பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடி கட்டிடம் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அவர்களினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. பிரதேச நிர்வாக நடவடிக்கைகளை முறையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொள்ளும் நோக்குடன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதி ஏற்பாட்டின் கீழ் 990 இலட்ச ரூபா செலவில் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nநினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை சுற்றிப் பார்வையிட்டார்.\nபிரதேச மக்களுக்கு காணி உறுதி வழங்குதல், அங்கவீனமுற்றவர்களுக்கு உபகரணம் வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விவசாயத்துறை அதிகாரிகளின் சேவையை பாராட்டி பரிசில்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது நடைமுற\n“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்…\nஅரசாங்க துப்பாக்கி நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம் தனது ஆட்சிக்காலமாகும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் அனுராதபுர பிரதேச அலுவலகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது\nபொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி\n“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்…\nஅரசாங்க துப்பாக்கி நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம் தனது ஆட்சிக்காலமாகும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் அனுராதபுர பிரதேச அலுவலகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது\nபொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி\nதேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும் வகையிலான கர���த்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nமொரகஹகந்த திட்டத்துடன் ரஜரட்ட விவசாய துறையில் புதியதோர் மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=80584", "date_download": "2019-08-18T17:11:31Z", "digest": "sha1:4PEEHJLJLWRDU3KKUBOBBD5XLWV66J2M", "length": 8499, "nlines": 72, "source_domain": "m.dinamalar.com", "title": "கலைமாமணி விருது பெற்ற கார்த்தி, யுவன் உள்ளிட்ட 201 பேர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகலைமாமணி விருது பெற்ற கார்த்தி, ய��வன் உள்ளிட்ட 201 பேர்\nபதிவு செய்த நாள்: ஆக் 13,2019 18:58\nகலைத்துறையில் சாதனை படைத்த 201 கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. 2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பெயர் பட்டியலை பிப்ரவரி மாதம் வெளியிட்டது தமிழக அரசு.\nஇந்தக்காலக்கட்டத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரசன்னா, பொன்வண்ணன், பிரபு தேவா, சரவணன், ராஜசேகர், ஆர்.ராஜிவ், பாண்டு, ஆர்.பாண்டியராஜன், சசிகுமார், சித்ரா லட்சுமணன், ஸ்ரீகாந்த், சந்தானம், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமயைா, சிங்கமுத்து, பிரியாமணி, குட்டி பத்மினி, நளினி, குமாரி காஞ்சனா தேவி, பழம் பெரும் நடிகை பி.ஆர்.வரலட்சுமி, சாரதா, ராஜஸ்ரீ, புலியூர் சரோஜா, நளினி, நிர்மலா பெரியசாமி, இயக்குனர்கள் ஹரி, டி.பி.கஜேந்திரன், சுரேஷ்கிருஷ்ணா, பவித்ரன், பாடகர்கள் கானா பாலா, கானா உலகநாதன், பரவை முனியம்மா, வேல்முருகன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் விருதுக்கு தேர்வாகினர்.\nஇந்த விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று(ஆக.,13) நடந்தது. மேற்சொன்ன பல கலைஞர்களும் இந்த விழாவில் பங்கேற்று கலைமாமணி விருது பெற்றனர்.\nவிஜய் சேதுபதி, பிரியாமணி, பிரபுதேவா உள்ளிட்ட சில கலைஞர்கள் வரவில்லை. அவர்கள் சார்பில் வேறொருவர் பெற்றனர்.\nதந்தையின் டைரக்சனில் நடிக்க பயப்படும் கல்யாணி பிரியதர்ஷன்\nபடப்பிடிப்பு நடக்கும்போதே விலைபோன ஷைலாக் சாட்டிலைட் உரிமை\nராணுவ படத்திற்காக கைகோர்க்கும் மேஜர் ரவி - டொவினோ தாமஸ்\nவிமர்சனத்துக்கு பணிந்த பிருத்விராஜ்: பேன்சி நம்பர் பணத்தை வெள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=47202", "date_download": "2019-08-18T17:39:14Z", "digest": "sha1:DYBQCB53HZKQDRPKSTMUJEV2HS2L7UE5", "length": 8010, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "காவலர் பணி எழுத்து தேர்வு: ஹால் டிக்கெட் வினியோகம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகாவலர் பணி எழுத்து தேர்வு: ஹால் டிக்கெட் வினியோகம்\nபதிவு செய்த நாள்: ஆக் 14,2019 12:38\nசென்னை : காவலர் பணிக்கான, எழுத்து தேர்வில் பங்கேற்பதற்கான, ஹால் டிக்கெட் என்ற நுழைவு சீட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல் துறைக்கு, ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்களாக, 2,465 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல, சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை காவலர், 5,962; இரண்டாம் நிலை, சிறை காவலர், 208; தீயணைப்பு வீரர், 191 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, மார்ச், 6ல் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு, ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையர் என, பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, வரும், 25ல், சென்னை உட்பட, 32 மாவட்ட தலைநகரங்களில் எழுத்து தேர்வு நடக்க உள்ளது.\nஇதற்கான நுழைவு சீட்டை, www.tnusrbonline.org என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அவ்வாறு செய்ய முடியாத விண்ணப்பத் தாரர்கள், 044 - 4001 6200 என்ற தொலைபேசிக்கும், 97890 35725 என்ற, மொபைல் போன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவறுமை ஒழிக்கப்பட வேண்டும்: கவர்னர்\nநீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி: தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., ...\nஇஸ்ரோ தலைவருக்கு, அப்துல் கலாம் விருது\nமப்பில் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு தூய்மை பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliguri.wedding.net/ta/venues/427235/", "date_download": "2019-08-18T18:05:31Z", "digest": "sha1:U3SSQ4BM62WLEBLIZ4UUQ2XRXGOZSBQI", "length": 4527, "nlines": 57, "source_domain": "siliguri.wedding.net", "title": "Hotel Skyview, சிலிகுரி", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள்\nசைவ உணவுத் தட்டு ₹ 602 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 662 முதல்\n2 உட்புற இடங்கள் 70, 150 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nஅரங்கத்தின் வகை உணவுவிடுதி, விருந்து ஹால், ஹோட்டல்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nவெளி உணவு கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது ஆம்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது ஆம்\nஅலங்கார விதிமுறைகள் அங்கீகரிப்பட்ட டெகரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், DJ, லைவ் மியூசிக்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை\nவழக்கமான இரட்டை அறையின் விலை ₹ 2,552\nசிறப்பு அம்சங்கள் Wi-Fi / இணையம், குளியலறை\n150 நபர்களுக்கான உட்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 150 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 602/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 662/நபர் முதல்\n70 நபர்களுக்கான உட்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 70 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 602/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 662/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,945 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/11/encash-cheques-atm-withdraw-cash-from-atm-without-atm-card-013140.html", "date_download": "2019-08-18T17:18:42Z", "digest": "sha1:CGCASPRWKHZPNHXSLQFXT5C2DERHOXUS", "length": 24364, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.! | encash cheques in atm and withdraw cash from atm without atm card - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\nகேள்விக்குறியாகும் 5 லட்சம் வேலை..\n3 hrs ago எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\n4 hrs ago 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\n6 hrs ago என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\n7 hrs ago கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nSports வதந்தி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வெஸ்ட் இண்டீஸ்-இல் வைத்து தாக்குதல்.. பகீர் கிளப்பும் பாக்\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைப்பு உண்மை தாங்க. இனிமேல் நாம் ATM இயந்திரங்களில் இருந்து ATM அட்டைகள் இல்லாமலேயே காசு எடுக்கலாம். அதோடு காசோலைகளுக்கும் வங்கிகளுக்குச் சென்று சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டாம். அதே ATM இயந்திரங்களிலேயே நம் காசோலைகளுக்கான பணமும் கிடைக்கும். அதுவும் ஒரே நிமிடத்தில்\nஇரண்டு தனியார் வங்கிகள் இந்த ரக ATM-களை குருகிராம் மற்றும் பெங்களூரில் பொருத்தி இருக்கிறார்கள். இதன் சேவையையும் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறார்களாம்.\nATM இயந்திரத்தில் முதலில் நமக்கு தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்க வே���்டும். அதன் பின் இந்த ATM நேரடியாக ஒரு வங்கி அதிகாரியின் கவனத்துக்குச் செல்லும். இப்போது அந்த ATM இயந்திரத்தின் முழு கட்டுப்பாடு இந்த வங்கி அதிகாரியின் கையில்.\nஇப்போது அந்த வங்கி அதிகாரி சொல்வது போல முதலில் நம் காசோலையை டெபாசிட் செய்ய வேண்டும். அதொடு உங்கள் அடையாளத்தைச் சொல்லும் சில ஐடிகளையும் கேட்கும். அதையும் அந்த ATM இயந்திரத்திலேயே ஸ்கேன் செய்து கொள்ளலாம். அதன் பின் ATM இயந்திர ஸ்கிரீனிலேயே ஒரு கையெழுத்தும் போட வேண்டும்.\nஇந்த எல்லாம் வேலைகளும் நடக்கும் நேரத்தில் உங்கள் அடையாளங்கள் சரி பார்க்கப்பட்டு உங்களுக்கான பணம் ATM இயந்திரத்தில் தயாராக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய காசு எந்த ரூபாய் நோட்டுக்களாக வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம்.\nஇந்த ATM இயந்திரத்தில், உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலைகள் என எல்லா ரக காசோலைகளையும் காசாக மாற்றிக் கொள்ளலாமாம். அப்படித் தான் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால் அந்த வங்கிகள் மற்ற வங்கிகளோடும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டுமாம். குறிப்பாக இந்த சேவை 24/7 நேரமும் கிடைக்குமாம்.\nநம் வங்கிக் கணக்கோடு ஆதார் எண்னை இணைத்திருக்க வேண்டும். இந்திய உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் படி, ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளோடு இணைக்கத் தேவை இல்லை. ஆனால் ATM அட்டைகள் இல்லாமல் காசு எடுக்க கட்டாயம் ஆதார் எண்ணை வங்கிக் கணக்கோடு இணைத்திருக்க வேண்டும். இணைக்கப்பட்டிருக்கும் ஆதார் எண்களில் பயோ மெட்ரிக் சரி பார்ப்புகளுக்குப் பிறகு உங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்தே காசு நமக்கு வழங்கப்படும்.\nஇந்த ATM இயந்திரங்களின் மூலம் ஒரு வங்கிக் கிளையில் செய்யப்படுவது போல கேவொய்சி சரிபார்ப்புகள் வரை செய்து கொள்ளலாமாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி..\nமக்கள் கவலை தீர்ந்தது.. வங்கி சேவையில் புதிய மாற்றம்..\nWifi வசதி கொண்ட கழிவறை.. இது தான் ஸ்மார்ட் கழிவறை\nஏ.டி.எம்முறைகேடுகள்.. மஹாராஷ்டிரா முதலிடம்.. தமிழகத்தில் ரூ3.63 கோடி அபேஷ்\nNEFT & RTGS பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆர்பிஐ கட்டணம் வசூலிக்காது.. ATM கட்டணங்களை குறைக்க ஆலோசனை..\nகுறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nஏடிஎம் பணத்தை தாமதம���கக் கொடுக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் அபராதம்..\n30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\nமூன்று ஆண்டுகளில் நாளொன்றுக்கு மூணு வங்கிகளில் நடந்த நாலு மொள்ளமாரித்தனம் புட்டு வைத்த ரிசர்வ் வங்கி\nமோடியின் ஜன் தன் யோஜான கணக்குகளுக்குப் பெறும் ஆபத்து.. மக்களே உஷார்..\nஇன்று முதல் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் விதிமுறைகளில் மாற்றம்..உஷார்\nஇந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் பரிமுதல்.. இணை நிறுவனர் கைது..\nMake In India தான் காரணமாம்.. உலகிலேயே அதிக செல்போன்களை தயாரிப்பதில் இந்தியாவுக்கு 2-வது இடம்..\nஐ.டி.பி.ஐக்கு இப்படி ஒரு நிலையா.. ஜூன் காலாண்டில் ரூ.3801 கோடி நஷ்டமா.. எல்.ஐ.சி என்ன பன்ன போறீங்க\nDhoni-யின் புதிய பிசினஸ் மேன் அவதாரம் தல கிரிக்கெட்ல மட்டுமா தல, பிசினஸ்லயும் தல தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/protest-by-karnataka-cm-hd-kumaraswamy-outside-i-t-office-345236.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T17:06:04Z", "digest": "sha1:CPPBMCNRLVMWHAVEAEF7DYXXWG3C3PXQ", "length": 18549, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருமான வரி அதிகாரிகள் வீடுகளில், கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தும்.. குமாரசாமி தடாலடி | Protest by Karnataka CM HD Kumaraswamy outside I-T office - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n15 min ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n1 hr ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n2 hrs ago அருண் ஜெட்லி தொடர்ந்து கவலைக்கிடம்: பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n2 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\n அந்த ஆக. 18, உலக சாதனை படைத்த கிங் கோலி.. கிடைத்த வித்தியாசமான பாராட்டு..\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவருமான வரி அதிகாரிகள் வீடுகளில், கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தும்.. குமாரசாமி தடாலடி\nபெங்களூர்: கர்நாடக ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு, எதிராக வருமான வரி சோதனைகள் நடைபெறும் நிலையில், அதற்கு பதிலடியாக வருமான வரித்துறை அலுவலகம் எதிரே, கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் மூத்த தலைவர்கள் தர்ணா நடத்தினர்.\nகர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில், கர்நாடக அமைச்சர் புட்டசாமி மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் இன்று, காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.\nபாஜகவில் ஓரங்கட்டப்பட்ட சத்ருஹன் சின்ஹா.. காங்கிரஸில் இணைகிறார்\nஇதனால் முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பெங்களூரிலுள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பாக இன்று மாலை, குமாரசாமி தலைமையில், மஜத தலைவர்கள், காங்கிரசின் சித்தராமையா தலைமையில் அக்கட்சி தலைவர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் குதித்தனர். அமைச்சர்கள் பலரும் அதில் பங்கேற்றனர்.\nகுமாரசாமி பேசுகையில் கூறியதாவது: வருமான வரித்துறை அதிகாரிகள் தேவலோகத்தில் இருந்து குதித்துள்ளீர்களா நீங்க ரெய்டு நடத்தவும், ரெய்டு நடத்தாமல் இருக்கவும் எப்படி டீல் பேசுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியாது என நினைத்துக் கொண்டு உள்ளீர்களா நீங்க ரெய்டு நடத்தவும், ரெய்டு நடத்தாமல் இருக்கவும் எப்படி டீல் பேசுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியாது என நினைத்துக் கொண்டு உள்ளீர்களா மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு போர் தொட���த்து உள்ளது.\nமாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறையை கொண்டு, வருமான வரித்துறை அலுவலர்கள் வீடுகளில் நாங்களும் சோதனை நடத்த தயங்க மாட்டோம் என எச்சரிக்கிறேன். இன்று அடையாள போராட்டத்தை மட்டும் நடத்தியுள்ளோம். இனிமேல் விடமாட்டோம். இதற்கு முன்பு நாங்கள் எந்த சோதனையையும் எதிர்த்தது இல்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் வீடுகளில் மட்டும் ரெய்டு நடப்பதைத்தான் எதிர்க்கிறோம்.\nவருமான வரித்துறை சோதனை போன்ற அரசியல் மட்டுமின்றி, பலனற்று போன செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்திவிட்டோம் என்று அறிவித்து தேர்தல் லாபம் பார்க்க முயன்ற சின்னத்தனமான அரசியலை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்ததையும் நாம் பார்த்துள்ளோம்.\nபாத்ரூமில் இருந்தவர்கள் கூட பிரதமர் ஏதோ பெரிதாக அறிவிக்கப்போகிறார் என நினைத்து டிவி முன்பு வந்து உட்கார்ந்தனர். ஆனால் அவரோ, விஞ்ஞானிகள் செய்த சாதனையை தானே நிகழ்த்தியதுபோல பேசிவிட்டு சென்றார். இவ்வாறு குமாரசாமி ஆவேசமாக பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\n'லீக்கான' பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆடியோ உரையாடல்.. கர்நாடக அரசியலில் புயல்\nவாங்க.. ஓட்டலுக்கு போகலாம்.. அம்மா, அப்பா, மனைவி, குழந்தையுடன்.. நாகராஜ் எடுத்த கோர முடிவு\nகர்நாடகத்தில் வெள்ளம்.. இடுப்பளவு தண்ணீரில் \"நீந்தியும்\" பரிசலில் பயணித்தும் கொடியேற்றிய தேசப்பற்று\nஅப்பா.. நீங்க தப்பானவர்.. வாழ்க்கையை சீரழிச்சிட்டீங்க.. மெசேஜ் அனுப்பிவிட்டு 3 பேர் தற்கொலை\nவெள்ளம் பாதித்த பகுதிக்கு போகாதீங்க.. பிரியாணி சாப்பிட போங்க.. எந்த டாக்டர் இப்படி சொன்னாங்க\nகர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கான காவிரி நீர் திறப்பு பெருமளவில் குறைப்பு\nஇவரு போட் ஓட்டுற ஸ்டைலுக்கு 5 ரூபாய் கூட தரக் கூடாது.. வெள்ளத்திலும் பப்ளிசிட்டி தேடிய பாஜக எம்எல்ஏ\n10 வருடம் ஓடிவிட்டதே.. கருணாநிதியே உருகிய தருணம்.. எடியூரப்பா வணங்கிய பெங்களூர் திருவள்ளுவர் சிலை\nகர்நாடகாவில் தொடரும் மழை.. வெள்ளத்தால் 31 பேர் பலியான பரிதாபம்.. 1.8 லட்சம் பேர் வெளியேற்றம்\nஆத்தீ இந்த டிராக்கில எப்படி ரயில் ஓட்டறது.. கொங்கன் ரயில்கள் ரத்து.. கர்நாடகம் விரைகிறார் நிர்மலா\nகபினி��ிலிருந்து வெளியேறும் தண்ணீர் பல மடங்கு அதிகரிப்பு.. காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nபேரிரைச்சலுடன் பாயும் ஆகாய கங்கை.. நயாகராவை விட உயரமான ஜோக் நீர் வீழ்ச்சியின் ஆவேசத்தை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nincome tax raid income tax karnataka kumaraswamy வருமான வரி சோதனை வருமான வரி ஐடி ரெய்டு கர்நாடகா குமாரசாமி பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/manipuri-18-years-old-res-singh-achieves-10-wicket-in-an-innings-118121700013_1.html", "date_download": "2019-08-18T17:13:59Z", "digest": "sha1:5KEPPT4NCBKJXNOFI3EYVPGCSNESZ76Q", "length": 11204, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் – அசத்திய இந்திய பந்துவீச்சாளர் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் – அசத்திய இந்திய பந்துவீச்சாளர்\nநடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பேகர் தொடரில் மனிப்பூரைச் சேர்ந்த ரெக்ஸ் சிங் எதிரணியின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.\nடெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்களையும் ஒரே பவுலர் வீழ்த்துவது என்பது அத்திப் பூத்தது போன்றதுதான். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலிலேயே ஒன்றிரண்டு முறை மட்டும் நடைபெற்றிருக்கும் சாதனை இதுவாகத்தான் இருக்கும்.\nஆனால் அந்த சாதனையை மனிப்பூரை சேர்ந்த 18 வயது இடதுகை மிதவேக பவுலரான ரெக்ஸ் சிங் அனாயசமாக செய்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்திற்கு எதிரான கூச் பேகர் போட்டித் தொடரில் வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 10 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.\nஇதேப் போன்றதொரு சாதனையை ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற சிகே நாயுடு 23 வயதிற்கானக் கோப்பைத் தொடரில் பாண்டிச்சேரியை சேர்ந்த சிதாக் சிங் எ��்பவர் மனிப்பூருக்கு எதிராக நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெற்றியின் விளிம்பில் இந்தியா: ஆஸ்திரேலியா திணறல்\nபாகிஸ்தான் இன்னிங்ஸ் வெற்றி: பரிதாபத்தில் நியூசிலாந்து அணி\n4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து: பரிதாபத்தில் பாகிஸ்தான்\nலண்டன் டெஸ்ட் போட்டி: இந்தியா போராடி தோல்வி\nராகுல், பேண்ட் அதிரடி சதங்கள்: வெற்றியை நெருங்கும் இந்தியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaThuligal/2018/06/05171718/The-actress-in-the-care-of-the-director.vpf", "date_download": "2019-08-18T18:02:17Z", "digest": "sha1:B37IDW3LNDRB2L22BITUJXCRY7HYWWVM", "length": 2844, "nlines": 41, "source_domain": "www.dailythanthi.com", "title": "டைரக்டரின் பாதுகாப்பில் அந்த நடிகை!||The actress in the care of the director! -DailyThanthi", "raw_content": "\nடைரக்டரின் பாதுகாப்பில் அந்த நடிகை\nஇளம் நாயகனுடன் இணைத்து பேசப்பட்ட அந்த ஆந்திர நடிகை, இப்போது ஒரு நடிகர்-டைரக்டருடன் இணைத்து பேசப்படுகிறார்.\n“நான் யாரும் இல்லாத அனாதை. எனக்கு ஒரு பிரச்சினை என்றால் துணைக்கு வருபவர்கள் யாரும் இல்லை” என்று அந்த நடிகை உருக்கமாக பேசியது, நடிகர்-டைரக்டரின் மனதை இளக செய்து விட்டதாம்.\n“உனக்கு நான் இருக்கிறேன்” என்று நடிகர்-டைரக்டர் உத்தரவாதம் கொடுத்து, அந்த நடிகையை பாதுகாப்பாக வைத்து இருக்கிறாராம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/05014328/Krishna-Jayanti-Festival-at-Narayanasamy-Temple.vpf", "date_download": "2019-08-18T18:04:54Z", "digest": "sha1:RFPHDFHZFO527DOVXIB4CMM6BLFEFPE3", "length": 7070, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "உடையப்பன் குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா||Krishna Jayanti Festival at Narayanasamy Temple -DailyThanthi", "raw_content": "\nஉடையப்பன் குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா\nநாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசெப்டம்பர் 05, 04:00 AM\nநாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி நார��யணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 2-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.\nவிழாவில் முதல் நாள் அதிகாலை 5.30 மணிக்கு பணிவிடை, காலை 8 மணிக்கு கிருஷ்ண பஜனை, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மதியம் 2 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி தலப்புராண மகிமை, இரவு 8 மணிக்கு திரைப்பட மெல்லிசை, 12 மணிக்கு பணிவிடை, கிருஷ்ணன் பிறப்பு, இனிப்பு வழங்குதல் ஆகியவை நடந்தது.\n3-ந்தேதி காலை 8 மணிக்கு சுவாமி புதிய சிங்காசன வாகனத்தில் அமர்ந்து வைத்தியநாதபுரம் ஊர் அனந்தகிருஷ்ணன் இல்லத்தில் இருந்து மேளதாளத்துடன் 3 யானைகள் முன் வர ஆலியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஆஞ்சநேயர் ஆட்டம், கேரள புகழ் கோலாட்டம், கதகளி, பூ காவடியுடன் ஊர்வலம் நடுத்தீர்வைப்பதி வந்தது.\nபகல் 12 மணிக்கு அன்னதானம், பணிவிடை, பிற்பகல் 3 மணிக்கு சங்குத்துறையில் கிருஷ்ணனுக்கு ஆறாட்டு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார். வக்கீல் ஆறுமுகம், மேலக்காட்டுவிளை தொழில் அதிபர் ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில் பா.ஜ.க. கோட்ட இணை பொறுப்பாளரும், தர்மபுரம் ஊராட்சி முன்னாள் தலைவருமான கணேசன், மாவட்ட செயலாளர் ஜெகநாதன், தெங்கம்புதூர் பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர்லால், ராமகிருஷ்ணன், முத்துக்குமார், வக்கீல்கள் செல்லம், சிவகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு சங்குதுறை வாரி கரையில் கிருஷ்ணனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. ஊர்வலம் திரும்பி வரும் வழியில் மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பு, ஆத்திக்காட்டுவிளை சந்திப்பு, தாமரைகுட்டிவிளை சந்திப்பு, பிள்ளையார்புரம் சந்திப்பு, கோவில்விளை சந்திப்பு, பதி ஆகிய இடங்களில் உறியடி நிகழ்ச்சி நடந்தது. அப்போது 3 இடங்களில் அன்னதர்மம் வழங்கப்பட்டது.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை உடையப்பன்குடியிருப்பு ஊர் தலைவர் ராகவன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/19429-.html", "date_download": "2019-08-18T18:28:51Z", "digest": "sha1:YSHRKUIDV4M7DYY2MAEVIALITAGHI2ZF", "length": 8824, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "இரத்தத்தை சுத்தம் செய்யும் பேரீச்சம் பழம் |", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nஇரத்தத்தை சுத்தம் செய்யும் பேரீச்சம் பழம்\nஎளிதாக கிடைக்கக்கூடிய பழங்களில் பேரீச்சம் பழமும் ஒன்று. தினம் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இப்பழத்தில் உள்ள சர்க்கரை நம் உடலில் விரைந்து செயல்படுவதால் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனே பெற முடியும். இரத்தத்தை சுத்தமாக்கி விருத்தி அடையவும் செய்கின்றது. தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் அனைத்தும் இப்பழத்திலும் உள்ளது. மலசிக்கலை நீக்கி குடலை பாதுகாப்பதோடு உடலின் எடையை அதிகரித்து வலு சேர்க்கவும் பேரீச்சம் பழம் உதவியாக இருக்கின்றது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. குளத்திற்குள் வைக்கப்��ட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.airforce.lk/tamil/index.php?page=284", "date_download": "2019-08-18T18:06:06Z", "digest": "sha1:7RQB3MMSYCSSHV2M5MPEK2CGKUDZT7NC", "length": 10297, "nlines": 176, "source_domain": "www.airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nரனவிரு ரியல் ஸ்டார் - 2011\n\"ரனவிரு ரியல் ஸ்டார்' பாடல் போட்டியில் இலங�... மேலும் >>\nபாலவி இல.05 வான்பாதுகாப்பு ரேடார் பிரிவின் 4வது நிறைவாண்டு விழா.\nஇல.05 வான் பாதுகாப்பு ரேடார் பிரிவின் 4வது நிற�... மேலும் >>\nபோர்வீரர்களுக்காக திறக்கப்பட்ட 'மஹிந்து செத் மெதுர'\nநாட்டை பயங்கரவாத்தில் இருந்து காப்பற்ற தமத�... மேலும் >>\n10வது தேசிய பளுதூக்கும் போட்டி\n10வது தேசிய பளுதூக்குதல் போட்டியில் விமானப்ப... மேலும் >>\nபாதுகாப்பு அமைச்சின் இராணுவ சேவை அமைப்பினா�... மேலும் >>\nதேசிய வெற்றி விழா - 2011\nதேசிய வெற்றி விழாவின் இரண்டாவது நிறைவாண்டு �... மேலும் >>\nஇலங்கை விமானப்படைத்தளபதி \"எயார் மார்ஷல்\" ஹர்... மேலும் >>\nகங்காராம வெசாக் வலயம் - 2011 .\nகொழும்பு கங்காராம விகாரையின் பிரதான தேரர் ... மேலும் >>\nதேசிய கைப்பந்தாட்டப்போட்டியில் விமானப்படை பெண்கள் அணி வெற்றி.\nஇலங்கை விமானப்படையின் கைப்பந்தாட்ட பெண்கள்... மேலும் >>\nவிமானப்படையின் பக்தி கீத இசை நிகழ்ச்சி.\nஇலங்கை விமானப்படையின் சேவாவனிதா பிரிவானது �... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவ�� யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2009/11/blog-post.html", "date_download": "2019-08-18T17:33:10Z", "digest": "sha1:NOH5O6T6VQ7QUW4RNLBLUS6Y74FDGUFL", "length": 13746, "nlines": 101, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: கனவில் துரத்தும் பாம்புகளும், அழகிய தேவதைகளும் ...", "raw_content": "\nகனவில் துரத்தும் பாம்புகளும், அழகிய தேவதைகளும் ...\nபதிவெழுத ஆரம்பிச்சு, ரெண்டாவது பதிவு போட்டு நிமிர்ந்து பார்க்குறதுக்குள்ள ஒரு தேவதையை அனுப்பி வைத்து இந்தப் பதிவ எழுத வைத்த சகோதரி சம்யுக்தா கீர்த்தி அவர்களுக்கு வணக்கம் வைத்துத் தொடர்கிறேன்.\nவிஷயம் என்னன்னா, கனவுல தேவதை வருதா, அப்படி வர்ற தேவதைக்கிட்ட நீங்க கேட்ட வரம் தருதா, அப்படி வர்ற தேவதைக்கிட்ட நீங்க கேட்ட வரம் தருதா, அதப்பத்தி சொல்லனும். முதல்ல எனக்கு கனவுகளே அதிகம் இதுவரை வந்ததில்ல. விவரம் தெரிய ஆரம்பிக்கிற வயசில, இருளுக்கு அஞ்சும் மனசோடு தூங்கும் போது பாம்புகள் கூட்டம் கூட்டமாகவோ அல்லது தனியாகவோ விரட்டு விரட்டுன்னு விரட்டும். கண்ண மூடிக்கிட்டு வெறித்தன்மா எவ்வளவு தான் ஒடினாலும் வேகமா ஓடாத மாதிரியே தோணும். ரொம்ப தம் பிடிச்சி மூச்சு முட்டி வியர்த்து விறுவிறுத்து முழிச்சிருக்கேன் பல இரவுகளில். சில சமயம் பாம்புக்கு பயந்தோ அல்லது வேறு எதுக்காகவோ அவசரமா ஓடிக்கிட்டு இருக்கும் ரொம்ப அவசரமா உச்சா வ்ரும். ஜாக்கி சான் படத்துல வில்லனோட ஆட்கள் துரத்தும் போது சின்னசின்ன சந்துக்குள்ள வளைஞ்சு ஓடுற மாதிரி, சட்டுன்னு ஒரு இடத்து திரும்பி கண்ணு கலங்கி தண்ணி வர்ற அளவுக்கு அனுபவச்சி உச்சா போற மாதிரி தோணும். அப்புறம் பாய் நனைஞ்சி தெப்பலா ஈரமாகி முழிச்சி, யாருக்கும் தெரியாம இருட்டுக்குள்ள தடவித் தட்வி உடை மாற்றி, இடம் மாற்றிப் படுத்தா��ும் காலையில மானம் வலுக்கட்டாயமாக காற்றில் பட்டொளி வீசிப் பறக்க விடப்படும்.\nஅப்புறம் அதெல்லாம் நின்னு போச்சி, உச்சா மற்றும் பாம்புக் கனவுகள் இரண்டுமே. பின்னாடி மீசை அரும்புற காலத்தில கனவுகளில் தேவதை யாரும் வரல, ஆனா பல தேவதைகள் கனவுகள தந்திருக்காங்க. அதுல வரம் கேக்குறதுக்கெல்லாம் நேரமே இருந்ததில்ல. கன்வுல நாங்க அவ்ளோ பரபரப்பா இருப்போம் :D. இப்பவும் வெகு அரிதாக அந்த கனவுகள் வர்றதுண்டு :o.\nஇப்ப சமீப காலமா வர்ற கனவெல்லாம் அதிகாலை எழுந்திருக்கும் நேரத்துக்கு சற்றுமுன் வருகிறது. ஆனால் பல்துலக்க போற வரைக்கும் மெலிதா கனவின் நினைவுகள் இருக்கிற மாதிரி தோணும், துலக்கி முடிக்கிற வரைக்கும் யோசிச்சிப் பார்த்தாலும் என்ன கனவுன்னு ஞாபகம் வறாது. படுக்கையறையில 2 அல்லது 3 அலார்ம் ஓவ்வொரு இடத்திலயும் வச்சிட்டு தான் படுக்கப் போவது வழக்கம் (அவ்ளோ குஷ்டம், எழுந்திருக்கிறது :( ). 6 மணிக்கு எழுந்திருக்க 4 மணியிலிருந்தே ஒலியெழுப்ப ஆரம்பித்து விடும்.\nஇந்த நேரங்கள் தான் இப்பொழுதெல்லாம் கனவுகள் வரும் தருணங்கள். மனம் ஆழ்நிலைத்தூக்கத்திலிருந்து முழித்துக் கொள்கிற நேரம். பெரும்பாலும் ஏதெனும் பரபரப்பான அல்லது பிரச்சினையோ, கலகமோ நடக்கும் இடத்தில் நான் இருப்பது போலவும், எல்லாரும் நான் என்ன செய்யப் போகிறேன் என்று பார்த்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றும். நானும் 'ஏதாவது பன்றோம்டா இன்னைக்கி' அப்படின்னு என்னதான் முக்கினாலும் என்னும் செய்ய முடியாது. கை, கால் எல்லாம் செயலாற்ற இயலாமல் இருப்பதாகத் தோன்றும். அப்படி உணரும் தருணத்தில் எழுந்து விடுவேன்.\nஓரளவுக்கு.. அங்கங்க 'தூக்கம்', 'கனவு' எல்லாம் போட்டு பதிவோட நோக்கத்துக்கு சம்பந்தப்படுத்திக்கிற \"மாதிரி\" எழுதியாச்சு. சரி தேவதைகள் வர்றதில்ல தான். ஒரு வேளை அப்படி தேவதை வந்தால்.. என்ன வரம் கேட்பது.. 'உறவினர், நண்பர், எதிரி அனைவர் மனதிலும் அன்பையும், மனிதநேயமும் தழைக்கச் செய்' அப்படின்னு கேட்பேன். அந்த வரம் கிடைக்குமா..கிடைக்காதான்னு எனக்குத் தெரியல, ஆனா கிடைத்தால் நன்றாக இருக்கும். அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் ... (இன்றையக் கருத்து நேரம் :D).\nநடைமுறைக்கு ஒத்துவருகிற மாதிரி யோசித்தால், நிஜத்திற்கும், கனவுகளுக்கோ தேவதைகளுக்கோ ரொம்ப தூரம். ஆனால் எல்லா செயல்களுக்கும��� இந்த பிரபஞ்சத்தில் விளைவுகள் நிச்சயம் உண்டு, நம் எண்ணங்கள் உட்பட. எனவே கனவுகளில் தேவதைகளைத் தேடி வரம் கேட்பதை விட்டுவிட்டு, நம் மனதை நல்ல எண்ணங்களால் நிரப்பினால் நிச்சயம் நல்ல விளைவுகள் மட்டுமே நிகழும். கேட்கும் வரங்கள் அனைத்தும் நல்லவையாக இருக்கட்டும், அவைகளை எண்ணங்களாக மனதில் விதைக்கப்படட்டும், தேவதைகள் நல்ல விளைவுகளாக வாழ்க்கையில் வருவார்கள் என்று கூறி வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.. வ்ணக்கம்.\nமுக்கியமா அன்பையும் மனிதநேயமும் தளைக்கச் செய்.\nசோடாவுக்கு நன்றி தலைவா :)\n7up அன்புக்கு மிக்க நன்றி சகோதரி :)\nஇந்த மாதிரி இருந்த இந்த நாள் இல்ல, இனிமே வர்ற எல்லா நாளும் இனிய நாள் தான். நாளைக்கு மறுபடியும் சந்திப்போம் அன்பர்களே...\nயு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி\nமெமரி டிஸ்க் அபாயங்கள் - 2 (முற்றும்)\nமெமரி டிஸ்க் அபாயங்கள் - 1\nஜலதோஷமா, உடல்வலியா, மூட்டுவலியா இல்ல ஹாங்க் ஓவரா \nஇணையத்தில் மீனவர்கள் : பிஷ்ஷிங் - 2 (முற்றும்)\nஇணையத்தில் மீனவர்கள் : பிஷ்ஷிங் - 1\nநீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும்...\nநீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும்...\nகுறைந்த செலவில் இரு கணினிகளுக்கிடையே வலையமைப்பு செ...\nஇணையத்தில் ரகசியத் தகவல் / ஸ்டெகனோக்ராபி - ஓர் அறி...\nரகசியத் தகவல் தொடர்புக்கு இணையத்தை பயன்படுத்தும் த...\nவலையுலகில் கொண்டை/ஐ.பி மாஸ்க்கிங் ஒரு அறிமுகம் -2...\nவலையுலகில் கொண்டையை மறைப்பது எப்படி\nகனவில் துரத்தும் பாம்புகளும், அழகிய தேவதைகளும் .....\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 3 (முற்றும்)\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 2\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=47203", "date_download": "2019-08-18T17:39:05Z", "digest": "sha1:IDQFAC2VTUX4MMPJ2MD4DOAQ3OOB4OLU", "length": 6615, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "பள்ளி மேல்கூரை இடிந்து குழந்தைகள் காயம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபள்ளி மேல்கூரை இடிந்து குழந்தைகள் காயம்\nபதிவு செய்த நாள்: ஆக் 14,2019 12:39\nதுாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே உள்ள, அமலிநகரில், அரசு உதவிபெறும், ஆர்.சி., துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.\nபுதிய கட்டடத்தில், வகுப்புகள் நடந்து வருகின்றன. நேற்று காலை, 3ம் வகுப்பு அறையின், மேற்கூரை, திடீரென இடிந்து விழுந்தது. இதில், நான்கு குழந்தைகள் காயம் அடைந்தனர்.அவர்களை மீட்ட ஆசிரியர்கள், அருகில் உள்ளல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவறுமை ஒழிக்கப்பட வேண்டும்: கவர்னர்\nநீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி: தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., ...\nஇஸ்ரோ தலைவருக்கு, அப்துல் கலாம் விருது\nமப்பில் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு தூய்மை பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:25:52Z", "digest": "sha1:4FZZGUUKA3PHRFEEMPF7NWRM4OQ4KYSW", "length": 50441, "nlines": 1130, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஆயிரம் கட்டுரைகளும் அவசியமானவை. அவற்றின் தற்போதைய நிலவரம்:\nகட்டுரைகளின் அளவு அதன் ஈடிட்ட வரியுருக்களின் அளவினை குறிப்பிடுகின்றது.\nபீட்டர் பவுல் ரூபென்ஸ் 2693.7\nஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ் 2319.3\nமிகெல் தே செர்வாந்தேஸ் 1206.0\nயொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா 1876.5\nஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல் 1238.4\nபியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி 1320.3\nஜான் மேனார்ட் கெயின்ஸ் 2586.6\nஇழான் பவுல் சார்த்ர 2984.4\nசின் சி ஹுவாங் 1810.8\nசுன் இ சியன் 1511.1\nஎல் நீனோ-தெற்கத்திய அலைவு 9171.9\nமேல்நாட்டுச் செந்நெறி இசை 1227.6\nபுனித உரோமைப் பேரரசு 2917.8\nநடுக் காலம் (ஐரோப்பா) 1855.8\nசீனப் பண்பாட்டுப் புரட்சி 2158.2\nவின்சென்ட் வான் கோ 13793.4\nலியொனார்டோ டா வின்சி 26528.4\nபிராங்க் லாய்டு ரைட் 12186.0\nஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் 12197.7\nஜார்ஜ் கோர்டன் பைரன் 12189.6\nகபிரியேல் கார்சியா மார்க்கேஸ் 11800.8\nயோகான் செபாஸ்தியன் பாக் 16693.2\nலுடுவிக் வான் பேத்தோவன் 11258.1\nவொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் 14776.2\nகோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா 10689.3\nவாஸ்கோ ட காமா 10341.0\nதொமஸ் அல்வா எடிசன் 16510.5\nகார்ல் ஃப்ரெடெரிக் காஸ் 11106.0\nஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் 10782.0\nமுகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி 17235.9\nஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் 11480.4\nசிமோன் த பொவார் 10373.4\nஇழான் இழாக்கு உரூசோ 10585.8\nமுஸ்தாபா கெமால் அத்தாதுர்க் 18447.3\nஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் 14503.5\nபிரான்சின் முதலாம் நெப்போலியன் 12357.0\nசார்லஸ் டி கோல் 11457.0\nஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் 10377.9\nமோகன்தாசு கரம்சந்த் காந்தி 18768.6\nஜோன் ஆஃப் ஆர்க் 11641.5\nமார்ட்டின் லூதர் கிங் 22955.4\nபிரான்சின் பதினான்காம் லூயி 12985.2\nமா சே துங் 12423.6\nஉருசியாவின் முதலாம் பேதுரு 11266.2\nஉமறு இப்னு அல்-கத்தாப் 12042.0\nஒரு கடவுட் கொள்கை 15284.7\nபல கடவுட் கொள்கை 14968.8\nஅரபு நா���ுகள் கூட்டமைப்பு 17917.2\nவிடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் 14571.9\nபன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் 13067.1\nவட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு 10007.1\nஐக்கிய நாடுகள் அவை 13966.2\nஅனைத்துலக நாணய நிதியம் 13786.2\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் 26879.4\nஉலக மனித உரிமைகள் சாற்றுரை 15803.1\nஉலக சுகாதார அமைப்பு 10067.4\nபோர்க் கலை (நூல்) 13570.2\nசிவப்பு அறைக் கனவு 14558.4\nபெரு வெடிப்புக் கோட்பாடு 13456.8\nமனித இரையகக் குடற்பாதை 13685.4\nகண் (உடல் உறுப்பு) 11139.3\nநோய் எதிர்ப்பாற்றல் முறைமை 14743.8\nதட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு 10098.9\nவெப்ப மண்டலச் சூறாவளி 12027.6\nபுற ஊதாக் கதிர் 12473.1\nபொதுச் சார்புக் கோட்பாடு 11009.7\nசிறப்புச் சார்புக் கோட்பாடு 14895.0\nஅனைத்துலக முறை அலகுகள் 13448.7\nநொடி (கால அளவு) 16217.1\nபை (கணித மாறிலி) 12280.5\nநூல் (எழுத்துப் படைப்பு) 10519.2\nவன் தட்டு நிலை நினைவகம் 13874.4\nஉள் எரி பொறி 10892.7\nசீனப் பெருஞ் சுவர் 11431.8\nஎம்பயர் ஸ்டேட் கட்டிடம் 11202.3\nபுனித பேதுரு பேராலயம் 22374.0\nமூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை 22982.4\nஉடல் திறன் விளையாட்டு 11483.1\nகிறித்தவச் சீர்திருத்த இயக்கம் 10372.5\nஅமெரிக்க உள்நாட்டுப் போர் 12770.1\nபெரும் பொருளியல் வீழ்ச்சி 11718.0\nபெரும் இன அழிப்பு 14195.7\nஉருசியப் புரட்சி, 1917 10946.7\nமத்திய கிழக்கு நாடுகள் 25584.3\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு 14892.3\nஇரியோ டி செனீரோ 11385.0\nபெருந் தடுப்புப் பவளத்திட்டு 14968.8\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு 56174.4\nஉலக வணிக அமைப்பு 48555.0\nநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் 135529.2\nமுதல் உலகப் போர் 37517.4\nஇரண்டாம் உலகப் போர் 31896.9\nஅமெரிக்க ஐக்கிய நாடு 146027.7\nவாசிங்டன், டி. சி. 60050.7\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 20:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T18:01:33Z", "digest": "sha1:FDUDBT2D4NJJPFE343TAVHDIJ447A4J4", "length": 9808, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹீண்டாய் மோட்டார் குழுமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதானுந்துத் தொழிற்றுறை, உலோக்ம், பங்கு, பொறியியல், இரும்ப���, சுரங்கம், கட்டுமானம், நிதி\nஹூண்டாய் மோட்டார் குழுமம் (வார்ப்புரு:IPA-ko; வார்ப்புரு:Koreanஹஞ்ஜாவார்ப்புரு:Korean) (எளிதாக ஹூண்டாய் ) ஒரு தென் கொரிய பன்னாட்டு குழு நிறுவனம் சியோலை தலைமையிடமாக கொண்டுள்ளது. இது தென் கொரியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் மற்றும் 2015ல் ஜப்பானிய டொயட்டோ, ஜெர்மனின் வோக்ஸ்வேகன் குழுமம் மற்றும் அமெரிக்க ஜெனரல் மோட்டர் நிறுவனங்களுக்கு பிறகு உலகின் நான்காவது மிகப்பெரிய வாகன உற்பத்தியாளராக திகழ்கிறது. 1998ல் இந்தக் குழுமம் தென் கொரியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனம், கியா மோட்டார்ஸின் 51% பங்குகளை ஹீண்டாய் மோட்டார் நிறுவனம் வாங்கியதின் மூலம் அமைக்கப்படுகிறது. டிசம்பர் 31, 2013, ஹூண்டாய், கியா மோட்டார்ஸின் 33.88%[2] பங்குகளை வைத்திருக்கிறது. ஹூண்டாய் மோட்டார் குழுமம் சிக்கலான பங்கு முதலீட்டுகளை வைத்திருக்கிறது. இது சேம்சங் குழுவிற்கு பிறகு இரண்டாவது பெரிய தென்கொரிய குழும நிறுவனமாகும். ஹூண்டாய் பெயரிலுள்ள மற்ற தொழிற்சாலைகள் ஹூண்டாய் மோட்டார் குழு, ஹீண்டாய் கனரக தொழிற்சாலைகள் குழு, ஹூண்டாய் வளர்ச்சி நிறுவனம் குழு, ஹூண்டாய் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் குழு, மற்றும் ஹூண்டாய் கடல் மற்றும் தீ காப்பீடு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2017, 14:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/rewind-actress-escaped-from-vijay-movie/", "date_download": "2019-08-18T18:25:32Z", "digest": "sha1:DVXJW34BQ2QUMAUFHNUJYAJN7AQXSVKL", "length": 3784, "nlines": 29, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "ரீவைண்ட்: விஜய் படத்திலிருந்து பாதியில் எஸ்கேப்பான நடிகை! | Wetalkiess Tamil", "raw_content": "\nஇது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்\nபூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட...\nஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் ந...\nபிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா\nதல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்...\nவிஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்\nஅஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – ...\nதளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்த...\nதளபதி 63யில் கிரிக்கெட்… போட்டோவை பாருங்க பு...\nரஜினி-விஜய் நேரடி மோதல் உருவாகிறதா\nரஜினியின் “தர்பார்” படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர்\nஅஜித் படம் வெற்றியடைந்ததற்கு விஜய் வைத்த விருந்து – செம குஷியான செய்தி இப்பொது வெளியானது\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை… 23/07/2019\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\nதனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்டிய உயரம்\nத்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன் என்று தெரியுமாபுகைப்படம் உள்ளே \nபரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்,புகைப்படம் உள்ளே\nஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ\nஅதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/363-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%82-%E0%AE%A8/", "date_download": "2019-08-18T18:21:47Z", "digest": "sha1:FGXXAOEYDFUGESB33A4K7P2HQLIVKY3J", "length": 9475, "nlines": 67, "source_domain": "thowheed.org", "title": "363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா\n363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா\nஇவ்வசனத்தில் (5:6) \"பெண்களைத் தீண்டி, தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.\nபெண்களைத் தீண்டுதல் என்ற சொல் தொடுதல் எனவும், தாம்பத்தியம் எனவும் இரு பொருள் தரும் சொல்லாகும். எனவே இந்த இடத்தில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.\nதொடுதல் என்று பொருள் கொள்ளும் அறிஞர்கள் \"பெண்களை ஆண்கள் தொட்டாலும், ஆண்களைப் பெண்கள் தொட்டாலும் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்ய வேண்டும்'' என்று சட்டம் வகுத்துள்ளனர். இது தவறாகும்.\nஇவ்வசனத்தில் தீண்டுதல் என்பது தாம்பத்தியம் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த நிலையில் தம் மனைவியைத் தொட்டுள்ளனர். அதற்காக மீண்டும் உளூச் செய்யவில்லை.\n\"நபிகள் நாயகம் (ஸல்) தொழும்போது நான் குறுக்கே படுத்து உறங்குவேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது என் காலைத் தமது விரலால் தொடுவார்கள். உடனே என் காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன். அன்று வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை'' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.\nபெண்களைத் தொட்டால் உளூ நீங்கும் என்றால் தொழுது கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியின் காலைத் தொட்டிருக்க மாட்டார்கள்.\nஒரு இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணவில்லை. நான் துழாவிப் பார்த்தபோது ஸஜ்தாவில் இருந்த அவர்களின் பாதங்கள் மீது என் கைகள் பட்டன எனவும் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.\nநூல் : முஸ்லிம் 839\nபெண்களைத் தொடுதல் என்பது இவ்வசனத்தின் பொருளாக இருந்தால் இவ்வாறு நடந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை முறித்து விட்டு, மீண்டும் உளூச் செய்து தொழுதிருப்பார்கள்.\nஎனவே இவ்வசனத்தில் தீண்டுதல் என்பது தாம்பத்தியம் என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு முடிவு செய்வதே சரியானதாகும்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 362. மிஃராஜ் பற்றி திருக்குர்ஆன்\nNext Article 364. களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண��டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/09041815/Official-study-of-areas-affected-by-rainfall-in-Chikmagalur.vpf", "date_download": "2019-08-18T17:54:46Z", "digest": "sha1:J25HO6HQ7CHD6D6SLAQ4MUM5FRAB5RRS", "length": 7634, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "சிக்கமகளூரு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரி ஆய்வு||Official study of areas affected by rainfall in Chikmagalur district -DailyThanthi", "raw_content": "\nசிக்கமகளூரு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரி ஆய்வு\nசிக்கமகளூரு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.\nசெப்டம்பர் 09, 04:18 AM\nகர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் பருவமழை ஆரம்பித்தது. தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய கடலோர மாவட்டங்களிலும், சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மலைநாடு மாவட்டங்களி லும் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மாநில அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கியது. மேலும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் கண்காணிப்பு அதிகாரியாக ராஜீவ் சாவ்லா என்பவர் நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் சிக்கமகளூருவுக்கு அதிகாரி ராஜீவ் சாவ்லா வந்தார். அவர் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட சிருங்கேரி, ஜெயப்புரா, கொப்பா ஆகிய தாலுகாக்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கொப்பா தாலுகாவில் உள்ள கொக்கேரி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் சத்தம் ஏற்பட்ட பகுதியிலும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ராஜீவ் சாவ்லா சிக்கமகளூருவில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.\nஇந்த கூட்டம் முடிந்ததும் ராஜீவ் சாவ்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nசிக்கமகளூரு மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்��ு உள்ளேன். கடந்த ஆண்டு பெய்த மழையின் போது விளைச்சல் பாதிக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மழைக்கு 1300 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டு உள்ளது.\nமாவட்டத்தில் மழைக்கு 4 பேர் இறந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த 6 பேருக்கு தலா ரூ.42 ஆயிரம் வழங்கப் பட்டு உள்ளது. 84 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது. அதனை சரிசெய்ய ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டு உள்ளது. 11 பசுமாடுகள் செத்து உள்ளன. தரிகெரே, கடூர், சிக்கமகளூரு தாலுகாக்களில் போதிய மழை பெய்யாததால் டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நான் சிக்கமகளூரு மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரைவிில் அறிக்கை தயாரித்து அரசிடம் வழங்குவேன். அதன் அடிப்படையில் கூடுதல் நிவாரண நிதி அரசு ஒதுக்கும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/05/09150107/Masilaamuneswarar-who-is-a-santhanagappu.vpf", "date_download": "2019-08-18T18:06:12Z", "digest": "sha1:5T5JPV5A3GLPLGL3QOEHYA3WEIX52KBY", "length": 14223, "nlines": 53, "source_domain": "www.dailythanthi.com", "title": "சந்தனக்காப்பு ஏற்கும் மாசிலாமணீஸ்வரர்||Masilaamuneswarar who is a santhanagappu -DailyThanthi", "raw_content": "\nசந்தனம் குளிர்ச்சியை உடையது; சுடர் சூடானது. குளிர்ச்சியுடைய சந்தனத்தை, அக்னி சொரூபமான சிவபெருமான் ஏற்று, ஒரு ஆண்டு முழுவதும் அந்த சந்தன மேனியுடன் காட்சி தரும் ஆலயம் ஒன்று உள்ளது.\nகிருதயுகத்தில் ரத்தினபுரம், திரேதாயுகத்தில் வில்வவனம், துவாபரயுகத்தில் செண்பக வனம் அழைக்கப்பட்ட அந்தத் திருத்தலம், இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் முல்லை வனமாக இருந்துள்ளது. வடதிருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயம் தான் அது.\nதிருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூருக்கு அருகில் இருக்கிறது வட திருமுல்லைவாயில். இத்தல இறைவன், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். நாயகியின் பெயர் லதாமத்யாம்பாள், கொடியிடை நாயகி என்பதாகும்.\nகாஞ்சியிலிருந்து அரசாட்சி செய்து வந்தான், தொண்டைமான். அவன் திக்விஜயம் மேற்கொண்டான். அதே வேளையில், புழல்கோட்டையில் இருந்து கொண்டு ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள், எருக்கத்தூண்களும், ��ெண்கலக்கதவும், பவழத் தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர்.\nஇவர்களைக் காண தொண்டைமான் வரும் வழியில் ‘கோழம்பேடு’ என்னும் கிராமத்தைக் கடக்கும்போது, அங்கிருந்த சிவன் கோவிலின் வெண்கல மணியோசை கேட்டது. மன்னன் ஒருவன் யானையில் வருவதைக் கண்ட அசுர குறுநில மன்னன் ஒருவன், தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிர்த்தான். தொண்டைமான், போர் செய்வதற்குச் சேனைகளை அழைத்து வரத்திரும்பினான். அப்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக் கொண்டன. அந்த முல்லைக்கொடிகளை அகற்றி வழி உண்டாக்க நினைத்த மன்னன், யானையில் இருந்தபடியே தனது உடைவாளை உருவி புதரை வெட்டினான். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வெளிவந்தது கண்டு மிரண்டான்.\nசெய்வதறியாது திகைத்த மன்னன், யானையில் இருந்து கீழே இறங்கிப் பார்த்தபோது, புதருக்குள் ஒரு லிங்கத் திருமேனி இருப்பதையும், அதில் இருந்து ரத்தம் வழிவதையும் கண்டான். தான் செய்த தவறை உணர்ந்த மன்னன், தன்னுடைய வாளால் தலையை அரிந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றான்.\nஅப்போது இறைவன் காளை வானத்தின் மீது காட்சி தந்து, ‘மன்னனே வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை. நான் மாசு இல்லா மணியே வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை. நான் மாசு இல்லா மணியே கவலைப்படாதே, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வென்று வருக’ என்று அருள் புரிந்தார்.\nஇந்த சுயம்பு மூர்த்தியானவர், ஆலயத்தின் கருவறையில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேல்புறம் வெட்டுப்பட்ட வடு உள்ளது. வெட்டுப்பட்ட இடத்தில் எப்போதும் சந்தனம் சாத்தப்பட்டிருக்கும். ஆதலால் அபிஷேகங்கள் லிங்கப்பகுதிக்குக் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். சுவாமிக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் என்பதால், லிங்கத்தின் மீதிருக்கும் சந்தனம் களையப்படுவதில்லை. அந்த சந்தனத்தின் மீதே மீண்டும் சந்தனம் சாத்தப்படும்.\nவருடத்திற்கு ஒருமுறை சித்திரை சதயத்தில் மட்டும் சந்தனக்காப்பு முழுமையாக களையப்பட்டு, அபிஷேகம் முடிந்து மீண்டும் சந்தனக்காப்பு செய்யப்படும். இந்த நாளில் மட்டுமே லிங்கத்திருமேனியின் சொரூபத்தை நாம் தரிசிக்க முடியும். மற்றபடி ���ண்டு முழுவதும் இறைவனின் மீது சந்தனக்காப்பு இருந்து கொண்டே இருக்கும்.\nஇறைவன் கட்டளைப்படி நந்தியம்பெருமான், தொண்டைமான் அரசனுடன் போருக்குப் போனதால், இத்தலத்தில் நந்தி கருவறைக்குப் பின்புறம் காட்டி அமர்ந்துள்ளார். தொண்டைமான், நந்தியுடன் வந்ததால் ஓணன், காந்தன் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத்தூண்களே இன்றும் சுவாமி சன்னிதியின் முன்னால் பொருத்தப்பட்டுள்ளது என்பது ஆலய வரலாறு சொல்லும் செய்தி. அவ்வளவு பெரிய வெள்ளெருக்குத் தூண்களை வேறெங்குமே காண முடியாது என்பது இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் ஒன்று. இந்த வெள்ளெருக்கன் தூண்கள் சிவாம்சமாகக் கருதப்படுகிறது\nசுவாமிக்கு முன்பு வெளிப்புறத்தில் தொண்டைமான், நீலகண்ட சிவாச்சாரியார், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மகாவிஷ்ணு, ரச லிங்கம் ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பரிவாரத்தில் வீரபத்திரர், நால்வர், விநாயகர், நாகலிங்கம், மகாலட்சுமி, அறுபத்துமூவர், பைரவரும் அருணகிரியும் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேசுவரர் சன்னிதி உள்ளன. நடராஜ சபைக்கு அருகில் தொண்டைமானுக்குக் காட்சி தந்த ரிஷப நாயகர் உள்ளார்.\nசென்னை- பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இத்தலத்துக் கொடியிடை அம்மை ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்ட திருவுருக்களாகும். இவர்கள் மூவரும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று அழைக்கப்படுகின்றனர். வெள்ளிக்கிழமையோடு, பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளில், இம்மூன்று அம்பிகைகளையும் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தால் பெருஞ் சிறப்பு வந்து சேரும்.\nதெற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். அருகில் தீர்த்தக்குளம். ராஜகோபுரத்தில் நுழையும்போது எதிரில் பிரசன்ன விநாயகர் அருள்கிறார். உள்ளே கல்யாண மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தினுள் அம்பாள் சன்னிதியும், சோமாஸ்கந்தர் சன்னிதியும், சுப்பிரமணியர் சன்னிதியும் உள்ளன வெளிப்பிரகாரத்தில் வில்வமரம் உள்ளது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி மு���ல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/08/13145641/1256055/Australian-PM-angry-over-low-recycling-rate-of-plastic.vpf", "date_download": "2019-08-18T18:10:37Z", "digest": "sha1:7GSNBKYG4CMIQ2DPLIW5ZICINBM23OKE", "length": 15671, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி குறைவு: ஆஸ்திரேலியா பிரதமர் அதிருப்தி || Australian PM angry over low recycling rate of plastic materials", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி குறைவு: ஆஸ்திரேலியா பிரதமர் அதிருப்தி\nஆஸ்திரேலிய நாட்டில் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதை அறிந்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.\nஆஸ்திரேலிய நாட்டு அதிபர் மோரிசன்\nஆஸ்திரேலிய நாட்டில் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதை அறிந்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.\nமறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (13.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) ஒதுக்கப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று அறிவித்துள்ளார். மேலும் நாட்டில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்ற தகவல் அறிந்ததும் கடும் அதிருப்தி அடைந்தார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அவை மீண்டும் மறுசுழற்சி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். ஆனால் அந்த நம்பிக்கை உடைக்கப்பட்டு, சீர்குலைந்துள்ளது. வெறும் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்களே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ஒன்றரை மில்லியன் டன்கள் திடக்கழிவுகள் நம் நாட்டில் இருந்து மறுசுழற்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கு நாம் தான் பொறுப்பு. திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை நாமே செயல்படுத்த வேண்டும்” என்றார்.\nதொழில் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் காரன் ஆண்ட்ரூஸ் கூறுகையில், திட மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுவது மிக முக்கியமானதாகும். அதுவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முதல் வழியாகும்.\nஇன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. முதலில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். ஒரு கிலோ மீட்டர் நீள சாலை அமைப்பதற்கு 5 லட்சம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த முடியும். இதுபோன்ற சில புதுமையான யுக்திகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு வித்திட வேண்டும்” என்றார்.\nAustralia | Plastic | Recycling | ஆஸ்திரேலியா | பிளாஸ்டிக் | மறுசுழற்சி\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nருமேனியா: மனநலை மருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஉலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் ஆயுஷ்மான் பாரத் - பூடானில் பிரதமர் மோடி பெருமிதம்\nதிருமண விருந்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் பலி - ஆப்கானிஸ்தானில் சோகம்\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Hoa+Binh+vn.php", "date_download": "2019-08-18T17:01:46Z", "digest": "sha1:W4SX636ZBZLRVEXAVEFYH3VHJ7FDTUGN", "length": 4403, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Hòa Bình (வியட்நாம்)", "raw_content": "பகுதி குறியீடு Hòa Bình\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Hòa Bình\nஊர் அல்லது மண்டலம்: Hòa Bình\nபகுதி குறியீடு: 0218 (+84218)\nபகுதி குறியீடு Hòa Bình (வியட்நாம்)\nமுன்னொட்டு 0218 என்பது Hòa Bìnhக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hòa Bình என்பது வியட்நாம் அமைந்துள்ளது. நீங்கள் வியட்நாம் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். வியட்நாம் நாட்டின் குறியீடு என்பது +84 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hòa Bình உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +84218 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Hòa Bình உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +84218-க்கு மாற்றாக, நீங்கள் 0084218-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/65714.html", "date_download": "2019-08-18T18:22:27Z", "digest": "sha1:ELS7HMX4PSTQIEQFCL6SKGK75UHROLLY", "length": 7144, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "தேசியக்கொடியை கீழே இறக்கிய அமித்ஷா – Tamilseythi.com", "raw_content": "\nதேசியக்கொடியை கீழே இறக்கிய அமித்ஷா\nதேசியக்கொடியை கீழே இறக்கிய அமித்ஷா\nஆக்.20-ம் தேதி கர்நாட��� அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில்…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக்…\nடெல்லி: டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பாஜ தலைவர் அமித் ஷா தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முயன்றார். அப்போது, தவறுதலாக கொடியை மேலே ஏற்றுவதற்கு பதிலாக கீழே இறக்கிவிட்டார். இதனால், தேசியக்கொடி கீழே வந்து விழுந்தது. பின்னர், சுதாரித்த அவர் கொடியை மேலே ஏற்றினார். இது தொடர்பாக காங்கிரசின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘தேசியக்கொடியை கையாளத் தெரியாதவர்கள் நாட்டை எப்படி கையாண்டு வழி நடத்துவார்கள்’ என்று கேட்டுள்ளது. மேலும், அமித்ஷா தேசியக்கொடியை கீழே இறக்கிய வீடியோ காட்சியையும் இதனுடன் இணைத்துள்ளது.டெல்லி முதல்வர் கருத்து: ‘டெல்லியில் தேசியக் கொடி கீழே விழுந்த சம்பவமானது, பாரத மாதா சோகத்துடன் இருப்பதை பிரதிபலிப்பதாக உள்ளது” என்று கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். இதுபற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “இயற்கை விசித்திரமான வழிகளில் வேலை செய்யும். ஒருவர் எவ்வளவு வலிமையானவராக இருந்தாலும் சரி, இயற்கையின் முன் தலைவணங்கி தான் ஆக வேண்டும். அமித்ஷாவின் கைகளால் பறப்பதற்கு தேசியக்கொடி மறுத்துவிட்டது. இந்த தேசியக்கொடியின் மூலமாக தான் சோகத்தில் இருப்பதாக பாரத மாதா தெரிவித்துள்ளார்” என்றார்.\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\n��ுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20405133", "date_download": "2019-08-18T16:58:35Z", "digest": "sha1:C6QK3W5TCMSCD57J5A4IMXZMZFGKX2AU", "length": 47775, "nlines": 827, "source_domain": "old.thinnai.com", "title": "கூட்டணிகளா, இன்றேல் வேட்டணிகளா ? | திண்ணை", "raw_content": "\nஒவ்வொரு முறை இந்கியாவில் பொதுத்தேர்தல் வரும்போதும் பல்வேறு கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணிகளை அமைத்துக் கொள்ளுகின்றன. இந்தியாவில் ஏராளமான கட்சிகள் உள்ளதாலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் போல் இரண்டே கட்சிகள்தான் போட்டி போடும் என்கிற நிலை இல்லாததாலும் கூட்டணி அமைத்துக் கொள்ளாமல், இவை தனித் தனிக் கட்சிகளாகத் தேர்தல் களத்தில் இறங்கினால், வாக்குகள் சிதறிப் போய், எந்தக் கட்சிக்கும் ஆட்சி யமைக்கும்படியான பெரும் பான்மை கிடைக்காமல் போய் விடுகிறது.\nகொள்கை யளவில் எந்த வகை ஒற்றுமையும் உடன்பாடும் தங்களுக்குள் இல்லாத கட்சிகளாக இருந்தாலும், இவை கூட்டணி யமைத்துத் தேர்தலில் போட்டியிடும் போது அறுதிப் பெரும்பான்மை எந்த ஒரு தனிக்கட்சிக்கும் கிடைக்காத சிக்கலான நிலை தவிர்க்கப் படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையேயும் கூடச் சில நேரங்களில் இந்தச் சிக்கல் ஏற்படத்தான் செய்கிறது.\nகடந்த சில ஆண்டுகளுக்கான இந்தியாவின் அரசியல் நிலையைக் கவனித்தால், இனித் தனிப்பட்ட எந்தக் கட்சிக்கும் பிற கட்சி எதனுடையவும் கூட்டு இன்றி ஒன்றியாகவே ஆட்சி யமைக்கும் வாய்ப்பே கிடைப்பதற் கில்லை என்கிற நிலை கண்கூடாகத் தெரிகிறது. எனவே, கூட்டாட்சி என்பது தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டது.\nஆனால், வெற்றி பெறும் ஒரு கூட்டணி, அடுத்த பொதுத்தேர்தல் வருவதற்கான இயல்பான நாள் வரையில், அதாவது ஐந்தாண்டுக்காலம், தொடர்ந்து ஆட்சி செய்ய இயலும் என்கிற உத்தரவாதம் அறவே இல்லை. இதற்கான காரணங்களைப் பார்ப்போம்.\nஆட்சியைப் பிடித்துப் பதவிகளில் அமர வேண்டும் என்னும் ஒரே நோக்கம் தவிர, வேறெந்த நோக்கமும் இல்லாதவை இந்தக் கட்சிகள். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் நோக்கமோ, நாட்டின் ஆட்சி நல்ல முறையில் நடக்கவேண்டும் என்னும் இலட்சியமோ பொதுவாக எந்த அரசியல் கட்சிக்கும் கிடையவே கிடையாது.\nஇதனால்தான் ஒரு கூட்ட���ி அமைச்சரவையை அமைப்பதற்குரிய வெற்றியைத் தேர்தலில் பெற்றாலும், அந்தக் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கோ விரும்பிய அளவுக்கோ அமைச்சரவையில் இடமளிக்கக் கூட்டணியின் தலைமைக் கட்சி முன்வராத போது அதிருப்தி யடைந்து கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளுவதாக அறிவிக்கின்றனர் இதனால், வெற்றி பெற்ற கூட்டணியின் வலிமை குறைந்து, அதன் விளைவாக அது பிரச்சினைகளைச் சந்திக்க நேர்கிறது.\nஆட்சி செய்யும் கூட்டணிகளில் உள்ள கட்சிகளே இப்படி என்னும் போது, எதிர்க் கட்சிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நம் நாட்டில், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் கட்சிக்கோ, கூட்டணிக்கோ எதிர்க்கட்சிகள் ஒரு நேர்மையான தார்மிக ஆதரவைத் தருவதே யில்லை. ஒரு சட்டமன்றத்தில் – அல்லது பாராளுமன்றத்தில் – எந்த எதிர்க் கட்சியும் உருப்படியான முறையில் செயல் பட்டதாக வரலாறே இல்லை. (இந்தப் பொதுவான விதிக்கு ராஜீவ் காந்தியின் தலைமையில் பாராளுமன்றத்தில் செயல்பட்ட எதிர்க்கட்சி ஒரு விதி விலக்கு என்று அரசியல் வல்லுநர்கள் பலர் எடுத்துச் சொல்லியுள்ளனர். காங்கிரஸ் கட்சி எது செய்தாலும் அதைக் குற்றம் கூறிக் கடுமையாக விமர்சிப்பதையே இயல்பாய்க் கொண்ட ஒரு வார இதழ் ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கு ராஜீவ் காந்தி நல்ல முன்னுதாரணம் என்று பாராட்டியுள்ளது.)\nநாம் அறிந்த வரையில், எப்படி யெல்லாம் செயல்பட்டால், முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழும், தாங்கள் மறுபடியும் தேர்தலைச் சந்தித்து வெற்றி வாய்ப்பைப் பெறலாம் என்கிற ஒரே நோக்கத்தைத் தவிர வேறெந்த நோக்கமும் எந்த எதிர்க்கட்சிக்கும் இருந்ததே கிடையாது. ஏழை மக்களின் நலனுக்காகப் பயன்பட வேண்டிய கோடிக் கணக்கான பணம் ஒவ்வொரு தேர்தலுக்காகவும் எவ்வாறு வீணாய்ச் செலவாகிறது என்பதைப் பற்றிய உணர்வோ, உறுத்தலோ கடுகளவு மின்றி எதற்கெடுத்தாலும், “ஆட்சியைக் கலைத்துவிட்டு மறுபடியும் தேர்தல் நடத்த வேண்டியதுதான் ‘பிரச்சினை’ தீர ஒரே வழி” என்று ஆர்ப்பாட்டம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்களும் சரி, ஆட்சி செய்யும் கூட்டணியிலிருந்து விலகும் கட்சிகளும் சரி மக்களின் பார்வையில் அப்பட்டமான சூதாடிகளே.\nஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்க ���ேண்டிய இந்தத் தேர்தல் சூதாட்டம் 2 அல்லது 3 ஆண்டுகளிலேயே நடப்பது நாட்டுப்பற்றும் மக்கள் பற்றும் உள்ள வாக்காளர்களின் இரத்தத்தைக் கொதிக்கவன்றோ செய்கிறது \nஆளும் கட்சி ஊழல் செய்யும் போதும், தவறுகள் செய்யும் போதும், அதைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்குக் கட்டாயம் உண்டுதான். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால், ஆட்சியைக் கலைப்பது தவிர வேறெந்த நோக்கமும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. இந்த விதிக்கு ஆளும் கட்சிக் கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியும் கூட விதிவிலக்கன்று.\nஒரு மாநிலத்தில், க, கா, கி, கீ, கு, கூ என்று ஆறு கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி யமைப்பதாய்க் கொள்ளுவோம். “க” கட்சிதான் இந்த ஆறில் அதிகச் செல்வாக்குப் பெற்ற கட்சி என்றும் கொள்ளுவோம். அதே அகர வரிசையில் பிற கட்சிகளின் செல்வாக்கும் உள்ளதென்றும் இருக்கட்டும்.\nதொகுதி உடன்பாடு மட்டுமின்றி, ஒரு கூட்டணி ஜெயித்த பிறகு அமைச்சர் பதவிகளை எவ்வாறு தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி எழுத்தில் இவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். ஆனால், சில கட்சிகள், இது பற்றி ஒப்பந்தத்தில் ஏதும் குறிப்பிடாமல், தேர்தலில் வெற்றி பெற்றால், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்னும் ரீதியில் ஒப்பந்தத்தை எழுதிக் கொள்ளுவதால், வெற்றி பெற்ற பிறகு இவர்களுள் தகராறு முளைக்கிறது.` இது விஷயமாய் ஒப்பந்தமே செய்து கொண்டிருந்தாலும் கூட, நேர்மையற்று மேலும் பதவிகளுக்கு ஆசைப் பட்டுத் தகராறு செய்யும் கட்சித் தலைவர்களும் உண்டுதான்.\nஒப்பந்த மீறல் வழக்காடு மன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படக்கூடிய உரிமைக்கான நிபந்தனையும் அவ் வொப்பந்தத்தில் இருக்க வேண்டும். ஜெயித்த பின்னர், எந்தக் கட்சியும் நியாயமான காரணத்துக்கு அல்லாது, வேறு புதிய காரணம் எதையாவது சொல்லிக் கொண்டு கூட்டணியிலிருந்து விலகக் கூடாது. அப்படி விலகுவதாயின், அதற்கு ஒரு கட்சி கூறும் காரணம் நியாயமானதா அன்றா என்பதைத் தேர்தல் ஆணையமோ அல்லது நீதி மன்றமோதான் தீர்மானிக்கவேண்டும்.\nஇன்னின்ன காரணங்களுக்காக மட்டுமே ஒரு கட்சி அது இணைந்துள்ள கூட்டணியிலிருந்து விலகலாம் என்பதைத் தேர்தல் ஆணையம் பட்டியலிட வேண்டும். கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரு மாநாட்டில் கூட்டிச் சந்தித்துப் பேசிய பின் தேர்தல் ஆணையம் இவ்விதி முறைகளை அவர்களது ஒப்புதலுடன் அமைக்கலாம். உதாரணமாக, ஒரு கூட்டணியிலுள்ள கட்சி அதன் தலைமைக் கட்சித் தலைவர் (எழுத்து மூலமாக) வாக்களித்திருந்தபடி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தரவில்லை யெனில், கூட்டணியிலிருந்து அது விலகலாம். கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் தொகுதிகளுடைய எண்ணிக்கையின் விகிதாசாரப்படி அமைச்சர் பதவிகளை ஒதுக்க ஒப்புக்கொள்ளும் தலைமைக் கட்சி அவ்வாறு செய்ய மறுத்தால், ஒரு கட்சி அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு அது ஒரு நியாயமான காரணம் என்பதை எவரும் ஒப்புக்கொள்வர்.\nஅமைச்சரவை அமைத்த பிறகு, தலைமைக் கட்சியையோ, கூட்டணிக்கட்சிகளில் ஒன்றையோ சேர்ந்த அமைச்சர் / அமைச்சர்கள் புரியும் ஊழலை ஆட்சேபித்து நேர்மையான ( ) ஒரு கட்சி அக் கூட்டணியிலிருந்து விலகலாம். தலைமைக் கட்சித் தலைவர் நேர்மையானவராக இருந்து ( ) ஒரு கட்சி அக் கூட்டணியிலிருந்து விலகலாம். தலைமைக் கட்சித் தலைவர் நேர்மையானவராக இருந்து ( ) கூட்டணியைச் சேர்ந்த பிற கட்சிகளுள் ஒன்றைச் சேர்ந்த அமைச்சர் ஊழல் புரிந்தால், அவரை விலக்கிவிட்டு, அதே கட்சியைச் சேர்ந்த வேறொருவரை அந்த இடத்தில் நியமிக்கலாம்.\nமேற்சொன்ன காரணங்களுக்காகவும் இது போன்ற இன்னும் சில நியாயமான காரணங்களுக்காகவும் ஒரு கட்சி கூட்டணியிலிருந்து விலகலாம். ஆனால் இவை யெல்லாம் – இன்னும் சிலவற்றுடன் – தேர்தல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பட்டியலிடாத வேறு ஏதேனும் புதிய காரணம் இருப்பின், அதை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று, மெய்ப்பித்து – அது சரியான காரணம் என்று தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தால் மட்டுமே – கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகலாம். மற்றபடி, வேறு மறைமுக, தன்னல நோக்கங்களுக்காக எந்த ஒரு கட்சியும் கூட்டணிக்கு வேட்டு வைத்தல் இயலாததாய்ச் செய்யத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடான விகிமுறைகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துதல் வேண்டும்.\nஇவ்வாறு செய்தால், ஆட்சியில் அமரும் கூட்டணி தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்குச் செயல்படுதல் இயலும். இல்லாவிடில், கூட்டணிக்கு வேட்டு வைக்கும் தலைவர்களால் பொதுப்பணமே விரயமாகும். மக்கள் நலத் திட்டங்களில் எதையும் ச���யல்படுத்துதல் இயலாததாகிவிடும்.\nஆகவே, தேர்தல் ஆணையம் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கான விதிமுறைகளைத் திட்டவட்டமாக அறிவித்தல் நலம். (ஒரு வாக்காளர் எனும் தகுதியில் மட்டுமே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.)\nபிறந்த மண்ணுக்கு – 2\n‘சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்… ‘\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 19\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5\nஉலக வங்கி அறிக்கை : ஆப்பிரிக்க ஏழ்மை 82 சதவீதம் அதிகரிக்கும்\nஇந்தியத் தேர்தல் 2004 – ஒரு பார்வை\nமலைகளைக் குடைந்து தோண்டிய ஜப்பானின் நீண்ட செய்கன் கடலடிக் குகை [Japan ‘s Seikan Subsea Mountain Tunnel (1988)]\nநீ எனை தொழும் கணங்கள்….\nகவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்\nதேனீ – சாதீய கட்டமைப்பு\nமனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்\nசமீபத்தில் படித்தவை 2- இளங்கோவன், அசதா, எம் வேதசகாயகுமார், இடாலோ கால்வினோ(தமிழாக்கம் பிரம்மராஜன்), சந்திரன், மணா, உமா மகேஸ்வரி,\nகடிதங்கள் – மே 13, 2004\nபுதிய வடிவத்தை¢ தேடி (தழும்பு – கன்னடச் சிறுகதைத் தொகுதியின் அறிமுகம்)\nராமாயணம் – நாட்டிய நாடகம் – இந்தியா இந்தோனேசியா குழுக்கள்\nஅடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்\nவாரபலன் – மே 13, 2004 – ஈராக் இந்தியசோகம் ,எமெர்ஜென்சி முன்னோட்டு, இந்திய வரைபடம் சீனாவின் கபடம்\nகடிதம் மே 13,2004 – ஜோதிர்லதா கிரிஜாவுக்கு: வருத்தமும் விளக்கமும்\nகடிதம் மே 13,2004 – ரஜினி, டி ஆர் பாலு\nஉள்ளும் புறமும் எழிற் கொள்ளை\nஅன்புடன் இதயம் – 17. கல்யாணமாம் கல்யாணம்\nPrevious:சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள்\nNext: சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள் புதிய தகவல்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபிறந்த மண்ணுக்கு – 2\n‘சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்��� ‘\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 19\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5\nஉலக வங்கி அறிக்கை : ஆப்பிரிக்க ஏழ்மை 82 சதவீதம் அதிகரிக்கும்\nஇந்தியத் தேர்தல் 2004 – ஒரு பார்வை\nமலைகளைக் குடைந்து தோண்டிய ஜப்பானின் நீண்ட செய்கன் கடலடிக் குகை [Japan ‘s Seikan Subsea Mountain Tunnel (1988)]\nநீ எனை தொழும் கணங்கள்….\nகவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்\nதேனீ – சாதீய கட்டமைப்பு\nமனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்\nசமீபத்தில் படித்தவை 2- இளங்கோவன், அசதா, எம் வேதசகாயகுமார், இடாலோ கால்வினோ(தமிழாக்கம் பிரம்மராஜன்), சந்திரன், மணா, உமா மகேஸ்வரி,\nகடிதங்கள் – மே 13, 2004\nபுதிய வடிவத்தை¢ தேடி (தழும்பு – கன்னடச் சிறுகதைத் தொகுதியின் அறிமுகம்)\nராமாயணம் – நாட்டிய நாடகம் – இந்தியா இந்தோனேசியா குழுக்கள்\nஅடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்\nவாரபலன் – மே 13, 2004 – ஈராக் இந்தியசோகம் ,எமெர்ஜென்சி முன்னோட்டு, இந்திய வரைபடம் சீனாவின் கபடம்\nகடிதம் மே 13,2004 – ஜோதிர்லதா கிரிஜாவுக்கு: வருத்தமும் விளக்கமும்\nகடிதம் மே 13,2004 – ரஜினி, டி ஆர் பாலு\nஉள்ளும் புறமும் எழிற் கொள்ளை\nஅன்புடன் இதயம் – 17. கல்யாணமாம் கல்யாணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=16&Cat=504", "date_download": "2019-08-18T18:25:00Z", "digest": "sha1:IVAKDOXON347U6FRDOKSANREPB3MYCQT", "length": 8143, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீட்டிப்பு: பிசிசிஐ அறிவிப்பு\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளர் நியமனம்\nஅல்டிமேட் டேபிள் டென்னிஸ் சென்னை லயன்ஸ் சாம்பியன்\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு கல்லணை கால்வாயில் மணல்மேடு அப்புறப்படுத்தும் பணி மும்முரம் காலதாமதமென விவசாயிகள் குற்றச்சாட்டு\nதிருச்சி மாவட்ட 16 ஒன்றியங்களில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் 26 முதல் செப்.14 வரை நடக்கிறது\nதுவரங்குறிச்சி அருகே வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பரிதாப பலி 2 பெண்கள் படுகாயம்\nமாடியிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வலுத்துள்ளது\nபழகுவதை நிறுத்தினார் ஆட்டோ டிரைவர் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு\nசமயபுரம் கோயிலில் உண்டியல்கள் திறப்பு ரூ.1 கோடி காணிக்கை வசூல் தங்கம், வெள்ளி, கரன்சிகளும் இருந்தன\nஆமை வேகத்தில் திருச்சி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் பயணிகள்\nவையம்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்\nமணப்பாறை அருகே சென்னப்பசுவாமி கோயில் திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\n73வது சுதந்திர தினவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார் தீவிரம்திருச்சி பஸ் நிலையங்களில் வஜ்ரா, வருண் வாகனங்கள் நிறுத்தி வைப்பு\nசத்துணவு அமைப்பாளரிடம் தங்கம் என நினைத்து கவரின் செயின் பறிப்பு\nமுதியவரை ஏமாற்றி நகை, பணம் அபேஸ் திருச்சி திருவெள்ளரை பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்\nலால்குடி அருகே தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம்\nமாநகராட்சியில் 4 கோட்ட அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் 229 மனுக்கள் குவிந்தன 181 மனுக்களுக்கு உடனடி தீர்வு\nதிருவானைக்காவலில் புதிய ரேஷன் கடை திறப்பு\nதொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் மகா நவசண்டி ஹோமம்\nசம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரி லால்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n19 தாசில்தார்கள் கூண்டோடு இடமாற்றம் திருச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்���ு அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/11/21112016.html", "date_download": "2019-08-18T17:44:25Z", "digest": "sha1:35RORERLSHO6VNRSFKWON57IU75R3VGC", "length": 54587, "nlines": 204, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 21.11.2016", "raw_content": "\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 21.11.2016\nஇதழின் இலவச கேள்வி பதில் 21.11.2016\nஇந்த வார ஜோதிடம் (புதிய வார இதழ்)\nகேள்வி இப்போது குடியிருக்கும் வீடு இடியும் நிலையில் உள்ளது, புது வீடு கட்டுவது எப்போது.\nபதில் பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீட்டை கொண்டு சொந்த வீடு யோகத்தை பற்றி அறிந்து கொள்ள முடியும். பூராட நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்கினத்தில் பிறந்துள்ள தங்களுக்கு 4ம் அதிபதி சனி உச்சம் பெற்று அமைந்துள்ளார். 4ம் அதிபதி சனியாக இருப்பதால் பழைய கட்டிடங்கள், பழைய வீடுகள், கட்டிய வீட்டை வாங்கி பழுது பார்த்து உபயோகிக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். தாங்கள் புதிதாக வீடு கட்டினாலும் அதில் சிறிதளவாவது பழைய பொருட்களை பயன்படுத்துவது நல்லது. 20.11.2016ல் செவ்வாய் திசை தொடங்கும். செவ்வாய் திசை குரு புக்தி 2018 ஏப்ரல் முதல் நடைபெறும். இக்காலங்களில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற் கொள்ளலாம்.\nகேள்வி நான் வெளிநாடு சென்று மேற்கல்வி கற்க முடியுமா. கார்த்திக் ஸ்ரீனிவாசன், திருச்சி.\nபதில் பொதுவாக ஒருவரது உயர் கல்வியானது சிறப்பாக அமைய 5ம் பாவம் பலமாக இருக்க வேண்டும். 6,9,12ம் அதிபதிகளின் தசாபுக்தி, அல்லது 6,9,12,ம் பாவங்களில் அமைந்துள்ள கிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றால் வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். சிம்ம ராசி, மக நட்சத்திரம், கும்ப லக்னத்தில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் 5ம் அதிபதி கல்விகாரகன் புதனாகி சுய சாரம் பெற்று 6ல் அமைந்திருப்பதால் (ஆயில்ய நட்சத்திரத்தில்) வெளிநாடு சென்று கல்வி கற்கும் யோகம் உண்டு. தற்போது சூரிய திசையில் வக்ரம் பெற்றுள்ள சனியின் புக்தி நடைபெறுகிறது. அடுத்து 6ல் உள்ள புதன் புக்தி 15.08.2017 முதல் நடைபெறும். இக் காலங்களில் வெளிநாடு சென்று கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அமையும்.\nகேள்வி நான் சினிமாவில் எப்பொழுது பிரபலமாவேன்-. ரவி சந்திரன் கடலூர்.\nபதில் பொதுவாக ஒருவருக்கு கலை துறையில் ஈடுபாடு உண்டாக கலை காரகன் சுக்கிரன் பலமாக இருக்க வேண்டும். மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் 10ம் அதிபதி கலைகாரகன் சுக்கிரனாகி ஆட்சி பெற்றிருப்பதால் கலை துறையில் நல்ல ஈடுபாடு கொடுக்கும். தற்போது 12ம் அதிபதி சந்திரன் 8ல் அமைந்து திசை நடைபெறுகிறது. 8ல் உள்ள கிரகத்தின் திசை என்பதால் வாழ்வில் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு அமைந்து தற்போது குரு புக்தி நடைபெறுவது நல்ல அமைப்பு என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். 2019ல் புதன் புக்தி வரும் போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.\nகேள்வி எனக்கு அரசு வேலை எப்போது அமையும். ராஜா, திருநெல்வேலி.\nபதில் பொதுவாக அரசு உத்தியோகத்திற்கு காரர்களான சூரியனும், செவ்வாயும் 10ல் பலமாக இருந்தால் கண்டிப்பாக அரசு உத்தியோகம் கிட்டும். ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம், கடக லக்னத்தில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் 10ம் அதிபதி செவ்வாயாகி உச்சம் பெற்று சூரியனின் நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். சூரியன் ராகு சாரம் பெற்றிருப்பதால் நேரிடையாக அரசு துறைகள் இல்லாமல் அரசு உதவி பெறும் துறைகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். மாநகராட்சி, நகராட்சி, மின்சாரதுறை, போன்ற துறைகளில் பணிக்கான முயற்சிகளை செய்யலாம்.\nகேள்வி என்னுடைய கடன் பிரச்சனைகள் எப்போது தீரும். செங்குட்டுவன் சென்னை.\nபதில் பொதுவாக 6ம் இடம் கடன்களை பற்றி குறிப்பதாகும். 6ம் அதிபதியின் தசா புக்தி காலங்களிலோ அல்லது கடன்களுக்கு காரகனான சனி பகை பெற்று அமைந்து சனி திசை, ஏழரைசனி, அஷ்டம சனி போன்றவை நடைபெறும் காலங்களிலோ கடன்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். துலா ராசி, சித்திரை நட்சத்திரம், மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு கடன்களுக்கு காரகனான சனி சூரியனின் வீடான சிம்மத்தில் அமைந்து தற்போது சனி திசையில் 6ல் அமைந்துள்ள புதனின் புக்தியும் நடைபெறுவதால் மறைமுக கடன்கள், எதிர்ப்புகள் யாவும் உண்டாகும். வயதில் மூத்தவர்களிடமும் கருத்து வேறுபாடுகளை கொடுக்கும். வரும் ஜனவரி 26ம் தேதி 2017ல் அதிசாரமாக சனி 3ம் வீட்டிற்கு மாறுதலாவதால் ஏழரை சனியின் பாதிப்புகள��� குறைந்து கடன்களும் படிப்படியாக குறையும்.\nகேள்வி எனது தம்பிக்கு திருமணம் எப்போது அமையும்.\nபதில் பொதுவாக திருமண சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு களத்திர பாவமானது பலமாக இருப்பது அவசியம். குறிப்பாக 7ம் அதிபதியின் திசை, புக்தியோ களத்திர காரகன் சுக்கிரன் சம்மந்தப்பட்ட கிரகங்களின் தசா புக்தியோ நடைபெற்றால் திருமணம் விரைவில் கைகூடும். மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம், மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் தம்பிக்கு 7ம் அதிபதி சுக்கிரன் 10ல் தன் நட்பு கிரக வீட்டில் அமைந்திருப்பது நல்ல அமைப்பாகும். தற்போது தங்கள் தம்பிக்கு சனி திசையில் கேது சாரம் பெற்ற ராகுவின் புக்தி 04.11.2016 வரை நடைபெறுகிறது. அடுத்து சுக்கிரன் சாரம் பெற்ற குருவின் புக்தி தொடங்கும். அதனால் இந்த ஆண்டின் இறுதியில் நல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல வாழ்க்கை அமையும்.\nகேள்வி சொந்த தொழில் செய்யும் வாய்ப்பு உள்ளதா. ஹரி ஹரன், கம்பம்,\nபதில் பொதுவாக 10ம் இடத்தை கொண்டு தொழில் உத்தியோக வாய்ப்பு பற்றி அறியலாம். 10ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று பலமாக கேந்திர திரிகோணங்களில் அமைவது, கேந்திர திரிகோணங்களில் உள்ள கிரகங்களின் தசாபுக்தி நடைபெறுவது கோன்ற காலங்களில் சொந்த தொழில் யோகம் அமையும். கும்பராசி, சதய நட்சத்திரம், கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 10ம் அதிபதி செவ்வாய் 8ல் அமைந்து உள்ளார். தற்போது 12ம் அதிபதி சனி 8ல் அமைந்து சனி திசை நடைபெறுகிறது. இதனால் தாங்கள் சொந்த தொழில் செய்வது என்றால் தனித்து செய்யாமல் யாரையாவது கூட்டாக சேர்த்து தொழில் செய்வது உத்தமம். கால புருஷப்படி சனி 6ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டு சம்மந்தபட்ட தொழில்கள், ஏற்றுமதி இறக்குமதி தொடர்புடையவை போன்றவற்றை செய்யலாம்.\nகேள்வி எனக்கு திருமணம் எப்போது கை கூடும். பாலாஜி, பவானி.\nபதில் கும்பராசி, சதய நட்சத்திரம், கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 7ம் அதிபதி சூரியன் கேந்திர ஸ்தானமான 4ல் அமைந்துள்ளார். களத்திர காரகன் சுக்கிரன் ஆட்சி பெற்று பலமாக அமைந்திருப்பதால் திருமணத்தின் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம், மற்றும் யோகத்தை அடைய முடியும் என்றாலும் லக்ன, ராசிக்கு 1,7ல் பாவகிரகங்கள் அமைந்திருப்பது நல்லதல்ல. தற்போது லக்னத்தில் அமைந்துள்ள ராகுவின் திசைய���ல் ராகு புக்தி நடைபெறுவதால் திருமணம் நடைபெறுவதில் தாமதநிலை உண்டாகிறது. 18.5.2018ல் சுயபுக்தி முடிவடைந்து குரு புக்தி தொடங்கும் போது திருமணம் கைகூடும்.\nகேள்வி எனக்கு மணவாழ்க்கை எப்பொழுது அமையும். வைஜயந்தி, வந்தவாசி.\nபதில் தங்கள் ஜாதகத்தில் 7ம் அதிபதி புதன் லாப ஸ்தானமான 11ல் களத்திரகாரகன் சுக்கிரனின் சேர்க்கையுடன் தனது நட்பு வீடான சனியின் வீட்டில் உள்ளார். 7ம் வீட்டையும், 7ம் அதிபதியையும், களத்திர காரகன் சுக்கிரனையும் குரு பார்வை செய்வதால் மண வாழ்க்கையானது மிகவும் மகிழ்ச்சி கரமாக அமையும். கடந்த 2015 ஜனவரி வரை ராசிக்கு 2ல் உள்ள ராகுவின் புக்தி நடைபெற்றது. அதனால் திருமணம் நடைபெற தாமதநிலை ஏற்பட்டது. தற்போது குரு திசை தொடங்கி உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கை கூடும். நல்ல வாழ்க்கை துணை அமையும்.\nவார ராசிப்பலன் - நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை 2...\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 27.11.2016\nவார ராசிப்பலன் - நவம்பர் 27 முதல் டிசம்பர் ...\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 21.11.2016\nவார ராசிப்பலன் நவம்பர் 20 முதல் 26 ...\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி\nவார ராசிப்பலன் நவம்பர் 13 முதல் 19 வரை 2016 ஜப...\nவார ராசிப்பலன் நவம்பர் 6 முதல் 12 வரை 2016\nவார ராசிப்பலன்- - ஆகஸ்ட் 4 முதல் 10 வரை\nவார ராசிப்பலன் -- ஆகஸ்ட் 11 முதல் 17 வரை\nவார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 21 முதல் 27 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=1120", "date_download": "2019-08-18T18:11:21Z", "digest": "sha1:SQUOIOVWHAYAEJFABETC7U5UWWHTG4TD", "length": 38981, "nlines": 138, "source_domain": "www.nillanthan.net", "title": "அரசியற் கைதிகளின் விடுதலை: திறப்பு யாருடைய கையில்? | நிலாந்தன்", "raw_content": "\nஅரசியற் கைதிகளின் விடுதலை: திறப்பு யாருடைய கையில்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அரசியல் கைதிகள் தொடர்பாக அதிகம் போராடி வருகின்ற, அதிகம் பேசி வருகின்ற, அதிகளவு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்ற ஒரு செயற்பாட்டாளரும், அங்கிலிக்கன் மதகுருவுமாகிய பாஃதர் சக்திவேல் மேற்படிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தற்பொழுது தமிழ் அரங்கிலுள்ள பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளை விடவும் மிகவும் தெளிவாகவும், செறிவாகவும், அறிவு பூர்வமாகவும் அவர் உரையாற்றினார்.\nஅரசியற் கைதிகளுக்கு பொது மன்னிப்போ புனர்வாழ்வோ வேண்டாம் என்று அவர் சொன்னார். “பொது மன்னிப்பைக் கேட்டால் அரசியற்கைதிகள் மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு குற்றமிழைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளப்படும். தமிழ் மக்களின் அரசியலை பயங்கரவாதமாகப் பார்க்கும் ஒரு சட்டத்தின் கீழ் கைதிகளாக்கப்பட்டிருக்கும் நபர்களின்;; விடயத்தில் மன்னிப்பைக் கேட்டால் அந்த அரசியலை நாங்களே பயங்கரவாதம் என்று ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமற்றது புனர்வாழ்வு. அது ஒரு தண்டனையா இல்லையா என்பதே கேள்விக்குறியாய் உள்ளது. தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பலரும் மீளவும் கைது செய்யப்படுகிறார்கள். அப்படியென்றால் புனர்வாழ்வு ஒரு தண்டனையில்லை என்று தானே பொருள் என்பதே கேள்விக்குறியாய் உள்ளது. தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பலரும் மீளவும் கைது செய்யப்படுகிறார்கள். அப்படியென்றால் புனர்வாழ்வு ஒரு தண்டனையில்லை என்று தானே பொருள் வவுனியாவில் ஏற்கெனவே புனர்வாழ்வு வழங்கப்பட்ட ஒரு முன்னாள் இயக்கத்தவருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பை வழங்கிய நீதிபதி அத்தீர்ப்பை வழங்குவதற்காக தான் கவலைப்படுவதாகத் தெரிவித்தார். இப்பொழுது உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் ஒருவரும் புனர்வாழ்வின் பின் கைது செய்யப்பட்டவர்தான்”. என்ற தொனிப்பட பாஃதர் சக்திவேல் உரையாற்றினார்\nஅக் கூட்டத்திற்கு அனைத்து அரசியற் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழரசுக் கட்சியின் முடிவெடுக்கும் பிரதானிகள் யாரும் அங்கே வந்திருக்கவில்லை. அக்கூட்டத்தில் எந்தவொரு கட்சியையோ அல்லது தலைவரையோ விமர்சிக்க வேண்டாம் என்றும் கைதிகளின் விடுதலையின் மீதே கவனத்தை குவிக்குமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டிருந்தார்கள். அழைப்பிதழிலும் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அங்கு பேசிய பலரும் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்;சித்தார்கள். அரச தரப்பு அலுவலகங்களை முடக்குவதற்கு முன் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளின் வீடுகளை முடக்க வேண்டும் என்றும் அவர்கள் தமது தேர்தல் தொகுதிகளில் நடமாடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் சிலர��� ஆவேசமாகக் கதைத்தார்கள். கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கடந்த கிழமை முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடாத்தி அதன் உச்சக்கட்டமாக வெள்ளிக்கிழமை ஒரு கடையடைப்பை ஏற்பாடு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஅதன்படி திங்கள் கவனயீர்ப்பு, புதன் கிழமை ஆலயங்களில் வழிபாடு, வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி, வெள்ளிக்கிழமை கடையடைப்பு, சனிக்கிழமை அரசுத்தலைவரின் வருகையை எதிர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு சந்திப்பில் மாணவர்கள் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குபடுத்துவதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிய வருகிறது. ஆனால் புதன்கிழமையளவில் அவர்கள் தமது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தெரியவருகிறது. மாணவர்கள் களத்தில் இறங்கினால் அது உச்சக்கட்டப் போராட்டமாக இருக்க வேண்டும்.ஆனால் அடுத்த நாள் கடையடைப்பு என்பதால் எங்களுடைய போராட்டம் உச்சக்கட்டமாக இருக்காது என்ற தொனிப்படக் பதில் கூறப்பட்டதாம்.அப்படியென்றால் நீங்கள் உச்சக்கட்டப் பொறுப்பை ஏற்கத் தயாரா என்று கேட்கப்பட்டபோது அவர்களிடம் பதில் இருக்கவில்லையாம். முடிவில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி நடக்கவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை கடையடைப்பு வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கூட்டம், அதில் பேசப்பட்ட விபரங்கள் அதன் பின் கடந்த கிழமை முழுவதும் நடந்த போராட்டங்கள் நடக்காத போராட்டங்கள் போன்ற எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது பின்வரும் முடிவுகளுக்கு வரக்கூடியதாகவுள்ளது. முதலாவது 2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் ஒரு புதிய வடிவத்தை அடையவேண்டியிருக்கிறது. இரண்டாவது கைதிகளின் விடயமும் உட்பட தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் போராடிக்கொண்டிருக்கும் எல்லா விடயங்களுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஓர் ஒட்டுமொத்த பிரச்சினையின் வௌ;வேறு கூர் முனைகளே அவை. எனவே அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஓர் ஒட்டுமொத்த அரசியற் தரிசனம் வேண்டும். அப்படியொரு தரிசனம் யாரிடம் உண்டோ அந்தத் தலைமை அல்லது கட்சி அல்லது அமைப்பானது அரசாங்கத்தோடு ஓர் அரசியல் உடன்படிக்கையைச் செய்ய வேண்டும். அவ்வாறான ஓர் உடன்படி���்கையின் மூலம்தான் கைதிகளை விடுதலை செய்யலாம்.\nமுதலில் போராட்ட வடிவத்தைப் பற்றிப் பார்க்கலாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சந்திப்பில் பேசிய பலரும் இதைச் சுட்டிக்காட்டினார்கள். வழமையான போராட்டங்களான கவனயீர்ப்பு, கடையடைப்புப் போன்றன தாக்கம் குறைந்தவைகளாகி விட்டன. அரசாங்கத்திற்கு நோகக் கூடிய அறவழிப்போராட்டங்கள் அல்லது அனைத்துலக சமூகத்தை அதிர்ச்சியோடு திரும்பிப்பார்க்க வைக்கும் அறவழிப் போராட்டங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தேவையை அச்சந்திப்பில் உணர முடிந்தது. கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் பெரும்பாலானவை வழமையானவை. அவை சிறுதிரள் போராட்ட வடிவங்கள். அடுத்த நாள் பத்திரிகைச் செய்திகளாக வருவதற்குமப்பால் அவை எவ்வளவு தூரத்திற்கு அரசாங்கத்தின் கவனத்தையும், அனைத்துலக சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன என்பது தொடர்பில் ஒரு தொகுக்கப்பட்ட ஆய்வு அவசியம். இப்பொழுது முற்றிலும் புதிதான படைப்பாற்றல் மிக்க கவனயீர்ப்புப் போராட்ட வடிவங்களை கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.\nஉதாரணமாக இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய பெண்கள் தமது ஆடைகளை ஒரு கொடியில் தொங்கவிட்டு காட்சிப்படுத்தும் ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தியதை இங்கு சுட்டிக்காட்டாலாம். இது பல ஆண்டுகளிற்கு முன் நடந்தது. இதைப் போலவே ஆளில்லா விமானங்களின் எல்லை கடந்த தாக்குதல்களை எதிர்க்கும் ஓர் அமெரிக்க அமைப்பு படைப்புத் திறன் மிக்க அறவழிப்போராட்ட அமைப்பு என்றே தனக்குப் பெயரிட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆளில்லா விமானங்களை இயக்கும் கட்டளைப் பீடங்களின் முட்கம்பி வேலிகளை அறுத்துக் கொண்டு உள்நுழைந்து போராடி வருகின்றது இந்த அமைப்பு.\nஇவை சில உதாரணங்கள். ஈழத்தமிழர்கள் தமது கள நிலவரங்களுக்கு ஏற்ப புதிய அதிக பட்ச கவனத்தை ஈர்க்கும் போராட்ட வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு முழுநேரச் செயற்பாட்டாளர்கள் வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் கச்சேரியை முடக்குவது, ஆளுநர் அலுவலகத்தை முடக்குவது, கண்டி வீதியை முடக்குவது போன்ற போராட்ட வடிவங்கள் பற்றி பேசப்பட்டது. அப்படிப் போராடுமிடத்து சில வேளை கைது செய்யப்படவும், சிறையில் அடைக்கப்படவும் வாய்ப்புக்கள் உண்டு எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த எட்டாண்டுகளாக அறவழியில் போராடியதற்காக சிறையை நிரப்பிய தலைவர்கள் அல்லது தொண்டர்களின் தொகை மிகவும் குறைவானது. ராஜபக்~ அரசாங்கம் போராடிய சில பல்கலைக்கழக மாணவர்களைப் புனர்வாழ்விற்கு அனுப்பியதை இங்கு சுட்டிக்காட்டலாம். கடந்த வெள்ளிக்கிழமை கடையடைப்பின் போது யாழ் நகரில் பவள் கவச வாகனங்கள் ரோந்து போனதை இங்கு சுட்டிக்காட்டலாம். ஓர் இனப்படுகொலையின் கூட்டுக் காயங்களும், கூட்டு மனவடுக்களும் ஆறாதிருக்கும் ஓர் உளவியற் சூழலுக்குள் சிறைகளை நிரப்பும் ஒரு போராட்ட மரபு இன்னமும் மேலெழவில்லை. இவ்வாறானதோர் வெற்றிடத்தில் தான் திரும்பத்திரும்ப அதே பழைய போராட்ட வடிவங்களைக் கையில் எடுக்க வேண்டியிருக்கிறது. இது முதலாவது.\nஇரண்டாவது ஓர் அரசியல் தீர்மானத்தை எடுக்குமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பது பற்றியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய பலரும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார்கள். இப்பொழுது உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டால் மட்டும்தான் உடனடித்தீர்வு சாத்தியம் என்பதே அது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அவ்வாறு செய்யவில்லை என்பதால் தான் அவர்களுடைய வீடுகளை முற்றுகையிட வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது. அக்கூட்டத்தில் உரையாற்றிய பாதஃர் சக்திவேல் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். சம்பந்தரிடம் ஓகஸ்ற் 18ஆம் திகதி அவர்; ஓர் ஆவணத்தை வழங்கியிருக்கிறார். அதில்; பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அரசியல்க் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றி இது வரையிலும் சேகரிக்கப்படாத பல புதிய தகவல்கள்; தொகுக்கப்பட்டுள்ளதாம். 39 கைதிகளைப் பற்றிய அந்த ஆவணத்திற்கு இன்று வரையிலும் சம்பந்தரிடமிருந்து பதில் வரவில்லையாம். குறைந்த பட்சம் அப்படியொரு ஆவணம் கிடைத்தது என்பதற்குரிய பதில் கூட வரவில்லையாம்.\nகடந்த கிழமை பாஃதரோடு பேசிய அமைச்சர் மனோகணேசன் கைதிகளின் விடயத்தில் பழியை சம்பந்தர், சுமந்திரன் மீதே சுமத்தினாராம். ஓர் அமைச்சராகவும், அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராகவும் இருந்து கொண்டு இது விடயத்தில் தான் போராடிய அளவிற்குக் கூட சம்பந்தரும், சுமந்திரனும் போராடவில்லை என்று மனோகணேசன் குறை கூறியுள்ளார். ஓர் எதிர்க்கட்சியாக பொருத்தமான எதிர்ப்பைக் காட்டி போதியளவு அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தால் இப்படியொரு நிலமை வந்திருக்காது என்ற தொனிப்படவும் மனோகணேசன் கதைத்திருக்கிறார். அண்மை மாதங்களாக சம்பந்தரையும், சுமந்திரனையும் மனோகணேசன் கடுமையாக குற்றஞ்சாட்டி வருவதை இங்கு கவனிக்க வேண்டும். அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்து கொண்டு தன்னால் முடியாத ஒன்றை எதிர்க்கட்சியாக இருக்கும் கூட்டமைப்பு ஏன் செய்யமுடியவில்லை என்று அவர் கேள்வி கேட்கிறார். ஆனால் இங்கு மனோகணேசனைப் பார்த்துக் கேட்க வேண்டிய ஒரு கேள்வி உண்டு. ராஜபக்ஸக்களின் காலத்தில் மனித உரிமைகளுக்காக வீதியில் இறங்கி வீரமாகப் போராடியவர் அவர். அதனாலேயே ஆபத்துக்குள்ளாகி சிறிது காலம் வெளிநாட்டில் வசித்துமிருக்கிறார். ஆனால் இப்பொழுது ஓர் அமைச்சராக மாறியபின் அவரும் முன்னாள் போராளியாகி விட்டார். தனக்கு சரியெனப்பட்ட ஒன்றிற்காக அவர் அரசாங்கத்தை பயன்பொருத்தமான விதத்தில் ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்வியை இங்கு கேட்க வேண்டும்.\nமனோகணேசன் மட்டுமல்ல கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பேசிய பலரும் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த போராட்டத்தில் குரல் எழுப்பிய ஒரு பகுதியினரும் சம்பந்தரை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். கைதிகளின் விடயத்தில் ஓர் அரசியல் உடன்படிக்கையை செய்யத் தவறியதற்கு சம்பந்தர் தானே பொறுப்பு பல மாதங்களுக்கு முன்பு சில விடுதலையான அரசியல்க் கைதிகள் சம்பந்தரை சந்திக்கச் சென்றிருந்தார்கள். அப்பொழுது சம்பந்தர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார். பத்திரிகை மீதான தனது பார்வையை திருப்பாமலேயே அவர் தன்னைச் சந்திக்க வந்தவர்களோடு உரையாடினார். அதன் போது “திறப்பு என்னிடமில்லை” என்று கூறினார்.\nகைதிகளின் விவகாரம் ஒரு சட்ட விவகாரமல்ல. அது ஓர் அரசியல் விவகாரம். அதை சட்ட ரீதியாக மட்டும் அணுக முடியாது. அதிகாரம் பொருந்திய சட்டமா அதிபரும் பயங்கரவாதத் தடைச்சட்டமும், இனச்சாய்வுடைய நீதிபரிபாலனக் கட்டமைப்பும், திடசித்தமில்லாத அரசியல்த் தலைவர்களும் உள்ளவரை கைதிகளின் விவகாரத்தை ஒரு சட்ட விவகாரமாகக் கையாளவே முடியாது. சட்டத்தரணிகளைத் தலைவர்களாக தெரிந்தெ��ுக்கும் ஒரு சமூகம் இது போன்ற விடயங்களில் சட்டத்தரணிகள் தீர்வை வாங்கித்தருவார்கள் என்று காத்திருந்தால் எதுவும் நடக்கப்போவதில்லை. இவை மாட்டுத்தலையை பண்றித்தலையாக மாற்றியது போன்ற வழக்குகளல்ல. இவை முழுக்க முழுக்க அரசியல் தீர்மானங்களின் பாற்பட்டவை. அவ்வாறான தீர்மானங்களை எடுக்கவல்ல அரசியற்திடசித்தம் கொண்ட தலைவர்கள் எவரும் ரணில் – மைத்திரி அரசாங்கத்தில் கிடையாது.\nஅதே சமயம் இதை ஓர் அரசியல் விவகாரமாக விளங்கி அதற்கேயான அரசியல் பரிமாணத்தோடு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு தமிழ்த் தலைவர்களாக இருக்கும் சட்டத்தரணிகளாலும் முடியாது. ஓர் அரசியல் விவகாரத்தைப் பொறுத்தவரை ஓர் அரசியல் தீர்மானம் எடுக்க வேண்டும். ஓர் அரசியல் தீர்மானத்தை எடுப்பதென்றால் இது போன்ற விடயங்களில் ஓர் அரசியல் உடன்படிக்கை செய்யப்பட வேண்டும். அவ்வாறு ஓர் உடன்படிக்கை செய்யப்படுவதென்றால் அரசியல் வலுச்சமநிலை மாற்றப்பட வேண்டும். மாற்றப்படும் ஒரு புதிய வலுச்சமநிலையின் மீதே ஓர் அரசியல் உடன்படிக்கையை எழுதலாம்.\nஅப்படியொரு வலுச்சமநிலை மாற்றம் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போது ஏற்பட்டது. ஆனால் சம்பந்தர் அதைத் தீர்க்கதரிசனத்தோடு கையாளத் தவறி விட்டார். திறப்பைக் கையிலெடுக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் அது. ஆனால் அவர் பூட்டை வைத்திருந்த தரப்பிடமே திறப்பையும் கொடுத்து விட்டார். இப்பொழுது அரசுத்தலைவருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். சம்பந்தர் சில நாட்களுக்கு முன் கைதிகள் தொடர்பில்; அரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். கைதிகளின் விவகாரம் ஒரு சட்ட விவகாரமல்ல என்ற தொனி அதிலுண்டு எனினும், ஒடுக்கப்படும் ஒரு மக்கள்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒருவர் எழுதும் கடிதத்தைப் போல அது இருக்கவில்லை.\nஎனவே கைதிகளின் விடயத்திலும், ஏனைய போராட்டங்கள் தொடர்பிலும் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனம் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறான ஓர் ஒட்டுமொத்தத் தரிசனம் இல்லையென்றால் அரசாங்கத்தோடு ஓர் உடன்படிக்கைக்குப் போக முடியாது. ஒரு சட்ட விவகாரமாக அணுகி அதைத் தீர்க்கவும் முடியாது. கைதிகளின் விவகாரம் எனப்படுவது ஓர் உதிரி விவகாரமல்ல. காணிப்பிரச்சினை போல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சின��� போல முன்னாள் இயக்கத்தவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் போல ஓர் ஒட்டுமொத்தப் பிரச்சினையின் வௌ;வேறு பகுதிகளில் அதுவும் ஒன்று. எனவே இது விடயத்தில் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனம் இருந்தால் தான் அதற்கமைய ஓர் அரசியல் உடன்படிக்கையை எழுத முடியும். ஆனால் அவ்வாறான ஓர் உடன்படிக்கை எழுதப்படாத ஒரு வெற்றிடத்தில்தான் காணிக்காக மக்கள் போராடுகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடுகிறார்கள். அரசியல் கைதிகளுக்காக போராடுகிறார்கள். புனர்வாழ்வு பெற்றவர்;கள் மறுபடியும் தண்டிக்கப்படுகிறார்கள், ஒரு புதிய யாப்பும் எழுதப்பட்டு வருகிறது. பூட்டை வைத்திருப்பவரிடமே திறப்பையும் கொடுத்து விட்டு இப்பொழுது கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறோமா\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: இடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும்\nNext post: ஐ.நா அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\n ஒரு முகநூல் வாசிப்பும் சில கேள்விகளும்August 20, 2017\nஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும் நிலாந்தன்October 9, 2016\nகேப்பாப் பிலவு : நந்திக்கடல் மௌனமாக அழுததுFebruary 12, 2017\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்March 25, 2018\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கி���த்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=47204", "date_download": "2019-08-18T17:38:54Z", "digest": "sha1:F4TKAHDEVFY3BI7QOIZWOIYPASGBE33I", "length": 12501, "nlines": 72, "source_domain": "m.dinamalar.com", "title": "மது குடித்து கல்லுாரிக்கு வந்த மாணவர்கள் காமராஜர் இல்லத்தை சுத்தப்படுத்த உத்தரவு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமது குடித்து கல்லுாரிக்கு வந்த மாணவர்கள் காமராஜர் இல்லத்தை சுத்தப்படுத்த உத்தரவு\nபதிவு செய்த நாள்: ஆக் 14,2019 12:40\nமதுரை: மது குடித்து வகுப்பிற்கு வந்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லுாரி மாணவர்கள் 8 பேர், விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லுாரியில் பிஎஸ்.சி., (கம்ப்யூட்டர் அறிவியல்) மூன்றாம் ஆண்டு படிக்கும் 8 மாணவர்கள் மது போதையில் வகுப்பிற்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் நான்காவது பருவத்தேர்வு (செமஸ்டர்) எழுத அனுமதிக்கப்பட்டனர். ஐந்தாவது பருவத்தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. கல்லுாரி மாற்றுச் சான்று வழங்கப்படும். வேறு கல்லுாரியில் சேர்ந்து கொள்ளலாம், என கல்லுாரி ஒழுங்கு நடவடிக்கைக்குழு முடிவு செய்தது.\nமாணவர்கள் 8 பேரும், கல்லுாரியில் தொடர்ந்து படிக்க எங்களை அனுமதிக்க, நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும், என உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தனர்.\nநீதிபதி ஆர்.சுரேஷ்குமார்: மாணவர்கள் தவறை உணர்ந்து, நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோல் நடக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். அவர்கள் சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வந்துள்ளனர். அவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது. மாணவர்களை சீர்திருத்தும் வகையில், கல்லுாரி நாட்களில் ஒழுக்கமுடன் திகழ அவர்களின் எதிர்காலம் கருதி கீழ்க்கண்ட உத்தரவை இந்நீதிமன்றம் பிறப்பிக்கிறது.\n* தமிழக முதல்வராக இருந்த காமராஜர் மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தினார். மனுதாரர்கள் சுதந்திரதினமான நாளை (ஆக.,15) காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை விருதுநகர் காமராஜர் பிறந்த இல்லத்தில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். இல்லத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு உதவிட வேண்டும். மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, மதுவை மறந்து விடு- மனிதனாய் வாழ்ந்து விடு, மது அருந்தாதே-மரியாதை இழக்காதே, குடியை மறந்து விடு- குடும்பத்தை வாழவிடு, குடிப்பதை நிறுத்திவிட்டு குடிப்பவன் நட்பை ஒதுக்கிவிடு, உட்பட மதுவிற்கு எதிரான 16 தமிழ் வாசகங்கள் அடங்கிய பதாகைளுடன் காமராஜர் இல்லம் முன் நின்று கோஷமிட்டு, மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.\n* இதை ஒரு உதவிப் பேராசிரியர் மூலம் கல்லுாரி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். உதவிப் பேராசிரியர் உறுதி செய்து, கல்லுாரி நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.\n* அறிக்கை அடிப்படையில் மனுதாரர்களிடம் கல்விக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு, அவர்கள் தொடர்ந்து ���ந்தாவது பருவம்வரை கல்லுாரியில் தொடர்ந்து படிக்க நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.\n* காமராஜர் இல்லத்தில் மாணவர்களின் செயல்பாட்டை விருதுநகர் டவுன் இன்ஸ்பெக்டர் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\n* நீதிமன்ற உத்தரவை மனுதாரர்கள் நிறைவேற்றத் தவறினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முடிவை செயல்படுத்த கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து மனுதாரர்கள், கல்லுாரி முதல்வர் ஆக.,19 நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவறுமை ஒழிக்கப்பட வேண்டும்: கவர்னர்\nநீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி: தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., ...\nஇஸ்ரோ தலைவருக்கு, அப்துல் கலாம் விருது\nமப்பில் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு தூய்மை பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/temples/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2019-08-18T17:43:27Z", "digest": "sha1:YSBVKKWZKLHKFBDPCSOVZRFPU6BKN3DT", "length": 18106, "nlines": 150, "source_domain": "ourjaffna.com", "title": "துன்னாலை ஆயில்நின்றொல்லை வல்லியானந்தப்பிள்ளையார் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nயாழ் குடாநாட்டில் செயற்கொடி தேவன் குறிச்சியில் துன்னாலை வடக்கு கிராமத்தில் ஒல்லாந்தர், போர்த்துகேயர் இந்நாட்டிற்கு வந்து போகமுன் ஆயில் என்ற மரம் 16 அடி உயரமுள்ள மணற் புட்டியில் பெரு விருட்சமாக இருந்தது . அந்த மரத்தின் கீழ் விநாயக விக்கிரக மொன்றை வைத்து விளக்கெற்றி வந்தார் ஒரு பெரியார். அந்த பெரியாரின் பெயர் வல்லியானந்தர் ஆகவே அந்த விக்கிரகத்தை மூதாதையர் வல்லியாநந்த பிள்ளையார் என அழைத்து வந்தனர் இதுவே துன்னாலை ஆயில்நின்றொல்லை வல்லியானந்தப்பிள்ளையார் ஆகும். இந்த விக்கிரகம் ஆயில் நின்றொல்லை விநாயகர் எனவும் அழைக்கப்பட்டது. ஆதிமூலம் என்றும் அழைக்கப்படும்.\nஆரம்பத்தில் வல்லியானந்தர் எனும் பெரியாரின் கனவில் விநாயகர் தோன்றினார் “விக்கிரகமொன்று ஆயில் மரத்தின் அடியில் மணலால் மூடப்பட்டு இருக்கின்றது காசிவ கோத்திரத்திலிருந்து ஒரு பிராமணன் காசியிலிருந்து கொண்டு வந்து விக்கிரத்தை மணலால் மூடிவிட்டு இறந்துவிட்டான் அதை நீங்கள் எடுத்து அதற்கு விளக்கேற்றி வணங்கி வந்தால் பெரும் விநாயகர் ஆலயமாக தோற்றமளிக்கும்” என்று கூறினார். இதை அடுத்த நாள் அதிகாலை எழுந்து இக்கிராமத்தில் வசித்து வந்த மறைஞான போதியர் எனும் பிராமணரிடம் வல்லியானந்தர் கூறினார் ஆயில் மரமும் புட்டியும் உடைய இடத்தை தேடி சென்றார். அங்கு புட்டியை தோண்டிபார்க்கும் பொழுது ஒரு விநாயக விக்கிரகம் இருந்தது விக்கிரகத்தை வெளியில் எடுத்து ஆயில் மரத்தின் கீழ் வைத்து வல்லியானந்தருடன் பூசகரும் விளக்கேற்றி வந்தனர். பூசகர் இல்லாத காலம் வல்லியானந்தர் விளக்கேற்றுவார். வல்லியானந்தரின் சந்ததியில் ஆண் சந்ததியினர் சின்னர் பகுதியினரும் பெண் சந்ததியினர் இராமநாத புலவர் சந்ததியினரும் ஆகும். வல்லியானந்தர் இறந்த பின் இவர்களே பராமாரித்து வந்தனர். இராமநாதர் என்பவர் இந்தியாவில் தேவகோட்டையில் உள்ள பாட சாலையில் சைவசமயம், தமிழ் இலக்கியங்களை படித்து வந்தார். அவருடன் கூட படித்தவர் அல்லையம்பதியில் வசித்து வந்த முருகேசு என்பவர் ஆவார். இருவரும் படித்து இராமநாதர் புலவர் பட்டமும் முருகேசு பண்டிதர் பட்டமும் பெற்றனா். பின் கடற் பயணம் மூலம் இலங்கை வரும் போது கடல் அலையால் கப்பல் சரிய ஆரம்பித்தது அந்நேரத்தில் புலவர் வல்லியானந்தப்பிள்ளையாரை நினைத்து அழுதார் ஒரு அசரீரி அவரின் காதில் “ பயப்படாதே நீ படித்தது எல்லாவற்றையும் கொண்டு என் புகழ் பாடுவாய்” என்றுது. அதன் பின் கடல் அமைதியாக கப்பல் கரையை அடைந்தது . உடனடியாக ஊருக்கு வந்தவுடன் சின்னர் பகுதியால் கட்டிய ஆலயம் ஒரு சிறு ஆலயமாக இருக்கபட்டது. அவ் ஆலயத்தில் இராமநாதர் விநாய விரதங்கள் கந்த புராணம் என்பவற்றை ஆரம்பித்தார். ஊர் மக்கள் சிறப்பாக ஆலயத்தை வழிபடத் தொடங்கினர். இராமநாதரும் அவருடைய மைத்துனர் லோகபோட்டான் ஓவசியரும் சேர்ந்து ஆலயத்தை வளர்ச்சியாக பெரிதாக கட்டத் தொடங்கினர். சின்னர் பகுதியினர் இதை விட்டு விலகி கொட்டிகுளிப்பான் பிள்ளையாரை கட்ட ஆரம்பித்தனர்.\nஅவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இராமநாதருக்கு பெண் குழந்தைகள்தான் அதிகம் பிறந்தது. இவர் மனம் வருந்தி கந்தசஷ்டி விரதத்தை இவ்வலாலயத்தில் அனுட்டித்து வந்தார். ஒரு நாள் இராமநாத புலவருக்கு கனவில் விநாயகர் தோன்றி இவ் ஆலயத்தை கவனமாக கவனித்துவா உணக்கொரு ஆண்க��ழந்தை பிறக்கும். நான் காசியிலிருந்தே இங்கு வந்து தோன்றியனான் ஆகவே உன் குழந்தைக்கு காசிலிங்கம் என்றே பெயர் வைக்குமாறு கூறினார். உன் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளையே கூடுதலாக தருவேன் என்றும் கனவில் கூறினார். அதேவேளை இராமநாதருக்கு ஆண் குழந்தை பிறந்தது அவருக்கு. அதற்கு காசிலிங்கம் என்றும் பெயர் வைத்தார்.\nஇதனால் அவருக்கு ஆலயத்தில் அன்பு மிகவும் கூடியது. அவர் 1937ம் ஆண்டு இறந்தார்.\nஒல்லாந்தர் காலத்தில் நுணுவில் கட்டைவேலி கிறிஸ்தவ ஆலயத்தின் பக்கத்தில் ஒரு சிவன் கோயில் இருந்தது. அதை ஒல்லாந்தர் உடைத்தெறிந்து விட்டு வல்லியானந்தப் பிள்ளையார் ஆலயத்தை பார்ப்பதற்காக வந்தனர். இவ் ஆலயம் அவர் கண்களுக்கு தோற்றமளிக்கவில்லை. எல்லா ஆலயங்களும் உடைந்த போதும் இவ்வாலயம் உடைக்கப்படாமல் காட்சி அளித்தது. ஆகவே இவ்வாலயம் வலிய உதித்த வல்லியானந்த எனும் பெயருடன் விளங்கியது. நுணுவில் சிவன் கோயில் உள்ள இடத்தில் தற்போது நுணுவில் பிள்ளையார் காணப்படுகின்றது. வல்லியானந்த பிள்ளையார் ஆலயம் அந்தணர்கள் சுற்றி இருப்பதால் பூஜைகள் தவறாது ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. இவ்வாலயத்தை சேர்ந்த சந்ததியினர் 1967 ம் ஆண்டு மகோற்சவத்தை ஆரம்பித்து பங்குனி அமாவாசையில் தீர்த்தம் ஆடுமாறு கொண்டாடி வருகின்றனர்.\n1979ம் ஆண்டு ஒரு சிறப்பான தேரையும் அத்தேர்த் திருவிழா உபயகாரர் செய்து தேர் உற்சவத்தை சிறப்பாக செய்து வருகின்றனர். தேர் கட்டிடம் வந்ததன்பின் உப்புத்தண்ணீர் கிணறு நல்ல தண்ணீராக தோற்றமளித்தது. அக்கிராமத்து மக்கள் அயற் கிராமத்து மக்கள் எல்லோரும் பாவித்து வருகின்றனர். 1980ம் ஆண்டு பழைய நிர்வாகத்தினர் அத்தழிந்து போக வடமராட்சி உதவி அரசாங்க அதிபர் வேலும்மயிலும் தலைமையில் காசிலிங்கம் தலைமையில் 09 உறுப்பினர் கொண்ட ஒரு சபை இயங்கி பரிபாலனசபையினால் ஆலயம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. காசிலிங்கம் இறந்தபின் தற்போது அவருடைய மருமகன் சுப்பிரமணியம் தலைவராக கடமையாற்றி வருகின்றார். இவ்வாலயத்தை சேர்ந்த நிலப்பரப்பு புலவர் சந்ததியினருக்கும் வேலவுடையார் சந்ததியை சேர்ந்த வடிவேலுவிற்கும் சங்கர உடையார் சந்ததியினருக்கும் உரிமையானதாகும். தற்போது கோயிலின் பராமரிப்பு செலவுகள் (பூசகர் சம்பளம், பூசைசெலவு) என்பவற்றை மகோற்சவ ���பயகாரர்களே செய்து வருகின்றனர். 1967ம் ஆண்டு மகோஹ்சவம் ஆரம்பமாகிய காலம் தொட்டு இவை நடைமுறையிலுள்ளது.\nஓல்லாந்தர் ஆலயத்தை தகர்தெறிய வரும்போது வேதியர் தனது பூநூலை பிள்ளையாரிடம் அடைக்கலமாக வைத்து விட்டுசென்றார். ஆயில் மரவிழுதுகளால் ஆலயமும் பூநூலும் மூடப்பட்டு ஒல்லாந்தர் கண்கட்கு தோற்றமளிக்கவில்லை.\nஉப்புத் தண்ணீர் கிணற்றை 1979ம் ஆண்ட நல்ல தண்ணீர் கிணறாக மாற்றியமைக்கப்பட்டது.\nபக்தர்கள் வேண்டுகோள்களை முன்வைத்தால் நிறைவேற்றுவார். அதாவது அவர் முன்னிலையில் நின்று கேட்டால் நிறைவேற்றுவார். பின்னிலையில் கேட்டால் நிறைவேற்றமாட்டார் குழந்தைகள் தொடங்கி பெரியோர் வரை என்ன தவறு செய்தபோதும் அவர்கட்கு ஒரு கஸ்டம் வர அவரை அப்பா என்று அழைத்தால் மட்டும் அவர் உறவினராக வந்து கூடவே உதவுவார். இது இன்றுவரை நடைமுறையிலுள்ளது. விளாம்பழப்பாகு, விளாம்பழவிளக்கு, நெய்விளக்கு என்பவற்றை அவருக்கு படைத்தால் நாம் தேவையான வரத்தை பெறறுக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-18T18:07:02Z", "digest": "sha1:Z2JV7YF6SWZJXFBPQA3GAE47Y4NPAOKV", "length": 5744, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வியட்நாம் வீடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வியட்நாம் வீடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவியட்நாம் வீடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்மினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1970 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. ஏ. தங்கவேலு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகேஷ் நடித்த திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வியட்நாம் வீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:வியட்நாம் வீடு.jpeg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாஜி புரொடக்சன்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. மாதவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:55:19Z", "digest": "sha1:5EJYI5BFEFIFSRMDLI7QIPEKWRCFQS33", "length": 8311, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இயற்பியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஒளியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (17 பக்.)\n► வெப்பவியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (6 பக்.)\n\"இயற்பியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.\nஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு\nகிர்ச்சாஃப் விதி (வெப்ப இயக்கவியல்)\nமின்சார வரியோட்டப்படுதடுதும் நுண்ணலை கதிர்வீச்சு அளவி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-08-18T17:30:19Z", "digest": "sha1:DYSCOHFJSSMYWEWGYQXC2QDXRHUB2MVG", "length": 7539, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "லீகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிர���ந்து நீக்கப்படலாம்.\nலீகி (பிரெஞ்சு: [ljɛʒ]; ; டச்சு: Luik, IPA: [lœyk] ( கேட்க); இடாய்ச்சு: Lüttich, IPA: [ˈlʏtɪç]) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள கிழக்கு எல்லை புற மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் நாடுகளுடனும் லக்சம்பர்க் (பெல்ஜியம்), நாமுர், வல்லோனியா பிராபர்ன்ட், பிளமிஸ் பிராபர்ன்ட் மற்றும் லிம்பர்க் முதலிய பெல்ஜியம் நாட்டின் மாகாணங்களுடன் கொண்டுள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2018, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/d-raja-is-selected-as-communist-party-of-india-s-general-secretary-357610.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T17:51:43Z", "digest": "sha1:GTJQXWBMKTNFTAUMFEDRV4LXCE7742BE", "length": 13877, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா! | D.Raja is selected as Communist Party of India's General Secretary - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n49 min ago ரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\n54 min ago அருண்ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்.. உயிர்காக்கும் கருவிகள் பொருத்தம்.. பாஜகவினர் கவலை\n1 hr ago 100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய ரெக்கார்ட்.. தமிழ்நாடு வெதர்மேனை வாவ் சொல்ல வைத்த வேலூர்\n1 hr ago இப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nMovies நான் ஏன் தற்கொலைக்கு முயன்றேன்: கமலிடம் உண்மையை சொன்ன மதுமிதா\nSports அந்த பழக்கத்தை எனக்கு யுவராஜ் சிங் கத்துக் கொடுத்தாரு.. விட முடியல..\nTechnology விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nAutomobiles ரூ.11 கோடியில் கார் வாங்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ... சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் ��ாரை நம்பலாம்\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா\nடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி ராஜா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nடெல்லியில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளராக டி ராஜா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.\n2012-ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சுதாகர் ரெட்டி உடல்நிலை பாதிப்பு காரணமாக அப்பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து பொதுச் செயலாளர் பதவிக்கு தேசிய செயலாளராக இருந்த டி ராஜாவை முன்மொழிந்தார்.\nஇதையடுத்து டி ராஜா அப்பதவிக்கு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் மாநிலங்களவை எம்பியாக உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண்ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்.. உயிர்காக்கும் கருவிகள் பொருத்தம்.. பாஜகவினர் கவலை\nகாஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\nபெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nஅருண் ஜெட்லி கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற அமித்ஷா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி.. உடல்நிலை மோசம்.. நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்த ஜனாதிபதி\nஇளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nதிருக்குறள் மாநாட்டில் காரசார பேச்சு.. தி.க.வுக்கு குறி வைக்கும் டெல்லி\nவடகொரியா போல மாற போகிறது.. சீனாவிற்கு லட்டு மாதிரி எடுத்து கொடுத்த இந்தியா.. என்ன நடக்குமோ\nஐநா மீட்டிங் நடக்கும் அதே நாளில் திக்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் இந்தியா\nஅணு ஆயுதத்தை முத��ில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாற வாய்ப்பு.. ராஜ்நாத் சிங் அதிரடி கருத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nd raja communist டி ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/all-18-mlas-will-stand-unite-take-this-government-says-ttv-322397.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T17:42:05Z", "digest": "sha1:7NZX5AWSDVKU75S5UFK2OPYAUKOTH2XS", "length": 16761, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு இன்னொரு தீர்ப்பா.. தினகரன் காட்டம் | All 18 MLAs will stand unite to take of this Government says TTV - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n51 min ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n1 hr ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n2 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n3 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு இன்னொரு தீர்ப்பா.. தினகரன் காட்டம்\nபுதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு இன்னொரு தீர்ப்பா- வீடியோ\nசென்னை : 18 எம் எல் ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கின் இன்று வெளியாகி இருக்கும் தீர்ப்பால், நாங்கள் துவண்டுவிடமாட்டோம்; நாங்கள் அனைவரும் போராளிகள் என்று ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம் எல் ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு மாதிரியான தீர்ப்புகள் வழங்கி இருப்பதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.\nஇதுகுறித்து ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரும், அமமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான டி.டி.வி தினகரன் பேசுகையில், 18 எம் எல் ஏ.,க்கள் வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பால் நாங்கள் துவண்டுவிடமாட்டோம்.\nஇதை எதிர்த்துப் போராடுவோம். காரணம் நாங்கள் அனைவரும் போராளிகள். 18 எம் எல் ஏ.,க்களும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் அணி மாறப் போகிறார்கள் என்று கொச்சைப்படுத்த வேண்டாம். வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் எனக்கு இரு கண்கள். கென்னடி என் சகோதரர். டாக்டர் முத்தையா எனது அண்ணன். எனவே, யாரையும் குறை சொல்ல வேண்டாம்.\nநானே போக சொன்னாலும் யாரும் என்னை விட்டு போகமாட்டார்கள். நாங்கள் எந்த சோதனை வந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம். கட்சியை மீட்பதற்காக 18 எம் எல் ஏ.,க்களும், தொண்டர்களும் அணி சேர்ந்துள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி அரசுக்கான ஆயுள் 3 அல்லது 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநீதிபதிகள் தீர்ப்பில் குழப்பம் உள்ளது. பாண்டிச்சேரி சட்டசபை விவகாரத்தில் இதே போன்ற வழக்கில் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இன்று வேறு மாதிரி தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். அதுகுறித்து தீர்ப்பையும், சட்டத்தையும் படித்துவிட்டுதான் பேச முடியும் என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகண்ட இடங்களில் தொட்டு துப்பாக்கி முனையில் பலாத்காரம்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் புகார்\nடெல்லியில் திருப்பம்.. ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 2 பேர் தகுதி நீக்கம்.. சபாநாயகர் அதிரடி நடவடிக்கை\nஉன்னாவ் பெண் பலாத்கார விவகாரம்.. எம்எல்ஏ குல்தீப் சீன்கரின் ஆயுத உரிமைகள் ரத்து\nUnnao Rape Case: அந்த ஒரு விபத்து.. மொத்த நாடும் கொதிப்பு.. உச்சநீதிமன்றம் சாட்டை வீச்சு\nகுமாரசாமிக்கு ஷாக்கிங் நியூஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் எம்எல்ஏ முட���வு\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nகர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் பாஜக- உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பு வாதம்\nகுடிமகன்கள் படும் கஷ்டத்தை தாங்க முடியாத தனியரசு. வச்சாரு பாருங்க சூப்பர் கோரிக்கை ஒன்னு\nஉங்க காலுக்கு ஒரு கும்பிடு.. நிம்மதியாக சாக விடுங்கள் பிரஸ் மீட்டில் உருகிய கர்நாடக சபாநாயகர்\nஎம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்க முடியாது.. இரவெல்லாம் யோசிக்கனும்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி பேட்டி\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு காவி சீருடை- அரசியலை புகுத்தாதீர்... சொல்வது திமுக எம்.எல்.ஏ. அன்பழகன்\nம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmla verdict judge opinion ttv dhinakaran rebels court எம் எல் ஏ தீர்ப்பு நீதிபதிகள் டிடிவி தினகரன் போராளிகள் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/vijay-sethupathu-negative-role-in-telugu-movie/", "date_download": "2019-08-18T18:17:48Z", "digest": "sha1:7KTVDYGNEPHSPVBZCDNEPWIRRDNK6XDJ", "length": 3729, "nlines": 29, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "விஜய் சேதுபதியின் அடுத்தகட்ட அதிரடி - மிரட்டலான ரோல்! | Wetalkiess Tamil", "raw_content": "\nஇரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இ...\nஅதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத...\nஅஜித், தனுஷை தொடர்ந்து இப்போது விஜய் சேதுபதி \nசினிமா பயணத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக எடுக்...\nதனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nதங்க மங்கை கோமதிக்கு விஜய் சேதுரதி அனுப்பிய பரிசு\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் – ...\nகுறும்படம் முதல் வெப் சீரிஸ் வரை – கலக்கும் ...\nஅஜித்தை முந்திய விஜய் சேதுபதி – முன்னணி இணைய...\nவிஜய் சேதுபதியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் –...\nதளபதி 63 படத்தில் பொல்லாதவன் வில்லன் – வெளியான கதாபாத்திர தகவல்\nநீங்கள் என்னை கிண்டல் செய்யலாம் – அஜித்தே பிரபல நடிகரிடம் கூறியது\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை… 23/07/2019\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\nதனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்��ிய உயரம்\nத்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன் என்று தெரியுமாபுகைப்படம் உள்ளே \nபரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்,புகைப்படம் உள்ளே\nஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ\nஅதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/1122-kmban-yemaanthaan-01", "date_download": "2019-08-18T18:15:59Z", "digest": "sha1:CDWD3N4YYIBNF5QRQ5H7T4LBC27L4IZJ", "length": 22754, "nlines": 326, "source_domain": "www.chillzee.in", "title": "கம்பன் ஏமாந்தான் - 01 - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகம்பன் ஏமாந்தான் - 01\nகம்பன் ஏமாந்தான் - 01\nகம்பன் ஏமாந்தான்... இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே.. கற்பனை செய்தானே.... கம்பன் ஏமாந்தான்...\nபாரதியின் கைபேசி சத்தமாக அலறியது. யார் அழைப்பது என பார்த்து விட்டு, கைபேசியை எடுத்து பேசியவளை பார்த்து முறைத்தாள் அவள் அருகில் அமர்ந்திருந்த பவித்ரா. பாரதி பேசி முடித்தவுடன்,\n\"என்ன ரிங்டோன் பாரு இது\" என்றாள் பவித்ரா சற்று கோபமாக.\n\"ஏன் இதுக்கு என்ன குறைச்சல்... எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு... ரொம்ப கஷ்ட பட்டு கம்ப்யுட்டர்ல இருந்து எடிட் செய்து நானே அப்லோட் செய்தேன்...\"\n\"சரி ரிங் வால்யூமாவது கொஞ்சம் கம்மியா வைக்கலாம் இல்லை... எல்லா பசங்களும் திரும்பி பார்த்து சிரிக்கிறாங்க....\"\n\"இது சொன்னியே ரொம்ப சரி... நான் வால்யூம வேணா குறைக்கிறேன்.....\"\nசொன்னபடி கைபேசியை எடுத்து நோண்டிய தோழியை பார்த்து சிரித்தாள் பவித்ரா. அவர்கள் இருவரும் சென்னையை விட்டு சற்று தள்ளி இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிகிறார்கள். இருவரும் கல்லூரி காலம் முதலே தோழிகள். முதலில் இந்த கல்லூரியில் பணிக்கு சேர்ந்தது பாரதி தான். இரண்டு வருடம் கழித்து, பவித்ரா திருமணமாகி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த பின் அதிர்ஷ்டவசமாக அதே கல்லூரியில் ஒரு பணியிடம் காலியாக இருக்கவும், பவித்ரா வெற்றிகரமாக விண்ணப்பித்து அந்த வேலையில் சேர்ந்தாள். கடந்த மூன்று வருடமாக இப்படி காலையிலும் மாலையிலும் கல்லூரி பேருந்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணம். ஆனால் தோழிகள் இருவருக்கும் தினமும் பேச ஆயிரம் விஷயங்கள் இருந்ததால் அலுக்கவில்லை.\nஅத��� மட்டும் அல்லாது, இந்த மூன்று வருடங்களில், பவித்ராவின் கணவன் ரமேஷை அண்ணா என்றும், ரமேஷின் தாயார் கமலாவை அம்மா என்றும் அழைக்கும் அளவிற்கு பாரதி பவித்ராவின் குடும்பத்தோடு நெருக்கமாகி இருந்தாள்.\n\"ஏன் பவி, நீ இன்னைக்கு பர்ஸ்ட் இயர் சி செக்ஷனுக்கு மதியம் மேல போன தானே\n\"ஆமாம்... லஞ்சுக்கு அப்புறம் பர்ஸ்ட் ஹவர்.. நானே கஷ்டப்பட்டு தூங்காம கிளாஸ் நடத்தினால் பாதி பேர் தூங்கி வழியுறாங்க...\"\n\"உன் கூட பேசினாலே எனக்கு தூக்கம் வருது பின்ன பசங்க என்ன செய்வாங்க பாவம்...\" என்று தோழியை கிண்டல் செய்தாள் பாரதி.\n\"உனக்கு என்னம்மா... வேலையில இருந்து ஹாஸ்டலுக்கு போனால் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு.... நைட் மெஸ்ல ரெடியா இருக்க டின்னர் வாங்கி சாபிட்டுட்டு நிம்மதியா தூங்கலாம்... நான் அப்படியா....\"\n\"அப்புறம்.. நீங்க என்ன போய் சமையல் செய்யவா போறீங்க அங்க அம்மா ஏற்கனவே எல்லாம் ரெடியா வச்சிருப்பாங்க... இதுக்கு இவ்வளவு அலட்டல்...\"\n\"சமையல் இல்லை பாரு... என்னோட சின்ன வாலு ஒன்னு இருக்கே.. ஒரு நிமிஷம் இருக்க விட மாட்டாள்....\"\n\"பின்னே அம்மா ரோல்ன்னா சும்மாவா....\"\n\"அது என்னவோ சரி தான்டீ..... ரொம்பவே கஷ்டம் தான்...\"\n\"ஆமாம் சின்ன வாலு நித்திலான்னா பெரிய வாலு யாரு அண்ணாவா இரு இரு அண்ணா கிட்ட சொல்றேன்....\"\n\"அடி பாவி நான் எப்போ இந்த மாதிரி ஏதாவது சொன்னேன்....\"\n\"உன்னை வச்சுட்டு ரொம்பவே கஷ்டம்டீ... முதல்ல ஒரு ஏமாளியை கண்டுபிடிச்சு உன்னை மாட்டி விடனும்.... அப்புறம் உன்னை கவனிச்சுக்கிறேன்.....\"\n\"ஹே எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டோம்...பர்ஸ்ட் இயர் சி செக்ஷன்ல மதுமதின்னு ஒரு பொண்ணு இருக்கா தெரியுமா\nவழக்கம் போல் திருமண பேச்சு எடுத்தவுடன் பேச்சை மாற்றும் பாரதியை உற்று பார்த்தாள் பவித்ரா. ஆனால் பாரதி கண்டுக் கொள்ளாதிருக்கவும், ஒரு பெருமூச்சை விட்டு விட்டு, தோழியின் கேள்விக்கு பதில் சொன்னாள்.\n\"தெரியாமல் என்ன... அவள் தான் அந்த ஊரு இளவரசியாமே.....\"\n\"இல்லை அவளை உன் கிளாஸ் அப்போ கவனிச்சியா முகத்தில வித்தியாசமா ஏதாவது தெரிஞ்சுச்சா\n\"அவள் எப்போதுமே கொஞ்சம் ரிசெர்வ்ட் டைப் தான்... இன்னைக்கு கொஞ்சம் ரொம்ப டல்லா.... ஒரு மாதிரி இருந்தாள்...கண்ணெல்லாம் கூட சிவந்து இருந்த மாதிரி இருந்தது....அடடா ஏன் பாரு ஏதாவது ராகிங் விஷயமா என்ன எனக்கு இது தோணவே இல்லையே.... அவள் கிட்டேயே நேரா கேட���டிருக்கலாம்....\"\n\"அடடா... மேடம் உங்க கற்பனை குதிரையை அதுக்குள்ள தட்டி விடாதீங்க... இன்னைக்கு என்னோட கிளாஸ்ல அவள் கிட்ட Kirchoff's லா சொல்ல சொன்னேன்.. எழுந்து பே பே ன்னு முழிக்கிறா.... அடுத்து அவள் பக்கத்தில் இருந்த வினிதாவை கேட்டால் டான்னு பதில் சொன்னாள்... அந்த மதுமதி கிட்ட இனிமேல் என்னோட கிளாஸ்க்கு வரும் போது கொஞ்சம் ப்ரிபேர் பண்ணிட்டு வரனும்னு சொன்னேன்... அவ்வளவு தான் பவி டன் டன்னா கண்ணீர் வடிக்க ஆரம்பிச்சுட்டா....\"\n அது தானா அவள் அப்படி டல்லா இருந்ததுக்கு காரணம்....\"\n\"சரியான தொட்டா சிணுங்கி போல....\"\n\"அப்படி இல்லை பாரு அவங்க வீட்டில கடைசி பொண்ணு இல்லை அதனால செல்லமா இருக்கும்.....\"\nஅதன் பின் இருவரும் மற்ற வகுப்புகள், மாணவிகள், ஆசிரியர்கள் என பேச்சை தொடர்ந்தனர். ஒருவழியாக பேருந்து, பாரதி இறங்கும் நிறுத்தத்திற்கு அருகில் வந்தது.\n\"சரி பவி... நான் கிளம்புறேன்... நாளைக்கு மறக்காமல் எனக்கு பிடிச்ச எறால் குழம்பு எடுத்துட்டு வா...\"\n\"அடி பாவி... இப்படி கேட்டால் எப்படி... நாளைக்கு கஷ்டம்.... நாளை மறுநாள் பார்க்கலாம்...\"\n\"ஹலோ மேடம் நான் ஏற்கனவே அம்மா கிட்ட போன் பண்ணி சொல்லியாச்சு அவங்க நாளைக்கு உன்கிட்ட கொடுத்து அனுப்புறேன்னு சொன்னாங்க....\"\n\"அத்தை தான் உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து ஸ்பாயில் பண்ணிட்டு இருக்காங்க....\"\n\"ஓஹோ இப்போ அமாவையும் குறை சொல்றீயா இரு இரு இந்த சனி கிழமை வந்து உன்னை மாட்டி விடுறேன்...\"\n\"அதை சனி கிழமை பார்ப்போம்... இப்போ உன் ஸ்டாப் வந்தாச்சு கிளம்பு....\"\nமனம் விரும்புதே உன்னை... - 11\nகடலோடு முகில் பிரியும் - பகுதி 05 (கதையை தொடரவும்)\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 21 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 20 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 19 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 08 - பிந்து வினோத்\nஉங்கள் கதை புத்தகமாக வெளியிடபட்டு உள்ளதா உங்கள் மின்னஞ்சல் முகவரி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nதிவ்யா, உங்களுக்கு இத்தனை ஆர்வம் இருந்தால், உங்களின் முகவரியை தந்து என்னை தொடர்புக் கொள்ள சொல்லி இருக்கலாமே\nஇப்போதும் கூட ஒன்றுமில்லை, உங்களின் மின்னஞ்சல் முகவரி கொடுங்களேன்.\nதொடர்கதை - உன்னோடு நா��ிருக்கும் மணிதுளிகள் - 23 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - அந்த ஃபேஷன் மாடலை ஏன் நாய் எல்லாம் துரத்துது\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி செல்வராஜ்\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nதொடர்கதை - நீ வருவாய் என… - 01 - அமுதினி\nகவிதை - நினைவுகள் - குணா\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.istudyroom.com/2015-04-03-18-25-56/a-l-chemistry-ta/organic-ta/299-alkyl-halides", "date_download": "2019-08-18T17:10:55Z", "digest": "sha1:NJKG2KMON7N7SSJE4NITUSIVR32GYF2J", "length": 5004, "nlines": 73, "source_domain": "www.istudyroom.com", "title": "அற்கைல் ஏலைட்டுக்கள்(Alkyl halides)-தாக்கங்களைக் கற்க இலகுவழி", "raw_content": "\nஅற்கைல் ஏலைட்டுக்கள்(Alkyl halides)-தாக்கங்களைக் கற்க இலகுவழி\nAlkyl halide (அறகைல் ஏலைட்டு/அலசன் பெறுதிகள்)இன் தாக்கங்களை ஞாபகம் வைப்பது எப்படி என்பதற்கான ஒரு சிறந்த தீர்வாக இது அமையும்.\nஏற்கனவே அறகேன், அற்கீன், அற்கைன்களைப் போலவே இதற்கும் ஒரு ஒழுங்கமைக்கட்ட முறையில் Mindmap ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும். இந்த mindmapsஐ என்ன ஒழுங்கு முறையில் போடுவது, எவ்வாறு பயன்படுத்துவது என்பன பற்றிய ஒரு introduction அற்கேன் பகுதியில் வழங்கப்பட்டது.\nஅற்கைல் ஏலைட்டு/அலசன் பெறுதிகள்(Alkyl Halides)க்கான sample mindmap கீழே தரப்பட்டுள்ளது.\nஇதிலும் அற்கேன்கள், அற்கீன்கள், அற்கைன்கள் போலவே தயாரிப்பு, தாக்கஙகள் என இரு பிரிவுகள் கருதப்படுகிறது. உமது notesஉடன் இந்த mindmap 100% பொருந்தும் என கூறமுடியாது. Because ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக கற்பிப்பர். So இந்த mindmapஐ ஒரு உதாரணமாக வைத்து உங்களுடைய own mindmapஐ போட்டுக் கொள்வது நல்லது.\nMindmap போடுவதால் மட்டும் இவ்வாறான organic sections ஐ இலகுவாக்கிக் கொள்வது கடினம். ஆனால் இவ்mindmapsஐ பாவித்து questionsஉம் செய்து வரும்போது சாதாரணமாக notesஐ referபண்ணி questionசெய்வதைவிட மிக ஆழமாக இது மனதில் பதியும். That's the power of mindmaps.\nQuestions என கூறும்போது especially Past paper MCQ மற்றும��� மாற்றீடுகளில் பயிற்சி எடுத்தல் அவசியம்.\nஎல்லா பிரதான organic சேர்வைகளுக்குமுரிய mindmaps update செய்யப்பட்டவுடன் Pastpaperஇலிருந்து தொகுக்கப்பட்ட organic questions, மாற்றீடுகள் மற்றும் ஏனைய பயிற்சிகள் update செய்யப்பபடும்.Keep tuned with us.\nஅவசரமாக இந்த questions தேவைப்படின் எமது forumஇல் சிறிதாக post செய்யவும். உமது தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். Click here to post in our forum--->iStudyroom Help-line\nஅற்கைல் ஏலைட்டுக்கள்(Alkyl halides)-தாக்கங்களைக் கற்க இலகுவழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/50602-insult-dmk-vijayakanth-s-decision-to-take-action.html", "date_download": "2019-08-18T18:20:01Z", "digest": "sha1:F3QAE74ZU6LMT4KZT42JU7I7MBA3C7VE", "length": 16789, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "தன்மானத்தை சீண்டும் திமுக... விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு..! | insult DMK ... Vijayakanth's decision to take action ..", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nதன்மானத்தை சீண்டும் திமுக... விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு..\nதேமுதிகவை கூட்டணிக்கு அழைப்பது தன்மானத்தை இழப்பதற்கு சமம் என திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா தெரிவித்து இருப்பதால் பாஜக, அதிமுக இணையும் கூட்டணியில் ஐக்கியமாக விஜயகாந்த் அதிரடியாக திட்டமிட்டுள்ளார்.\nமக்களவை தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் முனைப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் எந்தக் கூட்டணியும் இன்னும் முழுமை பெறவில்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கப் போவதாக எதிர்பார்த்த கட்சிகளையும் கதற விட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். இப்போதைய நிலையில் தி.மு.க.,வில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டுமே கூட்டணிக் கட்சியாக இடம்பெற்றுள்ளது. காரணம் அவை இரண்டும் தேசிய கட்சிகள். மத்தியில் அமையப்போகும் ஆட்சிக்கு அவர்கள் தயவு அவசியம் தேவை. ம.தி.மு.க, விடுதலைசிறுத்தைகளின் தயவு பல்குத்தக் கூட உதவாது என ஸ்டாலின் நழுவி வருகிறார். ஆக மொத்தத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இணைந்தாலும் தலா ஒரு தொகுதியை மட்டுமே கொடுக்��� திட்டம் வைத்திருக்கிறது திமுக.\nதனித்து விடப்பட்டுள்ள தேமுதிகவின் சாய்ஸாக, பாஜக, எடப்பாடி பழனிசாமி அணி கூட்டணியுடன் இணைவது. அல்லது தினகரன் கூட்டணியில் இணைவது எனத் திட்டமிட்டுள்ளது. 'திமுக அணிக்குள் தேமுதிக நுழைய வாய்ப்பே இல்லை' என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கொடுத்த பேட்டி, பிரேமலதாவைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. கூட்டணி பற்றிப் பேசிய ராசா, 'தன்மானத்தை இழந்துவிட்டு தேமுதிக, பாமகவை அழைக்க முடியாது. துரைமுருகன் எதார்த்தமாக வெளிப்படுத்திய வார்த்தைகள் ஊடகங்களாலும், எதிர் முகாம்களில் உள்ளவர்களாலும் ஊதிப்பெரிதாக்கப்பட்டுள்ளன. கொள்கை வழியில் அமைந்துள்ள திமுக, கூட்டணி தொடரும். ஒருவேளை துரைமுருகனுக்கு தனிப்பட்ட ஆசைகள் இருக்குமேயானால் அதற்கு திமுக துணைபோகாது' என்றார்.\nஆ.ராசாவின் இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் தேமுதிக பொருளாளரான பிரேமலதா. கடந்த தேர்தலின்போது, ‘’கூட்டணிக்காக தேமுதிகவை எதிர்பார்த்து காத்துக் கிடந்தது திமுக. அப்போதெல்லாம் அவர்களது தன்மானம் எங்கே போனது விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டாரா என திமுக தலைவர்கள் மட்டுமல்ல. தொண்டர்கள் வரை ஏங்கிக் கிடர்ந்தார்கள். அப்போது எங்கே போனது அவர்களது தன்மானம்’’ அடுத்தடுத்த தேர்தல்களில் தேமுதிகவின் வலிமையை உணர்த்த வேண்டும். மீண்டும் காலம் திரும்பாமலா போய்விடும்’’ அடுத்தடுத்த தேர்தல்களில் தேமுதிகவின் வலிமையை உணர்த்த வேண்டும். மீண்டும் காலம் திரும்பாமலா போய்விடும் என புலம்பி இருக்கிறார் பிரேமலதா. தேமுதிகவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைமை அலுவலக பொறுப்பாளர்கள் நம்மிடம், ’மக்கள் நலக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கிய திருமாவளவன், திமுக கூட்டணியில் துண்டு போட்டு சீட் பிடிக்க முயன்று வருகிறார். அவரைப் பின்தொடர்ந்து வைகோவும் சென்றுவிட்டார். திமுகவோடு எந்தக் காலத்திலும் சேர மாட்டோம் என ரோஷத்தைக் காட்டிய இரண்டு கம்யூனிஸ்டுகளும், ஸ்டாலின் தான் எங்கள் கூட்டணியின் முதல்வர் என முழங்கத் தொடங்கி விட்டனர்.\nமக்கள் நலக் கூட்டணிக்குள் இறுதியில் வந்த கேப்டனை ஒதுக்கிறார்கள். வரக் கூடிய லோக்சபா தேர்தலில் தினகரனோடு கூட்டணி சேருவதை முதல் சாய்ஸாக வைத்திருக்கிறோம். ஆர்.கே.நகர் தேர்தலிலேயே உள்ள���ர் தேமுதிகவினர் தினகரனுக்காக வேலை பார்த்தனர். மக்களவை தேர்தலில் அவரோடு கூட்டணி வைத்தால், பணம் வரும் என நினைக்கின்றனர். இரண்டாவதாக, மீண்டும் எடப்பாடி தங்களை அழைப்பார் என தலைமை நினைக்கிறது. அதிமுக, பாஜக கூட்டணி சேர்ந்தால் அதில் தேமுதிகவும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனக் கேப்டன் குடும்பத்தினர் சொல்கிறார்கள்.\nபாஜகவுக்கு எதிராக எந்தவித கடுமையான விமர்சனத்தையும் கேப்டன் முன்வைத்ததில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகதறும் ராமதாஸ்... காடுவெட்டி குரு குடும்பத்தில் நடப்பதென்ன..\nமிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்... அடங்கிய விஷால்... கொதிக்கும் எடப்பாடி\nகதவை சாத்திய தி.மு.க... அன்புமணியுடன்- திருமாவளவனை இணைக்கும் டி.டி.வி.தினகரன்\nஎஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மீண்டும் ரம்யா கிருஷ்ணன்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிரைவில் திமுக தனிமைப்படுத்தப்படும்: தமிழிசை\nஆவின் பால் விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை யாருக்கும் தெரியாது: ஸ்டாலின்\nபாஜகவில் இணைந்தார் கபில் மிஸ்ரா\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/113500.html", "date_download": "2019-08-18T18:19:50Z", "digest": "sha1:6DYPFYAA7A6XOGM3W2QGK6RQNN2LUEYD", "length": 6464, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி – Tamilseythi.com", "raw_content": "\nமுதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி\nமுதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில்…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக்…\nசென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 28ம் தேதி தொடங்கி நேற்று வரை 17 நாட்கள் நடந்தது. அப்போது, 2019-20ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நேற்று மாலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றனர். அங்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதா சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அருகில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கும் முதல்வர் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அதிமுக எம்எல்ஏக்களும் உடன் இருந்தனர்.\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர்…\n“வரலாற்றை ம���ந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.airforce.lk/tamil/index.php?page=286", "date_download": "2019-08-18T17:57:22Z", "digest": "sha1:7J6ZVSIYVEJZPT4BW4FOE6P4XUJSUDND", "length": 10346, "nlines": 176, "source_domain": "www.airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nஇலங்கை விமானப்படையின் மருத்துவ முகாம்\nகால்டன் \"சுவ உதான\" சுகாதார மற்றும் சமூக நலன்ப�... மேலும் >>\n20வது மேலதிக ரெஜிமென்ட் பயிற்ச்சி நிறைவு விழா.\n20வது மேலதிக ரெஜிமென்ட் பயிற்ச்சியினை நிறைவு... மேலும் >>\nசிறந்த 10 தசை விருத்தியாளர்களின் போட்டியில் �... மேலும் >>\nவிமானப்படையின் விவாக விடுதி திறப்பு விழா.\nகொழும்பு - 08 P.சரவணமுத்து விளையாட்டு மைதானத�... மேலும் >>\nஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான பாராட்டு வைபவம்.\n\"றோயல் சிலோன்\" விமானப்படையின் முதல் நிர்வாக �... மேலும் >>\nஜூடோ போட்டியில் விமானப்படை வெற்றி.\nஇலங்கை ஜூடோ சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப�... மேலும் >>\nஇன்று காலை அதாவது 24.04.2011ம் திகதியன்று திஸ்ஸமஹா... மேலும் >>\nவிமானப்படை \"சேவா வனிதா \" பிரிவின் வீடு வழங்கும் வைபவம்\nஇலங்கை விமானப்படை \"சேவா வனிதா \" பிரிவின் அனுல�... மேலும் >>\nஇரத்மலானை விமானப்படை முகாமின் 26 வது வருட நிறைவு விழா\nஇலங்கை இரத்மலானை விமானப்படை முகாமின் 26 வது வ�... மேலும் >>\nசீகிரிய விமானப்படை முகாமின் 26 வது வருட நிறைவு விழ\nஇலங்கை விமானப்படை சீகிரிய முகாமின் 26 வது வ�... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-08-18T18:27:29Z", "digest": "sha1:YQAXX7CPM5EPNNRAFFNB5MQNWOUAQXIQ", "length": 10628, "nlines": 111, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nகப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை\nமாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்\nஅடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்\nதேசிய விருதுக் குழுவினர் தமிழை ஒதுக்குகின்றனர்: பாரதிராஜா\nHome / Breaking News / மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\nமக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\nBreaking News, E.Paper, mavattam, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம், மாநிலம் Leave a comment 64 Views\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nமக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓம் பிர்லாவை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமை��ிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் அவருக்கு ஆதரவளித்துள்ளதால் (ஜூன் 19) ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து ஓம் பிர்லா இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக மக்களவை சபாநாயகர் பதவியில் பெண்களே இருந்தனர். 2009ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் மீரா குமார் மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபின்னர் 2014ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் மக்களவை சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓம் பிர்லா ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை பொறுப்பு வகித்துள்ளார். 2003ஆம் ஆண்டுக்கும் 2008ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நாடாளுமன்றச் செயலாளராகவும் ஓம் பிர்லா பொறுப்பு வகித்துள்ளார். தற்போது ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமல்லாமல் பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகள் ஆதரவளித்துள்ளன. மக்களவையில் பாஜகவுக்கு 303 எம்.பி.க்கள் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தமாக 352 எம்.பி.க்கள் உள்ளனர். பிஜு ஜனதா தளத்துக்கு 12 எம்.பி.க்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு 22 எம்.பி.க்களும் உள்ளனர். மொத்தமாக ஓம் பிர்லாவுக்கு 386 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. 52 எம்.பி.க்களைக் கொண்ட காங்கிரஸும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளது. காங்கிரஸின் கூட்டணியில் இருக்கும் திமுகவும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், ஓம் பிர்லா இன்று ஒருமனதாக மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious விண்ணைத் தொடும் ட்ரெண்டான ‘தமிழ் வாழ்க’\nNext வேலுமணி கூறியது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்: துரைமுருகன்\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/222336/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-18-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-18T18:03:33Z", "digest": "sha1:EYYPTCR3CRJLLC2ZQRRBLVWI3N5DCOS6", "length": 7811, "nlines": 144, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கை அணி 18 ஓட்டங்களினால் முன்னிலை - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇலங்கை அணி 18 ஓட்டங்களினால் முன்னிலை\nஇலங்கை மற்றும் நியுசிலாந்து அணிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சில் இலங்கை அணி சகல விக்கட்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇதற்கமைய நியுசிலாந்து அணியினை விட இலங்கை அணி 18 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநியுசிலாந்து அணி தமது முதல் இனிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.\nகாவல்துறை உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை காவல்துறை அணி சாம்பியன்\nஇங்கிலாந்தில் இடம்பெற்ற 6ஆவது காவல்துறை...\nசிறப்பான ஆரம்பத்துடன் வெற்றியை நோக்கி இலங்கை அணி...\nஇலங்கை அணி மீண்டும் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் சாத்தியம்..\nஹதுருசிங்கவின் பங்களாதேஷ் பயிற்சியாளர் பதவியை தட்டிப் பறித்த ரஸல்..\nபங்களாதேஷ் அணியின் புதிய பயிற்சியாளராக...\n285 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூஸிலாந்து அணி..\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு...\nபிரபல டென்னீஸ் வீரரின் அதிரடி முடிவு \nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின்...\nபி.வி சிந்துவை வீழ்த்திய ஜப்பான் வீராங்கனை\nஇந்தோனேசிய ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன்...\nஇறுதிபோட்டியில் வென்ற நியுசிலாந்து அணி..\nஉலக கிண்ண வலைப்பந்தாட்ட இறுதிபோட்டியில்...\nபேஸ்போல் தொடரில் இலங்கை அணி வெற்றி\n14வது மேற்கு ஆசிய பேஸ்போல் தொடரில்...\nவிளையாட்டுத்துறையில் சாதித்தவா்களுக்கு ஜனாதிபதி விருது..\nஇம்முறை பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில்,...\nலியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..\nஆர்ஜண்டீனா கால்பந்து அணியின் தலைவர்...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச்...\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் உள்ளடக்கம்..\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில்...\nதேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் 16 ஆம் திகதி ஆரம்பம்\n2019 ஆண்டிற்கான தேசிய மெய்வல்லுனர்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nஇன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..\n21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2011/05/blog-post.html", "date_download": "2019-08-18T17:28:57Z", "digest": "sha1:VY66VFCGWCJSMMSRFFW44WFEFY5IFJMG", "length": 30047, "nlines": 132, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - (முற்றும்)", "raw_content": "\nஇணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - (முற்றும்)\nசுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்விஸ் வங்கிகளில் ஒரு கணக்குப்பிள்ளையாக, அதிகாரியாக பின்னர் மேலாளராக முட்டை வடிவக் கண்ணாடியை மூக்கு நுனியில் ஊஞ்சலாட விட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்த ருடால்ப் எல்மர் பின்னாளில் இப்படி உலகமே வியக்கும் அளவுக்கு பிரபலமடைவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பல நூற்றாண்டுகளாக ஸ்விஸ் வங்கிகள், 'ரகசியம்' என்ற ஒற்றைச் செங்கலில் கட்டியெழுப்பியிருந்த உலகின் மிகப்பெரும் வியாபார சாம்ராஜ்யத்தை மிக அமைதியாக, நிதானமாக, அழகாக, அற்புதமாக, சிறுகச் சிறுகச் சிதறடித்துக் கொண்டிருக்கிறார் எல்மர்.\nகடைசியாக ஜூலியஸ் பேர் (julius baer) வங்கியின் கேமன்ஸ் தீவுகள் கிளையில் உயரதிகாரியாக (Chief Operating Officer) பணியாற்றிக் கொண்டிருந்தார் எல்மர். அவர் நினைத்திருந்தால் அழகிய வளைவுகள் நிறைந்த கடற்கரையில் வார இறுதியில் காற்று வாங்கி, அதோடு சேர்த்துக் கொஞ்சம் கவிதையும் வாங்கி ரம்மியாக வாழ்க்கையைக் கழித்திருக்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பதவிகளுக்கு முன்னேறிய எல்மருக்கு ஓரளவுக்கு மேல் பதவி உயர்வு பெற்ற பிறகு தான், 'ரகசியம்' என்ற பெயரில் ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தினை பாதுகாக்கும் பூதங்களிடம் தான் பணிபுரிவது உறைத்தது. அப்பாவியான எல்மர் 'டீச்சர், டீச்சர் ��வன் என்னை கிள்ளி விட்டுட்டான் டீச்சர்' கணக்காக ஸ்விஸில் இருக்கும் தலைமையகத்துக்கு ஓடினார், நம் வங்கியின் ரகசியத்தன்மையை இவ்வாறு வரி ஏய்ப்பு செய்யும் கறுப்புப் பண முதலைகள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆவேசத்துடன் புகார் செய்த எல்மரைப் பார்த்து, தனியாக நிற்கும் கதாநாயகியைக் கண்ட வில்லன் போல் சிரித்தார்கள்.\nவிளைவு எல்மர் வேலையில் இருந்து தூக்கியெறியப்பட்டார், வங்கியின் விதிமுறைகளை மீறியதாகவும், ரகசியத் தகவல்களைத் தரக்கோரி மற்ற ஊழியர்களை மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு ஒரு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். பிணையில் வெளிவந்த எல்மர், ஜூலியஸ் பேர் எனும் ஆக்டோபசிடம் தனியாகப் போராடினால் சில்லுத் தெரித்துவிடும் என்றுணர்ந்து நேரே மொரிஷியஸ் சென்று என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு சில வருடங்கள் யோசித்தார். பின்னர் திடீரென லண்டன் மாநகரில் ஒரு அதிகாலை, சுபவேளையில் கால்பதித்தார். அவர் நேரே சென்று சந்தித்தது நமக்கும் மிகவும் பழக்கமான விக்கிலீக்ஸ் ஜூலியன் அசான்ஞ்.\nஜூலியனுடன், எல்மர் - பத்திரிக்கையாளர் சந்திப்பில்\nவிக்கிலீக்ஸின் கடந்த கால நடவடிக்கைகளைப் பார்த்த எல்மருக்கு நம்பியார், ரகுவரன் போன்ற ரேஞ்சில் இருக்கும் மிகப்பெரிய வில்லன்களிடம் மோதிக் கொண்டிருக்கும் ஜூலியனுக்கு ஜூலியஸ் பேர் வங்கி ஒரு கொசு என்று தோன்றியதில் ஆச்சர்யமில்லை. ஏற்கனவே ஸ்வீடனில் அல்வா கொடுத்த விஷயத்தில் தன்னை அலைக்கழிக்கும் ஐரோப்பிய யூனியனின் மேல் உஷ்ணப் புகை விட்டுக் கொண்டிருந்த ஜூலியனுக்கு, எல்மர் தேடி வந்த தேவதையாகத் தெரிந்தார். எவ்வளவோ பார்த்து விட்ட ஜூலியனுக்கு இதைப் பார்க்கத் தெரியாதா. எலமருக்கு ஆரத்தி எடுத்து முறைவாசல் செய்து, பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து அமைதியின் மறு உருவமான எல்மரை உலகை ஏய்த்து கருப்புப் பணம் குவிக்கும் பணக்காரர்களை எதிர்த்து சாமியாட வைத்து, 1997 முதல் 2002 காலகட்டத்தில் முறைகேடாக ஜூலியஸ் பேர் வங்கியில் முதலீடுகள் செய்த சுமார் 2000 வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய குறுந்தகடுகளை எல்மரிடமிருந்து பெற்றுக் கொண்டார் ஜூலியன். அடுத்த சில நாட்களில் ஸ்விஸ் வந்திறங்கிய எல்மர் கைது செய்யப்பட்டுப் பின் பிணையில் வெளிவந்து தன் மீதான வழக்குகளை சந்தித்���ுக் கொண்டிருக்கிறார்.\nதான் எப்படியும் ஸ்விஸ் அரசாங்கத்தால் தண்டிக்கப்பட போகிறோம் என்று தெரிந்ததும் தன்னிடமிருக்கும் தகவல்கள் மூலம் உலக மக்களுக்கு ஸ்விஸ் வங்கிகளின் மர்மக்குகைகளுக்குள் என்ன நடக்கிறதென்பதை எப்படியாவது தெரிவித்து விட வேண்டுமென்பதுதான் எல்மரின் குறிக்கோள். எந்த பின்விளைவுகள் குறித்தும் ஒரு நொடி கூட அலட்டிக் கொள்ளாமல் எங்களிடம் இதுவரை கிடைத்த ரகசியங்கள் எப்படிக் கையாளப்பட்டதோ அதன்படி எல்மரின் தகவல்களும் சரிபார்க்கப்பட்டு அடுத்த சில வாரங்களில் விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என்று ஜூலியன் சூளுரைத்து முழுசாக மூன்று மாதங்களாகி விட்டன. இந்நேரம் ஜூலியனுக்குத் தெரிந்திருக்கும் எப்பேர்ப்பட்ட இடியாப்பத் தொடர்புகளை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம், அதற்கு எவ்வளவு காலமாகும் என்பது. எனினும் ஜூலியனும், எல்மரும் அடுத்தடுத்து அளித்த பேட்டிகளில் எந்த நேரமும் விக்கிலீக்ஸ் விளக்கிலிருந்து பூதம் கிளம்பலாம் என்றே தெரிகிறது. எப்படியும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக வந்து விடும் என்று உலகமே விக்கிலீக்ஸ் தளத்தின் முதல்பக்கத்தினை அழுத்தி, அழுத்தி விரலைத் தேய்த்துக் கொண்டிருக்கிறது.\nஅதெல்லாம் சரி, இதெல்லாம் தெரிந்து எனக்கென்ன ஆகப்போகிறது என்று யாரும் மனந்தளர வேண்டாம் மகா ஜனங்களே, அந்த இரண்டாயிரம் பேரில் சில/பல இந்தியர்களின் பெயரும் இருப்பதாக ஜூலியன் கூறியிருக்கிறார். அதனால் விரைவில் இந்திய ஊடகங்களில் பெருச்சாளிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கோரசாக 'இதுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, எல்லாமே சும்மா' என்று ஊளையிடுவதைக் காணத் தயாராகுங்கள். உலகத்தில் இவ்வளவு சமாச்சாரம் நடக்கிறதே நம்ம ஊர் பஞ்சாயத்தார் நம் வீட்டுக் கறுப்புப் பணம் குறித்துக் கவலைப் படவில்லையா என்று கேள்வி கேட்பவர்கள் அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். நம்ம ஊர் மண்ணுமுட்டிகள் ஸ்விட்சர்லாந்துக்கும் நமக்கும் ராசாங்க ஒப்பந்தம் இருக்கிறது, இது போன்ற விவரங்கள் மட்டுமல்ல தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் கூட ஸ்விர்சர்லாந்துக்கு கோபம் வந்துவிடும் என்று பாரளுமன்றத்தின் கழிப்பறையிலேயே விவாதத்தினை மு(மூ)டித்து வைத்திருந்தனர்.\nஇதைக் கேள்விப்பட்ட ���்விட்சர்லாந்தோ அப்படி எந்த ஒப்பந்தமும் இந்தியாவிடம் நாங்கள் போடவில்லை, அதுமட்டுமல்ல ஒப்பந்தமிருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களிடம் யார் கேட்டாலும் எங்கள் சட்டத்தின் படி குற்றவாளியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே தரமுடியும் என்று திருப்பியடித்தது. சமீபத்தில் ஏதோ ஒரு புண்ணியவான் போட்ட பொதுநல வழக்கில் பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து 8 பில்லியன் டாலர்களுக்கும் மேல் ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்து வெளியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹசன் அலி என்பவரை, உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மானக்கேடாகத் திட்டிய பிறகு சிறையில் பிரியாணி சாப்பிட ஏற்பாடு செய்திருக்கின்றனர்.\nஉலக வரலாற்றில் தனிச்சிறப்பும், பாரம்பரியமுமிக்க ஸ்விஸ் வங்கிகளின் பெருமைகள் இரண்டு குறுந்தகடுகளில் ஜூலியனின் மடிக்கணினியில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அவை வெளியில் உலவ வரும் நேரத்திற்காக கோரப்பசியுடன் ஊடகங்கள் காத்திருக்கின்றன. நாமும் காத்திருப்போம்.\nகாலில் சுடுதண்ணி கொட்டிக்கொண்டது போன்று அரக்க பறக்க அங்கே இங்கே ஓடியாடி ஆய்ந்து ஓய்ந்து போய் சூடு ஆறி வலி தேறி உட்கார்ந்து விட்டது தொடர்... கிளைமாக்ஸ் எபிசொட் மட்டும் இல்லாமலேயே..\nநிறைய அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.சுடுதண்ணி. உங்கள் ஜெட் வேக எழுத்து நடை அருமை.\nமலை முகட்டின் மேல் அமர்ந்து கொண்டு கீழே தெரியும் கிராமத்தை பார்த்தது போல இருக்கிறது. ஆனால் கீழே இறங்கி அந்த கிராம சந்துக்குள் நுழைந்து ஒவ்வொரு வீடாக நுழைந்து வந்து இருந்தால் இந்த நட்சத்திர வாரம் முழுக்க போதாது. வேறு வழியில்லை அதைப் பார்க்க தானைத்தலைவர் அசாஞ்சே வெளியிடப்போகும் அந்த குறுந்தகடுக்காக காத்திருக்க வேண்டும்.\nஹசன் அலி அயிரை மீன் மட்டும் தான். இன்னும் கெண்டை, விலர்ங்கு, திமிங்கலம் வரைக்கும் தைரியமாக மகிழ்ச்சியாக துள்ளி விளையாடிக்கொண்டிருக்கிறது. இதனால் தான் நாம் பெறற வரத்தினால் விவசாய அமைச்சராகவும் இந்தியாவை வெள்ளாவி போட்டு வெளுத்துக்கொண்டிருக்கும் சரத்பவார் போன்ற கோனவாய்களும் மக்கள் நல சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இதையே தான் பிராணப் முகர்ஜி இப்படி சொல்கிறார்.\n'தொழில்' அதிபர்களை கைது செய்யும் போக்கால் நம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியே மிக விரைவில��� பாதிக்கப்படப் போகின்றது. என்னவொரு தீர்க்கதரிசனம்.\n அல்லது மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றோம் என்ற புலம் பெயர் மக்களைப் பற்றியா\nசீக்கிரமா முடிஞ்சிட்ட மாதிரி தோணுது...\n//உலக வரலாற்றில் தனிச்சிறப்பும், பாரம்பரியமுமிக்க ஸ்விஸ் வங்கிகளின் பெருமைகள் இரண்டு குறுந்தகடுகளில் ஜூலியனின் மடிக்கணினியில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அவை வெளியில் உலவ வரும் நேரத்திற்காக கோரப்பசியுடன் ஊடகங்கள் காத்திருக்கின்றன. நாமும் காத்திருப்போம்.//\nமக்கள் யாவரும் அறிய வேண்டிய அரிய கருத்துக்களை சிறந்த மொழி நடையில் சொல்லி உள்ளீர்கள்... மென்மேலும் உங்கள் ஆக்கங்களுக்காக காத்திருக்கிறேன்...\nநேற்று ஹாலிவுட் படமான ரோனினை பன்னிரெண்டாவது தடவையாக பார்த்தேன்.. அந்த படம் மாதிரி ஒரு நறுக்கான... விறுவிறுப்பான.. சுவையான உரையாடலென அழகாய் எழுதிகிறீர்கள் என்று நான் இங்கே சொன்னால்.... ’எங்கேயும் காதல்’ ஹீரோயின் ரொம்ப அழகா இருக்காங்க என்பது போல இருக்கும் :)\nநாப்பது தரமாட்டோம் நாலு தந்தாலும் நறுக்கு தருவோம்மில்ல...\nசீக்கிரமா முடிஞ்சிட்ட மாதிரி தோணுது...\nஆனா அட்டகாசம் தல... இதை நான் வழிமொழிகிறேன்\nஅத்தியாவசியமான பல தகவல்களை அறியத்தந்ததற்கு மிக்க நன்றி.\nஎன்னமோ தெரியல உங்க கட்டுரைகளில் \"முற்றும்\" என்பதைப் பார்த்தால் மட்டும் மனசு ஒப்புக்கொள்ளமாட்டேங்கிறது.\nஇதில் பல விஷயங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தாலும்... உங்களின் எழுத்து நடையில் படிப்பதில் அலாதி ஆனந்தம்.\nமிக்சா் என்ற தின்பண்டத்தில் ஓமப்பொடி, காராபூந்தி, காராச்சேவு, சீவல் (ரிப்பன் பக்கோடா), பொரிகடலை, பொரித்த அவல், கலா் பட்டாணி, நிலக்கடலை, மைதா பிஸ்கட் (அரை இனிப்பில்) ஆகியவை அதனதன் விகிதாச்சாரத்தில் நன்கு கலக்கப்பட்டதை ஒரு பிடி வாயில் போட்டு அரைபடும் போது மாறுபட்ட சுவைகளுடன் எப்படி சுகமாக இருக்குமோ, அது போல் நண்பர் சுடுதண்ணி கட்டுரைகளில் அரிய தகவல், தொழில் நுட்ப விபரங்கள், நக்கல், நகைச்சுவை ஆகியவை சரிவிகித கலவையில் வாசித்து தெரிந்து கொள்வதே ஒரு சுகம்தான்.\nமிக்சர் என்றவுடன் எனது 47 வருட முந்தைய சிறுவயது நினைவு ஒன்று. நான் அப்பா வழி தாத்தாவின் தலைமைப் பேரன் என்ற வகையில் மிகுதியான செல்லத்துடன் (\"இவளுக்கு சரியாக பாதுகாப்பாக வளர்க்கத் தெரியாது உங்���ளிடம் வளரட்டும்\" என என் அப்பா திண்டுக்கலில் பணிபுரிந்து வரும் காலத்தில் திருப்பூர் தாத்தாவிடம் விட்டுவிட்டதாக சொல்வார்கள்) வளர்ந்து வருகையில் 3 வயதில் ஒரு நாள் மிகுதியான காய்ச்சலுக்காக திருமூர்த்தி எனும் வயதான டாக்டரிடம் அழைத்துப் போன போது (அவர் சித்தாந்தம் எல்லா வியாதிகளும் இரண்டு, மூன்று திரவ மருந்துகளை கலந்து ஒரு பாட்டிலில் 3 வேளை கொடுத்துவிட்டால் குணமாகிவிடும் என்பதாகும் - அவ்வாறு அன்றைய மருந்துகளின் கலப்படமற்ற தன்மையினால் குணமாகியிருக்கிறது) தொட்டுப் பார்த்துவிட்டு, கம்பவுண்டரிடம் 3 வேளை மிக்சர் வாங்கிச் சென்று கொடு சரியாகிவிடும் என்றார். வீடுவந்த பின் மருந்து கொடுக்க என் சித்தப்பா முயற்சித்தபோது டாக்டர் மிக்சர் கொடுக்கச் சொன்னால் நீ கசப்பு மருந்தை கொடுக்கிறாய் என அழுது அடம்பிடித்து, அமர்க்களம் செய்து இறுதியில் என் தாத்தா கடைக்குச் சென்று மிக்சர் வாங்கி வந்து அதனுடன் சேர்த்துத்தான் மருந்தை கொடுத்தார்களாம் -\n(ஜோதி எப்படி நம்ம flash back ம் விமர்சனமும் \nதொடர்ந்து அபாரமான தகவல்களுடன் சுடுதண்ணி கொதிக்கட்டும் - வாழ்த்துக்களுடன் ,,\n//வெளியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹசன் அலி என்பவரை, சிறையில் பிரியாணி சாப்பிட ஏற்பாடு செய்திருக்கின்றனர். //\nஹாஹா.உங்கள் குறும்புக்கு குறைவே இல்லை.\nரெண்டு வருஷமாச்சே ... இன்னும் ஏதும் வெளியில் வந்தது மாதிரி தெரியலையே\nஇணையமெனும் சமுத்திரம் - குழந்தைகள் பத்திரம்...\nஇணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்க...\nஇணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்க...\nஇணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்க...\nஇணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-april-15-2018.html", "date_download": "2019-08-18T17:51:49Z", "digest": "sha1:PO2KS2MLUPC3M3TYVR52YY773K6ATJLA", "length": 8063, "nlines": 118, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – April 15 2018 – Tamil (tnpscguru.in) - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\n1) விலை ஆதரவு அமைப்பு\nதேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் ( National Agricultural Cooperative Marketing Federation of India (NAFED) ) கீழ் மத்திய அரசு விலை ஆதரவு அமைப்பு (PSS) தமிழ்நாட்டின் பயிர்கள் வளர்க்கும் விவசாயிகளுக்கு வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள���ளது\nகுறைந்தபட்ச ஆதரவு விலையை விட சந்தை விலை குறைவாக இருக்கும்போது இந்தியாவின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு விவசாயிகளிடம் இருந்து பயிர்களை நேரடியாக வாங்கிக்கொள்ளும்\n2) திருவண்ணாமலைக்கு மூன்றாவது வருவாய் பிரிவு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்றாவது வருவாய் பிரிவு ஆரணியை தலைமையிடமாக கொண்டு திறந்து வைக்கப்பட்டது.\nதிருவண்ணாமலை மற்றும் செய்யார் ஆகிய இரண்டு பிற வருவாய் பிரிவுகள் உள்ளன\nமூன்றாம் வருவாய் பிரிவில் ஆரணி, பொலூர், கலசப்பாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் ஆகியவை அடங்கும்\n3) ஆயுஷ்மன் பாரத் துவங்கப்பட்டது\nபிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் ஆயுஷ்மன் பாரத் எனப்படும் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தை சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் என்னும் இடத்தில் துவங்கி வைத்தார் திறந்து வைத்தார்\nஆயுஷ்மன் பாரத்தின் பிரதான நோக்கம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் நெட்வொர்க்குகளை முதன்மை சுகாதார பராமரிப்பு மற்றும் காப்பீட்டை உள்ளடக்கிய மக்களுடன் இணைப்பதாகும்.\n4) கடல் ஆமை ஊடுருவல்.\nகடல் ஆமைகள் பூமியின் காந்தப்புலனை பயன்படுத்தி அவைகள் பிறந்த இடங்களை கண்டறிகின்றன என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\n5) எல்லை பாதுகாப்பு படையின் ஜான்பாஸ் பைக்கர்ஸ் சாதனை\n55.52 விநாடிகளில் மூன்று புல்லட் மோட்டார் சைக்கிள்களில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 36 போர்வீரர்களை சுமந்து சென்று எல்லைப் பாதுகாப்பு படை ஜன்பாஸ் மோட்டார் சைக்கிள் வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்\nஇது இந்திய இராணுவத்தால் பதிவு செய்யப்பட்ட முந்தைய சாதனையை முறியடித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2019/269-may-01-15-2019/5083-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-08-18T18:29:30Z", "digest": "sha1:CL26BTWAK3MBYLIKGCAOAYWUM7KZ2NRK", "length": 13338, "nlines": 42, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சென்னை புத்தகச் சங்கமம்", "raw_content": "\nசென்னை புத்தக சங்கம கண்காட்சியினை துவக்கி வைக்கும் து,அரிபரந்தமான், ச.இராசரத்தினம், அபிராமி இராமநாதன், ஆசிரியர் கி.வீரமணி, கவிஞர் கலி பூங்குன்றன் மற்றும் வீ.குமரேசன்.\nஉ வை க அரசன்\nஇளைய தலைமுறையினருக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும், புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் உலக புத்தக நாளையொட்டி ‘சென்னை புத்தகச் சங்கமம்’ என்னும் பெயரில் மாபெரும் புத்தகக் காட்சியை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் நடத்தி வருகிறது. 2013ஆம் ஆண்டு தொடங்கிய இந்த புத்தக நாள் கொண்டாட்டங்கள் 2016 முதல் சிறிய மாற்றத்திற்கு உள்ளாகி இங்கு கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் பாதி விலையில் (50% தள்ளுபடியில்)கிடைக்கும் என்ற அளவில் மாற்றப்பட்டது.\nஏழாம் ஆண்டாக இந்த ஆண்டு ஏப்ரல் 20இல் தொடங்கி ஏப்ரல் 24 வரை சென்னை பெரியார் திடலில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. முழுமையான ‘குளுகுளு’ அரங்கில் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கான ‘திறனாக்கப் பயிற்சிகளும்’, ‘திரைப்பட விழாவும்’ நடைபெற்றன.\nமுதல் நாள் 20.4.2019 அன்றுகாலை 10 மணியளவில் வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் அவர்கள் தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் சென்னை புத்தகச் சங்கமத்தை திறந்துவைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் கலைமாமணி அபிராமி இராமநாதன் அவர்கள் திரைப்பட விழாவை தொடங்கி வைத்து உரையாற்றினார்.\nகுழந்தைகளுக்கான போட்டியில் பங்கேற்று சான்றிதழுடன் குழந்தைகள்.\nபுத்தகங்களை ஆர்வமாக வாங்கும் வாசகர்கள்.\nஅன்று மாலை 6 மணியளவில் உரையரங்கம் நடைபெற்றது. திராவிடன் நிதி நிறுவன தலைவர் த.க.நடராசன் தலைமை வகித்தார். இயக்குநர் நடிகர் பொன்வண்ணன் அவர்கள் பங்கேற்று “என்னைச் செதுக்கிய புத்தகங்கள்’’ என்னும் தலைப்பில் சிறப்பான கருத்துரையை வழங்கினார்.\nஇரண்டாம் நாள் 21.04.2019 அன்று மாலை 6 மணியளவில் “இளைஞர்களும் வாசிப்பும்’’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் பதிப்பாளர் கோ.ஒளிவண்ணன் ஒருங்கிணைத்து நடத்தினார். இணையதள தொழில்நுட்ப வல்லுநர் சையது ஹாசன், தொழிலதிபர் கணினி வல்லுநர் சுரேஷ் சம்பத், மனிதவள அலுவலர் ரகுபதி மதுமிதா, இளம் புத்தக வாசிப்பாளர் ஜாய்ஸ் ஆகியோர் பங்கேற்று வினாக்களுக்கு விடையளித்தனர். மூன்றாம் நாள் 22.04.2019 அன்று மாலை நடைபெற்ற நிகழ்விற்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தலைமை தாங்கினார். கவிஞர் நெல்லை ஜெயந்தா “வாசிப்பை சுவாசிப்போம்’’ என்னும் தலைப்பில் ச���றப்பான உரையாற்றினார்.\nநான்காம் நாள் 23.04.2019 அன்று புத்தக நாள் பெருவிழா _ புத்தகர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். புத்தகங்களை பாதுகாத்து வாசிக்கும்\nகோடை விடுமுறையில் உள்ள குழந்தைகளுக்கு புதுமையான முறையில் திறனாக்கப் பயிற்சிகள் நடைபெற்றன. குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் தற்காப்பு பயிற்சிகளும் வினாடி_வினா போட்டியும் முதல் நாள் நடைபெற்றன. இரண்டாம் நாள் தவறின்றி தமிழ் எழுதப் பயிற்சிகளும் தமிழ் போட்டியும் நடைபெற்றன. மூன்றாம் நாள் வண்ணக் காகிதங்களளைக் கொண்டு கலைப்பொருட்கள் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. நான்காம் நாள் ஒளிப்பட அடிப்படை பயிற்சியும், புதையல் போட்டியும் இறுதிநாள் ஓவியப் பயிற்சி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும், எம்.ஜி.எம் பொழுதுபோக்குப் பூங்கா செல்வதற்கான இலவச நுழைவுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.\nகலந்துரையாடலில் பங்கேற்ற வாசகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்.\nகவிஞர் கலி.பூங்குன்றன், நாஞ்சில் சம்பத், ஆசிரியர் கி.வீரமணியிடமிருந்து புத்தகர் விருது பெறும் பா.பெருமாள், பொன்.மாரியப்பன்.\nபழக்கத்தை மேம்படுத்த உழைக்கும் ‘பள்ளி நூலகம்’ ஆசிரியர் முனைவர் பா.பெருமாள் அவர்களுக்கும், தமது முடித்திருத்த நிலையத்தையே நூலகமாக மாற்றி அறிவுத் தொண்டாற்றிவரும் தூத்துக்குடி பொன்.மாரியப்பன் அவர்களுக்கும் இந்த ஆண்டுக்கான ‘புத்தகர் விருதுகள்’ வழங்கப்பட்டன.\nநடிகர் பொன்வண்ணன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார்\nஅய்ந்து நாட்களும் திரைப்பட விழா அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. காலை 11 மணி முதல் மாலை வரை நடைபெற்றது. தமிழ்நாட்டின் அய்ந்து முன்னணி மாற்று திரைப்பட அமைப்புகளான நிழல் திரைப்பட இயக்கம், பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, ஆர்.பி.அமுதன் அவர்களின் மறுபக்கம், தமிழ் ஸ்டுடியோ திரைப்பட இயக்கம், காஞ்சனை திரைப்பட இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த திரைப்பட விழாவில் ஏராளமான குறும்படங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை பற்றிய ஆக்கபூர்வமான கருத்தாடல்கள் நடைபெற்றன.\nதிராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விருதுகளை வழங்கி பாராட்டுரையாற்றினார். இலக்கியச் சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள், “அறிவியக்க புலமை கொண்ட செந்தமிழ் நாடே’’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.\nபுத்தக கண்காட்சி நிறைவு நாளில் உரையாற்றிய நடிகை ரோகினி,\nமஞ்சை வசந்தன், கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் வீ.குமரேசன்,த.க.நடராசன்,ச.இன்பக்கனி.\n24.04.2019 அன்று மாலை நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணியின் மாநில செயலாளர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் தலைமை வசித்து உரையாற்றினார். திரைக்கலைஞர் படைப்பாளர் ரோகிணி அவர்கள், “படைப்பூக்கம் தரும் புத்தக வாசிப்பு’’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/amitabh/", "date_download": "2019-08-18T17:38:02Z", "digest": "sha1:ICWLZ57RE45SQBW5IQYD5X6M72XYXTPL", "length": 331969, "nlines": 879, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Amitabh « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஷாரூக்குக்கு ரூ. 8 கோடி;\nஆமீர் கான் ரூ. 5 கோடி;\nராகுல் டிராவிட் ரூ. 2.5 கோடி;\nயுவராஜ் சிங் ரூ. 2 கோடி;\nஇதெல்லாம், இவர்களுக்கு ஒரு படத்தில் நடிக்க ஊதியமா… ஒரு கிரிக்கெட் பந்தயத்தில் சதம் அடிக்க கிடைத்த பணமா… பத்து விநாடி வந்து போகக்கூடிய, “டிவி’ விளம்பரத்தில் நடிப்பதற்காக கிடைக்கும் ஊதியம் இது.\nபாலிவுட் நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் நடித்து வெளிவரும், “டிவி’ விளம்பரங்கள், 60 சதவீதம் அதிகரித்துள்ளன. கடந்த 2005ம் ஆண்டு, கிரிக்கெட் சரிவுகளால், கிரிக்கெட் வீரர்கள் தோன்றும் விளம்பரங்கள் ஓரளவு குறைந்தாலும், பாலிவுட் நட்சத்திரங்களின் விளம்பரங்கள் அதிகரித்தன. கடந்தாண்டு, மீண்டும், கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரங்கள் அதிகரித்தன. முந்தை�� ஆண்டை விட, கடந்தாண்டு, 60 சதவீதம் அளவுக்கு அதிகமாக கிரிக்கெட் வீரர்கள் தோன்றும் விளம்பரங்கள் வெளியாயின. இந்தாண்டு, அதை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, “டாம் மீடியா’ நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள்:\nபேனா முதல் கார் வரை, இந்தியாவில், 9,000 பிராண்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில், 250 பிராண்டுகள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை நடிக்க வைத்து விளம்பரம் வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு, பாலிவுட் நட்சத்திரங்களை நடிக்கவைத்து, 53 விளம்பரங்கள் வெளிவந்தன. கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரங்கள் எண்ணிக்கை 191.\nஇவர்கள் நடித்தது எல்லா விளம்பரங்களும், பெரிய நிறுவனங்களுடையவை. இதனால், கோடிக்கணக்கில் இவர்களுக்கு ஊதியம் தரப்பட்டுள்ளது. “டிவி’ விளம்பரங்களால், பாலிவுட் நடிகர்களும், கிரிக்கெட் வீரர்கள் எக்கச்சக்கமாக அள்ளுகின்றனர். அவர்களை அடுத்து, பிரபல மாடலிங் தொழிலில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது.\nபிரபல மாடல் அழகி யானா குப்தா, பத்து விநாடி “டிவி’ விளம்பரத்தில் நடிக்க, ஒன்று முதல் இரண்டு கோடி வரை ஊதியம் வாங்குகிறார். மற்றவர்கள் சில ஆயிரம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வாங்குகின்றனர். இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.\nஉதவும் கரம்… இணைக்கும் தளம்\nகையையே கரும்பலகையாக்கிக் கொண்டு மொழிகளைக் கற்றவர் ஹெலன் கெல்லர். ஒருவித விஷக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு பிறந்த பத்தொன்பது மாதங்களிலேயே பார்க்கிற, கேட்கிற, பேசுகிற புலன்களை இழந்து தவித்தவருக்கு, அவரது அம்மாவைப் போலவே கிடைத்த ஆசிரியைத்தான் மிஸ்.சலிவன். மொழியின் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு வார்த்தையையும் ஹெலன் கெல்லருக்குப் புரிய வைப்பதற்கு சலிவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் சோம்பலில்லா உழைப்பின் அடையாளங்கள்.\nதண்ணீர் என்கிற வார்த்தையை எப்படிப் புரிய வைத்தார் தெரியுமா கொட்டுகிற தண்ணீரில் ஹெலனை நிறுத்தி வைத்து அவரது கைகளில் ‘ர-அ-ப-உ-த’ என்று எழுதிக் காட்டியுள்ளார்.\nஹெலன் பிற்காலத்தில் தனது ஊனத்தை ஊனப்படுத்திவிட்டு உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோருக்காக முழு மூச்சாகப் பாடுபட்டு உலகில் உள்ள எல்லோருக்கும் தன்னம்பிக்கையைப் பரிசளித்தார்.\n“என் கதை’ என்கிற ���வரது சுயசரிதையில் ஹெலன் தன் ஆசிரியையைப் பற்றிச் சொன்னார்:\n“”என் வாழ்க்கையில் நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு காலடியும் அவருடையதே. என்னுடைய எல்லாச் சிறப்புகளும் அவருக்கே சொந்தமானவை. அவருடைய அன்பான ஸ்பரிசத்தால் விழிப்படையாத எந்த ஒரு திறமையோ அல்லது உத்வேகமோ அல்லது ஒரு சந்தோஷமோ என்னிடம் கிடையாது”\nஹெலனுக்குக் கிடைத்த ஆசிரியை போல் பல ஆசிரியர்கள் புலன்களை இழந்தவர்களுக்காக இப்போது வந்துவிட்டார்கள். புதியபுதிய கருவிகளும் அவர்களுக்காக வந்துகொண்டு இருக்கின்றன. எப்போதும் போல் இப்போதும் அவர்களுக்கு இருக்கிற குறைகளில் ஒன்றாகத் தொடர்ந்து கொண்டே இருப்பது தேர்வு எழுத முடியாத நிலைதான். பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோர் பிறர் உதவியுடன்தான் தேர்வு எழுத முடியும். அப்படி உதவி செய்ய வருகிறவர்களுக்குத்தான் பெரும் பற்றாக்குறை. சிலர் உதவுவதற்கு முன் வந்தாலும் யாரை எப்படி அணுகுவது என்று தெரியாத நிலை இருக்கிறது. இந்தக் குறையைப் போக்குகிற வகையில் வித்யாசாகர் ஊனமுற்றோருக்கான சட்ட மையமும், ராஷ்ட்ரிய லைஃப் சேவிங் சொûஸட்டியின் தமிழகச் செயலாளர் வாசவி சுந்தரும் சேர்ந்து ஓர் இணையதளம் தொடங்கி உள்ளனர். இந்த இணையதளத்தின் முகவரி: iscribe.co.in ் ஆசிரியர் தினமான கடந்த 5-ந்தேதி இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் பயோடெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் வாசவி சுந்தரத்திடம் இணையதளம் குறித்துப் பேசினோம்:\n“”இரண்டு வருடங்களாகப் பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோருக்காகத் தேர்வு எழுதி வருகிறேன். கடந்த ஆண்டு லயோலா கல்லூரியில் கை, கால் ஊனமுற்ற ஒருவருக்காகத் தேர்வு எழுதுவதற்குப் போயிருந்தேன். அவர் பெயர் ராஜீவ் ராஜன். அப்போது இவரைப் போலவே இரண்டு மூன்று பேர் தேர்வு எழுதுவதற்கு யாரும் இல்லாததால் தவித்ததைப் பார்த்தேன். இது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. எனது தோழிகளிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, “என்னை அழைத்திருந்தால் வந்திருப்பேனே’ என்று பலர் சொன்னார்கள். தோழிகள் சொன்ன பிறகுதான், “உதவி தேவைப்படுகிற ஊனமுற்றோருக்கும், உதவி செய்யத் தயாராக இருக்கிறவர்களுக்கும் பெரும் இடைவெளி இருப்பதை உணர்ந்தேன்.\nஇந்த இடைவெளியைப் போக்குவதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தபோதுதான��� இணையதளம் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியது. இதனையடுத்து வித்யாசாகர் அமைப்போடு சேர்ந்து இந்த இணையதளத்தை உருவாக்கி உள்ளேன்.\nண்என்பது கண்களைக் குறிக்கும் வகையிலும், நஸ்ரீழ்ண்க்ஷங் என்பது தேர்வு எழுதுவதற்கு உதவுகிறவர்களைக் குறிக்கிற வகையிலும் சேர்த்து iscribe.co.in ்என்று இணையதள முகவரிக்குப் பெயர் வைத்துள்ளோம்.\nஇணையதளம் தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு உள்ளாகவே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பார்வையற்றோரும், அவர்களுக்கு உதவுவோரும் ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளனர். இணையத்தில் பதிவு செய்வதற்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இலவசமாகத்தான் பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ளவர்களும் பதிவு செய்துகொள்ளலாம்.\nஉதவி தேவைப்படுவோர் தங்களைப் பற்றிய முழு விவரத்தையும் தெரியப்படுத்த வேண்டும். பெயர், முகவரி, தொலைபேசி எண், தேர்வு எழுத வேண்டிய தேதி, நேரம் உட்பட அனைத்து விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும். இதைப்போல உதவி செய்ய முன் வருபவர்களும் அவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், இ.மெயில் முகவரி, கல்வி என்று தங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவு செய்யவேண்டும்.\nகொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேவைப்படுவோரும், உதவி செய்ய முன்வருவோரும் தாங்களாகவே தொடர்பு கொண்டு பேசிக்கொள்கிறார்கள். தொலைபேசி வசதியோ மற்ற வசதியோ இல்லாதவர்கள் வித்யாசாகர் அமைப்பைத் தொடர்பு கொண்டு பேசினாலும், இருசாரரும் சந்தித்துப் பேசுவதற்கான வசதியையும் ஏற்படுத்தித் தருகிறார்கள்.\nஊனமுற்றோருக்காகத் தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் என்று எதுவும் இல்லை. கையெழுத்து அழகாக இருந்தால்தான் எழுதுவதற்கு வரவேண்டும், தேர்வு எழுத வருகிறவர்கள் என்ன படிக்கிறார்களோ, அதே துறையில் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. சொல்வதை எழுதத் தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான். எந்தக் கல்லூரியில் தேர்வு எழுதுகிறார்களோ, அந்தக் கல்லூரியில் அனுமதி வாங்கிக் கொண்டால் போதுமானது. மற்றபடி வேறு தகுதி எதுவும் தேவையில்லை. இதுபோன்ற தேர்வு எழுதுவதற்கு யாரும் கட்டணமும் வாங்க மாட்டார்கள். சேவை மனப்பான்மையுடன்தான் எல்லோரும் உதவிச் செய்வார்கள்.\nஇந்தியா முழுவதும் ஒரு லட்சத��துக்கும் மேற்பட்டோர் பார்வையற்றோர்களாக இருக்கிறார்கள். கை, கால் ஊனமுற்று எழுதமுடியாமல் தவிப்போரையும் இந்த எண்ணிக்கையில் சேர்த்தோமானால் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். ஆனால் இவர்களில் தேர்வு எழுதுவோருக்கு உதவி புரிய முன் வருவோர்களின் எண்ணிக்கை மிகச் சொற்ப அளவிலேயே இருக்கிறது. எனவே எழுதப் படிக்கத் தெரிந்த எல்லோருமே பார்வையற்றோருக்கு உதவிச் செய்ய முன் வரவேண்டும்” என்கிறார் ஹெலன் கெல்லர் ஆசிரியை மிஸ்.சலிவன் பார்வையுடன் மிஸ்.வாசவி சுந்தரம்.\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு\n2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nதேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.\nஇதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.\nதேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.\nமற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:\nசிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)\nஅறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.\nசிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)\nசிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.\nநடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).\nதேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).\nசமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)\nசிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)\nசிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)\nசிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)\nசிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)\nசிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)\nசிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).\nசிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)\nசிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)\nசிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).\nசிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).\nதமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.\nசேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nடி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.\nஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.\nஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007\nதிரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.\nதிரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.\nஇவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, ம���கச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.\nஇயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.\nபாடப்புத்தகத்தில் இடம் பிடித்த அமிதாப்\nஇந்தி நடிகர் அமிதாப்பச்சன் புகழின் உச்சமாக தற்போது பாடப்புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டார். அவர் நடித்த `தீவார்'(தமிழிலில் ரஜினி நடிக்க “தீ” என்ற பெயரில் வெளியானது) படத்தில் ஒரு காட்சி.\nஷூ பாலீஷ் போட்டு பிழைப்பு நடத்தி வரும் சிறு வயது அமிதாபிடம் ஷூ பாலீஸ் போடுவதற்காக வில்லன் கோஷ்டியினர் இருவர் வருவார்கள். ஷூபாலீஸ் போட்டு முடிந்ததும் அதற்குரிய நாணயத்தை கையில் கொடுக்காமல் தூக்கி ஏறிவார்கள்.\nதன்னை அவமானப்படுத்து கிறார்கள் என்று கோபமடையும் அந்த சிறுவன் “துட்ட எடுத்து கையில் கொடுத்துட்டு” போய்யா என்பான் “சின்ன வயதிலேயே உனக்கு இவ்வளவு திமிரா” என்று வில்லன்களில் ஒருவர் அடிக்கப்பாய மற்றொருவரோ அவரைத் தடுத்து கையில் காசை எடுத்து, கையில் கொடுத்துவிட்டுப் போவார்.\nசற்று தொலைவில் சென்றதும் “இந்த பையன் வருங்காலத்துல பெரிய ஆளா வருவான் பாறேன்” என்பார்.\nதனிமனித சுயகவுரவத்தை யாரும் எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் இந்த காட்சி அதை கருத்தை வலியுறுத்துவதற்காக சமீபத்தில் வெளியான என்.சி.ஆர்.டி. சமூக அறிவியல் பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. ஒரு பாடமாக இந்த காட்சி விளக்கப் பட்டுள்ளது. தீவார் படத்தில் அமிதாப் பச்சனின் ஸ்டில் ஒன்றும் அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது.\nஇதன் மூலம் வாழும் காலத்திலேயே பாடப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் என்ற பெயர் அமிதாப்புக்கு கிடைத்துள்ளது.\nசினிமா காட்சிகளின் மூலம் வாழ்க்கைத் தத்துவங் களை விளக்க மேலும் பல சிறந்த படங்களின் சிறந்த காட்சிகளை பாடப்புத்தகங்களில் பாடமாக வைக்கவும் என்.சி.ஆர்.டி. முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி பரிசீலிக்கப்படும் படங்களில் அமீர்கானின் “லகானும்” ஒன்று. சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தபடம் தலைமைப்பண்பின் சிறப்பை விளக்குவதற்காக பாடமாக வைக்க பரிசீலிக்கப் பட்டு வருகிறது.\nஹிருத்திக்ரோஷன், ஷாருக்கான் போன்ற தற்கால இளைஞர்களின் உள்ளங்களை அதிக அளவில் கொள்ளை கொண்ட நடிகர்களையும், பாடபுத்தகங்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வடஇந்திய மாணவர்களிடையே எழுந்துள்ளது.\nஉ.பி.யில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி: பள்ளி ஆசிரியையாக பணி புரிந்தவர்\nலக்னெü, மே 12: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி (51).\nஇவர் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) நிறுவிய கான்சி ராமின் நிழலில் வளர்ந்தவர். அவரிடம் இருந்து அரசியல் பாடம் கற்றவர். எதிரிகளின் கூட்டணியை தனி ஆளாக நின்று சமாளித்தவர்.\nஉ.பி. சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பிராமண வகுப்பைச் சேர்ந்த 94 பேருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.\nமுந்தைய மூன்று முறையும் கூட்டணி ஆட்சியை நடத்திய மாயாவதி, தற்போது அசுர பலம் பெற்று கூட்டணி தயவு தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.\nதில்லியில் தபால்-தந்தி துறை ஊழியரின் மகளாக பிறந்த மாயாவதி, உ.பி.யின் முதல்வராக 1995-ல் அரியணை ஏறினார். அப்போது அவரால் 4 மாதமே பதவியில் நீடிக்க முடிந்தது. சமாஜவாதி கட்சியின் முலாயம் சிங்குடனான கூட்டணி திடுமென முடிந்ததே அதற்கு காரணம்.\nபின்னர் இரண்டாவது முறையாக 1997-ல் முதல்வரானார். இம்முறை 6 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தார். அப்போது பாஜகவுடன் “விரும்பத்தகாத’ ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்ததால் மாநிலத்தில் அரசியல் குழப்பமே மிஞ்சியது.\nஊழல் வழக்கில் சிக்கியதால் ராஜிநாமா\nமூன்றாவது முறையாக 2002-ல் முதல்வரானார். பாஜகவின் ஆதரவுடன் 18 மாதங்கள் ஆட்சி செய்தார். இருப்பினும் தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து 2003-ல் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் மாயாவதிக்கு ஏற்பட்டது.\nமாயாவதிக்கு 6 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். பள்ளி பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறு வயது முதலே இருந்தது.\nதில்லியில் 1977 முதல் 1984வரை பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். அப்போதே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பின் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.\n1984 முதல் தீவிர அரசியல்\n1984-ம் ஆண்டு தனது ஆசிரியைப் பணியை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். கான்சி ராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, 1984 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும் தோற்றார்.\nஇருப்பினும் மனம் தளராமல் 1988-ல் மூன்றாவது முறையாக பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்தார். 1994-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக உரக்க குரல் கொடுத்தார்.\nகல்லூரி நாள்களில் மேல்சாதி மாணவர்கள் அவரை ஏளனமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு தாழ்த்தப்பட்டவர்கள், பலவீனப் பிரிவினருக்காக போராட வேண்டும் என்ற வேகம் பிறந்ததாம். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மாயாவதி, சட்டப்படிப்பையும், பின்னர் மீரட் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார்.\nவளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் – ஊழல், குற்றம், அச்சம் அடியோடு ஒழிக்கப்படும்: மாயாவதி\nலக்னெü, மே 12: உத்தரப் பிரதேசத்தில் ஊழல், கிரிமினல்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.\nதேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதி, லக்னெüவில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:\nமக்கள் அச்சமின்றி வாழவும், ஊழல், குற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத வகையில் புதிய அரசு ஆட்சி புரியம். அதேசமயம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமைத் தரப்படும். இத்தேர்தலில் உயர்சாதியினரும், முஸ்லிம்களும் பகுஜன் சமாஜுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை முஸ்லிம்கள் அதிக அளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.\nசாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்துள்ளனர். மாஃபியா, தீவிரவாத மற்றும் காட்டு ராஜாக்களின் ஆதிக்கம் ���த்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தியுள்ளது என்றார்.\nசட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை\nஉ.பி.யில் சமாஜவாதி ஆட்சியில் இருந்தபோது நடந்த அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று மாயாவதி தெரிவித்தார்.\nஇது அரசியல் ஆக்கப்படமாட்டாது; எதிரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் அல்ல. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்ற உள்ளோம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஆசாம் கான், தனது அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். முலாயம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஏற்கெனவே அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இறந்தபோனவரை மீண்டும் கொல்லமுடியாது. மக்கள் அவருக்கு தண்டனை வழங்கிவிட்டனர்’ என்றார்.\nஉத்தரப் பிரதேச முதல்வரானார் மாயாவதி: 50 உறுப்பினர்களுடன் அமைச்சரவை பதவிஏற்பு\nலக்னௌ, மே 14: உத்தரப் பிரதேச முதல்வராக மாயாவதி (51) பதவி ஏற்றுக்கொண்டார்.\nஅவருடன் 50 உறுப்பினர்கள் கொண்ட மிகப் பெரிய அமைச்சரவையும் பதவி ஏற்றது.\nஉ.பி. முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றுள்ள மாயாவதி, இம்மாநிலத்தின் 40-வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. மாயாவதி உள்பட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.\nமுன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அக் கட்சித் தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nபதவி ஏற்பு முடிந்ததும் மாயாவதி தனது பெற்றோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சிக்கு பிராமணர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்த அக் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ர மட்டும் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது மேடையில் மாயாவதியுடன் அமர்ந்திருந்தா���்.\nபகுஜன் சமாஜ் தேசிய செயலர் சித்திக், மாநிலத் தலைவர் லால்ஜி வர்மா, மூத்த தலைவர்கள் சுவாமி பிரசாத் மெüர்யா, முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.\nநடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலம் பெற்று, 14 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி கட்சிகளின் தயவை நாடாத தனி ஒரு கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார் மாயாவதி.\nதேர்தலில் மேல்சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றிக்கொடி நாட்டிய மாயாவதி, அமைச்சரவையில் மேல்சாதியினர் பலருக்கும் இடம் அளித்துள்ளார்.\n7 பிராமணர்கள், 6 தாக்கூர்கள், 5 முஸ்லிம்கள், யாதவ குலத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார்.\n50 பேர் கொண்ட மிகப்பெரிய அமைச்சரவையில் 19 பேர் கேபினட் அந்தஸ்துடையவர்கள்; 21 இணை அமைச்சர்களுக்கு தனிப்பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது; 9 பேர் இணை அமைச்சர்கள்.\n1993-ல் உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்ற போது இந்தியாவின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் முதல்வர் பதவி ஏற்கும் 40-வது முதல்வர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.\nஉ.பி.யில் காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி 4 முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு இணையாக மாயாவதியும் 4-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.\nதற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மாயாவதி, இன்னும் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகவோ மேல்சபை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nமுன்னதாக, பகுஜன் சமாஜ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சனிக்கிழமை ஒருமனதாக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.\n403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 206 இடங்கள் கிடைத்துள்ளன.\nஆட்டம் போட்டவர்கள் கொட்டம் அடங்கியது\nலக்னோ:உ.பி.,யில் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்ட அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.\nமுதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடினார் மாயாவதி. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக���கீடு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nஉ.பி., முதல்வராக நேற்று பதவியேற்ற உடன் மாயாவதி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஉ.பி., சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முலாயம் சிங் தலைமையிலான அரசு எடுத்த நிர்வாக முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.\nஇதில், ஜாகர் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்தது,\nஅரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பித்தது,\nஷாபி கிராமத்துக்கு (முலாயமின் சொந்த கிராமம்) ரூ.10 கோடி ஒதுக்கியது ஆகிய நிர்வாக முடிவுகள் உட்பட பல முடிவுகள் ரத்து செய்யப்படும்.\nமாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். கிரிமினல்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது.\nமுந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட துப்பாக்கி லைசென்சுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது.\nஎனது அரசு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை. மாநிலத்தின் நலனே அனைத்திலும் முதன்மையானது.\nசமாஜ்வாடி பொதுச்செயலர் அமர் சிங் தலைமையிலான உ.பி., மேம்பாட்டு கவுன்சில் கலைக்கப்படுகிறது.\nஅம்பேத்கர் பூங்காவை முறையாக பராமரிக்காத இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.\nஉயர் வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.\nஇவ்வாறு முதல்வர் மாயாவதி கூறினார்.உ.பி., மேம்பாட்டு கவுன்சில் மூலம் தான் நடிகர் அமிதாப் பச்சன், மாநிலத்தின் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும், பல கலாசார நிகழ்ச்சிகள் பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தன. தற்போது, இதற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.\nஇந்த கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அமர் சிங் நேற்று முன்தினமே ராஜினாமா செய்து விட்டார். பதவியேற்ற முதல் நாளே பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றி முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமுலாயம் சிங்கின் நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் தாத்ரி மின் திட்டம் தொடருவது குறித்து முதல்வர் மாயாவதி எதிர்ப்பாக எதுவும் கூறவில்லை. “இப்போது தான் பதவியேற்றுள்ளேன். இது குறித்து பதிலளிக்க இப்போது முடியாது’ என்று கூறி விட்டார்.\nஅதுபோல, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெர��விப்பீர்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். “இப்போது தான் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்ட பின், உங்களிடம்(நிருபர்கள்) கண்டிப்பாக கூறுவேன்’ என்று மாயாவதி தெரிவித்து விட்டார்.\nநிருபர்களுக்கு பேட்டி அளித்து முடித்த உடன், உ.பி.,யில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பி.பி.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்டவர் கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇது தவிர கேபினட் செயலர் என்ற புதிய பதவியையும் மாயாவதி உருவாக்கியுள்ளார்.\nமாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ., சுபாஷ் பாண்டே. இவர், தனது எம்.எல்.ஏ., பதவிக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் பதவிக்காலம் முடியும் வரை புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக அளிக்க முன்வந்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கடவுளிடம் உறுதி கூறியிருந்தேன். அதன்படி இப்போது அறிவிப்பு செய்துள்ளேன்’ என்று சுபாஷ் பாண்டே கூறினார்.\nமாயாவதிக்கு சாதனை, காங்கிரஸýக்கு சோதனை\nமாயாவதி பிறரது ஆதரவு இன்றித் தனித்து நின்றே வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளை உற்சாகமூட்டித் தட்டி எழுப்பப் போகிறது.\nசமூகத்தில் நசுக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டி ஆளப்போகிறார்.\nஇது அரசியல் அம்சங்களையும் சமூக உறவையும் மாற்றப் போகிறது. மாயாவதிக்குக் கிடைத்த வெற்றி இந்திய அரசியல் இனி என்ன வடிவத்தை எடுக்கும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது.\nதலித்துகள், பிராமணர்களை உள்ளடக்கி மாயாவதி அமைத்த வெற்றிக் கூட்டணியில் முஸ்லிம்களும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் இணைந்தனர். இத்தகைய கூட்டணி புதிது அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இருந்துள்ளது.\nதேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நிருபர்களிடம் பேசும்போது, தனக்கு உறுதுணையாக இருந்த\nசதீஷ் சந்திர மிஸ்ர (பிராமணர்),\nபாபு சிங் குஷ்வஹா (மிகவும் பிற்பட்ட வகுப்பு) ஆகியோருக்குத் திறந்த மனதுடன் வெளிப்படையாக நன்றி தெரிவித்தன்மூலம் இது பல வண்ணக் கூட்டணி என்பதை மாயாவதியே ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டியின்போது அவர்களைத் தனக்குப் பக்கத்திலும் அமரச் செய்திருந்தார்.\nகடந்த காலங்களில் காங்கிரஸ் வசம் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சாதி கண்ணோட்ட அடிப்படையில் அது அமையவில்லை.\nஅயோத்தி இயக்கம் உச்சகட்டத்தில் இருந்தபோது தம் பக்கமாக பிராமணர்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தபோதிலும் உயர்சாதி உணர்வை வெளிப்படையாகத் தட்டி எழுப்பி ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்யவில்லை.\nஆனால் இப்போதுதான் பிராமணர்கள் வகுப்பு அடிப்படையில் வெளிப்படையாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பிராமணர்கள் மாநாட்டை, மாவட்ட நிலையில் நடத்திய மாயாவதி லக்னெüவில் மாபெரும் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.\nஇப்போதைய முக்கிய கேள்வி இதுதான். பாஜகதான் பிராமணர்களின் புகலிடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உயர் சாதியினர், மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனரே\nபாஜகவை விட்டு விலகி உயர்சாதியினர் நீண்ட தொலைவு சென்று விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையெனில் பாஜகவின் 2002 தேர்தல் வெற்றி முடிவுடன் ஒப்பிடுகையில் தற்போதைக்கு அதன் வெற்றிக் கணக்கு பாதியாகக் குறைந்திருக்காதே.\nசமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மேல்சாதியினர் விரும்பினர். மேலும் அந்தக் கட்சிக்கு மாற்றாக மாயாவதியைக் கருதினர். உயர்சாதியினரை அலறவைத்த குண்டர்கள் ராஜ்ஜியம், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை நன்கு புரிந்துவைத்திருந்தார் மாயாவதி.\nஆரம்பம் முதலே முலாயம், அமர்சிங் ஆகியோரைக் கடுமையாகச் சாடி வந்தார் மாயாவதி. ஆனால், பாஜகவோ சமாஜவாதி மீது மெத்தனம் காட்டியது. இதை பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.\n2003-ல் முலாயம்சிங் தலைமையில் ஆட்சி அமைய உதவியது, பகுஜன் சமாஜ கட்சி இரண்டாக உடைந்தபோது அதை அப்போதைய சட்டப்பேரவைத் தலைவரான கேசரிநாத் திரிபாதி (பாஜக) அங்கீகரித்தது ஆகியவை உயர்சாதியினர் மத்தியில் சந்தேகம் எழ வைத்தது. உள்ளுக்குள் சமாஜவாதி கட்சியுடன் பாஜக ரகசிய உறவை வைத்துக்கொண்டதோ என்ற கண்ணோட்டம் ஏற்படச் செய்தது. தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பலவீனப்படுத்தப்படுவதாகவும் அநீதி இழைக்கப்படுவதாகவும் பிராமணர்கள் வேதனைப்பட ஆரம்பித்தனர்.\nதலித்துகள், ஜாட் வகுப்பினர், யாதவர், குர்மிஸ் ஆகிய எல்லா வகுப்பினருக்குமே அரசியல் புகலிடம் உள்ளது. சமாஜவாதியின் அமர்சிங், வெளிப்படையாகவே, தாக்குர் வகுப்பினர் நலனுக்காகப் பாடுபட்டார். ஆனால் பிராமணர்கள் பற்றி யாரும் வாய் திறந்ததில்லை. அதைத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய மாயாவதி “சர்வஜன சமாஜ்’ பற்றிப் பேச ஆரம்பித்தார்.\nஇந்நிலையில், பிராமணர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக சதீஷ் சந்திர மிஸ்ர உயர்ந்தார்.\nவெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் சிறந்த பிராமணத் தலைவராகக் கருதப்பட்ட வாஜபேயியையும் மிஞ்சினார் மிஸ்ர.\nமாயாவதியுடனான அவரது நெருக்கம், செல்வாக்கு ஆகியவற்றால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மாநிலத்தை ஆட்சி செய்ய வழி கிடைத்துள்ளது என்ற எண்ணம் பிராமணர்கள் மத்தியில் ஏற்பட்டது.\nதாக்குர் இனத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் பாஜகவைவிட விரும்பப்பட்டவரானார் மாயாவதி. லோத் இனத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது பாஜக.\n2007 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு சாதி அடிப்படையில் அரசியல் சமூகம் மண்டல் மயமாகி உள்ளதை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. பிராமணர்களும் வைசியர்களும் சிறந்த வியூகத்துடன் வாக்களித்துள்ளனர்.\nசில வழியில் வகுப்புவாத கண்ணோட்டத்துக்கு சாதி நோக்கம் வலிமை சேர்த்துள்ளது என்று கூறலாம். முஸ்லிம் விரோத பிரசார சி.டி. அல்லது அப்சல் குரு விவகாரம் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கலக்கி ஆதாயம் பெற முயன்றது பாஜக. ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஹிந்து மத உணர்வைத் தூண்டுவதன் மூலம் பலன் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல.\nஇந்த ஆண்டு பிற்பகுதி வாக்கில் குஜராத்தில் நடக்கவுள்ள தேர்தலில் இது தெரிந்துவிடும்.\nமாயாவதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது மக்கள் நாடித்துடிப்பை அறிந்து சமூக சக்திகளை ஒன்றிணைத்து அவர் வகுத்த கூட்டணி.\nவெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனோதிடமும் அவரிடம் ஓங்கிக் காணப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடக்கிய அவர் நன்கு திட்டமிட்டு தொகுதி, தொகுதியா���த் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.\nஇத்தகைய நடவடிக்கைகளில் பாஜகவும் காங்கிரஸýம் தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்புதான் இறங்கின. மேலும் வேட்பாளர்கள் தேர்வைப் பிறரைவிட முன்கூட்டியே முடித்துவிட்டார் மாயாவதி.\nபாரம்பரியமாகத் தமக்கு ஆதரவு தந்து வந்தவர்களின் மன கண்ணோட்டம் பற்றித் தப்புக்கணக்கு போட்டது பாஜக. தனக்கு ஆதரவாக ஹிந்துக்களை அணி திரள வைக்கவும் அது தவறிவிட்டது. கணிசமான முஸ்லிம்கள் முலாயம் நோக்கி அலறி அடித்து ஓடும் வகையிலும் செயல்பட்டது. இவை, முலாயமின் வேகமான வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த உதவியுள்ளன.\nமாயாவதி பெற்றுள்ள வெற்றி இதர மாநிலங்களில் குறிப்பாக, 2008ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் தீவிர தொடர்விளைவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது.\nதில்லியில் பகுஜன் சமாஜ கட்சி வேர் விட்டுள்ளது. அங்கு அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதன் செயல்பாடு சிறப்பாக அமைந்ததே காங்கிரஸ் தோல்வியடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.\nஜூலையில் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை மாயாவதி ஆதரவுடன் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. என்றாலும் மாயாவதியின் வளர்ச்சி நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸýக்கு தொல்லை தரக்கூடியதுதான்.\n.மாயாவதி வெற்றியின் பின்னணியில் மூன்று முகங்கள்\nஉ.பி., சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மூன்று பேர் முக்கிய தளபதிகளாகச் இருந்துள்ளனர். இவர்களின் உதவியுடன் பிராமணர்கள், வைசியர்கள் செயல்பட்டதால் கருத்துக் கணிப்புகளை முறியடித்து மாயாவதி வெற்றியை அள்ளிக் குவித்து விட்டார்.\nஎஸ்.சி.மிஸ்ரா: உ.பி.,யில் சீனியர் வக்கீலாக இருப்பவர் எஸ்.சி.மிஸ்ரா. பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் அனுபவம் சிறிதும் கிடையாது. முன்பு 1976ல் எச்.என்.பகுகுணாவிடம் தேர்தல் மேலாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். உ.பியில் பகுகுணா செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர். பின் நீண்ட இடைவெளக்குப் பின் 2004ல் மாயாவதி முதல்வர் பதவியை துறந்த போது, அவரது கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார் மிஸ்ரா.\nஇது குறித்து மிஸ்ராவிடம் கேட்ட போது “தாஜ்மகால் வழக்கில் மாயாவதியை பா.ஜ., மிரட்ட தொடங்கியது. ஆனால், அதற்கு மாயாவதி அடிபணியவில்லை. அவரது போராட்ட குணம் எனக்கு பிடித்து விட்டது. எனவே தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்றார்.\nஇந்த தேர்தலில் பிராமணர்களின் ஓட்டுகளை கட்சிக்கு பெற்று தரும் பணி மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான களப்பணியை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரணி ஒன்றை நடத்தி மிஸ்ரா முதலில் துவக்கினார். “பா.ஜ., “கமண்டல’த்தை விட்டு விட்டு “மண்டல்’ பிரச்னையை கையில் எடுத்து விட்டது. எனவே மாற்று கட்சியை பிராமணர்கள் தேட தொடங்கினர். அவர்களின் எண்ணத்தை நான் பூர்த்தி செய்தேன்’ என்று மிஸ்ரா இப்போது கூறுகிறார்.\nஅந்த ஆண்டில் மட்டும் பிராமணர்கள் பங்கேற்ற 21 பேரணிகளை நடத்தினார். இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும், பிராமணர்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் அடங்கிய கமிட்டியையும் உருவாக்கினார். அவரது செயல்பாட்டை அப்போது பலரும் கிண்டல் அடித்தனர். ஆனால், இறுதியில் மிஸ்ரா வெற்றி பெற்று காட்டி விட்டார். இதற்கு பரிசாக மிஸ்ராவை அட்வகேட் ஜெனரலாக, மாயாவதி நியமிக்க உள்ளார்.\n“பிராமணரான என்னை இப்பதவிக்கு தேர்ந்தெடுத்தது ஏன்’ என்று மிஸ்ராவே வினோதமாகக் கேட்கிறார். அதற்கு மாயாவதி பதிலாக “நான் ஜாதியை பார்த்து பதவியை தருவதில்லை. தகுதியை பார்த்து தான் தருகிறேன்’ என்று கூறி விட்டார்.\nநசீம்முதீன் சித்திக்: மாயாவதியின் தீவிர விசுவாசி நசீம்முதீன் சித்திக். அரசியல் உலகை தவிர வெளியுலக தொடர்பே இவருக்கு இல்லை. பத்திரிகையாளர்களை பார்த்தால் ஓடி விடுவார். ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.இந்த தகுதிகளின் காரணமாகவே மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குகிறார். சித்திக்.\n“பேகன்ஜி'(மாயாவதி) சொல்வதை மட்டுமே செய்வார். மாயாவதி 1980ம் ஆண்டுகளில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு அறிமுகமானவர் சித்திக். மாயாவதியை பாதுகாக்கும் பொறுப்பு அப்போது அவருக்கு வழங்கப்பட்டது. அது முதல் மாயாவதியின் நிழல் போலவே இருந்து வருகிறார்.\nஇந்த தேர்தலில் முஸ்லிம்களை கட்சிக்கு பெற்று தரும் பொறுப்பு சித்திக்கிடம் வழங்கப்பட்டது. இதற்காக கட்சியின் முஸ்லிம் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் உலாமாக்களை சந்தித்து பேசி, அவர்களின��� ஆதரவை பெறும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற பெரிய பணியை சித்திக் ஏற்பது இதுவே முதல் முறை. இருப்பினும், அதை சிறப்பாகவே செய்தார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறு சிறு கூட்டங்கள் நடத்தி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக செயல்பட்டார். இந்த முயற்சி இறுதியில் அவருக்கு மட்டும் அல்ல, மாயாவதிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.\nசுதீர் கோயல்: உ.பி.,யில் உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தலைவர் சுதீர் கோயல். ஜெய்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் முதலில் தொடர்பு கொண்டவர் . பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த, முதல் உயர் ஜாதி வகுப்பு தலைவர் என்ற பெருமைக்கு உரியவர். கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தலைவர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர்.\nடில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுதீர் கோயல் பணியாற்றினார். பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழகி, பிற கட்சிகளின் தகவல்களை அறிவது இவரது பணி. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தகவல்களை சிறிது கூட கசிய மாட்டார். அந்த அளவுக்கு உஷார் பேர்வழி சுதீர் கோயல். இது தவிர உ.பி.,யில் ஓரளவுக்கு பெரும்பான்மையாக உள்ள வைஸ்ய சமுதாயத்தினருடன் நெருங்கி பழகும் படி சுதீர் கோயல் கேட்டுக் கொள்ளப்பட்டார்.\nஇந்த சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சமாஜ்வாடி கட்சிக்கும், மற்றொரு பகுதியினர் பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். மாநிலம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் சுதீர் கோயல் பயணம் செய்து வைஸ்ய சமுதாயத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் திருப்பினார்.\nகுறிப்பாக அலகாபாத் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வெற்றிக்கு வைஸ்ய சமுதாயத்தினர் அளித்த ஆதரவே காரணம் . “மாயாவதி மட்டுமே தங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் வைஸ்ய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டு விட்டது’ என்று இதற்கு சுதீர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக கோயலை கேபினட் அமைச்சராக்கியுள்ளார் மாயாவதி.\n“”பத்திரிகைகளை அந்த அம்மா மதிப்பதே இல்லை” என்று நிருபர்கள் புலம்புகின்றனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனியொரு கட்சியாகவே பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட பிறகும் அதே நிலைதான்\nபேட��டி தருமாறு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் விடுத்த அழைப்புகளை ஏற்று பதில்கூட தரவில்லை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அந்த நிறுவனங்கள் தன்னைப் பேட்டி காண அழைப்பு விடுக்காதா என்று ஏங்கும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர்; ஆனால், மாயாவதி அப்படியல்ல.\n“”தேர்தல் அறிக்கை என்று எதையுமே அந்த அம்மா வெளியிடவில்லையே” என்பது சிலரின் அங்கலாய்ப்பு தேர்தல் களத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், வாக்காளர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏதாவதொரு வாக்குறுதியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தன்னைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட ஏழை மக்களுக்கு, 2 வேளை சாப்பாடு, வறுமைக் கோட்டிலிருந்து விடுபட உற்ற வழி என்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகள் இருந்தபோதிலும் மாயாவதி எந்தவித இலவச அறிவிப்பையும் வெளியிடவில்லை.\n“”ஆட்சிக்கு வந்தால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, புடவை, வேஷ்டி, இலவச கேஸ் ஸ்டவ், கடன் தள்ளுபடி” என்று எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இந்த எல்லாச் சலுகைகளும் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள்தான் அவருடைய ஆதரவாளர்கள்.\nமற்றவர்கள் இலவசங்களை அறிவித்து ஆசை காட்டினாலும் அந்தப் பக்கம் போக விரும்பாத அளவுக்கு அவர்கள் ஏன் அவருக்குப் பின்னே நின்றார்கள்\nஇதற்கான விடை, பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி.) வரலாற்றில் இருக்கிறது. மாயாவதியின் அரசியல் குருவான கான்ஷிராம், சமூகப் படிநிலையில் 5-வது, 6-வது இடத்தில் இருந்த சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் கொண்டு கட்சியை நிறுவினார். தங்களையும் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஏக்கம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அவர்களுடைய அந்த ஏக்கமே தன்னுடைய கட்சியின் ஆன்மாவாகத் திகழ்வதை கான்ஷிராம் உறுதி செய்தார். பகுஜன் சமாஜத்தின் ஆன்மாவை இலவச டி.வி.க்கள் மூலமோ, புடவைகள் மூலமோ பிற கட்சிகளால் வாங்கிவிட முடியாது.\nஅது அவர்களுக்கு வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமூகத்தின் படிநிலையில் முதல் 3 இடங்களில் உள்ள பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான, வலிமை மிகுந்த ஆயுதமாகும். இந்த 3 சாதியினரையும் மாயாவதி வெளிப்படையாகவே “”மனுவாதிகள்” என்று சாடி வந்தார்.\n“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்பதுதான் பி.எஸ்.பி.யின் போர் முழக்கமாகவே இருந்தது. சாதிய அமைப்பு முறையையே ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார். கடைசியில், ஒரு பிரிவு சாதிக்கு எதிராக மற்றொரு பிரிவு சாதியினரைக் கொண்டு வலுவான அரசியல் கட்சியை உருவாக்கிவிட்டார்.\nசாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட எல்லா சீர்திருத்த இயக்கங்களுமே இப்படித்தான் கடைசியில் சாதிய அடையாளங்களுடன் முடிந்துள்ளன.\n“”கீழ்ச் சாதியினர் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மேல்நோக்கி முன்னேறுவதற்கு சாதி என்பது ஜனநாயகத்தில் ஒரு தடையல்ல, ஒரு வாகனம்” என்று அவர் முதலில் உணர்ந்தார். ஜனநாயகம் இல்லாத சமூகங்களில்தான் சாதிய அடையாளம், முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.\nஇப்படித்தான் கோபத்திலும் வெறுப்பிலும் பகுஜன் சமாஜ் கட்சி பிறந்தது. அது வளர்ந்தபோது அதன் கோபமும் வளர்ந்தது. வெகுவிரைவிலேயே பகுஜன் சமாஜ் அபார வெற்றி கண்டு, அதன் ஆதரவு சக்திகளிடையே அபார செல்வாக்குப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை என்ற இலக்கைத் தொட அதற்கு ஒரு பாலம் தேவைப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, வெளியில் யாரிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று அது பார்த்தது.\n“”லட்சியத்தை நிறைவேற்றப் பேயுடனும் கூட்டு சேர்ந்தாக வேண்டும்” என்பதுதான் ஜனநாயகத்தின் பாலபாடம். பகுஜன் சமாஜ் விஷயத்தில், இதுநாள்வரை அது பேயாகக் கருதிய, தனது எதிரியான “”மனுவாதிகளோடு” கூட்டு சேர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. இது காரியசாத்தியமில்லாத விஷயமாகவே கருதப்பட்டது. ஆனால் மாயாவதி இதை வெகு எளிதாகச் செய்து முடித்துவிட்டார்.\n“”மனு”வாதிகளுக்கும் “”மாயா”வாதிகளுக்கும் உள்ள பொதுவான வேராக ஹிந்து மதம் திகழ்வதை அவர் வலியுறுத்தினார். மேல்சாதியினருக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனை, பேச்சு எல்லாம் “”போதை தரும் விஷயம்” என்ற பலவீனத்தை அவர் புரிந்துகொண்டார்.\n“”பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் வெறும் யானை அல்ல, கணேசப் பெருமான்தான்” என்று ஒரே போடாகப் போட்டார். இணைப்புக்கு ஒரு கடவுள் போதவில்லை, எனவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் (சிவன்) என்ற மூவரையும் உடன் சேர்த்துக் கொண்டார்.\n“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்று ஒரு காலத்தில் சொன்னத���ல் மனுவாதிகளுக்கு ஏற்பட்ட மனப்புண்ணுக்கு ஒரே ஒரு செயல்மூலம் மருந்து போட்டுவிட்டார். மனுவாதிகளுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட கடவுளர்கள், மத்தியஸ்தர்களாக இருந்தனர்.\nமாயாவதியின் இச்செயல் பிராமணர்களை முதலில் திருப்திப்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் 14% வாக்குவங்கியான பிராமணர்களை முதலில் வசப்படுத்தியது மாயாவதியின் மிகப் பெரிய வெற்றி.\nஉத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் “”பிராமண மகாசபை” கூட்டங்களை நடத்தி, ஹிந்துக் கடவுளர்கள் மீது தங்களுக்கிருக்கும் மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். இப்படித்தான் மனுவாதி-மாயாவாதி (பிராமணர், தலித்) கூட்டணி உருவானது.\nபிராமணர்களுக்கு 80 தொகுதிகளையும் பிற மேல்சாதியினருக்குக் கணிசமான தொகுதிகளையும் கூட்டணியில் ஒதுக்கியிருப்பதை ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மறக்காமல் அவர் கூறினார். இப்படியெல்லாம் கூறவோ, செயல்படவோ காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகளால் கனவிலும் முடியாது. மாயாவதியால் மட்டுமே அப்படிச் செய்யவும் முடியும், அதை பகிரங்கமாகச் சொல்லவும் முடியும்.\nஇப்படித்தான் பகுஜன் சமாஜின் முக்கிய எதிரிகளாகத் திகழ்ந்த மனுவாதிகள், அவர்களுடைய கூட்டாளிகளானார்கள். தீவிர எதிர்ப்பாளராக இருந்த மாயாவதியை அரவணைக்கும் தலைவராக ஜனநாயகம்தான் மாற்றியது.\nஉத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை இது கட்சிகளின் கூட்டணி இல்லை, சாதிகளின் கூட்டணி. “”குறைந்தபட்ச பொது செயல்திட்டம்” (சி.எம்.பி.) அல்ல, கடவுளர்கள்தான் இங்கு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுள்ளனர். மனுவாதிகளும் மாயாவாதிகளும் செய்துகொண்ட தொகுதி உடன்பாடு அரசியல்ரீதியாக லாபகரமான பலன்களைத் தந்தது.\nநீதி: உத்தரப்பிரதேசத்தில் மனுவாதி-மாயாவாதிகள் இடையிலான கூட்டணி ஜனநாயகத்தால் உருவானது, கடவுளர்களால் இணைக்கப்பட்டது. அது கடைசியில் மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. மனுவாதிகளைத் தீவிரமாக எதிர்த்துவந்த பகுஜன் சமாஜ், மிதவாத கட்சியாக மாறிவிட்டது; இனி அது எந்தக் காலத்திலும், பழையபடி “”அனல் கக்கும்” மனுவாதிகள் எதிர்ப்பாளராக மாறவே முடியாது.\nகங்கா தீரமும் காவிரி ஓரமும்…\nஇந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் இன்று உத்தரப் பிரதேசத்தை நோக்கியே திரும்பியுள்ளது.\nஇழுபற�� அமைச்சரவைதான் ஏற்படும், குதிரை பேரம் நடக்கும், விரைவில் மறுதேர்தலும் வரலாம் என்ற ஐயப்பாடுகளுக்கு எல்லாம் சற்றும் இடம்தராமல், கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மக்கள் திரளின் மகத்தான ஆதரவுடன், பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன், ஒரு கட்சி ஆட்சியை நிறுவியுள்ளார் தலித் சமூகத் தலைவி மாயாவதி. இது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடுதான், சந்தேகமில்லை.\nஇந்த அளவிற்கு அனைத்து அரசியல் சக்திகளையும், திறனிழக்கச் செய்யக் காரணம் மாயாவதி கையாண்ட தேர்தல் சாதுர்யம்தான் என்று எல்லா ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. எனவே அவர் அப்படி என்னதான் புதிய வழிமுறையைத் தேர்தல் வியூகமாக வகுத்தார் என்று பார்த்தாக வேண்டும். ஏனெனில் இன்று மாயாவதியின் வெற்றியை மற்ற மாநிலத் தேர்தலுக்கும் முன்னுதாரணமாக்கும் போக்கு வலுக்கிறது.\nபாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கை வழியில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களும், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி நிற்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்தால், நமது ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்ற கான்ஷிராமின் சித்தாந்தம், உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் அவரது “பகுஜன் சமாஜ் கட்சி’ ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்தது.\nகான்ஷிராமின் அரசியல் பார்வையின் அடிப்படையிலேயே முந்தைய தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. 1993 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கண்ட மாயாவதி 1996-ல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியையும் அரங்கேற்றிப் பார்த்தார்.\nஆனால் ஒவ்வொரு முறையும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் தனக்கும், கட்சிக்கும் நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டு, எதிர் அணிக்குத் தாவி தங்களது சாதிய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள். தனது முதுகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் குத்திய வலியை அவரால் மறக்க முடியவில்லை. தலித் – பிற்பட்டோர் ஒற்றுமை என்பது, ஆட்சித்தலைமைத் தேர்வின்போது, நல்ல குதிரைபேர வியாபாரத்திற்கே வழிவகுக்கிறது என்ற அப்பட்டமான உண்மை வெட்ட வெளிச்சமாகியது.\nஎனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மாற்றுவ��ியைத் தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார் மாயாவதி. பார்ப்பன, க்ஷத்ரிய, பனியாக்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற அவரது முழக்கம், ஆட்சி அதிகாரப் பகிர்வின்போது, தன்னிடமே செய்முறை விளக்கப் பயிற்சி பெறுவதை உணர்ந்தார். இனி பிற்படுத்தப்பட்டவரை நம்பிப் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.\nஇதுவரை மேல்மட்ட வர்க்கத்தை மட்டந்தட்ட வேண்டிய எதிரிகளாகவே பாவித்த மாயாவதியின் போக்கில், ஒரு மாறுதல் தோன்றியது. அவர்களையும் அரவணைக்கும் எண்ணம் உதயமாயிற்று.\nஇதற்கேற்றபடி, பிராமணர், வைசியர், தாக்கூர் ஆகிய இந்து இனச் சமூகங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியோ, மத்தியில் வலுவிழந்து, மாநிலத்தில் மரியாதையிழந்து, அவ்வப்போது இந்துத்துவா, ராமர் கோயில் என்று ஈனஸ்வரத்தில் முனங்கிக் கொண்டிருந்தது.\nகாங்கிரஸ் கட்சியோ, காந்தியின் காலத்திலிருந்து தனது வாக்குவங்கியாக வைத்திருந்த இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஓட்டுகளை பெரும்பாலும் இழந்து கட்சியும் கரைந்துவிட்டிருந்தது.\nஆகவே மேல்தட்டு வர்க்கமான பிராமண, வைசிய, தாக்கூர் சாதியினர் எங்கே போவது, யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு இயல்பாகவே வந்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் மாயாவதியின் மனமாறுதல் அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியை நெருங்கச் செய்தது.\nமாயாவதியும் பிற்படுத்தப்பட்ட மாயையிலிருந்து விடுபட்டு முற்படுத்தப்பட்டவர்களை ஆதரிக்க முன்வந்தார்; வரவேற்று 83 பேரை வேட்பாளர்களாக்கினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பயன்களை, யாதவ் மற்றும் குர்மி சாதியினர் மட்டுமே அனுபவிப்பதைப் பார்த்துப் பொருமும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் மாயாவதியின் பின்னால் அணிவகுக்க முற்பட்டனர்.\nஆக, பகுஜன் சமாஜ் கட்சிக்குரிய வாக்கு வங்கியான தலித் மக்கள், புதுவிருந்தாளியான மேல்தட்டு வர்க்கம், இதோடு இஸ்லாமிய சமூகம் மற்றும் யாதவ், குர்மி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய புதிய ஐக்கியம் தேர்தலில் பதியமிட்டது. நல்லாட்சி அமைகிறதோ இல்லையோ, ஒரு ஸ்திரமான ஆட்சி, அதாவது ஐந்தாண்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மையோடு நடைபெறும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கான ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மக்களிடையே பரவிக் கிடந்தது. அதற்கு கண்முன் நிற்கும் சாட்சியாக “பகுஜன் சமாஜ் கட்சி’ காட்சியளித்தது. மக்கள் வாக்களித்தனர். மாயாவதி வெற்றி பெற்றார்.\nஅண்ணல் அம்பேத்கரின் பெயரை உச்சரித்தபடியே ஒரு கட்சி, தன் ஆட்சியை நிறுவியுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இது நிலைத்து நீடிக்குமா\nமாயாவதியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்திலுள்ள அம்பேத்கரிய இயக்கவாதிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுவது இயல்புதான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பரிசோதனை எடுபடுமா\nஇங்கு “”தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர்” ஐக்கியம் என்ற சிந்தனை உருவாக்கம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. அந்த அடிப்படையில்தான் இங்கு 40 ஆண்டுகாலமாக ஆட்சியே நடைபெறுகிறது. ஆனால் என்ன ஒரு வேறுபாடு என்றால், தாழ்த்தப்பட்டோரும் முதல்வராக வந்ததில்லை. பிற்படுத்தப்பட்டோரிலும், பெரும்பான்மைச் சமூகங்களைச் சார்ந்த எவரும் முதல்வராக வந்ததில்லை. தமிழகத்தில் பெரும்பாலான சாதிகள் (70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், முற்பட்ட மக்கள் பலம் மிகவும் குறைவு. எனவே, உ.பி. பாணியில் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் – அந்தணர் ஐக்கியம் எந்த மாற்றத்திற்கும் வித்திட்டு விடாது. ஏமாற்றத்திற்கே இலக்காகும்.\nமேலும், மாயாவதியின் “வெற்றிசூட்சுமம்’ ஏதோ அவரால் மட்டுமே கண்டுபிடித்து கையாளப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மாயை என்பதை முதலில் புரிந்துகொண்டாக வேண்டும்.\nஅகில இந்திய அளவில், காந்திதான் இந்து – முஸ்லிம் – ஹரிஜன் முக்கூட்டு ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கான வழியமைத்தவர். இந்தத் தளத்தில்தான் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகத் தேர்தலைச் சந்தித்து இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தது. ஆக, காந்தியின் இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஐக்கியம், தலித் தலைவியான மாயாவதியால் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.\nஆனால் இதற்கு மாயாவதி கொடுத்துள்ள விலை அதிகம் என்பதைக் காலம் விரைவில் உணர்த்தும். அதற்கான அடையாளங்கள் இப்போதே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.\nஅண்ணல் அம்பேத்கரின் கொள்கைவழியில் தோன்றியதாகத் தென்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இன்று அதே அண்ணலின் எதிர்நிலையான இந்துத்துவாவ�� தூக்கிச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உருவாக்கப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி, இனி எல்லா இனமக்களுக்குமான சர்வஜன சமாஜ் கட்சியாகச் செயல்படும் என்று பொய் வேடம் புனைய வேண்டிய நிலைக்கு மாயாவதி ஆளாகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றவுடன் புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த சமூகரீதியான இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு என்று மாயாவதி அறிவித்ததன் மூலம், சமூகநீதியையே வஞ்சித்துவிட்டார்.\nமேலும் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் மாயாவதியின் 206 எம்.எல்.ஏக்களில் ஒரு தலித் எம்.எல்.ஏ.கூட பொதுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுதான் தலித் – பிராமண ஐக்கியத்தின் லட்சணம். இத்தகைய நிலையில், இங்கு தமிழ்நாட்டில் மாயாவதியின் சூத்திரத்தை அமல்படுத்த முயற்சிக்கலாமா என்று சிந்திப்பதே ஆரோக்கியமானதல்ல என்றே தோன்றுகிறது.\nமாயாவதியின் வெற்றி மகத்தானதுதான். அது, உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை. அதைத் தமிழ்நாட்டிலும் பொருத்திப் பார்க்க நினைத்தால் எதையோ பார்த்து எதுவோ சூடுபோட்ட கதையும், எதையோ பார்த்து எதுவோ ஆடவந்த கதையும்தான் அரங்கேறும்.\n(கட்டுரையாளர்: இந்திய குடியரசுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலர், அதன் தமிழ் மாநிலத் தலைவர்.)\nஉ.பி. முதல்வர் மாயாவதிக்கு ரூ.52 கோடி சொத்து\nலக்னெü, ஜூன் 26: உத்தரப்பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 கோடி என தெரியவந்துள்ளது.\nஉத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.\nரூ.12.88 கோடியை பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கியல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.51 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.52.27 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் விலை மதிப்பு உள்ள ஓவியங்கள் ஆகியவை தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதுதில்லியில் தனக்கு சொந்தமாக 3 வணிக வளாகங்கள், 2 வீடுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.82 கோடி என்றும் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் வாகனங்களும் இல்லை என்றும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஉ.பி.யில் இடைத்தேர்தல்: மாயாவதி வேட்புமனு தாக்கல்\nலக்னெü, ஜூன் 26: உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.\nஇதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதலமைச்சர் மாயாவதி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பி.ஆர்.வர்மா, சமாஜவாடி கட்சி உறுப்பினர் விக்ரமாதித்ய பாண்டே ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.\nஇதையடுத்து வர்மாவின் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாயாவதி தாக்கல் செய்தார். அவரது மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.\nவேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன்28-ந் தேதி கடைசி நாளாகும்.\nமாயாவதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனி, மையத்திலும் மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிதான். இந்திய அரசியல் இப்படி புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது என்று அரசியல் விற்பன்னர்கள் அறிவித்தார்கள். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டணி ஆட்சி கண்ட உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது. எப்படி\nஅந்த மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என்று அனைத்து அரசியல் ஆரூடக்காரர்களும் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அமைப்பதில் மாயம் செய்த மாயாவதி, தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைத்திருக்கிறார். என்ன காரணம்\nநாடு விடுதலை பெற்றாலும் தலித் மக்களுக்கு விடுதலை இல்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளெல்லாம் அவர்கள் வீட்டு வாசலை எட்டிப் பார்த்ததில்லை. எனவே, அந்தச் சமுதாயத்தின் எழுச்சிக்காக அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். அதன் வழியில் தலித் மக்களுக்காக கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சியில் அவருக்கு அடுத்த தலைவராக மாயாவதி உயர்ந்தார். டெல்லி மின் வாரியத்தில் லைன் மேனாகப் பணி செய்த ஒரு தலித்தின் புதல்விதான் அவர்.\nதமிழகத்தில் எப்படி பிராமண சமுதாயத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே போல் உத்தரப்பிரதேசத்துப் பிராமண சமுதாயத்தையும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வா அமைப்புகளையும் எதிர்த்துத் தொடங்கப்பட்டதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.\nஉத்தரப்பிரதேச வாக்காளர்களில் பிராமணர்களும் இதர முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களும் 30 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். எனவே, இவர்களைப் பகைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினால் ஆட்சி என்பது கனவாகத்தான் இருக்கும் என்பது மாயாவதியின் கணிப்பு.\nஎனவே, அந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதில் மாயாவதி நாட்டம் கொண்டார்.\nபகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பிராமணரை மாயாவதி நியமித்தார். அவர் சட்டமேதை. உத்தரப்பிரதேச அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவர்தான் இன்றைக்கு மாயாவதிக்கு அரசியல் வழிகாட்டி.\nஒரு காலத்தில் உத்தரப்பிரதேச அரசியல், அலகாபாத் நேரு பவனத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. பிராமணர்களே காங்கிரஸ் முதல்வர்களாக வந்தனர். இஸ்லாமிய மக்களும் தலித் மக்களும் காங்கிரஸ் அரசுகளின் காவலர்களாக இருந்தனர்.\nஇப்போது பிராமண சமுதாய மக்களும் இஸ்லாமிய மக்களும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரணாக மாறியிருக்கின்றனர். இவைதான் மாயாவதி செய்த மாயம்.\n‘தலித் மக்களுக்கான கட்சி பகுஜன்’ என்றால் மாயாவதிக்கே கோபம் கொப்புளிக்கிறது. ‘சர்வ சமூகத்தினருக்கான கட்சி என்று சொல்லுங்கள்’ என்கிறார்.\nதலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன தனி ஒதுக்கீடு முற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் பொருளாதார ரீதியாக தலித்துகளை விடப் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களை விட, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் அழுந்திக் கிடக்கின்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த வாதம் முற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து எந்த அளவிற்கு மாயாவதி இறங்கிப் போக முடியுமோ, அந்த அளவிற்கு இறங்கி வந்து அதிகார அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nஉத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சக்தியாக இருந்தது. அடுத்து பி.ஜே.பி. ஒரு சக்தியாக உருவானது. அந்தக் கட்சி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பின்னர், அந்த வலிமையைப் பெற்றது. அதனைத் தடுக்க மையத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தவறியது. எனவே, இஸ்லாமிய மக்கள் காங்கிரஸ் உறவைக் கத்தரித்துக் கொண்டது மட்டுமல்ல; கடுங்கோபமும் கொண்டனர். அதனை, இன்னொரு சக்தியாக எழுந்த முலாயமின் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது.\nகாங்கிரஸ் மீது இஸ்லாமிய மக்கள் கோபம் கொண்டது போல தலித் மக்களும் ஆவேசம் கொள்ளவே செய்தனர். தங்கள் சமுதாயத்தை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக் கட்சி தங்களைக் கரம் கொடுத்துத் தூக்கி விடவில்லை என்று அவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டது.\nஇந்தச் சூழலில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி.சிங் முன்வந்தார். அந்த அறிக்கையை ஆதிக்க சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் ஆயுதமாக சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது. அதே சமயத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸைப் போல் பி.ஜே.பி.யும் பெரிய சரிவைச் சந்தித்தது. ஒருமுறை தனியாகவும் இருமுறை கூட்டணியாகவும், அரசு கண்ட பி.ஜே.பி., பிற்படுத்தப்பட்ட மக்களைத் திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்தியது. ஆகவே, முப்பது சதவிகிதமாக இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகம் அதனை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அவர்கள் இன்றைக்கு மாயாவதியை நம்புகிறார்கள்.\nஅதே சமயத்தில், இதற்கு முன் பிருந்த முலாயம் சிங் ஆட்சி ஊழலின் உறைவிடம் என்று முத்திரை பெற்றுவிட்டது. அந்தக் கட்சியை அரியணைக்கு அழைத்துச் சென்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் விழி பிதுங்கி நின்றனர். மாநில அரசே முலாயம் சிங் குடும்பத்தின் மொத்தக் குத்தகையானது.\nஇந்தச் சூழலில், தலித் அரசியலைப் பரண் மீது வைத்து விட்டு, ஜாதி வாரியாக மாயாவதி மாநாடுகளை நடத்தினார். மாவட்டம் தோறும் பிராமணர் மாநாடு, வைசியர் மாநாடு என்று ஆரம்பித்து அனைத்து ஜாதியினருக்கும் மாநாடு நடத்தினார்.\nமுற்படுத்தப்பட்ட சமுதாயம் (30 சதவிகிதம்), தலித் சமுதாயம் (21 சதவிகிதம்), இஸ்லாமிய சமுதாயம் (17 சதவிகிதம்) என்று எழுதப்படாத அணி உருவானது. சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளையும் இதே அளவில் பிரித்து அளித்தார்.\nவெற்றிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட அமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். விகிதாச்சாரப்படி அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிராமண சமுதாயத்தை��் சேர்ந்த எட்டுப் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சியில் கூட இவ்வளவு பேர் இடம் பெற்றதில்லை. அதே சமயத்தில், தலித் சமுதாயத்தைத் திருப்திப்படுத்த 19 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 11 பேரும் இஸ்லாமியர்கள் ஐவரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.\nஇப்படி தேர்தல் வெற்றிக்கு ஜாதிகளின் சங்கமத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாயாவதி, ஜாதிகளுக்குமேல் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாமா வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா இப்படி மாயாவதியின் வெற்றி ரகசியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதேர்தல் வெற்றிக்குப் பின்னர், மாயாவதி முதன்முதலாக நிருபர்களைச் சந்தித்தார். ‘பிராமணர்களில் ஏழைகள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்றார் பி.ஜே.பி.கூடத் துணிந்து இப்படிக் கேட்டதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் மயானத்திற்கு அனுப்பி விட்டார். உறங்கிய உண்மைகளைத் தட்டி எழுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.\n‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் பிறப்பால் முற்படுத்தப்பட்டவர்தான். அவர்களது பிள்ளைகள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்தான். ஆனால், அவர்கள் வீட்டில் காரோட்டும் சங்கர அய்யர் எப்படி பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்… பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்… தலித்துகளின் நிலைதான் அவரது நிலையும்’ என்கிறார் மாயாவதி.\nஇத்தகைய வாதங்கள் அரசியலில் பெரும்புயலைக் கிளப்பியிருக்கின்றன. கசப்பான உண்மைகளைக் கூறுகிறார் என்பதா பகுஜன் சமாஜ் கட்சி முற்போக்கு சமுதாயங்களின் முரசமாகிவிட்டது என்று சொல்வதா\nஎதிர்கால அரசியல் ஜாதிக் கூட்டணிகளுக்குத்தான் என்று சொல்வதா அடுத்து மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் செல்வாக்கு இல்லைதான். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அமைத்த ஜாதிக் கூட்டணியை அமைக்க மாயாவதி முயற்சிப்பார். ஏனெனில், அவருடைய இலட்சியம் மாநில முதல்வர் என்பதல்ல; நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான்\nஉத்தரபிரதேசம் முழுவதும் மாயாவதி சிலைகள்: கன்சிராம் விருப்பம் நிறைவேறுகிறது\nஉத்தரபிரதேசத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். கன்சிராமின் கொள்கை கள், திட்டங்கள் அனைத் தையும் நிறைவேற்ற முதல்- மந்திரி மாயாவதி ஏராள மான திட்டங்களை அறிவித் துள்ளார்.\nகன்சிராம் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. “கன்சிராம் மாணவர் சுவா பிமான் விருது” என்ற பெயரில் ரூ.2.5 லட்சம் பரிசு வழங் கப்படும் என்று மாயாவதி கூறி உள்ளார்.\nகன்சிராம் பெயரில் மிகப் பெரிய மருத்துவம் மற்றும் வீட்டு வசதி திட்டத்தையும் மாயாவதி அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்படும். அங்கு 40 சதவீத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.\nவீட்டு வசதி திட்டங்கள் “கன்சிராம் நகர்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து சாதி யினருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.\n4 ஆண்டுகளுக்கு முன்பு, மரணம் அடைவதற்கு முன்பு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய கன்சிராம், உத்தரபிரதேசம் முழுவதும் என் சிலை அருகில் மாயாவதியின் சிலைகளும் நிறுவப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார். அவரது இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான கன்சிராம் சிலை கள் அருகில் மாயாவதி சிலைகள் வைக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட உள்ளது. லக்னோவில் கன்சிராம் நினைவிடத்தில் மாயாவதி சிலை நிறுவப்படும்.\n“சோனியாவை விட நானே பெரிய தலைவர்’\nபுதுதில்லி, ஜன.16: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விட நான்தான் பெரிய தலைவர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் பிரதமர் பதவியை அடைய ஆசைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.\n“எனது போராட்டமும் பகுஜன் சமாஜ் கட்சியின் பயணமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இதுபற்றி கூறியுள்ளார். சுமார் 1000 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தை தனது 52 வது பிறந்த நா��ை முன்னிட்டு தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டார். ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.1100.\nஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம் எழுதி தனது பிறந்த நாளன்று கட்சித் தொண்டர்களுக்காக வெளியிடுவேன் என்றார் அவர்.\nசோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை விட நான் உயர்ந்த தலைவர் என்று மாயாவதி தனது புத்தகத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.\n2006-ம் ஆண்டிலிருந்து சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசத் தேர்தல் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு சோதனைக் காலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆதரவு தருவதாக 2003 ல் பா.ஜ.க. உறுதி அளித்தது. அப்போது பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் 60 தொகுதிகளை பா.ஜ.க. கேட்டது. இதுதான் எனக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சதியின் ஆரம்பம் என்று தனது புத்தகத்தில் மாயாவதி கூறியுள்ளார்.\nஅரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் பல பெண்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் நான் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து, அந்த சமுதாயத்தின் சுயமரியாதை போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்து, மக்களுக்கு சமூக மாற்றத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் தர வேண்டும் என்பது என் நோக்கமாகும்.\nநியூஸ்வீக் பத்திரிகை வெளியிட்ட, பெரிய பொறுப்பில் உள்ள உலகின் முக்கிய 8 பெண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இத்தகைய கெüரவம் கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு எதிரான சதியை அச்சமின்றி எதிர்கொண்டது, நானும் என் இயக்கமும் வளர உதவியது.\nநாம் வாக்களிக்க மற்றவர்கள் ஆட்சி செய்யும் முறை, இனிமேல் நடக்காது. நாம் நாடாளுமன்றத்தைத் தேர்தல் மூலம் கைப்பற்றி நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்று சாதாரண மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பேத்கரின் சிலை, நாடாளுமன்றத்தை நோக்கி கையைக் காட்டுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மேல்ஜாதியில் ஏழைகளாக இருப்போர், கிளர்ந்தெழுந்து, வாக்குப் பெட்டிகள் ���ூலமாக ஆட்சியைப் பிடித்து, தங்களது அடிமைத் தனத்தை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கர் சிலை நமக்கு உணர்த்தும் பாடம் ஆகும்.\nகாங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும், தற்போதுள்ள சமூக நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் ஆகும். அக்கட்சிகளின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் அரசியல் நிலையை மாற்ற நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்று தனது சுயசரிதையில் மாயாவதி கூறியுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தை 3 ஆக பிரிக்க ஆதரவு\nபிறந்தநாள் விழாவில் முதல்-மந்திரி மாயாவதி அறிவிப்பு\nஉத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியின் 52-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர், உத்தரபிரதேச மாநிலத்தை 3 மாநிலங்களாக மத்திய அரசு பிரித்தால் ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்தார்.\nஉத்தரபிரதேச முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் 52-வது பிறந்தநாள் விழா, லக்னோவில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் விழா என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லக்னோ நகரமே, அவரது கட்சி கொடியின் நிறமான நீல வண்ணம் பூசியது போல இருந்தது.\nநகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான `கேக்’கை மாயாவதி வெட்டினார். அவருடைய தந்தை, குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உட்பட மாநில அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nபிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும் மாயாவதி தொடங்கி வைத்தார். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நொய்டா-பாலியா விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ரூ.1,600 கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.\nஇது தவிர, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச சுகாதார காப்பீடு, மாநில அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார். மேலும் லலித்பூர் என்ற இடத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, மாயாவதி பிறந்தநாளுக்காக செய்யப்படும் பிரமாண்டமான செலவு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து மாயாவதி கூறியதாவது:-\nஇது தலித் சமுதாயத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் செய்துவரும் அவதூறு பிரசாரம் ஆகும். பிறந்தநாளுக்கு அரசு பணம் எதையும் செலவழிக்கவில்லை. பிறந்தநாள் `கேக்’ கூட பணம் கொடுத்து வாங்கியதுதான். பொதுத்துறை மற்றும் மின்சார துறைக்கு கட்சியில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், இன்னமும் உத்தரபிரதேசம்தான் பெரிய மாநிலமாக இருந்து வருகிறது. எனவே, இதை பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், ஹரித் பிரதேசம் என 3 மாநிலங்களாக பிரிப்பதற்கு பகுஜன்சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும்.\nசிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு சம்மதித்தால், இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் முடிவு காண்பது, மத்திய அரசு கையில்தான் உள்ளது.\nஆனால், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான திக் விஜய்சிங் கூறுகையில், `உத்தர பிரதேசத்தை சிறிய மாநிலங்களாக பிரிப்பது தொடர்பாக முதலில் மாநில அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும்’ என்று தெரிவித்தார்.\nபிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு மாயாவதி, டெல்லி சென்றார். அங்கு மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து கேட்டபோது, `தற்போது, எனக்கு அதிக அலுவல்கள் இருக்கின்றன. எனவே, இது குறித்து முடிவு எடுப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கட்சித்தலைவர்கள் விரைவில் கூட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்.\nஇதற்கிடையே, மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு குறித்து பதிலளித்த மாயாவதி, `கட்சியினர் கொடுத்த பணம்தான் என்னிடம் உள்ளது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஜூன் மாதம்தான் ‘சிவாஜி’ ரிலீஸ்: சில எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும்…\nரஜினியின் ‘சிவாஜி’ படம் வெளி��ருவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.\n* தமிழகத்தில் சிவாஜியை ரிலீஸ் செய்யும் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. 65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது\n* மே 17}ல் ரிலீஸôகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவாஜி, ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறாராம். இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nகாரணம் 1: ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவரும் நடிக்க, ஒரு காட்சி எடுத்து இணைக்கப்பட இருக்கிறது.\nகாரணம் 2: ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் பிண்ணனி இசைக்கு கால தாமதம் செய்கிறார்.\n* படத்தின் டிக்கெட்டுகள் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வியாபாரம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு. தியேட்டர்களில் வைத்துதான் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும். கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை கிளப்ப ஒரு குழு தயராகி வருகிறதாம்.\n* பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொண்டர்களிடம் ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிவாஜி படம் ரிலீஸôகும் தியேட்டர்களில் எங்கெங்கெல்லாம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால், உடனே தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.\nசிவாஜி என்றாலே போராட்டம்தான் போல…\nசொத்து விவரங்களை மறைத்தது ஏன் ஜெயாபச்சனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nஆதாயம் தரும் பதவி வகிக்கும் சர்ச்சை தொடர்பாக இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.\nபின்னர் அவர் சமாஜ் வாடி கட்சி சார்பில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅவரது எம்.பி. பதவிக்கு மீண்டும் இப்போது ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் பாராபாய்கி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அமீர் ஹைதர் தேர்தல் கமிஷ னரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.\nஅதில் அவர், “கடந்த ஜுன் மாதம் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட்ட ஜெயாபச்சன் தனது வேட்புமனுவில் கணவர் அமிதாப்பச்சனுக்கு தவுலத் பூரில�� 2 நிலங்கள் இருப்பதை தெரிவிக்காமல் மறைத்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்று கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த தேர்தல் கமிஷன் ஏற்கனவே இதுபற்றி பதில் அளிக்கும்படி ஜெயாபச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. இப்போது அவருக்கு மேலும் ஒரு நோட்டீசை தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ளது.\nஏப்ரல் 15-ந்தேதிக்குள் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும். பதில் வரா விட்டால் நீங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை என கருதி தேர்தல் கமிஷன் தன் னிச்சையாக முடிவு எடுக்கும் என்று தேர்தல் அதிகாரி பாண்டே அந்த நோட்டீசில் கூறியுள்ளார். ஜெயாபச்சன் பதில் அளிக்காவிட்டால் அவரது எம்.பி. பதவி பறிபோகும் அபாயம் ஏற்படும்.\nமுலாயம் சொத்து மதிப்பு ரூ. 2.25 கோடி\nபுடாவன் (உ.பி.), மார்ச் 29: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கைச் சந்தித்து வரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், தமது மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 2.25 கோடி எனத் தெரிவித்துள்ளார்.\nகுனார் சட்டப்பேரவைத் தொகுதி வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.\nபாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.\nமற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.\nஇப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.\nமாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகு��ிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.\nஉ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.\nஉ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்\nலக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.\nவேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:\nஉ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.\nநான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.\nஅவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி\n139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்\n86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\n110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,\nஇது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.\nமுலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.\nஉ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை\nபுது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.\nஇந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.\n403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.\nபணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nவழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.\nதேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.\nஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி\nஎட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.\nஉத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:\nசட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.\nசமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nநாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.\nஅதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.\nலக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.\nமுஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி\nலக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nபெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.\nசட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nகட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.\nஅறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:\n“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.\nபிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.\nவிதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.\nமாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.\nஅரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.\nசுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.\nஅங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.\nவேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.\nஇளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.\nமகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.\nமுதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.\nவிலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.\nபள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nபாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.\nஅடுத்த வாரம் ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சன் திருமணம் குவாலியரில் நடக்கிறது\nஇந்தி நடிகை ஐஸ்வர்யாராய்-நடிகர் அபிஷேக்பச்சன் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் நடத்துவதில் சிக்கல் இருப்பதால், அவர்கள் திருமணம் மத்திய பிரதேச மாநிலம் குவாலியருக்கு மாற்றப்பட்டுள்ளது.\nகுவாலியரில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மார்ச் 17-ந் தேதியில் இருந்து 19-ந் தேதிக்குள் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அபிஷேக் பச்சனின் தாயாரும், நடிகையுமான ஜெயா பச்சன் சமீபத்தில் குவாலியரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் அங்கு திருமணத்துக்கான ஏற்பாடுகளையும் கவனித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஓட்டல் நிர்வாகமோ, இன்னும் தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று கூறியுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசிய சுருக்கமான பேச்சில், கட்சி தன்னைத் தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.\nஆத்ம பரிசோதனை என்பது மகாத்மா காந்தி அடிக்கடி பயன்படுத்திய சொல். இதற்கு இப்போதைய அரசியல் உலகிலும் ஒருவக��� மதிப்பு இருக்கவே செய்கிறது.\nகட்சி தன்னை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடும்போது, கட்சித் தலைமையும் கட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்களும் தங்கள் நடவடிக்கைகளை, தாங்கள் செய்து முடித்த காரியங்களை ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமாக, தனது செயல்களில் குறைபாடு இருப்பதாகத் தனது “ஆத்மாவின் குரல்’ சொல்லுமானால், அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், சத்தியத்தின் பாதையில் மீண்டும் உறுதியுடன் நடக்கவும் முன்வர வேண்டும் என்பதுதான் ஆத்ம பரிசோதனையின் நோக்கம்.\nஉத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்குக் காரணம் விலைவாசி உயர்வு என்று முதல்முறையாக, வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் சோனியா.\nஅப்படி ஒப்புக் கொண்டபோதிலும்கூட, அதற்கான காரணங்களை, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றுள்ள தவறுகளை ஒப்புக் கொள்ளவோ, அதற்கு மாற்றுவழி காண்பது குறித்துப் பேசவோ அவர் விரும்பவில்லை. “இந்தியப் பொருளாதாரத்தை உயர்ந்த வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறது நமது அரசு’ என்று சோனியா சமாளிக்கும்போது ஆத்ம பரிசோதனை முழுமையடையாமல் போகிறது.\nசோனியா இதைக் குறிப்பிட்ட அதே நாளில், “விலைஉயர்வுக்கு உணவுப்பொருள் தட்டுப்பாடு காரணமல்ல, மாறாக அவற்றை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறைபாடு” என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் கூறியது தவறான தகவல் என்று பொருளாதார வல்லுநர் அர்ஜுன் சென்குப்தா (சுயேச்சை உறுப்பினர்) கடுமையாக விமர்சித்தார். பருப்பு தட்டுப்பாடு இருந்தபோதிலும் 40 ஆயிரம் டன் பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது ஏன் என்று பாஜகவும் தன் பங்குக்கு விவாதத்தைக் காரசாரமாக்கியது.\nவிலைவாசி உயர்வு காங்கிரஸின் தோல்விக்கு ஒரு காரணம் என்றாலும், பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி நடத்தும் காங்கிரஸ், தன் கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்துப் போவதும் அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளது என்பதை சோனியா புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.\nகாங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு மாநிலப் பிரச்சினையிலும் சரியான அணுகுமுறையை மேற்கொள்வது மிகமிக அவசியம் என்பதை அவர் உணர்ந்ததா���த் தெரியவில்லை.\nகேரளம் – தமிழ்நாடு இடையே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையிலும், தமிழ்நாடு – கர்நாடகம் இடையே காவிரிப் பிரச்சினையிலும், ஆந்திரத்தில் தெலங்கானா விவகாரத்திலும், தற்போது உ.பி. அரசில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் முலாயம் சிங் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் உள்ள பலவீனங்கள் அம்பலமாகியுள்ளன.\nசிமெண்ட் விலையைக் குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று ப. சிதம்பரம் கூறிய பிறகும் விலை இறங்கவே இல்லை. அப்படியானால் அந்த அரசுக்கு பொதுமக்களிடத்தில் எத்தகைய வரவேற்பு இருக்கும்.\nகாங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய சோனியா, “சமுதாயத்தில் பல்வேறு மக்களின் உணர்ச்சிகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் கட்சிக்கு இருக்கிறதா’ எனக் கேட்டுள்ளார். அவரிடம், அதே கேள்வியைத்தான் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது\nகாங்கிரஸ் தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும்\nகாங்கிரஸ் கட்சி தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையே பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.\nதில்லி மாநகரத் தேர்தல், குஜராத் உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் காங்கிரஸýக்கு எளிதான வெற்றி கிட்டிவிடவில்லை. ஜார்க்கண்ட் மாநிலமும் பிரச்சினைக்குரிய களம்தான். உத்தரகண்டில் ஏற்பட்ட முடிவுகள் உத்தரப்பிரதேசத்திலும் எதிரொலிக்கும். மேல் சாதியினர் பாஜக பக்கமும் தாழ்த்தப்பட்டவர்கள் மாயாவதி பக்கமும் போகக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன.\nபஞ்சாபிலும் உத்தரகண்டிலும் பாஜகவுக்கு புத்துயிர் கிட்டியிருப்பதால் முஸ்லிம்கள் கலக்கம் அடைந்து, இதை எதிர்கொள்ளக்கூடிய உறுதியான ஒரே தலைவர் முலாயம்தான் என்று அவர் பக்கம் சாயக்கூடும்.\nபாஜகவிடமிருந்தே காங்கிரஸ் கட்சி சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். “இந்தியா ஒளிர்கிறது’ என்று பேசி வீணாகிப்போன பாஜக பாதையிலேயே காங்கிரஸ் இப்போது போவது போலத் தெரிகிறது.\n2004 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த சாமான்ய மனிதனை (ஆம்-ஆத்மி) விட்டு கட்சி விலகிச் செல்கிறது. விலைவாசி உயர்ந்துவிட்டது என்று ஒப்புக்கொள்வது மட்டும் போதாது. பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு நிற்���ாமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் சோனியா முயற்சிக்க வேண்டும்.\nஅடுத்தபடியாக, முடிவுகளை எடுக்கும் முறையை காங்கிரஸ் மாற்றிக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அல்லது அரசின் சிலர் மட்டும் கூடி முடிவுகளை எடுக்காமல், பலர்கூடி விவாதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுடைய உணர்வுகளுக்கு எதிரான முடிவுகளைத் தவிர்க்க முடியும்.\nஇப்போது நடந்து முடிந்த தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அம்சம், “”மதம் சார்ந்த” உணர்ச்சிகரமான பிரச்சினைகளைப் பேசி எந்தக் கட்சியும் வாக்கு கோரவில்லை. ஹிந்துத்துவாவைப் பற்றிப் பேசுவதைக் கைவிட்டு விலைவாசி உயர்வை மட்டும் அதிகம் வலியுறுத்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. அகாலிதளமும் சீக்கியமார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசியல் மேடையில் விவாதிக்கவில்லை.\nவிதிவிலக்காக, காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் பாஜகவின் மதவாதத் தன்மையைப் பற்றி பொதுக்கூட்டங்களில் பேசினர். பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த ஹிந்துக்கள்தான் பஞ்சாப் நகர்ப்புறங்களில் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர். அவர்களிடம் போய் “”மதச்சார்பின்மை, சிறுபான்மையினருக்கு ஆபத்து” என்ற விஷயங்கள் எல்லாம் எடுபடுமா என்று யோசித்திருக்க வேண்டும்.\n3 மாதங்களுக்கு முன்னால் பாஜகவின் தலைமையே கவலையோடு இருந்தது, “”பஞ்சாபில் நம்முடைய கட்சியை வெற்றிபெற வைக்க, பிரபலமான முகங்களே இல்லையே” என்று. காங்கிரஸின் ஹிந்துத்துவ எதிர்ப்புப் பிரசாரமே பாஜகவுக்கு பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றுத்தந்தது என்றால் மிகையில்லை. பஞ்சாபின் மால்வா பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை ஆதரவு அதிகம் கிடைத்தும், ஆட்சி போனது துரதிருஷ்டவசமானது. இந்த இடம் அகாலிகளின் கோட்டை என்றே கருதப்பட்டுவந்தது.\nலூதியானாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய பொதுக்கூட்டத்துக்கு சில ஆயிரம் பேர்களே வந்தது, பிரசாரத்தின் விறுவிறுப்பையே குறைத்துவிட்டது.\nஅதேசமயம், அத்வானி, வாஜபேயி ஆகியோரின் செல்வாக்கை ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது என்பதை அவர்களுடைய தேர்தல் பொதுக்கூட்டங்கள் சுட்டிக்காட்டின.\nசோனியா காந்தி கட்சித் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்ட புதிதில் தினமும் நாட்டு நடப்புகளை கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் விவாதித்தார். அதனால் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் தலைமைக்குக் கிடைத்து வந்தது. இந்த எண்ணிக்கை குறைந்ததால், வெகுஜனங்களைவிட்டு தலைமை தனிமைப்பட்டு போக ஆரம்பித்துவிட்டது. அப்படியொரு ஆலோசனை நடந்திருந்தால், உத்தரப்பிரதேசத்தில் முலாயம் ஆட்சி கலைப்பு நிச்சயம் என்ற பரபரப்பும், அதனால் காங்கிரஸýக்கு கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்காது.\nகாங்கிரஸ் காரியக்கமிட்டி என்பது மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பாக அது வலுப்படுத்தப்பட வேண்டும். வேறு எந்தப்பதவியும் கொடுத்து திருப்திப்படுத்த முடியாத பிரமுகர்களுக்கான ஓய்வில்லம் போல அதை நடத்தக்கூடாது. சமீபத்திய தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தும் மிக முக்கிய பாடம் இதுதான்.\nபஞ்சாப் தேர்தலில் அம்மாநில நிதியமைச்சராக இருந்த சுரிந்தர்\nசிங்க்லா, பா.ஜ.க. வேட்பாளர் சித்துவிடம் தோற்றுப் போயிருக்கிறார். இத்தனைக்கும் சித்து மீது கொலை வழக்குத் தொடரப்பட்டு, அவர் அக்குற்றத்துக்காக தண்டனையும் விதிக்கப் பெற்றவர்\nபஞ்சாப் மக்களுக்கு காங்கிரஸிடமும் அதன் பொருளாதாரக் கொள்கையிடமும் சிறிதும் நம்பிக்கை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.\nபஞ்சாபிலும் சரி, உத்தரகாண்டிலும் சரி, காங்கிரஸ் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கிறார்கள்.\nஒரு காலத்தில் தேசிய கட்சியாக, நாட்டின் நான்கு திசைகளிலும் வலுவாக இருந்த காங்கிரஸ், இன்றைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது.\nஇதற்கான காரணங்களை ஆராய்ந்து சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கட்டெறும்பாகத் தேய்ந்து போயிருக்கும் காங்கிரஸ், சில ஆண்டுகளுக்குள் காணாமலே போய்விடும்.\nநேரு குடும்பத்தினரின் தலைமைக்காக மட்டுமே இனிமேல் வோட்டு\nவிழாது என்பது தெளிவாகிவிட்டது. கட்சியின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சோனியா காந்தி, இவ்வுண்மையை ஏற்று, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதுடன், அதன் கொள்கைகளையும்\nமறுபரிசீலனைக்குட்படுத்தி, மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.\nபஞ்சாப் முதல்வராக விளங்கிய அமரிந்தர் சிங், ‘எடுத்தேன்\nகவிழ்த்தேன்’ என்று ஆட்சி நடத்தியிருக்கிறார். பழிவாங்க��ம் நடவடிக்கை, அண்டை மாநிலத்துடனான நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுதல் என்று ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயர் தேடிக் கொண்டிருக்கிறார். உத்தரகாண்ட் முதல்வரோ, தமக்கு\nவயதாகிவிட்டது; ஆட்சிப் பொறுப்பில் நீடிப்பது கஷ்டம் என்று\nகாங்கிரஸ் தலைமை, உட்கட்சி ஜனநாயகத்தைக் கடைப்பிடித்து சட்டமன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்திருந்தால், இதுபோன்ற குளறுபடிகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. கட்சித்\nதலைமையின் ஆசி மட்டும் இருந்து, தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால், ஒரு முதல்வர்\nசிறப்பாகச் செயல்பட முடியாது. தனிநபர் ஆளுமைக்குத் தரப்படும் வெற்று முக்கியத்துவத்தைக் களைந்து, உட்கட்சி ஜனநாயகத்தை காங்கிரஸ் ஏற்றாக வேண்டும்.\nமாநில அளவில் மட்டுமின்றி மத்திய ஆட்சி அளவில் எடுக்கப்படும் முடிவுகளும் கடைபிடிக்கப்படும் கொள்கைகளும்கூட காங்கிரஸின் வெற்றி வாய்ப்புகளைப் பாதித்துத் தோல்விக்கு வழிவகுத்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் இதை அவசரமாக மறுத்தாலும், நாடு தழுவிய\nவிலைவாசி உயர்வுதான் அதன் இமேஜை மிக அதிகமாகக் காயப்படுத்தியிருக்கிறது.\n‘‘பண வீக்கம் மிக அதிகமாக இருப்பது கவலை தருகிறது. அதைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்’’ என்று மத்திய நிதியமைச்சரே பேசி என்ன பயன் ‘ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மறு கண்ணுக்குச் சுண்ணாம்பு’ என்பதுபோல், மத்திய அரசு ஐ.டி. கார் உற்பத்தித் துறைகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், வரி விலக்குத் தந்துவிட்டு, பிற\nநிறுவனங்களுக்கு வரிச் சுமையை ஏற்றுகிறது. வரி கூடுவதால் வரி ஏய்ப்பும் கூடி, கறுப்புப் பணப் புழக்கத்துக்குக் காரணமாகிறது. ஐ.டி. துறையின் சம்பள விகிதங்களும் அதில் குவியும் லாபமும் ஏகப்பட்ட பணப் புழக்கத்துக்குக் காரணமாகின்றன. இதனால், ஒரு பிரிவினர் மட்டுமே வசதி கூடி ராஜபோகமாய் வாழ, பிறர் அன்றாடச் செலவுகளைச் சரிக்கட்டவே அவஸ்தைப்படுகின்றனர்.\nஇந்தியாவில் பெரும்பான்மை மக்கள் மேற்கொண்டுள்ள விவசாயத் தொழில் மீதும் அதைச் சார்ந்த பிற தொழில்கள் மீதும் கவனம் திருப்பி, ஆதரவு அளித்து, அவை பெருகி உணவுப் பற்றாக்குறையும்\nவேலையில்லாத் திண்டாட்டமும் தீர வேண்டும். காங்கிரஸின் கொள்கையும் செயல்பாடும் இத்திசை நோக்கித்\nதிரும்பினாலேயழிய அக் கட்சிக்குக் கதிமோட்சம் இல்லை\nவாசனும், இளங்கோவனும் இணைந்து விட்டதாகக் கிசுகிசுக்கிறது தமிழக காங்கிரஸ் வட்டாரம். வாசனுக்கு எதிராக அணி திரள முதலில் கிருஷ்ணசாமிக்கு ஓகே சொன்னார் இளங்கோவன். ஆனால், காலப்போக்கில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட கிருஷ்ணசாமி, இளங்கோவன் தரப்புப் பிரமுகர்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டாராம். அதுதான் இளங்கோவன் கோபத்துக்குக் காரணம். ஆனால் ப. சிதம்பரம் மிகவும் உறுதியாகத் தன்னை ஆதரிப்பதால், தன் பதவிக்கு ஆபத்து இருக்காது என்று நம்புகிறார் சாமி\nகாங்கிரஸ் கட்சியும் தமக்காக ஒரு டி.வி. சேனல் துவங்க ஏற்பாடு செய்து விட்டதாம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், வியாபாரப்\nபிரமுகருமான வசந்தகுமார், தமது பெயரிலேயே துவங்கும் சேனல் காங்கிரஸார் ஆசையைத் தீர்த்து வைக்கப் போகிறது. இதற்காக, தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘இமயம்’ என்ற சேனலை\nதி.மு.க.வை காங்கிரஸிடமிருந்து பிரிப்பதற்கு விடுதலைப்புலிகள்\nவிவகாரம்தான் சரி என்ற அணுகுமுறையை ஜெயலலிதா\nகையிலெடுத்திருக்கிறார். சமீபத்தில் புலிகளின் ஆயுதக் கப்பல்\nபிடிபட்டது, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ‘புலிகள் சென்னையில் பங்கு மார்க்கெட் நிறுவனங்கள் வைத்திருக்கிறார்கள்’ என்று சொன்னது ஆகியவற்றை காங்கிரஸின் டெல்லிப் பிரமுகர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று ‘பிரிக்கும்’ வேலையில் ஈடுபட, அ.தி.மு.க.வின் ராஜ்ய சபா உறுப்பினர்கள்\nதமிழக அரசியல்வாதிகள் தங்கள் கல்விச் ‘சேவை’யை நம்\nமாநிலத்துக்கு வெளியேயும் விஸ்தரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தங்கபாலு ஜம்முவில் மருத்துவக் கல்லூரி ஒன்றைத் துவக்க\nசைதை துரைசாமி ஆண்டொன்றுக்கு நூறு மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வழங்கத் திட்டமிட்டுள்ளார்.\nகாஷ்மீரில் துணிச்சலான முடிவை எடுக்குமா காங்கிரஸ்\nகாஷ்மீர் அரசியலில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.\nஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான உறவில் புதிய உரசல்கள் ஏற்பட்டிருக்கின்றன; உறவை உடைக்கும் அளவுக்கு அந்த உரசல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.\nஎனவே, அது தொடர்பாகப் பேச வருமாறு முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான முப்தி முகம்மது சய��யீதை தில்லிக்கு அழைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். தனக்கு உடல்நலம் சரியில்லாததால், தனது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தியை தில்லிக்கு அனுப்பினார் சய்யீத்.\nகாஷ்மீரின் பல பகுதிகளில் காவல் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய தலைவர்களிடம் நேரில் வலியுறுத்துவதற்காக மெஹ்பூபா அனுப்பப்பட்டார். அதோடு, தமது கருத்துகள் அடங்கிய கடிதத்தையும் அனுப்பி வைத்தார் சய்யீத். எனினும், படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார் பிரதமர்.\nஜம்மு ~ காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் முன்மொழிந்துள்ள யோசனைகளில் ஒன்று, காஷ்மீரை ராணுவம் இல்லாத பகுதியாக அறிவிப்பதாகும். இந்த யோசனையைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர், ஜம்மு ~ காஷ்மீர் முதல்வரான குலாம் நபி ஆசாத்.\n“காஷ்மீரில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்வது என்பது வேறு; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் பணியில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது வேறு. ராணுவமில்லாப் பகுதியாக அறிவிப்பது என்றால், எல்லையில் இருந்தும் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருவதாகும். இதை நாங்கள் கோரவில்லை. மாநிலத்தில் நிலைமை மேம்பட்டுள்ளதால், பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள், தனியார் இல்லங்கள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை’ என்று மக்கள் ஜனநாயகக் கட்சி வாதிடுகிறது.\nஉண்மையில், “”காஷ்மீரில் கூட்டு நிர்வாகம்” என்பதுதான் முஷாரபின் அமைதித் திட்டத்தில் சர்ச்சைக்குரிய அம்சமாகும். “”கூட்டு நிர்வாகம்” என்பது காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மையைக் காவுகொடுப்பதாக அமைந்துவிடும் என்று பிரதமரை பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.\nஆனால், “”கூட்டு நிர்வாகம்” என்ற யோசனையல்ல; மாறாக, “படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது’ என்ற யோசனையே, ஜம்மு ~ காஷ்மீரில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது.\nஇந்த��யா ~ பாகிஸ்தான் இடையிலான சமாதான முன்முயற்சிகளின் வேகம் தற்போது குறைந்துள்ளது; காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளின் வேகமும் குன்றியிருக்கிறது. இதற்கும் நாட்டின் அரசியல் நிலைமைக்கும் தொடர்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதான்.\nதேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் எங்காவது தவறாக ஓர் அடியை காங்கிரஸ் எடுத்து வைத்துவிட்டால் போதும்; அதற்கும் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பூர்வீகத்துக்கும் முடிச்சுப் போட்டு, அதைப் பெரும் பிரச்சினையாக்கிவிட எதிர்க்கட்சியான பாஜக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் அறிந்தே இருக்கிறது. அதனால்தான் மிக மிக எச்சரிக்கையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் சோனியா.\nசியாச்சின் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரிகள் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அதில் ராணுவத்துக்கு ஆட்சேபம் இருப்பதால், சியாச்சின் பனிச்சிகரப் பகுதிகளில் இருந்து இந்தியப் படைகளை வாபஸ் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் சோனியாதான் என்று கூறப்படுகிறது.\nசியாச்சின் பகுதியில் இருந்து இந்தியப் படைகளைத் திரும்பப் பெற்றவுடன் பாகிஸ்தான் படை அதை ஆக்கிரமித்துவிட்டால், மீண்டும் அதைக் கைப்பற்றுவது மிகக் கடினமான செயலாகிவிடும் என்று அரசிடம் தெளிவுபடுத்திவிட்டனர் ராணுவ அதிகாரிகள்.\nபிரதமர் அலுவலகத்தின் தலையீடு இல்லாமலே, வெளியுறவு விவகாரங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு அந்த அமைச்சகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் அமைச்சர் பிரணப் முகர்ஜி.\nபாகிஸ்தானுடன் நல்லுறவு, காஷ்மீர்ச் சிக்கலுக்குத் தீர்வு ஆகிய பிரச்சினைகளில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்காமல், படிப்படியாக முன்னேறிச் செல்வதையே அவரும் விரும்புகிறார்.\nஆனால் காஷ்மீரைப் பொருத்தவரை காலம் கரைந்து கொண்டிருக்கிறது. ராணுவத்துடனான மோதல்களில் பலியானவர்கள் என்று கூறப்படுவோரின் சடலங்கள் அண்மையில் காஷ்மீரில் தோண்டி எடுக்கப்பட்டன; அப் பிரச்சினை மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது கவலை அளிக்கும் அறிகுறி. பு���ிய முன்முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமக்கள் மத்தியில் தமக்கு இருக்கும் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற பதற்றம் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜம்மு ~ காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நோக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் வாதத்திலும் நியாயம் இல்லாமலில்லை. ராணுவ ரீதியிலான தீர்வு இல்லை என்றாகிவிட்டது; மாநிலத்தின் அமைதிச் சூழலிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே, பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசின் மீதான நல்லெண்ணம்தான் அதிகரிக்கும் என்று அக் கட்சி கூறுகிறது.\nநிலைமை மோசமாக இருந்தபோது பாதுகாப்புப் படைகள் வந்தன; நிலைமை மேம்பட்டவுடன் அவை திரும்பப் பெறப்படுகின்றன என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும்; இது, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்; காங்கிரஸýக்கும் இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும்.\n19-ந்தேதி ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம்: ஆடம்பர அழைப்பிதழ் தயாராகிறது\nஐஸ்வர்யாராய்,அபிஷேக் பச்சன், திருமணம் நிச்சய தார்த்தம் ஒரு வழியாய் முடிந்த நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்கள் இல்லற வாழ்வில் இணையும் அந்த ஜொலி ஜொலிப்பு விழா எப் போது அரங்கேறும் எனற் ஆர்வம் கரைபுரண்டு ஓடுகிறது.\nஇந்தியாவெங்கிலும் இருந்து பல்வேறு துறைகளின் வி.வி. ஐ.பிக்கள் ஒரே இடத்தில் குவியும் அந்த திருமண விழா அடுத்த மாதம் 19-ந்தேதி நடக் கிறது. இந்த தேதி முறைப்படி அறிவிக்கப்படவில்லை என் றாலும் அதில் திருமணம் நடத்துவதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து வருகின்றன. நேற்று நடிகர் பிரபுவின் மகன் திருமணத்திற்கு வந்த அமி தாப்பச்சன் மண்டபத்தில் இருந்த சில முக்கிய தமிழ் திரையுலகபுள்ளிகளிடம் 19-ந்தேதி திருமணம் அன் றைக்கு வேறு வேலைகள் ஏதும் வைத்துக்கொள்ளாதீர் கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம்.\nஇவர்களிடம் மட்டுமல்ல தனது நெருங்கிய உறவினர்கள், அரசியல் வி.வி.ஐ.பி.க்கள், பாலிவுட் பிரபலங்கள் என தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் 19ந்தேதி திருமணம் என்பதை கூறி அன்று வேறு வேலைகள் எதைய��ம் வைத்துக்கொள்ளா மல் தயாராக இருங்கள் என்று அன்புக்கட்டளை இட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நட்சத்திர திருமணம் ஜோத்பூரில் உள்ள உனமத்பவன் அரண்மனையில் கோலாகலமாக நடக்க உள்ளது.\nஇதே அரண்மனையில்தான் ஹாலிவுட் நடிகை எலிசபெத் குர்லேயும் இந்திய தொழில் அதிபர் அருண் நாயரும் திருமணம் செய்ய உள்ளனர். குறிப்பாக இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த அரண்மனையில் உம்ராவ் ஜான் பட ஷூட்டிங் நடந்த போது தான் ஐஸ்வர்யாராய்க்கும் அபி ஷேக்பச்சனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாம்.\nதிருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த தீர்மா னிக்கப்பட்டுள்ளதால் அதற் கேற்ப விலை உயர்ந்த அழைப் பிதழ்களை அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு அழைப்பிதழின் விலை மட்டும் ரூ.5ஆயிரம் என்று கூறப் படுகிறது. அழைப்பிதழை பெறுபவர்கள் அதை வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாக்கும் அளவுக்கு அதன் வடிவமைப்பு இருக்குமாம்.\nமுலாயம் ஆட்சியைக் கவிழ்ப்பது நல்லதா, கெட்டதா\nஉத்தரப் பிரதேசத்தை யாருடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பதற்கான போர் தொடங்கிவிட்டது. காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய மூன்றுமே குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்கின்றன.\nஉ.பி. சட்டப் பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும்போது, மாநிலத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பதில்தான் இப்போது கடும் போட்டி.\nஏப்ரலில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடக்கும்போது மாநிலம் நம் கையில் இருக்க வேண்டும் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும், காங்கிரஸýம் நினைக்கின்றன.\nபகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி முலாயம் சிங்கை ஆதரித்த 13 சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது; எனவே முலாயம் சிங் அரசே அரசியல் சட்டத்துக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் பதவியில் இருக்கிறது என்பது காங்கிரஸ் கட்சியின் வாதம்.\nமுதல்வர் பதவியிலிருந்து மாயாவதி ராஜிநாமா செய்ததும், அவருடைய கட்சியிலிருந்து முதலில் வெளியேறிய இந்த 13 உறுப்பினர்களின் ஆதரவை பேரவைத் தலைவர் செல்லும் என ஏற்றுக்கொண்டதால்தான், முலாயம் சிங்கால் மாற்று ஆட்சியை அமைக்க முடிந்தது என்று சுட்டிக்காட்டுகிறது காங்கிரஸ்.\nஇதே அடிப்படையில், பிறகு சேர்ந்த 24 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது. இந்த 37 பேரையும் ஒரே தொகுதியாக உச்ச நீதிமன்றம் கருதவில்லை. மாயாவதி ஆட்சியில் இருந்தபோது பேரவையில் அக்கட்சிக்கு மொத்தம் 109 உறுப்பினர்கள் இருந்தனர். 37 பேரும் ஒரே சமயத்தில் கட்சியிலிருந்து விலகி வந்திருந்தால் அதை “”மூன்றில் ஒருபங்காக”க் கருதியிருக்க முடியும், எனவே இதை கட்சிப்பிளவு இல்லை, தாவல்தான் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.\nஎஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பு, உத்தரப் பிரதேசத்துக்கு பொருந்தவே பொருந்தாது என்கிறார் மத்திய அமைச்சரும் சட்ட நிபுணருமான கபில் சிபல். ஓர் அரசுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறதா இல்லையா என்பதை சட்டப் பேரவையிலும் மக்களவையிலும்தான் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஆனால் முலாயம் அரசோ, பதவிக்கு வந்த முதல் நாளிலிருந்தே சட்டவிரோத அரசாகத் திகழ்கிறது என்கிறார் கபில் சிபல்.\nஉச்ச நீதிமன்றம் 24 எம்.எல்.ஏ.க்கள் பதவிபறிப்பு குறித்து ஏதும் கூறவில்லை; உத்தரப் பிரதேச அரசு சட்டவிரோதமாகப் பதவி வகிக்கிறது. அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும் கூறவில்லை. எனவே பேரவையில்தான் வலுவை நிரூபிக்குமாறு கூற வேண்டும் என்று சமாஜவாதி கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் வலியுறுத்துகின்றன.\nஉ.பி. ஆளுநர் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார். ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டு வருமாறு அவர் பரிந்துரை செய்துள்ளார் என்று தில்லியில் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது முடிவு மத்திய அரசின் கையில் இருக்கிறது.\nமுலாயம் சிங் ஆட்சியில் நீடித்தால் சட்டப் பேரவைத் தேர்தல் முறையாக நடக்காது என்பது காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கருத்தாகும்.\nகுடியரசுத் தலைவர் ஆட்சியில் தேர்தல் நடந்தால் காங்கிரஸýக்கு 50 முதல் 60 இடங்கள் வரை கிடைக்கும், அதைக்கொண்டு மாயாவதியுடன் கூட்டு சேர்ந்து உ.பி.யில் மீண்டும் கால் ஊன்றலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் முலாயம் சிங். ஆனால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்தால், காங்கிரஸ் கட்சிக்கு அது ஆபத்தாகவ��ம் முடியலாம். மக்களின் கோபத்துக்கு உள்ளாகவும் நேரிடலாம். காங்கிரஸ் கட்சியை வெளியிலிருந்து ஆதரிக்கும் திமுக, லாலு கட்சி போன்றவையும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை ஆதரிக்காமல் போகக்கூடும்.\nமக்களவையில் இடதுசாரிகளுக்கு 61 இடங்களும் முலாயம் கட்சிக்கு 40 இடங்களும் உள்ளன. காங்கிரஸின் செயலால் கோபம் அடைந்து இவர்கள் இணைந்தால் மக்களவையில் மூன்றாவது அணி ஏற்பட்டுவிடக்கூடும். அது காங்கிரஸýக்கு நல்லதல்ல.\nஎல்லாவற்றையும்விட முக்கியம், முஸ்லிம் வாக்காளர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் “”பாஜகவும் காங்கிரஸýம் ரகசியமாக கைகோர்த்து என்னைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டன, நான் முஸ்லிம்களுக்கு நண்பன் என்பதால்தான் இந்தத் தண்டனை” என்று முலாயம் பிரசாரம் செய்யக்கூடும். அது ஒருவேளை எடுபட்டால், காங்கிரஸýக்கு முஸ்லிம்களிடையே உள்ள ஆதரவும் போய்விடும்.\nமுலாயம் சிங் ஆட்சியை இழந்துவிட்டால் அவர் மீது அனுதாபம் பொங்கலாம். அதையே அவர் பயன்படுத்தி மீண்டும் தேர்தலில் வென்று இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம். மாநில அரசைக் கவிழ்த்த பிறகு கெட்ட பெயர் மட்டும்தான் காங்கிரஸýக்கு மிஞ்சும் என்றால் அதனால் என்ன பயன்\nஆட்சியைப் பிடிப்பதற்காக முலாயம் சிங் செய்ததும், காங்கிரஸ் கட்சி செய்ய நினைப்பதும் நமது ஜனநாயகத்தை மேலும் பலவீனப்படுத்தத்தான் உதவும் என்பதை மறுக்க முடியாது; நமக்கு ஜனநாயக அமைப்புகள் மீதே நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.\nஉத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கூடும் என கடந்த சில நாள்களாகச் செய்திகள் அடிபடுகின்றன.\nமாநில ஆளுநர் இதற்குச் சாதகமாக ஏற்கெனவே மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். தங்களுக்குப் பிடிக்காத அரசை டிஸ்மிஸ் செய்வது என்பது காங்கிரஸ் கட்சிக்கு கைவந்த கலை. மத்தியில் காங்கிரஸýக்கு தனிப் பெரும்பான்மை பலம் இருந்த காலத்தில் இந்த ஆயுதம் பல தடவைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் மத்தியில் இப்போது காங்கிரஸýக்குப் பெரும்பான்மை பலம் இல்லை. அந்த நிலையில் முலாயம் சிங் அரசை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி பகிரங்கமாகவே எதிர்ப்புத் தெ���ிவித்துள்ளது.\nஇந்நிலையில் காங்கிரஸ் தனது சுருதியை மாற்றிக் கொண்டு முலாயம் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்று கோர ஆரம்பித்துள்ளது. கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உ.பி. சட்டமன்றத்தில் முலாயம் சிங் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டார் என வாதிக்க முற்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டிலிருந்து முலாயம் சிங் அரசு சட்டவிரோதமாக ஆட்சியில் இருந்து வந்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது.\n“தைரியமிருந்தால் என்னை டிஸ்மிஸ் செய்து பாருங்கள்’ என முலாயம் சிங் சவால் விடுத்துள்ளார். வருகிற 26-ம் தேதி சட்டமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஓராண்டில் அவர் ஆறு தடவை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பின்போது முலாயம் சிங் அரசுக்கு அவரது கூட்டணியின் உண்மையான பலத்தைவிட கூடுதலாகவே வாக்குகள் கிடைத்தன. ஆகவே வருகிற 26-ம் தேதியன்று வாக்கெடுப்பில் அவர் வென்றாலும் வியப்பில்லை.\nஇங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஓரிரு மாதங்களில் உ.பி. சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்குள் எப்படியாவது முலாயம் சிங் தலைமையிலான அரசை அகற்றி விட வேண்டும் என்பது காங்கிரஸின் நோக்கம். தேர்தலின்போது முலாயம் சிங் அரசு பதவியில் நீடித்தால் அதிகாரிகள் மாற்றம் உள்பட பல வகைகளிலும் அவர் தமது கட்சிக்கான சாதக நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால் தேர்தலின்போது ஆளுநர் மூலமாக காங்கிரஸ் அதே வழிகளைப் பின்பற்ற முயலும்.\nமுலாயம் சிங் அரசை பதவிநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜகவும் கூறுகிறது. இது தொடர்பாக பின்னர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும்போது அதை ஆதரித்து வாக்களிக்கவும் தயார் என பாஜக கூறுகிறது. தோழமைக் கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியான பாஜகவின் ஆதரவு இருக்கிறது என்ற நினைப்பில் காங்கிரஸ் ஒருவேளை முலாயம் சிங் அரசை டிஸ்மிஸ் செய்யத் துணியலாம்.\nமுலாயம் சிங் மீது இப்போது மிகத் தீவிரமாகக் குறி வைக்கிற இதே காங்கிரஸ் கட்சிதான் கடந்த மாதம் ��ரை அவரது அரசுக்கு முட்டுக்கொடுத்து நின்றது என்பதை மறந்துவிடலாகாது. தவிர கடந்த தேர்தலில் நான்காவது இடத்தைப் பிடித்த காங்கிரஸôல் வரப்போகிற தேர்தலில் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் முலாயம் சிங் அரசை அகற்றுவதன் மூலம் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ள காங்கிரஸ் ஏன் விரும்புகிறது என்பது புரியவில்லை.\nபுதிது புதிதாகப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்குப் பதில் 26-ம் தேதி உ.பி. சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடைபெற அனுமதிப்பதே ஜனநாயக முறையாகும்.\nஉத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்று கடந்த சில நாள்களாக நீடித்து வந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது தேர்தல் கமிஷனின் அறிவிப்பு.\nமுலாயம் சிங்குக்கு ஆதரவு அளித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்களின் பதவியை கட்சி மாறல் தடைச் சட்டத்தின் கீழ் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து முலாயம் சிங் பதவியில் நீடிக்கும் தார்மிக உரிமையை இழந்து விட்டார்; அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பாரதீய ஜனதாவும் இதற்கு ஆதரவு அளித்தன. ஆனால் மத்தியில் கூட்டணி அரசுக்கு ஆதரவாக உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரிகளை இணங்க வைக்க காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கவில்லை.\nஉத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 14ம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 7 தொடங்கி மே 8 வரை ஏறக்குறைய ஒரு மாதம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான இங்கு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. எனவே, தேர்தல் நடத்த நீண்ட அவகாசம் தேவைப்படுகிறது என்று தேர்தல் கமிஷன் விளக்கியுள்ளது.\nமாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி அதன் மூலம் ஆளுநர் செல்வாக்கால் தனக்குச் சாதகமாக முடிவை மாற்ற காங்கிரஸ் முயற்சி செய்வதாகக் கூறிவந்தார் முதல்வர் முலாயம் சிங். இதற்கிடையில், தமது அரசைக் கலைக்க பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்துச் செல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு தாம் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக புதன்கிழமை அதிரடியாக அறிவித்தார். சமாஜவாதி கட்சிக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 16 பேரும் உள்ளனர். ஆதரவு வாபஸ் காரணமாக மத்திய அரசுக்கு ஆபத்து இல்லையென்றாலும் காங்கிரஸின் போக்குக்குப் பதிலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nவரும் 26ம் தேதி பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரப்போவதாக அவர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இச் சூழ்நிலையில் பேரவையைக் கலைத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு நீதிமன்றம் செல்லும் சூழ்நிலை ஏற்படும். பெரும்பான்மையை நிரூபிக்க பேரவைதான் சரியான இடம் என்று ஏற்கெனவே எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல்சாசன பெஞ்ச் தீர்ப்பளித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது முறையாக இருக்காது என்று பல்வேறு தரப்புகளிலும் கருத்து கூறப்பட்டது.\nஆட்சியில் முலாயம் தொடர்ந்தால் அரசின் சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இனி நிர்வாகத்தில் எத்தகைய மாற்றங்களையும் அவர் செய்ய இயலாது. மேலும், மக்களைக் கவரப் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது.\nதேர்தலுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இத்தகைய தேவையற்ற சர்ச்சைகளைக் கட்சிகள் தவிர்த்திருக்கலாம். சில மாதங்களில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களுக்குச் சாதகமான ஒருவரைத் தேர்வு செய்ய உ.பி. ஆதரவு தேவை என்பதால் அங்கு ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ் கண்ணும் கருத்துமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.\nமக்கள் நலனே தங்களின் குறிக்கோள் என்று கூறும் அரசியல் கட்சிகள் மறைமுக வழிகளில் தங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் போக்குக்கு முடிவு கட்ட வேண்டும். எத்தகைய தீர்வையும் மக்கள் மன்றத்திடமே விட்டுவிட வேண்டும். இதுவே ஆரோக்கியமான ஜனநாயக வழிமுறையாகும்.\nஜனாதிபதி பதவிக்கு அமிதாப்பச்சன் போட்டியா\nஜனாதிபதி அப்துல்கலாமின் பதவி காலம் முடிகிறது. எனவே ஜுன் மாதத்துக் குள் புதிய ஜனாதிபதி தேர்ந் தெடுக்கப்பட வேண்டும். அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த சில கட்சிகள் விரும்பு கின்றன. ஆனால் அவர் 2-வது முறை யாக ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லை.\nகாங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, முன்னாள் மத்திய மந்திரி கரண்சிங் இருவரில் ஒருவரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட பாரதீய ஜனதா கூட்டணி வற்புறுத்தி வருகிறது. அவர் நிற்காவிட்டால் தற்போதைய துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷேகாவத்தை நிறுத்த பாரதீய ஜனதா விரும்புகிறது.\nசமாஜ்வாடி கட்சி நடிகர் அமிதாப்பச்சனை நிறுத்த விரும்புகிறது. தெலுங்கு தேசம், அ.தி.மு.க. கட்சிகளின் ஆதர வுடன் நிறுத்த அவர்கள் காயை நகர்த்தி வருகின்றனர். நான் அரசியலுக்கு ஏற்றவன் அல்ல என்று ஏற்கனவே அமி தாப்பச்சன் கூறி இருந்தார். எனவே அவர் இந்த பதவிக்கு போட்டியிட விரும்புவாராப என்று தெரியவில்லை.\nகம்ïனிஸ்டு கட்சிகள் சபாநாயகர் சோம்நாத் சட் டர்ஜியை நிறுத்த விரும்பு கின்றன. இதற்கு காங்கிரசின் ஆதரவை பெறவே முயற்சித்து வருகின்றனர். ஆனால் கம்ï னிஸ்டு கட்சிக்கு துணை ஜனாதிபதி பதவியை வழங்க லாம் என காங்கிரஸ் நினைக் கிறது.\nநாளை பஞ்சாப்பிலும், அடுத்து மே மாதத்தில் உத்தர பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கு எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட வேண்டும் என்பதால் தேர்தல் முடிவுக்கு பிறகு கட்சிகள் இதுபற்றி முடிவு எடுக்க உள்ளன.\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து இப் பதவிக்கான வேட்பாளராக யார் நிறுத்தப்படலாம் என்பது பற்றி ஊகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இப் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங், மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஷெகாவத் ஆகியோரின் பெயர்கள் அடிபடுவதாகச் செய்திகள் கூறுகின்றன.\nகுடியரசுத் துணைத் தலைவராக இருந்து வருபவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்துவது ஒரு சம்பிரதாயமாக இருந்து வந்த காலம் உண்டு. கே.ஆர். நாராயணன், சங்கர்தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன் போன்றவர்கள் இவ்விதம் குடியரசுத் தலைவர்களாக ஆனவர்களே. எனினும் மத்தியிலும் பெருவாரியான மாநிலங்களிலும் காங்கிரஸின் ஆதிக்கம் நிலவிய காலங்களில் இதெல்லாம் சாத்தியமாக இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் சேர்ந்து யாரை ஆதரிக்கிறார்களோ அவர்தான் குடியரசுத் தலைவராக முடியும்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கிறார்கள். எனவே காங்கிரஸ் தனது சொந்த பலத்தை நம்பி யாரையும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்ய இயலாது.\nஇப் பின்னணியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை இரண்டாம் முறையாக மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என மக்களின் பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இணையதளத்தில் இதற்கான தீவிர இயக்கம் நடந்து வருகிறது. இதுதொடர்பான கருத்துக்கணிப்புகளில் அப்துல் கலாமையே மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெருவாரியானவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.\nநாடு இப்போது இருக்கின்ற தருணத்தில் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாமைவிடப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது எனலாம். கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், விஞ்ஞானி, அப்பழுக்கற்றவர், எந்த அரசியல் சார்பும் பெற்றிராதவர் என பல பரிமாணங்களைக் கொண்ட அப்துல் கலாம், குடியரசுத் தலைவர் பதவிக்குப் புதிய இலக்கணம் வகுத்துள்ளார். குடியரசுத் தலைவர் பதவி என்பது அலங்காரப் பதவியாகவும் அப் பதவியில் உள்ளவரை யாரும் எளிதில் நெருங்க முடியாது என்றும் இருந்த காலம் உண்டு. ஆனால் “அறிவியல் முனிவர்’ என்று வர்ணிக்கத்தக்க அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இறங்கி வந்து மக்களுடன் நெருங்கிப் பழகி வருபவர். குழந்தைகளின் அபிமானத்தைப் பெற்றவர். இளைஞர்கள் மனத்தில் லட்சியக் கனவைத் தோற்றுவித்து அவர்களிடையே எழுச்சியை உண்டாக்கி வருபவர்.\nஅப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் ஆக்குவதை பாஜக விரும்புவதாகத் தெரிகிறது. கடந்த டிசம்பரில் பாஜக தலைவர்கள் அப்துல் கலாமைச் சந்தித்து அவர் மீண்டும் போட்டியிடுவதானால் தங்களது ஆதரவு உண்டு என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இக் கட்டத்தில் தங்கள் நிலையை அறிவிக்க விரும்பவில்லை என்று தோன்றுகிறது. நீட்டிய காகிதத்தில் கையெழுத்துப் போடுகிறவர் அல்ல என்று அப்துல் கலாம் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நிரூபித்துள்ளதால் அவரை மீண்டும் நிறுத்துவதில் காங்கிரஸýக்குத் தயக்கம் இருக்கலாம். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளுக்கும் போதுமான பலம் உள்ளது.\nஅந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் மீண்டும் அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். அப்துல் கலாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல. அவர் இந்தியாவின் மாமனிதர் என்பதற்காக.\nஅமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது\nபுதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.\nலண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகாரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.\nஇதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.\nபெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.\nஅபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.\nஇதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.\nவிலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.\nஇந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-\nலண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.\nகடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்\nபழனி, பிப். 3: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது 25 சதவீத இடங்களில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.\nபழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வாசுகி, எஸ்.பி. பாரி, டி.ஆர்.ஓ. பெர்னாண்டஸ், ஆர்.டி.ஓ. கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்திற்கு பின் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறியது: தமிழகத்தில் காலியாகவுள்ள 533 பதவிகளுக்கு வரும் 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத் தேர்தலின் போது முதன் முறையாக சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்குச் சீட்டுகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.\nகிராம ஊராட்சி வாரியாக வாக்காளர் கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும். தேர்தல் செலவு கணக்குகளை சமர்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nகள்ள வாக்குகளை காட்டிக்கொடுக்கும் ஏற்பாட்டுடன் உ.பி.யில் வாக்குப்பதிவு: தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்\nலக்னெü, மார்ச் 2: கள்ள வாக்குகளைப் போடவிடாமல் தடுக்கும் ஏற்பாட்டுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்த��ரங்கள் உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி.\nமாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய லக்னெüவுக்கு வியாழக்கிழமை வந்த கோபாலசாமி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:\n“மாநிலத்தில் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி சராசரியாக 70% முதல் 71% வரைதான் நிறைவேறியிருக்கிறது. இது 90% முதல் 95% வரை நடைபெறாமல் தேர்தல் நடைபெறாது. எனவே வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nவாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் என்ன செய்வது என்பது, அப்படி வழங்க முடியாத நிலை ஏற்பட்டால் -அதன் பிறகு தெரிவிக்கப்படும்.\nவாக்குப் பதிவு இயந்திரத்தில் புதிய அம்சங்கள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத்தான் இம் மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் முதல்முறையாக பயன்படுத்தப் போகிறோம். அவற்றில் 2 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 1. கண்பார்வை அற்றவர்களும் தொட்டு உணரும் வகையிலான எண்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். 2. ஒவ்வொரு வாக்கு பதிவானதும் அந்த வாக்கு அளிக்கப்பட்ட நேரமும் சேர்ந்தே பதிவாகும். இதனால் வாக்குப்பதிவு எப்போது தொடங்கியது, எப்போது முடிந்தது என்பது தெரிந்துவிடும். வாக்குப் பதிவு முடிந்து சீல் வைத்த பிறகு அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை யாரும் முறைகேடாகப் பயன்படுத்த முடியாது. இப்படி சில ரகசிய ஏற்பாடுகள் அதில் உள்ளன. எனவே முறைகேடுகள் தவிர்க்கப்படும். அப்படி நடந்தால் இயந்திரமே சொல்லிவிடும் (மெஷின் போலேகா\nவாக்குச் சாவடியில் மத்திய போலீஸ்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மத்திய போலீஸ் படைதான் காவல் பணியில் ஈடுபடுத்தப்படும். எனவே தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்’ என்றார் கோபாலசாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=47205", "date_download": "2019-08-18T17:38:45Z", "digest": "sha1:2LH6NKXX5R36AAIQCEJWZ7RFFOPEB4QV", "length": 10084, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "மூடப்பட்ட அரசு பள்ளியை போராடி திறந்த கிராம மக்கள் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் ட��� கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமூடப்பட்ட அரசு பள்ளியை போராடி திறந்த கிராம மக்கள்\nபதிவு செய்த நாள்: ஆக் 14,2019 12:41\nபுதுக்கோட்டை: தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை சேர்த்து, மூடப்பட்ட அரசுப் பள்ளியை, கிராம மக்கள் ஒன்றிணைந்து, மீண்டும் திறந்தனர்.\nதமிழகத்தில், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள, அரசு பள்ளிகளை மூட, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.மேலும், மூடப்படும் பள்ளிகளில், பொது நுாலகம் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில், 46 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு, நுாலகமாக மாற்றும் நடவடிக்கை துவங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே குளத்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஆவுடையார்கோயில் அருகே சின்னபட்டமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு, நுாலகம் திறக்கப்படுவதாக, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், குளத்துார் தொடக்கப்பள்ளி, 9ம் தேதி அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. 1952ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இப்பள்ளியை, எதிர்கால சந்ததியினருக்காக மீண்டும் திறக்க, அக்கிராம மக்கள் முயற்சித்தனர்.இதற்காக, நேற்று முன்தினம், அங்குள்ள முத்து மாரியம்மன் கோவிலில், கிராம கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி, உடனடியாக, 10 மாணவர்களை சேர்க்க திட்டமிட்டனர். அதன்படி, கிராம மக்களின் தீர்மானத்தை, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.\nதொடர்ந்து, பள்ளியை, நுாலகமாக மாற்றியதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள், நேற்று, தர்ணா நடத்தினர்.அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர், திராவிடசெல்வம், வட்டார கல்வி அலுவலர், முத்துகுமார் ஆகியோர், கிராமத்தினரிடம் விசாரணை நடத்தினர்.மேலும், அப்பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்று, 1 முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும், 11 மாணவர்களை, அரசுப் பள்ளியில் சேர்த்தனர்.அதன்பின், கல்வித்துறை அதிகாரிகள், அந்த பள்ளியை, நேற்று, 11:30 மணிக்கு திறந்தனர்.\nவழக்கம் போல, ஒரு தலைமை ஆசிரியருடன் வகுப்புகள் மீண்டும் துவங்கியது. மூடப்பட்ட அரசு பள்ளியை திறக்க போராடிய கிராம மக்களுக்கு, சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவறுமை ஒழிக்கப்பட வேண்டும்: கவர்னர்\nநீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி: தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., ...\nஇஸ்ரோ தலைவருக்கு, அப்துல் கலாம் விருது\nமப்பில் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு தூய்மை பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512565125", "date_download": "2019-08-18T17:31:56Z", "digest": "sha1:A7D64F2AT7IGPGZHSK5C6KQRFV27OTO2", "length": 4287, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உதயநிதி படத்தை வாங்கிய விஜய் டிவி!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nஉதயநிதி படத்தை வாங்கிய விஜய் டிவி\nஉதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை, ஸ்டார் விஜய் டிவி வாங்கியுள்ளது.\nதிலீஷ் போத்தன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் 2016ஆம் ஆண்டு ரிலீஸான மலையாளப் படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. இந்தப் படத்தை தமிழில் ‘நிமிர்’ என்ற தலைப்பில் ப்ரியத���்ஷன் ரீமேக் செய்துள்ளார் .\nஉதயநிதிக்கு ஜோடியாக நமீதா ப்ரமோத், பார்வதி நாயர் இருவரும் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\n‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய் டிவி மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. “குடும்பத்தோடு ரசித்து பார்க்கும் படியான படங்களையே நாங்கள் எப்போதும் வாங்குவோம். நிமிர் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து உதயநிதி மற்றும் ப்ரியதர்ஷன் படங்களை வாங்க ஆவலாக உள்ளோம்” என விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பாராட்டியுள்ளார்.\nமூன்ஷாட் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. தர்புகா சிவா, அஜ்னீஷ் லோக்நாத் இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, அய்யப்பன் நாயர் எடிட் செய்துள்ளார்.\nஉதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தை விஜய் டிவி வாங்குவது, இது மூன்றாவது முறையாகும். ஏற்கெனவே ‘சரவணன் இருக்க பயமேன்’ மற்றும் ‘மனிதன்’ படங்களின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவிதான் வாங்கியுள்ளது.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanipedia.org/wiki/TA/Prabhupada_0305_-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%86%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T18:09:45Z", "digest": "sha1:IAPYZNX7NQSDAFR6HJXTYELN4CD6GAYK", "length": 11915, "nlines": 139, "source_domain": "vanipedia.org", "title": "TA/Prabhupada 0305 -கடவுள் இறந்ததாக சொல்கின்றோம், ஆகையால் மாயையால் மூடி இருக்கும் கண்களை திறக்க வேண்டும் - Vanipedia", "raw_content": "\nTA/Prabhupada 0305 -கடவுள் இறந்ததாக சொல்கின்றோம், ஆகையால் மாயையால் மூடி இருக்கும் கண்களை திறக்க வேண்டும்\nமுந்தைய பக்கம் - வீடியோ 0304\nஅடுத்த பக்கம் - வீடியோ 0306\nகடவுள் இறந்ததாக சொல்கின்றோம், ஆகையால் மாயையால் மூடி இருக்கும் கண்களை திற���்க வேண்டும்\nதமால கிருஷ்ணன்: \"உயிர்வாழீ சூரிய ஒளியில் இருக்கும் அணுவளவான அம்சத்தைப் போல் தான், ஆனால் கிருஷ்ணரை தீவிரமாக ஜொலிக்கும் சூரியனுடன் ஒப்பிடலாம். பகவான் சைதன்யர், உயிர்வாழீகளை ஜொலிக்கும் தீ பொறிகளுடன் ஒப்பிட்டார் மற்றும் பரமேசுவரரை சூரியனின் தீவிரமாக ஜொலிக்கும் நெருப்புடன் ஒப்பிட்டார். பகவான் சைதன்யர் இந்த சந்தர்ப்பத்தில் விஷ்ணு புராணத்தின் ஒரு ஸ்லோகத்தை குறிப்பிட்டார். அதில், இந்த பிரபஞ்சத்தில் உள்ளது எல்லாம் பரமேசுவரரின் சக்தி மற்றுமே, என்று கூறப்பட்டிருக்கிறது. உதாரணமாக, நெருப்பு ஓரிடத்திலிருந்து உதயமானாலும், எல்லாவற்றிலும் தனது ஒளியையும் வெப்பத்தையும் வெளிக்காட்டுகிறது. அதுபோலவே பகவான், ஆன்மீக உலகில் ஒரிடத்தில் வாசம் கொண்டிருந்தாலும், தனது வெவ்வேறு சக்திகளை எல்லாவற்றிலும் வெளிக்காட்டுகிறார்.\"\nபிரபுபாதர்: இது மிக எளிதானது. புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த தீயைப் போல் தான். இந்த தீபம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறது ஆனால் அதன் ஒளி இந்த அறை முழுவதும் பரவி இருக்கிறது. அதுபோலவே இந்த பிரபஞ்சத்தில் நமக்கு தென்படும் எல்லாமே பரமேஸ்வரரின் சக்தியின் வெளிப்பாடு பரமேஸ்வரர் ஒரு இடத்தில் இருக்கிறார். இது பிரம்ம-ஸம்ஹிதாவில் குறிப்பிடப் பட்டுள்ளது:\nகோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி\nஅவரும் ஒரு நபர் தான். உங்கள் ஜனாதிபதி திரு ஜான்ஸனைப் போல் தான். அவர் வாஷிங்டனில் தன் அறையில் உட்கார்ந்திருக்கிறார், ஆனால் அவர் அதிகாரமும் சத்தியம் நாடு முழுவதும் செயல் படுகிறது. இது ஜட உலகிலேயே சாத்தியம் என்றால், பரமபுருஷரான பகவான் கிருஷ்ணர், அவர் தன் இடத்தில் அதாவது கடவுளின் சாம்ராஜ்யமான வைகுண்டத்தில் வாசம் செய்கிறார், ஆனால் அவரது சக்தி (எல்லாவற்றிலும்) செயல்படுகிறது. மற்றொரு உதாரணம், சூரியன். சூரியன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறது, ஆனால் சூரியனின் ஒளி வெள்ளம் போல் உலகம் முழுவதும் பாய்வதை நாம் காண்கிறோம். சூரிய ஒளி உன் அறைக்குள்ளேயும் இருக்கிறது. அதுபோலவே, நீ உபயோகிக்கும் எல்லாம், உன்னை உட்பட, நாம் எல்லாம், பகவானின் சக்தியின் வெளிக்காட்டுதல் ஆவோம். ஆவரிலிருந்து நாம் வேறல்ல. ஆனால் மாயை என்னும் மேகம் நம் கண்களை மூடும்பொழுது நம்மால் சூரியனை காண முடிவதில்���ை. அதுபோலவே வாழ்வின் ஜட உணர்வினால் நாம் மூடப்பட்டிருக்கும் பொழுது, நம்மாள் கடவுளை புரிந்துகொள்ள முடிவதில்லை. கடவுள் இறந்ததாக நாம் நினைக்கிறோம். ஆகையால் மாயையால் மூடி இருக்கும் கண்களை நாம் திறக்க வேண்டும். அப்போது நீங்கள் கடவுளை நேரடியாக பார்க்கலாம்: \"இதோ கடவுள் இங்கே இருக்கிறார்.\" ஆம். பிரம்ம-ஸம்ஹிதாவில் கூறப்பட்டிருக்கிறது,\nப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன ஸந்த: ஸதைவ ஹ்ருதயேஷு-விலோகயந்தீ யம் ஷ்யாமஸுந்தரம் அசிந்த்ய-குண-ஸ்வரூபம் கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி ( பிரம்ம-ஸம்ஹிதா 5.38 )\nஅந்த ரமபுருஷரான பகவான், ஷ்யாமஸுந்தரர் ஆவார். ஷ்யாமஸுந்தர. ஷ்யாம என்றால் கருநிறம் ஆனால் மிக, மிக அழகானது. அந்த பேரழகர், பரமபுருஷரான கிருஷ்ணர், தெய்வத்தன்மை உடையவர்களால் எப்பொழுதும் பார்த்து கண்டறிய படுகிறார்.\nஎப்படி அவர்களால் பார்க்க முடிகிறது ஏனென்றால் அவர்கள் கண்கள் பிரேமை எனும் மருந்தால் தூய்மை அடையப் பட்டுள்ளது. நோயுள்ள கண்களுக்கு மருத்துவரிடமிருந்து மருந்தை வாங்கி போட்டுக்கொண்டால், உன் பார்வை பிரகாசமானதாகவும் தெளிவானதாகவும் ஆகி, அனைத்தையும் சிறப்பாக பார்க்கமுடிகிறது. அதுபோலவே எப்பொழுது உனது பௌதீக கண்கள் கடவுளின் பிரேமையால் உபசரிக்கப்படுகின்றதோ, அப்பொழுது நீ கடவுளை காண்பாய்,\" கடவுள் இதோ இருக்கிறார்.\" கடவுள் இறந்துள்ளார் என்று நீ கூறமாட்டாய். மேலும் அந்த மூடல் திறந்தாக வேண்டும். மற்றும் அந்த மூடலை திறப்பதற்கு இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டாகவேண்டும். மிக நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/technology-news/microsoft-hires-a-person-called-mac-book-to-troll-apple.html", "date_download": "2019-08-18T17:56:04Z", "digest": "sha1:EBG5JG2RA5UCE63HBYZE4G6KRKVSCVJS", "length": 4569, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Microsoft Hires a person called Mac Book to Troll Apple | Technology News", "raw_content": "\n‘இது என்ன புதுசால்ல இருக்கு..' 'இப்படி எல்லாம் கூடவா வேல கேப்பாங்க..' 'இப்படி எல்லாம் கூடவா வேல கேப்பாங்க..\n18 வருடம் பழசு.. ஆனால் ஐ-பாட் விலையோ ரூ.14 லட்சம்.. இதுதான் காரணம்\n‘ஆப் சொல்றத வெச்சி எப்படி கைது பண்லாம்.. எடுங்க ரூ.7 ஆயிரம் கோடி’.. ஆப்பிள் மீது இளைஞர் வழக்கு\nடிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்\n'தவறான பாஸ்வேர்டால் முடங்கிய 'ஐ-பேட்'...'ஆத்தாடி' சரியாக இவ்வளவு வருஷம் ஆகுமா\n’.. 2-வது முறையும் மாம்பழத்தை மறந்து ஆப்பிளுக்கு ஓட்டு கேட்ட அமைச்சர்\nட்விட்டரின் 'டார்க் மோட் லைட்ஸ் அவுட்' ஆப்ஷன்... புதிய அறிமுகம் இந்த போனுக்கு மட்டும்தானா\n'லேட்டா பில் கட்டுனாலும்..’ .. அதிரடி வசதிகளால் ட்ரெண்டிங்கில் ஆப்பிள் கிரெடிட் கார்டு\n'ஐபோனில் இப்படி ஒரு ஆபத்தா'...கண்டுபிடித்த சிறுவன்...அதிர்ந்த ஆப்பிள் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://djega.in/newsladiesr.php", "date_download": "2019-08-18T17:29:47Z", "digest": "sha1:BSR34BBSHE7MCEXNJHBJNTHSIV3JMOEH", "length": 47997, "nlines": 251, "source_domain": "djega.in", "title": "Djega News Ladies Recettes", "raw_content": "\nபண்டிகை கால சித்திர பிரசாதம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nவிரதங்களின் போது மக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இந்த சமயங்களில் நிறைய ஸ்பெஷல் உணவுகளையும் தயாரித்து கடவுளுக்கு படைத்து மகிழ்வார்கள். அஷ்டமி பூஜை செய்து அஷ்டமிக்கு பிரசாதத்தை படைப்பார்கள். எனவே நவராத்திரி என்றாலே அதன் ஸ்பெஷல் ரெசிபிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இந்த கருப்பு கொண்டைக்கடலை ரெசிபி நவராத்திரிக்கென்றே செய்யக்\nசர்க்கரைவள்ளிக்கிழங்கு பாயசம் சாப்பிட்டதே இல்லையா... இப்படி செஞ்சா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்...\nஇந்த சாபுதனா சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர் ரெசிபி உங்கள் விரத நாளன்று இனிமையான விருந்தளிக்கப் போகிறது. அப்படியே சர்க்கரை வள்ளிக் கிழங்கின் சுவையும், வாயில் போட்ட உடனேயே கரையும் மென்மையான ஜவ்வரிசியும், குங்குமப் பூவின் நிறமான வாசனையும் நறுமணமிக்க ஏலக்காய், உலர்ந்த பழங்களின் அலங்கரிப்பும் உங்கள் விரத நாளை இனிமையாக்க போகிறது. உங்கள் விரத நாளை\nவீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க...\nஇப்பொழுதெல்லாம் நிறைய டிஷ்க்கு ஜாம் தொட்டு சாப்பிடுவதைத் தான் எல்லாரும் விரும்புகிறோம். அதுவும் ஜாம் என்றால் போதும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் ரொம்பவும் பிடித்தமான ஒன்று . கடைகளில் விற்கப்படும் ஜாமில் ஏராளமான செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டுகள் போன்ற உடலுக்கு கெடுதலான விஷயங்களை சேர்க்கின்றனர். எனவே இதற்கு\nதினை மாவு பூரி சாப்பிட்டிருக்கீங்களா... ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க... அப்புறம் விடவே மாட���டீங்க...\nநவராத்திரி விரதம் என்றாலே எல்லாரும் விரதம் இருந்து கடவுளை வழிபடுவது வழக்கம். மேலும் இந்த மாதிரியான நேரங்களில் நிறைய உணவு வகைகளை வீட்டில் செய்து எல்லாருக்கும் கொடுத்து மகிழவும் செய்வோம். ஒரு நீண்ட விரதம் இருக்க கண்டிப்பாக ஊட்டச்சத்து மிக்க ரெசிபி நம்மளுக்கு தேவை. அது தான் இந்த ராஜ்கிரா பூரி ரெசிபி. உங்களுக்கு ஒரு நாளைக்கு\nபொரிகடலை உருண்டை செய்யறது இவ்வளவு ஈஸியா\nதம்புட்டு ரெசிபி ஒரு கர்நாடக ஸ்டைல் ரெசிபி. அப்படியே மெதுவான பந்து போல வறுத்த பொரி கடலை பருப்பால் செய்து அதன் மேல் அப்படியே வெல்ல பாகுவால் நனைத்து நெய் சொட்ட சொட்ட நறுமணம் மிக்க ஏலக்காய் சுவையுடன் ஒரு கடி கடிக்கும் போதே நம் நாவில் எச்சி ஊறி விடும். இந்த தம்புட்டு ரெசிபியை வீட்டில்\nபாதாம் பூரி ரெசிபி: பாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி\nஉங்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றால் கண்டிப்பாக அதில் இனிப்பு கொண்டாட்டமும் இடம் பெறும். தித்திக்கும் இனிப்பு சுவை நாக்கில் ததும்ப சுவை அரும்புகள் மலர, எல்லாருக்கும் விருப்பமான ஸ்வீட் தான் இந்த ரெசிபி. அப்படியே மொறு மொறுப்பான பூரியுடன் அதன் மேல் அப்படியே சர்க்கரை பாகுவில் நனைத்து சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி\nஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி/யுகாதி ஸ்பெஷல் ரெசிபி\nகொசம்பரி என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ந்த சுவை மிகுந்த சாலட் ஆகும். அப்படியே ப்ரஷ்ஷான பழங்கள் மட்டும் காய்கறிகளை கொண்டு அதன் மேல் காரசாரமான இந்திய மசாலாக்களை தூவி நம் நாவிற்கு விருந்தளிக்க கூடியது. நிறைய கொசம்பரி வகைகள் இருந்தாலும் இந்த ஸ்வீட் கார்ன் கொசம்பரி அற்புதமான சுவையை தருவதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களை நமக்கு தரக்\nஇவ்ளோ சுவையான பாயாசம் இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க... யுகாதிக்கு ட்ரை பண்ணுங்க...\nரவா கீர் அல்லது சுஜி கீர் என்பது பண்டிகைகளின் போதும் விரதங்களின் போதும் விரும்பி செய்யப்படும் ரெசிபி ஆகும். பண்டிகைகளின் போது நிலவும் பரபரப்பான வேலை சூழ்நிலையில் கூட நீங்கள் இந்த ரெசிபியை எளிதாக செய்து அசத்திடலாம். இது சுவையோடு ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ரெசிபி யும் கூட. சுவை மிகுந்த க்ரீமி டேஸ்���ுடன் உங்கள் விருந்தினருக்கும் விருந்தளிக்கலாம்.\n10 நிமிடத்தில் சுவையானன மாங்காய் சாதம் செய்வது எப்படி\nஆரோக்கியமான சுவையான காலை உணவை தயாரித்து சாப்பிடுவது என்பது எல்லோருக்கும் விருப்பமான ஒன்றாகும் . காலையில் நல்ல உணவை சாப்பிடும்போதுதான் அந்த நாளின் வேலைகளையும் கூட நிம்மதியாக செய்ய முடியும். ஆனால் அதற்கு போதிய நேரமும் நமக்கு தேவைப்படும். அந்த மாதிரி ஈஸியாகத் தயாரிக்கக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த மாங்கோ ரைஸ். இவை நம் நாவின்\nஉடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி /கோதி பாயாசம் அல்லது உடைத்த கோதுமை கீர்\nஉடைத்த கோதுமை பாயாசம் ஒரு சுவையான ரெசிபி மட்டுமில்லாமல் ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அப்படியே அதன் க்ரீமி தன்மையும், நறுமணமிக்க ஏலக்காயின் மணமும் வீச நெய் சொட்ட சொட்ட தித்திக்கும் சுவையுடன் இருக்கும் இந்த பாயாசம் எல்லோருக்கும் விருப்பமான ஒன்றாகவும் இருக்கும். நமது வயிற்றை நிரப்புவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. குறைந்த கலோரியை கொண்டுள்ள இந்த\nபாலக் பன்னீர் ரெசிபி /கீரை பன்னீர் கறி செய்வது எப்படி\nபாலக் பன்னீர் ரெசிபி இந்திய துணைநாடுகளில் மிகவும் புகழ் பெற்றது. பொதுவாக இந்தியாவின் வடக்கு பகுதி மக்கள் இதை விரும்பி செய்கின்றனர். இதை அரிசி அல்லது ரொட்டிக்கு சைடிஸாக ருசிக்கின்றனர்.ப்ரஷ்ஷான கீரையுடன், பாலாடைக்கட்டியை கொண்டு காரசாரமான மசாலாவை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி மிகவும் சுவை மிகுந்தது. இந்த பாலக் பன்னீரில் ஏராளமான உடலுக்கு தேவையான ஆற்றல்\nஅவர்காலு சாறு செய்வது எப்படி எனத் தெரியுமா\nவார விடுமுறை என்றாலே உணவுப் பிரியர்கள் விதவிதமான உணவுகளை விரும்புவார்கள். உணவு எவ்வளவு முக்கியமே அதே போல் அதன் சுவையும் நமது பசிக்கு விருந்து கொடுக்கும். நிறைய விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நமக்கு நேரம் தான் பத்தாது. அதனால் தான் வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடிய டிஸ்யை பற்றி\nஎப்படி பண்ணினாலும் வெண்பொங்கல் சப்புன்னு இருக்கா\nபொங்கல் என்றாலே போதும் தென்னிந்திய மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் நெய் சொட்ட சொட்ட தயாரிக்கும் வெண் பொங்கல் என்றால் நாக்கில் எச்சில் ஊறாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்த காரசாரமான பொங்கல், சர்க்கரை பொங்கலுடன் சேர்த்து கடவுளுக்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது. தென்னிந்திய மக்கள் இந்த கார பொங்கலை காலை உணவாகவும் எடுத்துக் கொள்வர். பாசி\nபாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி இதை ட்ரை பண்ணிப் பாருங்க இதை ட்ரை பண்ணிப் பாருங்க\nமைதா மாவு, தயிர், பேக்கிங் சோடா மற்றும் நெய் போன்றவற்றை கொண்டு செய்யும் பாதுஷா விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகையின் போது செய்யப்படும் ஒரு விருப்பமான ரெசிபி ஆகும். வட இந்தியாவில் இது பலுசாஹி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பாதுஷாவை அப்படியே சர்க்கரை பாகுவில் ஊற வைத்து சாப்பிடும் போது அதன் உருகும் தன்மையும்\nடேஸ்ட்டியான க்ரீம் நிறைந்த பசலைக் கீரை பாஸ்தா செய்வது எப்படி\nதினமும் இரவு என்ன உணவு தயாரிப்பது என்பது தாய்மார்களுக்கு ஒரு மிக பெரிய கேள்வி. இரவு உணவு என்பது பொதுவாக லைட்டாக இருப்பது நன்மை தரும். அதுவே ஊட்டச்சத்துடன் இருந்தால் மிகவும் நல்லது. ஆகவே இன்று உங்களுக்கு எளிய முறையில் ஒரு லைட்டான அதே சமயத்தில் ஊட்டச்சத்தான உணவை வழங்க வந்திருக்கிறோம். அதன் பெயர், க்ரீம் நிறைந்த\nசுவையான முந்திரி பட்டர் ஸ்மூத்தி எப்படி செய்யலாம் செய்யவும் ஈஸி\nமோச்சா முந்திரி பட்டர் ரெசிபி என்பது நிரம்பி வழியும் க்ரீமுடன் இனிப்பு மற்றும் உப்பும் சேர்ந்த சுவையுடன் மோச்சா ப்ளேவருடன் காணப்படும் டேஸ்டியான யம்மியான ரெசிபி ஆகும். இதை காபி, சாக்லேட் மற்றும் முந்திரி பருப்பு இப்படி எல்லா ப்ளேவரைக் கொண்டு எளிதாக செய்து ருசிக்கலாம். நீங்கள் உங்கள் நியூ இயர் பண்டிகையின் காலையை இந்த\nபுத்தாண்டு ஸ்பெஷலாக ரெட் வெல்வெட் பேன் கேக் செய்வது எப்படி\nஉங்கள் புத்தாண்டு பண்டிகைக்கு இது ஒரு சிறப்பான பொருத்தமான ரெசிபி ஆகும். இந்த பியூட்டிபுல்லான கலர் கேக் கண்டிப்பாக உங்கள் புத்தாண்டு மார்னிங்கை அழகாக மாற்றிவிடும். அப்படியே இந்த ரெட் வெல்வெட் கேக்கை ஒவ்வொருவருக்கும் பரிமாறும் போது கண்டிப்பாக எல்லாருடைய பாராட்டையும் பெறுவீர்கள். பண்டிகைகளுக்கு பொருத்தமான இந்த கேக்கை எளிதாக வீட்டிலேயே செய்ய முடியும். இதற்கு கோக்கோ\nடேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா\nவெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி ரெம்ப ஈஸியான டிசர்ட் ஆகும். குறைந்த நேரத்த���ல் அழகாக செய்து விட முடியும். அதே நேரத்தில் மிகுந்த சுவையுடன் செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் உங்க செல்லக் குட்டி குழந்தைகளின் பார்ட்டி போன்றவை வந்தால் இந்த டிசர்ட் செய்து அசத்திடலாம்.\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சுவையான காஜு கத்லி கேக் செய்வது எப்படி\nஇந்திய டிசர்ட் வகைகள் எல்லாருக்கும் விருப்பமான விருந்தாக உள்ளது. எல்லாரும் இதை மனதார விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த டிசர்ட் வகையான உணவை தயாரிப்பது மிகவும் எளிது. இதற்கு அடிப்படையான பொருள்கள் என்று பார்த்தால் பால் பொருட்கள் மட்டுமே. ரெம்ப வருடங்களாக ஆராய்ச்சி செய்து நமது செஃப் ஒரு வித்தியாசமான டேஸ்டியான ஹாஜூ கத்லி மற்றும் ராப்ரி சீஸ்\nடேஸ்டியான மில்க் கேக் பக்லவா ஈஸியா ரெசிபி\nமில்க் பக்லவா கேக் ஒரு எளிதான ரெசிபி ஆகும். மில்க் கேக்கை பயன்படுத்தி ஈஸியாக கேக் செய்யும் ரெசிபி தான் இது. இது பார்ப்பதற்கு மென்மையாக, இனிப்பா டேஸ்டியாக இருக்கும். பக்லவா என்பது சிரப் தன்மையில் கிரீக் டிசர்ட் மாதிரி இருக்கும். இங்கே மில்க் கேக்கை எப்படி பக்லவா மாதிரி சுவையுடன் செய்யலாம் என்பதை பார்க்க போறோம்.\nதென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு மேக்ரோனிஎன்றால் ரெம்பவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்தமான ரெசிபி என்றால் இந்த மேக்ரோனிதான். அதிலும் தென்னிந்திய ஸ்டைலில் செய்யப்படும் மேக்ரோனிஒரு தனிச் சுவை பெற்றது. சமையல் கலை வல்லுநரான செஃப் கவுரவ் சதா செய்யும் தென்னிந்திய ஸ்டைல் மேக்ரோனிதனி புகழ்பெற்றதும் கூட. இந்த ரெசிபியில் முக்கியமாக பயன்படுத்தும் பொருட்கள்\nஇப்படி புதுசா சர்க்கரை வள்ளிக் கிழங்கு பஃப்ஸ் ரெசிபி ட்ரை பண்ணியிருக்கீங்களா\nகீரை மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு பஃப்ஸ் என்பது சமோசா போல் செய்யப்படும் புதுவிதமான ரெசிபி ஆகும். இந்த பஃப்ஸ் பாஸ்ட்ரி நிறைய மொறு மொறுப்பான லேயருடன் சுத்திகரிக்கப்பட்ட மாவை கொண்டு செய்யப்படும் ரெசிபி ஆகும். அதனுள்ளே வித விதமான பொருட்களை வைத்து கவர் செய்து ்யவும்.\"\nகாரசார சுவையுள்ள பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி செய்யும் முறை \nபன்னீர் கேப்ஸிகம் சப்ஜி வட இந்திய��வில் முக்கியமாக செய்யப்படும் கறி ஆகும். தினமும் செய்யும் ரெசிபியில் கண்டிப்பாக இது அதிகமான தடவையை இடம் பெற்று விடும். இந்த பன்னீர் கேப்ஸிகம் மசாலா காரசாரமான குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கி அப்படியே தக்காளி ஜூஸ் மசாலா சேர்த்து அதனுடன் சுவையான பன்னீர் துண்டுகளையும் சேர்த்து செய்யப்படும் ரெசிபி ஆகும்.\nநாக்கை சப்பு கொட்டச் செய்யும் கடலை மாவு சப்ஜி- ராஜஸ்தானி ஸ்பெஷல்\nகடலை மாவு சப்ஜி ராஜஸ்தானி ஒரு ஸ்பெஷல் கறி ரெசிபி ஆகும். இதில் முக்கியமாக கடலை மாவு பயன்படுத்தப்படுகிறது. இந்த சப்ஜி நிறைய வீ்ட்டில் முக்கிய உணவாக செய்யப்படுகிறது. இதில் கடலை மாவில் அப்படியே காரசாரமான கலவைகளின் பொருட்களோடு எண்ணெயால் பொரித்தெடுக்கப்படுகிறது. இது ஒரு அற்புதமான சுவையோடு மற்றும் க்ரீமி தயிரால் செய்யப்படுகிறது. இதில் உள்ள\nவித்யாசமா சாலட் செய்யனும்னு நினைக்கிறீங்களா அப்போ ரஷ்யன் சாலட் செஞ்சு அசத்துங்க\nவெஜிடேரியன் ரஷ்யன் சாலட் இந்திய ஸ்டைலில் ரஷ்ய பாரம்பரிய முறையில் செய்யப்படும் சாலட் உணவாகும். இது ஒரு ஆரோக்கியமான ரெசிபி மட்டுமல்லாமல் வெஜிடேரியன் டயட் இருப்பவர்களுக்கும் ஒரு சமச்சீரான உணவாக அமைகிறது. இது ஏராளமான காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தி அப்படியே அதன் மேல் க்ரீமி யோகார்ட் சேர்த்து செய்யப்படும் சாலட் உணவாகும். ரஷ்ய சாலட் மற்ற\nவீட்டிலேயே டேஸ்டியான தயிர் வடை செய்வது எப்படி வட இந்திய ஸ்டைல் ரெசிபி\nதயிர் வடை அல்லது வட இந்திய ஸ்டைல் தயிர் வடை மிகவும் புகழ் பெற்ற வாய்க்கு ருசியான இந்திய ரெசிபி ஆகும். இந்த தெருவோர ஸ்டைல் உணவானது வெவ்வேறு இடங்களை பொருத்து வெவ்வேறு பேர்களில் அழைக்கப்படுகிறது. இந்த ரெசிபி ஆனது காரசாரமான மசாலா பொருட்களுடன் பருப்பு பேட்டர்களை கொண்டு செய்து அப்படியே இனிப்பு சுவை கொண்ட தயிரில்\nஇந்த தீபாவளிக்கு காரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி செஞ்சு அசத்துங்க\nகாரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகையாகும். இந்த ரெசிபி மகராஷ்டிராவில் இருந்து வந்தது. மேலும் இது நமக் பரா என்றும் அழைக்கப்படுகிறது. இதை மாலை நேர தேநீர் வேளைக்கும் பண்டிகை களின் போதும் அதிகமாக தயாரிப்பர். நல்ல காரசாரமான மாவை டைமண்ட் வடிவத்தில் செய்து எண்ணெயில் போட்டு மொ���ு மொறுவென பொரித்து செய்யும்\nரசம் சுவையா செய்ய வரலைன்னு கவலையா இதோ யம்மியா ரசம் பண்ண ட்ரிக்ஸ்\nரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது இதன் சுவையே தனி\nநிப்பட்டு ரெசிபி : ருசியான தட்டுவடை ரெசிபி வீட்டில் எளிதாக செய்யும் முறை\nநிப்பட்டு தென்னிந்திய மக்களின் விருப்பமான ஸ்நாக்ஸ் ஆகும். இதை அவர்கள் பண்டிகைகளின் போது செய்து சுவைப்பார்கள். அதிலும் தீபாவளி அன்றைக்கு செய்யும் முக்கிய ரெசிபியாக தட்டை உள்ளது. தமிழ்நாட்டில் இந்த தட்டை மிகவும் புகழ் பெற்று எல்லா சுப நிகழ்ச்சிகளின் போதும் செய்து மகிழ்வர். ஆந்திர மாநிலத்தில் இந்த நிப்பட்டை செக்கலு என்று கூறிகின்றனர். எல்லா திருமண\nஇந்த பொங்கலுக்கு ஈஸியா ஜிலேபி செய்வது எப்படி\nஜிலேபி என்பது வட இந்தியர்களின் முக்கிய இனிப்பு வகையாக இருந்தால் கூட இதன் சுவையால் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த இனிப்பு வகை பொதுவாக பண்டிகைகளின் போதும் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் தயாரித்து மகிழ்வர். இது மிகவும் மொறுமொறுப்பாக மென்மையாக இருப்பதோடு வாயில் போட்டதும் அப்படியே ஜூஸியாக உருகக் கூடியதாகவும் உள்ளது. இதை சர்க்கரை பாகுவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-10-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92/", "date_download": "2019-08-18T17:05:44Z", "digest": "sha1:M4NU2JWDCVZKB7RSS5XYFCGWSAJOSSCL", "length": 20914, "nlines": 70, "source_domain": "siragu.com", "title": "உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக அநீதி! « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஆகஸ்டு 17, 2019 இதழ்\nஉயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக அநீதி\nஇடஒதுக்கீடு என்பது ஒரு சமூகநீதி, சமத்துவம் என்ற கருத்தியலை அடிப்டையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு ஏற்பாடு. காலங்காலமாக, சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு எதிலும் உரிமையில்லாத, கேட்டாலும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தினரை முன்னேற்றி மேலே கொண்டுவந்து சமநிலையை எட்டுவதற்காக எழுதப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டம். அதில் சமூகரீதியாக, கல்வி ரீதியாக என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. ஆனால், மத்தியில் ஆளும் பா.ச.க அரசு, திடுதிப்பென்று, இரண்டே நாட்களில், நாடாளுமன்ற இரு அவைகளிலும், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு’ என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதிலும் இந்த ஆண்டே அதாவது வரும் கல்வியாண்டு அமல்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறது.\nஇது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. 1928 – ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட வகுப்புவாரி உரிமை செல்லாது என்று உச்சநீதிமன்றம் 1950-ல் தீர்ப்பளித்தது. அப்போது இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட்ட நிலையினை எதிர்த்து, தந்தை பெரியார் தலைமையில், மாபெரும் போராட்டங்கள், கிளர்ச்சிகள் எழுந்தன. அதன் காரணமாக, முதலாவது அரசியல் சட்டத்திருத்தம் 1951-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது அந்த அரசியல் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர். அம்பேத்கார் மற்றும் பல உறுப்பினர்களுடன் விவாதித்து, அதற்கு முன்னர், அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய விரிவான 340 -ல் எந்தெந்த வரையறை சொற்கள் போடப்பட்டதோ, அதே சொற்களை “Socially and Educationally” “சமூக ரீதியாக, கல்விரீதியாக” என்பதை அப்படியே பயன்படுத்தி, 15(4) என்றே பிற்படுத்தப்பட்டவர்களுக்காக புதுப்பிரிவை, இடஒதுக்கீட்டிற்கான சட்டத் திருத்தத்திலும் இடம்பெற செய்தனர். அப்போதும் சிலர், Economically என்று பொருளாதார ரீதியாக சேர்க்க வலியுறுத்தினார். அப்போது, அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் மிகத் தெளிவாகக் கூறினார்.\n“பொருளாதார அளவுகோல் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது. அது திட்டவட்டமான அளவுகோல் அல்ல. அது குழப்பத்திற்கு ஆளாக்கும்.” என்று கூறி, அதற்கு ஆதரவாக 243 வாக்குகள் பெற்று வெற்றியடைந்து சட்டமாக்கப்பட்டது. அதன்பிறகு, பி..வி. நரசிம்மராவ் ஆட்சியில், பொருளாதார ரீதியாக 10 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அப்போது 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ‘ பொருளாதார ரீதியாக ஒதுக்கீடு’ சட்டப்படி செல்லாது என்று 1992 ஆம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nபின்பு, 2016 -ல் குஜராத் மாநிலத்தில், பா.ச.க ஆட்சியின்போது பொருளாதார அடிப்படையில், பின்தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு செய்யும் வகையில் இப்போது போலவே ஒரு அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதனை எதிர்த்து போடப்பட்ட வழக்கிலும் உயர்நீதிமன்றத்தில் செல்லாது என தீர்ப்பு வழக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ராஜஸ்தானிலும், உத்திரப்பிரதேசத்திலும் பிறப்பிக்கப்பட்ட ஆணையை அம்மாநில உயர்நிதிமன்றங்களே சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. இடஒதுக்கீட்டின் வரலாறு இப்படி இருக்கையில், தற்போது ஆண்டுகொண்டிருக்கும் பா.ச.க அரசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, உயர் சாதியினரின் வாக்குகளைப் பெறுவதற்கு, இந்த புதிய சட்டத்தை அவசரகதியில் பிறப்பித்திருக்கிறது\nமுன்னாள் பிரதமர் திரு. வி பி. சிங் அவர்களால் கொண்டுவரப்பட்ட மண்டல் கமிசனின், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒதுக்கீடுகளே இன்னும் கொடுக்கப்படவில்லை, நியாயமான முறையில் ஒதுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்றவைகளில் இன்னமும் உயர்ஜாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் தான் பணியில் இருக்கிறார்கள். அனைத்து உயர்பதவிகளையும் எடுத்துக்கொண்டால், உச்சநீதிமன்ற நீதிபதிகள், வெளியுறவு செயலர்கள், ஆட்சியர்கள் என்று அனைத்துத் துறைகளிலும் அவர்களின் நாட்டாமையாகத்தானே இருக்கிறது. பொருளாதார வல்லுனரும், நோபல் பரிசு பெற்றவருமான திரு.அமர்த்தியா சென் அவர்களும், இந்த சட்டத்தை எதிர்த்துத்தான் கருத்து கூறியிருக்கிறார்.\n‘அனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது என்பது இடஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும். இதனால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nமேலும் இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்லவே. சமூகத்தில், சாதி அடிப்படையில் ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்கான, அவர்களுக்கு மட்டுமே உள்ள ஒரு உரிமை. அதில் எதற்கு பொருளாதரத்தைச் சேர்க்க வேண்டும். பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டுமானால், உயர்சாதியினர் என்று அவர்களுக்கு மட்டும் எதற்கு இந்த ஒரு வரையறை. மற்ற சாதியினரிலும் ஏழைகள் உள்ளனர், அவர்களையும் சேர்த்து ஒரு திட்டம் அமைத்து பின்தங்கிய அனைவரையும் பொருளாதர ரீதியாக முன்னுக்கு வர வழிவகுக்கலாமே\nஅதிலும், இவர்கள் கொண்டுவரும் இந்த 10 விழுக்காடு ஒதுக்கீடு என்பது ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் உயர்சாதியினருக்கு என்ற ஒரு வரையறை வகுக்கப்பட்டிருக்கிறது. என்ன ஒரு கொடுமை, அநியாயம்\nஆண்டுக்கு 8 லட்சம் என்றால், மாதத்திற்கு 65,000 ரூபாய் சம்பளம் பெறுபவர், நாளொன்றிற்கு 2500 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் எல்லாம் ஏழையாம். இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தான் நியதி. நாள் ஒன்றிற்கு 33 ரூபாய் சம்பாதிப்பவர்களை வறுமைக்கோட்டிற்கான வரையறையில் உட்படுத்திருக்கும் ஒரு நாட்டில், இரண்டரை லட்சம் வைத்திருப்பவர்கள் வருமான வரி கட்டவேண்டும் என்ற விதியுள்ள ஒரு நாட்டில், ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழை என்று சொன்னால், இது ஒரு ஏமாற்று வேலை இல்லாமல் வேறன்ன இது ஒரு அப்பட்டமான சமூக அநீதி.\nஆளும் பா.ச.க-விற்கு இது நன்றாகவே தெரியும். இந்த சட்டம் நீதிமன்றத்தில் நிற்காது, ரத்து செய்யப்படும் என்று நன்கு உணர்ந்திருப்பார்கள். நடந்த வரலாறு அதைத்தானே சொல்கிறது. இருந்தும் இதனை இப்போது செய்கிறார்கள் என்றால், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் அமல்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மூன்று வடமாநிலங்களில் தோல்வியடைந்த பயத்தில், அம்மாநில உயர்சாதியினரின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இதனை, இப்போது கையில் எடுத்திருக்கிறது பா.ச.க.\nஎப்போதும் சமூகநீதி என்றால் தமிழ்நாடு தானே முன்னுதாரணமாக இருக்கிறது. இந்த தீர்மானத்தைக் கொண்டுவரும் போதும் தி.மு.க சார்பில் திருமதி. கனிமொழி அவர்களும், மற்றும் அதிமுக சார்பில் திரு. தம்பிதுரை அவர்களும் மட்டுமே எதிர்த்தனர். அதிலும், அதிமுக எதிர்த்து வாக்களிக்கவில்லை. வெளிநடப்பு செய்தது. திமுக மட்டுமே எதிர்த்து வாக்களித்து, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. மேலும் இந்த சட்டத்தை எதிர்த்து, திராவிட முன்னேற்ற கழகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறது. உயர்நீதிமன்றமும், இதற்கு பிப்ரவரி 18-க்குள், பதிலளிக்குமாறு மத்திய அரச��ற்கு தாக்கீது அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகமும் வழக்கை பதிவு செய்திருக்கிறது. இடஒதுக்கீடு என்ற ஒரு உரிமையை செயல்படுத்தியதும் தமிழ்நாடு தான். தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடந்த போராட்டங்களும், மாநாடுகளும், பொது கூட்டங்களும் என எல்லா இடத்திலும் மக்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி புரியவைத்தார். அதன் நீட்சியாக அப்போதைய நீதிக்கட்சி, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் என வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டை அமல்செய்தது\nதற்போதும் தமிழ்நாடு தான் இந்த பொருளாதார ரீதியாக, பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஒரு ஆபத்தான சட்டத்தை கொண்டுவரும் பா.ச.கவின் சதியை முறியடித்து வெற்றி பெறும் என்பது உறுதியான ஒன்று\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக அநீதி\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/product-category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-cinima/", "date_download": "2019-08-18T17:41:07Z", "digest": "sha1:SN35Q2XPTB5ML5UNU4ESZDR4NPNIKGUL", "length": 2453, "nlines": 68, "source_domain": "templeservices.in", "title": "| Temple Services", "raw_content": "\nசினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nகிரக தோஷ பாதிப்புகள் விலக விநாயகர் ஸ்லோகம்\nமுக வசீகரம் பெற உதவும் முருகன் துதி\nஇனி 2059-ம் ஆண்டுதான் அத்திவரதர் தரிசனம்\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-08-18T18:24:35Z", "digest": "sha1:IBXRXMBK5EAECE2VPR3NQCEMCJBUHS2J", "length": 9385, "nlines": 110, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "பெங்களூரு அணியின் வெற்றி நீடிக்குமா? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல் – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nகப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை\nமாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்\nஅடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்\nதேசிய விருதுக் குழுவினர் தமிழை ஒதுக்குகின்றனர்: பாரதிராஜா\nHome / Breaking News / பெங்களூரு அணியின் வெற்றி நீடிக்குமா பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்\nபெங்களூரு அணியின் வெற்றி நீடிக்குமா பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nமுதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த 2 ஆட்டங்களில் (கொல்கத்தா மற்றும் சென்னைக்கு எதிராக) தொடர்ச்சியாக நூலிழை வித்தியாசங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்களில் ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டிய நெருக்கடியுடன் விளையாடி வரும் பெங்களூரு அணிக்கு உள்ளூரில் ஆடுவது சற்று சாதகமான விஷயமாகும். அது மட்டுமின்றி இந்த சீசனில் ஏற்கனவே பஞ்சாப் அணியை அவர்களது இடத்தில் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதால் பெங்களூரு அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.\nபஞ்சாப் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி என்ற��� 10 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் (31 சிக்சருடன் 421 ரன்) நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக சோபிக்காததால் தான் கடந்த 4 ஆட்டங்களில் 3-ல் அந்த அணி தோல்வியின் பிடியில் சிக்கியது. பந்து வீச்சில் வலுவாக உள்ள நிலையில் பேட்ஸ்மேன்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பஞ்சாப் அணி, அபாயகரமான அணியாக உருவெடுத்து விடும். பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.\nPrevious இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nNext சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=47206", "date_download": "2019-08-18T17:38:34Z", "digest": "sha1:M5A7SAYCRICBYXJE2FFYB4KC5FMHOUB5", "length": 10180, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "அறிவோம் எம்.சி.ஏ.டி., தேர்வு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோச��யம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 16,2019 13:18\nஅறிமுகம்’அசோசியேஷன் ஆப் அமெரிக்கன் மெடிக்கல் காலேஜ்ஸ்’ எனும் கூட்டமைப்பு கடந்த 1928ம் ஆண்டு முதல் எம்.சி.ஏ.டி., தேர்வை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுமே இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. ஆண்டுக்கு 85 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபடிப்புகள்:டாக்டர் ஆப் மெடிசின் - எம்.டி.,டாக்டர் ஆப் ஆஸ்டோபதிக் மெடிசின் -டி.ஓ.,டாக்டர் ஆப் பிசிக்கல் மெடிசின் அல்லது டாக்டர் ஆப் பொடியட்ரிக் மெடிசின் - டி.பி.எம்.,டாக்டர் ஆப் வெட்ரினரி மெடிசின் - டி.வி.எம்.,மற்றும் இதர மருத்துவ படிப்புகளுக்கும் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.\nதேர்வு முறை: முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலான இத்தேர்வில், மல்டிபில் சாய்ஸ் வகை கேள்விகள் மட்டுமே இடம்பெறும். பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன், தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறன் மற்றும் மருத்துவ துறைக்கு மிகவும் அவசியமான உடற்கூறு அறிவியல், உயிரியல் போன்ற பாடங்களில் உள்ள அறிவும் இத்தேர்வில் பரிசோதிக்கப்படுகிறது.\nகுறிப்பாக, பின்வரும் நான்கு வகையான பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்:1. பயோலஜிக்கல் அண்ட் பயோகெமிஸ்ட்ரி பவுண்டேஷன்ஸ் ஆப் லிவிங் சிஸ்டம்ஸ் - 95 நிமிடங்கள்2. கெமிக்கல் அண்ட் பிசிக்கல் பவுண்டேஷன்ஸ் ஆப் பயோலஜிக்கல் சிஸ்டம்ஸ் - 95 நிமிடங்கள்3. சைக்காலாஜிக்கல், சோசியல் ��ண்ட் பயோலஜிக்கல் பவுண்டேஷன்ஸ் ஆப் பிகேவியர் - 95 நிமிடங்கள்4. கிரிட்டிக்கல் அனலைசிஸ் அண்ட் ரீசனிங் ஸ்கில்ஸ் - 90 நிமிடங்கள்ஒவ்வொரு பிரிவுகளுக்கும் இடையில் இடைவேளை உண்டு. சான்றிதழ் சரிபார்ப்பு, இடைவேளை நேரம் உட்பட மொத்த தேர்வு நேரம் ஏழரை மணிநேரம்.s\nதேர்வு வரையறை:ஒரு மாணவர் ஆண்டுக்கு 3 முறை வரை இத்தேர்வை எழுதலாம். அதேநேரம், அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 முறைக்கு மேல் எழுத முடியாது. மேலும், ஒரு மாணவர் அவரது வாழ்நாளில் 7 முறைக்கும் மேல் இத்தேர்வை எழுத முடியாது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவறுமை ஒழிக்கப்பட வேண்டும்: கவர்னர்\nநீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி: தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., ...\nஇஸ்ரோ தலைவருக்கு, அப்துல் கலாம் விருது\nமப்பில் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு தூய்மை பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2018/09/", "date_download": "2019-08-18T18:10:16Z", "digest": "sha1:VDBBYA7OJ4JWKSDQKQALHK4MBNC4D4R4", "length": 10681, "nlines": 95, "source_domain": "selangorkini.my", "title": "September 2018 – Selangorkini", "raw_content": "\nமூன்றாவது தேசிய காருக்கு மைஃடி உதவிடும்\nபுத்ராஜெயா, செப்டம்பர் 23 : நாட்டின் மூன்றாவது தேசிய கார் உருவாக்கத்திற்கு மைஃடி எனப்படும் மலேசியா உயர்தொழில்நுட்ப தொழில் குழுமம் உதவிடும் என பிரதமர் துன் மகாதீர் கூறினார்.நாட்டின் 3வது தேசிய கார் திட்டத்திற்கு\nகீஸ் உதவி திட்டம் மக்களோடு அணுக்கமான உறவினை வலுப்படுத்துகிறது\nபத்துகேவ்ஸ் கீஸ் எனப்படும் அன்புத் தாய் விவேக அட்டை திட்டத்தின் மூலம் மக்களோடு அணுக்கமான உறவினை வலுப்படுத்த மாநில அரசாங்கம் புதிய அணுகுமுறையினை கையாண்டிருப்பதாக மந்திரி பெசார் அமிரூடின் சஹாரி குறிப்பிட்டார்.இத்திட்டம் மக்களுக்கான நன்\nசிப்பாங்கில் மருத்துவமனை கட்ட திட்டம்\nசிப்பாங், செப்டம்பர் 23 : பொது மருத்துவமனை வசதி இல்லாத சிப்பாங் வட்டாரத்தில் அதனை கட்டுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதற்காக இடத்தை ஒதுக்கவும் மாநில அரசாங்கம் திட்டம் வகுத்திருப்பதாக மந்திரி பெசார் அமிரூடின்\nசிலாங்கூரின் மாநிலத்தின் உட்கட்டமைப்பு தான் மாநிலத்தின் வலுவான பொருளாதாரத்திற்கு சான்று\nநாட்டின் மொத்த உற்பத்திக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றிடும் சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும் அதன் வலுவான நிலைக்கும் இம்மாநில்ம் கொண்டிருக்கும் அதன் சிறந்த உட்கட்டமைப்புதான் காரணியம் என மந்திரி பெசார் அமிரூடின் சஹார்\nவிஷதன்மை மது அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்\nபுத்ராஜெயா : விஷதன்மை கொண்ட மது அருந்தி அன்மையில் 21 பேர் இறந்த வேளையில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சர் டாக்டர் சூல்கிப்ளி தெரிவித்தார்.இதற்கு முன்னர் 19ஆக் இருந்த அந்த\nஆற்றில் கலந்த லேசர் பொருள் சம்பவம் கட்டுப்பாட்டில் உள்ளது\nஷா ஆலம், செப்டம்பர் 22 : கி.மீட்டர் 271.2இல் அன்மையில் நிகழ்ந்த விபத்தொன்றினால் சுங்கை பெர்ணம் ஆற்றில் கலந்த லேசர் பொருள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அதான் எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் சிலாங்கூர் நீர்\nவளமான பொருளாதாரம் – மேம்பாடு மிக்க மாநிலம்\nசிப்பாங், செப்டம்பர் 23 : ஒன்றுப்பட்டு முன்னேறுவோம் எனும் அடிப்படையில் நாம் அனைவரும் வளமான பொருளாதாரம் மற்றும் மேம்பாடு மிக்க மாநிலம் எனும் நிலைக்கு உயர வேண்டும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்\nவீடமைப்பு பகுதிகளில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள்\nகோலாலம்பூர், செப்டம்பர் 23 : ஒவ்வொரு பி.பி.ஆர் வீடமைப்புப் பகுதிகளிலும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை அமைக்க வீடமைப்பு மற்றும் ஊராட்சிதுறை அமைச்சு ஆவணம் கொண்டிருப்பதாக அதன் அமைச்சர் சூராய்டா கமாரூடின் தெரிவித்தார். குழந்தைகளை தத்தம்\nபோக்குவரத்து அமைச்சு: “விரைவு வாகன உரிமங்களை” ஒப்படைக்க வேண்டும்\nபுத்ரா ஜெயா, செப்டம்பர் 13: மலேசியாவில் சட்ட விரோதமாக வாகன உரிமங்களை பெற்றுக் கொண்டவர்கள் உடனடியாக நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து அமைச்சின் ஒருமைப்பாடு பிரிவில் ஒப்படைக்கப்பட வேண்டும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்\nபோர்ட் டிக்சன் இடைத்தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை\nஷா ஆலம், செப்டம்பர் 13: கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போர்ட் டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு அனைத்து நிலையில் நடத்த இருக்கும் கட்சியின் தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை\nஎஸ்எஸ்டி: நிஸ்ஸான் கார்களின் விலை குறைந்தது\nகோலா லம்பூர், செப்டம்பர் 13: தான் சோங் மோட்டார் விநியோக நிறுவனம் (இதிசிஎம்) நிஸ்ஸான் ரக கார்களை குறைந்த வி���ையில் வாங்கிட முடியும் என்று அறிவித்துள்ளது. எஸ்எஸ்டி வரியினால் விலைகள் குறைக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின்\nகத்ரி நெடுஞ்சாலை செப்டம்பர் 16-இல் மூடப்படும்\nஷா ஆலம், செப்டம்பர் 13: எதிர் வரும் செப்டம்பர் 16 அன்று , அதிகாலை 3 மணி முதல் மாலை 2 மணி வரை கத்ரி நெடுஞ்சாலை மூடப்படும் என்று புரோலிந்தாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-08-18T17:26:34Z", "digest": "sha1:QZQPU4KWZOSMTZCR7ATJEBBVDY6MRZ4C", "length": 13477, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "டியேகோ கொஸ்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு போர்த்துக்கேய பெயராகும்; இதில் குடும்ப பெயர் சில்வா நபரின் பெயர் கொஸ்டா ஆகும்.\nகொஸ்டா 2015இல் செல்சீக்காக ஆடியபோது\nடியேகோ ட சில்வா கொஸ்டா[1]\n→ பெனபீல் (கடனாக) 13 (5)\nஅத்லெடிகோ மாட்ரிட் 0 (0)\n→ பிராகா (கடனாக) 6 (0)\n→ செல்ட்டா (கடனாக) 30 (6)\n→ ஆல்பசீட் (கடனாக) 35 (10)\nஅத்லெடிகோ மாட்ரிட் 94 (43)\n→ ராயோ வல்லாசெனோ (கடனாக) 16 (10)\nஅத்லெடிகோ மாட்ரிட் 15 (3)\nடியேகோ ட சில்வா கொஸ்டா (Diego da Silva Costa,எசுப்பானியம்: [ˈdjeɣo ða ˈsilβa ˈkosta], Portuguese: [ˈdʒjeɡu dɐ ˈsiwvɐ ˈkɔstɐ]; பிறப்பு அக்டோபர் 7, 1988)[3][4] தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் அடிப்பானாக எசுப்பானிய காற்பந்துக் கழகமான அத்லெடிகோ மாட்ரிட்டிலும் எசுப்பானிய தேசிய அணியிலும் ஆடுகிறார். இவரது முதன்மை பண்புக்கூறுகளாக உடல்திறம், கோல் அடிப்பது மற்றும் பந்தை தன்வசம் வைத்திருப்பது ஆகியனவென்று விளையாட்டு நிபுணர்கள் கருதுகின்றனர்.[5]>[6] எதிராளிகளுடன் நேரெதிர் மோதல்களில் ஈடுபட்டதாகப் பலமுறை தண்டிக்கப்பட்டுள்ளார்.[7][8][9]\nஇவர் தன் விளையாட்டு வாழ்வுப் பயணத்தை போர்த்துக்கல்லின் பிராகா விளையாட்டுக் கழகத்திலும் பெனாபீல் காற்பந்துக் கழகத்திலும் துவங்கினார். 2007ஆம் ஆண்டில் அத்லெடிகோ மாட்ரிட் கழகத்திற்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிருந்து பிராகா, செல்ட்டா விகோ, ஆல்பாசெட் கழகங்களுக்கு ஆட கடனாக அனுப்பப்பட்டார். 2009இல் ரியல் வல்லாடோலிடு கழகத்திற்கு விற்கப்பட்டார். அடுத்த பருவத்தில் மீண்டும் அத்லெடிகோவிற்கு ஆடத் தொடங்கினார்; அவ்வணியில் முதன்மை அணியாளராக 27 கோல்களை அடித்துள்ளார். பின்னர் செல்சீ கழகத்தில் £32 மி���்லியனுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிலாந்தில் தனது முதல் பருவத்திலேயே 21 கோல்கள் அடித்து இங்கிலீஷ் பிரீமியர் லீக் கூட்டிணைவுக் கோப்பைகளை வெல்ல உதவினார்; 2017இல் செல்சீ மற்றுமொரு கூட்டிணைவு கோப்பை வெல்லவும் முதன்மைப் பங்காற்றினார்.\nபன்னாட்டளவில் கொஸ்டா தனது பிறந்த நாடான பிரேசிலுக்கு 2013இல் இருமுறை ஆடியுள்ளார். பின்னர் இவர் எசுப்பானியாவிற்காக ஆட விழைந்தபோது செப்டம்பர் 2013இல் இவருக்கு எசுப்பானிய குடியுரிமை வழங்கப்பட்டது. எசுப்பானியாவிற்காக முதலில் மார்ச் 2014இல் ஆடினார். 2014, 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் எசுப்பானியாவிற்காக ஆடியுள்ளார்.\n↑ \"Diego Costa Profile\". செல்சீ கால்பந்துக் கழகம். பார்த்த நாள் 20 July 2014.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் டியேகோ கொஸ்டா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n2018 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2018, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/black-shark-2-pro-to-be-announced-on-july-30-022561.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-18T18:13:24Z", "digest": "sha1:ITXZ56JHWZIZRYRPU5K4LKMPQM3U6SM4", "length": 19082, "nlines": 276, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | Black Shark 2 Pro to be announced on July 30 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உடன் கலக்க வரும் ரியல்மி 5 புரோ.\n10 hrs ago ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\n11 hrs ago 700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\n12 hrs ago அறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\n14 hrs ago விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மாரட்போன் வரும் ஜீலை 30-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோகேமிங் பேட்\nசியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன், மெல்லிய பேஸ்ஸில் மற்றும் நாட்ச் இல்லாமல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முந்தைய பிளாக் ஷார்க் மாடலில் வழங்கப்பட்ட கேமிங் பேட்களின் வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nநேர்த்தியான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முடிவுடன் கச்சிதமான ஒரு பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க வடிவமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\nபுதிய பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன், ஸ்னாப் டிராகன் 855 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய கேமிங் ஸ்மார்ட்போன் வெறும் கேமிங் ஸ்மார்ட்போனாக இல்லாமல் சிறந்த போட்டோகிராஃபி ஸ்மார்ட்போன் மாடலாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா சேவை வழங்கப்பட்டுள்ளது.\nலீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0\nஇத்துடன் லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0 தொழில்நுட்பத்தையும் சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இல்\nஅறிமுகம் செய்கிறது. அதேபோல் 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிளாக் ஷார்க் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.39' முழு எச்.டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே\n- அட்ரீனோ 640 ஜிபியு\n- குவால்காம் ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்\n- 6ஜிபி ரேம் / 8ஜிபி ரேம் / 12 ஜிபி ரேம்\n- 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்\n- 48 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 12 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமரா\n- 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா\n- இன்பில்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார்\n- 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்\n- 4000 எம்.ஏ.எச் பேட்டரி\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nபிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் விலை\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.33,000 விலையில் விற்பனைக்கு வருமென்றும், அதேபோல் சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச்\nசேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.43,000 விலையில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மடிக்கக்கூடிய சியோமி ஸ்மார்ட்போன்.\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nஆகஸ்ட் 21: இந்தியா-மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\nமி சூப்பர் சேல்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nஆகஸ்ட் 23: இந்தியா-மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎலான் மஸ்க்: அணு ஆயுத குண்டுகளை செவ்வாய் கிரகத்தில் வீச வேண்டும் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா\nஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட 34ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் செய்யசொல்லி எச்சரிக்கை: இதோ அந்த லிஸ்ட்\nஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\nசுதந்திர தின சிறப்பு விற்பனை : சியோமி ஸ்மார்ட்போன்களை அள்ளிக்கோங்க.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇரண்டாம் உலகப்போரில் மூழ்கிய நீர்மூழ்கிகப்பல் 80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/11052130/Farmers-struggle-to-demand-insurers-for-coal-sugarcane.vpf", "date_download": "2019-08-18T18:03:47Z", "digest": "sha1:TP3GVWDFHXCCM4KGHBUHTTVUHAYPWJV6", "length": 10667, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers struggle to demand insurers for coal sugarcane crops without water || தண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் போராட்டம் + \"||\" + Farmers struggle to demand insurers for coal sugarcane crops without water\nதண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்\nகள்ளக்குறிச்சியில் தண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 03:30 AM மாற்றம்: செப்டம்பர் 11, 2018 05:21 AM\nகள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கச்சிராயப்பாளையம் பகுதி விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்தனர். அவற்றுக்கு கிணற்று தண்ணீர் மூலம் பாசனம் செய்து பராமரித்து வந்தனர். பின்னர் சாகுபடி செய்த பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் காப்பீடு செய்தனர்.\nஇந்த நிலையில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் கிணறுகள் வறண்டதால் கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதன் காரணமாக பெரும் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின.\nஇதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கருகிய கரும்பு பயிர்களுக்கு காப்பீட்டு தொகையும், வறட்சி நிவாரணமாக ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வரிசையில் நின்ற��� கருகிய கரும்பு பயிர்களின் புகைப்படத்துடன் கோட்டாட்சியர் தினேஷிடம் மனு கொடுத்து விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-18T17:52:36Z", "digest": "sha1:T663NHFMQNRO4W7QB7TY4V2EW6RKAQTT", "length": 15530, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "சித்ரலேகை", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 18\nமூன்று : முகில்திரை – 11 சித்ரலேகை செல்லும்போது அவளிடம் தோட்டத்துக் கொன்றையில் முதல் பொன் மலர் எழுகையில் திரும்பி வந்துவிடுவேன் என்று சொல்லியிருந்தாள். ஒவ்வொரு நாளும் முதற்புலரியிலே அதை எண்ணியபடி அவள் விழித்தெழுந்தாள். கைவளைகளும் சிலம்புகளும் குலுங்க மஞ்சத்தறையிலிருந்து இடைநாழியினூடாக ஓடி மலர்க் காட்டுக்குள் இறங்கி அக்கொன்றை மரத்தை ஏறிட்டுப் பார்த்து விழிகளால் ஒவ்வொரு இலைநுனியையும் தொட்டுத் தொட்டு தேடி சலித்து ஏங்கி நீள்மூச்செறிந்து அங்கேயே கால்தளர்ந்து அமர்ந்து மிளிர்வானை, எழுஒளியை, தளிர்சூடிய மரங்களை, நிழல்கள் …\nTags: அநிருத்தன், உஷை, சந்திய���, சித்ரலேகை, பாணர், பிந்துமாலினி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17\nமூன்று : முகில்திரை – 10 கோகுலம் ஆயர்பாடிகளிலே மழை மிகுந்த இடம் என்பார்கள். ஆண்டுக்கு ஒருமுறை மழை பெய்யும் ஆயர் நிலங்களுண்டு. இருமுறையும் மும்முறையும் மழைக்காலம் கொண்டவை உண்டு. ஆண்டெல்லாம் மழைக்காலமாக திகழ்வது அது. அங்கே மாரி பேருருவம் கொண்டு இறங்குவதே இல்லை. பண்டொரு நாள் கரியவன் தன் கைகளால் மந்தர மலையைத் தூக்கி அச்சிற்றூருக்கு மேல் குடையெனப்பிடித்தான் என்கிறார்கள் சூதர்கள். அன்று மழையை ஆளும் இந்திரனுக்கு அவர் ஓர் ஆணையிட்டார். இனி மழை மென்மயிற்பீலியென …\nTags: அநிருத்தன், ஆயர்பாடி, கோகுலம், சித்ரலேகை, நந்தகோபர், யசோதை\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15\nமூன்று : முகில்திரை – 8 ஒவ்வொரு நாளும் உஷையிடம் அவள் உள்ளத்தில் உள்ளதென்ன என்று செவிலியரும் சேடியரும் வெவ்வேறு சொற்களில் கேட்டனர். ஒவ்வொரு கேள்வியும் அவளை சினம்கொள்ள வைத்தது. சிலதருணங்களில் சீறி அவர்களை அகற்றினாள். பிற தருணங்களில் துயருற்று கண்ணீர் மல்கி தலைகுனிந்தாள். பின்னர் எவர் எதை கேட்டாலும் அச்சொற்கள் செவிகொள்ளப்படாதாயின. வாயில்களை ஒவ்வொன்றாக மூடி மேலும் மேலும் தனக்குள் சென்று முற்றாகவே அகன்று போனாள். கைக்குழவி நாளிலிருந்து அவர்கள் அறிந்த உஷை அவ்வுடலுக்குள் இல்லையென்று …\nTags: உஷை, சந்தியை, சித்ரலேகை, பாணர், பிந்துமாலினி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 14\nமூன்று : முகில்திரை – 7 நிலவு எழுந்த முன்னிரவில் உள்ளிருந்து எழுந்த அழைப்பால் விழித்துக்கொண்ட உஷை தன்னருகே ஆடிக்குள் அசைவைக்கண்டு புரண்டு கையூன்றி எழுந்து அதன் ஒளிர்பரப்பை பார்த்தாள். அங்கு நிலவில் ஒளிகொண்ட இளங்காற்றுவெளியில் சந்தியை தனக்குள் மெல்லப் பாடியபடி, சிறகெனக் கைவீசி, சிற்றாடை சுழல துள்ளி ஓடுவதை கண்டாள். முகம் மலர்ந்து ஆடியை எடுத்து தன் மடியில் வைத்தபடி அதை நோக்கி அமர்ந்திருந்தாள். எவரையோ கண்டு சந்தியை நாணி நிற்பதைக் கண்டு மேலும் உற்றுநோக்கினாள். …\nTags: உஷை, சந்தியை, சித்ரலேகை, பாணர், பிந்துமாலினி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\nமூன்று : முகில்திரை – 6 நகர்ச்சூதர்களைப்போல அவை முறைமைகளைத் தெரிந்தவனாகவோ தன்னைவிடப் பெரியவர்களுடன் நிமிர்வுடன் பழகத்தெரிந்தவ��ாகவோ ஆசுரநாட்டுப் பாடகன் இருக்கவில்லை. உடலெங்கும் அணிந்திருந்த கல்மணி மாலைகள் நடையில் குலுங்கி ஒலிக்க, காலில் அணிந்த குறடு தரையில் தாளமெழுப்ப, வலத்தோளில் முழவும் இடத்தோளில் சிறுபறையும் இடையைச் சுற்றிக்கட்டிய தோள்பட்டையில் வெவ்வேறு அளவுகளில் தாளக்கழிகளுமாக அவன் சிற்றடி எடுத்து வைத்து தோளசைத்து மெல்ல நடனமிட்டபடி சென்றான். தான் செல்வது ஓர் அரசவைக்கு என்று அவன் அறிந்திருக்கவில்லை என்றும் வழக்கம்போல …\nTags: அபிமன்யூ, உஷாபரிணயம், உஷை, கடம்பர், சந்தியை, சித்ரலேகை, சிருங்கபிந்து, பாணர், பிந்துமாலினி, பிரலம்பன்\nஎதிர்மறை வருமான வரி- பாலா\nஆதவ் சகோதரிகள் - கடிதங்கள்\nடாக்டர் ஷிவாகோ - பாலாஜி பிருத்விராஜ்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வ���ண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?p=4222", "date_download": "2019-08-18T17:21:04Z", "digest": "sha1:MFX4PE54VSBYUOLVCKSLLAEJBHYVYFM5", "length": 9429, "nlines": 128, "source_domain": "jubaildawahtamil.com", "title": "02: இஸ்லாத்தின் பார்வையில் கடன் - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nகுறைவான ஆயுளில் நிறைவான அமல்கள்\n10: நீங்கள்தான் அறிவாளி என்று நினைக்காதீர்\nஅநியாயம் செய்வோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன், பாகம்-2,\nஉரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி\nநாள் : 11-07-2019 வியாழக்கிழமை\nஇடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,\nஅல் – ஜுபைல், சவூதி அரேபியா\n← 01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால் →\nஇறையருள் பெற்ற குடும்ப வாழ்க்கை\n06 : உழ்ஹிய்யாவின் பிராணிகளும் அதன் தன்மைகளும்\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் 11: இணக்கத்தை ஏற்படுத்துங்கள்\nமாதாந்திர பயான் யாசிர் ஃபிர்தௌஸி\nகுறைவான ஆயுளில் நிறைவான அமல்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n10: நீங்கள்தான் அறிவாளி என்று நினைக்காதீர்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி பெருநாள் குத்பா\nஅநியாயம் செய்வோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-10 : ஹஜ்ஜில் வழங்கப்படும் ஹதிய்(குர்பானி)யோடு தொடர்புடைய தவறுகள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-9 : துல்ஹஜ் பத்தாவது நாள், ஹாஜிகள் செய்ய வேண்டிய அமல்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n08: தீர விசாரிக்காமல் பகிராதீர்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n07: மானக்கேடான விசயங்களில் ஈடுபடாதீர்\nஉழ்ஹிய்யா யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nஅறுத்து பலியிடுதலும் அதன் வகைகளும்\nஅஸ்ஹர் ஸீலானி வாராந்திர பயான்\nஜும்ஆ குத்பா துல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி\nநகம் முடிகளை களைவதின் சட்டங்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n06 : வீண் பேச்சில் ஈடுபடாதீர்\nமாற்றுமதத்தவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்கலாமா\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n04: உள்ளத்தில் உள்ளதை பேசுங்கள்\nதுல்ஹஜ் யாசிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்\nதொடர்-8 : ஜம்ராத்தில் கல் எறிவதில் ஏற்படும் தவறுகள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n03: குரலை உயர்த்தி பேசாதீர்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199428/news/199428.html", "date_download": "2019-08-18T17:30:24Z", "digest": "sha1:SEK47ODWW77P64V2A2ZITCVIHNJCCLRT", "length": 27506, "nlines": 114, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஜப்பான் ஒரு அழகான நாடு. பச்சைப்போர்வை போர்த்திய மலைகள், நீலக்கடல், துறுதுறுவென்று திரியும் மக்கள், நல்ல கலாச்சாரம், பார்த்தாலே வாயில் நீர் ஊற வைக்கும் உணவுகள், எல்லாவற்றுக்கும்மேல் அந்நாட்டுப் பெண்கள்… வாவ்… ஜப்பானின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்கள்.ஜப்பான் மக்களின் அழகு, இளமை, ஆரோக்கியம் எல்லாவற்றுக்கும் அவர்களுடைய உணவு மற்றும் வாழ்க்கை முறைதான் காரணம்.\nமுக்கியமாக அவர்களின் உணவுமுறை ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அடிப்படையாகக் கொண்டது. உலகிலேயே 100 வயதுக்கு மேல் வாழும் மனிதர்கள் அதிக சதவீதத்தினர் இருப்பதும் ஜப்பான் நாட்டில்தான். ஜப்பானியர்கள் உணவை சுவைக்காக மட்டும் உண்பதில்லை. கூடியவரை உணவிலிருந்து கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை பெறுவதில் உறுதியாய் இருக்கிறார்கள்.தங்கள் அழகிய தோற்றத்திற்காக அந்நாட்டுப் பெண்கள் 10 கட்டளைகளை பின்பற்றுகிறார்கள். அந்தக் கட்டளைகள்…\nக்ரீன் டீ குடிப்பதை ஒரு சடங்காகவே ஜப்பானியர்கள் செய்கிறார்கள். க்ரீன் டீ இலைகளை காய வைத்து, நைஸாக பொடியாக்கி வைத்துக் கொள்கிறார்கள். இந்த தூளை வெந்நீரில் கொதிக்க வைத்து செய்யும் இந்த க்ரீன் டீக்கு Matchha டீ என்று பெயர். இந்த வகை டீ அருந்துவதை விழாவாக கொண்டாடுவது ஜப்பானிய கலாச்சார நடவடிக்கை ஆகும்.\nக்ரீன் டீ ருசியானது மட்டுமல்ல; நன்மையும் தரக்கூடியது. மற்ற டீ வகைகளிலேயே ஆரோக்கியமானது. ஆன்ட்டி ஆக்சிடண்ட் நிறைந்துள்ளதால் ஃப்ரீ ரேடிகல்ஸ்களுக்கு எதிராக போராடுவதுடன் முதுமையை தாமதப்படுத்தவும் உதவுகிறது. எடை இழப்பிற்கும் உதவக்\nஜப்பானின் Jama இதழில் வெளியான ஓர் ஆய்வின்படி, அதிகமாக க்ரீன் டீ உட்கொள்வதால், இதயநோயால் வரும் இறப்புகள் வராது எனவும், ஒரு நாளைக்கு 5 கப் க்ரீன் டீ குடிக்கும் ஜப்பானிய மக்கள் 26 சதவீதம் குறைந்த இறப்பு விகிதங்களை கொண்டிருப்பதாகவும் கூறுகிறது.\nஉணவுகளை நொதிக்க வைத்து(Fermentation) பயன்படுத்தும்போது, உணவுகளில் உள்ள சர்க்கரை மற்றும் ஸ்டார்ச்சுகளில் இயற்கையான பாக்டீரியாக்கள் உருவாகி லாக்டிக் அமிலத்தை சுரக்கச் செய்யும். நொதித்தல், உணவுகளில் உள்ள இயற்கை சத்துக்களை பாதுகாக்கிறது. மேலும் நன்மை பயக்கும் நொதிகள் பி வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல்வேறு ப்ரோபயாடிக்குகளை உருவாக்குகிறது.\nநொதித்தல், குடலுக்கு தீங்கிழைக்காத நல்ல பாக்டீரியாவை உருவாக்குகிறது. மேலும் உணவை எளிதில் செரிக்கும் வகையில் சிறு துகள்களாக உடைத்து கொடுப்பதால் உணவு எளிதில் செரிக்கவும், அதனால் எடை இழப்பு ஏற்படவும் செய்கிறது. கூடுதலாக செல் திசுக்களிலிருந்து நச்சுக்கள், கன உலோகங்களை வெளியேற்றவும் உதவுகிறது.\nநொதிக்க வைத்த பால்பொருட்களுக்கும், குடலில் நல்ல நுண்ணுயிர் வளர்ச்சிக்கும் இடையே தொடர்பு இருப்பதை 2014-ம் ஆண்டு Journal of physiological anthropology இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. பால் அல்லாத நொதிக்கப்பட்ட உணவுகள் மற்றும் மூலிகைகள் குடல் நுண்ணுயிர்மீது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது, நீண்ட கால குடலுக்கும் மூளைக்குமான தொடர்பில் நல்ல விளைவை உண்டாக்கலாம் என்ற தகவலையும் அந்த ஆய்வு கூறுகிறது.\nநம் நாட்டின் உறையூற்றிய தயிர், புளிக்க வைத்த தோசை, இட்லி மாவு போன்றவை சிறந்த நொதி உணவுகள். இதனால்தான் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு தயிர் கொடுப்பதையும், எந்த நோயாக இருந்தாலும் இட்லியை கொடுப்பதையும் நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.\nசிவப்பு இறைச்சியை அதிகம் உண்ணும் அமெரிக்கர்களுக்கு உடல்பருமன், உயர்கொழுப்பு, அழற்சி நோய்கள் அதிகம் காணப்படுவதோடு, சமீபமாக இந்த உணவுப்பழக்கம் இவர்களது புற்றுநோய்க்கும் காரணமாவதாகவும் கண்டறிந்துள்ளனர். மாறாக, ஜப்பானியர்கள் கடல் உணவை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.\nபல வகை கடல் உணவுகளுடன் கூடிய நெல் அல்லது நூடுல்ஸ் ஜப்பானியரின் பொதுவான உணவு வகைகள். இயற்கையாகவே கடல் சூழ்ந்துள்ளதால், ஷெல் ஃபிஷ், டூனா, சால்மன், மேக்கரல் மற்றும் இறால் போன்ற மீன் வகைகள் ஜப்பானியரின் உணவு வகைகளில் மிகப்பிரபலமானவை.\nஉயர் புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் பலவகை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மீனில் நிறைந்துள்ளதால், மூளை, இதயம் மற்றும் உடல் உறுப்புகளுக்கு மிகச்சிறந்த உணவாகிறது.\nஉடல் பருமன் மற்றும் அடி வயிற்றுக் கொழுப்பை குறைப்பதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முக்கிய பங்காற்றுகிறது. தோலை மிருதுவாகவும், மினுமினுப்பாகவும் வைத்துக் கொள்ள மீனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ஜப்பானிய பெண்கள் அதிகம் நம்புகிறார்கள். இப்போது வேகவைத்த மீன், பேக்கிங் செய்த மீன், க்ரில் செய்த மீன் என புதிது புதிதாக பல வகைகளில் மீன் உணவுகளை தயாரிக்கவும் செய்கிறார்கள்.\nமூன்று வேளை தட்டு நிறைய சாப்பிடுவது ஜப்பானியர்களுக்கு பிடிக்காது. உணவை சிறு சிறு பகுதிகளாக பிரித்து குறைவாக சாப்பிடுவதால் எடையை இழக்க முடியும். பெரிய தட்டில், நிறைய வைத்தாலும் அது, பார்க்க கொஞ்சமாகத்தான் தெரியும். அதுவே சிறிய தட்டில் வைத்து சாப்பிட்டால் அதிகம் சாப்பிடுவதுபோல் இருக்கும். இந்த டெக்னிக்கை பயன்படுத்தி ஜப்பானியப் பெண்கள் எப்போதும் சிறிய ப்ளேட்டுகளில்தான் சாப்பிடுவார்கள். இந்தப்பழக்கம், அளவுக்குமீறி சாப்பிடுவதையும், அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதையும் தடுக்கும்.\nஜப்பான் நகரங்களில் மக்கள் தொகை மிக அடர்த்தியானது என்பதால் மக்கள் பெரும்பாலும் அதிகமாக ரயில் பயணங்கள், சுரங்கப் பாதைகளை பயன்படுத்துகின்றனர். வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் போவதற்கும், வீடு திரும்புவதற்கும் சைக்கிள் உபயோகிப்பதையோ அல்லது நடப்பதையோதான் தேர்ந்தெடுப்பார்கள்.\nபள்ளி செல்லும் குழந்தைகளை பெற்றோர் வாகனங்களில் கொண்டு விடாமல் அவர்களையே நடந்து செல்ல அறிவுறுத்துகின்றனர். நகரம் முழுவதும் மக்கள் சைக்கிளில் செல்லும் காட்சிகளை இயல்பாக பார்க்க முடியும். நடப்பதும், சைக்கிளில் பயணிப்பதும் அவர்களுக்கு உடற்பயிற்சியாகி விடுகிறது.\nவெளி சாப்பாட்டுக்கு நோ.. நோ…\nஉணவு சாப்பிடும் நேரத்தை புனிதமாகக் கருதுபவர்கள் ஜப்பானியர்கள். ஓர் இடத்தில் அமர்ந்து அமைதியாக சாப்பிடுவது அவர்கள் மரபு. நகரங்களில் ரோட்டோரக் கடைகளில் நின்று சாப்பிடுவது, பஸ், ரயில் பயணங்களில் சாப்பிடும் காட்சிகளையோ காண்பது அரிது. இரண்டு உணவுகளுக்கு நடுவில் சிப்ஸ், பிஸ்கட் என எதுவும் கொறிக்கும் பழக்கமும் கிடையாது.\nசாப்பிடும்போது டிவி பார்ப்பது, லேப்டாப்பில் வேலை செய்வது, மொபைலில் பேசுவது எதுவும் கூடாது. சாப்பிடும் போது முழு கவனமும் சாப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அவர்களது கட்டாய பழக்கம். அதேபோல, அவசரம் அவசரமாக எதையோ ஒன்றை முழுங்குவதும் கூடாது. உணவை மெதுவாக, நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதை அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே வழக்கப்படுத்திவிடுகிறார்கள். உணவு உண்பதை ஒரு தியானத்திற்கு நிகராக செய்கிறார்கள். அப்படி மெதுவாக, மென்று சாப்பிடுவதால், வயிறு போதும் என்ற சிக்னலை மூளைக்கு அனுப்பும். அப்போது குறைவாக சாப்பிடுவோம்.\nஆரோக்கியமான சமைக்கும் முறைஜப்பானியர் சமையலில் ஆரோக்கியமான பொருட்களை உபயோகிப்பது மட்டுமில்லாமல் ஆரோக்கியமான முறையில் சமைப்பதையும் கடைபிடிக்கிறார்கள். சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதையும், எளிமையாக சமைப்பதையும், க்ரில் செய்வதையும் கடைபிடிப்பதால், அதிகளவில் சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுகிறார்கள்.\nநம்மூரைப்போல எண்ணெயில் போட்டு முறுகலாக வறுத்து சாப்பிடுவதில்லை. இது சமைக்கும்போது ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பையும், உணவுப்பொருளின் இயற்கையான ருசி கெடுவதையும் தடுக்கிறது. மொத்தத்தில் ருசிக்காக இல்லாமல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுவதே அவர்களின் நோக்கம்.\nகராத்தே, ஜுடோ, குங்பூ, அக்கிடோ போன்ற ஜப்பானிய தற்காப்பு பயிற்சிகளை ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும��� கற்றுக் கொள்வதால், ஜப்பான் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான தற்காப்புக் கலைகள், இதய உடற்பயிற்சி மற்றும் தாங்கு சக்தியை மேம்படுத்துகின்றன; தசை வலிமையை உருவாக்கவும், தசை நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகின்றன.\n2013-ல் பெண்கள் உடல்நலம் பற்றிய கிளினிக்கல் மெடிக்கல் இன்சைட்ஸில் வெளியிடப்பட்ட ஒரு பைலட் ஆய்வில், தற்காப்பு கலை உடற்பயிற்சிகள் பெண்களின் உடலமைப்பை மேம்படுத்துவதாகவும், மெனோபாஸிற்கு முந்தைய நிலையில் உள்ள பெண்களின் உடல் எடை அதிகரிப்பு, எலும்பு வலுவிழப்பு, எலும்புகளின் வீக்கம் போன்ற அறிகுறிகளை கட்டுப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடைமுறையில் எல்லோராலும் கடைபிடிக்கப்படும், மிதமான சூட்டில் வெளிவரும் நீரூற்றுகளில் குளிக்கும் நடைமுறை அவர்களின் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாக நம்புகிறார்கள். இந்தக் குளியலை அவர்கள் ‘ஆன்சென்’ என்கிறார்கள். இந்த நீரூற்றுகள் உடலின் நோய்களை குணப்படுத்தும் சக்திகளை கொண்டுள்ளன. மக்னீசியம், கால்சியம், சிலிக்கா மற்றும் நியாசின் போன்ற கனிமப் பொருட்களை உள்ளடக்கிய நீரின் மிதமான வெப்பநிலை உடல்நலத்திற்கு பல நன்மைகளை கொடுக்கிறது.\nஇப்படி குளிக்கும்போது தோல் இந்த தாதுக்களில் ஊறுவதால், ஹைட்ரோஸ்டேடிக் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், உடல் முழுவதிலும் சிறந்த ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்கிறது. சிறந்த ரத்த மற்றும் ஆக்ஸிஜன் சுழற்சி உங்கள் இதயத்திற்கும் பிற முக்கிய உறுப்புகளுக்கும், திசுக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மன அழுத்தத்தை குறைப்பதற்கும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிப்பதற்கும் இது உதவுகிறது. மேலும், உங்கள் தோல் ஆரோக்கியத்திற்கும் இந்தக் குளியல் உதவுகிறது.\nஒரு மாதத்தில் 2 முறையாவது இந்த தாதுக்குளியலை எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ள ஜப்பானியப் பெண்களின் ஸ்லிம் மற்றும் இளமையான தோற்றத்திற்கு இதுவே முக்கிய காரணம். இனிப்பா ஐயோ கிட்டவே வராதே…பொதுவாகவே ஜப்பானிய உணவுமுறையில் இனிப்பு அதிகம் இடம் பிடிப்பதில்லை. அதிலும், பெண்கள் இனிப்பை மிக அரிதாகவே சாப்பிடுகிறார்கள். இதுவே அவர்களின் மெல்லிய தேகத்திற்கு முக்கிய காரணம்.\nபெரும்பாலும் ஃப்ரஷ்ஷான பழங்கள், காய்கறிகளையே உணவில் அதிகம் சேர்க்கிறார்கள். மேலும் நாம் பயன்படுத்துவதைப்போல சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருட்கள், மற்ற செயற்கையாக கொழுப்பு பொருட்களை அவர்கள் உணவில் சேர்ப்பதில்லை. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பக்வீட் கோதுமை மாவு, பழங்கள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டுதான் இனிப்புப் பண்டங்களை தயாரிக்கிறார்கள். அப்படியே, இனிப்புகளை எடுத்துக் கொண்டாலும், அது அளவில் சிறியதாகத்தான் இருக்கும்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nதிமுக என்ற குடும்பச் சொத்தின் மிகப் பெரிய உண்மை உடைக்கப்பட்டது\nதினந்தோறும் மோடி – உலகை வென்ற மோடி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\nஉலக நாடுகளை மிரட்டிய இந்தியாவின் தேஜஸ் விமானம் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Punjab+Minister/5", "date_download": "2019-08-18T16:58:17Z", "digest": "sha1:QSF4KPUOFAO44VL62FEAP25IUPSDAWQS", "length": 8803, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Punjab Minister", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n“இனமான பேராசிரியரை ஞாபகம் வச்சுக்கோங்க” - ஜெயக்குமார் கலகல\n20 ஆண்டுகளில் 10 முதல்வர்கள் - கர்நாடகா கடந்து வந்த அரசியல்\n1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: செங்கோட்டையன்\n“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\nநாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார் யார் - பட்டியல் கேட்ட மோடி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\n''மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்'' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nசென்னையில் 13 இடங்களில் மேம்பா��ங்கள் - முதலமைச்சர்\n“தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதி” - அமைச்சர் செங்கோட்டையன்\nகர்நாடக சபாநாயகருக்கு எதிராக மேலும் 5 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு\n‘தெலுங்கு தெலிது.. தமிழில் மாட்லாடு’ - சிரிப்பலையில் மூழ்கிய பேரவை\nகடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க நடவடிக்கை - அமைச்சர் எம்.சி.சம்பத்\n110 விதியின்கீழ் முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புகள்\n“இனமான பேராசிரியரை ஞாபகம் வச்சுக்கோங்க” - ஜெயக்குமார் கலகல\n20 ஆண்டுகளில் 10 முதல்வர்கள் - கர்நாடகா கடந்து வந்த அரசியல்\n1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: செங்கோட்டையன்\n“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\nநாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார் யார் - பட்டியல் கேட்ட மோடி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\n''மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்'' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nசென்னையில் 13 இடங்களில் மேம்பாலங்கள் - முதலமைச்சர்\n“தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதி” - அமைச்சர் செங்கோட்டையன்\nகர்நாடக சபாநாயகருக்கு எதிராக மேலும் 5 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு\n‘தெலுங்கு தெலிது.. தமிழில் மாட்லாடு’ - சிரிப்பலையில் மூழ்கிய பேரவை\nகடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க நடவடிக்கை - அமைச்சர் எம்.சி.சம்பத்\n110 விதியின்கீழ் முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புகள்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU7juxy&tag=", "date_download": "2019-08-18T17:00:06Z", "digest": "sha1:YLZT2JQTKFVAJ7SCBMSECTFPLVUL7JLN", "length": 7325, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம், கந்தர நுபூதி, கந்தர���்தாதி, திருவகுப்பு, திருப்புகழ் முதலிய அருள் நூல்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம், கந்தர நுபூதி, கந்தரந்தாதி, திருவகுப்பு, திருப்புகழ் முதலிய அருள் நூல்கள்\nஅருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம், கந்தர நுபூதி, கந்தரந்தாதி, திருவகுப்பு, திருப்புகழ் முதலிய அருள் நூல்கள் : உரைக் குறிப்பு, அரும்பொருளகராதி முதலியவைகளுடன்\nஆசிரியர் : அருணகிரிநாதர்., active 15th century.\nபதிப்பாளர்: சென்னை : சைவசித்தாந்த மகா சமாஜம் , 1935\nகுறிச் சொற்கள் : தாய் , தந்தை , தமிழ் , மக்கள் , வறுமை , மொழி , வாழ்க்கை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=47207", "date_download": "2019-08-18T17:38:24Z", "digest": "sha1:SUWXEC7IMLZSTE3ZRBN4GCWC53EU7UKB", "length": 9293, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "நீட் சட்ட மசோதா வழக்கு விசாரணை முடித்து வைப்பு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநீட் சட்ட மசோதா வழக்கு விசாரணை முடித்து வைப்பு\nபதிவு செய்த நாள்: ஆக் 14,2019 13:11\nதமிழக மாணவர்கள் - பெற்றோர் நல சங்கத்தின் தலைவர் அருமைநாதன் தாக்கல் செய்த மனு: நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறும் வகையில் இரண்டு சட்ட மசோதாக்களை தமிழக சட்டசபை நிறைவேற்றியது. இதற்கு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டது. பின் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஐந்து மாதங்களாகியும் மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை.\nஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும் மூவர் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு தரப்பில் இரண்டு மசோதாக்களும் ௨௦௧௭ செப்.௧௧ல் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக வைக்கப்பட்டன. ஜனாதிபதி ஒப்புதல் வழங்குவதை செப்டம்பர் ௧௮ல் நிறுத்தி வைத்தார்.\nஇரண்டு மசோதாக்களும் ௨௦௧௭ செப். ௨௨ல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டன என கூறப்பட்டது. இதையடுத்து மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட தகவலை சட்டசபையில் கூட தமிழக அரசு தெரிவிக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் நீட் மசோதாக்கள் குறித்து சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி ௧௧ கடிதங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி உள்ளது என்றார். இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவறுமை ஒழிக்கப்பட வேண்டும்: கவர்னர்\nநீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி: தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., ...\nஇஸ்ரோ தலைவருக்கு, அப்துல் கலாம் விருது\nமப்பில் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு தூய்மை பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/11303-gambhir-retirement-speech.html", "date_download": "2019-08-18T17:38:46Z", "digest": "sha1:5UJRVRCSFW4LSUOJJJTPBQF7BGTZVZKN", "length": 9853, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "வரிசையாக அந்த 3 ‘டக்’ அவுட்கள் என்னைக் கடுமையாகத் தாக்கின: கவுதம் கம்பீர் வேதனை | gambhir retirement speech", "raw_content": "\nவரிசையாக அந்த 3 ‘டக்’ அவுட்கள் என்னைக் கடுமையாகத் தாக்கின: கவுதம் கம்பீர் வேதனை\nஇந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், சேவாகுடன் சேர்ந்து சிலபல பவுலர்களை இருவரும் அச்சுறுத்திய காலத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட கடினமான பிட்ச்களில் தைரியமான டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடிய கவுதம் கம்பீர், அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார்.\nசமூகவலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் தன்னை மிகவும் தாக்கிய விவகாரம் குறித்து பேசியுள்ளார்:\n“2014 ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை டக் அவுட் ஆனது என் முகத்தில் அறைந்தது போல் இருந்தது. பிறகு அதே ஆண்டில் இங்கிலாந்து தொடர் படுமோசமாக அமைந்தது. 2016-இல் ராஜ்கோட் டெஸ்ட்டுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக அணியிலிருந்து நீக்கப்பட்டேன்.\nஅந்த ஆழமான இருண்ட குழியிலிருந்து கொண்டு நான் தன்னம்பிக்கையைத் தேடிக்கொண்டிருந்தேன். ஆனால் ‘முடிந்து விட்டது கவுத்தி’ என்ற க���ர்மையான, தொந்தரவு செய்யும் சப்தங்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன.\nஎன் காலத்தில் இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாகத் திகழ்ந்தது. 2009-ல் ஐசிசி சிறந்த பேட்ஸ்மேனாகத் தேர்வு செய்யப்பட்டது என் இனிய நினைவுகளில் ஒன்று. என்னைப் போன்ற உத்தி ரீதியாக காபிபுக் ஸ்டைல் வீரருக்கு என்னுடைய ஆஃப் ஸ்டம்ப் எங்கு இருக்கிறது என்று தெரிந்த எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதியாக இந்த விருதைப் பார்க்கிறேன்.\nநியூஸிலாந்தில் வரலாற்று தொடர் வெற்றி, ஆஸ்திரேலியாவில் சிபி சீரீஸ் வெற்றி ஆகியவை என் சிந்தனையில் என்றும் இனியவையாகும். ஆனால் இப்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி எங்கள் சாதனைகளை உடைத்தெறியும் திறமை கொண்டது” என்றார்.\nரஜினியும், கமலும் ரிட்டயர்மென்ட் காலத்தில் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள்; அது எடுபடாது: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி\nஅனைத்து துறைகளிலும் தமிழகம் வீழ்ச்சி அடைந்துள்ளது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nஅரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த உறுதியேற்போம்\nமோடியும், சந்திரசேகர ராவும், ஓவைசியும் ஒன்றுதான்- ராகுல் காந்தி தாக்கு\nஅம்பதி ராயுடு ஓய்வு அறிவிக்க அணியின் தேர்வாளர்களை காரணம்: கவுதம் கம்பீர் ஆவேசம்\nஷிகர் தவணுக்குப் பதில் ரிஷப் பந்த் என்கிறார் கவாஸ்கர்- ராயுடு என்கிறார் கம்பீர்\nகிரிக்கெட்டை மட்டும் நடத்துங்கள் ஐசிசி; கிளவ், முத்திரைப் பிரச்சினை வேண்டாம்: தோனிக்கு ஆதரவாக பாஜக எம்.பி. கவுதம் கம்பீர்\nகுல்லாவை நீக்கச் சொல்லி முஸ்லிம் இளைஞர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: கவுதம் கம்பீர் கண்டனம்\n'முட்டாள்தனமாகப் பேசுகிறார்': கவுதம் கம்பீரை வம்புக்கு இழுத்த அப்ரிடி\nவெயிலைத் தவிர்க்க பிரச்சாரத்தில் 'டூப்ளிகேட்' கவுதம் கம்பீர்: ஆம் ஆத்மி வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை\nவரிசையாக அந்த 3 ‘டக்’ அவுட்கள் என்னைக் கடுமையாகத் தாக்கின: கவுதம் கம்பீர் வேதனை\nவிடைபெற்றார் கம்பீர்: அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு\nரஜினியும், கமலும் ரிட்டயர்மென்ட் காலத்தில் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள்; அது எடுபடாது: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி\nபெண்கள் விடுதியில் குளியலறையில் ரகசிய கேமரா; உரிமையாளர் கைது: மேலும் சிலருக்கு வலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/video/video-page-6.htm", "date_download": "2019-08-18T17:48:25Z", "digest": "sha1:PQMDQBGENVMTKHLDHPNJHFX36P3MUURX", "length": 13487, "nlines": 248, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL SPORTS NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nவிடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர் - திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்\nசுப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நேர்ந்த அவமானம்\nநடிகை மீனாவின் மகள் நைனிகா கலக்கல் பேட்டி\nஒழுக்கம் பண்பு இல்லாத தரம்கெட்ட விஜயகாந்த\nபாதியில் எழுந்து சென்ற வைகோ.. பேட்டியின்போது என்ன நடந்தது\nநாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு\nவிஜயின் தெறி இசை வெளியீட்டுக்கு நடத்த கொடுமை\nதெறி படத்தின் புதிய Trailer\nவடிவேலுவை மிரட்டும் கஞ்சா கருப்பு\nசாய் பிரசாத்தின் கனமான கணப்பொழுதுகள்\nகமலின் மருதநாயகம் பாடல் வெளியீடு\nலூசு மாதிரி பேசிக்கிட்டு, டேய் நீதாண்டா லூசு - சீமான்\nவிஜயகாந்த்தை மோசமாக கலாய்க்கும் சிங்கமுத்து\nபாண்டேயின் கேள்விக் கணைகளுக்கு பதிலடி கொடுத்த சீமான்\nஅம்மா பிறந்த நாள் வாழ்த்து நகைச்சுவை :-)\nO எண்டால் சீறோ சீறோ ���ண்டால் முட்டை சீமான்\nவிஜயகாந்தின் குங்குமப் பூ போண்டா :-)\n12 வயது சிறுமியை திருமணம் செய்த 70 வயது முதியவர்\nபூமியில் ஏற்படும் மின்னல் எப்படி இருக்கும்\nஇந்திய அரசியலை கிழிக்கும் கலக்கல் நிகழ்ச்சி\nஅதிமுகவின் கேவலமான அரசியல் - பழ. கருப்பையா\nகாமமாக மாறும் காதல் - எச்சரிக்கை\nபாலாவுக்கு ஏன் கொடூர குணம்\nசிரிக்க வைக்கும் ஆபத்தான தருணங்கள்\nநோயாளியை அடித்து கொலை செய்த வைத்தியர்\nயூரோவினால் உருவான உணவு - அனைவருக்கும் எச்சரிக்கை\nபார்த்தீபன் வெளியிட்ட Beep பாடல்\nநடிகர் விக்ரம் வெளியிட்ட வெள்ள பாடல்\nஇறுத்திகட்ட போரில் நடந்தது என்ன\nசிம்புவுடன் கலக்கும் லக்ஷ்மி மேனன்\nநாங்க தப்பியோட மாட்டோம் - TR சபதம்\n« முன்னய பக்கம்123456789...1718அடுத்த பக்கம் »\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://taize.fr/ta_article10866.html", "date_download": "2019-08-18T17:07:16Z", "digest": "sha1:HKJALLLW6ZRCDS5JDH43SG7BBIC5JBOX", "length": 4372, "nlines": 59, "source_domain": "taize.fr", "title": "புத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள் - Taizé", "raw_content": "\nபுத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள்\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nதிருத்தந்தை 2-ம் ஜான்பாலின் நினைவாக: எதிர்கால அமைதியை உருவாக்கிய ஒரு ஆன்மா\nபுத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள்\nபுத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள்\nதயவு செய்து இரண்டு பட்டியல் தேர்வு செய்தல்,செல்\n(தேர்வு செய்) நூட்கள் ஒலிப்பதிவுகள் டிவிடிகள் / வீடியோக்கள்\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-18T18:23:13Z", "digest": "sha1:CFVJW3KAK4CRNBYUFXALAWBNFCVSTNY5", "length": 9827, "nlines": 110, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "90’ஸ் ரஜினி வருகிறார்! – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nகப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை\nமாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்\nஅடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்\nதேசிய விருதுக் குழுவினர் தமிழை ஒதுக்குகின்றனர்: பாரதிராஜா\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்தப் படம் பற்றிய விவரங்கள் வெளியாகிவருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் ரஜினியின் 167ஆவது படமாகும். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அரசியலில் இறங்கிய பின்னரும் நடிப்பேன் என்று கூறியுள்ள ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள படம் பற்றிய பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் சிறுத்தை சிவா ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர் ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குகிறாரா என்ற கேள்வி எழுந்தது. தற்போது வலம் வரும் தகவல்கள் அதை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது.\nரஜினியின் 168ஆவது படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்���, சிவா இயக்குவதாக கூறப்படுகிறது. 90களில் ரஜினிக்கு ஹிட் படங்களாக அமைந்த எஜமான், முத்து, படையப்பா ஆகிய படங்கள் கிராமப்புற பின்னணியில் அமைந்திருந்தன. வீரம், விஸ்வாசம் என கிராமப்புற பின்னணியில் மாஸ் ஹீரோக்களுக்கான கதையமைத்து வரும் சிவா, ரஜினிக்கும் அப்படியொரு திரைக்கதையை எழுதியுள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடனே இன்னும் சில மாதங்களில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தை அடுத்த் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.\nPrevious அதிமுக சட்டவிரோத பேனர்கள் வைக்கிறார்கள்: சென்னை நீதிமன்றம்\nNext திமுக முதுகெலும்பு இல்லாத கட்சி: எடப்பாடி பழனிசாமி\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ பிரச்சாரப் பயணம்\nமழையால் ஊட்டியாக மாறிய சென்னை\nகமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/pavithradevi-wanniarachchi", "date_download": "2019-08-18T17:09:36Z", "digest": "sha1:AYV6EQOGPWJ4MJ2SL7RD3EZH372NRX3S", "length": 6461, "nlines": 140, "source_domain": "www.manthri.lk", "title": "பவித்ரா தேவி வன்னியாரச்சி – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP) Also a member of coalition - UPFA, இரத்தினபுரி மாவட்டம்\nதொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nதொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nதொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராள��மன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP), UPFA,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/03/blog-post_31.html", "date_download": "2019-08-18T17:27:09Z", "digest": "sha1:WY7VZIXWZZHBKZBRLQH2YUGNEPGKLOJ4", "length": 7851, "nlines": 171, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ஐபில் - இந்த கேட்சைப் பாத்தீங்களா?", "raw_content": "\nஐபில் - இந்த கேட்சைப் பாத்தீங்களா\nஆர்வத்துடன் கிரிக்கெட் பார்க்கும் பழக்கம், ரொம்ப நாட்கள் முன்பே போய்விட்டது. சமயம் அமையும்போது (நமக்கு சாதகமான அணி ஜெயிக்கிற மாதிரி இருந்தா) மட்டும் பார்த்து வருகிறேன். ஒரு காலத்தில் அனைத்து வகையான கிரிக்கெட் தகவல்களும் மண்டைக்குள் இருந்தது. உபயோகம் குறைந்து போய், ஏறக்குறைய அனைத்தும் மறைந்துவிட்டது.\nநேற்று அலுவலகத்தில் ஒரு கேட்ச் குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தனர். கேட்கும்போது, பயங்கரமான வித்தையாக தெரிந்தது. சரி, நெட்டில் தேடி பார்க்கலாம் என்று பார்த்தால்...\nவீடியோ தெரியாதவர்கள், இங்கே போய் பார்க்கலாம்...\nஉங்க லிங்க் ஒர்க் ஆவலை.. இந்த லின்க் பாருங்க..\nஅங்க இருந்து தான் சொருகினேன். ஆனா, வொர்க் ஆகலை.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஐபில் - இந்த கேட்சைப் பாத்தீங்களா\nகார்ட்டூன் - அம்மாவின் சாணக்கியத்தனம்\nதமிழ்ப்படம் - தொடரும் விளம்பர அராஜகம்\nகார்ட்டூன் - குஷ்புவால் வந்த வினை\nசந்திரபாபுவுக்கு ஏன் எம்.ஜி.ஆரை பிடிக்காது\nகண்டதை எடுத்தது - 3\nகண்டதை எடுத்தது - 2\nகண்டதை எடுத்தது - 1\nநித்திக்கும் ஸ்டாக் மார்கெட்டுக்கும் சம்பந்தமுண்டா...\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10002732/Rameswaram-Pamban-and-the-fishermen-did-not-go-to.vpf", "date_download": "2019-08-18T18:00:35Z", "digest": "sha1:YXJVJPI7D7KXNWHQIA4OOLEK522CRTBU", "length": 10620, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rameswaram, Pamban and the fishermen did not go to the sea || பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை + \"||\" + Rameswaram, Pamban and the fishermen did not go to the sea\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 04:45 AM\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி கட்சிகள் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு அழைத்து விடுத்துள்ளனர். மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் பகுதி மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதேபோல பாம்பனுக்கு கேரளாவில் இருந்து மீன்கள் கொள்முதல் செய்வதற்காக வரும் கம்பெனிகள் கடந்த சில நாட்களாக வரவில்லை. இதனால் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பாம்பன் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு பாம்பன் மீனவர்களும் ஆதரவு தெரிவித்து இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமேசுவரம் பகுதியில் 800 படகுகளும், பாம்பனில் 150 படகுகளும் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல மண்டபத்தில் உள்ள அனைத்து விசைப்படகு மீனவர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.\n1. ”இந்தியாவி���் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/05004509/We-will-win-the-Thiruvarur-Tiruparankundram--byelections.vpf", "date_download": "2019-08-18T18:05:06Z", "digest": "sha1:MXKQUGR37RXJJSFJ5EJOJ5KFQ7L3JNEI", "length": 6980, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - தங்க தமிழ்செல்வன் பேச்சு||We will win the Thiruvarur, Tiruparankundram by-elections -DailyThanthi", "raw_content": "\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - தங்க தமிழ்செல்வன் பேச்சு\nதிருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் என்று தங்க தமிழ்செல்வன் பேசினார்.\nசெப்டம்பர் 05, 05:00 AM\nபரமக்குடி, பரமக்குடியில் வருகிற 11–ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளார். இதனையொட்டி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பரமக்குடி சமூக நலச்சங்க மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் முத்தையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், மாநில பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, கழக அமைப்ப�� செயலாளர்கள் சோமாத்தூர் சுப்பிரமணியன், ஜி.முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கவிதா சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் வேந்தை சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:– 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வர உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தியை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் நாங்கள் சட்டசபைக்கு சென்று மக்களுக்காக பேசுவோம். மாறுபட்ட தீர்ப்பு வந்தால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து விசாரணை முடியும் வரை சட்டசபைக்கு சென்று மக்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அனுமதி பெறுவோம்.தற்போது காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இடைத்தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி–ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சத்தில் உள்ளது. இடைத்தேர்தலுக்கு பிறகு யார் காணாமல் போவது என்பது தெரியும். மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வருகிற 11–ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் டி.டி.வி.தினகரனுக்கு ஏராளமானவர்கள் சொந்த வாகனங்களில் வந்து சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.famoussteel.com/ta/", "date_download": "2019-08-18T18:28:54Z", "digest": "sha1:VS7RSWP2YXKS55LR3Z64ZAXLF2TO4AFA", "length": 13019, "nlines": 248, "source_domain": "www.famoussteel.com", "title": "கட்டமைப்பு ஸ்டீல் கட்டுமானம், கட்டமைப்பு ஸ்டீல் புனைதல் - பிரபல", "raw_content": "\nபவர் பிளாண்ட் ஸ்டீல் கட்டமைப்புகள்\nஹை ஸ்பீட் ஸ்டீல் ரோல்ஸ்\nசூடான ஸ்டிரிப் மில் ரோல்ஸ்\nதூண்டியது ஸ்டீல் கொட்டகை (உலோகத் தகட்டுக்கூரை)\nமல்டி ஸ்டோரி ஸ்டீல் கட்டிடம்\nகூரை சுவர் தரை அமைப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் குளிர் சேமிப்பு\nகுளிர்சாதன பெட்டிகள் மற்றும் குளிர்விப்பான்கள்\nபிளாட் பேக் கொள்கலன் ஹவுஸ்\nபிரேக் அசிஸ்ட் சிறிய வீட்டில்\nமடிய அப�� பேக் கதவுகள்\nரோல் அப் ரோல் கதவுகள்\nஇரு மடிந்த தொங்கி கதவுகள்\nஹை ஸ்பீட் மெட்டல் கதவுகள்\nஹை ஸ்பீட் ஃபேப்ரிக் கதவுகள்\nகண்ணாடி கட்டடத்தின் முகப்பு கதவுகள்\nநூலிழையால் ஆக்கப்பட்ட தொழிற்சாலை ஸ்டீல் கட்டிடங்கள் Struct ...\nஉயர் வலிமை சுழலும் சுழல் ஸ்டீல் படிகட்டு ஊ ...\nநூலிழையால் ஆக்கப்பட்ட வடிவமைப்பு ஐரோப்பிய ஒன்றிய ஸ்டாண்டர்ட் Prefab ஸ்டீல் எஸ் ...\nபுகை Detecor Eme உடன் ஸ்டீல் தீ பாதுகாப்பு கதவு ...\nமுட்டு டூ தொழிற்சாலை தீ எதிர்ப்பு குளிர் அறை ...\nமின்காப்புக் உறைந்த கதவு குளிர் அறையில் கண்ணாடி ஈ முட்டு ...\nPU சாண்ட்விச் கோர் பூசிய மேற்பரப்பு ஸ்டீல் Fireproo ...\nஒற்றை இடைவெளி ஒற்றை லேன் நூலிழையால் ஆக்கப்பட்ட ஸ்டீல் பாய் ...\nனித்துவ ஸ்டீல் அமைப்பு தயாரிப்பு Stainl ...\nநீண்ட இடைவெளி டோம் கூரை ஸ்டீல் கட்டிடங்கள் ஸ்பேஸ் ஃபிரேம் ...\nகூரை மின்காப்புக் பிர் சாண்ட்விச் குழு துளையிடப்பட்ட ...\nரயில் நிலையம் கட்டமைப்பு ஸ்டீல் கட்டுமான\nகட்டடக்கலை ஹெமிஸ்பெரிக்கல் டோம் கூரை கட்டிடம் ...\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கூட்டு வாரியம் தீ-சான்று Resi ...\nநிறுவலுக்கு வடிவமைப்பு இருந்து, உங்கள் செலவை மிச்சப்படுத்தும்\nாங்கிழதோ பிரபலமான ஸ்டீல் பொறியியல் கோ, லிமிடெட். (FASECbuildings) வடிவமைப்பு & பல்வேறு கட்டிடங்கள், கட்டுமான எஃகு கட்டுமானம் மற்றும் அளிப்பதன் எஃகு தொடர்பான பொருட்கள் கட்டுமான கவனம் செலுத்துங்கள். கட்டுமான நிறுவனமான எச்எப் தொழிற்சாலை குழு (இப்போது KNSN என அழைக்கப்படும்) ஆதரவு கீழ், FASECbuildings வெளிநாட்டு திட்டங்கள் நிறைய திட்டம் பொறியியல், புனைவு, கட்டுமானம், லாஜிஸ்டிக் மற்றும் நிறுவல் வழிகாட்டல் முதலியன இருந்து, சிறப்பாக அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றியத்தில் பெற்று வெளிநாட்டு திட்டம் செயல்படும் இன்னும் தொழில்முறை ஆக நிலையான பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை நம்பிக்கைகள்.\nவிநியோகச் சங்கிலியின் பிரபல சேர்க்க வேண்டும்\nஒரு வடிவமைப்பு ஆலோசனை இன்று எங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.\nகூரை சுவர் மாடி அமைப்பு\nமுகவரி: Huafeng சாலை 2 # Xiacheng மாவட்டம், ஹாங்க்ஜோவ் நகரத்தின், ஜேஜியாங் சீனா\nதொலைபேசி: + 86-571-87688170 (பணி நேரம்)\nநாம் திறந்த: மில்லியன் fr: 8: 30 மணிக்குத்தான், 6: 00 மணி\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nகுளிர் அறை கதவு, ஸ்விங் டோர் (குளிர் அறை) , ரோல்-அப் ரோல் கதவுகள் , மடிய அப் பேக் கதவுகள், மடிய அப் கதவுகள் , உறைந்த முட்டு கதவு ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2015/01/blog-post.html", "date_download": "2019-08-18T17:04:22Z", "digest": "sha1:3FCLCPAK4UNCC63NX7OZNWMIGS6SNZXT", "length": 19866, "nlines": 196, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவில் குளம் - அருள்மிகு ஸ்ரீஆதி ஜெகந்நாத பெருமாள் கோவில், திருப்புல்லாணி, இராமநாதபுரம்", "raw_content": "\nகோவில் குளம் - அருள்மிகு ஸ்ரீஆதி ஜெகந்நாத பெருமாள் கோவில், திருப்புல்லாணி, இராமநாதபுரம்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருப்புல்லாணி என்கிற ஊர்.இங்கு கோவில் இருப்பது எல்லாம் தெரியாத நிலையில் ஒரு வேலை விசயமாக அங்கு சென்றேன்.சிறு கிராமமாய் தோற்றமளிக்கும் ஊரில் பிரம்மாண்டமான கோவில் கோபுரமும்,மதில் சுவர்களும், கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளமும் இருக்கவும் ஆச்சர்யப்பட்டு விசாரித்தபோது இங்கு தான் ராமர் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட சீதையை மீட்டிட ஆலோசனை செய்த இடம் எனவும், கடல் ராஜன் ராமனிடம் மன்னிப்பு கேட்ட இடம் எனவும், தர்ப்பைப்புல்லில் சயன நிலையில் ராமர் தரிசனம் தரும் கோவில் என சொல்லவும் அதை அறியும் பொருட்டு ஆவலுடனும், அதே சமயம் ராமபெருமானின் பக்தியைப் பெறவும் கோவிலுக்குள் நுழைந்தேன்.\nமிகப்பழங்காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் என்பதை அங்குள்ள தூண்களையும் சிற்பங்களை வைத்து கண்டுகொள்ளலாம்.பிரகார மண்படத்தில் நூறுக்கும் மேற்பட்ட தூண்கள் அழகிய வடிவமைப்புடன் காணப்படுகின்றன.வெளிப்பிரகார மண்டபத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சிலைகளின் அழகும் வண்ணமும் நம் கண்ணைக்கவரும்.இந்தக் கோவில் 72 சதுர்யுகங்களுக்கு முன்பு ஏற்பட்ட கோவில் என்று கூறப்படுகிறது. இக்கோவிலில் இராமன் சயன நிலையில் உள்ள சிலையின் அமைப்பும் அழகும் நம்மை பரவசப்படுத்துகின்றன.இந்த கோவிலின் தலவிருட்சமாக அரசமரம் இருக்கிறது.பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த மரம் இன்னும் இருப்பது அதிசயம்.திருமாலின் அவதாரமான இராமபிரானே இத்தலத்துப்பெருமாளை ஆராதனம் செய்ததாக தலவரலாறு கூறுகிறது..\n72 சதுர்யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரி���ிகளும் தர்ப்பைப்புல் நிரம்பிய . தற்போது கோவில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளை வேண்டி கடும் தவமிருந்தனர்.தவத்தின் பலனாக அகம் மகிழ்ந்த பெருமாள் அரசமரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார்.அதைக்கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்ட, அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆதி ஜெகந்நாதப்பெருமாளாக காட்சியளித்தார்.அத்திருத்தலமே இத்திருத்தலம்.\nஸ்ரீஆதி ஜெகந்நாதப் பெருமாள் ஸந்நிதி:\nஇந்த ஸந்நிதிக்கு எதிரில் பெரிய கருட மண்டபமும் கருடன் ஸந்நிதியும் உள்ளன.பெருமாள் ஸந்நிதி மண்டப வாசலில் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர்.உள்ளே அர்த்தமண்டபத்தில் ஸ்ரீஆதிஜெகந்நாதப்பெருமாள் ஸ்ரீபூமி நீளை என்ற தேவிமார்களுடன் வீற்றிருந்த திருக்கோலத்துடனும் பொற்கவசத்துடனும் பக்தர்களின் கண்களுக்கு காட்சி தருகிறார்.\nஸ்ரீதர்ப்பசயன ராமன் ஸந்நிதி :\nவடக்கு பிரகாரத்தில் பெருமாள் ஸந்நிதிக்கு சற்று வடகிழக்கே இந்த ஸந்நிதி இருக்கிறது.இராமன் சீதையை தேடிக்கொண்டு வந்தபோது இங்கு மூன்று நாட்கள் புல்லில் இட்ட படுக்கையில் பள்ளி கொண்டு விபிஷணன் சொல்லுக்கிணங்க கடல் ராஜன் சமுத்திராஜனிடம் வழிவிடவேண்டி அவரை சரணாகதி பண்ணினார்.அதனால்தான் இப்பெருமாளுக்கு தர்ப்பசயனராமன் என்ற திருநாமம் ஏற்பட்டது.இங்கு தான் ராமன் கடல் மேல் அணை கட்ட வானர வீரர்களுடன் ஆலோசனை பண்ணினார்.\nதுவாரபாலகர்களுடன் அர்த்தமண்டப கருவறையில் பட்டாபி ராமன் எழுந்தருளியுள்ளார்.இராமன் இலங்கையில் இராவணனை அழித்து வெற்றிபெற்று சீதையுடன் புஷ்பகவிமானத்தில் அயோத்திக்கு திரும்புகையில், பக்தர்களின் விருப்பத்திற்கிணங்கி இந்த இடத்தில் பட்டாபிஷேகம் செய்துகொண்டு இங்கு அமர்ந்துள்ளார்.இந்த பட்டாபி ராமனை தரிசிப்போருக்கு பலவகையிலும் புண்ணிய பலன் கிட்டும்.\nதர்ப்பசயன ஸந்நிதிக்கு வடபால் வெளிமண்டபத்தில் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் எழுந்தருளியுள்ளார்.இம்மண்டபத்திக்கு நாகர் மண்டபம் என்ற பெயரும் உண்டு.இங்கு எம்பெருமானை வேண்டிக்கொண்டு நாகப்பிரதிஷ்டை செய்தால் புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள் எனவும், ஏழு தலைமுறைக்கும் நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள் என்ற ஐத��கம் இருக்கிறது.இன்றும் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் இக்கண்ணன் முன்பு இம்மண்டபத்தில் ஸர்ப்பசாந்தி, ஸர்ப்பஹோமம் முதலான வைதிக சடங்குகளைச் செய்து நற்பயன் அடைந்து வருகிறார்கள்.இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான நாகப்பாம்பு சிலைகள் தலவிருட்சமான அரசமரத்தில் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nஆகிய உத்ஸவங்கள் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.\nதிருப்புல்லாணி சங்ககாலத்துத்தும் பிற்காலத்தும் பெரும் புகழ்பெற்ற ஊர்.இத்தலம் தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற முச்சிறப்புகளை உடையது.புராணப்புகழ் பெற்றும், சரித்திர புகழ் பெற்றும் சிறந்த திவ்யதேசமாக விளங்குகிறது.விஷ்ணுவின் அவதாரமான இராமபிரான் ஆதி ஜெகந்நாதப்பெருமாளை வணங்கி அவரால் கொடுக்கப்பெற்ற வில்லைக்கொண்டு இராவண ஸம்ஹாரம் செய்து, சீதா தேவியை மீட்டிட அனுக்கிரகிக்கப்பட்ட ஸ்தலம்.இராமபிரானை சரணமடைந்த இராவணனின் தம்பி விபீஷணன் இலங்கைக்கு அரசனாக முடிசூட்டப்பட்ட இடம்,கடற்ராஜன் தர்மபத்தினியுடன் இராமபிரானை சரணமடைந்து தன் குற்றத்தினை மன்னிக்கப்பெற்ற இடம். இப்படி பல்வேறு புராதன நிகழ்வுகளை கொண்ட சிறப்புகள் வாய்ந்த ஸ்தலத்தினை அடைந்து அருள் பெறுவீர்களாக.....\nஎப்பவும் போல கோவிலின் வெளிப்பகுதியில் சிறு சிறு கைவினை கலைஞர்கள்.பனை ஓலையில் செய்யப்பட்ட கூடைகள், தொப்பிகள் கிலுகிலுப்பை என நிறைய கைவினைப்பொருட்களை கடை பரப்பி விற்பனைக்காக வைத்திருந்தனர்.என்பங்குக்கு பனை விசிறியும் தொப்பியும் வாங்கிகொண்டேன்..வரப்போகும் கோடை காலத்திற்காக....\nகோவிலுக்கு செல்ல வழி - இராமநாதபுரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.நிறைய பேருந்துகள் இருக்கின்றன.\nநடை திறக்கும் காலம்- காலை 7 மணி முதல் 12.30 வரை; மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 வரை.\nதிருப்புல்லாணி அருகில் கீழக்கரை இருக்கிறது.இங்கே கிடைக்கும் துதல் அல்வா.\nLabels: இராமநாதபுரம், கோவில் குளம், திருப்புல்லாணி, ஸ்ரீ ஆதிஜெகந்நாதப்பெருமாள்\nஅனைத்து எண்ணங்களும் நிறைவேற இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nகோவை மெஸ் – நிப்பட் என்கிற தட்டுவடை, போச்சம்பள்ளி,...\nவாட்ஸ் அப் தகவல்கள் - 2\nமலரும் நினைவுகள் - பனங்கிழங்கு -\nகோவை மெஸ் - Dr.Karumbu (டாக்டர்.கரும்பு ), கரும்பு...\nஎலந்தை வடை - மலரும் நினைவுகள்\nகோவில் குளம் - ��ருள்மிகு ஸ்ரீஆதி ஜெகந்நாத பெருமாள்...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/6923-amazon-launches-new-virtual-staff-room-for-teachers.html", "date_download": "2019-08-18T17:53:41Z", "digest": "sha1:4O4TRZBPBC5QV62QGQMVKFP3QQ4OXJVR", "length": 9302, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசிரியர்களுக்கென 'புதிய வெர்சுவல் ஸ்டாப் ரூம்' : அமேசான் அறிமுகம் | Amazon Launches New Virtual Staff Room for Teachers", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆசிரியர்களுக்கென 'புதிய வெர்சுவல் ஸ்டாப் ரூம்' : அமேசான் அறிமுகம்\nஆசிரியர்களுக்கென்றே பிரத்யேகமான ‘புதிய வெர்சுவல் ஸ்டாப் ரூமை (New Virtual Staff Room ) அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஅமெரிக்கா முழுவதும் உள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ‘அமேசான் இன்ஸ்பெயர்’ என்ற பெயரில் புதிய வெர்சுவல் ஸ்டாப் ரூமை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை , தங்களிடம் உள்ள புத்தக தகவல்கள் குறித்தும், ஆய்வுகள் மற்றும் பிற தகவல்கள் குறித்தும் இருந்த இடத்தில் இருந்தபடியே பகிரிந்து கொள்ளலாம்.\nஇந்த புதிய முறையின் மூலம் ஆசிரியர்கள் பாடவாரியாக தகவல்களை பெற முடியும், கற்பிக்கும் முறை குறித்த தங்கள் யோசனைகளை குழுவாக ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ளலாம். அமேசான் அறிமுகம் செய்துள்ள புதிய வெர்சுவல் ஸ்டாப் ரூமுக்கு நியூயார்க்கில் உள்ள மினோலோ பப்ளிக் பள்ளி தகவல்களை கொடுத்துள்ளத���.\nஇதுகுறித்து அந்த பள்ளியின் மேலாளர் கூறுகையில் ‘நவீன டிஜிட்டல் உலகில் பொதுக்கல்வியை மாணவர்களுக்கு எளிதாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறோம். அமேசான் இன்ஸ்பெயரில் அதிகப்படியாக ஆசிரியர்கள் தங்கள் தகவல்களை பகிர வேண்டும். இதன் மூலம் மற்ற ஆசிரியர்கள் உயர்ந்த தர கல்வியை கண்டுபிடிக்க முடியும். மிகத்தரம் வாய்ந்த வகுப்பறை மெட்டீரியல்களை பெற முடியும்’ என்றார்.\nகைது செய்ய சென்ற காவலர்களை கொடூரமாக தாக்கிய பொதுமக்கள்\n, விபரீதத்தில் முடிந்த நடிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே இனி பேச்சுவார்த்தை - ராஜ்நாத் சிங்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் : எக்மோ கருவி பொருத்தம்\nஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கான பணத்தில் குளத்தை தூர்வாரும் இளைஞர்கள்\nசென்னையில் பழமையான கார், பைக் கண்காட்சி\nபூடானுடன் இந்தியாவின் உறவு தனித்துவமானது - பிரதமர் மோடி\nதீ விபத்தின்போது பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - குவியும் பாராட்டுகள்\nஅறிமுகம் இல்லாதவர்கள் கலந்துகொண்ட இறுதிச்சடங்கு\nசொந்த செலவில் தூர்வாரும் கண்மாயை ஆய்வு செய்த துணை முதலமைச்சர்\n2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மோசடி : மூன்று பேர் கைது\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகைது செய்ய சென்ற காவலர்களை கொடூரமாக தாக்கிய பொதுமக்கள்\n, விபரீதத்தில் முடிந்த நடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/meet/2", "date_download": "2019-08-18T16:59:12Z", "digest": "sha1:ZT74D6MDMK4B2DKUTHQ7OLPK4GSFKORN", "length": 8691, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | meet", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nகாஷ்மீர் விவகாரம்: பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்\nபிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை\nஈரான் கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழரை மீட்க நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி உறுதி\nபிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்\n2 வது நாளாக ‘அபியாஸ் வர்கா’ கூட்டத்தில் பங்கேற்ற மோடி\n“இனி என் படங்களில் சமூக கருத்துக்கள் இருக்கும்” - ஜெயம் ரவி\nபாடம் படிக்க பள்ளிக்கு வரும் லட்சுமி குரங்கு - ஆசிரியர்கள் ஆச்சரியம்\nபாடம் படிக்க பள்ளிக்கு வரும் லட்சுமி குரங்கு - ஆசிரியர்கள் ஆச்சரியம்\nபாடம் படிக்க பள்ளிக்கு வரும் லட்சுமி குரங்கு - ஆசிரியர்கள் ஆச்சரியம்\nபாடம் படிக்க பள்ளிக்கு வரும் லட்சுமி குரங்கு - ஆசிரியர்கள் ஆச்சரியம்\nகாஜல் அகர்வாலை சந்திக்க வைப்பதாக கூறி மோசடி : ரூ. 1 கோடி கொடுத்து ஏமாந்த இளைஞர்\n“மண்டபத்திற்கு சீல் வைத்தது ஜனநாயக விரோத நடவடிக்கை” - ஜவாஹிருல்லா\nஇஸ்லாமிய அமைப்புகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்\n7 பேர் விடுதலைக்காக இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் திருமாவளவன்\nகாஷ்மீர் விவகாரம்: பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்\nபிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை\nஈரான் கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழரை மீட்க நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி உறுதி\nபிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்\n2 வது நாளாக ‘அபியாஸ் வர்கா’ கூட்டத்தில் பங்கேற்ற மோடி\n“இனி என் படங்களில் சமூக கருத்துக்கள் இருக்கும்” - ஜெயம் ரவி\nபாடம் படிக்க பள்ளிக்கு வரும் லட்சுமி குரங்கு - ஆசிரியர்கள் ஆச்சரியம்\nபாடம் படிக்க பள்ளிக்கு வரும் லட்சுமி குரங்கு - ஆசிரியர்கள் ஆச்சரியம்\nபாடம் படிக்க பள்ளிக்கு வர���ம் லட்சுமி குரங்கு - ஆசிரியர்கள் ஆச்சரியம்\nபாடம் படிக்க பள்ளிக்கு வரும் லட்சுமி குரங்கு - ஆசிரியர்கள் ஆச்சரியம்\nகாஜல் அகர்வாலை சந்திக்க வைப்பதாக கூறி மோசடி : ரூ. 1 கோடி கொடுத்து ஏமாந்த இளைஞர்\n“மண்டபத்திற்கு சீல் வைத்தது ஜனநாயக விரோத நடவடிக்கை” - ஜவாஹிருல்லா\nஇஸ்லாமிய அமைப்புகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்\n7 பேர் விடுதலைக்காக இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் திருமாவளவன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/11/27/mooligai-corner-herbs-naturotherapy/", "date_download": "2019-08-18T17:44:37Z", "digest": "sha1:JMNFUFB2MQJ7BIGLNJAAEUMUFWUOQHAH", "length": 16498, "nlines": 277, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Mooligai Corner: Herbs & Naturotherapy « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமூலிகை மூலை: அந்தரத் தாமரை\nஅடுக்கு அடுக்காய் வைத்தாற்போல இலைகளைக் கொண்டது அந்தரத் தாமரை. நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடி இனமாகும். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. இலைகளே மருத்துவக்குணம் உடையவை. உடலிலுள்ள வெப்பத்தைத் தணித்தும், தாகத்தை அடக்கியும், தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன்படுகின்றது. தமிழகம் எங்கும் குளம், குட்டைகளில் தானாகவே வளர்கின்றது.\nவேறுபெயர்கள்: அவை, ஆகாயமூலி, ஆகாயத்தாரை.\nஅந்தரத் தாமரை இலையைச் சுத���தமாகத் தேய்த்துக் கழுவி சாறு பிழிந்து 20 மில்லியளவு எடுத்து அதில் சிறிதளவு வெங்காயத்தைச் சாறு பிழிந்து 2 வேலை குடித்து வர சொருக்கு மூத்திரம் கட்டுப்படும்.\nஅந்தரத் தாமரை இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும்.\nஅந்தரத் தாமரை இலையை அரைத்து ஆசன வாயில் வைத்துத் தொடர்ந்து கட்டிவர வெளிமூலம், ஆசனக்குத்தல் குணமாகும்.\nஅந்தரத் தாமரை இலையைச் சாறு பிழிந்து 100 மில்லியளவு எடுத்து அத்துடன் சிறிது எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து இளஞ்சூடாகக் காய்ச்சி சூடு பொறுக்கும் அளவு துணியில் தொட்டு வெளிமூல முளைப்பு, மூல வலி, மூல எரிச்சல் போன்றவற்றிற்கு ஒற்றடம் கொடுக்கக் குணமாகும்.\nஅந்தரத் தாமரை இலையை மட்டும் அரைத்து தொழுநோய் புண் உள்ளவர்கள் அதன் மீது போட்டு வர ஆறும்.\nஅந்தரத் தாமரை இலையை 2 கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் மீது இந்த இலையின் விழுதை வைத்துக் கட்ட ஆறும்.\nஅந்தரத் தாமரை இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்துப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒரு முறை தலைமுழுகி வர உடல் சூடு, கண் எரிச்சல், மூல நோய் குணமாகும்.\nஅந்தரத் தாமரையிலையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, கருங்குறுவை அரிசி மாவும் சம அளவாக எடுத்து கலந்து பிட்டவியல் செய்து எடுத்து நல்லெண்ணைய் விட்டுப் பிசைந்து 3 கரண்டியளவு சாப்பிடவும். அத்துடன், மாதுளங் கொழுந்தை காடியில் அவித்து மூலத்தில் வைத்துக் கட்டினால் மூலமுளை விழுந்து விடும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/178544?ref=archive-feed", "date_download": "2019-08-18T17:50:19Z", "digest": "sha1:5OOHFNXMNB42JY3S4SNWEJVDYZBLE2RX", "length": 8645, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "பாலியல் வன்கொடுமை: கணவரை கொன்ற இளம்பெண்ணுக்கு மரணதண்டனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி ���ொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாலியல் வன்கொடுமை: கணவரை கொன்ற இளம்பெண்ணுக்கு மரணதண்டனை\nசூடானில் பாலியல் வன்கொடுமை செய்த கணவரை கொலை செய்த இளம்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசூடானை சேர்ந்த நவுரா ஹீசைன் என்ற பெண்ணுக்கு 16 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.\nபடிப்பில் ஆர்வம் கொண்ட நவுராவின் ஆசையை மண்ணோடு புதைத்துவிட்டு திருமணம் செய்து வைத்தனர் அவரது பெற்றோர்.\nதிருமணத்துக்கு பின்னர் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நவுராவை அவரது தந்தை கணவர் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்.\nஅங்கு அவரது கணவர், உறவினர்கள் உதவியுடன் நவுராவை மிககொடுமையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.\nஅடுத்த நாளும் இதேபோன்று முயல, கோபத்தில் நவுரா கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.\nஷரியா சட்டத்தின்படி, கணவரை கொலை செய்த நவுராவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஅவர்களது குடும்பத்தினர் பண இழப்பீட்டை ஏற்க மறுத்ததால் நவுராக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தண்டனை எதிர்த்து உலகளவில் #JusticeForNoura #SaveNoura போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.\nஇதுகுறித்து சூடானுக்கான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் Ahmed Elzobier கூறுகையில், திருமணத்துக்கு பின்னரான கட்டாயப்படுத்தப்பட்ட உறவு சூடானில் சகஜம் என்றும், நவ்ரா வழக்கின் மூலம் வெளிஉலகுக்கு தெரியவந்துள்ளது.\nஇனிமேலாவது தனக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பெண்கள் குறைந்தது குடும்ப உறுப்பினர்களிடமாவது பகிர்ந்து கொள்வார்கள் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/29/chanda-kochhar-and-cbi-enquiry-013292.html", "date_download": "2019-08-18T16:56:04Z", "digest": "sha1:YGBGQFRCSB7W7FJSV65JRIIE6UUCAHI5", "length": 28660, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யார் இந்த சந்தா கொச்சார்.. ஐசிஐசிஐ வங்கியில் நடந்தது என்ன? | Who is the Chanda Kochhar? What happens in the enquiry on this case? - Tamil Goodreturns", "raw_content": "\n» யார் இந்த சந்தா கொச்சார்.. ஐசிஐசிஐ வங்கியில் நடந்தது என்ன\nயார் இந்த சந்தா கொச்சார்.. ஐசிஐசிஐ வங்கியில் நடந்தது என்ன\nகேள்விக்குறியாகும் 5 லட்சம் வேலை..\n3 hrs ago எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\n4 hrs ago 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\n6 hrs ago என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\n7 hrs ago கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n அந்த ஆக. 18, உலக சாதனை படைத்த கிங் கோலி.. கிடைத்த வித்தியாசமான பாராட்டு..\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: சந்தா கோச்சார் - பெயரை கூறினாலே தெரிந்து கொள்ளும் அளவுக்கு பிரபலமானவர். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்புரில் பிறந்த இவர், மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவருக்கு 2015 -ம் ஆண்டின் 100 சக்தி வாய்ந்த மனிதர்கள் என்ற பட்டியலில் இடம் கொடுத்து பெருமை படுத்தியது டைம் இதழ். 2010 ஆம் ஆண்டிலேயே இந்திய அரசின் பத்ம பூசண் விருதையும் பெற்றிருந்தார்.\nஉலக அளவிலான சிறந்த பெண் நிர்வாகி என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டால் அதில் இவரது பெயர் தவறாது இடம் பெறும் அளவுக்கு ஆளுமை மிக்கவராக வலம்வந்தார். அமெரிக்காவின் ஃபார்ச்சூன் இதழ் உட்பட புகழ் பெற்ற இதழ்களின் பட்டியலில் அடிக்கடி இடம்பெற்று வந்த இவரது பெயர் இப்போது அனைத்து நாளிதழ்களிலும் நெகட்டிவாக இடம் பெருமளவுக்கு இவரது பெயர் ரிப்பெயராகி விட்டது என்பதுதான் வேதனை. அப்படி என்ன செய்தார் சந்தா கோச���சார்.\nசெளரப் தூத், தீபக் கோச்சார், வேனுகோபால் தூத் ஆகியோர் ஒன்றிணைந்து நியு பவர் ரெனிவபில்ஸ் என்ற நிறுவனத்தில் இயக்குனர்களாக பொறுப்பேற்கின்றனர். இதில் வேணுகோபால் தூத் அடுத்த மாதமே அதாவது 2009-ம் ஆண்டு ஜனவரி மாதமே பதவி விலகியதோடு தன்னிடம் இருந்த 20 லட்சம் பங்குகளை தீபக் கோச்சாரிடம் கொடுத்து விடுகிறார். அதே ஆண்டு மே மாதம் தீபக் கோச்சார் தனது பங்குகள் மற்றும் வேணுகோபால் தூத் தனக்கு வழங்கிய பங்குகள் அனைத்தையும் தனக்கு சொந்தமான சுப்ரீம் எனர்ஜி என்ற நிறுவனத்திடம் கைமாற்றி விடுகிறார்.\nஇந்த மே மாதத்தில் இருந்துதான் கதை தொடங்குகிறது. இந்த காலத்தில் அதாவது 2009-ம் ஆண்டு மே மாதம் ஐ சி ஐ சி ஐ வங்கியின் நிர்வாக இயக்குனராகவும் தலைவராகவும் பொறுப்பேற்கிறார். அப்போது வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம் கடன் கேட்டு ஐ சி ஐ சி ஐ வங்கியை அணுகுகிறது. இதன் தலைவர் வேணுகோபால் தூத். இதனால் உடனடியாக ஐ சி ஐ சி ஐ வங்கியிலிருந்து 300 கோடி ரூபாய் கடன் கிடைக்கிறது. இப்படியாக 2011 வரை ஐ சி ஐ சி ஐ வங்கியிலிருந்து வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு 3250 கோடிகள் கடனாக கிடைக்கிறது. இப்படி கடனாக பெற்ற தொகையை வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தீபக் கோச்சாரின் நியு பவர் ரெனிவபில்ஸ் நிறுவனத்துக்கு சுப்ரீம் எனர்ஜி நிறுவனம் மூலமாக பல முறை கைமாற்றி விடுகிறது இதில் சுப்ரீம் எனர்ஜி நிறுவனமும் சந்தா கோச்சாரின் கணவரான தீபக் கொச்சாரின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படியாக வங்கிப் பணத்தை தனது கணவரின் நிறுவனத்தில் முதலீடு செய்த வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் வாரி வழங்கி அதன் மூலமாக தனது கணவரின் நிறுவனத்திற்கு முறைகேடாக நிதி பரிமாற்றம் செய்ய துணை போயுள்ளார் உலகின் சிறந்த பெண் நிர்வாகிகளில் ஒருவரான சந்தா கோச்சார்.\nஇந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கி அமைப்புக்கு தனியாக பெண் தொழில்முனைவோர் பிரிவு ஒன்று உள்ளது. அதன் சார்பில் சிறந்த பெண் சாதனையாளர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதில் கடந்த ஆண்டு பெண் சாதனையாளர் விருதில் ஒன்று ஐசிஐசிஐ வங்கியின் சாந்தா கோச்சருக்கு அளிக்கப்படுவதாக முடிவாகியிருந்தது. இந்த விருதை க���டியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குவதாக இருந்தது. அனால் அப்போது இவர்மீது சந்தேக வலை விழுந்ததால் இவராகவே தான் விழாவுக்கு வரவில்லை என்று தெரிவித்துவிட்டார்.\nஇப்படியாக கடன்களை வாரி இறைத்ததன் மூலம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் பலரும் பயன் அடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இவர் இந்த மோசடிகளுக்கு உதவியாக இருந்ததும் பலன் அடைந்ததும் தெரிய வந்ததால் இவர் தனது பதவியை கடந்த வருடம் அக்டோபர் மாதம் ராஜினாமா செய்தார்.\nஇந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வரும் சி பி ஐ சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முதல் தகவல் அறிக்கையில் சந்தா கோச்சாரின் பெயர் இடம் பெற்றதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அதிருப்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து சந்தா கோச்சாரின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறச் செய்த சி பி ஐ அதிகாரி சுதான்ஷு தார் மிஸ்ரா தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இப்போது மோஹித் குப்தாவிடம் என்பவரிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.1875 கோடி கடன் முறைகேடு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் சந்தா கோச்சார் கணவருடன் ஆஜர்\nஎன் கணவர் என்ன தொழில் பண்றார்னு எனக்கு தெரியாது - சாந்தா கோச்சர்\nவீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\n“உங்களுக்கு கொடுத்த சம்பளம், போனஸ் எல்லாம் திருப்பி கொடுங்க” சந்தா கோச்சரிடம் கறார் காட்டும் ஐசிஐசிஐ\nA to Z சந்தா கோச்சார் மீதான 3250 கோடி வாராக் கடன் வழக்கு..\nஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்‌ஷி பற்றி தெரியுமா\nஐசிஐசிஐ வங்கி தலைவர் பதவியினைத் திடீரென ராஜிநாமா செய்தார் சந்தா கோச்சர்\nஐசிஐசிஐ வங்கியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்கும் சந்தா கோச்சர்\nஐசிஐசிஐ வங்கியின் இடைக்காலச் சிஇஓ இவர்தான்.. சந்தா கோச்சார் நிலை என்ன..\nஐசிஐசிஐ சந்தா கோச்சார் விசாரணையில் அமெரிக்கா அமைப்பு தலையீடு..\nஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைவர் யார்.. தேடல் துவக்கம்.. சந்தா கோச்சரின் நிலை என்ன\nசந்தா கோச்சார் மீது புதுக் குற்றச்சாட்டு, தனி விசாரணை நடத்த ஐசிஐசிஐ முடிவு..\nMake In India தான் காரணமாம்.. உலகிலேயே அதிக செல்போன்களை தயாரிப்பதில் இந்தியாவுக்கு 2-வது இடம்..\n கடன் வாங்குனா பேங்கு நமக்கு வட்டி தருமா..\nஇந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.. அதுவும் $125 மில்லியன்.. Edelweiss அறிவிப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/?page-no=2", "date_download": "2019-08-18T17:54:35Z", "digest": "sha1:LHXQY76J5IU5OIE2QQ5MBXT3FVWOS2MS", "length": 9487, "nlines": 136, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil", "raw_content": "\nV G Siddhartha-வின் உயிரை வாங்கிய கடன் நாம கடனுக்கு கை நீட்டும்போது எவ்வளவு உஷாரா இருக்கனும்\nCafe Coffee Day founder V G Siddhartha-ன் கடன் பிரச்னையைப் பற்றிப் பார்க்கும் முன் நம் எதார்த்த நிலையை ஒரு.....\nELSS Mutual funds கொடுக்கும் பலே காம்போ.. வரிக் கழிவு + 9 % வருமானம் வரிக் கழிவு + 9 % வருமானம்\nஇனி வாட்ஸ் அப்பில் பேமென்ட் ஆப்பும் வருகிறது.. தகவலை மட்டும் அல்ல பணத்தையும் பரிமாறிக் கொள்ளலாம்\nMutual funds: வங்கி FD போல 8% நிலையான வருமானம் கொடுக்கும் வேல்யூ ஃபண்டுகள்\nIncome Tax தாக்கல் செய்தே ஆக வேண்டுமா.. ஏன்..\nMutual funds: 13 ஃபண்டுகளில் 9 ஃபண்டுகள் தட்டித் தூக்கும் ரகம் ஆண்டுக்கு 10% அசால்ட் வருமானம்\n ஆண்டுக்கு 25,000 கோடி பங்குச் சந்தையில் இருந்து வருகிறதாம்\nIncome Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nMutual funds: ஐந்து ஆண்டுகளில் 15% வருமானம் கொடுத்த மிட் கேப் ஃபண்டுகள்\nசூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\nஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கடன் பத்திர வெளியீடு இன்று தொடக்கம்.. மூத்த குடிமக்களுக்கு சலுகை\nசுமார் ரூ.38,000 கோடி வரி மோசடி.. 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள்.. 154 பேர் கைது..\nIncome Tax நாம எல்லாரும் வரி தாக்கல் பண்ணனுமா அப்ப அந்த 5 லட்சம் எப்ப நடைமுறைக்கு வரும்\nவாடகைதாரர்- வீட்டு உரிமையாளர் நலன் கருதி புதிய சட்டம்.. இனி யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது..\nSBI Interest Rate: வட்டியைக் குறைத்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா..\nLIC Jeevan Saral திட்டத்தில் 1 லட்சம் கோடி ஊழலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/the-sweet-josephine-rare-pink-diamond-sold-geneva-auction-239638.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T17:58:26Z", "digest": "sha1:UHXUQTL6P45KHEFDHS7OLJPTHLDA4QTL", "length": 14886, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஸ்வீட் ஜோஸ்பைன்”- 19 கோடிக்கு ஏலம் போன உலகின் அரிதான “பிங்க்” வைரம்! | The Sweet Josephine: rare pink diamond sold in Geneva auction - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n1 hr ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n2 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n3 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஸ்வீட் ஜோஸ்பைன்”- 19 கோடிக்கு ஏலம் போன உலகின் அரிதான “பிங்க்” வைரம்\nஜெனிவா: ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் ஒரு லட்சம் வைரங்களில் ஒன்றாக மிக அரிதாக கிடைக்கும் 16.08 கேரட் மதிப்புள்ள மாசில்லாத பிங்க் நிற வைரக்கல்லை கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் 28.5 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.\nசுற்றிலும் வெள்ளை நிறத்திலான சிறிய வைரக்கற்கள் பொறிக்��ப்பட்ட மோதிரத்தின் நடுவே வெளிர்சிகப்பு நிறத்தில் உள்ள இந்த வைரக்கல் 23 முதல் 28 மில்லியன் டாலர்கள் வரை ஏலம் போகும் என இந்நிறுவனம் முன்னர் எதிர்பார்த்திருந்தனர்.\nஆனால், நேற்றைய ஏலத்தின்போது கடும்போட்டிக்கு இடையே ஹாங்காங் நகரில் வசிக்கும் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் மிகவும் அரிதான இந்த வைர மோதிரத்தை 28.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்புக்கு கிட்டதட்ட 19 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.\nதற்போது இந்த வைரக்கல்லுக்கு உரிமையாளராகிவிட்ட சீனர் இதற்கு ஸ்வீட் ஜோஸ்பைன் என பெயரிட்டுள்ளதாக கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைரத்தொழிலை தேசிய மயமாக்குகிறது ஜிம்பாப்வே.. சீனாவுக்கு பேரிடி\nபெருந்தொகை.. தப்பி செல்ல வாய்ப்பு இருக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீன் தர லண்டன் நீதிமன்றம் மறுப்பு\nஆ.. இந்த மூஞ்சியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. லண்டனில் தாடியுடன் சுற்றும் நீரவ் மோடி\nப்பா எவ்வளவு பெரிய வைரம்.. பெரிய கல்லு பெரிய லாபம்.. நிலத்தை தோண்டி கோடீஸ்வரனான ஏழை முதியவர்\nவாரே வாவ்.. 10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்.. முழுக்க முழுக்க வைரத்தால் ஆன அதிசயம்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி ஊழல்: 15 நகரங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு\nநாடு முழுவதும் நீரவ் மோடிக்கு சொந்தமான 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி ரெய்டு\n\"படையப்பா\"வுக்கு ஒரு கிரானைட் மலை... மலையப்பாவுக்கோ ஒரு வைர மலை\nஅன்று யுரேனியம் புதையல்... இன்று வைர புதையல்... நாளை என்ன கோவிந்தா\nஆந்திர அரசுக்கு அடித்தது ஜாக்பாட்.. கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிப்பு\n53 மில்லியன் டாலருக்கு விலைபோன உலகின் இரண்டாவது பெரிய வைரக்கல்\n வைரத்துக்காக மாமனார் மாமியாரைக் கடத்திய மருமகன் - வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndiamond sold auction ஜெனிவா தலைநகர் வைரம் ஏலம் geneva\nகடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nவேலூரில் கனமழை.. திருப்பத்தூர் ஜலகாம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ளப்பெரு��்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tholpurameast.net/tholpram-valakkamparai-muthumari-amman-3rd-day.html", "date_download": "2019-08-18T17:39:47Z", "digest": "sha1:QASC734G23OJ6YXODMBE3EBSYIRFW2XL", "length": 2020, "nlines": 47, "source_domain": "tholpurameast.net", "title": "Tholpram valakkamparai muthumari amman 3rd day – Tholpuram East", "raw_content": "\nஅருள்மிகு தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய 3ம் நாள் திருவிழா 08/07/2019\nதொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா புகைப்படத்தொகுப்பு 15/07/2019\nதொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன்ஆலய தேர் திருவிழா இத்துடன் இனிதே நிறைவுறுகிறது .எம்முடன் நேரலையாக இணைந்திருந்த பக்த கோடிகள் அனைவர்க்கும் அம்பாளின் அருட் கடாட்சம் என்றும் கிடைக்கபெறுமாறு வேண்டுகிறோம் ஓம் சக்தி ஓம்...\nஅருள்மிகு தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் ஆலய 9ஆம் நாள் திருவிழா 14/07/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/11484-road-pits.html", "date_download": "2019-08-18T17:34:05Z", "digest": "sha1:G5AW3T66K4P5XRLY7BXDKUNG4UVEURLJ", "length": 6698, "nlines": 94, "source_domain": "www.kamadenu.in", "title": "சாலை பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்பை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை | road pits", "raw_content": "\nசாலை பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்பை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை\nசாலை பாதுகாப்பு, சாலை பள்ளங்களால் உயிரிழந்தோர் எண் ணிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்ற குழு அமைக்கப்பட்டது. இக்குழு வின் தலைவராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.ராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.\nஇக்குழுவினர் சாலை பள்ளங் களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தனது பரிந்துரைகளை உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோக்குர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:\nசாலைகளில் உள்ள பள்ளங் களால் ஏற்பட்ட விபத்துகளில் கடந்த 2013 முதல் 2017 வரை 14,926 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதை ஏற்றுக் கொள் ளவே முடியாது. எல்லைகளில் உயிரிழப்போர் அல்லது தீவிர வாதிகளால் உயிரிழப்போர் எண் ணிக்கையை விட, சாலை பள்ளங் களால் உயிரிழப்போரின் எண் ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இது சம்பந்தப் பட்ட அதிகாரிகள் சாலைகளைச் சரியாக பராமரிப்பதில்லை என்ப தையே காட்டுகிறது. சாலை பள்ளங் களால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்தோர், நஷ்டஈடு பெறுவ தற்கு உரிமை உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதி பதிகள் உத்தரவிட்டனர். - பிடிஐ\nசாலை பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்பை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை\n‘ஸ்டீம்' அரிசியால் நலிந்து வரும் தமிழக அரிசி ஆலைகள்: புழுங்கல் அரிசியை புறந்தள்ளும் இல்லத்தரசிகள்\nடெல்டா மாவட்டங்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மீட்க சிறப்பு திட்டம்: இந்தியாவிலேயே முன்மாதிரி முயற்சி\nவடமாநில பெண் பலாத்கார வழக்கில் கைதானவர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு: தூக்கு தண்டனை விதிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/dog-newborn-girl-thrown-into-drain-by-woman-pulled-out-by-dogs-in-haryana-2072683?stky", "date_download": "2019-08-18T17:42:41Z", "digest": "sha1:5I3EVQKOBHSUB6LVOOUJOO4VSYQDVNOW", "length": 7550, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Newborn Girl Thrown Into Drain By Woman Pulled Out By Dogs In Haryana | கழிவு நீர்க் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை மீட்டெடுத்த நாய்!!", "raw_content": "\nகழிவு நீர்க் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை மீட்டெடுத்த நாய்\nசிசிடிவி காட்சிகள் மூலமாக குழந்தையை வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை நாய் ஒன்று மீட்டெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nஇங்குள்ள கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று வீசப்பட்டிருந்தது. இதனை பார்த்த நாய் ஒன்று கடுமையாக குலைத்து ஊரைக் கூட்டியது.\nஇதன்பின்னர் பொதுமக்கள் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தை 1.15 கிலோ எடை கொண்ட பெண் சிசு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nதூக்கி வீசப்பட்டதில் குழந்தையின் தலையில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தற்போது முழு கவனத்துடன் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகால்வாய் அருகேயிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கி வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இத���தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nசிறாருக்கு பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை\nஉத்தரகாண்டில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 20 வீடுகள்; மாயமான 18 பேர்\nஉத்தரகாண்டில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 20 வீடுகள்; மாயமான 18 பேர்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர், மனைவியுடன் தற்கொலை\nவண்ணக்கயிறு விவகாரம்: நிலைப்பாட்டில் ‘யு-டர்ன்’ அடித்த தமிழக அமைச்சர்\nஜாக்குவார் வாங்கி தராத தந்தை கோபத்தில் பிஎம்டபிள்யூ காரை ஆற்றில் மூழ்கடித்த மகன்\nடெல்லி அருகே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விகாஸ் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டார்\nஹரியானாவில் 1 பெண்ணை 5 போலீஸ் அடித்த பகீர் சம்பவம்; காவலர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது\nஉத்தரகாண்டில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 20 வீடுகள்; மாயமான 18 பேர்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர், மனைவியுடன் தற்கொலை\nவண்ணக்கயிறு விவகாரம்: நிலைப்பாட்டில் ‘யு-டர்ன்’ அடித்த தமிழக அமைச்சர்\n“இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச்சுவார்த்தை”- ராணுவ அமைச்சர் கறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balakumaranpesukirar.blogspot.com/2012/11/blog-post_7.html", "date_download": "2019-08-18T18:21:32Z", "digest": "sha1:5MKBRAPTALFYQCLHVBXWHM62JAXFDXFM", "length": 17885, "nlines": 87, "source_domain": "balakumaranpesukirar.blogspot.com", "title": "பாலகுமாரன் பேசுகிறார்", "raw_content": "\nஎழுத்துச்சித்தர் பாலகுமாரன் - சில பதிவுகள்\nஇந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டுமா என்று கேட்கிறார்களே ..... உங்களுடைய அபிப்ராயம் என்ன \nசமீபத்தில் மிகக் கோரமான பட்டாசு வெடி விபத்துகளின் படங்களை பெரிதாகப் போட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அந்த வெடி விபத்துக்குக் காரணம் பட்டாசு வெடிக்கிறவர்கள் தான் என்பது போல சொல்லியிருக்கிறார்கள். இதை வேறு விதமாக யோசித்துப் பார்க்கலாமோ என்று தோன்றுகிறது. பட்டாசு வெடிப்பதும், தயாரிப்பதும் கொஞ்சம் ஆபத்தான வழிதான். வருடா வருடம் பட்டாசு வெடி விபத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. பட்டாசு தயாரிப்பில் அதிகம் ஆபத்து என்றால் கூட தீக்குச்சி தயாரிப்பிலும் வெடி விபத்து நிகழ்கிறது. தீக்குச்சி அவசியமா என்று கேட்பதில்லை.\nபட்டாசு அவசியமில்லை என்று இளைஞர்களோ, சிறுவர்களோ சொல்லமாட்டார்கள். பட்டாசு ஆர்வம் குறைந்தவர்கள் தான் சொல்வார்கள்.\nபட்டாசை குறைந்த வயதினர் தான் சந்தோஷமாகக் கொளுத்தி அதன் சத்தத்தை, வர்ணத்தை , சீறலை ஒரு பயம் கலந்த தவிப்போடு அனுபவிக்கிறார்கள். ஒருவித வன்முறை இந்த பட்டாசு வெடிப்பதில் இருக்கிறது. சீறலும், வெடிசத்தமும் ஒரு பயத்தை உண்டு பண்ணுகின்றன.\nநடுங்க வைக்கின்றன. அந்த த்ரில் தேவையாக இருக்கிறது. ஒரு ரசனையாக இருக்கிறது. பட்டாசு காயப்படுத்தும் என்று தெரிந்தும் அதற்கிடையே\nபுகுந்து புறப்படுகிறவர்கள் இளைஞர்களோ அல்லது இள வயது மனம் கொண்ட மனிதர்களோ தான்.\nஇந்த குறுகுறுப்பான பயம் கலந்த குதூகலிப்பு மனித வாழ்க்கையின் ஒரு பகுதி. நாடகங்களிலும், திரைப்படங்களிலும் கூட இந்த குறுகுறுப்பு கலந்த திகிலை நாம் அனுபவிக்கலாம். இது அடிப்படையாக மனிதர்கள் விரும்பி அனுபவிக்கிற ஒரு சுவை. அதனால் தான் பட்டாசு மிக முக்கியமானதாக, சந்தோஷமூட்டுவதாக இருக்கிறது.\nவிபத்து நிகழ்கிறதே. நீங்கள் வாங்குவதால் தானே இத்தனை உயிர்கள் சாகின்றன என்றெல்லாம் கேட்கலாம். விமான விபத்துகள் வருடந்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் இதுவரை கருகி அடையாளம் தெரியாமல் மரணமடைந்திருக்கிறார்கள். விமானம் வேண்டுமா என்று யாருமே கேட்பதில்லை. நீண்ட நெடிய கப்பல் பயணங்களில் லட்சகணக்கான பேர் இருக்கிறார்களா , தப்பித்தார்களா என்று அடையாளம் காண முடியாதபடி இறந்து போயிருக்கிறார்கள். கப்பல் பயணங்கள் எதுவும் நின்றுவிடவில்லை.\nநாம் அடிக்கடி பயணப்படுகின்ற ரயிலில் இதுவரையில் நிறைய பேர் இறந்திருக்கிறார்கள். ஒரு நாள் கூட ரயில் ஓட்டம் நின்று விடவில்லை.\nஇவை அத்தியாவசியமானவை. பட்டாசு அனாவசியமானது என்று வாதிடலாம். வாணவேடிக்கை என்பது தீபாவளிப் பண்டிகையோடு\nமட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. பொதுமக்கள் வெடிப்பதைக் காட்டிலும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, தலைவர் பிறந்த நாள் விழா, நினைவு\nநாள் , ஒலிம்பிக், ஓட்டப் பந்தயம், கிரிக்கெட் , கால்பந்து என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மிக வேகமாக, மிக உற்சாகமாக பலநூறு மடங்கு\nப���ம் கொண்ட விதவிதமான வர்ணஜாலம் காட்டும் பட்டாசுகள் வெடிப்பது வழக்கமாக இருக்கிறது. ஒரு பண்டிகையோடு அந்த சந்தோஷம் நின்று\nவிடாமல் அந்த பண்டிகையின் சந்தோஷத்தை பல்வேறு விஷயங்களுக்கு அவர்கள் எடுத்து வருகிறார்கள். வெடிச்சத்தம் இல்லாமல் போகும் பிணம்\nதிருவிழாக்களில் முத்தாய்ப்பாக, தேர்தல் வெற்றியில் முத்தாய்ப்பாக இரவு பதினொறு மணிக்கு மேல் வாணவேடிக்கை என்று போஸ்டர் அடித்து பட்டாசு வெடிக்கிறார்கள்.\nஇப்படி எல்லா விஷயத்திலும் நீக்கமற பட்டாசு சத்தம் நிறைந்திருக்கையில் தீபாவளிப் பண்டிகையை மட்டும் குறை சொல்வது என்பது தவறான மனப்பான்மை. இந்த விபத்துகளுக்கு பட்டாசு தயாரிப்பவர்களும், பட்டாசு தயாரிக்கும் போது கவனக்குறைவான தொழிலாளர்களும் தான் காரணம். சில நட்சத்திர ஓட்டல்களில் அறையில் லேசான புகை ஏற்பட்டாலும் அலார சத்தத்தோடு நீர் பீய்ச்சி அடிக்கின்ற கருவிகள் எல்லா அறைகளிலும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு அறையில் பத்து பேர் ஒன்று கூடி சிகரெட் பிடிக்க திடீரென்று மேலே இருந்து தண்ணீர் பீய்ச்சப்பட்டது. புகையின் அடர்த்தி அதிகமானதால் அந்த அபாய எச்சரிக்கை ஒலிக்கத் துவங்கிவிட்டது. அப்படி ஏதேனும் ஒரு வசதி பட்டாசு தயாரிப்பு இடத்தில் இருக்க வேண்டுமென்று யாரேனும் சொல்லியிருக்கிறார்களா இப்படி ஒரு சிந்தனை அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறதா இப்படி ஒரு சிந்தனை அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறதா ஏற்பட்டால், அதைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.\nஇந்துமதப் பண்டிகையோடு சம்பந்தப்பட்டது என்பதாலேயே பட்டாசால் விபத்து ஏற்படுகிறது . அதை வெடிக்க வேண்டாம் என்று சொல்வது அத்தனை குணமுள்ள விஷயமாக எனக்குத் தெரியவில்லை. யாருடைய சந்தோஷத்தை பறித்துப் போகிறோம் என்பதை யோசிக்கவில்லை. இந்தத் தயாரிப்பில் விபத்து ஏற்படுகிறது என்பதை மட்டும் பார்த்தால் , தீக்குச்சி கூட தயாரிக்கக்கூடாது; தடை செய்யப்பட வேண்டும்.\nஆனால், மறுபடியும் இந்த உயிரிழப்பைப் பற்றி கவலைப்படாமல் பட்டாசு தயாரிக்கின்ற நகரங்கள், கிராமங்கள் முழு மூச்சோடு செயல்படுகின்றனவே, என்ன காரணம் இனி இந்தக் கிராமங்களில் பட்டாசு தயாரிக்க மாட்டோம் என்று யாரேனும் ��றியல் செய்திருக்கிறார்களா இனி இந்தக் கிராமங்களில் பட்டாசு தயாரிக்க மாட்டோம் என்று யாரேனும் மறியல் செய்திருக்கிறார்களா மறுபடியும் முழுவீச்சில் பட்டாசு தயாரிக்கிறார்களே , என்ன காரணம் மறுபடியும் முழுவீச்சில் பட்டாசு தயாரிக்கிறார்களே , என்ன காரணம் விட்டு விலகி வரமாட்டேன் என்கிறார்களே, எதற்காக அப்படி செய்கிறார்கள் விட்டு விலகி வரமாட்டேன் என்கிறார்களே, எதற்காக அப்படி செய்கிறார்கள் இது ஆராய வேண்டிய விஷயம்.\nஇதையெல்லாம் யோசிக்காது, ஒரு இந்துமதப் பண்டிகையின் சந்தோஷத்தில் கை வைப்பது அத்தனை குணமுடைய விஷயமல்ல. மத்தாப்பு வெளிச்சத்தில் இளைஞனைப் பார்க்கின்ற யுவதியும், யுவதியைப் பார்க்கின்ற இளைஞனும், குழந்தைகளும், பெரியவர்களும் வெடிச்சத்தத்தை ஆனந்தமாக அனுபவிக்கின்ற மனிதர்களையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.\nசில மத போதகர்கள் ஏதேனும் ஒரு வகையில் இந்துமதத்தை குறை சொல்ல வேண்டுமென்று சில வருடங்களுக்கு முன்பு இதைப் பற்றி\nபிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் அது பலனளிக்கவில்லை. பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை. என்ன விலை கூடினாலும் அற்புதமான வியாபாரமாகத் தான் பட்டாசு இருந்திருக்கிறது. ஊர் மைதானத்தில் இடம் போட்டுத் தருகிறேன் .இங்கு தனியாக வியாபாரம் செய் என்ற உத்தரவையும் வியாபாரிகள் புலம்பலாக மறுத்திருக்கிறார்கள்.\n'அய்யோ வியாபாரம் போச்சே' என்று தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் புழங்கும் இடத்தில் வர்ண விளக்குகளின் ஒளியில் அலங்காரமாக அடுக்கப்பட்ட பட்டாசு வகைகள் தடுக்கப்பட முடியவில்லை. அந்த பட்டாசின் மீது ஜனங்களுக்கு உள்ள ஆர்வத்தை\nஜனங்கள் பட்டாசு வெடிப்பதை குறை சொல்வதை விட, அவை தயாரிக்கும் முறை பற்றி தெரிந்தும் அதற்கு சீரான ஒரு தீர்வு காணாமல், தீபாவளிக்குப் பட்டாசு அவசியமா என்பது வெறும் அலட்டல் தான்.\nநீங்கள் சொல்வதெல்லாம் சரி... வீட்டில் குழந்தைகளே பட்டாசு வேண்டாம் சென்று சொல்கிறார்களே...\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஇந்த பலகணி எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் அனுமதியோடும், ஆசியோடும் அவருடைய நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது\nபாலகுமாரன் - சில புதிய குறிப்புகள்\nபிறந்த இடம் - பழமர்நேரி\nநிற��் - மாநிறத்திற்கு சற்றே குறைவு\nஉயரம் - 5 அடி 5 அங்குலம்\nஉடல்வாகு - சற்றே பருமனானது\nஇந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டுமா என்று கே...\nஎன்னைக் கலக்கிய மகாபாரதம் ஒருஎழுத்தாளன் தனக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-08-18T17:33:56Z", "digest": "sha1:FMWPYOTP3JEW4FSG356NAZHK3CO6YZ2Z", "length": 6478, "nlines": 62, "source_domain": "siragu.com", "title": "தலையங்கம் – ஆறாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஆகஸ்டு 17, 2019 இதழ்\nதலையங்கம் – ஆறாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு\nசிறகு இணைய இதழ் வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2011ம் ஆண்டு மே 17ம் நாள் அன்று தொடங்கப்பட்ட நமது சிறகு இதழ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. தமிழ் சமூகத்திற்கு அறிவார்ந்த வகையில் விழிப்புணர்வை தருகிற ஊடகமாக செயல்பட வேண்டும் என்ற பெருங்கனவை நனவாக்கிட பல்வேறு சோதனைகளுக்கு இடையே சிறகு செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டுவர முயற்சி செய்து வருகிறது.\nதமிழ் சமூகம் பல்வேறு தாக்குதல்களால் மிக மோசமான நிலையை அடைந்திருக்கும் இந்த நேரத்தில் அந்த சமூகத்தை மீட்டு சரியான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டிய கடமை அனைத்து ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஊடகங்களை விலைக்கு வாங்கும் போக்கு அதிகரித்துவிட்ட சூழலில் அதனை தகர்த்து நேர்மையான ஊடகமாக செயல்பட சிறகு முயன்று வருகிறது.\nதமிழகத்தின் அடிப்படைப் பிரச்சனைகளான நீர் மேலாண்மை, வேளாண்மை, தாய்மொழிக்கல்வி, உயர்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பேணல் போன்றவற்றை முன்னெடுத்து செயல்பட வரும் ஆண்டில் சிறகு உத்தேசித்துள்ளது. களப்பணியாளர்களின் நேர்காணல்களையும், அறிவார்ந்த பெருமக்களின் கட்டுரைகளையும் வெளியிட்டு முன்னேற்றப் பாதைக்கு செல்ல வழிவகுப்பதை திட்டமாகக் கொண்டுள்ளது.\nசிறகுக்கு படைப்புகள் வழங்கும் படைப்பாளர்களுக்கும், பேராதரவை அளித்துவரும் வாசகர்களுக்கும், சிறகுக்கு பணி செய்யும் பணியாளர்களுக்கும் உளங்கனிந்த நன்றியை உரித்தாக்குகிறது. தமிழ் வளரவும், தமிழர் மேன்மையுறவும் தொடர்ந்து பாடுபடுவோம், வணக்கம்\nஇவரது மற்ற கட்டுரை���ளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “தலையங்கம் – ஆறாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinebar.in/tag/bigboss-3-tamil/", "date_download": "2019-08-18T17:33:57Z", "digest": "sha1:PLKY3GTPHDFKJZD6746DR2VJ5J7WKPWQ", "length": 3975, "nlines": 98, "source_domain": "tamil.cinebar.in", "title": "bigboss 3 tamil | Tamil Cinema News | Latest Cinema News | CineBar", "raw_content": "\nஅக்கா தண்டிக்கவும் செய்வா சோறும் ஊட்டுவா கொளுத்தியும் போடுவாங்க வனிதாவை மரண கலாய் கலாய்த்த...\nஎன்ன ஒரு அழகு நம்ம பிக் பாஸ் சாண்டியின் குட்டி தேவதை\nபடு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக் பாஸ் பிரபலம் சாக்ஷி\nபிக் பாஸ் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கான ஆதார புகைப்படம்\nbiggboss: 3 தட்டில் வைத்து தந்த வெற்றியை தட்டி விட்டுட்டியேம்மா மதுமிதா\nவிருந்தினராக வந்திருக்கும் வனிதாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா \nஎன்னப்பா இது வனிதா சொன்னால் பிக் பாஸ் கதவு திறந்து விடுவார்களா ...\nநம்ம தளபதியோட தங்கச்சியா இருப்பாங்களோ லாஸ்லியா\nபிக் பாஸ்-3 சாண்டி மனைவியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கேப்டனாக மதுமிதா செய்த ஏமாற்று வேலை வீடியோ வெளியிட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=2463", "date_download": "2019-08-18T17:33:48Z", "digest": "sha1:KAOM4RY4TVGN2JFLEFELBTK72I5YMDEP", "length": 8009, "nlines": 70, "source_domain": "theneeweb.net", "title": "புத்தளத்தில் மூன்று நாட்கள் கறுப்பு தினம் – Thenee", "raw_content": "\nபுத்தளத்தில் மூன்று நாட்கள் கறுப்பு தினம்\nகொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் மூன்று நாட்கள் கறுப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.\nஅறுவைக்காட்டில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் நகர சபை ஊழியர்கள் இன்று கறுப்புப் பட்டி அணிந்து அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் நகரின் கடைகள், பஸ் நிலையங்கள், வீதிகளில் கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருந்தது.\nஅறுவைக்காடு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் நகர் பகுதியிலும்\nபுத்தளம் நகரில் இருந்து சென்ற வாகனப் பேரணி குருநாகல் வீதி, அநுராதபுரம் வீதி மற்றும் உள் வீதிகளில் சென்று மீண்டும் புத்தளம் நகரை சென்றடைந்தது.\nஇலங்கை தாக்குதல் தொடர்பில் ரொயிட்டர்ஸ் செய்திச் சேவை வௌியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகிளிநொச்சியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது\nகட்டுத்துவக்கு, வாள் மற்றும் கசிப்பு வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்\nதாக்குதலுக்குள்ளான மாணவனின் விடயத்தில் களமிறங்கியது மனித உரிமைகள் ஆணைக்குழு\n← வவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது\n அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை →\nரணிலை நோக்கிக் காட்டமானகடிதம் 17th August 2019\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உட்பட 65 பேர் கைது..\nஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..\nவவுனியா தலைமை காரியால வழிகாட்டி பெயர் பலகை உடைத்தெறியப்பட்டது மனவேதனை 17th August 2019\nஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் 17th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகர���்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19400-minister-balakrishna-reddy-resigns.html", "date_download": "2019-08-18T16:58:19Z", "digest": "sha1:HUQ3TOGB6MUSQJD3U3C6BXQCWSHRSLDL", "length": 10502, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "அமைச்சர் ராஜினாமா - நெருக்கடியில் எடப்பாடி அரசு!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nஅமைச்சர் ராஜினாமா - நெருக்கடியில் எடப்பாடி அரசு\nசென்னை (07 ஜன 2019): முன்று ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகடந்த 1998-ல் கள்ள சாராய விற்பனையை எதிர்த்து கர்நாடக எல்லையில் போராட்டம் நடைபெற்றபோது, பேருந்து மீது கல் வீசியதாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிமீது வழக்கு தொடரப்பட்டது.\nஇதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.\nஇந்த வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், தமிழக அமைச்ச்சர் பால்கிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதற்கிடையே, சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.\nஇந்நிலையில், பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nசிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பாலகிருஷ்ண ரெட்டி, சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல் அமைச்சர் ��ழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்தார். அதைத்தொடர்ந்து, பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்\n« மன உளைச்சலில் உள்ளோம் - நாம் தமிழர் சாகுல் ஹமீது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் பரபரப்பு ஆடியோ வெளியீடு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் பரபரப்பு ஆடியோ வெளியீடு\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nநல்லிணக்கத்திற்கு அடையாளம் பக்ரீத் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nவிண்ணைத் தொடும் தங்கத்தின் விலை\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nகாஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல்\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர…\nகமல் ஹாசனின் அடுத்த அதிரடி\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும…\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/05/blog-post_20.html", "date_download": "2019-08-18T16:56:26Z", "digest": "sha1:FUDLIY7YCXLWPR5ZQDQWHLUQ3EL4FCT4", "length": 22987, "nlines": 229, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ஏஏஏப்...", "raw_content": "\nஇந்த மாதம் போட்ட பதிவுகளை பார்த்தால், ரொம்ப சைவமாக இருக்கிறது. இவை எல்லாம் இரு மாதங்களுக்கு முன்பு, கோவில் கோவிலாக சுற்றிய போது எடுத்த படங்கள். இன்னும் சில கோவில்கள் இருக்கிறது. அதையும் தொடர்ந்து போட்டால், ’இந்த மாதம் கோவில்கள் மாதம்’ என்றாகிவிடும்.\nஉணவு மீதான ஆர்வம் வந்ததே, காலெஜ் ஹாஸ்டலில் சேர்ந்த பிறகு தான். நிறைய பேருக்கு அப்படி தான். அதுவரை வீட்டு சாப்பாட்டை குறை சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு, அதையே தேவாமிர்தமாக மாற்றிக் காட்டும் போதி மரம், அனைத்து கல்லூரி ஹாஸ்டல் மெஸ்களிலும் கண்ணுக்கு தெரியாமல் நின்றுக்கொண்டு இருக்கிறது.\nஅடிக்கடி ஊருக்கு போயிட்டு வராமல், அவ்வப்போது செமஸ்டர் லீவுக்கு மட்டும் ஊருக்கு போகுபவர்கள், போய்விட்டு வரும்போது, வெயிட் அதிகமாக இருப்பார்கள். கொஞ்சம் மெருகேறி இருப்பார்கள். பிறகு, அடுத்த செமஸ்டர் லீவுக்குள் தேய்ந்துவிடுவார்கள்.\nஇந்த அனுபவக்காரணமோ என்னமோ, ஊருக்கு போனாலே சாப்பாட்டு கண்ட்ரோல் தளர்ந்துவிடும். இது சொந்த ஊர் என்றில்லாமல், எந்த ஊர் என்றாலும் என்றாகிவிட்டது.\nஇப்பவும் இரண்டு மூன்று வாரங்களாக, ஊர் ஊராக சுற்றிக்கொண்டு தான் இருக்கிறேன். எல்லாம் கேளிக்கை உலாவுவதல். நண்பர்கள் யாரையாவது பார்ப்பதற்காக செல்லும் ஜாலி ட்ரிப்கள்.\nஇப்படி சுற்றும் போது, சாப்பாடே பிரதான வேலையாகிவிடுகிறது. ஒருவேளை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, அடுத்த வேளைக்கான சாப்பாட்டு திட்டமிடல் நடந்துக்கொண்டிருக்கும். இம்முறை, போன இடங்களில் எல்லாம் விதவிதமாக, ஸ்பெஷல் ஸ்பெஷலாக சாப்பாடு. போன ஊர்களில் எல்லாம், ஸ்பெஷல் உணவு கிடைக்கும் இடங்களுக்கு கூட்டி செல்லும் நண்பர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.\nவெளியூர்காரர்களுக்கு தான் ‘திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி’ பேமஸாக தெரியும். உள்ளூர்காரர்கள் திண்டுக்கல்லில் போய் விழுவது, வேணு பிரியாணி கடையில் தான். சண்டே - கூட்டமோ கூட்டம்.\nஹாப் பிரியாணியா, புல் பிரியாணியா என்று கேட்டுவிட்டு ஒரு கிண்ணத்தில் கொண்டு வந்து கொஞ்சமா பிரியாணி வைக்கிறார்கள். ஆட்களின் சுற்றளவைப் பொறுத்து, கிண்ணம் கிண்ணமாக இறங்கிறது. கொஞ்சம் காஸ்ட்லிதான். பட், ரொம்ப டேஸ்டி. அவ்வப்போது, நாம் கேட்காமலேயே, விசாரித்துவிட்டு மட்டன் கோலா உருண்டைகளை பரிமாறுகிறார்கள். கரண்டி என்றழைக்கப்படும் முட்டை பணியாரங்களை பரிமாறுகிறார்கள். வாவ். கேட்டால், மூளைகள், காடைகள், முயல்கள் எல்லாம் உங்களை நோக்கி படையெடுக்கும்.\nஆனால், இப்படி வாயை பிளப்பது எல்லாம் சாப்பிட இடம் கிடைத்தப்பிறகு தான். கூட்டமாக இருக்கும் சமயம், அவர்கள் சர்வீஸை பார்த்து ஓடி விடுவீர்கள்.\nபெரு நகரங்களில் இருப்பது போன்ற, கூட்டமாக இருக்கும் சமயங்களில் பெயரை எழுதிக்கொண்டு பிறகழைக்கும் சம���பிராயம் எல்லாம் இங்கு இல்லை. நீங்களாக ஒரு டேபிளை தேர்வு செய்துக்கொண்டு, அதை சுற்றி வளைக்க வேண்டும். அவர்கள் சாப்பிடும் இலையை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை அவர்கள் எக்ஸ்ட்ரா பிரியாணி வாங்கும் போது, நீங்கள் பெருமூச்சு விட வேண்டும். அவர்கள் ரசத்துக்கோ, தயிருக்கோ செல்லும் போது, நீங்கள் கைகளை குலுக்கிக்கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கைக்கழுவ எழுந்தவுடனே, நீங்கள் அவர்கள் இடத்தை ஆக்ரமிப்பு செய்துவிட வேண்டும். இப்படிப்பட்ட வீர தீர செயலுக்கு பிறகு சாப்பிடும் பிரியாணியின் சுவையே, தனி சுவை தான்.\nபிறகு, சரித்திரம் திரும்பும். நீங்கள் சுற்றி வளைக்கப்படுவீர்கள். சுற்றிலும் கண்கள், உங்கள் இலையை மேயும். இதுக்கெல்லாம் பீல் பண்ணவா முடியும் வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போக வேண்டியது தான்.\nஅடுத்து சென்னை சம்பவம். ஒரு வேலை விஷயமாக, நள்ளிரவு வரை சுற்றி கொண்டிருந்தோம். யாருமே இரவு உணவு சாப்பிடவில்லை. காரணம், மதிய சாப்பாடு. அதை பற்றி அடுத்து\nஇரவு இரண்டு மணிக்கு பசி எடுத்தது. சும்மா தூங்கலாம் என்றால், நண்பனொருவன் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டான். எவ்வளவு தூரமென்றாலும் சென்று, நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமாம். விசாரித்ததில், தி-நகரில் ஒரு ஹோட்டல் இரவு இரண்டோ மூன்றோ மணி வரை திறந்திருக்குமாம். நாங்கள் சென்ற நேரம் அதையும் மூடிவிட்டார்கள்.\nதிரும்ப விசாரித்ததில், தி-நகர் ரெஸிடென்ஸி டவரில் மிட்-நைட் பபே கிடைக்கும் என்றார்கள். இதெல்லாம் ஓவர் என்று தோன்றினாலும், “ஸ்டார்ட் பண்ண மாட்டோம். பண்ணிட்டா...” என்கிற பஞ்ச் காரணமாக சென்றோம்.\nஅருமையான இண்ட்டிரியர். அந்த இண்ட்டிரியருக்கு சம்பந்தமே இல்லாமல் ஒருவர் பொடி தோசை சுட்டுக்கொண்டிருந்தார். இந்த நேரத்திலுமா, இவ்வளவு பேர் சாப்பிடுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. இட்லி, தோசை, பிரியாணி, சிக்கன் கறி, முட்டை குழம்பு என்று அர்த்த ராத்திரியில் மக்கள் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். தமிழ் சினிமாவின் முக்கியமான எடிட்டர் ஒருவரும், கர்ம சிரத்தையாக இரு இளம் பெண்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.\nஇப்ப, அந்த மதிய சாப்பாடு பத்தி. அடப்பாவி, விட மாட்டியா என்கிறீர்களா இத மட்டும் சொல்லிட்டு முடிச்சிரலாம்.\nகதீட���ரல் சாலையில் இருக்கும் கோகோனட் லகூனுக்கு (Coconut lagoon) கூட்டி சென்றான் மீன் பிரிய நண்பன். யார் வந்தாலும், இங்கு தான் இழுத்து வருவானாம். கேரளா, மங்களூர், கோவா சிறப்பு உணவு வகை கிடைக்குமென்றான். மெனுவையே பார்க்கவில்லை. அவனாகவே ஆர்டர் செய்தான்.\nஅதனால் ஐட்டம் பெயர் எல்லாம் தெரியவில்லை.\nவாழை இலைக்குள், மசாலா தடவிய முழு மீன் ஒன்றை அவித்துக் கொண்டு வந்தார்கள். அது சூப்பர். அப்புறம், கேட்க கேட்க ஆப்பம் சுட்டுக்கொடுத்து கொண்டிருந்தார்கள். மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் அதுவும் சூப்பர். இன்னும், நண்டு, இறால் என்று என்னலாமோ வந்திறங்கியது. எல்லாமே சூப்பர்.\nவெளி இடங்களில் மீன் சாப்பிடுவது என்பது என்னை பொறுத்தவரை ரிஸ்க் எடுக்கும் சமாசாரம். கடல் இருக்கும் ஊர் என்றால் பரவாயில்லை. இல்லாவிட்டால், சிரமம் தான். இங்கு அந்த சிரமம் கிடையாது. இவர்கள் பெங்களூரிலும் கிளை வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன். இனி தான், கண்டுப்பிடிக்க வேண்டும்.\nஅவ்வளவு தானா என்றால் இல்லை.\nஇரவு மன்ஹட்டன் ஹோட்டல் மொட்டை மாடி ரெஸ்டாரெண்ட் கூட்டி சென்றான். எல்லாம் சரக்கடிக்கும் கூட்டம். உணவு சுமார் தான். சுற்றி பார்த்தால், பாதி சென்னை தெரிகிறது. இரவென்பதால், சரியாக தெரியவில்லை.\nபகலில் செல்லலாம் தான். என் உச்சி மண்டை சுர்ருங்குமே\nவகை அனுபவம், உணவு, பயணம்\nரெஸிடன்ஸி டவர்ஸ் நல்லாதான் இருக்கு. அங்கேதான் வழக்கமா தங்கறோம். ஆனால் ஒரு நாள் கூட மிட்நைட் பஃபே போகலையேப்பா:(\nஅந்த அம்ராவதி...... ரொம்ப சுமார். ஒருவேளை வெறும் வெஜ் தின்னதால் இருக்குமோ\nகக்கு - மாணிக்கம் said...\nநல்ல சாப்பாட்டு பிரியர் என்பது தலைப்பை கண்டாலே தெரிகிறது.\nரசித்து எழுதி இருக்கிறீர்கள்.இனம் இனத்தோடு தானே \nஇந்த பதிவை படித்த பிறகு , என் நாக்குல எச்சி ஊறுது...\nஎஎஎஎப் ... இது பசி ஏப்பம் பாஸ்,... :-)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகோயில் கோயிலா சுத்தி உண்டக்கட்டி, அன்னதானம் சாப்பிட்டு பழகினதால இப்ப கோயிலுக்கு போகாம சாப்பாட்டு கடைக்கு போறீயளோ\nநானும் உங்கள் இனம் தான்... எந்த ஊருக்கு போனாலும், அங்கு உள்ள ஸ்பெஷல் சாப்பாட்டு வகைகளை ஒரு பிடி பிடித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன்... அதனாலதான் என்னவோ என் இளம் தொப்பையை control பண்ண முடியலே...\n:-) நன்றி துளசி அம்மா...\nநான் சொன்ன Coconut lagoon அமராவதி பக்கத்��ில் இருந்தது. ரெண்டும் ஒன்றா என்று தெரியவில்லை.\nஹி ஹி ஆமாம், கக்கு மாணிக்கம்\nகனகு, போயி ஒரு கட்டு கட்டுங்க...\nஹலோ ரமேஷ், என்ன நக்கலா\nஊருக்கு போன சமயம் தவிர மத்த நேரம், கண்ட்ரோல் பண்ணுங்க...\nம்ம்ம்... முயற்சி பண்ணுறேன்...ஆனா முடியும்னு தோணலே... :)\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசிங்கம் - இன்னொரு சாமி\nஇயக்குனர் நாடித்துடிப்பு - ஹரி\nதஞ்சை - பிரகதீஸ்வரர் கோவில்\nசுறா - விஜய்க்கு மைல்கல்\nபாண்டிய துறைமுகம் - கொற்கை\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/178520?ref=archive-feed", "date_download": "2019-08-18T17:00:40Z", "digest": "sha1:FNHD3NMZJEYWX6ZZWJRWMM5JQIC6EF3Z", "length": 11222, "nlines": 149, "source_domain": "lankasrinews.com", "title": "ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் போடுவதற்கு இவர் தான் காரணம்: முகத்தை காட்டிய அந்த நபர் யார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் போடுவதற்கு இவர் தான் காரணம்: முகத்தை காட்டிய அந்த நபர் யார் தெரியுமா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் போடுவதற்கு உதவுவது தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் தற்போது பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின் திரும்பியுள்ள சென்னை அணி பட்டையை கிளப்பி வருகிறது.\nஅதிலும் குறிப்பாக சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் தன்னுடைய தமிழ் டுவிட்டால் டிரண்டாகி வருகிறார்.\nஇதனால் ஹர்பஜனுக்கு தமிழில் டுவிட் போட சொல்லிக் கொடுப்பது யார், அவர் எங்கு இருக்கிறார், முதலில் அந்த அட்மினை பார்க்க வேண்டும் என்று இணையவாசிகள் சமூகவலைத்தளங்களில் கூறி வந்தனர்.\nஅவர்களுக்கு எல்லாம் தற்போது விடை கிடைத்துள்ளது. ஹர்பஜனுக்கு அட்மின் என்று எல்லாம் கிடையாதாம், அவருடைய டுவிட்டர் அக்கவுண்டை அவரே தான் பயன்படுத்துவாராம்.\nசமீபகாலமாக வரும் தமிழ் டுவிட்டிற்கு தமிழகத்தின் திண்டுக்கல் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தான் உதவுவது தெரியவந்துள்ளது.\nதுபாயில் வேலை பார்த்து வரும் இவர் ஹர்பஜன் சிங்கின் தீவிர ரசிகர், சரவணனின் கிரிக்கெட் ஆர்வத்தைக் கண்டு முதலில் டுவிட்டரில் பேச ஆரம்பித்த ஹர்பஜன் அதன் பின் அவரை தன்னுடைய நண்பர் போல் பார்த்து வந்தார்.\nதிண்டுக்கல்லில் பஞ்சாப் அணிக்காக ஹர்பஜன் விளையாட வந்த போது, சரவணனை அழைத்து ஹர்பஜன் பேசியிருந்தார். அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்தன.\nஇது குறித்து சரவணன் கூறுகையில், ஹர்பஜன் அக்கவுண்டை அவர் தான் பார்த்துக் கொள்வார் எனவும், அவருக்கு என்று அட்மின் கிடையாது.\nநான் போட்டி முடிந்த பின்பு தமிழில் மெசேஜை பார்வேர்ட் பன்னுவேன், அதன் பின் அதை அவர் ஆங்கிலத்தில் கேட்டு முழுவதும் தெரிந்த பின்பு பிடித்திருந்தால் மட்டுமே டுவிட்டரில் போடுவார் என்றும் இதே போன்று திருவிழாக் காலங்களிலும் தமிழில் சொல்வேன், அதை அவர் கேட்டு பின்பு ஏற்றுக் கொள்வார் என்று தெரிவித்துள்ளார்\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nஐபிஎல் கிரிக்கெட்டில் டோனி படைத்த புதிய சாதனை\nகாலில் வழிந்தோடிய ரத்தத்துடன் சென்னை அணிக்காக போராடிய ஷேன் வாட்சன்\nஇளம் வீரரை புகழ்நது தள்ளிய சச்சின்-ஜெயவர்தனே: யார் அந்த இளம் வீரர்\nநீதா அம்பானியும்..... மும்பை இந்தியன்ஸ் அணியும்: ஐபிஎல் முகம்\nபொல்லார்டுக்கு சோகத்தில் முடிந்த ஐபிஎல் இறுதிப்போட்டி.. இதான் நடந்தது\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்த���கள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/chandrayaan-2-mission-complete-details-about-52-day-trip-to-moon-022532.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-18T17:02:39Z", "digest": "sha1:FYAPDJDJGCKUJ6MFLTIXMFNYHL2VPRXM", "length": 22219, "nlines": 279, "source_domain": "tamil.gizbot.com", "title": "சந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது! பலே இஸ்ரோ பலே! | chandrayaan 2 Mission: Complete details about 52 day trip to moon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.699க்கு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்த ஹாத்வே.\n34 min ago ஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\n57 min ago சீக்கிரம் மொபைல் டேட்டா காலியாகிறதா தடுப்பது எப்படி\n13 hrs ago புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\n15 hrs ago மலிவு விலையில் கூலான புதிய சாக்கோ ப்ளூடூத் ஃபோல்டபில் கீபோர்டு\nSports WATCH: 150 கிமீ வேகத்தில் பறந்த பந்து.. அப்படியே குப்புற விழுந்து மயங்கிய பிரபல வீரர்..\nAutomobiles அடுத்த அதிர்ச்சி... மாருதி சுஸுகி நிறுவனம் எவ்வளவு ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது தெரியுமா\nMovies மதுவை தற்கொலைக்கு தூண்டிய ‘கர்நாடகாக்காரன்’ சர்ச்சைப் பேச்சு இதுதான்.. நடிகை நளினி மகள் பதிவு வைரல்\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nNews குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\nநேற்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் பாய வேண்டிய சந்திராயன் 2 விண்கலத்தின் கவுண்டவுன் அதிகாலை 1.55 மணி 24 வினாடியில் நிறுத்தப்பட்டது.\nயாரும் எதிர்பார்த்திடாத நேரத்தில் கவுண்டவுன் நிறுத்தப்பட்டு சந்திராயன் 2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. இந்த சந்திராயன் 2 திட்டத்தின் கீழ் இஸ்ரோ செய்யவிருப்பது என்ன என்பதை பார்க்கலாம்.\nஇந்தியா தனது இரண்டாவது சந்திர மண்டல பயணத்தை ஸ்ரீஹரிகோட்ட��வில் இருந்து வெகு விமர்சையாக வெகு விரைவில் நிலவு நோக்கிப் பாயும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசந்திரயான் 1ஐ தொடர்ந்து, சுமார் 10 வருடங்கள் கழித்து சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்த முயற்சி உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சி பந்தயத்தில் இந்தியாவின் ஒரு முக்கிய படி என்றே கூறலாம்.\nவீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nஇந்த 10 வருட இடைவெளியில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பலமுறை சந்திரனில் கால் பதித்துள்ளது. இருப்பினும் இந்திய செய்யவுள்ள இந்த புது முயற்சி சாதனைக்கு உரியதே.\nஇதுவரை மற்ற நாடுகள் மூலம் சந்திரனில் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள் நிலவின் பூமத்திய ரேகை பகுதி வரை மட்டுமே சென்று வந்த நிலையில், சீனா கடந்த ஜனவரி மாதம் \"சாங்'ஈ 4\" என்ற செயற்கைக் கோளை நிலவின் தென்துருவதில் முதன் முறையாக இறக்கியது.\nசீனாவை தொடர்ந்து இந்தியா சந்திரயான்2 விண்கலத்தைச் சந்திரனின் தென்துருவதில், எந்த வித சேதாரமும் இல்லாதவாறு வாகனத்தைத் தரை இறக்கி சாதனை படைக்கவுள்ளது.\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\n5,759 கோடி செலவில் சீனா நிகழ்த்திய இந்த சாதனையை இந்தியா வெறும் 978 கோடி செலவில் நிகழ்த்திக் காட்டவுள்ளது மேலும் ஒரு சாதனை என்றே கூறலாம்.\nஇந்த சந்திரயான் 2 விண்கலம், சந்திரனைச் சுற்றிவர ஒரு ஆர்பிட்டர், ஒரு லேண்டர் \"விக்ரம்\" மற்றும் ஒரு ரோவர் \"ப்ரக்யான்\" ஆகியவற்றைச் சுமந்துகொண்டு 52 நாட்கள் சந்திரனை நோக்கி GSLV-MkIII மூலம் பயணம் செய்யக் காத்திருக்கிறது.\nசந்திரனில் தரை இறங்கிய 4 மணிநேரம் கழித்து, ரோவர் \"ப்ரக்யான்\" லேண்டர் \"விக்ரம்\" இல் இருந்து பிரிந்து சந்திரனின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்யத் துவங்கி விடும்.\nமொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்\nசந்திரயான் 2 ஆர்பிட்டர் ஒரு ஆண்டு வரை நிலவைச் சுற்றிவரும் படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விக்ரம் மற்றும் பூமியில் உள்ள நிலையத்திற்கு இடையில் உள்ள தகவல் பரிமாறும் கருவியாகவும் ஆர்பிட்டர் செயல்படும். ரோவர் \"ப்ரக்யான்\" 500m தூரம் வரை நிலவின் பரப்பில் படர்ந்து ஆராய்ச்சி செய்யும் தன்மை உடையது.\nஇஸ்ரோவின் தலைவர் கே.சிவன், சந்திரயான் 2 வெற்றிகரமாகச் சந்திரனில் தரை���ிறக்கப்பட்டால் இந்தியா சந்திர ஆய்வில் 4வது இடத்தை பிடித்திவிடும்என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் இதுவரை நாசா செலுத்திய செயற்கைக் கோள்கள் பூமத்திய ரேகையில் இறங்கிய நிலையில், சீனாவைத் தொடர்ந்து நாம் இரண்டாவதாக நிலவின் தென்துருவதில் தரையிறக்கச் செய்வது துணிச்சலான செயல் என்று பெருமையாகக் கூறினார்.\nசந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சுவடுகளைக் கண்டறிந்து கூறியதால் சந்திரயான் 2 அதை ஆழமாக ஆராய்ச்சி செய்ய உள்ளது.\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.\nஇந்த ஆய்வின் மேலும் சில முக்கிய அம்சங்கள்: எந்தவித சேதாரமும் இன்றி ஒரு ரோவேரை தரையிறக்கிச் செயல்படுத்த முடியும் என்பதற்கு செயல்விளக்கம், சந்திர மேற்பரப்பைப் பற்றிய ஆழமான ஆராய்ச்சி, சந்திரனில் உள்ள கூறுகளின் கலவை மற்றும் அதன் அமைப்பைப் பற்றின புரிதல் மற்றும் நம் பூமியின் வரலாற்றைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்படும்.\nசந்திரனின் தென்துருவம் வெகுவாக நிழற்பகுதியில் அமைந்திருப்பதால் அங்குத் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் மேலும் விண்வெளியின் பல அம்சங்களைப் பற்றிக் கண்டறியச் சந்திர மண்டலம் சாதகமான இடம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nநேற்று அதிகாலை 2.51 அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டு, சந்திரயான் 2 விண்கலம், 52 நாள் ஆராய்ச்சி பயணத்தை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு சந்திராயன் 2 விண்ணில் பாயும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\nநிலவுக்குள் அடியெடுத்து வைக்கும் சந்திராயன்-2: சாதனை உச்ச குஷியில் இஸ்ரோ.\nசீக்கிரம் மொபைல் டேட்டா காலியாகிறதா தடுப்பது எப்படி\nஉங்கள் குழந்தைகளும் இஸ்ரோவிற்கு செல்ல ஒரு அரிய வாய்ப்பு\nபுதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\n30கிராம் எடை சேட்லைட்:தமிழக அரசுபள்ளி மாணவர்கள் சாதனை: குவியும் பாராட்டு\nமலிவு விலையில் கூலான புதிய சாக்கோ ப்ளூடூத் ஃபோல்டபில் கீபோர்டு\nஎனது பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் தான் படித்தேன்: இப்படிக்கு இஸ்ரோ “ராக்கெட் மேன்” சிவன்.\nமாணவர்களுக்கு இலவச லேப்டாப்: ஆசிரியர்களுக்கு சிஇஓ புதிய விதிமு��ை.\nசந்திராயன்-2க்காக சென்னை போட்டோகிராப்பருக்கு நாசா வழங்கிய விருது.\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\nமூன்றாம் ஆர்பிட் ரைசிங் சக்ஸஸ் நிலவில் எப்போ தரை இறங்க போகிறோம் தெரியுமா\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசலுகைகளை வாரி வழங்கிய ஜியோ ஜிகா பைபரை முந்திய 7 ஸ்டார் டிஜிட்டல்.\nஇரண்டாம் உலகப்போரில் மூழ்கிய நீர்மூழ்கிகப்பல் 80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nஇந்தியா: அசத்தலான சலுகையுடன் விற்பனைக்கு வந்தது விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2015/08/04/", "date_download": "2019-08-18T17:20:59Z", "digest": "sha1:KRICEJ7MMLPNIXHEBXEKGDI3KR4WDXM3", "length": 25912, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of August 04, 2015 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2015 08 04\nரயில்னா நாலு எலி இருக்கத்தானே செய்யும்... சொல்வது ரயில்வே அமைச்சர்\nபீகார் சட்டசபை தேர்தலில் லாலு மனைவி ராப்ரிதேவி போட்டியில்லை\nபோலீஸ் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தால் அழகான பெண்களுக்கு பாதுகாப்பு.. சொல்வது சோம்நாத் பார்தி\nஒரு நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகள் புக்கிங் வசதி அறிமுகம்.. மத்தியஇணையமைச்சர் தகவல்\nமீண்டும் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியது மங்கள்யான்.. இஸ்ரோ தலைவர் தகவல்\nபீகாரில் பரபரப்பு... சட்டசபை தேர்தலில் போட்டியில்லை- 'முதல்வர் வேட்பாளர்' நிதிஷ் திடீர் அறிவிப்பு\nலலித் மோடிக்காக பிரிட்டன் அரசிடம் பேசவே இல்லை... ராஜ்யசபாவில் 'மனிதாபிமான' சுஷ்மா அந்தர் பல்டி\nஎளிய மக்கள் கட்சியின் எமகாதக செலவு... விளம்பரத்துக்காக ரூ. 22 கோடியை வாரியிறைத்த கெஜ்ரிவால் அரசு\nஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்த மேலும் 3 இந்தியர்கள்\nநள்ளிரவு பார்ட்டிக்கு போகும் மனைவி: விவாகரத்து கேட்ட கணவரின் மனு தள்ளுபடி\nஐஎஸ்ஐஎஸ்ஸில் இணைந்த மலையாள மாஜி பத்திரிக்கையாளர்\nநர்சரி பள்ளியில் 3 வயது சிறுமியிடம் பாலியல் அக்கிரமம்.. பெங்களூருவில் பதட்டம்\nதானே அருகே 50 ஆண்டு பழமைய��ன கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 11 பேர் பலி\nகுருவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.. நமக்குள் வாழட்டும் கலாம்\nகாங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட்: கருப்பு பட்டை அணிந்து சோனியா, மன்மோகன்சிங் போராட்டம்\nஇந்தியாவை தாலிபான் மயமாக்கும் அரசு- ஆபாச இணையதள முடக்கத்திற்கு மிலிந்த் தியோரா கண்டனம்\nகார் விபத்தில் காப்பாற்றிய மருத்துவருக்கு விருந்து அளித்த நடிகை ஹேமமாலினி\nவரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் பெண் சாமியார் ராதே மா மீது வழக்கு\nராஜீவ் கொலை வழக்கு: குற்றவாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது- தமிழகம் வாதம்\nகேரளாவிலிருந்து நாய்க்கறி ஏற்றுமதியா.. விலங்குகள் உரிமைக் கழகம் கடும் எதிர்ப்பு\nமைனர் சிறுமியை திருமணம் செய்ய முயன்ற ஏமன் காரர் கைது\nயு.எஸ்.சிலிருந்து திருமணத்திற்கு வந்த புதுப்பெண் கேரள விமான நிலையத்தில் கடத்தல்- மூவர் கைது\nஅவருக்கு அழகான பெண்களைப் பற்றித்தான் ரொம்பவும் கவலை..சோம்நாத் பார்தி மனைவி 'சுளீர்' பதிலடி\nபீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.வின் சத்ருகன்சின்ஹா மனைவி ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்டி\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியிலிருந்து மீண்ட 2 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்\nஆபாசமற்ற இணையதளங்கள் மீதான தடை நீக்கம்: மத்திய அரசு முடிவு\n2012-14ஆம் ஆண்டுகளில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 171 ராணுவத்தினர் பலி: பாதுகாப்புத் துறை அமைச்சர்\nதிருப்பதி வெங்கடாஜலபதிக்கு வங்கிக் கணக்கு தொடக்கம்.. இனி காணிக்கையாக பங்குப் பத்திரங்களும்...\nமேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது தான்.. கோவா உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் ஒப்புதல்\nமும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது உண்மையே: பாக். விசாரணை அதிகாரி ஒப்புதல்\n25 காங். எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்கிறார் சபாநாயகர்\nஆக. 7-ல் பிரதமர் மோடி சென்னை வருகை... சிறப்பான வரவேற்பளிக்க பா.ஜ.க. மும்முரம்\n'கேப்டன் தி கிரேட்..' கேலி, கிண்டல் செய்தவர்களையும் வாயடைக்க வைத்த விஜயகாந்த்\nதிருச்சி சிறப்புமுகாமில் ஈழத் தமிழர் தம்பதி தற்கொலை முயற்சி.. தமிழக அரசுக்கு உருக்கமான கடிதம்\nகலாமுக்கு அஞ்சலி.. ஒரு வாரத்துக்கு கூடுதலாக 15 நிமிடம் பணியாற்றுகிறது சென்னை ஹைகோர்ட்\nஆன்லைனில் கலக்கும் தமிழக ராப் இசை பாடகி... கொடைக்கானல் பா���ரச கழிவு பிரச்சனையை முன்வைத்து பிரசாரம்\nதாய்ப்பால் புகட்டு அறை.. தமிழகம் முழுவதும் 315 பேருந்து நிலையங்களில் திறப்பு\nடாஸ்மாக் எதிர்ப்பு பந்த்.. பள்ளிகள் வழக்கம் போல இயங்குகின்றன.. ஓரிரு இடங்களைத் தவிர\nஉண்ணாமலைக் கடையில் மூடப்பட்ட மதுக் கடை.. வேறு இடத்தில் திறப்பு.. போலீஸ் பாதுகாப்புடன்\nமனைவி டெய்லி மது அருந்துகிறார், நிம்மதியே இல்லை.. எஸ்.பி. அலுவலகத்தில் வந்து புலம்பிய விவசாயி\nமதுக் கடை எதிர்ப்பு கடையடைப்பு.. வணிகர் சங்கம் உடைந்தது.. முக்கிய நிர்வாகி விலகினார்\nதிருடனைப் பிடிக்கணும்னா நல்லா ஓடுங்க… போலீஸ் எஸ்.ஐ., உடற்கூறு தகுதி தேர்வு\nடாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல் - ரூ.15 லட்சம் மது பாட்டில்கள் காலி\n8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து - மத்திய அரசு முடிவிற்கு வேல்முருகன் கண்டனம்\nசென்னை மதுக்கடை சூறை: 6 மாணவிகள் உட்பட 15 பேர் புழல் சிறையில் அடைப்பு\nடாஸ்மாக் எதிர்ப்பு பந்த்.. பார்கள் மூடல்.. சாலையோரம் உட்கார்ந்து குடிக்கும் குடிகாரர்கள்\nமதுவுக்கு எதிராக போராடி வரும் மதுரை சட்ட மாணவி நந்தினிக்கு வீட்டுக் காவல்\nசென்னையில் டாஸ்மாக் கடை முற்றுகை, போலீஸ் தடியடி- குமரியில் பேருந்துகள் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் மது விலக்கு சாத்தியமே... ஒன்இந்தியா வாசகர்கள் அடித்துக் கூறுகிறார்கள்\nசென்னையில் பெண்கள் மது குடிக்கும் போராட்டம்\nநாவில் பட்டதும் கரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் அல்வா...\nகோவையில் டாஸ்மாக் கடை சூறை.. துண்டுப் பிரசுரமும் விநியோகம்.. 9 பேர்கைது\nமதுரை விமான நிலையத்திற்கு கலாம் பெயர்.. ராமநாதபுரம் வர்த்தக சபை கோரிக்கை\nமதுவுக்கு எதிராக 94 வயதில் போராட்டம்: வைகோவின் தாயாரை நேரில் பாராட்டிய நல்லக்கண்ணு\nமது விலக்கு.. அரசியல் கட்சிகளுக்கு ஒரு சக தமிழனின் மனம் திறந்த மடல்\nகரூர் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nமூடுங்கள் டாஸ்மாக் கடைகளை.. கரூரில் தமிழ் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமது விலக்குக்காக போராடிய நாம் தமிழர் கட்சியினரை லோடு லாரியில் ஏற்றி அனுப்பிய போலீசார்\nசூளைமேட்டில் மதுக்கடை முற்றுகை: மதிமுக, விசிக, மமக தொண்டர்கள் கைது\nமனசு துடிக்குது... ‘அம்மா’ மனம் இரங்குவாரா... கண்ணீருடன் சசிபெருமாள் மகள்\nகொட்டும் மழையில் உண்ணாவிரதம் இருக்கும் சசிபெருமாள் குடும்பம் - இன்று 4வது நாள்\nதொலையாவட்டம் பகுதியில் இப்படி ஒரு போஸ்டர்...\nமக்களை காக்க வேண்டிய போலீசார் மதுக்கடைக்கு காவல் இருப்பது வெட்கக்கேடு: விஜயகாந்த்\nஇந்தியா பூராவும் கடையை மூடுனா இங்கேயும் மூடலாம்.. மது விலக்கு குறித்து குஷ்பு\nடாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய கல்லூரி மாணவர்களுடன் புழல் சிறையில் ஸ்டாலின் சந்திப்பு\nசரக்கு எங்க சாமி.. நடுரோட்டில் சாலை மறியலில் குதித்த குடிகாரர்...\nமதுவிலக்கு எதிர்ப்பு பந்த் வெற்றி .. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் வைகோ நன்றி\nமதுக்கடைகளை மூடுங்கள்... முழக்கமிட்ட திருமா, ஜவாஹிருல்லா, முத்தரசன், ஜி.ரா., கைது\nசென்னையில் குடிநீர் பிரச்சினையே இல்லை... சொல்வது மேயர் சைதை துரைசாமி\nகோவை: டாஸ்மாக் போராட்டத்தின் கூட்டம் தாங்காமல் மயங்கி விழுந்த இன்ஸ்பெக்டர்\nபொங்கிய மக்கள்.. போராட்டத்தில் மாணவர்கள்..ஆங்காங்கே தடியடி.. சூடாகும் மது விலக்குப் போராட்டம்\nடாஸ்மாக் கடை உடைப்பு: புழல் சிறையிலுள்ள கல்லூரி மாணவர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு\nமேயர் அயல் நாட்டிலா வசிக்கிறார்… சைதை துரைசாமியை போட்டு தாக்கும் மா.சுப்ரமணியன்\nயாழின் கருப்பு அல்வா (தொதல்) ராமநாதபுரம் வந்தது எப்படி\nவைகோவுக்கு 8 வருடமாக இல்லாத ஞானம் இப்போது வந்தது ஏன்.. நத்தம் விஸ்வநாதன் கொக்கரிப்பு\nசமூக விரோதிகளின் களமாகிவிட்ட டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள்\nடாஸ்மாக்காவது, ஒன்னாவது... இங்கே ஓ.பி.எஸ்ஸிடம் பாஸ்மார்க் வாங்கிய பி.தங்கமணியைப் பாருங்க\nமதுவிலக்குப் போராட்டம்: தமிழகம் முழுவதும் 2500 பேர் கைது... முன்னெச்சரிக்கையாக 2300 பேர்\nமதுபோதையால் நடுரோட்டில் மட்டையான முதியவர்.. டாஸ்மாக்கை சூறையாடிய பெண்கள்\nமாநிலக் கல்லூரிக்கு பூட்டு - பச்சையப்பாஸ் மாணவர்களுக்கு ஆதரவாக போராட விடாமல் தடுப்பு\nதண்ணீரே இல்லை.. மக்கள் எங்கய்யா போவார்கள்.. கவலையே இல்லையா அரசுக்கு\nமாணவர்களை வன்முறை போரட்டத்திற்கு அழைப்பதா\n, அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு ஸ்டாலின் கண்டனம்\nஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும்.. பூசாத மாதிரியும் இருக்கனும்.. இதெல்லாம் அரசியல்வாதிகளின் நேக்மா\nமாணவர்கள் சட்டத்தை கையில் எடுத்தது தவறு.. லத்திசார்ஜ் வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: ஹைகோர்ட்\nஆமாம்..என் மக��் புகையிலை கம்பெனி நடத்துவது உண்மை தான்... அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு வைகோ பதில்\nதயாநிதி மாறன் முன் ஜாமீன் ரத்தாகுமா சி.பி.ஐ. மனு மீது ஆக.10-ல் ஹைகோர்ட் தீர்ப்பு\nசென்னையில் இடி, மின்னலுடன் கன மழை.. சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்\nமக்களவையில் 25 எம்.பிக்கள் சஸ்பெண்ட்... சென்னையில் இன்று காங். கண்டன ஆர்ப்பாட்டம்\nசெத்துப் போவதற்குப் பேசாமல் செவ்வாய்க்குப் போய் விடலாம்.. அதிரடி அமெரிக்கர்\nபலுசிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஏஜென்டுக்கு கிரேக்க தீவை திருமணப் பரிசாக அளிக்கும் ரொனால்டோ\nபோகோஹராம் தீவிரவாதிகளிடமிருந்து 178 பிணைக்கைதிகள் விடுவிப்பு - நைஜீரிய ராணுவம் அதிரடி\nஅமெரிக்கா: செயின்ட் லூயிஸில் அப்துல் கலாமின் இலட்சியகனவு விதைப்பு கூட்டம்\nகுழந்தையுடன் கல்லூரி சென்று “பர்ஸ்ட் கிளாஸ்” மார்க் பெற்ற பெண்- கொண்டாடும் ஸ்காட்லாந்து\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nஇலங்கை பிரதமர் பதவி.. மகிந்த ராஜபக்சேவை விட ரணிலுக்கே அதிக ஆதரவு: கருத்து கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-coimbatore-theni-dindigul-district-may-get-heavy-rain-357775.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T17:17:11Z", "digest": "sha1:ULZNK7PBY3UYQ7ECB3OMI4GTCXWPHKWV", "length": 17700, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையை சுற்றி சூப்பர் மழை இருக்கு.. ஆனால் இந்த 4 மாவட்டங்களில் அதுக்கும் மேல இருக்கு | chennai, coimbatore, theni, dindigul district May get heavy rain - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n30 min ago ரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\n35 min ago அருண்ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்.. உயிர்காக்கும் கருவிகள் பொருத்தம்.. பாஜகவினர் கவலை\n1 hr ago 100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய ரெக்கார்ட்.. தமிழ்நாடு வெதர்மேனை வாவ் சொல்ல வைத்த வேலூர்\n1 hr ago இப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nMovies நான் ஏன் தற்கொலைக்கு முயன்றேன்: கமலிடம் உண்மையை சொன்ன மதுமிதா\nSports அந்த பழக்கத்தை எனக்கு யுவராஜ் சிங் கத்துக் கொடுத்தாரு.. விட முடியல..\nTechnology விண்டோஸ் 10 இய��்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nAutomobiles ரூ.11 கோடியில் கார் வாங்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ... சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையை சுற்றி சூப்பர் மழை இருக்கு.. ஆனால் இந்த 4 மாவட்டங்களில் அதுக்கும் மேல இருக்கு\nசென்னை: தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி,தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தர் தெரிவித்துள்ளார்.\nதென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்தசில நாட்களா கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருவள்ளூர், கன்னியாகுமரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.\nசென்னையில் நேற்று இரவு கனமழை பெய்ததன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இந்த மழை தொடருமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.\nஇந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும். தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி,தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.\nசென்னை புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது நேற்று சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்டமாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.\nதமிழகத்தில் வெப்ப சலனத்தால் 10 ச���ன்டிமீட்டர் மழை பெய்ய வேண்டும் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது இது இயல்பைவிட 30 சதவீதம் குறைவு.ஆகும்.\nதென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய தென்மேற்கு அரபிக் கடலில் 40 முதல் 50 சதவீத வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உளளது. கேரளா, கர்நாடகா மற்றும் தென்கடரோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மன்னார் வளைகுடா, அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் வாழும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\" இவ்வாறு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\nஇப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nசிட்டி முழுக்க செம கூல்.. சென்னையில் அதிகாலையில் இருந்து வெளுத்து வாங்கும் கனமழை\nகுட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nஅம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\nஅத்திவரதரை தரிசனம் செய்தது 1 கோடி பக்தர்கள்.. காணிக்கை 7 கோடிதானா\nபோலி பத்திரம் மூலம் நில மோசடி.. ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nஒப்பற்ற திறன்.. மங்காத போராட்ட உணர்வால் வளர்ந்த தலைவன்.. திருமாவளவனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nவீடுகளுக்கு வெளியே 'ரகசிய குறியீடு'.. கொள்ளை பீதியில் திண்டிவனம் மக்கள்.. விசாரித்தால் மேட்டரே வேற\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு.. தேவை ஒரு டைரக்டர் அம்புடுதேன்... 234 பேரு வேணுமேண்ணே\nநீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 1500 அரிசி மூட்டைகள்.. அனுப்பி வைத்தார் ஸ்டாலின்\nபோக்குவரத்து விதிமீறலுக்காக வக்கீல்களை சஸ்பெண்ட் செய்யத் தேவையில்லை.. நீதிபதி பானுமதி\nஅப்படீன்னா உண்மையிலேயே ரஜினி அரசியலுக்கு வர்றாரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T17:32:08Z", "digest": "sha1:VS4FVBWZSQHF3SSCLWJVMLA6PYDDM3NB", "length": 8846, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "குசன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2\nபகுதி ஒன்று: 2. மணிநீல மலர்க்கடம்பு உடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன் இருகைகளாலேயே தழுவிக்கொண்டு எண்ணமிழந்து அமர்ந்திருந்தாள். ‘இங்குளேன் விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன் இருகைகளாலேயே தழுவிக்கொண்டு எண்ணமிழந்து அமர்ந்திருந்தாள். ‘இங்குளேன்’ என்ற ஒரு சொல்லாக மீண்டு வந்தாள். பனிவிழும் வனத்தடாகம் போல தன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தாள். தன்னுள்தானே நுழைந்து மீண்டுமொரு விதையாக ஆகவிழைபவள் போல கால்களை மடித்து மார்போடு இறுக்கி கைகளால் வரிந்து …\nTags: இந்து, கசன், கீர்த்திதை, கீர்த்திமதி, குசன், கௌரி, சுகதை, சுபானு, தாத்ரி, நாவல், நீலம், பர்சானபுரி, பானு, மகிபானு, மணி நீல மலர்க்கடம்பு, முகாரை, யமுனை, ரத்னபானு, ராதை, ரிஷபானு, வெண்முரசு, ஷஷ்தி, ஸ்ரீதமன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 54\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\nஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 36\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் ம���ன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/11283-rahanae-speech-about-australian-tour.html", "date_download": "2019-08-18T17:35:22Z", "digest": "sha1:535YSDEKD4VHSCYUZEOJDMELRQHGLYBJ", "length": 11584, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "இன்னமும் கூட தொடரை வெல்லும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கே உள்ளது: எதார்த்த நோக்கில் அஜிங்கிய ரஹானே | rahanae speech about australian tour", "raw_content": "\nஇன்னமும் கூட தொடரை வெல்லும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கே உள்ளது: எதார்த்த நோக்கில் அஜிங்கிய ரஹானே\nஆஸ்திரேலிய அணி பலவீனமான அணி, இப்போது வெல்ல நல்ல வாய்ப்பு, இந்திய அணி இம்முறை வென்று விடும், கோலி படை சாதிக்கும் என்றெல்லாம் ஊடகங்களும் சில முன்னாள் வீரர்களும் ஆஸ்திரேலியா மீது காண்டில் இருக்கும் சில இங்கிலாந்து வீரர்களும் பாடும் வாய்ப்பாட்டு ரொமாண்டிக் பார்வை என்றால், அஜிங்கிய ரஹானே எதார்த்த நோக்கில் ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளார்.\nஅவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த வீடியோ நேர்காணலில் கூறியதாவது:\nஎந்தத் தொடராக இருந்தாலும் புதிதாகத் தொடங்க வேண்டும் நன்றாகத் தொடங்க வேண்டும் என்பதே அடிப்படை. இங்கிலாந்திலும் தென் ஆப்பிரிக்காவிலும் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டதாகவே உணர்கிறோம். நிச்சயமாக மேம்பாடு அடைவதற்கான பகுதிகள் நிறையவே உள்ளன.\nகுறிப்பாக அயல்நாட்டுத் தொடர்களில் புதிதாகத் தொடங்க வேண்டும், நன்றாகத் தொடங்க வேண்டும். இந்தத் தொடரில் நம் கவனம் நாம் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ அதன் மீதுதான் இருக்க முடியும். ஓரிரண்டு நல்ல பயிற்சி அமர்வுக��் நடந்தது, ஒரு நல்ல பயிற்சி ஆட்டம் நடந்தது.\nகடந்த முறை இங்கு நானும் விராட் கோலியும் சேர்ந்து ஆடும்போது நிறைய மகிழ்ச்சியுடன் ஆடினோம். மிட்செல் ஜான்சன் விராட் கோலிக்கு ஆக்ரோஷமாக வீசினார், வார்த்தைகளையும் வீசினார், அதனால் இன்னொரு முனையில் நான் அடித்து ஆடும் பங்கையாற்றினேன். விராட் கோலியும் பவுலர்களை ஆதிக்கம் செலுத்த விரும்புவர்தான், பேட்டிங்கில் மட்டுமல்ல வார்த்தைகளிலும்தான். அதனால் நான் என் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிந்தது.\nநான் இன்னமும் கூட என் இயல்பான அடித்து ஆடும் ஆட்டத்தைத்தான் ஆடிக்கொண்டிருக்கிறேன்.\nஎந்த ஒரு அணியும் தங்கள் சொந்த மண்ணில் ஆடும்போது நிச்சயமாக நன்றாக ஆடுவார்கள். அதனால்தான் கூறுகிறேன் இந்தத் தொடரை இன்னமும் கூட ஆஸ்திரேலியாதான் வெல்ல வாய்ப்புகள் அதிகம். நாம் அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. அவர்கள் பலவீனமான அணி என்று நான் நினைக்கவில்லை.\nஅவர்களிடம் நல்ல பவுலிங் வரிசை உள்ளது, டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமெனில் நல்ல பவுலிங் வேண்டும், ஆஸி.யிடம் இது இருப்பதால் அவர்களுக்குத்தான் தொடரை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.\nடேவிட் வார்னர், ஸ்மித் இல்லை என்பது அவர்களுக்குக் கஷ்டம்தான், ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் யார் வேண்டுமானாலும் ரன் குவிக்கலாம், உஸ்மான் கவாஜா, பிஞ்ச் இன்னமும் கூட அபாயகரமானவர்கள்தான்.\nஇவ்வாறு கூறினார் அஜிங்கிய ரஹானே.\nதோனியும், ஷிகர் தவணும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடமாட்டார்களா ஏன் - சுனில் கவாஸ்கர் காட்டம்\nதெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை\n'தோனியின் வழியை பின்பற்றுங்கள்': கோலிக்கு ஷாகித் அப்ரிடி அறிவுரை\nடெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை 3ம் இடத்துக்கு அனுப்பி இந்த ஆஸி. அணியும் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கலாம்.. எப்படி\nதோனியின் ஓய்வு குறித்து பேசக்கூட கூடாது- பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆதரவு\n4-ம் இடத்துக்கு என்ன திட்டம் இருக்கு- கோலி, ரவிசாஸ்திரி கூட்டணியை வறுத்தெடுத்து யுவராஜ் சிங்\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nஒருநாள் போட்டி அணிக் கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுக்கும் நேரமா\n-ரோஹித், கோலி ஆதரவாளர்களாக பிரிந்த வீரர்கள்; கேப்டன்ஷிப்பில் மாற்றம்\n'தோனி இல்லாமல், ஒரு போ��்டியைக் கூட வெல்ல முடியாது, வாய்ப்பே இல்லை': ஸ்டீவ் வாஹ் புகழாரம்\nஇன்னமும் கூட தொடரை வெல்லும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கே உள்ளது: எதார்த்த நோக்கில் அஜிங்கிய ரஹானே\nபசு குண்டர்களால் கொல்லப்பட்ட முகமது இக்லக் வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் திட்டமிட்டு கொலையா- புலந்த்சாகர் வன்முறையில் வெறிச்செயல்\nதன்பாலின ஈர்ப்பு கவலை அளிக்கிறது: போப் பிரான்சிஸ்\nதோனியும், ஷிகர் தவணும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடமாட்டார்களா ஏன் - சுனில் கவாஸ்கர் காட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/62850-thaai-a-raghava-lawrence-initiative.html", "date_download": "2019-08-18T18:20:13Z", "digest": "sha1:R6KOHHPRLI4766S3O7RI7IJKV7ZHJ3V4", "length": 9887, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்களுக்கு சாபம் விடும் நடிகர்! | Thaai (தாய்) - A Raghava Lawrence Initiative", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nபெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்களுக்கு சாபம் விடும் நடிகர்\n'தாய்' எனும் விழிப்புணர்வு சேவையைத் தொடங்கி, முதியோர் இல்லங்களில் தவிக்கும் பெற்றோர்களை மீட்கும் விதமாக தமிழகமெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதன் முன்னோட்டமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார். இப்பாடலை அன்னையர் தினமான இன்று ( மே 12) அவர் வெளியிட்டுள்ளார்.\nராகவா லாரன்ஸ், அவரது அம்மாவிற்கு அமைத்த திருவுருவச் சிலையுடனான காட்சியுடன் தொடங்கும் அந்த வீடியோவில், முதியோர் இல்லத்தில் தவிக்கும் பெற்றோரின் அவலங்கள் எடுத்துக் கூறப்படுகிறது. தொடர்ந்து \"பெத்துப் போட்ட தீட்டுப் பாவம் சும்மா விடாது\" என தொடங்கும் பாடல், அன்னையை நேசிக்கும் ஒவ்வொருவரையும் உருக வைக்கும். மேலும், இந்த பாடலுக்கு ராகவா லாரன்ஸ் நடனம் ஆடிய‌ வீடியோவை விரைவில் வெளியிட உள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி ���த்தரவு\nதமிழ் இனி மெல்ல சாகும்\nதமிழக உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்\nகோவை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nமருத்துவப்படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/86321.html", "date_download": "2019-08-18T18:19:13Z", "digest": "sha1:NSS6JQTZSFSM5Z2U7R2S2P7D6IU627X6", "length": 5219, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து – Tamilseythi.com", "raw_content": "\nதமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து\nதமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற…\nகாங்கிரஸ் கட்சியில் காந்��ி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில்…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக்…\nசென்னை: தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழினத்திற்கு இருக்கும் ஒரே விழா, உயர்வு தாழ்வற்ற சமத்துவ விழா, எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும். அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் என ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110894", "date_download": "2019-08-18T17:19:11Z", "digest": "sha1:VKRDX6DBIWGOCMTE3EDL7IP2K3L42XEJ", "length": 10321, "nlines": 52, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வழமைபோல இந்த முறையும் தொழிலாளர்கள் ஏமாற்றம்", "raw_content": "\nவழமைபோல இந்த முறையும் தொழிலாளர்கள் ஏமாற்றம்\nகூட்டு ஒப்பந்தம் மீண்டும் தொழிலாளர்களை ஏமாற்றிவிட்டது. பல போராட்டங்களின் பின்பு வெறும் குறைந்த தொகையே சம்பள அதிகரிப்பாக கிடைத்திருக்கின்றது. இந்த கூட்டு ஒப்பந்தத்தை மலையக மக்கள் முன்னணி ஏற்றுக் கொள்ளவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nபுதிதாக கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக ஆராய்வதற்கான மலையக மக்கள் முன்னணியின் கூட்டம் ஒன்று நேற்று (28) இரவு 7.00 மணியளவில்நுவரெலியாவில் நடைபெற்றது.\nமலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவருமான அ.அரவிந்தகுமார், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் உட்பட மலையக மக்கள் முன்னணியின் கவுன்சில் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nஇது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வழமைபோல இந்த கூட்ட ஒப்பந்தமும் தொழிலாளர்களை ஏமாற்றிய ஒரு கூட்டு ஒப்பந்தமாகவே அமைந்திருக்கின்றது. இந்த கூட்டு ஒப்பந்தம் மூலமாக தொழிலாளர்களுக்கு எந்த விதமான நன்மையும் கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. ஏற்கனவே இந்த கூட்ட ஒப்பந்தத்தில் இருந்த நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி திறன்படி கொடுப்பனவு 140.00 ரூபாவும் வரவுக்கான கொடுப்பனவு 60.00 ரூபாவும் இல்லாது செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த வகையில் பார்க்கின்றபொழுது மிக குறைந்த ஒரு தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தளவு குறைந்த தொகையை அதிகரிப்பாக பெற்றுக் கொள்வதற்கு எத்தனை போராட்டம் எத்தனை வேலை நிறுத்தம்.இவை ஒன்றுமே இல்லாமல் இந்த அதிகரிப்பை பெற்றிருந்தால் கூட மனதளவில் திருப்தி அடைய முடியும்.\nஅது மட்டுமல்லாமல் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் வெறுமனே சம்பள உயர்வு மாத்திரமே பேசப்பட்டுள்ளது. ஒரு தோட்ட தொழிலாளி இறந்தால் அதற்கான கொடுப்பனவாக இன்னும் 2000.00 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது. வருடத்திற்கான ஊக்குவிப்பு போனஸ் 750.00 ரூபாய் வழங்கப்படுகின்றது. இவை போதுமானதாக இல்லை. இந்த கொடுப்பனவுகள் எல்லாம் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்டவை. இவை இன்றைய காலத்திற்கு ஏற்றாற் போல மாற்றி அமைக்கப்பட வேண்டும்.அதனை கட்டாயமாக இந்த கூட்டு ஒப்பந்தத்தில் பேசப்பட்டு அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை செய்வதற்கு கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் மறந்துவிட்டன.\nதொழிலாளர்களின் சுகாதார வசதிகள் தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் பேசப்பட வேண்டும். இன்றைய நிலையில் தொழிலாளர்களுக���கான சுகாதார வசதி பாதை வசதி தண்ணீர் வசதி வீட்டு வசதி என அனைத்தையுமே அரசாங்கமே செய்து வருகின்றது. இதில் எதிலுமே பெருந்தோட்ட கம்பனிகளுக்கு பங்கும் இல்லை. அவர்கள் இதனை கண்டு கொள்வதும் இல்லை. அது மாத்திரமன்றி தொழிலாளர்கள் தொழில் செய்கின்ற பொழுது குளவி கொட்டுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான வாகன வசதிகளை கூட ஒரு சில பெருந்தோட்ட கம்பனிகள் செய்து கொடுப்பதில்லை.\nஎனவே இப்படி பல்வேறு குறைபாடுகளுடன் இந்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டு ஒப்பந்தத்தை எந்த காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. இதனை மலையக மக்கள் முன்னணி ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nவான்பரப்பில் இருந்த மர்ம பொருளினால் மக்கள் அச்சம்\nமுக்கிய 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்\nகுடியுரிமை இல்லாத ஒருவர் ஜனாதிபதி ஆவது எவ்வாறு\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nபொலிஸ் சேவையில் 31 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு\nஎன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaaramanjari.lk/2018/11/04/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-08-18T18:24:48Z", "digest": "sha1:OGIYLRNPPE36PI44XKM5MLW3TLOX6DGE", "length": 22016, "nlines": 124, "source_domain": "vaaramanjari.lk", "title": "சவூதி அரேபியா மேற்கினால் தனிமைப்படுத்தப்படுகிறதா? | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nசவூதி அரேபியா மேற்கினால் தனிமைப்படுத்தப்படுகிறதா\nகலாநிதி கே.ரீ. கணேசலிங்கம் யாழ்.பல்கலைக்கழகம்\nஉலக அரசியலில் சவூதி அரேபியா மீதான நெருக்கடி அதிகரித்துக் கொண்டு செல்கிறது. பத்திரிகையாளரான ஜமால் காஸோஜியின் படுகொலையானது சர்வதேச மட்டத்தில் அந்த நாட்டின் அரசியலை ஸ்தம்பிதம் அடையச் செய்யுமளவுக்கு மாறியுள்ளது. ஊடக சுதந்திரம் பற்றிய உரையாடல் மேற்கிடம் வளர்ந்துள்ளமையும் அதன் பிரதிபலிப்புக்கு காரணமாகும். சுதந்திரம் சார்ந்த உரையாடல் வல���மைகுன்றிய நாடான சவூதி அரேபியாவில் இத்தகைய மேற்கின் அரசியல் நடவடிக்கை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது கேள்வியாகும்.இதனை விளங்கிக் கொள்வதே இக்கட்டுரையின் நேக்கமாகும்.\nமுதலில் சவூதி அரேபியா மீதான தடைகளை மேற்கொண்ட நாடுகளை நோக்குவோம்.\nஆரம்பத்தில் அமெரிக்கா சவூதி அரேபியா மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்த போதும் நடைமுறையில் அவ்வாறு செயல்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா பிரான்ஸ்−ஜேர்மனி மற்றும் சுவிஸ்லாந்து பொருளாதார ரீதியிலும் மற்றும் இராணுவ தளபாட ரீதியிலும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளன.\nஇதன் அடிப்படையில் சவூதி மீதான அணுகுமுறை புதிய திருப்பத்தை நோக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு மேலதிகமாக துருக்கியின் நடவடிக்கையும் மேற்காசிய வட்டகையில் ஐரோப்பாவின் தீர்மானத்தை திசைதிருப்பியுள்ளது எனலாம். துருக்கிக்கும் சவூதிக்குமான போட்டி அரசியலை தீர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமாக கருதும் துருக்கி இதனை பெரிதுபடுத்தி செயல்பட முனைவதாக சவூதி செய்தி வெளியிட்டுள்ளது.\nஎதுவாயினும் துருக்கியின் நடவடிக்கை என்பதைவிட சவூதியின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பில் மாற்றம் மேற்கொள்வது பற்றிய தீர்மானம் மிக முக்கியமானதாகவுள்ளது. உலகில் எத்தனையோ பத்திரியாளர்கள் படுமேசமாக கொல்லப்பட்டு அச்சுறுத்தலுக்கும் உள்ளாகும் சந்தர்பத்தில் மெளனம் சாதித்த ஐரோப்பா இந்த விடயத்தை ஏன் அதிதீவிரமானதாக கருதுகின்றது என்பது முக்கியமானதே. அப்படியாயின் சவூதியரேபியா பொறுத்து ஏதோ ஓரம்சம் நிகழவுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. அல்லது அப்பத்திரிகையாளன் மேற்கின் நலன்களுக்குரியவர் என்பதாக அமைந்திருக்க வேண்டும். இதில் இரண்டாவது அவர் ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளர் அமெரிக்கன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர். அதற்காகவே அமெரிக்கா கர்ச்சித்துவிட்டு அமைதியாகிவிட்டது. அது மட்டுமன்றி ட்ரம்ப் பத்திரிகைக்கும் பத்திரிகையாளருக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் உலகம் அறிந்ததே.\nஅப்படியான சூழலில் அவர் ஒருபோதும் ஜமாலுக்கு ஆதரவாளனாக செயல்பட மாட்டார். இதனை ஜமாலின் துருக்கிய காதலியின் கருத்துக்களிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும். அதாவது அமெரிக்கா���ினதும் உலகத்தினதும் உயர்ந்த அமைப்பான வெள்ளை மாளிகை அழைத்த போது அமெரிக்க ஜனாதிபதி ஜமாலின் படுகொலை தொடர்பாக சவூதியிடம் பணம் வாங்கிக்கொண்டு உண்மையை மறைப்பதாக குற்றம்சாட்டியதுடன் அழைப்பை நிராகரித்திருந்தார் என்பதுவும் கவனிக்கத்தக்கது.\nஅப்படியாயின் ஏன் ஐரோப்பிய நாடுகள் அதிக கவனம் செலுத்துகின்றன. சவூதியின் முடியாட்சி முறையினால் எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்ள முடியாதுள்ளது என்பதை அவை கடந்த காலத்தில் உணர்ந்துள்ளன. மேற்காசிய அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் படிப்படியாக மேற்கின் இருப்பை முற்றாக தகர்க்க ஆரம்பித்துள்ளன. இதில் இன்னுமே மேற்குடன் நெருக்கமாக உள்ள நாடுகளில் முதன்மையானது சவூதியாகும். அதன் போக்கானது இலகுவில் ஆட்டங்காணக் கூடியதாக உள்ளது. அதற்கு அடிப்படையில் சவூதியின் அரசியல் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது அவசியமானதென ஐரோப்பா கருதுகிறது. இதில் இஸ்ரேலுக்கும் சவூதிக்குமான உறவு முக்கியமானது. இத்தகைய மறுசீரமைப்பு மேற்காசியாவையும் இஸ்ரேல் சவூதி உறவையும் நெருக்கமானதாகவும் வலிமையுடையதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.\nஇத்தகைய வலிமை சாத்தியமாக அமைந்தால் பெரும் எடுப்பில் வளர்ந்து வரும் ஈரான், ரஷ்யா, சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது விட்டாலும் சவாலானதாக அமையலாம் என்பதே இதன் உள்நோக்கமாகும். தற்போதைய சவூதியானது இஸ்ரேலிய மூதாதைகளின் ஆட்சியாயினும் அங்கு வலிமையடைந்துள்ள மன்னனின் ஆதிக்கத்தையும் மேற்கு நினைப்பதை மாற்றமுடியாத சூழலையும் தந்துள்ளது. இதனால் இத்தகைய அரசியல் போக்கினை மாற்றுதல் அவசியமானது.இதற்கான சந்தர்ப்பமே ஜமாலின் படுகொலையின் பிரதிபலிப்பாகும். ஏற்கனவே சவூதி மன்னன் முழுமையான அளவில் இல்லாதுவிட்டாலும் இராணுவத்தையும் புலனாய்வுத்துறையையும் மறுசீரமைக்க முயன்றுள்ளார். அதனை கட்டுப்படுத்தும் திறனை மீளவும் மன்னனுக்கே உரியதாக ஆக்கியுள்ளார். அதில் நிதிப் பிரமாணங்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து தருவித்துக் கொண்டு கட்டமைப்பையும் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதே மேற்கின் குழப்பமாகும். எனவே இதிலிருந்து மீள்வதென்பது மேற்குக்கு அவசியமானது. மேற்கைப் பொறுத்தவரை சவூதியின் ஆட்சித்துறையின் பங்கினை ��மக்கு ஏற்ப ஒரு போலி ஜனநாக மரபுக்கு பயணித்தால் போதுமானது. அதனை எட்டுவதறகு தற்போதைய சந்தர்ப்பம் அவசியமானது. ஜமாலின் படுகொலை இத்தகைய முழு அரசியலையும் பிரதிபலிப்பதாகும்.\nஇதில் முக்கியமான விடயம் இராணுவ ஆயுத தளபாடங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதே ஆகும். அது பெருமளவுக்கு சவூதியை உடனடியாகப் பாதிக்கின்ற விடயம். அதனை அடிப்படையாகக் கொண்டே சவூதி மேற்காசியாவில் நிலைத்திருக்க முடியும் என்பதுடன் ஏனைய சக்திகளை கையாளும் வலிமையை பெறும் நிலையை எட்டமுடியும். அதனை சாத்தியப்படுத்த முடியாது விட்டால் ஐஎஸ் இன் நடவடிக்கை மற்றும் யெமன் விவகாரம் என்பனவற்றில் சவூதி நெருக்கடியை சந்திக்கும் அதனை மேற்கு பார்த்துக் கொண்டிருக்குமா அதாவது சவூதி வீழ்வதை மேற்கு அனுமதிக்குமா அதாவது சவூதி வீழ்வதை மேற்கு அனுமதிக்குமா நிச்சயமாக அதற்கான வாய்ப்பினைக் கொடுக்காது. தற்போதைய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சவூதி மீதான அதீத செல்வாக்கினை செலுத்துவதே மேற்கின் உபாயமாகும்.\nஇதனை விளங்கிக் கொள்ள இலங்கையில் நிகழும் அரசியல் கொதி நிலையை மேற்கு எப்படி கையாளுகின்றது என்பதை வைத்துக் கொண்டே புரிந்து கொள்ளமுடியும்.\nஎனவே சவூதி அரேபிய விவகாரம் மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்குவதற்கான முயற்சியாகவே ஜமாலின் படுகொலை பயன்படுத்தப்படுகிறது. அதனை தீர்த்துக் கொள்ளவே படுகொலை விடயம் பெரியளவில் பேசப்படுகிறது.\nஅதனை முன்னிறுத்தி மேற்கின் கையறுநிலையிலுள்ள அரபு வசந்தத்தை மீளவும் புத்துயிர் பெறவைக்க முடியும் என்பதே இதன் பிரதான உத்தியாகும். இதனூடாக மேற்காசியாவில் கைவிட்டுப் போகும் அரசியல் விம்பத்தினை மேற்கு தம்வசபடுத்த முடியும் எனக் கருதுகிறது. இஸ்ரேலின் பலஸ்தீனம் மீதான தாக்குதல் சவூதியின் யெமன் மீதான தாக்குதலும் மேற்காசிய அரசியலில் அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன.\nஇது மேற்கின் நிகழ்ச்சி நிரலை பலப்படுத்தும் விடயமாகும் ஏற்கனவே அமெரிக்கா பணி செய்தது போல் ஐரோப்பிய அரசுகளும் எதிர்காலத்தில் தமது இருப்பை கருதி சவூதி மீதான தடைகளை தகர்த்துவிடும் வாய்ப்பு அதிகமாக உண்டு.\nஜனநாயக நாடொ ன்று தனது ஜனநாயக பண்புகளை ஆரோக்கியமாக பேணி வருவதற்கு பலமான எதிர்க்கட்சி அவசியம் என்பது ஜனநாயகத்தில் பாலபாடம்....\nமீண்டும் ஒ���ு தியனமன் யுகத்தை நோக்கி நகரும் சீனா\nஹொங்கொங் விவகாரம் அதீதமான அரசியல் அம்சமாக மாறிவருகிறது. சீனாவுக்கும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்திற்கும் இடையிலான...\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசமீபத்தில் வெளியான ஆடை படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரபல...\nலயன்கள் அடிக்கடி தீப்பிடிப்பது ஏன்\nசதியா.. மதியின்மையா.. வேண்டுமென்றா...மலையகத்தில் திடீர்...\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்காமல் ஜனாதிபதித் தேர்தல் ஆணையை மீறும் செயல்\nஇந்த அரசாங்கம் பல தடவை தடம் புரண்டது. தமிழ்தேசிய ...\nபூத்துச் சிரிக்கும் பூக்களை அவன் பிடுங்கி...\nஒரு பொருள் மீது ஆசைப்படுகிறோம். அதற்காகத் துன்பப்பட்டு அந்தப்...\nகவலை தோய்ந்த முகத்துடன் வந்து அந்த செய்தியை என்னிடம் கூறிவிட்டு...\nமுதலமைச்சரின் அதிகாரத்தை வரையறுத்த தீர்ப்பு\nதமிழ்ச் சமூகம் யாரை ஆதரிப்பது\nBIGG BOSS கலாசாரத்தின் கறை \nஇலங்கையில் மஹீந்திரா வாகன உற்பத்தி\nஆண்கள் மூத்திரச்சந்துக்கு போவார்கள் பாவம் பெண்கள் எங்கே செல்வார்கள்\nலங்கா ஹொஸ்பிட்டல்ஸின் நோயாளர் தகவல் நிலையம் யாழ்ப்பாணத்தில்\nசிறந்த முதலீடுகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ள Capitol TwinPeaks\nபெண்களுக்கென நாப்கின்ஸ் உற்பத்திக்கு முப்பரிமாண தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய Fems\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/06/blog-post_19.html", "date_download": "2019-08-18T17:06:49Z", "digest": "sha1:VP4BVL43FFCXUKHNYGWT3JCU5SOTBRVK", "length": 13082, "nlines": 249, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - நூராணி பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி, கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - நூராணி பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி, கோவை\nபீப் சாப்பிடணும் அப்படின்னா உக்கடம், கோட்டை மேடு அப்புறம் முஸ்லிம் அன்பர்கள் வசிக்கிற இடத்துக்குத்தான் போகனும் அப்படிங்கிற எண்ணம் இருந்துச்சு.ஆனா நம்ம ஏரியாவான சாய்பாபா காலனியில் மெயின் ரோட்டிலேயே இரண்டு கடைகள் இருக்கின்றன.அதில் ஒன்று தான் இந்த நூராணி.இன்னொரு கடையிலும் சுவை நன்றாக இருக்கும்.அதைப்பற்றின விவரங்கள் அடுத்த பதிவில் பார்க்கலாம்.இப்போ நூராணி.\nஇந்த பேரைப் பார்த்தாலே நம்ம முஸ்லிம் அன்���ர்களோட ஹோட்டல் என்பது தெரியவரும்.இந்த கடைக்கு எப்போ போனாலும் சூடான சுவையான புரோட்டா கிடைக்கும்.அப்புறம் நான் வெஜ் அயிட்டத்துல பீஃப் சில்லி, பீஃப் சுக்கா, மற்றும் பிரியாணி, காடை வறுவல், சிக்கன், மட்டன் என்ன மற்றவைகளும் இருக்கிறது.\nசின்ன கடைதான்.இப்போது கொஞ்சம் நவீனப்படுத்தப்பட்டு இருக்கிறது.கடைக்கு உள்ளே நுழையும் முன்பே நம்மை வாசம் உள்ளே இழுத்துக்கொண்டு செல்வது உறுதி.சுடச்சுட புரோட்டா சதுரவடிவில் போட்டுக்கொண்டு இருப்பர்.மிக சுவையாக இருக்கும்.அந்த புரோட்டாவிற்கு சிக்கன் குருமா ஊற்றி சாப்பிட்டால் செமயாக இருக்கிறது.இல்லை எனில் பீப் வறுவலோடு சாப்பிட இன்னும் டேஸ்டாக இருக்கிறது.\nபிரியாணி அப்படி ஒன்றும் சுவை இல்லை.மட்டன் மட்டும் நன்றாக வெந்து இருக்கிறது.பாய்கடை பிரியாணி போல இல்லை.பீப் சுக்கா நன்றாக இருக்கிறது.நம்மளை மாதிரி ஆட்களுக்கு இந்த கடை பெஸ்ட்.பார்சல் வாங்கிட்டு போய் சாப்பிடற ஆட்களும் இருக்கிறார்கள்.\nகடைக்கு உள்ளே நுழையும் போது சூடான கல்லில் இருந்து எடுத்துப்போட்ட புரோட்டாக்கள் உடனடியாக வாடிக்கையாளர்களின் இலைக்கு சென்று சீக்கிரம் காலியாகிக்கொண்டே இருக்கின்றன.புத்தம் புது புரோட்டாக்கள் ரெடியாகிக்கொண்டே இருக்கின்றன.\nவிலையும் குறைவாகத்தான் இருக்கிறது.சுட சுட புரோட்டா சாப்பிட போகனும் என்றால் கண்டிப்பாக போகலாம்.சாய்பாபா காலனியில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே இருக்கிறது.\nLabels: கோவை மெஸ், சாய்பாபா காலனி, சுக்கா, நூராணி, பீப், புரோட்டா, ஹோட்டல்\nஓக்கே ரைட்டு.., நான் கோவை வரும்போது வாங்கி தாங்க ஜீவா எனக்கு பரோட்டான்னா ரொம்ப பிடிக்கும். ஆனா, ஃபீஃப் இதுவரை சாப்பிட்டதில்லை\nகண்டிப்பா...இன்னொரு கடை நேரு ஸ்டேடியத்துல இருக்கு பர்மா பாய் கடை என்று அங்கும் நல்லா இருக்கும்.அப்புறம் நஞ்சப்பா ரோடு உப்பிலி பாளையம் தாஸ்கேண்டின் .அங்கயும் சூப்பரா இருக்கும்.வாங்க எல்லா கடை புரோட்டாவும் வாங்கித்தரேன்\nஇத படிக்கும் போதே வாய் ஊருகிறது\nஎனக்கு சைவ உணவுதான். :)\nஎனக்கு ஒரு சில்லி பீப் பார்சல்.....\nதிண்டுக்கல் தனபாலன் June 19, 2013 at 7:14 PM\nபீப் சுக்கா சூடாக சாப்பிட்டால் தான் சூப்பரே...\nவிஜய் பாரடைஸ் பக்கதுலயா மச்சி..\nசினிமா - DIAMOND NECKLACE - மலையாளம் - டயமண்ட் நெக...\nகோவை மெஸ் - நூராணி பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலன...\nபேஸ்புக் கவிதைகள் - 5\nகோவை மெஸ் - ஹோட்டல் முத்து ராவுத்தர் பிரியாணி, கோட...\nகள்ளு, பீச் - சாவக்காடு, குருவாயூர், கேரளா\nசமையல் - அசைவம் - பால் சுறா - கருவாட்டுக்குழம்பு\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl7kZIy&tag=", "date_download": "2019-08-18T17:36:23Z", "digest": "sha1:4W6S3HKGUJQ4RIGHGHWEGYOJBBCSTI5A", "length": 7892, "nlines": 132, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அனுபவக் களஞ்சியம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : நவராஜ் செல்லையா, எஸ்.\nபதிப்பாளர்: சென்னை : ராஜ்மோகன் பதிப்பகம் , 1984\nகுறிச் சொற்கள் : அனுபவ , பண்பாட்டு மேடை , மனிதத்தனம் , ஒட்டைப் படகு , உப்புமலை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவிளையாட்டு விழா நடத்துவது எப்படி\nவிளையாட்டுத் துறையில் சொல்லும் பொரு..\nவிளையாட்டுத் துறையில் கலைச்சொல் அகர..\nவிளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ..\nவிளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய..\nநவராஜ் செல்லையா, எஸ்.( Navarāj Cellaiyā, Es. )ராஜ்மோகன் பதிப்பகம்.சென்னை,1984.\nநவராஜ் செல்லையா, எஸ்.( Navarāj Cellaiyā, Es. )(1984).ராஜ்மோகன் பதிப்பகம்.சென்னை..\nநவராஜ் செல்லையா, எஸ்.( Navarāj Cellaiyā, Es. )(1984).ராஜ்மோகன் பதிப்பகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்ற���ன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-game/20/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-08-18T17:11:14Z", "digest": "sha1:OVLTLNOSAERN3WX3GVU6QCF6UIE4QDUH", "length": 4187, "nlines": 92, "source_domain": "eluthu.com", "title": "எலிப்பொறி விளையாட்டு - Eluthu.com", "raw_content": "\nஇணைய விளையாட்டு >> எலிப்பொறி\nபூனையை கொண்டு எலியை பிடிக்க வேண்டும்.\nபூனைகளை நகர்த்த காலியாக உள்ள இடங்களில் கிளிக் செய்ய வேண்டும். பூனைகளின் எண்ணிக்கை பொறுத்து மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nசேர்த்தவர் : கீத்ஸ் நாள் : 10-Apr-14, 3:01 pm\nPlay எலிப்பொறி Game Online. (எலிப்பொறி ஆன்லைன் விளையாட்டு)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/181428?ref=archive-feed", "date_download": "2019-08-18T17:54:41Z", "digest": "sha1:7G6FUBIQAVS6D6E7TDO2IXCDIKGJ3ZPP", "length": 7591, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "34 ஆண்டுகளுக்கு பிறகு தரவரிசையில் சரிவை சந்தித்த அவுஸ்திரேலியா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n34 ஆண்டுகளுக்கு பிறகு தரவரிசையில் சரிவை சந்தித்த அவுஸ்திரேலியா\nஐ.சி.சி-யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணி, 34 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னணி வீரர்கள் இல்லாமல் தத்தளித்து வருகிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் இருபெரும் நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னரும், ஸ்டீவன் ஸ்மித்தும் தடையில் இருப்பது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலு���், அவுஸ்திரேலிய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.\nஇதனால் அவுஸ்திரேலியாவின் புள்ளிகள் 102 ஆக குறைந்தது. இதன் எதிரோலியாக ஐ.சி.சி-யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், அவுஸ்திரேலியா 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇதன்மூலம், கடந்த 34 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலியா 6வது இடத்திற்கு சரிந்துள்ளது.\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து(124) முதலிடத்திலும், இந்தியா(122) 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா(113), நியூசிலாந்து(112), பாகிஸ்தான்(102) ஆகிய அணிகள் முறையே 3 முதல் 5 இடங்களில் உள்ளன.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512498603", "date_download": "2019-08-18T17:16:31Z", "digest": "sha1:3EMLC3N6Z5KVBZFYKTV22VRYHZW7HYLT", "length": 4542, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கதைதான் முக்கியம்: ரம்யா", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\n‘என்னைப் பொறுத்தவரை புதுமுகமாக இருந்தாலும் கதைதான் முக்கியம்’ என்று ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.\nசிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியிருக்கும் சத்யா திரைப்படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்தப் படத்துக்கான புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரம்யா நம்பீசன் இந்தப் படத்தில் நடித்தது குறித்தும் தனது கதை தேர்வு குறித்தும் பகிர்ந்துள்ளார்.\n“நான் எப்போதுமே நல்ல கதைகளை மட்டுமே நம்புவேன். சத்யா படத்தைப் பொறுத்தவரை என் கதாபாத்திரத்தின் பெயர் ஸ்வேதா. சத்யா தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஷனம் படத்தின் ரீமேக்காகும். மற்ற மொழிகளில் நடிப்பதனால் தமிழில் கொஞ்சம் இடைவெளி விழுந்துவிட்டது. தற்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். சத்யா படத்தைத் தொடர்ந்து ‘நட்புனா என்னானு தெரியுமா’ படம் வெளியாகவுள்ளது. என்னைப் பொறுத்தவரை புதுமுகமாக இருந்தாலும் கதைதான் முக்கியம்” என்று கூறியுள்ளார்.\nமேலும், “சேதுபதி படத்தில் அம்மாவாகவும், ஒருநாள் ஒருகனவு படத்தில் ஸ்ரீகாந்த் தங்கையாகவும் நடித்திருக்கிறேன். அதன்பின் ராமன் தேடிய சீதை, குள்ள நரி கூட்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தேன். தங்கையாக நடித்தால் கடைசி வரை தங்கையாகத் தான் நடிக்க வேண்டி இருக்கும் என்றார்கள். அதை உடைக்கவே நாயகியானேன்” என்று தனது திரைப்பயணம் குறித்து தெரிவித்துள்ளார் ரம்யா.\nப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைமன் கிங் இசையமைப்பாளராகவும், அருண்மணி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்திருக்கும் இந்தப் படத்தை சத்யராஜ் தயாரித்திருக்கிறார்.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/british-airway-has-introduced-digital-tablet-during-travel-116120100022_1.html", "date_download": "2019-08-18T17:52:38Z", "digest": "sha1:FRGH4EJMJMVTBQDBQMMBDOPIJ4MFAZSS", "length": 11441, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பயணத்தின் போது டிஜிட்டல் மாத்திரை: பிரிட்டிஷ் ஏர்வேஸ்!! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபயணத்தின் போது டிஜிட்டல் மாத்திரை: பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடல்நிலையை கண்காணிக்கும் பொருட்டு 'டிஜிட்டல் மாத்திரை' வழங்கும் முயற்சியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு இன்ஜெஸ்டிபுள் சென்சார் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள 'டிஜிட்டல் மாத்திரைகள்’ வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த மாத்திரை பயணிகளின் தூக்கம், உடலின் தட்பவெப்ப நிலை, இதயத்துடிப்பு, பசி, அசவுகரிய நிலை குறித்த அனைத்து தகவலையும் தெரிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.\nபயணிகளின் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையைக் கண்காணிக்கவும் உதவும் இந்த டிஜிட்டல் மாத்திரையை வேரபிள் பேட்ச் அல்லது ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்கலாம்.\nஇந்த ஸ்மார்ட் மாத்திரைகளை ‘ப்ரோடஸ் டிஜிட்டல் ஹெல்த்’ எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇந்த நிறுவனம் ஸ்மார்ட் மாத்திரைகளைப் போல உடலில் தோலுக்கடியில் பொருத்தும் நானோ சென்சார்களையும் உருவாக்கியுள்ளது. இவை மாரடைப்பு ஏற்படப் போவதை முன் கூட்டியே தெரிவிக்கும் திறனுடையது.\nபாகிஸ்தான் வீரர் முச்சதம் விளாசி சாதனை: மே.தீவுகள் அணி திணறல்\nபெண்களுக்காக ஆண்கள் ஆடை அவிழ்ப்பு: விவகாரத்தை கையில் எடுக்கும் பிரபல நடிகர்\nபரமசிவனாரின் தேரை முறித்த விநாயகப் பெருமான்\nரூ.570 கோடி விவகாரம் ; கண்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலி : சிபிஐ வழக்குப்பதிவு\nதிருமணத்திற்கு முன்னர் ஜாலி: டேட்டிங் சென்ற இளம் ஜோடிக்கு கசையடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/10867-court-notice-to-uttar-pradhesh-chief.html", "date_download": "2019-08-18T17:35:16Z", "digest": "sha1:WYKXEKBR732TDQF3L5W7GOKWTL3UWFRG", "length": 9731, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "'கடவுள் அனுமன் காட்டுவாசி, தலித்': உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ் | court notice to uttar pradhesh chief", "raw_content": "\n'கடவுள் அனுமன் காட்டுவாசி, தலித்': உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ்\nஉ.பி. முதல்வர் யோகிஆதித்யநாத் : கோப்புப்படம்\nகடவுள் அனுமன் ஒரு தலித், காட்டில் வாழும் மனிதர் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nநோட்டீஸ் பெற்றுக்கொண்ட 3 நாட்களுக்குள் அவர் அனுமன் குறித்து பேசிய அவதூறுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று ராஜஸ்தானில் உள்ள வலதுசாரி அமைப்பு அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்டம், மாலகேடவாடா நகரில் செவ்வாய்கிழமை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,” அனுமன் காட்டுவாசியாக இருந்தவர், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். பஜ்ரங் பாலி அமைப்பு நாட்டில் உள்ள அனைத்���ுச் சமூகத்தையும் ஒன்றாக இணைக்கப் பணியாற்றுகிறது.\nவடக்கில் இருந்து தெற்காகவும், கிழக்கு முதல் மேற்காகவும் மக்கள் ஒன்று சேரவேண்டும். இதுதான் ராமரின் விருப்பம். இதைத்தான் விரும்பினார். இந்த விருப்பம் நிறைவேறும் வரை ஓய்வு இல்லை. மக்கள் ராம பக்தர்களுக்கு வாக்களிக்க வேண்டும், ராவண பக்தர்களுக்கு அல்ல\" என்று பேசினார்.\nஇதையடுத்து, அனுமரைத் தலித் என்று குறிப்பிட்டதற்காக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, ராஜஸ்தான் சர்வ பிராமண மகாசபை தலைவர் சுரேஷ் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஅந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது, “ அரசியல் லாபத்துக்காகக் கடவுளை சாதிப்பாகுபாட்டுள் பாஜக இழுத்துள்ளது. கடவுள் அனுமன் குறித்த முதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சு வேதனைக்குள்ளாக்குகிறது. ஏராளமான பக்தர்களின் மனதை ஆதித்யநாத்தின் பேச்சு பாதித்துவிட்டது. அரசியல் ஆதாயத்துக்காகவும், தங்களின் பலத்தை காட்டவும் இவ்வாறு பேசுகிறார். இன்னும் 3 நாட்களுக்குள் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் இரட்டை வேடம் தெரிந்துவிட்டது என்றும் அந்தக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், \"முதல்வர் ஆதித்யநாத், பாஜக ஆகியோரின் பேச்சு சமூகத்தையும், தனிநபரையும் பிரிப்பதுபோல் இருந்து வந்தது. தற்போது, கடவுளைச் சாதிவாரியாக பிரிக்கிறது \" என்று கண்டித்துள்ளார்.\nவிமான நிலையத்திலேயே 7 மாதங்கள் கழித்த சிரிய அகதிக்கு விடிவுகாலம் பிறந்தது\nஅந்தமான் சென்டினில் தீவில் கொல்லப்பட்ட அமெரிக்கரின் உடலை மீட்கும் பணியை கைவிட வேண்டும் : மானுடவியல் நிபுணர்கள் எச்சரிக்கை\n‘பிளாக் பாக்ஸ்’ தகவல் வெளியானது: இந்தோனேசிய லயன் ஏர்லைன்ஸ் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது- 11 நிமிடங்களில் 26 முறை டைவ்\nஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது: சிட்னியில் வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு\n'கடவுள் அனுமன் காட்டுவாசி, தலித்': உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ்\nபுதுக்கோட்டையில் திருநாவுக்கரசர், அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nசதுரகிரி மலையில் கோரக்க���் குகைக்கு செல்ல திடீர் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/10903-kohli-in-trouble-again.html", "date_download": "2019-08-18T17:44:13Z", "digest": "sha1:EHPK4AXYGINONJLX5NFC5GBX6C3JV3FW", "length": 10398, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "டாஸ் போடுவதற்கு ‘ஷார்ட்ஸ்’ அணிந்து வந்த விராட் கோலி; மரியாதைக் கெட்டத் தனமாக உள்ளது: கடும் சாடல் | kohli in trouble again", "raw_content": "\nடாஸ் போடுவதற்கு ‘ஷார்ட்ஸ்’ அணிந்து வந்த விராட் கோலி; மரியாதைக் கெட்டத் தனமாக உள்ளது: கடும் சாடல்\nவிராட் கோலி என்றாலே ஏதாவது சர்ச்சை கிளம்பியபடியே தான் இருக்கும், அதுவும் இது ஆஸ்திரேலிய பயணம் அல்லவா, அனைவரது பார்வைகளும் கேமராக்களும் அவர் மீதுதான் இருக்கும் என்பதை அவர் உணர்ந்தவராகத் தெரியவில்லை.\nவிராட் கோலியிடம் இன்னொரு பிடிவாத குணமென்னவெனில் ஒரு விஷயம் விமர்சிக்கப்படுகிறதா, அந்த விமர்சனம் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர் மன்னிப்போ வருத்தமோ தெரிவித்ததில்லை.\nஇந்நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியுடனான பயிற்சி போட்டி முதல் நாள் ஆட்டம் முழுதும் மழையால் நடைபெறவில்லை, இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. அனுபவமற்ற கத்துக்குட்டி பந்து வீச்சில் இந்தியா ஆல் அவுட் ஆனது வேறு கதை.\nஆனால் டாஸ் போட வரும்போது ஏதோ வாக்கிங் போவது போல் அவர் ஷார்ட்ஸ் அணிந்து வந்தது பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்ததாக நெட்டிசன்கள் பாய்ந்துள்ளனர்.\nஅதுவும் பிசிசிஐ இணையதளம் இந்தப் புகைப்படத்தை வேறு வெளியிட்டு தம்ம்பட்டம் அடித்ததும் நெட்டிசன்கள் மத்தியில் நல்லதாகப் பார்க்கப்படவில்லை. பலரும் மரியாதை குறைவான செயல் என்று விராட் கோலியை கடுமையாகச் சாடியுள்ளனர்.\n“இழிவானது, மரியாதைக் கெட்டத்தனம், இந்த நடத்தை மன்னிக்க முடியாத்து’ என்று பிரகாஷ் என்பவர் தன் ட்வீட்டில் சாடியுள்ளார்.\nஒரு நாட்டின் கிரிக்கெட் அணியின் கேப்டன் அந்நாட்டு தூதுவருக்குச் சமம் என்று கருதப்படும் நிலையில் அரைகுறையாக ஷார்ட்ஸ் அணிந்து டாஸ் போட்டது பலரையும் புண்படுத்தியுள்ளது என்கிறார் இன்னொரு ட்விட்டர்வாசி.\nசிறந்த பேட்ஸ்மெனாக இருக்கலாம் ஆனால் கிரிக்கெட்டுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள் கோலி. குறிப்பாக எதிரணியினரை மதிக்க வேண்டும், இது மிகவும் தீங்கான ஒரு முன்னுதாரணம் என்று இன்னொரு நெட்டிசன் அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஇன்���ு 64 ரன்களில் டீன் ஏஜ் பவுலரிடம் காட் அண்ட் பவுல்டு ஆனார் விராட் கோலி.\nவளசரவாக்கத்தில் நடிகை தற்கொலை: பட வாய்ப்புகள் குறைந்ததால் விபரீத முடிவு\n2.0 படம் பற்றி தமிழ் திரைப் பிரபலங்களின் கருத்து என்ன\nநாயகனாகும் ரியோ; இயக்குநராகும் 'ஸ்மைல் சேட்டை' கார்த்திக்: சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்\nவிஜய் - விக்ரம் - சிம்பு: மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படமாக்கும் முயற்சியில் மணிரத்னம்\nதோனியின் ஓய்வு குறித்து பேசக்கூட கூடாது- பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆதரவு\n4-ம் இடத்துக்கு என்ன திட்டம் இருக்கு- கோலி, ரவிசாஸ்திரி கூட்டணியை வறுத்தெடுத்து யுவராஜ் சிங்\nஒருநாள் போட்டி அணிக் கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுக்கும் நேரமா\n-ரோஹித், கோலி ஆதரவாளர்களாக பிரிந்த வீரர்கள்; கேப்டன்ஷிப்பில் மாற்றம்\n'நீங்கள் இல்லாமல் தெ. ஆப்பிரிக்காவுக்கு வெற்றியே இல்லை': டிவில்லியர்ஸ்க்கு கோலி, யுவராஜ் சிங் ஆதரவு\n'தோனி இல்லாமல், ஒரு போட்டியைக் கூட வெல்ல முடியாது, வாய்ப்பே இல்லை': ஸ்டீவ் வாஹ் புகழாரம்\nடாஸ் போடுவதற்கு ‘ஷார்ட்ஸ்’ அணிந்து வந்த விராட் கோலி; மரியாதைக் கெட்டத் தனமாக உள்ளது: கடும் சாடல்\nகடினமாக உழைக்கும் சமையல்காரர்கள் யார் பென் ஸ்டோக்ஸை கிண்டல் செய்து சஞ்சய் மஞ்சுரேக்கர் ட்வீட்- ஸ்டோக்ஸ் பதில்\nபுதுசு புதுசா அவுட் ஆகிறார்: கே.எல்.ராகுலுக்கு பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கடும் எச்சரிக்கை\nஆஸி. பவுலிங்குக்கு எதிராக இந்திய பேட்ஸ்மென்கள் செய்ய வேண்டியது என்ன: ஆகாஷ் சோப்ராவின் 5 முக்கிய ஆலோசனைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7620", "date_download": "2019-08-18T18:23:33Z", "digest": "sha1:TQGL2WDVM4WSCMN37WS3IBQGX6SSHKW3", "length": 55305, "nlines": 217, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி சந்திப்பு குறித்து", "raw_content": "\n« நமது மருத்துவம் பற்றி…\nஊட்டிசந்திப்பு பற்றி நிறைய சந்தேகங்கள் வந்தன. ஆகவே ஒரு பொது விளக்கம்.\nஊட்டி சந்திப்பு குறித்த அறிவிப்பு வந்தபின் ஐம்பது பேருக்குமேல் இதுவரை வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். வரலாமா என்று மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் கோரியவர்களை பரிசீலித்தபின் அவர்களை அழைத்திருக்கிறோம். ஐம்பது என்ற எண்ணிக்கையே எங்களுடைய அதிக பட்சம். ஆகவே மேற்கொண்டு எவரும் வருகையை தெரிவிக்க வேண்டாம் என்று கோருகிறோம். இடவசதி உணவு ஏற்பாடு வசதி முதலியவற்றைக் கருத்தில்கொண்டே இந்த முடிவு என்பதை புரிந்துகொள்ளும்படி கோருகிறோம்.\nவருவதாக்ச் சொன்னவர்கள் தங்கள் வருகையை வரும் ஆகஸ்ட் முதல்வாரத்துக்குள் உறுதி செய்யவேண்டும். அதை ஒட்டியே பிற ஏற்பாடுகள் செய்யப்படும். வருவதாக உறுதியளித்தபின் வராமலிருப்பதை ஒர் அவமதிப்பாகவே கொள்வது எங்கள் வழக்கம். மிகச்சிலர் அவ்வாறு செய்வதுண்டு, நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களை பிறகு எப்போதும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறோம் – நட்பைப் பேணியபடியே. இம்முறை வருவதாகச் சொல்லி கோரிக்கை விடுத்தும் அழைக்கப்படாதவர்களுக்கு அதற்கான காரணம் என்ன என்று புரிந்திருக்கும்.\nதவிர்க்கமுடியாத காரணங்கள் இருக்கலாம். அதை ஏற்பதில் தடை இல்லை. ஆனால் இலக்கிய நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு ‘முடிந்தால் போகலாம்’ என்ற மனநிலை ஊக்குவிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பு. இலக்கியம் வாழ்க்கையின் முக்கியமான ஓர் அங்கம்; அதற்காக சிறிது இழக்கவும், சிறிது உழைக்கவும், சிறிது பொறுத்துக்கொள்ளவும் தயாராக இருப்பவர்களை மட்டுமே நாங்கள் உத்தேசிக்கிறோம். அப்போதுதான் கூட்டம் பயனுள்ளதாக இருக்கும்.\nமேலும் இக்கூட்டங்களை போதிய அமைப்புபலம் இல்லாமல் செய்கிறோம். பணம் இழப்பு பிரச்சினை இல்லை. வேலை செய்ய எவரும் இல்லை என்பதே சிக்கல். நண்பர்களே அனைத்தையும் செய்கிறார்கள். நான் பொதுவாக வேலை எதுவும் செய்வதில்லை என்றாலும் வேலைசெய்யும் நிர்மால்யா போன்ற நண்பர்களின் உழைப்பு வீணாவதை விரும்புவதில்லை. ஆகவே இத்தகைய கறாரான விதிகள்.\nநிபந்தனைகள் பற்றி ஒரு தன்னிலை விளக்கம்:\nஇந்நிகழ்ச்சிக்கு பலர் நெடுந்தூரம் பயணம்செய்து வருகிறார்கள். வெளிநாட்டில் இருந்தும் கூட. ஆகவே நிகழ்ச்சி முடிந்தவரை பயனுள்ளதாக இருக்கவேண்டுமென்பதே நோக்கமாகும். நேரம் வீணடிக்கப்படக்கூடாது என்பதற்காகவே நிபந்தனைகள் என்பதை நண்பர்கள் புரிந்துகொள்ள முடியும். இந்நிபந்தனைகள் அனைத்துமே கடந்தகாலத்தில் குற்றாலத்தில் பதிவுகள் போன்ற சந்திப்புகளில் இருந்து பெற்ற அனுபவத்தில் இருந்து உருவாக்கிக் கொண்டவை.\nபதிவுகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கலாப்ரியா சமீபத்தில் ’உயிரெழுத்து’ மாத இதழில் ஒரு பேட்டி அளித்திருக்க��றார். அதில் பதிவுகளின் தோல்விக்கான காரணத்தைப்பற்றி சொல்லியிருக்கிறார். பதிவுகள் ஆரம்பத்தில் மிகுந்த வீச்சுடன் நிகழ்ந்த ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. பின்னால் அது சரிவடைந்ததற்கு முதல் காரணம் குடி. நண்பர் சந்திப்பு என்பதனால் ஒரு உற்சாகத்துக்காக தானே அதை ஊக்குவித்ததாக கலாப்ரியா சொல்கிறார். ஆனால் நிகழ்ச்சி முடிந்தபின்னர் இரவில் குடி என்பது விரைவிலேயே மாறி நிகழ்ச்சியின்போதே , ஏன் குற்றாலத்தில் வந்திறங்கியதுமே, குடி என்று ஆனது.\nநம்மில் பலருக்கு அன்றாடக் குடிப்பழக்கம் இல்லை. எப்போதாவது குடிக்கும்போது எங்கே நிறுத்தவேண்டுமென தெரிவதில்லை. மிச்சபேர் தொழில்முறைக் குடிகாரர்கள். ஆக நிகழ்ச்சியின்போது குடித்துவிட்டு சத்தம்போடுவது சம்பந்தமில்லாமல் உளறுவது என ஆரம்பித்து ஒரு கட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்தமுடியாத நிலை வந்தது. கலாப்ரியா பதிவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் குற்றாலம், செங்கோட்டைகாவல்நிலையங்களுக்கெல்லாம் முன்னரே சென்று மாமூல் கொடுத்து சொல்லிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கிறார். இருந்தும் பல ரசாபாசங்கள் நிகழ்ந்தன. காவல்துறை தலையிட்டு தீர்க்கவேண்டிய அளவுக்கு. ஆகவேதான் பதிவுகள் நிறுத்தப்பட்டது.\nஇரண்டாவதாக, அவ்வப்போது மட்டும் அமர்வுகளில் பங்கெடுப்பது, தாங்கள் சம்பந்தப்பட்ட அமர்வுகளில் மட்டும் பங்கெடுப்பது போன்ற வழக்கங்கள். இதனால் முன்பின் புரியாமல் உள்ளே வந்து எதையாவது பேசுவது, பேசியவற்றையே புதிதாக மீண்டும் எடுப்பது போன்ற சிக்கல்கள் உருவாயின. மையம் கொண்ட ஓர் உரையாடலே சாத்தியமல்ல என்ற நிலை ஏற்பட்டது.\nபலசமயம் சந்திப்பு நிகழ்ச்சிகளில் குடித்துக்கொண்டிருப்பவர்களே திரும்ப ஊருக்குச் சென்றபின் ‘ஒண்ணுமே நடக்கலை, காசு வேஸ்ட்’ என்று சொல்லும் நிலை ஏற்பட்டது. சமீபத்தில் நாகர்கோயிலில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. அது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் கிட்டத்தட்ட சர்வதேசத்தரம் பேணுபவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டது. ஆனால் ஆரம்பித்த முதற்கணம் முதலே குடிக்க ஆரம்பித்து நிகழ்ச்சியை குடிக்களியாட்டமாக ஆக்கினார்கள் பங்கேற்பாளர்கள். பின்புஅப்படி ஆக்கியவர்களே கசந்துகொண்டார்கள் . காரணம் அவர்கள் உள்ளூர இலக்கியவாதிகள். நல்ல இலக்கிய விவாதத்தையே அவர்களின் மனம் ஏங்குகி���து.\nகுடிக்களியாட்டம் தவறு என நான் சொல்லவில்லை. அதை ஒழுக்க ரீதியாக பார்க்கவுமில்லை. சராசரி மலையாளிக்கு என்ன மனநிலை உண்டோ அதுவே எனக்கும். குடி என்பது ஒரு வகை லௌகீகக் கொண்டாட்டம் மட்டுமே. அதையும் இலக்கியத்தையும் இணைத்துக்கொள்ளவேண்டியதில்லை. பதின்ம வயதை தாண்டிவிட்டால் பின்னர் குடிப்பது கலகமோ சமூக எதிர்ப்புச்செயல்பாடோ ஒன்றுமில்லை, குடிமட்டுமே. குடிப்பவர்களின் உரிமைபோலவே குடிக்காதவர்களுக்கும் சில அடிப்படை உரிமைகள் உண்டு.\nஇந்தச் சிக்கல்களைக் களையவே எங்கள் சந்திப்புகளில் நிபந்தனைகள். அவை அனைத்துமே அரங்க விவாதத்தை சீராக நடத்திச்செல்லும் நோக்கம் கொண்டவை என்பதை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இத்தனைக்கும் பிறகும் சிறப்பான விவாதம் அமைவது உறுதியல்ல. காரணம் முன்பின் தெரியாத பலர் ஓர் இடத்தில் கூடி பேச ஆரம்பிக்கிறோம் என்பதே. யாராவது ஒருவர் அவையடக்கமிழந்தாலே போதும் சங்கடமாகிவிடும்.\nஆகவே நிபந்தனைகளை மீண்டும் சொல்கிறோம்.\n1. வரக்கூடியவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.\n2 தனிப்பட்ட முறையில் விமரிசனம்செய்து பேசக்கூடாது.கடுமையான நேரடி விமரிசனங்களும் கூடாது.\n3 சந்திப்பு நிகழும் மூன்று நாட்களிலும் அரங்கிலும் வெளியிலும் மது அருந்தக்கூடாது.\n4 சந்திப்புகளின்போது விவாதத்தின் பொதுவான எல்லைக்கு வெளியே அதிகம் செல்லக்கூடாது. மட்டுறுத்தல் உண்டு.\n5 வரவிரும்புகிறவர்கள் தகவல் தெரிவித்தால் அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படாதவர்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லாமல் எவரையும் கூட்டி வரக்கூடாது.\nபங்கெடுக்கும் நண்பர்கள் கேட்ட சில விளக்கங்கள்.\n1. சிலர் நிகழ்ச்சியை சனி ஞாயிறு என இரு நாட்களுக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாமே என்றார்கள். வெள்ளி விடுப்பு எடுப்பது கடினம் என்றார்கள். விடுப்பு எடுக்க முடிந்தவர்களுக்கு மட்டுமே உரிய சந்திப்பு இது. எங்கள் திட்டம் வெள்ளியன்று காலை 10 மணிக்கு முதல் அமர்வு என்பது. ஞாயிறு மதியம் அமர்வு முடியும். சனி ஞாயிறு மட்டும் நிகழ்ச்சி என்றால் சனி வந்து ஞாயிறு கிளம்புவது போல. உண்மையில் அது ஒருநாள் நிகழ்ச்சி மட்டுமே. ஓர் இரவுக்காக ஊட்டிவரை பயணம்செய்வதென்பது அபத்தம்.\nமேலும் வெள்ளி சனி இருநாட்களிலும் பயணம் உள்ளது. வருவதும் போவதும். பொதுவாக ந���ன் கவனித்தது என்னவென்றால் பயணம் உள்ள நாட்களில் ஒரு நிலைகொள்ளாமை இருக்கிறது. அது விடுமுறை மனநிலையை அளிப்பதில்லை. சனிக்கிழமை ’இன்று முழுக்கமுழுக்க ஊட்டிதான்’ என்ற எண்ணம் காலையிலேயே மனதில் உருவாகும். அந்த எண்ணம் அளிக்கும் விடுதலையே உண்மையான விடுமுறை இன்பம். அதை அனுபவித்தவர்கள் புரிந்துகொள்ள முடியும். ஆகவே இந்த மூன்றுநாள் நிகழ்ச்சியை மாற்ற முடியாது.\n2 சிலர் வெளியே தங்கிக்கொள்ளலாமா என்றார்கள். அதுவும் பொதுவாக நடைமுறைச் சாத்தியம் அல்ல. ஊட்டி நாராயணகுருகுலம் உண்மையில் ஊட்டியில் இல்லை.ஃபெர்ன் ஹில் தாண்டி மஞ்சனகொரே என்ற கிராமத்தில் உள்ளது. ஊட்டி நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில். அந்த விலகியதன்மையே அதன் அழகு. ஊட்டியில்தான் தங்கும் விடுதிகள் உள்ளன. அதாவது குருகுலத்தில் இருந்து 5 கிமீ தூரம்வரை தங்குமிடமேதும் இல்லை\nஇந்நிலையில் சிலர் வெளியே தங்கினால் அவர்களை ஒவ்வொரு முறையும் கூட்டி சந்திப்புகளை ஒருங்கிணைப்பது கடினமானது. அவர்கள் இரவில் திரும்பிச் செல்வதும் கடினம். உணவுக்காக வெளியே சென்றாலும் இதே சிக்கல்கள் உருவாகும். குருகுலத்தில் சைவ உணவுதான். இலக்கியத்துக்காக இந்தமாதிரி சில சமரசங்களைக்கூடச் செய்ய முடியாது என்பவர்கள் தயவுசெய்து வரவேண்டியதில்லை.\nமேலும் முக்கியமாக, சந்திப்புநிகழ்ச்சியின் அரங்குக்கு வெளியிலும் மது அருந்தக் கூடாது என்று சொல்லியிருந்தோம். என்ன காரணம் என்றால் நடைமுறையில் அரங்குக்கு வெளியேதான் பூசல்கள் நிகழ்கின்றன என்பது தமிழ்நாட்டு அனுபவம். பொதுவாகவே இலக்கியம் நுட்பமான ஒர் அகங்காரச் செயல்பாடு. ஓர் எழுத்தாளனின் ஆக்கத்தை விமரிசனம் செய்வது அவன் கருத்தை மறுப்பது எல்லாமே அவன் அகங்காரத்தை சீண்டுகின்றன. அரங்கில் அவன் அதை அடக்கிக் கொள்வான். அரங்குக்கு வெளியே குடியும் சேர்கையில் அது கட்டற்று வெளிவரும். அதன் பொறுப்புகளை ஒருங்கிணைப்பவர்கள் தாங்கிக்கொள்ளவேண்டியிருக்கும்\nஊட்டிகுருகுலத்தில் இருவர் தங்கும் 10 தனி அறைகள் மற்றும் ஒரு கூடம் ஆகியவற்றில் 50 பேர் தங்கமுடியும். நான்கு மரக்குடில்கள் உள்ளன. ஒரு சாகச அனுபவம் தேவைப்படுபவர்கள் அங்கேயும் தங்கலாம் – இப்போது காட்டெருதுகள் வழக்கமாக அங்கே வருகின்றன. சொகுசு வசதிகள் இல்லை என்றாலும் தேவையான வ���திகள் இருக்கும். அங்கேயே தங்கவேண்டும் என்பதும் நிபந்தனையே.\n3. ஏன் பிற நண்பர்களை கூட்டிவரக்கூடாது என்று சொல்கிறோம் என்றால் சிலசமயம் உற்சாகமிகுதியால் சிலர் ஒன்றும் தெரியாத நண்பர்களை கூட்டி வந்துவிடுகிறார்கள். அப்படி ஒருமுறை நிகழ்ந்தது. அவ்வாறு வந்தவர் அந்த விவாதத்தின் பொதுவானதளம் குறித்த அறிமுகமே இல்லாதவர். உற்சாகமாக எதையெதையோ பேச ஆரம்பித்தார். அவரை கட்டுப்படுத்துவதே கடினமாகிவிட்டது. எந்த ஒரு விவாதமும் அதில் குறைந்தபட்ச ஈடுபாடு உள்ளவர்களால் ஆனதாக இருக்கும்போதே பயனுள்ளதாகிறது.\nஇப்போதைக்கு நிகழ்ச்சியை முழுமையாகவே ஒருங்கிணைத்திருக்கிறோம். முதல்நாள், 27-8-10 வெள்ளி அன்று காலை 10 மணிக்கு முதல் அமர்வு. கூட்டம்பற்றிய அறிமுகத்துக்குப் பின் சிறில் அலெக்ஸ் அவரது ஆதர்ச சிந்தனையாளரும் கிறித்தவ மெய்யியலை நவீன நோக்கில் விளக்கியவருமான ஆண்டனி டி மெல்லோ பற்றி அரைமணிநேரம் பேசி அறிமுகம் செய்வார். அதன்பின் அவரிடம் வருகையாளர்கள் கேள்விகள் கேட்கலாம், விவாதிக்கலாம். அதன்பின் நான் இந்திய தத்துவ சிந்தனை மரபைப்பற்றிய ஒரு கோட்டுச்சித்திரத்தை முன்வைக்கிறேன். ஒருமணி அளவில் மதிய இடைவெளி.\nமதியத்துக்குபின் இரண்டு மணிக்கு மீண்டும் கூடும் அரங்கில் இந்திய சிந்தனை மரபைப்பற்றி கேள்விகள் கேட்கலாம், விவாதம் நிகழும். மாலை ஐந்து மணிக்கு விவாதம் முடியும். அதன்பின் பங்கேற்பாளர்கள் ஒரு மாலை நடை செல்லலாம்.\nமாலை ஏழரை மணிக்கு மீண்டும் கூடும் அரங்கில் பங்கெடுக்கும் 7 கவிஞர்கள் அவர்களுக்கு பிடித்த சங்க இலக்கியப்பாடல்கள் இரண்டை முன்வைத்து அவற்றை ரசிக்கும் விதம் குறித்து சொல்வார்கள். பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு எதிவினையாற்றுவார்கள். மொத்தம் 15 சங்கப்பாடல்களை வாசித்து விவாதிக்கலாம். இரவு பத்துமணிக்கு விவாதம் முடியும்\nமறுநாள் காலைநடை சென்றுவிட்டு ஒன்பதரை மணிக்கு அமர்வுக்கு கூடவேண்டும். முதலமர்வில் கரு.ஆறுமுகத்தமிழன் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த [காப்பியகாலம்] 10 சிறு பாடல்களை அறிமுகம்செய்து ரசிக்கும் விதத்தை முன்வைப்பார். அதன்பின்னர் நாஞ்சில்நாடன் 10 கம்பராமாயண பாடல்களை அவர் ரசிக்கும் விதத்தைச் சொல்லி அறிமுகம் செய்வார். ஒருமணிக்கு அமர்வு முடியும்.\nமதியம் இரண்டுக்கு ஆரம்பிக்கும் அமர்���ில் மரபின்மைந்தன் முத்தையா 10 சைவ இலக்கியப்பாடல்களை அறிமுகம் செய்து ரசிக்கும் முறையை சொல்லிக்கொடுப்பார். அதைத்தொடர்ந்து ஜடாயு 10 வைணவ இலக்கியப் பாடல்களை அறிமுகம்செய்து பேசுவார். இரவு அரங்கில் செல்வ புவியரசன் திராவிட இயக்கம் உருவாக்கிய 10 மரபுக்கவிதைகளை அறிமுகம்செய்து பேசுவார். அவற்றை ஒட்டி வாசகர்கள் தங்களுக்கு பிடித்த மரபுக்கவிதைகளை முன்வைப்பார்கள்.\nஞாயிறு காலைநடை முடிந்து 930க்கு கூடவேண்டும். அப்போது அரங்கில் பங்கேற்கும் கவிஞர்கள் தங்களுடைய இரு நவீனக்கவிதைகளை முன்வைப்பார்கள். அவற்றை தாங்கள் ரசித்த விதத்தை பங்கேற்பாளர்கள் சொல்வார்கள். இரண்டுமணிக்கு அரங்கு முடியும். மதியத்துக்குமேல் நண்பர்கள் அளவளாவிக்கொண்டிருக்கலாம். மாலை கிளம்புபவர்கள் கிளம்பலாம்\nஇந்த கவிதை அரங்குகளைப் பொறுத்தவரை கவிதை ரசனைக்கே முதலிடம். கவிதையின் உள்ளடக்கம் சம்பந்தமான விவாதங்கள் அல்ல. கோட்பாட்டு விவாதங்களும் அல்ல. ஒரு கவிதை ரசிக்கப்பட்டதுமே அடுத்த கவிதைக்குச் சென்றுவிடவேண்டும். ஒரேநாளில் தொடர்ச்சியாக எத்தனை அதிகமான கவிதைகளை ரசிக்கிறோம் என்பதே இலக்கு\nசென்ற அரங்கில் அதுவரையிலும் தமிழ் நவீன கவிதையில் அறிமுகம் இல்லாதிருந்த , ஆர்வமும் இல்லாமலிருந்த நண்பர்கள் சிலர் வந்திருந்தார்கள். மூன்றுநாட்களில் 200 கவிதைகள் வழியாக செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. ஒவ்வொரு கவிதைக்கும் பல கோணங்களில் ரசனை அறிமுகமும் செய்யப்பட்டது. விளைவாக சட்டென்று அவர்களுக்கு கவிதையின் வாசல் திறந்து கிடைத்தது என்றார்கள். நவீனக் கவிதை அவர்களுக்கு எளிதாக ஆகியது. அது ஒருபரவசமூட்டும் அனுபவம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.\nஅதேபோல மரபுக்கவிதைக்கும் ஓர் அரங்கை ஏற்பாடுசெய்யலாமே என்று அப்போது சொல்லப்பட்டது. அதற்காகவே இந்த அரங்கு. ஒரேநாளில் 50 கவிதைகளை நாம் எவருமே தனியாக அமர்ந்து கவனம்கொடுத்து வாசிக்க முடியாது. ஆனால் கூடி அமர்ந்து வாசிக்கையில் அது மிக எளிதாக சாத்தியமாகும். தொடர்ந்து அது பற்றிய ரசனைவிளக்கமும் இருக்கையில் ஒரு போதைப்போல நம்மை அது கட்டிப்போடுவதைக் காணலாம். ஒரேநாளில் நம் மரபின் வழியாக தொடக்கம் முதல் இறுதிவரை ரச்னையுடன் கடந்து வரும்போது ஒரு நல்ல அறிமுகம் இயல்பாகவே சாத்தியமாகிறது. அதற்காக��ே முயல்கிறோம்.\nகுருகுலம் ஊட்டியில் ஓர் அழகான இடம். அங்கே மேலும் தங்க விரும்புபவர்கள் சிலநாள் தங்கலாம். நானும் சில நண்பர்களும் திங்களன்றும் தங்கி இருக்க திட்டமிட்டிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருப்போம். சிலர் அதை விரும்பினால் நல்வரவு.\nகிருஷ்ணன் – ஈரோடு 98659 16970\nஊட்டி நித்யா க‌விதை அர‌ங்கு – 1\nஊட்டி சந்திப்பு பதிவு 3\nஊட்டி சந்திப்பு பதிவுகள் -2\nTags: ஊட்டி கவிதை முகாம்\n“பொதுவாகவே இலக்கியம் நுட்பமான ஒர் அகங்காரச் செயல்பாடு”\nஎவ்வளவு பெரிய விஷயம் மிக லேசாக ஒற்றை வரியில் சொல்லிவிட்டீர்களே :)\nநீங்கள் சிட்னி வந்திருந்த பொழுது பார்த்து பேச முடியாமல் போனது வருத்தமே …\nஎன்றாவது ஒரு நாள் ..அமையும் ..அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும் .\nமேம்போக்காகப் பார்கையில் இறுக்கமான விதிகளாய்\nஇருப்பதாய் தெரிந்தாலும் ..அடிப்படையில் ஒரு\nஊட்டிசந்திப்புக்கு என் வாழ்த்துக்கள். குற்றாலம் பதிவுகளில். இறுதி ஒன்றிரண்டு ஆண்டுகளில் சில ரசாபாசங்கள் அரங்கிற்கு வெளியே நடந்தன.நான் காவல்துறை நண்பர்களிடம் நேரில் சென்று நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக ஒரு வார்த்தை சொல்லிவைப்பேன்..அவ்வளவுதான்.”மாமூல் கொடுத்து”என்பது அதிகப்படியான வாசகம்.நான் அப்படிச் சொல்லவில்லை,அப்புறம் பதிவுகள் நின்று போயிருக்கிறது, அது எப்பொழுதும் தொடரலாம். இடந்த மறுப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்\nஇது இந்த விவாதத்திற்கு தேவையில்லை என்றாலும் எழுதுகிறேன். ஊட்டி சந்திப்பு நிபந்தனைகளைப் படிக்கும் போது தோன்றியது. வேண்டாம் என்றால் நீக்கி விடுங்கள். உங்கள் தளத்தில் எழுதுவது பெரும்பாலும் ஆண்களே. நீங்கள் விவரிக்கும் இலக்கிய நண்பர்களும் சுற்றுப்பயண நண்பர்களும் ஆண்களே. அப்புறம் இந்த ஊட்டியில் தங்கும் நிபந்தனைகளைப் படிக்கும்போது இது ஒரு பேச்சிலர் கூட்டமாக மட்டும் தான் இருக்கும் போல் இருக்கிறது.\nராக்கெட் வேகத்தில் பயணிக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டில் பத்து வருடம் கழித்த பின்னர் இப்படி இருப்பது வருத்தம் அளிக்கிறது. தங்கள் வாசகர்களில் நிறைய பெண் வாசகர்கள் கண்டிப்பாக இருப்பர். அவர்களை இந்த சந்திப்புகளில் கலந்து கொள்ள வைப்பது முக்கியமென கருதுகிறேன். இல்லாவிடில் பாதி நிரம்பிய கிளாஸாக தான் இருக்கும்.\nபெண்கள் இப்போது எழுத ஆரம்பித்திருந்தாலும் இன்னும் ஆண்கள் அளவுக்கு எழுதுவது இல்லை. இதில் நாம் இன்னும் பின் தங்கியே இருக்கிறோம். நல்ல பெண் வாசர்களை இலக்கிய விவாததில் ஈடுபடுத்துவது நல்ல எழுத்தாளர்களை கட்டாயம் உருவாக்கும்.\nநீங்கள் நினைப்பதற்கு நேர் மாறானது உண்மை. கடுமையான நிபந்தனைகள் என்றால் ஒரு 10 பேர் குறைவார்கள் என எதிர்பார்த்தோம். 10 பேர் கூடியிருக்கிறார்கள். என்ன காரணம் என்றால் , வழக்கமாக இலக்கிய அரங்குகளில் நிகழ்வதுபோல கட்டுபபடற்ற விவாதம் குடி என நேரம் வீணாகாது என்று உடனே நம் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். இந்த நிபந்தனைகள் அனைத்துமே எந்த ஒரு கருத்தரங்கிலும் சாதாரணமாக இருப்பவை என்பதை நீங்கள் காணலாம். அவற்றை சொல்லவேண்டியதில்லை. குடித்துவிட்டு அரங்குக்கு வரக்கூடாது இன்னொருவரை தனிப்பட்ட முறையில் தாக்கக்கூடாது பேச்சு நேரத்தில் செல்போனை அணைத்துவிடவேண்டும் என்றெல்லாம் எந்த ஊரிலும் பங்கேற்பாளர்களுக்கு தனியாகச் சொல்லி தரவேண்டியதில்லை. அவை இயல்பாகவே புரிந்துகொள்ளக்கூடியவை. ஆனால் தமிழில் துரதிருஷ்டவசமாக அவற்றை சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது. கல்லூரிகளுக்கு சென்றால் பேசுவதற்கு முன் பேச்சுநேரத்தில் உங்களுக்குள் பேசிகொள்ளாதிரி பேச்சு நடுவே செல்ஃபோனில் கத்தி பேசாதீர் என கல்லூரி பேராசிரியரக்ளுக்கே ஒவ்வொருமுறையும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆகவேதான் நிபந்தனைகளை ‘சொல்கிறோம்’\nஇந்த நிபந்தனைகள் காரணமாகத்தான் எங்கள் நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் வருகிறார்கள். எங்கள் நிகழ்ச்சிகலிலேயே இதுவரை அதிகமான பெண் கவிஞர்கள் வாசகர்கள் கலந்துகொன்டிருக்கிறார்கள். நிபந்தனைகளே அவர்களுக்கு அளிக்கப்படும் ஒருவகை உறுதிப்பாடுகள்தான். ஆனால் பொதுவாக தமிழில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பெண்கள் வருவதில்லை. ஆண்துணை இல்லாமல் செல்வது இன்னமும் அவரக்ளுக்கு சாத்தியமாவதில்லை. ஆணின் அனுமதி கிடைப்பதும் இல்லை. அது வேறு ஒரு சமூகப் பிரச்சினை\nசந்திப்பு /நிகழ்வு சிறப்புற நடை பெற வாழ்த்துக்கள்.\nமுடிந்தால் நேரலை அல்லது வீடியோ பதிவு செய்யுங்கள், வர முடியாதவர்கள் பார்த்து கேட்டு மகிழலாம்.\nகலாப்ரியா இடைகால் அல்லது பாவூர் சத்திரம் அல்லது நைனாரகரம் போன்ற சிறிய கிராமங்களில் நடத்துங்கள், எனக்கு கலந்து கொள்ள ஆ���லை இருக்கிறது.\n//ஆண்துணை இல்லாமல் செல்வது இன்னமும் அவரக்ளுக்கு சாத்தியமாவதில்லை. ஆணின் அனுமதி கிடைப்பதும் இல்லை. அது வேறு ஒரு சமூகப் பிரச்சினை//\nதனிப்பட்ட முறையில் இது போன்ற இலக்கிய நிகழ்வுகளை தர இயலாத சிலர் உங்களுடைய நிகழ்வுகளுக்கு டிவிட்டர், பிளாக், பேஸ்புக் என இலவச விளம்பரம் தருகிறார்களே கவனித்தீர்களா \nநிகழ்வு சிறப்புற நடைபெற வாழ்த்துகள். :)\nகுடி சம்பந்தமான நிபந்தனைகள் மிகச் சரியே. அதை ஒரு நிபந்தனையாக ஆக்கியிருப்பது நம் சூழ்நிலையை காட்டுகிறது. நான் சொல்ல வந்தது இந்த தளத்திலும் எழுத்துக்களிலும் தெரிவது பெரும்பாலும் ஆண்கள் தான் என்பதே. உங்கள் சந்திப்புகளில் பெண் கவிஞர்கள், வாசகர்கள் பங்கு கொள்வது பற்றி நீங்கள் எழுதியது சந்தேகத்தை தீர்த்தது.\nவிழாவில் பங்கேற்க இயலாத, ஆனால் அங்கு நடந்த விவாதங்களை, விவாத ரசனைகளை ஒலித்தகடு மூலம் கேட்டு ரசிக்க பதிவுகள் செய்ய ஏதாவது திட்டம் உண்டா அவை கிடைக்குமா\nஅவை எந்தவிதத்திலாவது பகிர்ந்துகொள்ளப்பட்டால், அகமகிழ்வோம்.\nநிபந்தனைகள்[மறுபிரசுரம்] » எழுத்தாளர் ஜெயமோகன்\n[…] ஊட்டி சந்திப்பு குறித்து http://www.jeyamohan.in/\nஉதகை காவியமுகாம் 2014 அறிவிப்பு\n[…] ஊட்டி சந்திப்பு குறித்து […]\nஊட்டி - சுழன்றும் கதைப் பின்னது அண்டம்\nஅறிவியல் கட்டுரைகள் எழுதுவது எப்படி\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en.php?country=%2B5%3E&from=in", "date_download": "2019-08-18T17:13:00Z", "digest": "sha1:ZLQ4AFQF6LGVQ67LD5SDIGEWWIQUTL3F", "length": 12630, "nlines": 50, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "சர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nசம்மந்தப்பட்ட நாட்டின் பெயருக்கு ஏற்ப வகைப்படுத்திய,\nசர்வதேச டயலிங் குறியீடுகளின் அகரவரிசைப் பட்டியல்:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\n1. போக்லாந்து தீவுகள் +500 00500 fk 14:13\n9. செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் +508 00508 pm 17:13\n29. நெதர்லாந்து அண்டிலிசு +599 00599 an 14:13\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற சர்வதேச டயலிங் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, இந்தியா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0091.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-08-18T18:04:10Z", "digest": "sha1:V62OWOHB7EFDNURPCSQUFQFWSOOCCGPJ", "length": 16183, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "காதலும் – பிரிவும் – ஆணவக் கொலைகளும் !! « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஆகஸ்டு 17, 2019 இதழ்\nகாதலும் – பிரிவும் – ஆணவக் கொலைகளும் \nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஉலகில் உயிர் தோன்றக் காரணமாய் அமையும் உணர்ச்சி காதல் இயற்கையின் பேரன்பு உயிர்களிடத்தில் காதலாய் மலர்கின்றது. மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் காதலில் இயல்பாய் எந்த குறுக்கீடும் இல்லாமல் ஒன்றினையும் நல்வாய்ப்பு பெற்றது. மனிதனுக்கு மட்டுமே காதல் பாலின தகுதி தவிர்த்து பணத்தகுதியும், நம் நாட்டை பொறுத்தவரையில் மதமும், சாதியும் தகுதிகளாக வைக்கப்படுகின்றன.\nநாம் அறிந்த காதல் கதைகள் எல்லாம் இரு இணைகள் பிரிவில் மட்டுமே இன்று வரை காதலின் ஆழத்தையும் – காதலின் உன்னதத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டிற்���ு அனார்கலி – சலீம், லைலா – மஜ்னு, அம்பிகாபதி- அமராவதி போன்ற கற்பனைக் காதல் கதைகளில் கூட காதல் இணையர்கள் வாழ்க்கையில் சேர்வதில்லை. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ – ஜூலியட் வரை அதுதான் நிலை. சிறந்த காதல் காவியங்கள் என மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அனைத்தும் கற்பனையானது, சோக முடிவு கொண்டது. அந்த வகையில் நம் நடைமுறை வாழ்க்கையிலும் கூட அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.\nசில ஆண்டுகளுக்கு முன் வெளியான ennu ninte moideen என்ற மலையாளப் படம் நிறைவேறாத காதலின் உண்மை கதை. 1960-1970 களில் கேரளாவில் இசுலாமிய குடும்பத்தைச் சேர்ந்த மொய்தீனுக்கும், இந்து நிலவுடைமையாளரின் மகள் காஞ்சன மாலாவிற்கும் அரும்பிய அழகிய காதல் உணர்வு 22 வருடங்கள் அவர்கள் காத்திருந்தும் திருமணத்தில் முடிவடையவில்லை. பின் ஒரு வெள்ளத்தில் சிக்கி மொய்தீன் உயிரிழக்கின்றார். மொய்தீன் மறைந்த பின்னும் இன்றும் மொய்தீனின் நினைவுகளோடு வாழும் காஞ்சன மாலாவை நம்மால் மறக்க முடியாது. அந்த காதல் உணர்வின் ஆழத்தை புரிந்து கொள்ளவும் முடியாது.\nஅதே போன்று இந்தி திரைப்பட உலகில் நடிகர் தேவ் ஆனந்த் -சுராய்யா(Suraiya) காதல் வாழ்க்கையினை நம்மால் கடந்து விட இயலாத துன்பம் தரும் உணர்வு.\nதேவ் ஆனந்த்- சுராய்யா இணைந்து ஏழு படங்கள் நடித்திருந்தனர். தேவ் ஆனந்திற்கு அது பட உலகில் முதல் கட்டம். சுராய்யா இந்தி பட உலகில் முன்னேறிய நடிகையாக பாடகியாக அப்போது மிளிர்ந்து கொண்டிருந்த தருணம். அவர்களின் காதல் 1948 ஆம் ஆண்டு வித்யா எனும் இந்தி படத்தில் இருவரும் நடித்த போது அரும்பியது. சுராய்யா இசுலாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தாய்வழி பாட்டி, இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் இணைந்து நடிக்கும் படங்களில் உள்ள காதல் காட்சிகளுக்கு இயக்குநரிடம் ஆட்சேபம் தெரிவிக்கத் தொடங்கியதால் அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதனை விரும்பாத ஒரு நண்பர் சுராய்யாவின் வீட்டிற்கு தகவல் தர அவர்களால் திருமணத்தில் இணைய முடியாமல் போனது. சில ஆண்டுகளுக்குப் பின் தேவ் ஆனந்த் மற்றொரு சக நடிகையை திருமணம் செய்து கொண்டார். அனால் சுராய்யா இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் மறைந்தார���. இவர்கள் காதலில் மதம் ஒரு முக்கியத் தடையாக இருந்த போதும் மிகப் பெரிய இசுலாமிய கூட்டுக் குடும்பத்தில் அதிக வருவாய் ஈட்டுபவராக சுராய்யா இருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது. தன்னுடைய சுயவரலாற்றை எழுதிய நடிகர் தேவ் ஆனந்த் சுராய்யாவுடனான காதல் பற்றி வெளிப்படையாக எழுதி இருப்பார்.\nஇந்த கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிட்டது போல பிரிந்த காதல் கதைகளே மக்களால் அதிகமாக நினைந்து போற்றப்படுகின்றது. காதலை பிரிக்கும் இப்படிப்பட்ட செயற்கை தடைகளைப் பற்றி இச்சமூகம் பெரிதாக விவாதிப்பது இல்லை. வெறும் அனுதாபப்படுவதால் காதல் எனும் உணர்வால் இணைந்தவர்களை பிரிப்பதை, கொன்று போடுவதை கடந்து விட முடியாது.\nதமிழ் நாட்டினைப் பொறுத்தவரையில் ஆணவக் கொலைகள் தொடர் நிகழ்வாக உள்ளது. ஊருக்கு நடுவில் நஞ்சு உண்ண கட்டாயப்படுத்தப்பட்டு பிணங்களான கண்ணகி- முருகேசன் கொலைகளுக்கு பிறகு, திவ்யா- இளவரசன் காதலின் பிரிவும் அதைத் தொடர்ந்து இளவரசனின் கொலையும் – அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களும் மிக முக்கியம் வாய்ந்தவை. நடு சாலையில் வெட்டிக் கொல்லப்பட்ட சங்கர் – கௌசல்யா, தொடர்ந்து கவுசல்யாவின் போராட்டம் என அனைத்தையும் இந்தச் சமூகம் பேசு பொருளாக பேசி வந்தாலும் இன்றும் இந்தக் கொலைகளை ஆதரிப்போர் இச்சமூகத்தில் நிறைந்து இருப்பது தான் நாம் அறிவார்ந்த சமூகம் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டு.\nதெலுங்கானாவில் கொல்லப்பட்ட பிரனயை நம்மால் மறக்க முடியாது. அம்ருதாவின் கண்களில் இருந்த காதல் நிரம்பிய ஒளிப்படங்கள் காலத்திற்கும் இந்தச் சாதிய சமூகத்தின் கோர முகத்தை உணர்த்திக்கொண்டே இருக்கும்.\nகாதலும் பிரிவும் என்ற நிலையினைத் தாண்டி, இன்று காதலும் ஆணவ கொலைகளும் என்ற அவலமான நிலையில் இருக்கின்றோம். காதல் சரியா தவறா என பெற்றோர் பக்கம் உள்ள நியாயங்களை பக்கம் பக்கமாக எழுதுகின்றவர்கள் எதற்கும் கொலை தீர்வல்ல என்பதை கள்ள மௌனத்தோடு கடந்து செல்வதில்தான் இந்த சாதிய சமூகம் உயிர்ப்போடு உள்ளது.\nஇந்த அவலங்கள் ஒருபுறம் இருக்க, காதலுக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் சங்க இலக்கியப் பாடல்,\nயாயும் ஞாயும் யாரா கியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.\nஎன்ற ���ாடலின் சொற்சுவையிலும் – பொருட்சுவையிலும் லயித்து பேசுவது வெறும் சடங்காகவே உள்ளது.\nஎத்தனை எடுத்துக்காட்டுகளை வரலாற்றிலிருந்தும், இலக்கியத்திலிருந்தும் கூறினாலும் புரிந்து கொள்ள முடியாத மக்கள் இன்றைய நடைமுறை அறிவியலிருந்தாவது பாடம் கற்கலாம். சாதியும் மதமும் விஞ்ஞான முறையில் நிரூபிக்க முடியாத வெறும் வெற்று நம்பிக்கைகள். ஒரு நிமிடத்தில் 72 தடவை துடிக்கும் இதயம், குருதியின் நிறம், வியர்வையின் சுவை இவைதான் அனைத்து மாந்தர்களுக்கும் ஆன ஒற்றுமை. தோற்றத்தில் பின்பற்றும் பழக்க வழக்கங்களில் வேறுபாடுகள் இருப்பினும் இவற்றின் பெயரால் பேதம் கற்பிக்கும் அறிவீனத்தை இந்த நூற்றாண்டிலாவது அழிக்க முன் வர வேண்டும்.\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “காதலும் – பிரிவும் – ஆணவக் கொலைகளும் \nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=7190", "date_download": "2019-08-18T18:09:42Z", "digest": "sha1:O4XTLNKR56AYQ3EDOQ63ZYCGOLZJYJKW", "length": 8199, "nlines": 69, "source_domain": "theneeweb.net", "title": "பெயர்ப் பலகைகளை காட்சிப்படுத்துவதற்கான சுற்று நிருபம் வெளியீடு – Thenee", "raw_content": "\nபெயர்ப் பலகைகளை காட்சிப்படுத்துவதற்கான சுற்று நிருபம் வெளியீடு\nசில பிரதேசங்களில் உள்ள அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபனம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைவாக இவ்வாறான பெயர்ப்பலகைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடிவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.\nபொது கொள்கையின் அடிப்படையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்கு மேலதிகமாக சந்தர்ப்பம் இல்லை.\nஏனைய மொழிகளில் பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்துவதற்கு அது தொடர்பான விஷேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக் வலைத்தளத்தில்கருத்தை பதிவேற்றிய வர்த்தகர் விளக்கமறியலில்\nகிளிநொச்சி பூநகரி கிராஞ்சி கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை\nதற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் தற்கொலை அங்கி மீட்பு – இருவர் கைது\nபரிதாபமாக உயிரிழந்த டென்மார்க் குழந்தைகள்\n← பாதுகாப்புச் சோதனையின் பின்னரே மடு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி\nபயங்கரவாதி சஹ்ரானுக்கு உதவிய பிரபலம் – அம்பலப்படுத்திய அசாத் சாலி →\nரணிலை நோக்கிக் காட்டமானகடிதம் 17th August 2019\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உட்பட 65 பேர் கைது..\nஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..\nவவுனியா தலைமை காரியால வழிகாட்டி பெயர் பலகை உடைத்தெறியப்பட்டது மனவேதனை 17th August 2019\nஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் 17th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19860-earth-quake-in-chennai.html", "date_download": "2019-08-18T17:25:05Z", "digest": "sha1:JYGLFJKQ4K3UDRBZFFLI4PC6XMGIMA7G", "length": 9598, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "சென்னையில் நிலநடுக்கம்!", "raw_content": "\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nசென்னை (12 பிப் 2019): சென்னையில் இன்று காலை 7 மணிக்கு சில இடங்களில் உணரப்பட்ட நில அதிர்வால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை மற்றும் சென்னைக்கு வடகிழக்கில் 600 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று காலை 7 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் குறித்து விளக்கமளித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் ‘ இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. கடலுக்கடியில் உருவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையில் சில பகுதிகள் மற்றும் அந்தமானின் சிலப் பகுதிகளில் உணரப்பட்டுள்ளன. சில நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.\n« மோடியின் கானியாகுமரி விசிட் எப்போது - தமிழிசை விளக்கம் ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nசென்னை மக்களை மகிழ்வித்த மழை\nஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nட்வ��ட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nமேற்கு வங்க முதல்வர் மமதாவுக்கு அடுத்த அதிர்ச்சி\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை பரபர…\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை…\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shanmugamiasacademy.in/all-short-messages-tamil.php?type=economics", "date_download": "2019-08-18T17:36:46Z", "digest": "sha1:HRPEKUDCPNYBRVDMIOK75BB5OF3MMOL5", "length": 42217, "nlines": 284, "source_domain": "www.shanmugamiasacademy.in", "title": "IAS, IPS, TNPSC, BANK, TET Exam Coaching Centres in Coimbatore | IAS Exam Coaching Centres in Coimbatore", "raw_content": "\nView All தற்போதைய நிகழ்வுகள்\nView All தற்போதைய நிகழ்வுகள்\nView All குறுந்தகவல்கள் PDF FILES\nபொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nView All பொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nஅரசு பத்திரங்கள் சில்லரை முதலீட்டை ஈர்க்கவும், எளிமையாக்கும் வகையிலும் “என்எஸ்இ கோ பிட்” என்ற புதிய மொபைல் செயலியையும், இணைய தளத்தையும் தேசிய பங்குச்சந்தை அறிமுகம் செய்துள்ளது. இதனை, செபி (SEBI) தலைவர் அஜய் தியாகி தொடங்கி வைத்துள்ளார்.\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொங்கன் பகுதியில் அல்போன்சா ரக மாழ்பழங்கள் அதிகமாக விளைகின்றன. இதனை மாம்பழங்களின் அரசன் என்று கூறுவார்கள். ஹபஸ் என்று கூறப்படும் இந்த மாம்பழம் உலக அளவில் புகழ்பெற்றது. ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பழத்துக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், மகாராஷ்டிராவின் ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய பகுதிகளிலும் விளையும் அல்போன்சா ��ாம்பழங்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication) அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nசர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சர்வதேச நாணய நிதியம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளராக இருக்கும் மவுரிஸ் அப்ஸ்ட்ஃபெல்டு இந்த ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்குப் பதிலாக கீதா கோபிநாத் அந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்படவுள்ளார். உலகின் சிறந்த பொருளாதார அறிஞர்களில் கீதா கோபிநாத்தும் ஒருவர். அவர் கல்வித் துறையில் மிகச் சிறப்பான அனுபவம் கொண்டவர்.\nசுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை 250 ரூபாயாக குறைப்பு\nசுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான குறைந்தபட்ச ஆண்டு முதலீட்டு தொகை 1,000 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் பலரும் இணைவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.\n28 சதவீத ஜிஎஸ்டி வரம்பில் 35 பொருட்கள் மட்டுமே இருக்கும்\nசரக்கு மற்றும் சேவை வரியில் உச்சபட்ச வரிவிகிதம் 28 சதவீதமாகும். கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பில் இருந்தன. கடந்த ஓர் ஆண்டில் 191 பொருட்கள் உச்சபட்ச வரி வரம்பில் இருந்து குறைக்கப்பட்டிருக்கின்றன ஜூலை 27-ம் தேதி முதல் 35 பொருட்கள் மட்டுமே உச்சபட்ச வரி பிரிவில் இருக்கும்.\nஉலக பணக்காரர் பட்டியலில் 14ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் அம்பானி\nபுளும்பெர்க் நிறுவனத்தின் உலக பில்லியனர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 14ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nடெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 28ஆவது கூட்டம்\nஜிஎஸ்டி தொடர்பான விவாதங்களுக்கும், பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறித்து ஆலோசிக்கவும் ஜூலை 21ஆம் தேதி தேசியத் தலைநகர் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 28ஆவது கூட்டம் கூடியது.\nவேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் - ஆசிய மேம்பாட்டு வங்கி\n2018-19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 விழுக்காடாகவும், 2019-20ஆம் நிதியாண்டில் 7.6 விழு���்காடாகவும் இருக்கும்.\nஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி\nஇந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு ஜூலை 12ஆம் தேதி 1.6 சதவிகிதம் உயர்ந்து பங்கு ஒன்றின் விலை ரூ.1,099.8 ஆக அதிகரித்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 44.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உருவெடுத்துள்ளதாக புளும்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் கூறுகிறது. சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மாவின் சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலராக உள்ளது.\nபொருளாதார வல்லரசு: பிரான்ஸை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்தை பிடித்தது இந்தியா\nஉலக வங்கி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட, ஜிடிபி எனப்படும் உள்நாட்டு உற்பத்தி அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸை பின்னுக்குதள்ளி 6-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.\nசரக்கு மற்றும் சேவை வரிக்குள் (ஜிஎஸ்டி) விரைவில் பெட்ரோலியப் பொருட்கள் சேர்க்கப்படும்\nபெட்ரோலியப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை செய்யும் என்று நிதித் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா கூறியுள்ளார். படிப்படியாக பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார\nகச்சா எண்ணெய் விலையேற்றம் இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியமான சவால்\nகச்சா எண்ணெய் விலையேற்றம், வங்கிகளின் வரவு செலவுகளை சரிசெய்தல் மற்றும் முதலீடுகள் போன்றவை இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியமான சவால்களாக இருக்கும் என மூடி’ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கிகளில் அரசு மறு முதலீடு செய்வது சிக்கல்களை குறைக்க போதுமானதாக இல்லை எனவும் மூடி’ஸ் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொது இடங்களில் வைஃபை சேவை அதிகரித்தால் ஜிடிபிக்கு 2,000 கோடி டாலர் அளவுக்கு பயனளிக்கும்: கூகுள் நிறுவனம் தகவல்\nநாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை சேவை அளிப்பது அதிகரித்தால் ஜிடிபியில் 2,000 கோடி டாலர் அளவுக்கு பயன்தரும் என கூகுள் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இதுதொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ம் ஆண்டு ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் 400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை கூகுள் நிறுவனம் அமைத்துள்ளது.\nபட்டியலிடப்பட்ட 222 நிறுவனங்களை நீக்க பிஎஸ்இ முடிவு\nபட்டியலிடப்பட்ட 222 நிறுவனங்களை சந்தையில் இருந்து நீக்குவதற்கு மும்பை பங்குச் சந்தை முடிவு செய்திருக்கிறது. இந்த பங்குகள் கடந்த ஆறு மாதமாக வர்த்தகமாகாமல் இருப்பதால் பிஎஸ்இ இந்த முடிவினை எடுத்திருக்கிறது. வர்த்தகமாகாமல் இருப்பதை தவிர இதர காரணங்களுக்காக சந்தையில் இருந்து நீக்கப்படும் நிறுவனங்களின் நிறுவனர்கள், இயக்குநர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பங்குச்சந்தையில் நிதி திரட்ட முடியாது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகளை திரும்ப வாங்கிக்கொள்ள வேண்டும். பங்குச் சந்தை அமைக்கும் குழு பரிந்துரை செய்யும் விலையில் இந்த பங்குகள் திரும்ப வாங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.\nநிதி ஆண்டு வளர்ச்சி ரூ ரூபாய் மதிப்பு சரிவு\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதால் கவலையடைய தேவையில்லை என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார். சர்வதேச சூழல், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 69 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. ரூபாய் மதிப்பை குறிப்பிட்ட எல்லைக்குள் வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இலக்கு ஏதும் நிர்ணயம் செய்யவில்லை. 2018-19 நிதி ஆண்டு வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். 2019-20 நிதி ஆண்டு வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும். 2022-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும். அதனை தொடர்ந்து இதே நிலையில் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.\nநடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை குறையும் : நிதி அமைச்சர் பியுஷ் கோயல்\nநடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். 2017-18-ம் நிதி ஆண்டில் பட்ஜெட் பற்றாக்குறை 3.53 சதவீதமாகவும் நடப்பு நிதி ஆண்டில் (2018-19) 3.30 சதவீதமாகவும் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் அரசின் செலவு ரூ. 3.45 லட்சம் கோடியாகும். இந்த அளவானது 2018-19-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தொகையில் 55.3 சதவீதமாகும்.\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்த நாடுகளுக்குக் கட்டணச் சலுகை\nகுறைந்தபட்ச வளர்ச்சியைக் காணும் வளரும் நாடுகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கும் விதமாக ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்த உறுப்பு நாடுகளுக்குக் கட்டணச் சலுகை வழங்க இந்தியா உறுதியளிக்கிறது. சுமார் 3,142 பொருட்களுக்கு இந்தக் கட்டணச் சலுகையை இந்தியா அளிக்க முடிவெடுத்துள்ளது. யுPவுயு வில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, லாவோஸ், சீனா, மங்கோலியா மற்றும் தென்கொரியா ஆகிய ஏழு நாடுகள் உள்ளன.\nவங்கிகளின் வாராக் கடன் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை\nவங்கிகளின் வாராக் கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றைப் பிரத்தியேகமாக அமைக்க வேண்டும் என்று வங்கிக் குழுவினர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவின் 21 பொதுத்துறை வங்கிகள் ஒட்டுமொத்த வங்கித் துறையின் சொத்துகளில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளதோடு, வாராக்கடனில் 90 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன.\nஐடிபிஐ வங்கியில் எல்ஐசி முதலீடு\nஐடிபிஐ வங்கியில் எல்ஐசி முதலீடு செய்வதற்கு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. ஐடிபிஐ வங்கியின் 51சதவீத பங்குகளை எல்ஐசி வாங்க இருக்கிறது. மேலும் ரூ.10000 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. ஐடிபிஐ வங்கியில், எல்ஐசி ஒரு முதலீட்டாளர் மட்டுமே. வங்கியின் நிர்வாகத்தில் எல்ஐசி தலையிடாது. காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கினாலும் செபி மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியாக வேண்டும்.\nநாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி(சரக்கு மற்றும் சேவை வரியை) கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி முறை அறிமுகப்படுத்தி இன்றோடு (ஜூலை 1) ஓராண்டு நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக ஜூலை ஒன்றாம் தேதியை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவில் கார் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஏற்கெனவே இந்தியச் சந்தையில் கார் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்நிறுவனம் போட்டியாக உருவெடுக்கிறது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆந்திராவில் ஆலை அமைத்து கார் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக, ஐடிபிஐ வங்கி மேலாண் இயக்குநர் எம்.கே.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநட்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளை(பேங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா) இணைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.\nகொடக் மற்றும் ஐசிசிஐ வங்கிகள் முதல் முறையாக வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை வழங்க உள்ளன.\nஏடிஎம்களில் பணம் எடுப்பது, செக் புக் (காசோலைப் புத்தகம்) பெறுவது போன்ற சேவைகளுக்குக் கூடுதலான ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது என்றும், இலவச வங்கிச் சேவைகளுக்கு வரி விதிக்கப்படாது என்றும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.\n2018ம் ஆண்டிற்கான மிகவும் மதிப்பு மிக்கப் பிராண்டு கார்களின் பட்டியலில் முதன் முறையாக இந்தியாவை சேர்ந்த மாருதி மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது.\nஇந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட 38 வங்கிகளின் மொத்த வாராக் கடன் ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.\n’பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலைக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சாலைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள உலக வங்கியிடம் இந்தியா கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மே 31ஆம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் கிராமப்புற சாலைத் திட்டங்களுக்காக ரூ.3,371 கோடி கூடுதலாகக் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கடன் தொகை மூன்று ஆண்டுக் காலச் சலுகையுடன் வழங்கப்படுவதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது.\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் மத்திய அரசு ரூ.9,502 கோடி மறுமூலதனம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.\nவிமான எரிபொருளை ஜிஎஸ்டி வரி வளையத்திற்குள் கொண்டு வருவதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஜிஎஸ்டி கவ���ன்சிலை அணுகவுள்ளது.\nடெலினார் இந்தியா நிறுவனத்தை ஏர்டெல் நிறுவனத்துடன் இணைப்பதற்கு மே 14ஆம் தேதியன்று தொலைத் தொடர்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.\nசைபர் பாதுகாப்புத் துறையில் ஊழியர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு இருப்பதாகவும், இத்துறையில் கவனம் செலுத்தி அதிக சம்பளத்துடனான வேலைகளைப் பெற்றுக்கொள்ளும்படியும் இந்திய இளைஞர்களை ஐபிஎம் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\nவழக்குலம் அன்னாசிப் பழங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கேரள மாநிலத்தின் கொச்சிக்கு அருகிலுள்ள சிறிய நகரம் வழக்குலம். இந்த நகரம் அன்னாசிப் பழ உற்பத்திக்குப் புகழ்பெற்றது. அன்னாசி நகரம் என்றே இந்நகரம் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அன்னாசிப் பழ உற்பத்தி மையமாகவும் வழக்குலம் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் 80 விழுக்காடு அன்னாசிப் பழங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் அன்னாசிப் பழ உற்பத்தியில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவால்மார்ட் நிறுவனம் மே 9ஆம் தேதியன்று ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வரலாறு காணாத வகையில் 16 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கியுள்ளது. மேலும், ஃபிளிப்கார்ட்டில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்தும், முன்னாள் ஊழியர்களிடமிருந்தும் பங்குகளை வாங்குவதற்காக சுமார் 500 மில்லியன் டாலரை தற்போது ஒதுக்கியுள்ளது.\nஇந்திய சோலார் மின் உற்பத்தியாளர்கள் சோலார் உபகரணங்களை எளிமையாக இறக்குமதி செய்யும் வகையில் அதன் மீதான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்னுற்பத்தி பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2022ஆம் ஆண்டுக்குள் 175 கிகா வாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்னுற்பத்தி செய்ய ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n2018ஆம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 7.4 விழுக்காடு வளர்ச்சியைப் பெறும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.\n’ஐபெக்ஸ்’ எனப்படும் ’சர்வதேச மருந்து மற்றும் மருத்துவச் சேவைக் கண்காட்சி’ தேசியத் தலைநகர் டெல்லியில் மே 8ஆம் தேதி நடைபெற்றது. இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்த மத்திய வர்த்தக ம���்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு பேசுகையில், “உலகம் முழுவதும் இந்திய மருந்து உற்பத்தித் தொழில் நிறுவனங்களை அமைக்க வர்த்தக அமைச்சகம் உறுதியேற்றுள்ளது.\nஇந்தியத் தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேயிலை உற்பத்தி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உற்பத்தி 5.9 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில் ஏற்றுமதியும் 12.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2017-18இல் மொத்தம் 256.6 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து எகிப்து, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 7.9 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன் உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 2026ஆம் ஆண்டு வரையில் 4.9 சதவிகிதமாகவும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3 சதவிகிதமாகவும், பிரான்ஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவிகிதமாகவும் இருக்கும். இந்தியாவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை 7.5 சதவிகித வளர்ச்சியுடன் உகாண்டா தனதாக்கும்.\nஇந்தியாவில் பல்வேறு புதுமையான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியப் பொருளாதார விவகாரங்கள் துறை இணைச் செயலாளர் சமீர் குமார் காரேவும், உலக வங்கியின் இந்திய இயக்குநராகச் செயல்படும் ஹிஷாம் அப்தோவும் ஏப்ரல் 24ஆம் தேதி கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் பல்வேறு புதுமையான திட்டங்களுக்கு உலக வங்கி 125 மில்லியன் டாலர் கடன் வழங்கவுள்ளது.\nView All குறுந்தகவல்கள் PDF FILES\nபொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nView All பொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/130058", "date_download": "2019-08-18T18:09:51Z", "digest": "sha1:3YWK7PLLOQTNTQGFCRXFEFJI3BZS2GHS", "length": 5168, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 03-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகாதலியை மீட்க 71 ஆடுகளை இழப்பீடாக கணவனுக்கு அளித்த காதலன்: சுவாரசிய சம்பவம்\nநியூசிலாந்து அணியை துவம்சம் செய்து சாதனை படைத்த இலங்கை... டாப் 5 ரன் சேஸிங் லிஸ்ட்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nஇலங்கையில் தாயை வாழ வைப்பதற்காக ஆசிரியர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்த நடவடிக்கை\nலொஸ்லியாவுக்கு திடீரென வந்த தொலைபேசி அழைப்பு கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஎலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்.. கட்டிப்பிடித்து கதறி அழுத லாஸ்லியா\nசேரனை பிரிந்தது இதனால்தான்.. கண்கலங்கி லாஸ்லியா சொன்ன காரணம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஉடல் எடை கூடி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம் இதோ\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nபடு கவர்ச்சி காட்டிவந்த பிக்பாஸ் புகழ் யாஷிகாவா இது\nசேரப்பா இனி வேற அப்பா\nஎலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்.. கட்டிப்பிடித்து கதறி அழுத லாஸ்லியா\nதலைவர் போட்டியில் மது செய்த திருட்டுத்தனம் குறும்படத்தினை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\nகர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் அறிவித்த இளம் நடிகை\nவிஜய்யுடன் மோத வந்த முக்கிய படம் ரேஸிலிருந்து விலகியதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512498604", "date_download": "2019-08-18T17:37:24Z", "digest": "sha1:Y3KIDX66KQ4SPHH2QM6WCNR7XRMQWFQN", "length": 2194, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல்: எட்டு பேர் பலி!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nசிரியாவில் வெடிகுண்டு தாக்குதல்: எட்டு பேர் பலி\nசிரியாவில் பேருந்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் எட்டு பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.\nசிரியாவின் ஹோம்ஸ் மாகாணம் அக்ராமா மாவட்டத்தில் உள்ள அல்-பாத் பல்கலைக்கழகத்துக்கு அருகே பேருந்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுத் தாக்குதல் நடந்தது. அதில், எட்டு பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்தில் பயணம் ���ெய்தவர்களில் பாதி பேர் மாணவர்கள் ஆவர்.\nசிரியா நாட்டில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதனால், பல இடங்களில் இதுபோன்ற தாக்குதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/22/goair-s-offer-how-avail-discount-up-rs-2-500-on-domestic-flight-tickets-010137.html", "date_download": "2019-08-18T17:19:34Z", "digest": "sha1:EDPO5VQC7BOMG3TAOHTI4MXZESVOS5VJ", "length": 22817, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோஏர் வழங்கும் அதிரடி ஆஃபர்.. விமான பயணங்களுக்கு ரூ. 2,500 வரை சலுகைகள்..! | GoAir's Offer: How To Avail Discount Up To Rs. 2,500 On Domestic Flight Tickets - Tamil Goodreturns", "raw_content": "\n» கோஏர் வழங்கும் அதிரடி ஆஃபர்.. விமான பயணங்களுக்கு ரூ. 2,500 வரை சலுகைகள்..\nகோஏர் வழங்கும் அதிரடி ஆஃபர்.. விமான பயணங்களுக்கு ரூ. 2,500 வரை சலுகைகள்..\nகேள்விக்குறியாகும் 5 லட்சம் வேலை..\n3 hrs ago எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\n4 hrs ago 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\n6 hrs ago என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\n7 hrs ago கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nSports வதந்தி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வெஸ்ட் இண்டீஸ்-இல் வைத்து தாக்குதல்.. பகீர் கிளப்பும் பாக்\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோஏர் விமானப் போக்குவரத்து நிறுவனம் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 2,500 ரூபாய் பல விதமான சலுகைகளைப் பேடிஎம், ஜூம்கார் மற்றும் லென்ஸ்கார்ட் நிறுவனங்களுடன் இணைந்து வழங்குகிறது.\nஅது மட்ட���ம் இல்லாமல் கோஏர் நிறுவனம் 10 சதவீதம் வரை விமான டிக்கெட் சலுகைகளையும் வழங்குகிறது. இவற்றை எல்லாம் எப்படிப் பெறுவது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.\nகேஏர் செயலி மூலமாக விமான டிக்கெட் புக் செய்யும் போது 'GOAPP10' என்ற குறியீட்டை பயன்படுத்தினால் 10 சதவீத டிக்கெட் சலுகை கிடைக்கும். 2018 ஆகஸ்ட் 10 வரையிலான விமானப் பயணங்களுக்கு 2018 ஜனவரி 31 வரை இந்தச் சலுகையில் டிக்கெட்களைப் புக் செய்யலாம். அதே நேரம் 2018 ஜனவரி 28, 2018, பிப்ரவரி 23, 2018 மார்ச் 4, 2018, மார்ச் 20, 2018 ஏப்ரல் 4, 2018 மற்றும் ஏப்ரல் 15, 2018, 2018 ஜூலை 15 தேதி டிக்கெட்களுக்கு ஆஃபர்கள் கிடைக்காது.\nகோஏர் - பேடிஎம் ஆஃபர்\nகோஏர் விமான டிக்கெட்டினை பேடிஎம் வாலெட் பயனப்டுத்தி புக் செய்யும் போது குறைந்தபட்சம் 2,000 ரூபாய் என்றால் 250 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர்கலை பெற முடியும். இதுவே டிக்கெட்களை ரத்து செய்தால் கேஷ்பேக் ஆஃபர் பணம் பிடித்தம் செய்யப்பட்ட பிறகு கட்டணத் தொகை திருப்பி அளிக்கபப்டும்.\nகோஏர் - ஜூம்கார் ஆஃபர்\nகோஏர் செயலி அல்லது இணையதளம் மூலமாக விமான டிக்கெட் புக் செய்யும் போது 1,200 ரூபாய் முதல் 20 சதவீதம் வரை கட்டணத்தில் சலுகைகளை அளிக்கிறது. இந்தச் சலுகையில் டிக்கெட்களை 2018 பிப்ரவரி 4 வரை புக் செய்து 2018 மார்ச் 31-ம் தேதிக்குள் பயணம் செய்யலாம். ஜூம் கார் கூப்பனை பயனப்டுத்தி 2018 ஏப்ரல் 30க்குள் கார்களில் பயணம் செய்ய முடியும்.\nகோஏர் - லென்ஸ்கார்ட் ஆஃபர்\nகோஏர் செயலி அல்லது இணையதளம் மூலமாக விமான டிக்கெட் புக் செய்யும் போது 1,000 ரூபாய் வரை லென்ஸ்கார்ட்டில் ஷாப்பிங் செய்வதற்கான கூப்பனை பெற முடியும். இந்த வவூச்சர்கள் 2018 மார்ச் 31 வரை செல்லும்.\nஸ்பைஸ்ஜெட் வழங்கும் அதிரடி ஆஃபர்.. 769 ரூபாயில் விமான பயணம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\nகோஏரின் அதிரடி சலுகை.. சென்னையில் இருந்து உள்நாட்டு விமானப் பயணம் ரூ.1,099 மட்டுமே\nகோஏரின் அதிரடி ஆஃபர்.. 10 லட்சம் விமானப் பயண டிக்கெட் 1,099 ரூபாய் முதல்..\nஇண்டிகோ நிறுவனத்தில் 42 விமானங்கள் ரத்து.. மத்திய அரசு அதிரடி..\nகோஏர் & ஜெட் ஏர்வேஸ் வழங்கும் ஹோலி ஆஃபர்.. ரூ.991-க்கு விமான பயணம்\nகோஏர் வழங்கும் குடியரசு தின விற்பனை.. ரூ. 726-க்கு விமான பயணம்..\nஇண்டிகோ, கோஏர், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவ���ங்கள் வழங்கும் அதிரடி புத்தாண்டு சலுகை..\nகோஏர் வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ.1,135 முதல் விமானப் பயணம்..\nகோஏர் வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ.1,218 முதல் விமான பயணம்..\nகோஏர்-ன் அதிரடி ஆஃபர்.. ரூ. 599ல் விமான பயணம்..\nகிறிஸ்துமஸ் சலுகை அறிவித்தது கோஏர்: 999 ரூபாயில் விமான பயணம்..\n11ஆம் ஆண்டு நிறைவு விழா.. கோ ஏர் நிறுவனத்தின் அசத்தலான தள்ளுபடி..\nMake In India தான் காரணமாம்.. உலகிலேயே அதிக செல்போன்களை தயாரிப்பதில் இந்தியாவுக்கு 2-வது இடம்..\nஐ.டி.பி.ஐக்கு இப்படி ஒரு நிலையா.. ஜூன் காலாண்டில் ரூ.3801 கோடி நஷ்டமா.. எல்.ஐ.சி என்ன பன்ன போறீங்க\nDhoni-யின் புதிய பிசினஸ் மேன் அவதாரம் தல கிரிக்கெட்ல மட்டுமா தல, பிசினஸ்லயும் தல தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/10230636/1255708/Sonia-Gandhi-is-the-new-Congress-president.vpf", "date_download": "2019-08-18T18:00:41Z", "digest": "sha1:OKTEFR3OJTFMABTQFWUB5HHSRFYYLGBA", "length": 15901, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு || Sonia Gandhi is the new Congress president", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 400 தொகுதிகளில் படுதோல்வியை தழுவியது. இதையடுத்து, மே மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தனக்கு பதில் புதிய தலைவரை தேர்வு செய்து கொள்ளும்படி அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதை ஏற்கவில்லை.\nஅவரை சமரசம் செய்து வந்தனர். ஆனாலும் ராஜினாமாவை திரும்பப்பெற ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பிரியங்காவை புதிய தலைவராக்க முயற்சி நடந்தபோ��ும் அதையும் ராகுல் தடுத்து நிறுத்தினார். இதனால் கடந்த 77 நாட்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இல்லாமல் தள்ளாடியபடி உள்ளது.\n134 ஆண்டுகள் பாரம்பரிய சிறப்பு கொண்ட காங்கிரஸ் கட்சி இதுவரை இத்தகைய பரிதாப சோதனையை சந்தித்தது இல்லை.\nஇதற்கிடையே, தலைநகர் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் 65 பேர் மற்றும் மாநில தலைவர்கள், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் மன்மோகன் சிங் தலைமையிலான 5 குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநில முதல் மந்திரிகள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் அடங்குவர்.\nஇந்நிலையில், அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.\nCongress | Sonia Gandhi | Rahul Gandhi | காங்கிரஸ் | சோனியா காந்தி | ராகுல் காந்தி\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nஅருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nஉ.பி.யில் ஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு பயன்படுத்தப்பட்ட சோனி போனை டெலிவரி செய்த அமேசான்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்- முதல்வர் பேச்சு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nருமேனியா: மனநலை மருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nமுதல்வர் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் - கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ அறிக்கை\nபாஜக அரசை அப்புறப்படுத்த சோனியா தலைமையில் பாடுபடுவோம்- நமச்சிவாயம் அறிக்கை\nவெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்\nதுரோகம் என்பது வைகோவின் சொத்து - எம்பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு- சோனியா, ராகுல் காந்தி ஆலோசனையில் பங்கேற்கவில்லை\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/flotral-d-p37111186", "date_download": "2019-08-18T16:57:10Z", "digest": "sha1:3ZBKMDISABFO5KYTTSSWMJ3CGPS6XZYI", "length": 21844, "nlines": 340, "source_domain": "www.myupchar.com", "title": "Flotral D in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Flotral D payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Flotral D பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Flotral D பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Flotral D பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Flotral D-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Flotral D பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Flotral D எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர�� கூறும் வரையில் Flotral D எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Flotral D-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது Flotral D எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Flotral D-ன் தாக்கம் என்ன\nFlotral D கல்லீரல் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Flotral D-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Flotral D எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Flotral D-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Flotral D-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Flotral D எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Flotral D உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Flotral D உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Flotral D-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Flotral D-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Flotral D உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Flotral D-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Flotral D உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Flotral D மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Flotral D எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Flotral D -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Flotral D -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nFlotral D -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Flotral D -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/65661.html", "date_download": "2019-08-18T18:15:49Z", "digest": "sha1:J7JOCA6RTIQ6XF766QAGUEDYOUOGMEMS", "length": 6937, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "காமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்! – Tamilseythi.com", "raw_content": "\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nசென்னை கிழக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில் வாசலில் இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவுப்பொழுதில் 1947 ஆகஸ்டு 15 அதிகாலை 12 மணிக்கு பெருந்தலைவர் காமராஜர் தன் திருக்கரங்களால் கொடியேற்றி வைத்தார் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க அக்கொடிக்கம்பத்தில் இன்று சென்னை கிழக்குமாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவராஜசேகரன் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்கொட்டித்தீர்த்த மழையின் நடுவே மிகுந்த சிரமங்களுக்கிடையில் திருவல்லிக்கேணி கிழக்கு பகுதி தலைவர் ஜெவாசுதேவன் மற்றும் கம்பத்தை பராமரித்துவரும் வட்டத்தலைவர் கோமேதகம் கொடியேற்று விழாவை ஏற்பாடு செய்தனர் மழை நிற்காது பெய்ததால் நிகழ்ச்சி இருக்காது என எண்ணி வழக்கமாக திரளும் காங்கிரஸ் நிர்வாகிகள் உறக்கத்தில் ஆழ்ந்தனர் 72 ஆண்டுகள் தடைபடாது நடந்த கொடியேற்று நிகழ்ச்சி கண்டிப்பாக நடைபெறவேண்டும் என உறுதியேற்று சென்னை கிழக்குமாவட்ட தலைவர் சிவராஜசேகரன் சேப்பாக்கம் தணிகாசலம் வழக்கறிஞர்கள் ஆரோக்யதாஸ் அஸ்வின் விஸ்வா மற்றும் முன்னாள் சர்க்கிள் தலைவர் முருகேசன் தணிகைவேல் நேதாஜி செல்வம் உட்பட பலர் பங்கேற்க சரியாக 12 மணிக்கு வந்தேமாதரம் என முழக்கத்துடன் மூவர்ண தேசியக்கொடி ஏற்றப்பட்டது\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற கூட��டம் பின்பு…\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த…\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/12/4547/", "date_download": "2019-08-18T17:13:51Z", "digest": "sha1:KYTDUU7P5XWNVYBPUPE7LFKZNAVMTMX6", "length": 18641, "nlines": 166, "source_domain": "chittarkottai.com", "title": "நடுக்கடல் ஐஸ் பாளங்களில் இன்று 10-வது நாளாக சிக்கியுள்ள கப்பல்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,079 முறை படிக்கப்பட்டுள்ளது\nநடுக்கடல் ஐஸ் பாளங்களில் இன்று 10-வது நாளாக சிக்கியுள்ள கப்பல்\n10 நாட்களுக்கு முன் கடலின் நடுவே ஐஸ் பாளங்களிடையே சிக்கி அசைய முடியாமல் நின்றிருந்த ரஷ்யக் கப்பலை இன்று (திங்கட்கிழமை) தென் கொரிய ஐஸ் உடைக்கும் வசதி கொண்ட கப்பல் ஒன்று சென்று மீட்டிருக்கிறது.\nஸ்பார்ட்டா என்ற பெயருடைய ரஷ்யக் கப்பல் கடந்த 16-ம் தேதி அன்டார்ட்டிக்கா கடலில் நியூசிலாந்து\nகடந்த 16-ம் தேதி முதல் ஐஸ் பாளங்களில் சிக்கியுள்ள ரஷ்யக் கப்பல் ஸ்பார்ட்டா\nகரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில், சென்று கொண்டிருந்தபோது இக்கட்டில் சிக்கிக் கொண்டது. கப்பல் சென்று கொண்டிருந்த பாதையில், கடல் நீர் கடும் குளிரில் ஐஸ் பாளங்களாக மாறியிருந்ததை கவனிக்காமல் போய் அதில் சிக்கிக் கொண்டது.\nகடலில் ஐஸ் பாளங்கள் அதிகம் இருந்த காரணத்தால் கப்பலால் நகர முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, கடலின் அடியில் இருந்த ஐஸ் பாளம் ஒன்று கப்பலின் கீழ்ப்பகுதியில் மோதியதில், கப்பலில் ஓட்டை விழுந்தது. விபத்து நடைபெற்றபோது, கப்பலில் 32 மாலுமிகள் இருந்தனர்.\nகப்பல் ஆபத்தில் சிக்கிக் கொண்ட விஷயத்தை கேப்டன் சர்வதேச தொலைத் தொடர்பு அலைவரிசையில் அறிவிக்க, அந்தக் கடல் பகுதியில் இருந்த சில கப்பல்கள் உதவிக்கு வந்தன. ஆனால், கடல் பாளங்களைக் கடந்து வேறு எந்தக் கப்பலாலும் ஸ்பார்ட்டா கப்பலை அணுக முடியவில்லை. கடந்த 16-ம் தேதியில் இருந்து கப்பல் அந்த இடத்தில் நின்றிருந்தது.\nஇதற்கிடையே கப்பலில் ஓட்டை விழுந்ததால் அதன் ஊடாக தண்ணீர் உள்ளே சென்று, கப்பல் மூழ்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஓட்டையை அடைப்பதற்கான உபகரணங்கள் கப்பலில் இருக்கவில்லை. இந்த விபரம் அறிவிக்கப்பட்டதில், நியூசிலாந்து விமானப்படை உதவிக்கு வந்தது. விமானப்படை விமானம் ஒன்று இந்த உபகரணங்களை எடுத்துச் சென்று பாரசூட் உதவியுடன் கப்பலின் மேல் தளத்தில் போட்டது.\nநியூசிலாந்து கப்பல் மீட்பு குழுவின் தலைவர் நெவில் பிளேக்மோர், “கப்பலின் கீழ்ப்பகுதியில் ஓட்டை விழுந்திருந்தது. அதன் ஊடாக வந்த கடல் நீரை வெளியேற்ற கப்பலில் இருந்த பம்ப் ஒன்றை உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். பம்பை முழுமையாக நிறுத்தினால்தான் பழுது பார்க்க முடியும். ஆனால், பம்ப நிறுத்தப்பட்டால் கடல்நீர் கப்பலுக்குள் நிறைந்துவிடும். சிக்கலான நிலைமைதான்” என்றார்.\nஇப்படியான நிலையில் இன்று தென் கொரிய போலார் ஐஸ்-பிரேக்கர் கப்பல் ஆரொன் சம்பவ இடத்துக்கு\nதென் கொ ரிய போலார் ஐஸ்-பிரேக்கர் கப்பல் ஆரொன் ஐஸ் பாளங்களை உடைத்துச் செல்கிறது\nவந்து சேர்ந்தது. ரஷ்யக் கப்பல் நின்றிருந்த இடத்தைச் சூழவுள்ள கடலில் இருந்த ஐஸ் பாளங்களை உடைத்து வழி ஏற்படுத்திக் கொண்டு, நெருங்கிச் சென்றது ஆரொன்.\nஇப்போது இரு கப்பலின் மாலுமிகளும் ஒன்று சேர்ந்து, ரஷ்யக் கப்பலில் ஏற்பட்டுள்ள துவாரத்தை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கப்பலின் கீழ்த்தளத்தின் உட்பகுதியில் டபுள்-பிளேட் ஒன்றை வெல்டு பண்ணும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தற்போது இந்தக் கடல் பகுதியில் கடும் குளிர் இருந்தாலும், கடல் அமைதியாக உள்ளது.\nஇதனால் சீக்கிரம் ரஷ்யக் கப்பலை அங்கிருந்து வெளியேற்றி விடலாம் என்று கூறுகிறார்கள்.\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nமூழ்குவது இந்திய நீர்மூழ்கிகள் மட்டும்தானா\nநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – தேர்ச்சி விகிதம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் 2/2\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nபாமர மக்கள் தரும் லஞ்சம் ரூ.471 கோடி\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/04/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T18:13:55Z", "digest": "sha1:IWYHPFVQRN3HKNLTGP7CZGTVGKV33TUW", "length": 30615, "nlines": 187, "source_domain": "chittarkottai.com", "title": "உணவை வீணாக்காதீர்கள்..! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,389 முறை படிக்கப்பட்டுள்ளது\nசவுதியில் ஏறத்தாழ 25 வருடங்கள் இருந்த காலங்களில் கீழ்கண்டுள்ள வகையிலான பல விருந்துகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. விருந்தின் போது மித மிஞ்சிய உணவு வகைகளைக் கண்டு நெஞ்சம் அழுததுண்டு. இறைவன் அங்கு செல்வத்தை வாரி வழங்கியுள்ளான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு இன்று வரை தெரியாதது தான் உண்மை. ரமலான் காலங்களில் காலையில், குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் பல வகையான மிஞ்சிய உணவுகளால். இதைப் பற்றி ஏற்கனவே நான் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறேன். இனி தொடர்ந்துப் படியுங்கள். ஒரு கொசுறு செய்தி: சவுதியில், பெண் பிச்சைக் காரர்கள் கூட கை முழுக்க தங்க வளையல்கள் அணிந்து கொண்டு பிச்சை எடுப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஹூம்..இப்படியும் செல்வம் பொங்கி வழியும் ஒரு உலகம்…..இதற்கு அண்டை நாடான ஆப்ரிக்காவும் வேறொரு உலகம்(வறுமை வாட்டியெடுக்கிறது அங்கு)\nபொதுவாக அரபிகள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அதற்கும் மிஞ்சித்தான் உணவை சமைக்கிறார்கள் அல்லது ஓட்டலில் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள். சாப்பிட்டது போக எஞ்சியது இறுதியாக குப்பைக்கே போகிறது. மேலும் உணவு சமைக்கவோ அல்லது ஓட்டல்களில் ஆர்டர் செய்யும்போதோ படு ரிச்சான உணவு வகைகளையே நாடுகின்றனர். அதிலும் ரமளான் என்றால் கேட்கவே வேண்டாம்.. உணவு மிஞ்சிப்போதல் மற்ற மாதங்களைவிட இப்போதுதான் கூடுதலாகிறது.. உணவு மிஞ்சிப்போதல் மற்ற மாதங்களைவிட இப்போதுதான் கூடுதலாகிறது.. இவையெல்லாம் வெறும் பெருமைக்காக செய்யப்படுவதாகவே நான் உணர்கிறேன்.\nரமலானில் வளைகுடா நாடுகளில் உள்ள உணவு வீணாக்கல் பற்றி சில நாட்களுக்கு முன்னர் வந்த அரப் நியுஸும் அதற்கு முன்தினம் வந்த யாஹூ நியுஸும் இதையேதான் உறுதிப்படுத்தியது. துபாயில் ரமளானின் ஒவ்வொரு நாளும் 1850 டன் உணவுப்பொருட்கள் வீணாக்கப்படுகின்றதாம்..இதுவே அபுதாபியில் 500டன் என்றஅளவுக்கு வீணாக்கப்படுகின்றதாம்..இதுவே அபுதாபியில் 500டன் என்றஅளவுக்கு வீணாக்கப்படுகின்றதாம்.. பொதுவாக அமீரகத்தில் ரமளானில் 15 முதல் 20 % உணவு மற்ற மாதங்களை விட அதிகம் வீணாகிறது என்கிறது அந்த செய்தி. .\nUAE Red Crescent அமைப்பு என்ன செய்கிறது எனில், இது போன்ற தேவைக்கு மிகுதியான கைவைக்கப்படாத உணவை, பிரிக்கப்படாத ஓட்டல் உணவு ஆர்டர்களை அப்படியே எடுத்துச்சென்று தேவைப்படுவோருக்கு கொடுத்து விடுகிறதாம். இதுபோன்று கடந்த ரமளானில் மட்டும் 24,535 ஹாட் மீல்ஸ் அயிட்டங்களை தேவையுடைய ஆயிரம் குடும்பத்திற்கும் பத்தாயிரம் தொழிலாளர்களுக்கும் உடனடியாக சப்ளை செய்துள்ளதாக அந்த அமைப்பின் இயக்குனர் தெரிவிக்கிறார். .\nThe General Authority of Islamic Affairs and Endowment (Awqaf) என்ற அமைப்பு தங்கள் “Think before you waste”என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை ஜும்மா சொற்பொழிவுகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர புறப்பட்டுள்ளனாராம். .\nஉலகில் கோடான கோடி மக்கள் பட்டினியால் வாடும்போது அல்லாஹ் உங்களுக்கு நிறைவான உணவை வழங்கியிருக்கும்போது அதனை வீண் விரயம் செய்வது எவ்வளவு பெரிய கொடுமை என்ப���ை இவர்கள் உணரவேண்டும்..\nவீம்புக்காக விண்ணை முட்டும் அதிஉயர ஆடம்பர சொகுசு மாளிகைகளை கட்டிக்கொண்டு வீண்விரையம் செய்வோரை மிகக்கடுமையாக சாடுகிறது இஸ்லாம்.\nஇவர்களைப்பற்றி தன் திருமறையில் இறைவனின் எச்சரிக்கை யாதெனில்…\nஅல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)\nவீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)\nஉண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)\nமனிதர்கள் எந்த அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டுமானால்… சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறு துண்டு உணவைக்கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச்சொல்கிறது இஸ்லாம். இதுபற்றி இறைத்தூதர் நபி(ஸல்…) அவர்கள் கூறியிருப்பதாவது…\n”உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்” என்று நபி (ஸல்…)அவர்கள் அறிவுருத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி)\nஇப்படி சொல்லப்பட்ட ஒரு மார்க்கத்தில் இருப்பதாக கூறிக்கொண்டே இந்த அளவுக்கு இவர்கள் உணவுபொருட்களை வீணடிக்கின்றனர் எனில் அதற்கு காரணம் இவர்களிடம் தலையில் ஏறி அமர்ந்திருக்கும் செல்வச்செருக்கு அன்றி வேறென்ன.. இதைக்கூட நபி(ஸல்…) அப்போதே சொல்லிக்காட்டியும் விட்டார்கள்.\nவறுமையைப் பற்றி பேசிக் கொண்டும், அதுபற்றி அச்சம் தெரிவித்துக் கொண்டும் நாங்கள் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து ‘வறுமையை (நினைத்தா) அஞ்சுகிறீர்கள் எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும் எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும் உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். … …. என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:இப்னுமாஜா)\n”ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் சோதனையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) (நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824)\n‘அவர்கள் வாங்குகிறார்கள்… அவர்கள் வீணடிக்கிறார்கள்… நமக்கென்ன’ என்று நாம் சும்மா இருக்க முடியாது சகோ..\nஇப்பதிவின் மூலம் சொல்ல வருவது யாதெனில்…\nஉணவு என்பது இவ்வுலகுக்கு இறைவனின் அருட்கொடை. அது ஒரு பொதுச்சொத்து. அதை அவர்கள் மிகுதியாக வாங்கி இறையச்சமின்றி வீணடித்தால் அதன் பிரதிபலிப்பு ஏழை நாடுகளில் பட்டினிச்சாவில் தெரியும்.\nபெரும்பணக்கார நாடு ஒன்று பேரல்பேரலாக இவர்களிடம் கச்சா எண்ணை வாங்கி தினமும் தந்நாட்டு மணல் பள்ளத்தாக்கில் கொட்டி வீணாக்கிக்கொண்டு இருந்தால் பெட்ரோல் உலகம் முழுதும் பெட்ரோல் விலை கடுமையாக ஏறி பணக்கார நாடு மட்டுமே வாங்க முடிந்து, ஏழை நாடுகளில் கார் இருந்தாலும் பெட்ரோல் கிடைக்காது அல்லவா..\nஉலகில் எத்தனையோ நாட்டு மக்கள் உணவின்றி தவிக்க காரணம் இது போன்று ஒரு பக்கம் உணவு தேவைக்குப்போக மிகுதியாக ஒதுங்கி விடுதலே என்பதை உலகம் உணர வேண்டும் சகோ..\nஉணவு வீணாகுதல் விஷயத்தில் அதனை கஷ்டப்பட்டு உற்பத்தி செய்து வரும் வளரும் நாடுகள் அதனை பணம் கொடுத்து வாங்கிய வளர்ந்த பணக்கார நாடுகளை கண்காணித்து உணவை வீணாக்காமல் எச்சரிக்க வேண்டும் அல்லவா சகோ..\nயதார்த்தமாக மிஞ்சுவது என்பது வேறு வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் குப்பையில் கொட்டுவது என்பது வேறு. இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் நாடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. ஆனால்… சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் (எம்மதமாக இருப்பினும்) சிறிதை சேர்த்து சமைக்கச்சொல்கிறது ஈகை குணத்தை வலியுறுத்தும் இஸ்லாம். .\n நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்வீராக.. அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக.. அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக..” என்று கருணை நபி (ஸல்…)அவர்கள் தான் தோழருக்கு ��பதேசம் செய்தார்கள். (நூல் : முஸ்லிம்)\nதோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது, “இதிலிருநது பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா..” என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக்கொண்டிருந்தார் என்று நபி (ஸல்…) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ) .\nஆக… இந்த வளைகுடா பணக்கார நாட்டு அண்டை வீட்டாரும் செல்வம் படைத்தோராகவே இருந்தால் என்ன செய்வது..\nஇந்த பணக்கார வளைகுடா நாடுகளின் அண்டை நாடுகள் ஏழை ஆப்ரிக்க ஆசியநாடுகள் அல்லவா.. அவர்களை இவர்கள் கவனிக்க வேண்டாமா.. அவர்களை இவர்கள் கவனிக்க வேண்டாமா..\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-\n“தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக (இறை விசுவாசியாக) மாட்டார்.” – (நூல்-முஸ்னத் அபூ யஃலா)\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும் »\n« Spam – எரிதங்கள் (ஒரு விளக்கம்)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nஐ.ஐ.டி, என்.ஐ.டி-களில் சேர புதிய நடைமுறைகள்:\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\n30 வகை சிக்கன சமையல்1/2\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/36258-2018-12-12-04-16-47", "date_download": "2019-08-18T17:56:16Z", "digest": "sha1:3ZYSFCGBIZE2CXZKX2UU7FW6JLOGAYYQ", "length": 27784, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பன அயோக்கியத்தனம்", "raw_content": "\nஆரியர்களுக்கு எதிராக ஆரியர்கள் - II\nஜமீன்கள் - தோற்றமும் அழிவும் – ஜெயமோகனுக்கும் மறுப்ப��\nஇஸ்லாமியப் பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், கிருத்தவ பிரிட்டிஷாரை ஏன் எதிர்த்தார்கள்\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன்வைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள் (2)\nமுதலைக் கண்ணீர் வடிக்கும் பார்ப்பனர்கள்\nகர்ப்பகிரகத்துக்குள் சிலையாக நுழைந்தான் ‘இராஜராஜன்’\nதஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன - பண்ணையார் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது எப்படி\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nவெளியிடப்பட்டது: 12 டிசம்பர் 2018\n‘அகில இந்திய பிராமண சம்மேளனம்’ என்பதாகப் பேர் கொண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஒரு மூலைக் கிராமத்தில் வக்கீல் பார்ப்பனர், உத்தியோகப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், காப்பிக்கடைப் பார்ப்பனர், தூதுவப் பார்ப்பனர் ஆகிய பலதிறப்பட்ட சுமார் 100 உருப்படிகள் கூட்டம் கூடி ஒன்று சேர்ந்து “அகில இந்தியப் பிராமண சம்மேளனம்” என்பதாகப் பேர் வைத்துக் கொண்டு, பல தீர்மானங்கள் செய்து, இதை இந்தியாவில் உள்ள இந்துக்கள் என்று சொல்லப்படும் இருபத்தைந்து கோடி மக்களுக்குக் கட்டுப்பட்டதாக கருதும்படி சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். அங்கு நடந்த தீர்மானங்களையும் மகாநாட்டின் வரவேற்பு அக்கிராசனர் மகாநாட்டின் தலைவர் ஆகியவர்கள் பிரசங்கங்களும் படித்துப் பார்த்தால் உண்மையான கலப்பற்ற பார்ப்பனரல்லாதார்களின் இரத்தம் கொதிக்காமல் இருக்கவே முடியாது.\nஅவ்விருவர் பிரசங்கத்திலும் ஒற்றுமையாகக் காணப்படும் விஷயங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது, இத் தேசத்தில் இந்துக்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்றும், க்ஷத்திரியரும், வைசியரும் கிடையாது என்றும் பேசியிருக்கிறார்கள். க்ஷத்திரியரும், வைசியரும் இந்நாட்டில் இல்லை என்பதைப் பொறுத்த வரையில் நமக்குச் சந்தோஷமே. நாமும் அப்படித்தான் தீர்மானித்திருக்கிறோம். மற்றபடி யார் யார் தங்களை க்ஷத்தி��ியர்கள் என்றும், வைசியர்கள் என்றும் எண்ணிக் கொண்டு பார்ப்பனர்களைப் போல் பூணூல் போட்டுக் கொண்டு திரிகிறார்களோ, அவர்கள் பார்ப்பனர்களிடம் போய் கெஞ்சி தங்கள் க்ஷத்திரிய, வைசிய உரிமைகளைக் காப்பாற்றி, பார்ப்பனர்களின் க்ஷத்திரியர் மக்களல்ல என்பதை நிரூபித்துக் கொள்ளட்டும். நமக்கு அதைப்பற்றி கவலையில்லை. ஆனால் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் சூத்திரர்கள் என்று சொன்னதுதான் நமக்கு மிகுதி ரத்தத் துடிப்பை உண்டாக்குகிறது.\nபார்ப்பனர்கள் இந்த நாட்டிற்கு பிழைக்க வந்தவர்கள் என்பதில் யாருக்கும் ஆnக்ஷபணை இருக்காது என்றே நினைக்கிறோம். அவர்கள் ஒரு இழிந்த ஜாதியார் என்பதிலும் யாருக்கும் ஆnக்ஷபணை இருக்க நியாயமில்லை. நமது அகராதிகளிலேயே ஆரியர் என்றால் மிலேச்சர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும், அதுவும் அவர்களால் ஒப்புக்கொண்ட அகராதிகளில் காணப்படுவதும், அவர்களது நாகரிகமோ அவர்களால் எழுதி வைத்திருக்கும் வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் இதுகளால் அவர்கள் தமிழ் மக்களாகிய நமது நாகரிகத்திற்கு எவ்வளவு கீழ்ப்பட்டது என்பதும், அருவருக்கத்தக்கது என்பதும் ஆராய்ச்சி உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். “அதாவது பார்ப்பன ஸ்திரீகள் விபசாரம் செய்து விட்டால், கர்ப்பம் தரிக்காமலிருந்தால் வீட்டிற்கு தூரம் ஆனவுடன் அந்த தோஷம் தீர்ந்து விடுகிறது” என்று பராசர ஸ்மிருதி பிராயச் சித்த காண்டம் 4 - வது அத்தியாயம் 2-வது சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதே சுலோகத்திற்கு விரிவுரை எழுதுகையில் “பிராமண ஸ்திரீ சூத்திரனைப் புணர்ந்து விட்டால் மாத்திரம் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்றும், அதுவும் தினமும் ஒரு கவள அன்னம் வீதம் 15 நாளைக்கு குறைத்துக் கொண்டு வந்து 16 - ம் நாள் முதல் தினம் ஒரு கவளம் அன்னம் வீதம் உயர்த்திக் கொண்டு வந்து விட்டால் போதுமானது” என்று இருக்கிறது. இதுதான் பிராமண ஸ்திரீகளின் விபசாரத்திற்குப் பிராயச்சித்தம். மற்றபடி கர்ப்பம் தரித்து விட்டால் மாத்திரம் மிகவும் தோஷமானதென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் ஏழாவது அத்தியாயம் 23 - வது சுலோகத்தில் “பூமியானது எப்படியோ அப்படியே ஸ்திரீகளுமாகையால் அவர்கள் தூஷிக்கத்தக்கவர்கள் அல்லகள்” என்று குறிக்கப்பட்டிருக��கிறது. இதன் விரிவுரையில் பூமியை யார் தொட்டாலும் உபயோகப்படுத்தினாலும் எப்படிச் சுத்திச் செய்வதன் மூலம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதோ அப்படியே ஸ்திரீகளும் சண்டாள சங்கமம் செய்த ஸ்திரீகளும் பிராயச்சித்தம் செய்து அங்கீகரித்துக் கொள்ளலாம் என்று எழுதியிருக்கிறது.\nஅன்றியும் “எருமை, கழுதை, ஒட்டகம் இவைகளையும் புணரும் பிராமணன் ஒரு நாள் உபவாசம் இருப்பதால் சுத்தனாகிறான்” என்று அதே ஸ்மிருதி அதே அத்தியாயம் 14-வது சுலோகத்தில் சொல்லியிருக்கிறது. இது போலவே தனது தாயையும், குமாரத்தியையும், சகோதரி முதலியவர்களையும் புணரும்படியானதிலும் அறிந்தும் அறியாமலும் நிலையாகவும் நடந்து கொள்ளும் விஷயத்திலும் பிராயச்சித்தங்கள் சொல்லியிருக்கிறது. இப்பிராயச்சித்தங்களில் பெரும்பாலும் பிராமணருக்குக் கொடுக்க வேண்டியதும், பட்டினி முதலியதுகள் இருக்க வேண்டியதுமான சாதாரண பிராயச்சித்தங்களேதான். இன்னும் அதுகளில் உள்ள ஆபாசங்கள் அநேகம். இவற்றை நாம் எடுத்துச் சொன்னதன் கருத்து என்னவென்றால் எப்படிப்பட்ட யோக்கியர்கள் நம்மை சூத்திரர்கள் - அதாவது பார்ப்பனர்களுடைய வைப்பாட்டி மக்கள், பார்ப்பனர்க்குத் தொண்டு செய்ய கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள் என்பதைக் காட்டவும் நமது ராஜரீகங்களுக்கும் அவர்களது நாகரீகங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டி யார் உயர்ந்தவர்கள், யார் தாழ்ந்தவர்கள் என்பதைக் காட்டவுமேதான் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.\nதற்காலம் நமது நாட்டில் உள்ள மக்களின் உணர்ச்சியும், அதனால் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியையும் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிற பார்ப்பனர்கள் “பார்ப்பன மகாநாடு” கூட்டி “நாம் பிராமணர்கள்தான், மற்றவர்கள் நமது வைப்பாட்டி மக்கள்தான், சண்டாளர்கள்தான்” என்பதாக தீர்மானம் செய்திருப்பதாக வெளிப்படுத்துவர்களானால் அவர்களின் தைரியத்தையும் அயோக்கியத்தனத்தையும் என்னவென்று சொல்வது இன்னமும் அம்மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானப் பிரகாரம் ஒவ்வொரு கிராமத்திலும் பார்ப்பனீய சபைகளும் பிரசாரங்களும் நடைபெற வேண்டும் என்றும், பார்ப்பனரல்லாதார் கோரும் சீர்திருத்தங்களை யெல்லாம் கண்டித்தும் தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுடன் மகாத்மாவி���் சமூகத் திருத்தக் கொள்கைகளையும் கண்டித்துப் பேசப்பட்டிருக்கிறது.\nஇந்தக் கூட்டத்திற்கு அரசாங்க உத்தியோகஸ்தர்களும், நீதி நிர்வாக இலாக்காக்களின் தீர்ப்பு சொல்லக்கூடிய அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் நமது சுயமரியாதையைப் பொறுத்த அல்லது சுயமரியாதை விஷயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இவர்களுடைய தீர்ப்புகளில் எப்படியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா என்று கேழ்க்கிறோம். இந்தக் கூட்டத்தார்தானே அரசியலிலும் நமக்கு சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வாங்கிக் கொடுக்கும் சுயராஜ்ஜியமும் நமது பெண்கள் மலையாளம் போல் அவர்களுக்கு வைப்பாட்டிகளாய் இருக்கத்தானே அல்லாமல் வேறு என்ன விதமான சுயராஜ்ஜியம் இவர்களால் வரக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. மகாத்மா கேழ்க்கும் சுயராஜ்ஜியமே இந்தப் பார்ப்பனர்களுக்கு தேசத் துரோகமாய், பார்ப்பனத் துரோகமாய், இந்து மத துவேஷமாய் போய் விட்டது. இப்படியிருக்க நம்மவர்கள் இதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இனியும் வயிற்றுப் பிழைப்புச் சண்டையே அதாவது பார்ப்பனர் கோரும் சுயராஜ்ஜியச் சண்டையே பலமாகக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாழும் சுயராஜ்ஜியத்தினால் யாருக்கும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பது இன்னமும் பாமர மக்கள் அறியாததே நமது நாட்டின் துர் அதிஷ்டமாய் இருக்கிறது. அறிந்திருந்தால் இந்தப் பார்ப்பன சம்மேளனக் கொடுமை இன்னும் நமது நாட்டில் உயிர் வைத்துக் கொண்டிருக்க நியாயமே இல்லை. ஆதலால், பார்ப்பனரல்லாத மக்களே என்று கேழ்க்கிறோம். இந்தக் கூட்டத்தார்தானே அரசியலிலும் நமக்கு சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வாங்கிக் கொடுக்கும் சுயராஜ்ஜியமும் நமது பெண்கள் மலையாளம் போல் அவர்களுக்கு வைப்பாட்டிகளாய் இருக்கத்தானே அல்லாமல் வேறு என்ன விதமான சுயராஜ்ஜியம் இவர்களால் வரக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. மகாத்மா கேழ்க்கும் சுயராஜ்ஜியமே இந்தப் பார்ப்பனர்களுக்கு தேசத் துரோகமாய், பார்ப்பனத் துரோகமாய், இந்து மத துவேஷமாய் போய் விட்டது. இப்படியிருக்க நம்மவர்கள் இதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இனியும் வயிற்றுப் பிழைப்புச் சண்டையே அதாவது ��ார்ப்பனர் கோரும் சுயராஜ்ஜியச் சண்டையே பலமாகக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாழும் சுயராஜ்ஜியத்தினால் யாருக்கும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பது இன்னமும் பாமர மக்கள் அறியாததே நமது நாட்டின் துர் அதிஷ்டமாய் இருக்கிறது. அறிந்திருந்தால் இந்தப் பார்ப்பன சம்மேளனக் கொடுமை இன்னும் நமது நாட்டில் உயிர் வைத்துக் கொண்டிருக்க நியாயமே இல்லை. ஆதலால், பார்ப்பனரல்லாத மக்களே இந்தப் பார்ப்பனக் கொடுமையில் இருந்தும் அவர்களது வைப்பாட்டி மக்கள் என்கிற இழிகையில் இருந்தும் தப்ப என்ன ஏற்பாடுகள் செய்யப் போகிறீர்கள் இந்தப் பார்ப்பனக் கொடுமையில் இருந்தும் அவர்களது வைப்பாட்டி மக்கள் என்கிற இழிகையில் இருந்தும் தப்ப என்ன ஏற்பாடுகள் செய்யப் போகிறீர்கள் கிராமங்கள் தோறும் சுயமரியாதைச் சங்கங்கள் ஏற்படுத்தி, பார்ப்பனக் கொடுமையை ஒழிப்பது தவிர நமக்கு வேறு கதி இல்லை. சுயராஜ்ஜியப் பேச்சு பேசிக் கொண்டு பார்ப்பனர்கள் காலுக்கு முத்தமிட்டு தேசத்தின் பெயரால் பிழைப்பவர்கள் பிழைக்கட்டும். சுயமரியாதையில் கவலையுள்ளவர்கள் இந்த வேலை பார்த்தால் போதும்.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.06.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-08-18T18:17:57Z", "digest": "sha1:RX6OBHHXZOJADELXMUAQ6RLHW4TCOTFV", "length": 4052, "nlines": 75, "source_domain": "templeservices.in", "title": "திருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம் | Temple Services", "raw_content": "\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nகாமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:\nகாம விஹாராய காம ரூபதராய ச\nமங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே\nமங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:\nமேலே உள்ள மந்திரம் அதை தினம் தோறும் கூறுவது நல்லது. தினம் தோறும் ஜபிக்க முடியாத���ர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து ஜபித்து வர, நிச்சயம் திருமணத்தில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி, மனதிற்கு பிடித்த, குடும்பத்திற்கு ஏற்ற ஒரு வரன் விரைவில் அமைய வழி பிறக்கும்.\nஉறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்\nஉங்களின் கடன், நோய், எதிரிகளை போக்கும் அற்புத மந்திரம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nஉங்களின் கடன், நோய், எதிரிகளை போக்கும் அற்புத மந்திரம்\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nஉறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்\nஅத்தி மரத்தால் ஆன தெய்வச் சிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1773", "date_download": "2019-08-18T17:30:26Z", "digest": "sha1:OLDG5JRIPW63OAHZOG7QXAYSF3HQA7VX", "length": 11893, "nlines": 71, "source_domain": "theneeweb.net", "title": "அச்சுறுத்தலுக்குள்ளான மாணவன் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி – Thenee", "raw_content": "\nஅச்சுறுத்தலுக்குள்ளான மாணவன் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி\nதேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை செய்யப்படும் தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nஜனாதிபதியின் பணிக்கு அமைய தேசிய போதை பொருள் ஒழிப்ப வாரம் பாடசாலைகள் தோறும் கடந்த 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெற்று வந்தது. இதன் போது பாடசாலைகள் இந்த ஐந்து நாட்களும் துறைசார்ந்தவர்களை அழைத்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்க வேண்டும் . அதனடிப்படையில் கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் தரம் எட்டில் கல்வி கற்கின்ற மாணவன் ஒருவன் பொலீஸாரிடம் தனது பிரதேசமான கோணாவில் கிழக்கு பிரதேசத்தில் கஞ்சா விற்பனை இடம்பெறுகிறது என்ற தகவலை வழங்கியிருந்தான்.\nஇந்த தகவல் கஞ்சா விற்பனை செய்கின��றவர்களின் காதுகளுக்கு சென்றடைய அவர்கள் குறித்த மாணவனை அச்சுறுத்தியதோடு, தாக்குவதற்கும் முயற்சித்திருந்தனர். அத்தோடு மாணவனின் குடும்பமும் அவர்களின் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்தது. இது தொடர்பான செய்திகள் சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளிவந்தன.\nஇதனையடுத்து நேற்று(28-01-2019) மாலை எழு முப்பது மணியளவில் குறித்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போது உந்துருளியில் வந்த மூவர் மாணவனை மோதி தள்ளிவிட்டு “ நீ. செத்தாயடா” என்று கூறியவாறு தப்பிச் சென்றுவிட்டனர்.\nஇதனால் காலில் பாதிக்கப்பட்ட மாணவன் அவசரநோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளான். தற்போது மாணவனுக்கு காலில் முறிவு ஏற்பட்டு அதற்கான சிகிசை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமது மகனுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து பெற்றோர் பாடசாலைக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அத்தோடு மாணவனை பாடசாலையிலிருந்து இடை நிறுத்துவதற்கும் தீர்மானித்திருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஅச்சுறுத்தலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 1984 அழைப்பினை மேற்கொண்டு அறிவித்தும் கிளிநொச்சி பொலீஸ் பிரிவின் பெண்கள் சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்தும் மாவட்டத்தில் சிறுவர்களின் நலன்களை பாதுகாக்கின்ற பல அமைப்புகள் இருந்தும் இச் சம்பவம் தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. என்பது கவலைக்கும் கண்டத்திற்கும் உரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்\nபுராதன மயானம் திருகோணமலையில் கண்டுபிடிப்பு\nசாய்ந்தமருது நகர சபை தொடர்பில் சகல ஊர்களுடன் பேசி தீர்க்கமான முடிவு எட்டப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஜாமிஆ நளீமியா கலாபீடம் விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n← அரபு நாடுகளில் இந்தியர்கள் அதிகமானோர் தற்கொலை\nஇராணுவத்தின் வசம் இருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு →\nரணிலை நோக்கிக் காட்டமானகடிதம் 17th August 2019\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உட்பட 65 பேர் கைது..\nஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..\nவவுனி��ா தலைமை காரியால வழிகாட்டி பெயர் பலகை உடைத்தெறியப்பட்டது மனவேதனை 17th August 2019\nஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் 17th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=20130202", "date_download": "2019-08-18T17:18:39Z", "digest": "sha1:WRR3KRD5HTV6B35H2IXTUMRWX7UZVM6E", "length": 12599, "nlines": 148, "source_domain": "www.nillanthan.net", "title": "2 | February | 2013 | நிலாந்தன்", "raw_content": "\nபுலிகள் இல்லாத இலங்கைத் தீவும் இந்தியாவும்\nவிடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்றே முக்கால் ஆண்டுகளாகிவிட்டன. எனினும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திருப்பகரமான மாற்றங்கள் எதையும் அவதானிக்க முடியவில்லை. அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதைச் சுட்டிக்காட்டியிருந்தார். விடுதலைப்புலிகள் இல்லாத இன்றைய அரசியல் சூழலில் இ���்தியா தன் நிலைப்பாட்டை…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nஓபாமாவின் இரண்டாவது பதவிக் காலம் இலங்கைத் தீவிற்கு நல்லதா\nபொதுவாக அமெரிக்க ஜனாதிபதிகள் தமது முதலாவது பதவிக் காலத்தின்போது இரண்டாவது பதவிக் காலத்தைக் குறிவைத்தே எதையும் செய்வார்கள். இரண்டாவது தடவையும் பதவிக்கு வரும் வரை ஆகக்கூடிய பட்சம் நிதானமாகவும், சர்ச்சைகளுக்குள் சிக்காமலும் நிலைமைகளைக் கையாள்வார்கள். ஆனால், இரண்டாவது பதவிக் காலத்தின்போது அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. ஏனெனில் மூன்றாவது பதவிக் காலம் அவர்களுக்கில்லை. ஒரு அமெரிக்கர் அடையக்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nநந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய ‘எதிர்ப்பு வெளி” எனப்படுவதும் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எனப்படுவது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தூலமான இருப்பைக் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொள்ளாத அரசுக்கு எதிரான எல்லா சக்திகளுக்கும் அது ஒரு தூலமான, திட்டவட்டமான முன்னுதாரணமாகக்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nமூன்றாவது ஆயிரமாண்டு அது அநேகமாக எங்களுடையது எங்களுடைய ஆட்டுத்தொழுவத்தில் அது பிறந்து வளர்ந்தது ஒரு யுகமுடிவின் எல்லா வேதனைகளிலிருந்தும் அது மீண்டெழுகிறது மீட்பின் ரகசியமென. இனி அறிவேயெல்லாம் அறிவே சக்தி அறிவே பலம் அறிவே ஆயுதம் புத்திமான் பலவான் வருகிறார் மீட்பர் பரசேயரும் சதுசேயரும் பரபரக்கிறார்கள் அவர்கள் பழைய யுகத்தவர்கள் நாங்கள் அகதிகளாயிருந்தபோது அந்தரித்துத் திரிந்தபோது…\n18/02/2012 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம் ஆறாவடு நாவல் ஒரு யுத்தசாட்சியம்.அதனழகியல் பெறுமானங்கள் குறித்து, நானிங்கு பேசப்போவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியே நான் இங்கு பேச விழைகிறேன். யுத்தத்தின் முதற்பலி உண்மை.பலியிடப்படும் உண்மைக்கு சாட்சியாக இருப்பதே போர்…\nIn category: பிரதிகள் மீது..\nகருணாகரனின் ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புக்கள் நுாலுக்க��� எழுதிய முன்னுரை எது உண்மை பலம் தான் உண்மை என்று நீட்ஷே சொன்னார். ஈழப்போரிலக்கியப் பரப்பில் வெற்றி பெற்றவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் எந்த ஒரு படைப்பாளியும் வெற்றி பெற்ற தரப்பிற்கு எதிரான உண்மைகளை வெளிப்படையாக பேச முடியாத ஓர் இலக்கியச் சூழல் நிலவி வந்திருக்கின்றது. நிலவுகிறது….\nIn category: பிரதிகள் மீது..\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nவீரசிங்கம் மண்டபத்தில் தானா சேர்ந்த கூட்டம்January 21, 2018\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்November 19, 2017\nமிதவாதிகளும், தமிழ் வாக்காளர்களும்August 11, 2013\nமெய்யான கொள்கைக் கூட்டு எது\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=1129", "date_download": "2019-08-18T17:19:18Z", "digest": "sha1:74LMOCKG4Y5OO4NN47RD5JM64QASRZPM", "length": 37226, "nlines": 137, "source_domain": "www.nillanthan.net", "title": "ஐ.நா அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா? | நிலாந்தன்", "raw_content": "\n“ நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்ட கால தாமதம் எனப்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும். காத்திருப்பது எனப்படுவது விலை கொடு;க்கத் தேவையில்லாத ஒரு மாற்று வழி என்ற மனப்பதிவ��� யாரிடமும் இருக்கக்கூடாது…………… விளைவாக நிலைமாறு கால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிரானது போலவும் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றை மட்டும் பிரதிநிதிப்படுத்துவது போலவும் ஏனைய சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டது போலவும் ஒரு தோற்றம் உருவாகி விடும்………”\nஇவ்வாறு கூறியிருப்பவர் ஐ.நாவின் நிலைமாறு கால நீதிக்கான சிறப்பு அறிக்கையாளரான பாப்லோ டி கிறீவ். இலங்கைக்கான இருவாரகால விஜயத்தின் பின் செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது வரையிலும் அவர் இலங்கைக்கு ஐந்து தடவைகள் வந்து சென்றுள்ளார். அவருடைய அண்மைய விஜயத்தின் போது இலங்கைத் தீவில் அவர் பெரும்பாலும் எல்லாத் தரப்புக்களையும் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்புக்களின் தொகுப்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுக்களும் உண்டு, விமர்சனங்களும் உண்டு. ஆயுத மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்புக்கள் மீதும் விமர்சனங்கள் உண்டு. நிலைமாறு கால நீதி எனப்படுவது அனைத்து சமூகங்களுக்கும் உரியது என்ற கருத்தை அவர் வலியுறுத்துகிறார். எல்லாச் சமூகங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு என்று அவர் கூறுகிறார். எனவே பாதிக்கப்பட்ட சகலருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்துகிறார்.\n“நிலைமாறு கால நீதி எனப்படுவது சூனியக்காரியை வேட்டையாடுவதைப் போன்றதல்ல”…….“படையினரை நீதிமன்றில் நிறுத்த மாட்டோம் என்று மேடைப் பேச்சக்களில் கூறப்படுவது நிலைமாறு கால நீதிக்குரிய பொறுப்புக்கூறலின் இலக்குகளை பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானது என்று முன்மொழிவதன் மூலம் பிழையாக வியாக்கியானம் செய்யப்பபடுவதாக எனக்குத் தோன்றுகிறது. அதோடு, மனித உரிமைகள் சட்டத்தையும், போர்ச் சட்டங்களையும் மீறிய எவரும் கதாநாயகர் என்று அழைக்கப்பட முடியாது என்பதும் மறக்கப்படுகிறது……….இது நீதித்துறையின் சுயாதீனத்தை மீறுவதைப் போன்றதாகும். எல்லாவற்றையும் விட மேலாக, அதற்கு அனைத்துலக உத்தரவாதம் கிடையாது என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. அண்மையில் பிரேசிலில் முன்னாள் படை உறுப்பினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு எதை வெளிக்காட்டுகிறது என்றால், பொறுப்புக் கூறலை உள்நாட்டி��் இல்லையென்றால் அதை வெளிநாடுகளில்; தேடவேண்டியிருக்கும் என்பதைத்தான்.”என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nபப்லோ டி கிறீவ் மட்டுமல்ல அவர் வருவதற்கு சில வாரங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து போன மற்றொரு சிறப்பு அறிக்கையாளரான பென் எமேர்சனும் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போதிருந்த நீதி அமைச்சரோடு நடாத்திய உரையாடலின் போது இடையில் உரையாடலை முறிக்கும் அளவிற்கு காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இலங்கைத்தீவின் சட்டமா அதிபருக்கு எதிராக அவர் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.\nபப்லோ டி கிறீவும், பென்எமேர்சனும் மட்டுமல்ல ஐ.நாவில் மனித உரிமைகள் ஆணையரும் ஐ.நாவின் 36வது கூட்டத்தொடரின் போது இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார். “அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தையும், மனிதாபிமானச் சட்டங்களையும் மீறியதான குற்றச்சாட்டுக்கள் பொறுத்து இலங்கை அரசாங்கம் நம்பகத்தன்மை மிக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் போது அனைத்துலக நீதி விசாரணைக்கான தேவை மேலும் அதிகரிக்கின்றது”. என்று அவருடைய உரையில் காணப்படுகின்றது.\nஇவ்வாறு ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்களும்;, ஐ.நா உயர் அதிகாரிகளும் தொடர்;ச்சியாக இலங்கைக்கு வந்து போவதும் அறிக்கை விடுவதும் ஒரு நிகழ்ச்சி நிரலின் பாற்பட்டதுதான். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான செயற்குழு, சி;த்திரவதைக்கும் ஏனைய மனிதாபமானமற்ற குரூரமான நடவடிக்கைகளுக்கும் கீழ்மைப்படுத்தும் தண்டனைகளுக்குமான சிறப்பு அறிக்கையாளர், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுயாதீனத்திற்கான சிறப்பு அறிக்கையாளர், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சிறப்பு அறிக்கையாளர், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சிறப்பு அறிக்கையாளர் போன்றோர் இவ்வாறு இலங்கைத்தீவுடன் இடையூடாடி வருவதாக பப்லோ டி கிறீவ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.\nகுறிப்பாக கடந்த மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அரசாங்கத்திற்கு மேலும் ஈராண்டு கால அவகாசம் வழங்கப்பட்ட பின் இவ்வாறு ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்களும், உயர் அதிகாரிகளும் ஒரு நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இலங்கைக்கு விஜயம் செய்வர் என்று கூறப்பட்ட���ு. அதன்படி அண்மை மாதங்களாக மிகக் குறுகிய கால கட்டத்திற்குள் பல்வேறு ஐ.நா உத்தியோகத்தர்களும் இலங்கைக்கு வந்து செல்கிறார்கள். இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு தோற்றம் எழுகிறது. அதாவது இலங்கைத் தீவானது ஐ.நாவின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது என்பதே அது. தமிழ் மக்கள் மத்தியில் இது ஐ.நாவின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த உதவக்கூடும். ஆனால் இலங்கைத்தீவின் கள நிலவரம் தமிழ் மக்கள் அவ்வாறு கற்பனை செய்வதற்கு உரியதொன்றாக இல்லை.\nபென் எமேர்சனின் அறிக்கைக்குப் பின்னர்தான் சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய புனர்வாழ்வு பெற்ற ஒரு முன்னாள் இயக்கத்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பப்லோ டி கிறீவின் விஜயத்திற்குப் பின்னரும் அவர் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாகவும், கைதிகள் தொடர்பாகவும் பிரஸ்தாபித்த பின்னரும் கூட அரசியல்க் கைதிகளின் விடயத்தில் திருப்பகரமான முடிவுகள் எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் எச்சரிக்கைக்குப் பின்னரும்; ரணிலும், மைத்திரியும் தமது படை வீரர்களை பாதுகாக்கப் போவதாக அழுத்தம் திருத்தமாகக் கூறி வருகிறார்கள்.\nகுறிப்பாக பப்லோ டி கிறீவ் நிலைமாறுகால நீதிக்கான சிறப்பு அறிக்கையாளர் ஆவார். நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்குரிய நான்கு பெரும் தூண்களில் ஒன்று மீள நிகழாமையாகும். மீள நிகழாமை எனப்படுவது ஒரு நாட்டின் அமைதியின்மைக்குக் காரணமான மூல காரணத்தை கட்டுப்படுத்துவதுமாகும். அதாவது எந்த ஒரு மூலகாரணத்தின் விளைவாக ஒரு நாட்டில் மோதல்கள் ஏற்படுகின்றனவோ அந்த மூல காரணத்தை இல்லாமற் செய்வதுதான். அதன்படி சிங்கள பௌத்த தேசியம், தமிழ்த்தேசியம் ஆகியவை மீள நிகழாமை என்ற பகுதிக்குள்ளேயே வரும் என்று யஸ்மின் ஸ_க்கா ஒரு கத்தோலிக்கத் தமிழ் மதகுருவிடம் கூறியிருக்கிறார். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியையும் இப்பிரிவின் கீழ் வைத்தே பப்லோ டி கிறீவ் அறிக்கையிட்டுள்ளார். ஆனால் இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்னரான இலங்கைத் தீவின் களயதார்த்தம் எவ்வாறுள்ளது\nமகாநாயகர்கள் புதிய யாப்புருவாக்கத்தை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் புதிய யாப்பில் பௌத்தத���திற்கு வழங்கப்பட்டிருக்கும் முதன்மை பாதுகாக்கப்படும் என்று ரணிலும், மைத்திரியும் உறுதி கூறிய பின்னரும் மகாநாயக்கர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படாது என்பது தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் மகாநாயக்கர்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த இடத்தில் ஓர் அடிப்படையான விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். மீள நிகழாமைக்குக் கீழ் இலங்கைத்தீவில் அகற்றப்பட வேண்டிய மூலகாரணம் எனப்படுவது சிங்கள பௌத்த மேலாண்மைவாதம்தான். இம்மூல காரணத்தை அகற்றாமல் மீள நிகழாமை பற்றி உரையாட முடியாது. ஆனால் இடைக்கால அறிக்கைக்குப் பின்னரான அரசியல் நிலவரத்தின் படி மூலகாரணம் அதே பலத்தோடு ஓர்மமாக இருப்பது தெரிய வருகிறது. அதாவது நிலைமாறு கால நீதியின் ஒரு தூணைக் கட்டியெழுப்பவே முடியாது. ஆயின் இலங்கைத்தீவின் நிலைமாறு கால நீதி எனப்படுவது மூன்று தூண்களால் அதுவும் பொய்க்கட்டுக் கட்டப்பட்ட தூண்களால் தாங்கப்படும் ஒரு கட்டடம் தான். இதை இன்னும் தெளிவாகக் கூறினால் நிலைமாறு கால நீதி என்பதே இலங்கைத் தீவைப் பொறுத்தவரை ஒரு கவர்ச்சியான பொய்தான். ஏனெனில் நீதி எனப்படுவது யாருக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான். பப்லோ டி கிறீவ் கூறுகின்றார் எல்லாச் சமூகங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு என்று. அப்படியானால் சிங்கள மக்களுக்கு வழங்கப்படும் நீதியும், தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான். பப்லோ டி கிறீவ் கூறுகின்றார் எல்லாச் சமூகங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு என்று. அப்படியானால் சிங்கள மக்களுக்கு வழங்கப்படும் நீதியும், தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா அதாவது வென்றவர்களுக்கு வழங்கப்படும் நீதியும், தோற்றவர்களுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா அதாவது வென்றவர்களுக்கு வழங்கப்படும் நீதியும், தோற்றவர்களுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா மூல காரணத்தைப் பேணி வைத்திருக்கும் ஒரு தரப்பிற்கும், விளைவின் விளைவை தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கும் ஒரே விதமான நீதியை வழங்க முடியுமா மூல காரணத்தைப் பேணி வைத்திருக்கும் ஒரு தரப்ப��ற்கும், விளைவின் விளைவை தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கும் ஒரே விதமான நீதியை வழங்க முடியுமா இவை அனைத்தையும் பொழிவாகச் சொன்னால் பெரிய மீனுக்கு வழங்கப்படும் நீதியும், சிறிய மீனுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா\nநேற்று முன்தினம் அமைச்சர் மனோ கணேசன் முகநூலில் ஒரு குறிப்பைப் போட்டிருந்தார். இடைக்கால அறிக்கை தொடர்பில் சிங்கள, தமிழ் சமூகங்கள் மத்தியில் காட்டப்படும் எதிர்ப்புக்களை இரண்டுக்கும் மத்தியில் இருந்து ஒரு துறவு நிலைச் சிரிப்போடு சிந்திக்க வேண்டியிருப்பதாக அவர் அக்குறிப்பில் எழுதியிருந்தார். அதாவது ஒடுக்குபவனின் எதிர்ப்பையும், ஒடுக்கப்படுபவரின் எதிர்ப்பையும் அவர் இரு வேறு எதிர் நிலைகளாகக் காட்டி விட்டு மத்தியிலிருந்து சிந்திப்பதாகத் தெரிகிறது. ஆனால் தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையை எதிர்ப்பது தமக்குக் கிடைக்கவிருக்கும் நீதி போதாது என்பதற்காக. சிங்கள மக்கள் மத்தியில் இருப்பவர்கள் எதிர்ப்பது தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என்பதற்காக. இரண்டும் ஒன்றல்ல. ஐ.நாவின் நிலைமாறுகால நீதி இலங்கைத்தீவில் அதன் பிரயோக வடிவத்தில் இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றதா\nதமிழ் மக்கள் ஐ.நாவிடம் கேட்டது ஓர் இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் ஐ.நா தமிழ் மக்களுக்கு வழங்கியதோ நிலைமாறு கால நீதியை. அதுவும் கூட மூன்று எளிதில் உடையக்கூடிய தூண்களால் தாங்கப்படும் ஒரு கட்டடம்தான். பப்லோ டி கிறீவ் கூறுவது போல விரிவான ஒரு செய்முறையை இங்கு அமுல்ப்படுத்தவே முடியாது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை நிலைமாறு கால நீதி எனப்படுவது ஐ.நாவிற்காக பொய்யுக்குச் செய்து காட்டப்படும் ஒரு வீட்டு வேலை. என்.ஜி.ஓக்களைப் பொறுத்தவரை அது ஒரு காசு காய்க்கும் மரம். பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை என்.ஜி.ஓக்கள் நடாத்தும் கூட்டங்களுக்குப் போய் ஒரு சாப்பாட்டுப் பார்சலையும், பயணச் செலவையும் வாங்கிக் கொண்டு வரும் ஒரு விவகாரம். இது விடயத்தில் நிலைமாறு கால நீதி எனப்படுவது அதன் அரசியல் அடர்த்தி நீக்கப்பட்டு என்.ஜி.ஓக்களின் கோப்பு வேலைகளுக்கான ஒரு நிகழ்ச்சித்திட்டமாக மாற்றப்பட்டிருப்பது ஐ.நாவிற்குத் தெரியாதா\nபப்லோ டி கிறீவ் யாழ்ப்பாணத்தில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றினார். ஆனால் அவரது உரை உரிய முக்கியத்துவத்;தோடு உள்ளூர் ஊடகங்களில் பிரசுரிக்கப்படவில்லை. அதாவது ஐ.நா இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூறும் ஒரு பொறிமுறைக்குள் சுற்றி வளைத்து வருகிறது என்பதனை உள்ளூர் ஊடகங்கள் நம்பத் தயாரில்லை. அதுதான் உண்மையும் கூட. ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரும், தூதுவர்களும் தெரிவிக்கும் கருத்துக்களும், வெளியிடும் அறிக்கைகளும் காட்டமானவைகளாக இருக்கின்றன. ஆனால் ஐ.நாவில் நிறைவேற்றப்படும் உத்தியோகபூர்வ தீர்மானங்களோ இலங்கை அரசாங்கத்திற்கு செல்லமாக காதை முறுக்குபவைகளாகக் காணப்படுகின்றன. இது ஓர் அனைத்துலக யதார்த்தம்தான். சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஐ.நா தூதுவர்கள் போன்றோர் தொழில் சார் திறன்களைப் பெற்றவர்கள். “விசேட அறிக்கையாளர் எனப்படுவோர் ஐ.நாவின் அலுவலர்கள் அல்ல. அவர்கள் எப்பொழுதும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், ஐ.நா பொதுச் சபைக்கும் அறிக்கையிடுவதற்கான ஆணையை மட்டுமே கொண்டுள்ளார்கள்” என்று பப்லோ டி கிறீவ் யாழ்ப்பாணத்தில் நடந்த கருத்தரங்கில் தெரிவித்திருக்கிறார். எனவே சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகள் தொழில்சார் தேர்ச்சிகளோடு காணப்படும். அவை மனித உரிமைகளுக்கு ஒப்பீட்டளவில் கிட்டவாகக் காணப்படும். தமிழ் மக்கள் உலக சமூகத்தில் நம்பிக்கை இழப்பதை தடுக்க இவ்வறிக்கைகள் உதவக்கூடும். அனைத்துலக நீதி தொடர்பில் தமிழ் மக்களின் காத்திருப்பை இவை ஊக்குவிக்கும்.\nஒளிப்படம் – தர்மபாலன் திலக்சன்\nநிலைமாறுகால நீதி எனப்புடுவதே அதன் சாராம்சத்திலும் பிரயோகத்திலும் பொறுப்புக்கூறல்தான. பொறுப்புக்கூறல் எனப்படுவது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தரப்பிற்கும் மட்டும் உரியதல்ல. ஐ.நாவிற்கும் உரியதுதான். உலக சமூகத்திற்கும் உரியதுதான். இறுதிக்கட்டப் போரின் போது ஆயுதங்களை வழங்கிய எல்லா நாடுகளும் பொறுப்புக் கூற வேண்டும். இறுதிக்கட்டப் போரின் போது புலனாய்வுத் தகவல்களை வழங்கிய எல்லா நாடுகளும் பொறுப்புக் கூற வேண்டும். தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் பொழுது மௌனமாகக் காணப்பட்ட எல்லாத் தரப்புக்களும் பொறுப்புக் கூற வேண்டும். ரணிலையும், மைத்திரியையும், சட்டமா அதிபரையும் குற்றஞ்சாட்டினால் மட்டும் போதாது. அதோடு சேர்த்து ஐ.நாவும் பொறுப்புக் கூறலில் தனக்கிருக்கும் பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐ.நா அலுவலர்கள் மற்றும் சிறப்பு அறிக்கையாளர்களின் கூற்றுக்களுக்கும்,அறிக்கைகளுக்கும் அந்தப் பொறுப்பை ஓரளவுக்காவது பிரதிபலிக்கின்றன. ஆனால் ஐ.நாவின் தீர்மானங்களோ அரசுகளின் நலன்களையே பிரதிபலிக்கின்றன. ஏனெனில் அது அரசுகளின் நீதியாகும். அரசுகளின் நீதி எனப்படுவது ராஜீய நலன்களின் அடிப்படையிலானது. இவ்வாறு ஐ.நா அலுவலர்கள் மற்றும் சிறப்பு அறிக்கையாளர்களின் கூற்றுக்களுக்கும்,அறிக்கைகளுக்கும் ஐ.நாத் தீர்மானங்களுக்கும் இடையில் காணப்படும் இடைவெளிதான் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியின் பிரயோக வடிவமாகும். அதாவது பொய்க்கட்டுக் கட்டப்பட்ட தூண்களால் தாங்கப்படும் ஒரு கட்டடம்.\nTags:நிலைமாறு கால நீதி , பாப்லோ டி கிறீவ்\nPrevious post: அரசியற் கைதிகளின் விடுதலை: திறப்பு யாருடைய கையில்\nNext post: உள்ளூராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nகேப்பாப்பிலவு: நந்திக்கடல் மௌனமாக அழுதது.February 12, 2017\nதமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லைJanuary 5, 2013\nயாப்புருவாக்கம் பிழைத்தால் கடவுளிடமா கேட்பது\nகாணி நிலம் வேண்டும்December 20, 2015\nவடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/08/blog-post_15.html", "date_download": "2019-08-18T18:12:40Z", "digest": "sha1:6LWLWEXZTYBVCRSCDO5PSDVN74AJ4KWC", "length": 34850, "nlines": 208, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: மூன்று ரங்கராஜர்கள்!", "raw_content": "\nமழவராயநல்லூர் ஹெட்மாஸ்டர் ரெங்கராஜனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அதற்கு மன்னார்குடி ஹரித்ராநதிக் கரையில் ஒரு வருஷமேனும் எண்பது தொன்னூறுகளில் ஜாகை இருந்திருக்கவேண்டும். கையில் குடையோடு வேஷ்டியில் பொடிநடையாய் பள்ளிக்குச் சென்று வீடு திரும்புபவரை மறித்து ஒரு “குட் மார்னிங்..”, “குட் ஈவினிங்”காவது சொல்லியிருக்க வேண்டும். பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் திரிகாலமும் ஸ்ரீசூர்ணத்தோடு இருந்தார். எங்களது சகாக்கள் கோபால் ஸ்ரீராம் இருவரின் பிதா. அமைதியின் திருவுரு. சாந்தசொரூபி. கோபமறியாக் கோமகன்.\n“என்னடா இந்த பாழாப் போன கிரிக்கெட்ல போய் இப்படி விழுந்துட்டேளே.... நன்னாப் படிக்கணும்டா...” என்று அட்வைஸ் திலகமாகத்தான் எங்கள் வளையத்துக்குள் நுழைந்தார். நானும் கோபாலும் ஸ்ரீராமும் தினமும் கிரிக்கெட் பற்றி சதா சர்வகாலமும் உருப்போட்டதில் “என்னடா ஸ்கோர்” என்று ஒரு படி ஏறினார். பின்னர் அடாசு டெஸ்ட் மேட்சுக்கெல்லாம் ஆறு நாட்கள் (நடுவில் ஓய்வு நாள் உட்பட) ட்ரான்ஸிஸ்டரைக் காதோடு வைத்துத் தைத்துக்கொண்டு சாப்பிட்டும், நடந்தும், பேசியும், தூங்கியும் காலம் கழித்தார். பளபள அட்டையோடு வரும் ஸ்போர்ட் ஸ்டாரை புத்தம்புதுசாக காசு கொடுத்து வாங்கி கிரிக்கெட் படங்களைக் கிழித்து நானும் கோபாலும் கோடில்லா நோட்டுகளில் ஒட்டிச் செய்த அல்ப ஆல்பங்களை ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் திண்ணையில் உட்கார்ந்து புரட்டிய மஹா ரசிகர். Rajagopalan Rengarajan கவனத்திற்கு.\nவாலி என்றழைக்கப்படும் பாட்டுக்கார ரெங்கராஜன் அவதார புருஷனாலும் பாண்டவர் பூமியாலும் ராமானுஜ காவியத்தினாலும் “நகரு.. நகரு... வருது. .வருது.. தஞ்சாவூர்த் தேரு...” போன்று எழுதிய பாட்டுக்கறைகளை நீக்கிக் கொண்டவர். முன்வரியையும் பின்வரியையும் கோர்த்துக் கோர்த்துப் பாமாலைகளை தொடுத்தவர். நேரில் பேசிப் பழகாவிட்டாலும் பாடல்களினால் பேசிக்கொண்டோம். எளிமையான சொற்களில் கவித்தோரணம் கட்���ியவர்.\nஎழுத்தரசன். தமிழிலோ ஆங்கிலத்திலோ புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை இளைய சமுதாயத்தினரிடம் குச்சிப் போட்டு நெம்பியவர். மர்மக் கதைகளினால் மந்திரம் போட்டவர். காவலர்களை மாமா என்று அழைப்பவர்கள் மத்தியில் காலனையே “தருமு மாமா” என்று கதைக்கு தலைப்பிட்டு அழைத்து கெத்து காண்பித்தவர். நாம் காகிதத்தில் படிக்கும் கணேஷ் - வசந்த்தின் எழுத்துப்பூர்வ தந்தை. என்னைப் போன்ற அரைகுறை தமிழ் தெரிந்தவர்களுக்குக் கூட இலகுவாக புரியும்படி எழுதி விஞ்ஞானம் வளர்த்த பிரான். மொழி இலக்கணங்களைக் கட்டறுத்தாலும் தமிழின் சுவையை தன் எழுத்துகளால் பருகக் கொடுத்தவர். இன்னும் பல...\nசரி.. வைஷ்ணவர்கள் என்கிறதைத் தவிர்த்து இந்த மூன்று ரெங்கராஜர்களுக்கும் என்ன உறவு\nமுதலாமவர் பள்ளிக் கூட வாத்தியார்.\nஇரண்டாமவர் வாத்தியாருக்கே பாடல்கள் எழுதிய பாட்டு வாத்தியார்.\nஇவர்களை இந்த வரிசைக்கிரமாகத்தான் படிக்கவேண்டும் என்றில்லை. எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் படிக்கலாம். குத்தமில்லை\nLabels: அனுபவம், கட்டுரை, ரெங்கராஜர்கள்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்\nஹிந்து ஆன்மிக கண்காட்சி - 2016\nகணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி\nகணபதி முனி - பாகம் 42: காங்கிரஸ் அமர்வுகள்\nகணபதி முனி - பாகம் 41: ரமணாஸ்ரம ஸ்தாபிதம்\nசந்தோஷபுரத்தில் மகிழ்ச்சியில் உறைந்த தருணம்\nதாத்தாக்கும் எனக்கும் ஒரே லவ்வு\nஅன்பு கண்டக்டரும் அருமையான ஆட்டோகாரரும்..\nநடப்பவர் பார்க்க மாட்டார்... ���ார்ப்பவர் நடக்க மாட்...\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) ���ுதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2019/262--16-31-2019/4885-.html", "date_download": "2019-08-18T18:31:46Z", "digest": "sha1:SSNBPLZRG3JS77QSOJCCP4KZ46ODOLZQ", "length": 3428, "nlines": 48, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கவிதை", "raw_content": "\nதிராவிடன் என்பதில் எத்தனை மகிழ்ச்சி\nசீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்\nபோர்த் திறத்தால் இயற்கை புனைந்த\nஆரியன் அல்லேன் என்னும் போதில்\nஎன்று பாடிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், எப்படி வாழவேண்டும் எதை ஒழிக்க வேண்டும் என்பதை,\n‘எல்லாரும் ஓர் குலம் எனப்படல் வேண்டும்\nஎல்லாரும் இந்தியர் எனப்படல் வேண்டும்\nஎல்லாரும் பொதுவாய் இன்புறல் வேண்டும்\nஉயர்வு தாழ்வுகள் ஒழித்திட வேண்டும்\nபெண்கள் விடுதலை பெற்றிட வேண்டும்\nகைம்மைக் கொடுமை களைந்திட வேண்டும்\nகாதல் மணமே காணுதல் வேண்டும்\nபகுத்தறி வுச்செயல் பரவுதல் வேண்டும்\nமூடச் செயல்கள் முறிபடல் வேண்டும்\nயார்க்கும் கல்வி ஈந்திடல் வேண்டும்\nதொழிற் கல்வி எங்கும் தோன்றிடல் வேண்டும்\nஒருவனை ஏய்த்து மற்றொருவன் உண்ணும்\nஇதயந் தன்னில் எரிமூட்ட வேண்டும்\nசுதந்திரம் சமத்துவம் சகோதரத் துவமெனும்\nஇதந்தரும் பதவி எவர்க்கும் வேண்டும்’\nதமிழ்த் தேசியம் பேசுவோர் பாவேந்தரை நிறைய படிக்க வேண்டும்.\nதமிழ்த் தேசியம் பேசி ஆரியர்களை ஆதரிப்பதற்கு மாறாய், திராவிடம் பேசி ஆரிய ஆதிக்கத்தை ஒழிப்பதே தமிழர்க்கு நன்மை தரும் செயல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/48517-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-08-18T18:20:39Z", "digest": "sha1:6HVJCM4RIBQJYD6CZD75YL4W6ZHBQBVU", "length": 19583, "nlines": 297, "source_domain": "dhinasari.com", "title": "இன்று முதல் தமிழில் களம் இறங்கும் Viu Tamil - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு சற்றுமுன் இன்று முதல் தமிழில் களம் இறங்கும் Viu Tamil\nஇன்று முதல் தமிழில் களம் இறங்கும் Viu Tamil\nஉலகளாவிய வீடியோ ஆன் டிமாண்ட் சேவையான ‘Viu’ இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர் திறமைகளை அடையாளம் காட்ட இருக்கிறது.\nViu ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் உட்பட 15 சந்தைகளில் 30 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கம் கொண்ட OTT வீடியோ சேவை ஆகும். உலகளாவிய Viu Originalsல் 70 தலைப்புகள் மற்றும் 900+ எபிசோட்களை 2018 ஆம் ஆண்டின் முடிவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யும். அதில் 30 Originals இந்தியாவில் மட்டுமே உருவாக்கம் செய்யப்பட்டவை.\nவளர்ந்து வரும் பிராந்திய மொழி உள்ளடக்கத்தால், இந்நிறுவனம் அதன் நூலகத்தை மேம்படுத��துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. உள்ளூர் சந்தையின் உள்ளடக்கங்களோடு, அழுத்தமாக கால் பதித்துள்ள Viu நிறுவனம், இந்த தலைமுறைக்கான உள்ளடக்கத்தோடு தமிழ்நாட்டில் நுழைகிறது. நான்கு புதிய பிரீமியம் டிஜிட்டல் நிகழ்ச்சிகள், குறுகிய வடிவ உள்ளடக்கம் மற்றும் திரைப்படங்கள் மூலம் புதிய உள்ளடக்க அலையை உருவாக்கி, டிஜிட்டல் பொழுதுபோக்கு எல்லையை மறுவரையறை செய்ய முயற்சி செய்துள்ளது. காமெடி, ரொமாண்டிக் காமெடி, ட்ராமா வகை என வெவ்வேறு வகையிலான, பல்வேறு கதைகளை கொண்ட நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது.\nவியூ எப்போதும் உள்ளூர் சந்தையில் இருக்கும் பங்குதாரர்களுடன் இணைந்து, பார்வையாளர்களுக்கு சிறந்ததை வழங்குவததை வாடிக்கையாக கொண்டுள்ளது. தமிழ் மொழியில் தங்கள் நிறுவனத்தை தொடங்கும்போது அதில் வரும் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழின் சாரம் குறையாமல் இருக்க, தமிழர்களால் மட்டுமே இயக்கப்படுகின்றன.\nViu தங்கள் நோக்கங்களை உலகளாவிய பரம்பரையுடன், உள்ளூர் நிபுணத்துவத்துடனும் நிறைவேற்ற தென்னிந்திய சினிமாவின் முன்னோடியும், தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் மிகப்பெரிய விநியோகஸ்தர்களான AP Internationals உடன் கைகோர்க்கிறது. இந்த ஒத்துழைப்பினூடாக, Viu தமிழ் பொழுதுபோக்கு துறையில் உள்ள சில சிறந்த புத்திசாலி மனிதர்களுடனும் பணி புரிகிறது.\nஉறியடி என்ற வெற்றிப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறியப்பட்ட சமீர் பரத் ராம், இரண்டு தொடர்களை தயாரிக்கிறார். அவரது சொந்த நிறுவனமான ‘சூப்பர் டாக்கீஸ்’ உடன் இணைந்து ‘கல்யாணமும் கடந்து போகும்’ என்ற தொடரை நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாரிக்கிறார். எழுத்தாளரும், திரு திரு துறு துறு திரைப்படத்தின் இயக்குனருமான JS நந்தினி இயக்கத்தில் ‘Madras Mansion’ என்ற தொடரை Make believe production நிறுவனத்துடன் இணைந்தும் தயாரிக்கிறார். மேலும் அவர்களோடு இணைந்து ‘நிலா நிலா ஓடிவா’ என்ற பெயரில் தமிழ் பார்வையாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான கருத்தை வழங்க இருக்கிறார்கள்.\nஇறுதியாக, அதன் நான்காவது நிகழ்ச்சியாக தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தயாரிப்பாளர் ஊடக நிறுவனமான ‘TrendLoud’ உடன் இணைந்து ‘Door No. 403’ என்ற நகைச்சுவையான, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நையாண்டி நிகழ்ச்சியை வழங்குகிறார்கள்.\nஉள்ளூர் திறமை, கூட்டு வியூகம் மற்றும் நான்கு புதிய நிகழ்ச்சிகளின் பிராந்திய உள்ளடக்கம், வலுவான முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும், Viu India உள்ளூர், உலகளாவிய தமிழ் பார்வையாளர்களை ஈர்க்கும்.\nஇன்று முதல் Viu Tamil அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட இருக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஆசிரியர் பட்டைய படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்கு இன்று முதல் நேரடி சேர்க்கை\nஅடுத்த செய்திஇன்று வெளியாகும் சியோமி மி ஏ2 லைட்\nதுறையூர் அருகே பயங்கரம்… கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்: 8 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசு தடகளம்: தங்கம் வென்றார் ஹீமா தாஸ்\nஅத்திவரதர் வைபவத்துக்குப் பின்… காஞ்சியை ‘க்ளீன்’ ஆக்கும் பணியில் சேவாபாரதி\n காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\n நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தை ஒத்திவைத்து… மருத்துவமனையில் வைகோ..\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதுறையூர் அருகே பயங்கரம்… கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்: 8 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசு தடகளம்: தங்கம் வென்றார் ஹீமா தாஸ் 18/08/2019 8:41 PM\nஅத்திவரதர் வைபவத்துக்குப் பின்… காஞ்சியை ‘க்ளீன்’ ஆக்கும் பணியில் சேவாபாரதி\n காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.mahen.ca/page/53", "date_download": "2019-08-18T16:59:03Z", "digest": "sha1:UK7WANA4AYUOXKUSLQ44GVNT3VTSDDUP", "length": 5623, "nlines": 79, "source_domain": "ezilnila.mahen.ca", "title": "எழில்நிலா | Page 53", "raw_content": "\nவிசுவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம், Uni Amma என்ற பெயரில், 15 வகை எழுத்துருக்களை வெளியிட்டுள்ளது. இணையத்தில், இவற்றை visualmediatech.com/fonts என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மின் நூல், அஞ்சல்கள் வடிவமைப்பு மற்றும் ���ுறுஞ்செயலிகள் என அனைத்திலும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று இதனை வடிவமைத்த பொறியாளர், செல்வ முரளி அறிவித்துள்ளார்.\nஅழகி தளத்திலிருந்து இன்னும் சில எழுத்துருக்கள்\nமேலும் பல யுனிகோட் எழுத்துருக்களை தமிழ் இணையக்கல்விக் கழக இணையத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.\nசறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்\nஒலி பரிமாற்றுச் சேவை (வொய்ப்)\nபுத்தம் புதிய ‘தொலைபேசி இணைப்பு’ விற்பனையில் ஏராளம் முகவர்கள் அன்றாடம் இப்போதெல்லாம் நுழைந்துகொண்டு ‘வொய்ப்’ (VoIP) சேவையில் இணைந்து கொள்ளுங்கள் என்று சாதாரண நுகர்வோரைத் தொந்தரவு செய்வது அதிகரித்து வருகிறது.\nரசித்த சில கவிதைகள் (13)\nகவிதைகள் – நளினி (6)\nசிறுகதைகள் – நளினி (12)\nஇந்த வலைத்தளம் பலவிதமான தகவல்களை அடக்கிய ஒரு பதிவுத்தளம். இங்கு பதியப்பட்டிருக்கும் ஆக்கங்கள் அனைத்தும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கருத்துக்களே தவிர எழில்நிலாவின் கருத்துக்கள் அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/channa-paneer-gravy-116101300028_1.html", "date_download": "2019-08-18T17:26:57Z", "digest": "sha1:AL2N72VWM2VNDSX3QDJNTM5YZVHQFGOF", "length": 11144, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்னா பன்னீர் கிரேவி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னா - ஒரு கப்\nபனீர் - 3/4 கப்\nபச்சை மிளகாய் - 2\nபூண்டு - 3 பல்\nஇஞ்சி - சிறு துண்டு\nகொத்தமல்லி தழை - தேவையான அளவு\nபிரியாணி இலை - ஒன்று\nசீரகம் - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nதனியா தூள் - 2 தேக்கரண்டி\nகரம் மசாலா - அரை தேக்கரண்டி\nவெண்ணெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு\nஎலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி\nசென்னாவை வேக வைத்து எடுக்கவும். பன்னீரை சிறிது வெண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும். அதே பாத்திரத்தில் இன்னும் சிறிது வெண்ணெய் விட்டு பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். மசாலா வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் வேக வைத்த சென்னா, சென்னா வேக வைத்த நீர் தேவையான அலவு ஊற்றி மசாலா வாசனை போகம் வரை கொதிக்க விடவும். இத்துடன் வறுத்த பன்னீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக எடுத்து பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். சுவையான சென்னா பன்னீர் கிரேவி தயார்.\nசிறுதானிய அடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்...\nமீல் மேக்கர் குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்...\nஹோட்டலில் செய்வதைப்போல் வெங்காய சாம்பார் எவ்வாறு செய்வது\nபுரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது ஏன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-64-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T18:25:45Z", "digest": "sha1:MYZGT5SGWJHCMYGVV234UPBMCSJ2N5WC", "length": 13327, "nlines": 78, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 64 அத்தகாபுன் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 64 அத்தகாபுன்\nமொத்த வசனங்கள் : 18\nஇந்த அத்தியாயத்தின் 9வது வசனத்தில் தீயவர்கள் நட்டமடையும் நாள் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. ஆட்சி அவனுக்கே உரியது. அவனுக்கே புகழ் உரியது. அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.\n2. அவனே உங்களைப் படைத்தான். உங்களில் (ஏகஇறைவனை) மறுப்போரும் உள்ளனர். உங்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். 488\n3. வானங்களையும்,507 பூமியையும் தக்க காரணத்துடன் அவன் படைத்தான். உங்களை வடிவமைத்து உங்கள் வடிவங்களை அவன் அழகுபடுத்தினான். அவனிடமே மீளுதல் உண்டு.\n4. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.\n5. முன்சென்ற (ஏகஇறைவனை) மறுப்போரின் செய்தி உங்களிடம் வரவில்லையா அவர்கள் தமது காரியத்தின் விளைவை அனுபவித்தனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.\n6. அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழிகாட்டுவதா என்று அவர்கள் கூறி (ஏகஇறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களைப் புறக்கணித்தான். அல்லாஹ் தேவைகளற்றவன்;485 புகழுக்குரியவன்.\n7. தாம் உயிர்ப்பிக்கப்படவே மாட்டோம் என்று (ஏகஇறைவனை) மறுப்போர் நினைக்கின்றனர். \"அவ்வாறில்லை என் இறைவன் மேல் ஆணையாக என் இறைவன் மேல் ஆணையாக நீங்கள் உயிர்ப்பிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்தது பற்றி பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு எளிதானது'' என்று கூறுவீராக\n8. எனவே அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நாம் அருளிய ஒளியையும் நம்புங்கள் நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.\n9. ஒன்று திரட்டும் நாளில்1 அவன் உங்களை ஒன்று திரட்டுவான். அதுவே (தீயவர்களுக்கு) நட்டமளிக்கும் நாள்1 அல்லாஹ்வை நம்பி நல்லறம் செய்பவரின் தீமைகளை அவரை விட்டும் அவன் நீக்குவான். அவரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.\n10. (நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதுவோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அது கெட்ட தங்குமிடம்.\n11. எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழிகாட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.\n நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதர் மீது கடமை.81\n13. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.\n உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n15. உங்க���் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே.484 அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது.\n16. உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள் செவிமடுங்கள் அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.\n17. நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனைக்75 கொடுத்தால் அதை அவன் உங்களுக்குப் பன்மடங்காகத் தருவான். உங்களை மன்னிப்பான். அல்லாஹ் நன்றி செலுத்துபவன்; சகிப்பவன்.6\n18. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; மிகைத்தவன்; ஞானமிக்கவன்.\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 63 அல் முனாஃபிகூன் –\nNext Article அத்தியாயம் : 65 அத்தலாக்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/07/17014359/Vijay-Sethupathi-in-different-roles.vpf", "date_download": "2019-08-18T17:56:57Z", "digest": "sha1:Q73L775H3QFBMR3JBLI77GV73IMSZSGK", "length": 5008, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "வித்தியாசமான வேடங்களில் விஜய்சேதுபதி||Vijay Sethupathi in different roles -DailyThanthi", "raw_content": "\nவிஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.\nபீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, ஆரஞ்சு மிட்டாய், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்ம துரை, விக்ரம் வேதா ஆகிய படங்கள் அவரது திறைமையை வெளிப்படுத்தின.\nஜுங்கா படத்தில் கஞ்சத்தனமான தாதாவாக வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற பெயரில் திருநங்கையாக நடிக்கிறார். பஹத்பாசில், சமந்தாவும் இதில் உள்ளனர். தியாகராஜன் குமார ராஜா டைரக்டு செய்துள்ளார். படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. விஜய் சேதுபதியின் திருநங்கை வேடம் சமூக வலைத்தளங்களில் பரவி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுபோல் சீதக்காதி படத்தில் 80 வயது முதியவராக நடிக்கிறார். மகேந்திரன், பார்வதி, காயத்ரி, அர்ச்சனா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியை வயதான தோற்றத்துக்கு மாற்ற மேக்கப் போடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பாலாஜி தரணிதரன் டைரக்டு செய்கிறார்.\nஅவர் கூறும்போது, ‘‘கதைக்கு 80 வயது நிரம்பிய ஒருவர் தேவைப்பட்டார். அதில் நானே நடிக்கிறேன் என்று விஜய் சேதுபதி முன்வந்தார். அதற்கேற்ப அவரை மாற்றினோம். ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்கள் அவருக்கு மேக்கப் போட்டனர். அந்த மேக்கப்புக்கு தினமும் 5 மணிநேரம் தேவைப்பட்டது. மேக்கப்பை கலைக்க 2 மணிநேரம் ஆனது’’ என்றார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/10/22044844/Lord-Murugan-Temple-Archana-in-the-festival.vpf", "date_download": "2019-08-18T18:00:39Z", "digest": "sha1:HVWUBIP252DJJIGYN4NOEHVN5PJOO2HT", "length": 5227, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சண்முகருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை||Lord Murugan Temple Archana in the festival -DailyThanthi", "raw_content": "\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சண்முகருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை\nதிருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவில் நேற்று சண்முகருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.\nஅக்டோபர் 22, 04:48 AM\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 20-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்ட�� திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் சிறப்பு அம்சமாக சண்முகர் சன்னதியில் தினமும் இரு வேளை சண்முகார்ச்சனை நடைபெற்று வருகிறது. ஒரு வேளைக்கு 1008 வீதம் 6 நாளைக்கும் சாமிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்யப்படுகிறது.\nஅதன்படி நேற்று ஒரே நேரத்தில் ஆறுமுகத்திற்கும் (சண்முகருக்கு) ஆறு சிவாச்சாரியார்கள் நின்று 6 வகையான பூக்களால் அர்ச்சனை செய்தனர். இதேபோல வள்ளி மற்றும் தெய்வானை சமேத சண்முகருக்கு சர்க்கரை, புளியோதரை, கற்கண்டு, தேங்காய், எலுமிச்சை சாதங்களை சாமிக்கு படைத்து சமகாலத்தில் மகாதீப ஆராதனை நடந்தது.\nபக்தி பரவசமிக்க இந்த காட்சியை விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 24-ந்தேதி வேல் வாங்குதலும் 25-ந்தேதி சூரசம்ஹாரமும், 26-ந்தேதி காலையில் சட்டத் தேர் பவனியும், மாலையில் பாவாடை தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி செய்து வருகிறார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/agriculture/2019/aug/01/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3204156.html", "date_download": "2019-08-18T17:43:04Z", "digest": "sha1:WZWTEQIVG4PKW4NM4JNVWJNO5KCXZJBA", "length": 20338, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பூச்சிக் கட்டுப்பாட்டில் தாவர மற்றும் உயிரியல் கொல்லி மருந்துகள்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nபூச்சிக் கட்டுப்பாட்டில் தாவர மற்றும் உயிரியல் கொல்லி மருந்துகள்\nPublished on : 01st August 2019 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீடாமங்கலம்: இயற்கை வேளாண்மைக்கேற்ற பூச்சிக் கட்டுப்பாட்டில் தாவர மற்றும் உயிரியல் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா.ரமேஷ், மு. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அளித்துள்ள விளக்கம்:\nபூச்சிகளிலிருந்து பயிர்களைக் காக்க பெரும்பாலும் ரசாயன மருந்துகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் தானியங்களில் எஞ்சிய நஞ்சாக தங்கி விஷத்தன்மை, தீமை செய்யும் பூச்சிகளில் எதிர்ப்புத்தன்மை, பூச்சிகளின் மறு உற்பத்தித் திறன் ஆகிய சீர்கேடுகளும், நன்மை செய்யும் உயிரினங்கள் பாதிப்பக்குள்ளானதும் ஆகும். மேலும் மண்வளம் குறைபாட்டுக்கும், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு நோய்கள் உண்டானதற்கும் ரசாயன மருந்துகளைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தியதும் ஒரு காரணமாகும்.\nதாவர பூச்சிக்கொல்லிகளானது பூச்சிகளை விரட்டியடித்து அவைகள் பயிரை உண்ணவிடாமல் தடுக்கும் ஆற்றல் பெற்றவையாகவும். பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் தன்மைக் கொண்டவையாகவும் விளங்குகின்றன. உயிரியல் முறை பயிர் பாதுகாப்பில் பூசணம், பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகிய உயிரின எதிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நோய் காரணிகள், நூற்புழுக்கள் மற்றும் பூச்சிகளை சிறப்பாகக் கட்டுப்படுத்துகின்றன. எனவே, இயற்கை வேளாண்மைக்கேற்ற வகையில் பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த தாவர மற்றும் உயிரியல் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் சுற்றுபுறச் சூழலுக்கு எந்த பாதிப்பும் உண்டாவதில்லை. மேலும் பூச்சிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை என்பது சிறப்பான அம்சமாகும்.\nபூச்சிக் கட்டுப்பாட்டில் தாவர மற்றும் உயிரியல் கொல்லிகள்: வேம்பு தாவர பூச்சிக் கொல்லிகளில் வேம்பு மிக முக்கிய மற்றும் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. வேம்பின் இலை, விதை, எண்ணெய் மற்றும் புண்ணாக்கு அனைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பண்பைக் கொண்டவை. வேப்பெண்ணெய் கரைசல் 3 சதவீதம், வேப்பம் பருப்புச்சாறு கரைசல் 5 சதவீதம், வேப்ப இலைச்சாறு கரைசல் மற்றும் வேப்பம் புண்ணாக்கு கரைசல் 10 சதவீதம் என்ற அளவுகளில் பயன்படுத்த வேண்டும்.\nபூச்சிக் கட்டுப்பாட்டில் வேம்பின் பண்புகள்: பயிர்களின் மேல் பூச்சிகள் முட்டையிடுவதை தடுக்கும் பண்பைக் கொண்டவை. பூச்சிகள் பயிரை நெருங்கவிடாமல் விரட்டியடிக்கும் ஆற்றல் பெற்றது. பூச்சிகள் பயிரை உ���்ணவிடாமல் செய்யும், அப்படியே உண்டாலும் பூச்சிகளுக்கு மாந்த நிலையை உண்டாக்கி அவற்றை பட்டினி கிடக்கச் செய்து இறக்கச் செய்துவிடும். பூச்சிகளின் முட்டைகளை அழிக்கவல்லது மற்றும் முட்டைகளிலிருந்து புழுக்கள் வெளிவருவதைத் தடுக்கும் குணங்களைப் பெற்றவை. பூச்சிகளின் வளர்ச்சியை தடுத்து ஊனத்தை உண்டாக்கும் தன்மைக் கொண்டவை. பூச்சிக்கொல்லிகளாக செயலாற்றுபவை. வேம்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் அசடிராக்டின் என்ற வேதிப் பொருள் மட்டுமே அதிக ஆற்றல் கொண்டது. இதை ஆய்வகங்களில் தனித்துப் பிரித்து வணிக ரீதியாக விற்பனை செய்யப்படுகிறது. அசடிராக்டின் 0.03 சதவீத கரைசலை நெற்பயிரில் இலைப்பேன், தண்டுத் துளைப்பான், இலைமடக்குப்புழு, புகையான் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 800 மிலி என்ற அளவிலும், பருத்தியில் வெள்ளை ஈ, பச்சை காய்ப்புழுக்கள், அசுவிணி, தத்துப்பூச்சி, கொண்டைக்கடலை, துவரையில் காய்ப்புழு, வெண்டையில் காய்ப்புழு, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி, கத்தரியில் தண்டு மற்றும் காய்ப்புழு, முட்டைக்கோசுவில் வைரமுதுகு அந்துப்பூச்சி, கொக்கி பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் லிட்டர் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் வாயிலாக தெளிக்க வேண்டும்.\nஅசடிராக்டின் ஒரு சதக் கரைசலை தக்காளியில் காய்ப்புழு, கத்தரியில் தண்டு மற்றும் காய்ப்புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 400 முதல் 600 மிலி என்ற அளவிலும், தேயிலையில் இலைப்பேன், சிவப்புச் சிலந்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 160 முதல் 200 மிலி என்ற அளவிலும் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்ததெளிப்பான் வாயிலாக தெளிக்க வேண்டும்.\nஅசடிராக்டின் 5 சதக் கரைசலை நெற்பயிரில் தண்டுத்துளைப்பான், இலைமடக்குப்புழு, புகையான், வெண்டையில் காய்ப்புழு, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி, தக்காளியில் காய்ப்புழு, வெள்ளை ஈ, தேயிலையில் கம்பளிப்பூச்சி, இலைப்பேன், சிவப்புச் சிலந்தி, இளம் சிவப்பு சிலந்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 80 மிலி என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெ���ிக்க வேண்டும். பேசில்லஸ் துருஞ்சியன்சிஸ் 0.5 டபிள்யூ.பி கரைசலை ஆமணக்கில் கொக்கிப் பூச்சியைக் கட்டுப்படுத்த 100 -150 கிராம் என்ற அளவிலும், கொண்டைக்கடலையில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த 800 கிராம் என்ற அளவிலும் தெளிக்க வேண்டும். பேசில்லஸ் துருஞ்சியன்சிஸ் 2.5 ஏ.எஸ் கரைசலை கொண்டைக்கடலையில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த 400 முதல் 600 மிலி என்ற அளவிலும் தெளிக்க வேண்டும்.\nபேசில்லஸ் துருஞ்சியன்சிஸ் 5 டபிள்யூ.பி கரைசலை துவரையில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த 500 கிராம் என்ற அளவிலும், முட்டைக்கோசுவில் வைரமுதுகு அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த 200 முதல் 400 கிராம் என்ற அளவிலும் தெளிக்க வேண்டும்.\nபிவேரியா பேசியானா 1 டபிள்யூ.பி கரைசலை கொண்டைக்கடலையில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த 1.2 கிலோ என்ற அளவிலும், வெண்டையில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த1.5 முதல் 2 கிலோ என்ற அளவிலும் தெளிக்க வேண்டும்.பிவேரியா பேசியானா 1.15 டபிள்யூ.பி கரைசலை நெற்பயிரில் இலைமடக்குப்புழுக்களைக் கட்டுப்படுத்த 1 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும். மெட்டாரைசியம் அனிசோபிலியே 1.15 டபிள்யூ.பி கரைசலை நெற்பயிரில் புகையான், தென்னையில் காண்டாமிருக வண்டு, கரும்பில் வெள்ளை வண்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும். வெர்டிசிலியம் லிகேனி 1.15 டபிள்யூ.பி கரைசலை பருத்தியில் வெள்ளை ஈ, எலுமிச்சையில் மாவுப்பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும்.\nஎன்பிவி வைரஸ் 0.43 ஏ.எஸ் கரைசலை வெண்டை மற்றும் தக்காளியில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த 600 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும். என்பிவி வைரஸ் 2.0 ஏ.எஸ் கரைசலை கொண்டைக்கடலை, துவரை மற்றும் தக்காளியில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த 100 முதல் 250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும். உயிரியல் கொல்லி மருந்துகளை மற்ற பூசணக் கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் கலந்து பயன்படுத்துதல் கூடாது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/57882-bsnl-announces-rs-599-plan-without-data.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-08-18T18:28:19Z", "digest": "sha1:CUG7OROBWGRFRNAEOFQRSXYOTLMH3U4H", "length": 10796, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "பிஎஸ்என்எல்-லின் ரூ.599 அதிரடி பிளான்: ஆனால் டேட்டா கிடையாது | BSNL announces Rs.599 plan without data", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nபிஎஸ்என்எல்-லின் ரூ.599 அதிரடி பிளான்: ஆனால் டேட்டா கிடையாது\nஏர்டேல், ஜியோ, வோடபோன் என அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதிரடி ஆஃபர்களை வெளியிட்டு வரும் நிலையில், பி.எஸ்.என்.எல் 599 ரூபாய்க்கு டேட்டா இல்லாத ஆஃபரை வெளியிட்டுள்ளது.\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையே குறைந்த விலைக்கு இலவச கால் மற்றும் டேட்டா சேவைகளை வழங்க கடும் போட்டி இருந்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு ஆஃபர்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. 3 மாதங்களுக்கு இலவச கால் மற்றும் டேட்டா என ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் வழங்கி வரும் ஆஃபர்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் ரூ.599-க்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த பிளானின் மூலம், பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்று வரும் பிளானின் வேலிடிட்டியை 6 மாதங்கள் நீட்டிக்க முடியும். இதன் மூலம், மும்பை, டெல்லி தவிர மற்ற இடங்களுக்கு இலவச லோக்கல் மற்றும் எஸ்டிடி கால் சேவைகள் வழங்கப்படும். ஆனால், இதில் டேட்டா பிளான் சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட���டுள்ளது.\nஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.399-க்கு 84 நாட்களுக்கு டேட்டாவுடன் இலவச கால்கள், எஸ்.எம்.எஸ் கொண்ட சலுகைகளை வழங்கி வரும் நிலையில், டேட்டா இல்லாத பிளானை பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் விரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுக்கிறதா தேர்தல் கமிஷன்\nதேர்தலில் போட்டியில்லை: சரத் அறிவிப்பு\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீ விபத்தால் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு\nரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\nவிதைக்கிற காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்\nபத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313987.32/wet/CC-MAIN-20190818165510-20190818191510-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}