diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0822.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0822.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0822.json.gz.jsonl" @@ -0,0 +1,245 @@ +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_78.html", "date_download": "2019-07-20T02:55:41Z", "digest": "sha1:7H27WGRPPHHFHQDVZKOYRILPILQRWH6P", "length": 8175, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "லொயோலா கற்கை நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது . - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » லொயோலா கற்கை நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது .\nலொயோலா கற்கை நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது .\nமட்டக்களப்பு மாவட்ட லொயோலா ஆங்கிலம் மற்றும் கணணி கற்கை நெறிக்கான நிலைய இயக்குனர் அருட்தந்தை எஸ் .றொசான் தலைமையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இன்று திறந்து வைக்கப்பட்டது .\nஇலங்கையில் பாடசாலை மாணவர்களின் ஆங்கில அறிவு திறன் மற்றும் கணணி அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் லொயோலா ஆங்கிலம் மற்றும் கணணி கற்கை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன .\nஇதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் ஆங்கிலம் ,கணணி அறிவினை மேம்படுத்தும் முகமாக லொயோலா ஆங்கிலம் மற்றும் கணணி கற்கை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது .\nஇந்த கற்கை நிலையம் தொடர்பாக மாவட்ட இயக்குனர் அருட்தந்தை எஸ் .றொசான் தெரிவிக்கையில் இந்த கற்கை நிலையத்தில் பயிர்சிகளானது 4 மாதங்கள் மற்றும் 10 மாதங்கள் வரை பயிற்சிகள் வழங்கப்பட்டு அரச அனுமதி பெற்ற டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது ..\nஇந்த பயிற்சி நெறியில் தரம் ஒன்றில் இருந்து தரம் 12 வரை உள்ள மாணவர்களை இணைத்துகொல்வதுடன் தொழில் செய்பவர்களும் இந்த கற்கை நெறி பயிற்சி கலந்துகொள்ள முடியும் என தெரிவித்தார்\nமட்டக்களப்பு மாவட்ட லொயோலா ஆங்கிலம் மற்றும் கணணி கற்கை நெறிக்கான நிலையத்தினை இலங்கை நாட்டுக்கான யேசு சபை இயக்குனரும் லொயோலா கற்கை நெறிக்கான நிலைய இயக்குனருமான அருட்தந்தை மில்ரோய் பெர்னாண்டோ ,அதிதியாக கலந்துகொண்டு நிலையத்தினை ஆரம்பித்து வைத்தார் .\nஇந்நிகழ்வில் கிழக்கு மாகாண யேசு சபை இயக்குனர் அருட்தந்தை டெக்டர் கிறே , யேசு சபை துறவி அருட்தந்தை போல் சற்குண நாயகம் ,புனித மிக்கேல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா மற்றும் அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , மாணவ���்கள் கலந்துகொண்டனர்\nஇந்த பயிற்சி நெறிக்காக தரம் ஒன்று மாணவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இணைத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/07/blog-post_16.html", "date_download": "2019-07-20T03:09:48Z", "digest": "sha1:MYVCPV4KEQMCWT6UXEFOFGXAJACC3LXQ", "length": 7970, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "பக்தி பூர்வமாக நடைபெற்ற தாந்தாமலை கொடியேற்றம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பக்தி பூர்வமாக நடைபெற்ற தாந்தாமலை கொடியேற்றம்\nபக்தி பூர்வமாக நடைபெற்ற தாந்தாமலை கொடியேற்றம்\nஇலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க முருகன் தலங்களில் ஒன்றாகவும் கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்றதுமான மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nஇலங்கையின் தென்கிழக்கினை ஆட்சிசெய்த ஆடகசௌந்தரி என்னும் அரசியினால் புனரமைப்பு செய்யப்பட்டு தலை நகராகக்கொண்டு ஆட்சிசெய்யப்பட்டதாக கருதப்படும் தாந்தாமலை முருகன் ஆலயம் இலங்கை தமிழர்களின் வரலாற்றின் தடமாக காணப்படுகின்றது.\nகாடும் காடுசார்ந்த மலை பகுதியாகவும் உள்ள தாந்தாமலையில் சித்தர்கள் இன்றும் ஆட்சிசெய்வதாக இந்துமக்களினால் நம்பப்படுகின்றது.\nபல்வேறு சிறப்புமிக்க தாந்தாமலை முருகன் ஆலயத்தின் கொடியேற்றத்திற்கு முன்பாக மலையில் கோயில் கொண்டுள்ள மலைப்பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையாருக்கான கொடியேற்றம் நடைபெற்றது.\nஅதனைத்தொடர்ந்து இலங்கையிலேயே விசேட வடிவத்துடன் கொண்ட ஆலய மூலஸ்தானத்தில் மூலமூர்த்தியாகவுள்ள முருகப்பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.\nஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கொடியேற்றத்தில் கொடிச்சீலையுடன் நெற்கதிர்கள் கொடியாக இணைக்கப்பட்டு கொடியேற்றம் நடாத்தப்பட்டமை ஆலயத்தின் பழமையாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nஆலயத்தின��� வருடாந்த உற்சவத்தில் இருபத்தொரு நாட்கள் இரவு திருவிழாக்கள் அலங்கார சிறப்பு ஆராதனைகளுடன் நடைபெறவுள்ளது.\nஇந்த உற்சவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களின் பங்களிப்புடன் நடாத்தப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.\nஆலயத்தின் தீர்த்த உற்சவமானது எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை ஆடகசௌந்தியினால் கட்டப்பட்ட தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/205349?ref=archive-feed", "date_download": "2019-07-20T02:55:46Z", "digest": "sha1:OF5Y5WCK7TACD4RFICT76KYP6QUOPQ4M", "length": 7587, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "75 அடி நீள ரயில் பாலத்தைக் காணோம்.. குழம்பி தவிக்கும் ரஷ்யா பொலிஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n75 அடி நீள ரயில் பாலத்தைக் காணோம்.. குழம்பி தவிக்கும் ரஷ்யா பொலிஸ்\nரஷ்யாவில் இரும்பு ரயில் பாலம் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுர்மன்ஸ்க் பகுதியில் உள்ள உம்பா நதியின் மேல் இருந்த 56 டன் எடை கொண்ட 75 அடி நீள பாலமே இவ்வாறு திடீரென காணாமல் போயுள்ளது.\nமே மாதமே பாலம் மர்மமான முறையில் காணாமல் போனதாக ரஷ்ய சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. மே 16ம் திகதி பாலத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியதாக ரஷ்ய இணையதளம் ஒன்று வெளியிட்ட புகைப்படங்கள் வெகுவாக பரவின.\nஅந்த புகைப்படங்களில் காணாமல் போன பாலத்தின் சுவடுகள் ஏதும் இல்லை. பாலம் கீழே விழுந்து உடைந்திருந்தால், அதன் இடிபாடுகள் இருக்க வேண்டும். ஆனால், சுத்தமாக பாலமே காணோம் என்பது தான் தற்போது அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது என குறித்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.\nதிருடர்கள் இந்தப் பாலத்தை திருடிச்சென்றிருக்கலாம் என உள்ளூர் வாசிகள் சந்தேகிக்கின்றனர். எனினும், திருடர்கள் எப்படி இதை திருடிச் சென்றிப்பார்கள் என்பதும் கேள்வி குறியாக உள்ளது. காணாமல் போன 56 டன் எடை கொண்ட 75 அடி நீள பால���்தின் மர்மத்தை கண்டறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/worship-these-ganeshas-and-be-successful-025688.html", "date_download": "2019-07-20T03:16:48Z", "digest": "sha1:BOMXIXNFKCEM6ZAAWGNBZS6D2PRYLMQS", "length": 17825, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "புதன் கிழமையன்று பிள்ளையாரை வழிபடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா? | Worship these Ganeshas and be successful - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\n10 hrs ago புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\n10 hrs ago வீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\n11 hrs ago நீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\n11 hrs ago பிக்பாஸ் லாஸ்லியா பத்தி A to Z தெரிஞ்சிக்கணுமா\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதன் கிழமையன்று பிள்ளையாரை வழிபடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா\nஇந்து மதத்தின் மிகவும் முக்கியமான கடவுள் என்றால் அது விநாயகர்தான். வினைதீர்க்கும் விநாயகரை வழிபடுவது உங்களுக்கு வாழ்க்கையில் அ���ைத்து வளங்களையும் கொடுக்கும். வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கடவுளும், குருவும் உள்ளார்கள்.\nவேத குறிப்புகளின் படி புதன் கிழமை விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. தந்திர சாஸ்திரங்களின் படி விநாயகரை தனிப்பட்ட நன்மைக்காகவும், வியாபார நன்மைக்காகவும் பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். புதன் கிழமையில் இந்த வடிவங்களில் ஒரு பிள்ளையாரை வழிபடுவது பல நன்மைகளை வழங்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுறிப்பிட்ட தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளை நிற விநாயகர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கணபதி ஸ்வேதர்க் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விநாயகரை வீட்டில் வைத்து, சரியான சடங்குகளுடன் வழிபடுவது வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை விரட்ட உதவுகிறது.\nவாழ்க்கையில் எதிரிகள் இல்லாமல் வாழ வேண்டும் என்று அனைவர்க்கும் ஆசை இருக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சிவப்பு விநாயகரை புதன் கிழமையில் வழிபட வேண்டும். இது உங்களை அனைத்து எதிரிகளின் தொல்லைகளில் இருந்தும் பாதுகாக்கும்.\nMOST READ: சிவபெருமான் எந்த கடவுளையும் வணங்காத போது விஷ்ணு மட்டும் ஏன் அனைத்து அவதாரத்திலும் சிவனை வழிபடுகிறார்\nவெள்ளி பிள்ளையாரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் புதன் கிழமையில் வெள்ளி பிள்ளையாரை சரியான முறையில் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பணக்கஷ்டத்தையும் போக்கும். வெள்ளி பிள்ளையார் வழிபாடு வீட்டில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.\nகுடும்ப உறவுகளை பொறுத்த வரை கடவுள் வழிபாடு என்பது மிகவும் முக்கியமானது. விநாயகரின் வழிபாடு குடும்ப உறவுகளை இணைக்க உதவுகிறது. சந்தன பிள்ளையாரை புதன் கிழமையன்று வழிபடுவது குடும்பத்தில் பிணைப்பை ஏற்படுத்தி குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.\nMOST READ: கர்ப்பகாலத்தில் பெண்கள் பாகற்காய் சாப்பிடலாமா அப்படி சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்\nமெர்குரி விநாயகர் வழிபாடு மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பிள்ளையாரை புதன் கிழமை வழிபடுவது உங்களின் அனைத்து வேண்டுதல்��ளையும் நிறைவேற்றுவதோடு உங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nபிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nஇந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா\nமனுநீதியின் படி கணவன்-மனைவி உறவில் அவர்கள் மீறும் இந்த சத்தியங்கள் அவர்கள் வாழ்க்கையை சிதைக்கும்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nசாஸ்திரங்கள் கூறும் ஒன்பது வகையான பெண்கள் இவர்கள்தான்... எந்த வகை பொண்ணுங்க நல்லவங்க தெரியுமா\nபுராணங்களின் படி இப்படி குளிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய பாவமாகும்...\nஅங்க சாஸ்திரத்தின் படி உங்களின் எந்த வயதில் அதிர்ஷ்டமும், வெற்றியும் உங்களை தேடிவரும் தெரியுமா\nஇந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா\nகருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்...\nஉங்களின் சின்ன பாவங்களுக்கு கூட நரகத்தில் கொடுக்கப்படும் கொடூரமான தண்டனைகள் என்ன தெரியுமா\nஇந்த பொருட்களை சாலையில் மிதித்து நடப்பது உங்கள் வாழவில் துரதிர்ஷ்டத்தையும், பாவத்தையும் உண்டாக்கும்.\nJul 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/zodiac-signs-who-are-perfect-husband-025788.html", "date_download": "2019-07-20T02:57:33Z", "digest": "sha1:AIUVWASNQE3JQTNJMKXOLXA2WRJGDZKC", "length": 22134, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 6 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கானு பாருங்க? | Zodiac Signs Who Are Perfect Husband Material - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\n5 hrs ago புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\n5 hrs ago வீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\n6 hrs ago நீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\n6 hrs ago பிக்பாஸ் லாஸ்லியா பத்தி A to Z தெரிஞ்சிக்கணுமா\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 6 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கானு பாருங்க\nபெண்களின் வாழ்க்கையில் அவர்களின் பெரிய கனவாகவும், ஆசையாகவும் இருப்பது சரியான கணவனை தேர்ந்தேடுப்பது. கணவன் என்று வரும்போது பெண்கள் எதிர்பார்ப்பது வெறும் அழகையும், பணத்தையும் மட்டுமல்ல. அதற்குமேல் குணம் மற்றும் பழக்கவழக்கம் போன்றவையும் உள்ளது. அழகும், பணமும் மட்டுமே ஒரு ஆணை முழுமையான ஆணாக மாற்றிவிடாது.\nதிருமணத்தை பொறுத்தவரை அதில் ஜோதிடம் மிகவும் முக்கியப்பங்கை வகிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அடிப்படை குணம் என்று இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதில் அவர்களின் திருமணத்திற்கான குணங்களும் அடங்கும். இந்த குணங்கள் அவர்களின் ராசியில் இருந்து கூட வரலாம். அதற்காக மற்ற ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் இந்த ராசிக்காரர்கள் சிறந்த ��ணவராக இருக்க அதிக வாய்ப்புள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரிஷப ராசியக்காரர்கள் சிறந்த கணவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற இவர்கள் முயலுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்க இவர்கள் எந் வீட்டு வேலையையும் செய்வார்கள். இவர்களிடம் இருக்கும் இரக்ககுணம், அன்பு, பிடித்தவர்களுக்காக தியாகம் செய்ய தயாராய் இருக்கும் குணம் போன்றவை இவர்களை சிறந்த கணவராக இருக்க தகுதியுடையவர்களாக மாற்றுகிறது.\nகன்னி ராசிக்காரர்கள் அற்புதமான கணவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள். கடின உழைப்பாளியான இவர்கள் தங்கள் குடும்பத்தை எப்படியும் காப்பாற்றுவார்கள். இவர்களின் சிறந்த குணமாக இருப்பது நம்பிக்கைதான். சரியான வாழக்கைத்துணை மட்டும் அமைந்து விட்டால் திருமண உறவில் இவர்களை போல நேர்மையான, துணையை மதிக்கக்கூடிய ஆணை பார்ப்பது மிகவும் கடினம். இவர்களிடம் பொறாமையோ, முன்கோபமோ இருக்காது.\nMOST READ: பெயர் ' A' எழுத்தில் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nதுலாம் ராசிக்காரர்கள் கணவராக கிடைப்பது வரம். பொதுவாக திருமணம் மற்றும் உறவுகளை குறிக்கும் ராசியாக துலாம் ராசி இருக்கிறது. இவர்கள் எப்பொழுதும் தங்கள் காதலையும், வாழ்க்கையும் பகிர்ந்து கொள்ள சரியான துணையை தேடிக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் தங்களின் மனைவியை எப்போதும்\nஉரிய மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்துவார்கள். துலாம் ராசி ஆண்கள் பொறுமையும், ஆர்வமும் மனைவியை பாராட்டும் குணமும் கொண்டவர்கள். மற்றவர்கள் என்ன கூறினாலும் மனைவியை மகாராணி போல நடத்துவதில் இவர்கள் எப்பொழுதும் சிறந்தவர்கள்.\nகடக ராசி ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால்தான் அவர்கள் சிறந்த கணவர்களில் ஒருவராக இருக்கிறார்கள். மனைவியிடத்தில் பொறுப்பு, ஒழுக்கம், அக்கறை என அனைத்தும் நிறைந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். மரியாதை கொடுப்பது என்பது ஆரோக்கியமான உறவிற்கு அடிப்படையானதாகும். இவர்கள் அதனை இழக்கும்போது எதிர்மறையாக நடந்து கொள்வார்கள். சரியான மரியாதையும், அன்பும் கொடுத��தால் இவர்கள் தங்கள் மனைவியை கையில் வைத்து தாங்குவார்கள்.\nஎப்பொழுதும் உற்சாகமான சூழ்நிலையை விரும்பும் பெண்ணிற்கு சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருப்பார்கள். ஏனெனில் இவர்கள் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். அன்பான, நம்பிக்கை மிகுந்த, வசீகரமான இவர்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள். சிறந்த கணவராக மட்டுமின்றி சிறந்த குடும்ப தலைவராக இருக்கும் தகுதியும் இவர்களிடம் இருக்கும். இவர்கள் எப்பொழுதும் அனைவரின் கவனமும் தன்னைநோக்கி இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களின் வாழ்க்கைத்துணை அதனை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும்.\nMOST READ: தும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nமேஷ ராசிக்காரர்கள் ஒருபோதும் தங்கள் பொறுப்பிலிருந்து தப்பித்து ஓடமாட்டார்கள். பெண்கள் தங்களின் கனவுகளையும், இலட்சியங்களையும் நிறைவேற்றும் கணவன் வேண்டுமென்று விரும்பினால் அதற்கு இவர்கள்தான் சிறந்த தேர்வு. தம்பதிகளுக்குள் பிரச்சினை எழும்போதெல்லாம் அதனை சரிசெய்ய முதலில் விட்டுக்கொடுப்பது இவர்களாகத்தான் இருக்கும். மனைவியின் சின்ன சின்ன செயல்களுக்கு கூட அவர்களை அதிகம் பாராட்டுவார்கள். பெண்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க இதைவிட வேறு என்ன வேண்டும். காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமனுநீதியின் படி கணவன்-மனைவி உறவில் அவர்கள் மீறும் இந்த சத்தியங்கள் அவர்கள் வாழ்க்கையை சிதைக்கும்...\nகல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்..\nஆடி மாதம் கல்யாணம் கிடையாது... புது தம்பதிகள் சேரக்கூடாது - காரணம் என்ன தெரியுமா\nசாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்களின் திருமண வாழ்க்கையில் ராஜயோகம் இருக்குமாம்\nதிருமணமான சில வருடங்களிலே விவாகாரத்தா\nஇந்த ஊர்ல கல்யாணத்துக்கு முன்னாடி கட்டாயம் எச்ஐவி டெஸ்ட் பண்ணணுமாம்... எங்கனு தெரியுமா\nவாஸ்து சாஸ்திரத்தின் படி திருமணமாகாத ஆண்கள் தூங்கும்போது இந்த தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது...\nஇந்த நடிகர்கள் ஏன் அவங்க முதல் மனைவிய விவாகரத்து ���ெஞ்சாங்கனு தெரியுமா\nஇந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் தெரியுமா\nஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த மூன்று குணங்களுக்காகத்தான் சீதை இராமரை மணக்க சம்மதித்தார்...\nஇந்த குணங்களை வளர்த்து கொள்ளாமல் திருமணம் செய்தால் உங்கள் திருமண வாழக்கை நிச்சயம் நரகம்தான்...\nவாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டில் கடிகாரத்தை இந்த திசையில் மட்டும் மாட்டிவிடாதீர்கள்...\nJul 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\nஆடி மாதம் கல்யாணம் கிடையாது... புது தம்பதிகள் சேரக்கூடாது - காரணம் என்ன தெரியுமா\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/40-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-20T03:13:47Z", "digest": "sha1:HDIPLT42U5BER7LLNHIKNAAU4HFIPBLN", "length": 19331, "nlines": 106, "source_domain": "vijayabharatham.org", "title": "40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் தரிசனம் - விஜய பாரதம்", "raw_content": "\n40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் தரிசனம்\nஆன்மிகம் இந்து தர்மம் தலையங்கம்\n40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் தரிசனம்\nநேற்று குடும்பத்துடன் அத்தி வரதரைச் சேவித்தேன். காலை 8.30 மணிக்கு ஆட்டோ இறக்கிவிட்ட இடத்தில் பள்ளி பேருந்து ஒன்று கூட்டத்துக்குள் பாம்புபோல நுழைய எதிரே ஆம்புலன்ஸ் ஒன்று வர நடுவில் சிலர் பொங்கல் சாப்பிட்டுக்கொண்டு இருக்க இரண்டு காவலர்கள், . மக்கள் நின்று கொண்டு இருக்கும் வரிசையை நெரித்து ஆம்புலன்ஸுக்கு வழி விட இங்கே தான் நாமும் நிற்க வேண்டும் என்று நினைத்தபோது கொஞ்சம் பதட்டமாகத் தான் இருந்தது.\nகூட்டம் எங்கு நிற்பது என்று தெரியாமல் முழிக்கப் பதட்டமே இல்லாமல் இரண்டே இரண்டு காவலர்கள் அங்கே நின்று கொண்டு இருந்ததைப் பார்க்கும்போது பயமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் ஒரு வி.ஐ.பி தேசிய நெடுஞ்சாலையில் போகிறார் என்று பத்து அடிக்கு ஒரு காவலர் நின்று கொண்டு இருந்தது ஏனோ அப்போது நினைவுக்கு வந்தது.\nவழியெங்கும் செருப்புகள், நிற்கும் இடத்தில் சகதி, சவுக்கு கட்டையில் கூரான ஆணி.. பாண்டி விளையாடுவது எதன் மீதும் படாமல் நகர்ந்தோம். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பப் பார்க்கும்போது சுமார் பத்து அடி நகர்ந்திருந்தோம். இந்த ஒரு மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூன்று முறை சென்றது. வெய்யிலும் தலைக்கு மேலே கொதிக்க ஆரம்பிக்க, கிருஷ்ண பிரேமி வேத பாட வாசலில் சுடச் சுட தயிர்ச் சாதம் எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். கூட்டத்தில் சிலர் அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு, தண்ணீர் கொடுக்கும் இடத்தில் கை அலம்பினார்கள், தண்ணீர் கிடைக்காதவர்கள் மதில்மீதும், கட்டிய கட்டை மீதும் துடைத்தார்கள். குப்பையைக் கிழே போட்டார்கள்.\nஅதற்குப் பிறகு தடுப்பு வைத்துப் பெட்டி பெட்டியாகக் கூட்டத்தை அனுப்பினார்கள். அப்போது ஒரு பத்து பேர் தடுப்பை நகர்த்தக் குழப்பம் ஆரம்பித்தது. நூறு பேர் தடுப்பைத் தள்ளிக்கொண்டு அடிதடியுடன் சென்றதை காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. யாராவது விழுந்திருந்தால், நிச்சயம் அசம்பாவிதம் நடந்திருக்கும்.\nஅடுத்து அங்கிருந்து கோயில் கோபுர வாசலுக்கு வந்தபோது மூன்று மணி நேரம் ஆகியிருந்தது. ஒரு இடத்தில் கும்பலாகக் காவல்துறை அதிகாரிகள், ”சீக்கிரம் உள்ளே போங்க போங்க” என்று ரோபோட் போல விரட்டிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் சொன்ன வேகத்துக்குச் சென்றிருந்தால் உடனே பெருமாளைச் சேவித்திருக்கலாம் ஆனால் கூட்டம் தவழ்ந்து சென்று கொண்டு இருந்தது. காற்றோட்டம் எதுவும் இல்லாமல், வெய்யில், வேர்வை…. சின்னக் குழந்தைகள், வயதானவர்கள் கண்களில் மயக்கமும், உற்சாகமின்மையும் பார்க்க முடிந்தது.\n“பேசாம வீட்டுக்கே போயிடலாம்பா “ என்று என் குழந்தைகள் சொன்னபோது “கிளம்பிவிடலாமா ” என்று ஒரு முறை யோசித்தேன்.\n“இன்னும் கொஞ்ச தூரம் தான்” என்று அலைப்பேசியை கைக்கு மேலே உயர்த்தி படம் எடுத்துப் பார்த்தபோது கூட்டம் முடிவு இல்லாமல் இருந்தது. நான்கு மணி நேரம் ஆகியும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தலைகளாகத் தெரிந்தது. தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளியெழுச்சியில் வரும் பாசுரம் நினைவுக்கு வந்தது.\nஅந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ\nஇந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல்\nசுந்தரர் நெருக்க விச்சாதரர் ந��க்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்\nஅந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே\nதிருக்கோயிலின் வாசலில் தேவந்திரன், தேவர்களும் அவர்களுடைய பரிவாரங்களுடன், தவம் புரியும் முனிவர்கள், மருதரும், யக்ஷர்களும், கந்தர்வர்களும் நெருக்கவும், வித்யாதரர்கள் தள்ள அவன் திருவடி தொழுவதற்காக மயங்கி நின்றனர். ஆகாசமும் பூமியிலும் இடைவெளி இல்லாமல் இருந்தது.\nகொஞ்சம் காற்று, கால்களைக் கீழே வைக்கக் கொஞ்சம் இடம் இருந்தால் போதும் என்று தோன்றும் அளவுக்கு நெருக்கினார்கள். நான்கு மணிநேரத்துக்கு முன் காலில் சேறு படாமல் நடந்தது நினைவுக்கு வந்தது. திடீர் என்று அங்கே ஒரு பசுமாடு எட்டிப்பார்க்க இந்த மாடு உள்ளே நுழைந்தால் என்ன ஆகும் என்ற பீதி எல்லோர் கண்களிலும் தெரிந்தது. இலவசமாகக் கொடுத்த தினமலர், தினவிசிரியாக எல்லோரும் வீசிக்கொண்டு இருக்க, வரிசையின் நடுவில் தாவுகிறவர்களை மக்கள் வாய்க்கு வந்தபடி திட்டித் தங்கள் எரிச்சலைக் காண்பித்தார்கள். அப்போது ஒருவர் கூட்டத்தின் தடுப்புக்கு மீது உட்கார்ந்துகொண்டு ஒரு அட்டையை வைத்து எல்லோருக்கும் விசிறிக்கொண்டு இருந்ததை பார்க்கும்போது . திருக்கச்சி வம்சமாக இருக்குமோ என்று தோன்றியது.\nஒலிபெருக்கி ’பரங்கிமலை ரம்யா’, செங்கல்பட்டு சந்தியா.. காவல் துறை கட்டுப்பாடு அறைக்கு வரவும் உங்களுக்காக உங்கள் அக்கா, தம்பி காத்துக்கொண்டு இருக்கிறார் போன்ற அறிவிப்புகள் பழகிவிட சுமார் ஆறு மணி நேரம் வரிசையில் நின்று அத்தி வரதனை சில வினாடிகள் தரிசித்துவிட்டு வந்தோம். சேவித்துவிட்டு வந்தவர்களின் முகங்கள் மன்னன் படத்தில் கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கிய ரஜினி, கவுண்டமணி போலக் காட்சி அளித்தது.\nஇப்படிச் செய்திருக்க வேண்டும், அப்படிச் செய்திருக்க வேண்டும் என்று அடியேன் அட்வைஸ் கொடுக்கப் போவதில்லை. ஒரு நாள் கலெக்டர் இன்னொரு நாள் ஒரு காவல் அதிகாரி வரிசையில் சாதாரண குடிமகன்போலச் சென்று அத்தி வரதனைச் சேவித்தால், மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று உடனே கண்டுபிடித்துவிடுவார்கள். இதற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் எல்லாம் படிக்க வேண்டாம் . அந்தக் காலத்து ராஜாக்கள் எல்லாம் ஐ.ஏ.எஸ் படித்தவர்களா என்ன \nஇந்தப் பதிவு உங்களை discourage செய்வதற்கு இல்லை. கூட்டத்தில் நின��றுகொண்டு இருந்தபோது என் பக்கத்தில் ஒரு வயதான ஏழைப் பாட்டி பேசாமல் நின்றுகொண்டு இருந்தார். பேச்சுக் கொடுத்தேன்.\n“பாட்டி நீங்கப் பேசாம சீனியர் சிட்டிசன் வரிசையில் போயிருக்கலாமே.. இங்கே ஏன் கஷ்டப்படுகிறீர்கள் .. இங்கே ஏன் கஷ்டப்படுகிறீர்கள் \n”நாற்பது வருடத்துக்கு ஒரு முறை வரார்… வரிசையில் நின்று நிதானமா சேவிக்க வேண்டும்… குறுக்கு வழி எல்லாம் வேண்டாம்.. இப்படியே நின்று சேவித்தால் தான் திருப்தி…” என்றார்.\nஇதைக் கேட்டபிறகு இன்னும் நான்கு மணி நேரம் கூட வரிசையில் நிற்கலாம் என்று தோன்றி. உற்சாகம் பிறந்தது.\nதிருமணத்தில் விழாவில் பார்த்திருக்கலாம், கல்யாண வீட்டார் யார் வருகைக்கோ காத்துக்கொண்டு இருப்பார்கள். மேடையில் இருந்தாலும் அந்த முக்கியமான நபர் வருகிறாரா என்று கண்கள் வாசலையே நோக்கி இருக்கும். நீங்கள் மேடையில் அவர்கள் பக்கம் சென்றால் “வாங்க.. மேலே டிபன் சாப்பிட போங்க” என்று சொல்லுவார்கள். அந்த முக்கியமான நபர் வந்தவுடன் மேடையிலிருந்து கீழே இறங்கி அவர்களிடம் சென்று “வாங்க வாங்க…எங்கே வராமல் போய்விடுவீர்களோ.. என்று நினைத்தேன்” என்று விசாரிப்பார்கள்.\nஅத்தி வரதனும் அதுபோலத் தான், இந்த மாதிரி ’முக்கியமான’ பாட்டி வருகைக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார். வரதனுக்கு இவர்களே வி.ஐ.பி.\nபல முறை கோயிலுக்குச் சென்றிருக்கிறோம் ஆனால் எல்லா முறையும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. மறந்துவிடுகிறோம். ஆனால் நேற்று ஆறு மணி நேரம் அத்தி வரதனைச் சேவித்தது இன்னும் நாற்பது வருடங்கள் கழித்தும் பசுமையாக நினைவில் இருக்கும்.\nஇந்தப் பதிவைப் படிப்பவர்கள், அடியேன் சந்தித்த அந்தப் பாட்டியைவிட வயது குறைவாகத் தான் இருப்பீர்கள். சேவிப்பது தான் முக்கியம். அதனால் பயப்படாமல் சென்றுவாருங்கள். ஒரு நாள் வரதனுக்கு ஒதுக்கிவிட்டு, கையில் தண்ணீர் பாட்டில், புளிப்பு மிட்டாய் கூடவே கொஞ்சம் பக்தி இருந்தால் போதும், கிளம்புங்கள்.\nகாமென்வெல்த் – பளுத்தூக்குதலில் இந்தியாவிற்கு 7 தங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/man-who-stole-police-yesterday-in-neelangarai/52921/", "date_download": "2019-07-20T03:41:21Z", "digest": "sha1:ILTJMBCRWZQTMVKZTAZD7WKXGVFBRMGH", "length": 7891, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "போலீசாரை கெட்ட வார்த்தையில் திட்டியவர் கதியை பாருங்கள்... - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் போலீசாரை கெட்ட வார்த்தையில் திட்டியவர் கதியை பாருங்கள்…\nபோலீசாரை கெட்ட வார்த்தையில் திட்டியவர் கதியை பாருங்கள்…\nகுடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு, விசாரணை செய்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர் கை உடைந்த நிலையில் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nநீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கார் ஒன்று வேகமாக வந்து ஒரு ஆட்டோவின் மோதி, பின் சுவரில் மோதி நின்றது. போலீசார் அருகில் சென்று பார்த்த போது காரை ஓட்டியவர் மித மிஞ்சிய மது போதையில் இருந்தது தெரிய வந்தது.\nமேலும், அந்த நபர் போலீசாரை தரக்குறைவாக கெட்ட வார்த்தைகளால் பேசும் வீடியோ நேற்று வெளியானது. அப்போதே இன்னைக்கு இவருக்கு பூசை இருக்கு என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்துவதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில், கை உடைக்கப்பட்டு கட்டுப்போட்ட நிலையில் அந்த நபர் நிற்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அசிங்கமாக பேசியதால் போலீசார்தான் அவரின் கையை உடைத்தனர். போலீஸ்கிட்ட வச்சிகிட்டா இப்படித்தான். இது தேவையா என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇவரின் பெயர் நவீன். திருவான்மியூரை சேர்ந்த இவரின் தந்தை வெளிநாட்டில் வியாபாரம் செய்கிறார். நவீன் பழங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு, பல பிரிவுகளின் கீழ் போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, நவீன் சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.\n150 அடி உயர பாலம்… நிர்வாணமாக ஆற்றில் குதித்த இளம்பெண் – அதிர்ச்சி வீடியோ\nபுது மனைவியுடன் 48 மணி நேர காம களியாட்டம் – கடைசியில் நேர்ந்த சோகம்\n பயணிகள் ரயிலை நிறுத்தி சிறுநீர் கழித்த நபர் – வைரல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,089)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,755)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,198)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,756)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,040)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,800)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-07-20T02:57:08Z", "digest": "sha1:5INFMKTF46EMK5IATRVWH6ZTJX3RITUM", "length": 16597, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "உத்தரமதுராபுரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 35\nஅரண்மனைக்குச் சென்று மன்னரின் உடல்நிலை பற்றி ஆராய்ந்தான் வசுதேவன். உக்ரசேனரின் உடல்நிலை கம்சன் சொன்னதுபோல அணையும் தருவாயில் இருக்கவில்லை. அவன் அரண்மனைக்கூடத்துக்குச் சென்றபோது கலிங்கத்தில் இருந்து வந்திருந்த வைத்தியர்குழுவின் தலைவரான பிரபாகரர் வந்து வணங்கி வழக்கம்போல மன்னரின் உடல்நிலை பற்றிய அன்றைய செய்திஓலையை அளித்தார். வசுதேவன் அதை வாங்கி வாசித்துவிட்டு புருவங்கள் முடிச்சிட பிரபாகரரை ஏறிட்டுப்பார்த்தான். “மன்னரின் உடல்நிலையில் இக்கட்டு இருப்பது உண்மை. ஆனால்…” என அவர் இழுத்தார். அவன் நோக்கியதும் கண்களை தாழ்த்திக்கொண்டார். “சொல்லுங்கள்” என்றான் …\nTags: அஸ்தினபுரி, உக்ரசேனர், உத்தரமதுராபுரி, கம்சன், கிருதசோமர், கிருதர், குங்குரர், குந்தி, குந்திபோஜர், சோமகர், தேவகர், தேவகி, பிரபாகரர், பிருதை, மகதமன்னன், மதுராபுரி, மார்த்திகாவதி, யாதவகுலம், ரிஷபர், வசுதேவன், விடூரதன், விதுரன், விருஷ்ணிகள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 34\nமதுராபுரியில் வசுதேவன் காலையில் நீராடி ஆயர்குலத்துக்குரிய பசுவின் கொம்புகள் போன்ற செந்நிறத் திலகத்தை அணிந்து வெண்பட்டுச்சால்வையுடன் தன் மாளிகையின் முகமண்டபத்தை அடைந்தபோது தவிர்க்கவியலாத செய்திகளை மட்டும் கேட்டு ஆணைகளை விடுத்துவிட்டு உத்தரமதுராவுக்குச் செல்வதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுக்காக கம்சனின் தூதன் காத்திருந்தான். “இளையமன்னர் உடனடியாக தங்களை சந்திக்கவிரும்புகிறார்” என்றான் தூதன். “அனைத்துப்பணிகளையும் விட்டுவிட்டு அரண்மனைக்கு வரும்படி ஆணை.” உத்தரமத��ராவில் பிருதை இருப்பது கம்சனுக்குத் தெரிந்துவிட்டது என்று உடனடியாக வசுதேவன் எண்ணிக் கொண்டான். இளவரசனிடம் சொல்லவேண்டிய சொற்களை கோர்த்தபடி …\nTags: அங்கன், அஜன், உக்ரசேனர், உத்தரமதுராபுரி, உபதேவன், உபதேவி, கம்சன், காளிகை, குந்திபோஜர், கேகயன், கோசலன், சகதேவி, சப்தகன்னியர், சாந்திதேவி, சிருததேவி, சுதேவன், தேவகர், தேவகி, தேவரக்‌ஷிதை, பிருகத்ரதன், பிருதை, போஜர்கள், மதுராபுரி, மார்த்திகாவதி, ரஜதகீர்த்தி, வங்கன், வசுதேவன், விருஷ்ணிகள், ஹேகய மன்னர், ஶ்ரீதேவி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 32\nஉத்தரமதுராபுரியின் கொடிமண்டபத்தில் அமர்ந்து தேவகி பிருதை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். தயங்கிய சொற்களால் சொல்லத்தொடங்கிய பிருதை அச்சொற்கள் வழியாகவே அந்த வாழ்க்கையை உருவாக்கத் தொடங்கினாள். பின்னர் அந்த வாழ்க்கைக்குள் இறங்கி அதில் அங்கிருந்தாள். அவை அவளுடைய சொற்களென்பதனாலேயே அவளுக்கு மிக அண்மையனவாக இருந்தன. வாழ்க்கையைவிட பொருள் கொண்டவையாக இருந்தன. அவளால் சொற்களை நிறுத்தவே முடியவில்லை. அவை வாழ்க்கை அல்ல என்று தேவகி அறிந்திருந்தாள். அவை சொற்கள். சொற்களென்பவை மூதாதையரின் மூச்சுக்காற்றாக மனிதர்களைச் சூழ்ந்திருப்பவை. நூல்களில் வாழ்பவை. பிருதை சொல்லிக்கொண்டிருப்பனவற்றில் …\nTags: அனகை, உத்தரமதுராபுரி, சூரியன், துர்வாசர், தேவகி, பிருதை\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 31\nவசுதேவன் குந்தியை தன்னுடன் அழைத்துச்செல்வதைப்பற்றி ஓர் ஓலையை எழுதி கௌந்தவனத்தின் காவலனிடம் குந்திபோஜனுக்கு கொடுத்தனுப்பிவிட்டு அவளை ரதத்தில் அழைத்துவந்து யமுனையில் நின்ற படகில் ஏற்றிக்கொண்டு மதுராபுரிக்குப் பயணமானான். படகு பாய்விரிப்பது வரை அவன் நிலைகொள்ளாதவனாக படகின் கிண்ணகத்திலேயே பாய்க்கயிறுகளைப் பற்றியபடி நடந்துகொண்டிருந்தான். படகுக்காரன் கயிற்றை இழுத்து முடிச்சை அவிழ்த்ததும் புகைப்படலம் மேலேறுவதைப்போல வெண்ணிறப்பாய்கள் விம்மி ஏறுவதைக் கண்ட அவன் மனமும் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு விடுதலைபெற்றது. காற்றில் துடித்து விம்மி விரிந்து கருவுற்ற பசுக்களைப்போல ஆன பாய்களையே முகம் …\nTags: அக்னி, அனகை, இந்திரன், உத்தரமதுராபுரி, குந்தி, குந்திபோஜர், கௌந்தவனம், சூரியன், துர்வாசர், தேவகர், தேவகி, பிருதை, மத��ராபுரி, மதுவனம், மார்த்திகாவதி, வசுதேவன், வாயு\nசொல்முகம் வாசகர் குழுமம் - கோவை\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42\n'வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 34\nஇருக்கும் நானிலிருந்து சிந்திக்கும் நானுக்கு(விஷ்ணுபுரம் கடிதம் பதினைந்து)\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-07-20T03:43:39Z", "digest": "sha1:57EVSQK4KZELCUTAFJRBJIOJ5MCTYW5O", "length": 8803, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பரிந்துரை", "raw_content": "\nகேள்வி பதில் – 51, 52\nவேதங்களையும் அவற்றின் உட்பொருளையும், கவித்துவத்தையும் காண விரும்புவோர்க்குத் தாங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) எவையாக இருக்கும் — பி.கே.சிவகுமார். வேதங்களை நான் படித்தது மலையாள மொழிபெயர்ப்புகளில். மலையாள மொழி மேற்கட்டுமானத்தில் சம்ஸ்கிருதமேதான். ஆகவே மொழிபெயர்ப்பு மிக உண்மையானதாகவும் நேர்த்தியானதாகவும் இருக்கும். மேலும் மொழிபெயர்ப்புகளைக் கேரள தேசியப் பெருங்கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனன் செய்திருக்கிறார். வேதங்கள் குறித்த அரிய ஆய்வுகளும் மலையாளத்தில் உள்ளன. வேதங்களைப் பற்றி படிக்க ஆரம்பிக்கையில் ஓர் அடிப்படைத்தெளிவு தேவை. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் …\nTags: இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், கவிதை, கேள்வி பதில், தத்துவம், பரிந்துரை, பி.கே.சிவகுமார், மதம், வாசிப்பு, வேதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 24\nகொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 43\nஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்- யியூன் லீ\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் ப��ிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-20T03:55:46Z", "digest": "sha1:3AT4A6N5FIGJKYZXYNXL7SCET2JX57DA", "length": 2145, "nlines": 36, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nShowing posts with the label இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்Show All\nஇலவசமாக Internet Download Manager டவுன்லோட் செய்திட\nஇன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் ஃபைல்களை விரைவாக Download செய்ய பயன்படும் மென்பொருள் எ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_7.html", "date_download": "2019-07-20T03:04:52Z", "digest": "sha1:HS242UMR25H5MEPMPSAU5PBHT5GVY74A", "length": 8768, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நடைபெற்ற மண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்(வீடியோ இணைப்பு) - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நடைபெற்ற மண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்(வீடியோ இணைப்பு)\nபல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நடைபெற்ற மண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்(வீடியோ இணைப்பு)\nஇலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வர��ாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்று இரவு ஆரம்பமானது.\nஇலங்கையின் வரலாற்று பதிகளில் ஒன்றான மண்டூர் கந்தசுவாமி ஆலயம் கந்தபுராணத்து காலத்;தில் உருவான ஆலயமாக கருதப்படுகின்றது.\nமுருகப்பெருமானுக்கும் சூர பத்மனுக்கும் இடையில் உண்டான போரின்போது முருகப்பெருமான் வீசிய வேல் ஆறு கூறுகளாக பிரிந்து சென்று சூரனை வதம் செய்ததாகவும் அவற்றில் ஒருவேல் கதிர்காமத்திலும் ஒரு வேல் மண்டூரிலும் தங்கியதாக கர்ணபரம்பரைக்கதைகள் தெரிவிக்கின்றன.\nகதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும் கப்புகர்களினால் வாய்கட்டப்பட்டு உற்சவம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநேற்று இரவு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி தலைமையில் கொடியேற்றம் தொடர்பான செய்தி வாசிக்கப்பட்டதை தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வுகள் ஆரம்பமானது.\nவிநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று அங்கிருந்து கொடித்தம்பம் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்;டு அங்கு பூஜைகளுடன் ஆலயத்திற்கு உட்பகுதியில் கொடியேற்றம் செய்யப்பட்டது.\nஆலயத்தில் கொன்றை மரங்களைக்கொண்டு இந்த கொடியேற்றம் செய்யப்பட்டது.இதன்போது வள்ளி தெய்வானை ஆலயத்திற்கு முன்பாகவும் கொடியேற்றங்கள் செய்யப்பட்டன.\nஇருபது தினங்கள் நடைபெறவுள்ள இந்த மஹோற்சவத்தில் தினமும் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானின் வெளிவீதியுலா நடைபெறும்.\nபாரம்பரிய பூசைமுறைகளுடன் பாரம்பரியமான முறையிலேயே ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றுவருகின்றது.\nநேற்றைய கொடியேற்றத்திருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஆலயத்தின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/page/2/", "date_download": "2019-07-20T03:16:32Z", "digest": "sha1:FOTPEKOZA7Y6F73OEYIP4Z4HHSMKOVTC", "length": 6370, "nlines": 124, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC ONLINE EXAM STUDY MATERIAL CURRENT AFFAIRS MODEL QUESTION - Page 2 Of 79 - TNPSC Ayakudi", "raw_content": "\nIMPORTANT CURRENT AFFAIRS 14-07-2019 IMPORTANT CURRENT AFFAIRS 14-07-2019 நடப்பு நிகழ்வுகள் 1. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக்காடு - கோரிங்கா வனவிலங்கு சரணாலயம்…\n a. கீழே b. மேலே C. இசை d. வசை பொருத்தமான விடையைத்…\nCurrent Affairs 8 July 2019 Current Affairs 8 July 2019 2019 உலக இளைஞர் கோப்பை போட்டியில் இந்தியாவுக்காக அரிஞ்சீதா டே. __________ பதக்கம் வென்றார் ஏ தங்கம் பி வெள்ளி சி வெண்கலம் D. மேலே எதுவும்…\nCurrent Affairs 7 July 2019 Current Affairs 7 July 2019 நாஸ்காம் & என்.எஸ்.டி.சி \"உலக திறன் இந்தியா\" -இன்டர்நேஷனல் கிளவுட் கம்ப்யூட்டிங் சேலஞ்ச் 2019 ஐ ___________ இல் அறிமுகப்படுத்தியது. A.புனே B. மும்பை C. புது…\nCurrent Affairs 6 July 2019 Current Affairs 6 July 2019 சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் A.. டேவிட் லிப்டன் B..ஆர்தர் ஜாவடியன் C. எவால்ட் நோவோட்னி D. சமீர் ஷெரிபோவ் பதில்:…\n a b c a) சிறுபஞ்சமூலம் - 1. காப்பிய இலக்கியம் b) குடும்ப விளக்கு - 2. சங்க…\nCurrent Affairs 5 July 2019 Current Affairs 5 July 2019 2019 ஆம் ஆண்டிற்கான 21 வது காமன்வெல்த் சாம்பியன்ஷிப் __________ இல் நடைபெறும். A. ராஜஸ்தான் B. பஞ்சாப் C. ஒடிசா D. மகாராஷ்டிரா பதில்: C…\n 1. ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மொத்த உறுப்பு நாடுகள் 193 2. ஐ.நாவின் நிரந்தர உறுப்பு நாடுகள் 5 3. ஐ.நா.சபையில் பாதுகாப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-10/sunday-reflection-ordinary-time-30-281018.html", "date_download": "2019-07-20T03:06:07Z", "digest": "sha1:QQULBJJWDQQPKNDBRRIICHODUWVHI4YK", "length": 35185, "nlines": 238, "source_domain": "www.vaticannews.va", "title": "பொதுக்காலம் 30ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (19/07/2019 16:49)\nபர்த்திமேயுவுக்கு இயேசு பார்வையளிக்கும் புதுமை\nபொதுக்காலம் 30ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nஇப்புதுமையை, இரு கண்ணோட்டங்களில் சிந்தித்து பயன்பெற முயல்வோம். பெயர் சொல்லி அழைப்பது, பார்வை பெறுவது என்பவை, அவ்விரு கண்ணோட்டங்கள்.\nஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்\nகடந்த 24 நாள்களாக, வத்திக்கானில் நடைபெற்றுவந்த 15வது உலக ஆயர்களின் மாமன்றம், இஞ்ஞாயிறு நிறைவுக்கு வந்துள்ளது. “இளையோர், நம்பிக்கையும், அழைத்தல் சார்ந்த தெளிந்து தேர்தலும்” என்ற மையக்கருத்துடன், மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில், 34 இளையோர் உட்பட, 300க்கும் அதிகமான மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், வழிநடத்தி வந்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்.\nநிறைவுற்ற மாமன்றத்திற்கு ஒரு வழிகாட்டியாக உருவாக்கப்பட்ட Instrumentum Laboris என்ற ஏட்டின் முதல் வரிகளிலேயே, இம்மாமன்றத்தின் நோக்கம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது:\nஇளையோரைப் பேணிக்காக்கும் பணி, திருஅவை, தனக்கு விருப்பமானால், தெரிவு செய்யும் பணி அல்ல. மாறாக, அது, திருஅவையின் அழைத்தலிலும், பணியிலும் இணைபிரியாத அங்கம். இதுவே, மாமன்றத்தின் நோக்கம். எம்மாவுஸ் ஊரை நோக்கிச் சென்ற சீடர்களுடன் இணைந்து நடந்த இயேசுவைப்போல் (லூக்கா 24 13-25) திருஅவையும் அனைத்து இளையோருடனும், அன்பின் மகிழ்வை நோக்கி நடந்துசெல்லத் தூண்டப்படுகிறது.\nஎம்மாவுஸ் சென்ற சீடருடன் இயேசு நடந்து சென்றபோது, அச்சீடர்களின் அகக்கண்களை அவர் படிப்படியாகத் திறந்தார் என்பதை அறிவோம். இந்தப் பயணத்தை உருவகமாகக் கொண்டு நடைபெற்ற ஆயர்கள் மாமன்றம் நிறைவடையும் இஞ்ஞாயிறன்று, பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கும் நிகழ்வு, நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது.\nஎம்மாவுஸ் பயணத்தில், பேசுதல், செவிமடுத்தல், காணுதல் என்ற மூன்று புலன் திறமைகளின் வழியே, சீடர்கள் இருவரும் உள்ளொளி பெற்றனர். இதே திறமைகளை, உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் கொண்டிருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விழைந்தார். அக்டோபர் 3ம் தேதி, புதனன்று, இம்மாமன்றத்தின் துவக்கத் திருப்பலியில், திருத்தந்தை கூறியச் சொற்கள், மாமன்றப் பிரதிநிதிகளுக்கும், நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ளன:\n\"நம்பிக்கை, நமக்குச் சவால் விடுக்கின்றது. 'எப்போதும் இவ்வாறுதான் செய்யப்பட்டது' என்று பரம்பரைப் பழக்கங்களைத் தாங்கிப்பிடிக்கும் மனநிலையைத் தகர்க்க சவால் விடுக்கின்றது. நம் இளையோரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, அவர்கள் வாழும் சூழல்களையும் கூர்ந்து பார்க்க, நம்பிக்கை, நம்மைத் தூண்டுகிறது.\"\nதுவக்கத் திருப்பலிக்குப் பின், அன்று பிற்பகல், மாமன்றத்தின் முதல் அமர்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய துவக்க உரையில், துணிவுடன் பேசுதல், கவனமுடன் செவிமடுத்தல் என்ற இரு அம்சங்கள் மாமன்றப் பகிர்வுகளில் இ��ுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இளையோரின் கருத்துக்களுக்குச் செவிமடுப்பது, சவால் நிறைந்த பணி என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, \"செவிமடுக்காத திருஅவை, புதியனவற்றைக் காணாமல், இறைவனின் ஆச்சரியங்களைக் காணாமல், தன்னையே மூடிக்கொள்ளும் திருஅவையாகத் தோன்றும். அத்தகையத் திருஅவை, இளையோரிடையே நம்பகத்தன்மையை இழந்துவிடும். இளையோர், திருஅவையை நாடிவருவதற்குப் பதில், விலகிச் செல்வர்\" என்று கூறினார்.\nதிறந்த கண்ணோட்டம் கொண்ட திருஅவையே இளையோரைக் கவர்ந்திழுக்கும் என்பதை, மாமன்ற அமர்வுகளில் தாங்கள் கற்றுக்கொண்டதாக, ஒரு சில ஆயர்கள், தங்கள் பகிர்வுகளில் கூறியுள்ளனர். இத்தகைய கண்ணோட்டத்தை அளித்த மாமன்றம் முடிவுறும் இத்தருணத்தில், பார்வைத்திறன் அற்ற ஒருவருக்கு, இயேசு, பார்வை தந்த புதுமை, இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ளதை, இறைவன் நமக்கு வழங்கும் அருள்நிறை வாய்ப்பாக எண்ணிப்பார்க்கலாம். இப்புதுமையை, இரு கண்ணோட்டங்களில் சிந்தித்து பயன்பெற முயல்வோம். பெயர் சொல்லி அழைப்பது, பார்வை பெறுவது என்பவை, அவ்விரு கண்ணோட்டங்கள்.\nஇந்தப் புதுமை, இயேசு ஆற்றிய இறுதிப் புதுமையாக, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவற்றில், நற்செய்தியாளர் மாற்கு மட்டும், பார்வையற்று, தர்மம் கேட்டு வாழ்ந்த அம்மனிதருக்கு, பெயர் தந்திருக்கிறார். திமேயுவின் மகன் பர்த்திமேயு என்பது அவர் பெயர். இம்மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள புதுமைகளில், குணமடைந்தவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே புதுமை இது மட்டுமே. மற்ற புதுமைகளிலெல்லாம், முடவர், பார்வையற்றவர், தொழுநோயாளி என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது.\nபெயர் சொல்லி அழைப்பது... என்ற நம் முதல் எண்ணத்தில், இரு வேறு பக்கங்கள் உள்ளன. அவை, எதிரெதிர் துருவங்களாய் உள்ளன. ஒருவருக்குரிய உண்மை மதிப்பளித்து, பெயரோ, அடைமொழியோ சொல்லி அழைக்கும் ஒளிமயமான பக்கம். ஒருவர், அவமானத்தால் குறுகிப் போகும் வண்ணம், பெயரோ, அடைமொழியோ சொல்லி அவரை இழிவுபடுத்தும், இருள் சூழ்ந்த பக்கம்.\nஒரு சிலருக்கு அவர்கள் செய்யும் தொழில் அவர்களது அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில் உயர்வான தொழிலாக இருந்தால், அந்த அடையாளங்களை நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். எடுத்துக்காட்டாக, மருத்துவராக பணியாற்றுபவரை, பெயர் சொல்லி அழைப்பதைவிட \"டாக்டர்\" என்று சொல்லும்போது, கூடுதலான மரியாதை வெளிப்படும். இதேபோல், ஆசிரியர், பேராசிரியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை, teacher, professor, inspector என்ற அடைமொழிகளுடன் அழைக்கும்போது, சொல்வதற்கும் பெருமையாக இருக்கும், கேட்பதற்கும் பெருமையாக இருக்கும். மதம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களையும், தனிப்பட்ட பெயர் சொல்லி அழைப்பதை விட, மரியாதையான அடைமொழிகளால் அழைப்பதுதான் அதிகமாய் பழக்கத்தில் உள்ளது. Father, Brother, Sister, சாமி, குருவே... இப்படி பல பட்டங்கள். பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிநிறைந்த பக்கம் இது.\nஇனி நாம் சிந்திக்க இருப்பது, பெயர் சொல்லி அழைப்பதன் இருளான பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருவைச் சுத்தம் செய்வோர், காலணி தைப்பவர், வீட்டு வேலை செய்பவர் ஆகியோரை, நாம் எப்படி அழைக்கிறோம் தொழிலால் வரும் அடைமொழிகளைப் பயன்படுத்தி அவர்களை அழைக்கும்போது, அதில் மரியாதை ஒலிக்காது. அவர்களின் இயற் பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை. எனவே, அவர்கள் எல்லாருமே, \"ஏய், டேய், அடியே, இவளே...\" என்ற ஏக வசனங்களால் அழைக்கப்படுகின்றனர். இந்திய சமுதாயத்தை பீடித்துள்ள சாபமான சாதிகளின் அடிப்படையில், ஒரு சிலர், அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு, கேவலமாக அழைக்கப்படுகின்றனர். பெயர் சொல்லி அழைப்பதன் இருள் சூழ்ந்த பக்கங்கள் இவை. நம் அகக்கண்களைக் குருடாக்கும் பழக்கங்கள்.\nநம் அகக்கண்கள் பார்வை இழந்திருந்தால், அதற்கு இறைவன் பார்வைத்திறன் தரவேண்டும் என்று மன்றாடுவோம். ஒருவரை, பெயர்சொல்லி அழைக்கும்போது, அழைப்பவரும், அழைக்கப்படுபவரும் மாண்பு பெறும் புதுமைகள் நடப்பதை, வாழ்வில் உணரமுயல்வோம்.\nபார்வை பெற வேண்டும்... இது நமது இரண்டாவது சிந்தனை. உடல் பார்வை பெற விழைந்தார் பர்த்திமேயு. ஆனால், உள்ளத்தில் அவர் ஏற்கனவே தெளிவான பார்வை பெற்றிருந்தார்.\nஇயேசுவின் சீடர்களான யாக்கோபும், யோவானும், அவரது இருபுறங்களிலும் அரியணைகளில் அமர விரும்பியதை, சென்ற வார நற்செய்தியாகக் கேட்டோம். அதைத் தொடர்ந்து, பார்வையற்ற பர்த்திமேயுவின் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. இவ்விரு நிகழ்வுகளையும், நற்செய்தியாளர் மாற்கு, ஒன்றன்பின் ஒன்றாக, உடனுக்குடன் ��ணைத்திருப்பது, நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.\nசென்ற வாரம் நாம் வாசித்த நற்செய்தியில், \"நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்\" (மாற்கு 10:36) என்று இயேசு, யாக்கோபு, யோவான் இருவரிடமும் கேட்டபோது, அவர்கள், இயேசுவின் இருபுறமும் அரியணைகளில் அமர்வதைக் குறித்துப் பேசினர். அதே கேள்வியை, இயேசு, இன்றைய நற்செய்தியில், பர்த்திமேயுவிடமும் கேட்கிறார். \"உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்\" (மாற்கு 10:36) என்று இயேசு, யாக்கோபு, யோவான் இருவரிடமும் கேட்டபோது, அவர்கள், இயேசுவின் இருபுறமும் அரியணைகளில் அமர்வதைக் குறித்துப் பேசினர். அதே கேள்வியை, இயேசு, இன்றைய நற்செய்தியில், பர்த்திமேயுவிடமும் கேட்கிறார். \"உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்\" (மாற்கு 10:51) என்று இயேசு கேட்டதும், அவர் பார்வை பெற விழைவதைக் கூறுகிறார்.\nயாக்கோபும், யோவானும், கண்களில் தெளிவானப் பார்வைத்திறனைப் பெற்றிருந்தாலும், இயேசு யார் என்ற உண்மை நிலையைக் காண இயலாதவண்ணம், அரியணை ஆசை, அவர்களின் அகக்கண்களை குருடாக்கி இருந்தது. ஆனால், உடலளவில் பார்வைத்திறன் அற்றிருந்த பர்த்திமேயுவோ, இயேசுவை, அகக்கண்களால் \"தாவீதின் மகன்\" என்று உணர்ந்திருந்தார். விவிலியத்தில், இந்தப் பட்டத்தை, இயேசுவுக்கு முதன்முதலில் தந்தது, உடலளவில் கண் பார்வையற்று, அதேவைளை, உள்ளத்தளவில் பார்வை பெற்றிருந்த பர்த்திமேயு. அகக்கண்களால் ஆழமான உண்மைகளைப் பார்க்கமுடியும் என்பதற்கு பர்த்திமேயு நல்லதோர் எடுத்துக்காட்டு.\nகண் பார்வை இல்லாமல், காது கேளாமல், வாய் பேசாமல் வாழ்ந்த ஹெலன் கெல்லெர் அவர்கள் கூறிய அழகான சொற்கள்: “The most beautiful things in the world can’t be seen or even touched. They must be felt with the heart.” \"உலகில் மிக அழகானவற்றைக் கண்ணால் காண முடியாது, தொட்டும் உணர முடியாது. உள்ளத்தால் மட்டுமே உணரமுடியும்.\"\nஅகக்கண் கொண்டு பார்க்கும் அற்புதத்தைச் சொல்லும் எத்தனையோ கதைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. மருத்துவமனை ஒன்றில், இருவர், ஒரே அறையில் தங்கி இருந்தனர். இருவரும் ஏறத்தாழ படுத்த படுக்கையாய் இருந்த நோயாளிகள். அவ்விருவரில், ஒருவருடைய படுக்கை, சன்னலுக்கருகில் இருந்தது. அவர், ஒவ்வொரு நாள் மதியமும், மிகவும் சிரமப்பட்டு, தன் படுக்கையிலேயே, ஒரு மணி நேரம், எழுந்து அமர்ந்திருப்���ார். அந்த ஒரு மணி நேரமும், சன்னல் வழியே அவர் பார்ப்பதையெல்லாம் வர்ணிப்பார். பக்கத்திலிருக்கும் பூங்கா, அங்கு விளையாடும் குழந்தைகள், அங்குள்ள சிறு குளத்தில் நீந்திவரும் அன்னப்பறவைகள் என்று, அவரது வர்ணனை ஒரு மணி நேரம் நீடிக்கும். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு, அந்த ஒரு மணி நேரம் போவதே தெரியாது. நாள் முழுவதும், படுத்தபடியே, விட்டத்தை மட்டும் பார்த்துவந்த அவர், அந்த ஒரு மணி நேரம், கண்களை மூடி, அடுத்தப் படுக்கைக்காரர் சொல்லும் வர்ணனை வழியாக, வெளி உலகைப் பார்த்தார்.\nஇது பத்து நாட்கள் நடந்தன. அடுத்த நாள் காலை, சன்னலருகே படுத்திருந்தவர் எழவில்லை. முந்தைய இரவு, தூக்கத்திலேயே, அமைதியாக, அவர் இறந்துபோனார். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு, ஆழ்ந்த வருத்தம். அவரது கண்கள் வழியே, அவர் தந்த வர்ணனை வழியே, தான் ஒரு மணி நேரமாவது பார்த்து வந்த உலகம், இப்போது மூடப்பட்டுவிட்டதே என்று, இன்னும் அதிக வருத்தம்.\nஇரு நாட்கள் சென்றபின், அந்த சன்னலருகே இருந்த படுக்கைக்குத் தன்னை மாற்றச் சொல்லி, நர்ஸிடம் வேண்டிக்கேட்டார். மாற்றப்பட்டார். மதிய நேரம் நர்ஸிடம், \"தயவுசெய்து நான் கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க உதவுங்களேன்\" என்று கேட்டார். நர்ஸ் உதவியோடு எழுந்து அமர்ந்தார். சன்னல் வழியே வெளி உலகைப் பார்க்க முயன்றவருக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சன்னல் வழியே அவர் பார்த்ததெல்லாம் ஒரு வெற்றுச் சுவர். பூங்கா இல்லை, குழந்தைகள் இல்லை, ஒன்றும் இல்லை.\nஅவருடைய அதிர்ச்சியைக் கண்ட நர்ஸ், அவரிடம் விவரம் கேட்டார். அப்போது அவர், எப்படி, இந்தப் படுக்கையில் இருந்தவர், சன்னல் வழியே பார்த்ததை விவரிப்பார் என்று விளக்கினார். இதைக்கேட்டபின், அந்த நர்ஸ் சொன்ன செய்தி, அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. அதுவரை அந்தப் படுக்கையில் இருந்தவர், அந்த வெற்றுச் சுவரையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில், அவருக்கு பார்வைத்திறனே கிடையாது என்று, நர்ஸ் சொன்னது, அவரை அதிர்ச்சியில் உறையச் செய்தது. கண்பார்வை உள்ள அவர், ஒவ்வொருநாளும் ஒரு மணி நேரமாகிலும், ஓர் அழகான உலகைக் காண்பதற்கு, கண் பார்வை அற்ற ஒருவர் உதவியதை உணர்ந்தார்.\nபார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும். சன்னலை வைத்து சொல்லப்படும் மற்றொரு கதை. கணவனும், மனைவியும் ஒரு வீட்டுக்கு குடி வந்தனர். அந்தப் பெண்மணி, அடுத்தநாள் காலையில், காபி அருந்திக்கொண்டே, தன் வீட்டு கண்ணாடி சன்னல் வழியே அடுத்த வீட்டில் வேலை செய்யும் பெண், துணிகளைக் காய வைப்பதைப் பார்த்தார். \"ச்சே, அந்தம்மாவுக்கு சரியா துணி துவைக்கத் தெரியல. துவச்ச பிறகும் பாருங்க, அந்தத் துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு\" என்று அப்பெண் தன் கணவனிடம் முறையிட்டார். இந்த முறையீடு, மூன்று நாட்கள் தொடர்ந்தன.\nநான்காம் நாள் காலையில், வழக்கம் போல், சன்னல் வழியே பார்த்து குறை சொல்ல நினைத்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். \"இந்தாங்க, இங்க வாங்களேன்\" என்று கணவனை அவசரமாக அழைத்து, \"அங்க பாருங்க. நான் மூணு நாளா சொல்லிகிட்டிருந்தது அந்த அம்மா காதுல விழுந்திருச்சின்னு நினைக்கிறேன். இன்னக்கி அந்தத் துணியெல்லாம் சுத்தமா இருக்கு\" என்று வியந்து பாராட்டினார்.\nகணவன் அமைதியாக, \"அடுத்த வீட்டுலே ஒன்னும் குறை இல்ல. இன்னக்கி நம்ம வீட்டு சன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்\" என்று சொன்னார்.\nபார்வை பெற வேண்டும்... அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெற வேண்டும்... தெளிவான, சரியான பார்வை பெற வேண்டும்... பார்வைகளைச் சீர்படுத்தி, அடுத்தவரைச் சரியான கண்ணோட்டத்தில் காணவும், அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரும் வகையில் அவர்களைப் பெயரிட்டு அழைக்கவும், இறைவன் நம் உள்ளத்தைத் தூய்மையாக்க வேண்டுவோம்.\nஇறுதியாக, இன்று நிறைவுறும் ஆயர்கள் மாமன்றத்தின் பயனாக, இளையோர் கூடுதலான உந்து சக்தி பெற்று, இவ்வுலகையும், கத்தோலிக்கத் திருஅவையையும் வழிநடத்திச் செல்ல, இறைவன் அவர்களுக்கு துணை புரிய வேண்டுவோம். இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் ஆறுதலான சொற்களை, இன்றைய இளையோரை நோக்கி அவர் கூறுவதாக கற்பனை செய்து, நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:\n மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22&f%5B1%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-07-20T03:45:56Z", "digest": "sha1:TUXK2OL6TV7ZKPTZZGCFJRKMN2RN4UDO", "length": 18073, "nlines": 447, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4812) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (253) + -\nகோவில் உட்புறம் (244) + -\nகோவில் முகப்பு (189) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (153) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (117) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வ��� (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (617) + -\nதமிழினி (266) + -\nரிலக்சன், தர்மபாலன் (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2050) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழ���லன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nஅரியாலை (298) + -\nஉரும்பிராய் (165) + -\nயாழ்ப்பாணம் (162) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nஊர்காவற்துறை (25) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalithaa-leg-where.html", "date_download": "2019-07-20T03:48:51Z", "digest": "sha1:IZ62UV5QB45FRWLXH7NCDTOCIGDWNQ3E", "length": 7700, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதா கால்கள் எங்கே.? சிபிஐ விசாரணை தேவை.. ராமதாஸ் அறிக்கை..! - News2.in", "raw_content": "\nHome / Apollo / CBI / அதிமுக / அரசியல் / தமிழகம் / பாமக / மரணம் / ராமதாஸ் / ஜெயலலிதா / ஜெயலலிதா கால்கள் எங்கே. சிபிஐ விசாரணை தேவை.. ராமதாஸ் அறிக்கை..\n சிபிஐ விசாரணை தேவை.. ராமதாஸ் அறிக்கை..\nThursday, December 29, 2016 Apollo , CBI , அதிமுக , அரசியல் , தமிழகம் , பாமக , மரணம் , ராமதாஸ் , ஜெயலலிதா\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.\nஜெயலலிதா மரணத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தனிப்பட்ட முறையில் எனக்கே சந்தேகமாக உள்ளது என்றார். நீதிபதி வைத்தியநாதன் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை ஆகும்.\nசாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் டிசம்பர் 5ம் தேதி மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டது வரை ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய தகவல்கள் வெளிப்படையானதாக இல்லை.\nமேலும், அவரது இரண்டு கால்கள் மற்றும் பற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சாதாரண குடிமகனுக்கு கூட உயிருக்கு ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சை செய்யும்போது ரத்த உறவுகளிடம் அனுமதி பெறவேண்டும் என்று இந்திய சட்டம் சொல்கிறது.\nஅப்படி இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் யாரிடம் அனுமதி பெற்றது. இதற்கு தமிழக அரசுடன் அனுமதி பெற்றதா என்பன குறித்து இன்றுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.\nதமிழக முதலமைச்சர் என்ற முறையில் அவரது மரணம் பற்றி உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் த���ரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-OTg4NDk4NzE2.htm", "date_download": "2019-07-20T02:52:47Z", "digest": "sha1:ORQ7AYQ6QX734WX6URTXODESKI5D3SFS", "length": 12332, "nlines": 172, "source_domain": "www.paristamil.com", "title": "சருமம், கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதினா- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசருமம், கூந்தல் பிரச்சனைக���ுக்கு தீர்வு தரும் புதினா\nபுதினா கூந்தல், சருமத்திற்கு நிறைய நன்மைகள் தருகின்றது. பலவிதமாக புதினாவை பயன்படுத்தி உங்கள் அழகை பெருகேற்றலாம்.\nஇது கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டி, பொடுகை தடுக்கும். புதினா எண்ணெய் சில துளி எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் மசாஜ் செய்யவும்.\nஇது இயற்கை முறையில் சருமத்தி சுத்தம் செய்கிறது. சோர்வு மற்றும் பொலிவிழந்த சருமத்தை உடனடியாக பளிச்சிட செய்கிறது. புதினா சாறு, தயிர் தலா 1 ஸ்பூன் எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருமை படிப்படியாக மறைந்துவிடும். இதை தினமும் உபயோகப்படுத்தலாம்.\nமுகப்பரு இருக்குமிடத்தில் செயல் புரிந்து கிருமிகளை அழிக்கிறது. முகப்பரு மீது தடவுங்கள். ஆனால் முகப்பரு உடைந்திருந்தால் அதன் மீது தடவ வேண்டாம். ஏனென்றால் இது பாதிப்பை அதிகப்படுத்தும்.\nநாட்டு சர்க்கரை 1 ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் அதனுடன் புதினா சாறு 2 ஸ்பூன் கலந்து ஸ்கரப்பாக முகத்தில் தேய்த்தால் அழுக்கு, இறந்த செல்கள் வெளியேறி சருமம் ஜொலிக்கும்.\nஆலிவ் எண்ணெய் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து அதனுடன் புதினா எண்ணெய் சில துளி கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால் வறண்ட கூந்தல் பொலிவு பெறும்.\nகூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\nகூந்தலின் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை\nபுகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் மூன்று பழங்கள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T03:19:24Z", "digest": "sha1:J3FVWAJMWTIZF2UGH6SA5JLDVDYRM4IQ", "length": 8466, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மெய்ம் மயக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மெய்ம் மயக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமெய்ம் மயக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Elangovanr ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்யொலிக்கூட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழில் மெய்யொலிக்கூட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நடைக் கையேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பதுருப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பொய்க் கருப்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மைன்றீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/மொழிநடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்ம்மயக்கம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்ம் மயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:மதனாஹரன்/மணற்றொட்டி/பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:மதனாஹரன்/தொகுப்பு ௩ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழில் மெய்யொலிக் கூட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:பெயரிடல் மரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கருநாடக இசைக் கருவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:ஒலிபெயர்ப்புக் கையேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நகிப் மஹ்ஃபூஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அற்பாக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஆந்தரே கெய்ம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sundar/தொகுப்பு04 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இலக்கண முறைகள் குறித்த தமிழ் விக்கிப்பீடியா நிலைப்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:என்டர் த டிராகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுத்து மயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-20T03:18:15Z", "digest": "sha1:U2LLID67QIQIEH2H4MAXOBSM63N6XRZ4", "length": 5824, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் 29 சனவரி 2014 அன்று வெளியானது. இடம்பெற்ற தகவல்:\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2018, 00:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-20T03:44:06Z", "digest": "sha1:2FUNOGIGCL6MKF66CKAT7AGBRRIYGMVL", "length": 11997, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெய்சால்மர்", "raw_content": "\nஅனுபவம், கட்டுரை, விமரிசகனின் பரிந்துரை\nவைக்கம் முகமது பஷீரின் சிறுகதை ஒன்றில் ஓர் அனுபவம். பாலைவனத்தில் தனியாக அகப்பட்டுக்கொள்கிறார் பஷீர். ஜெய்சால்மரில். முழுநிலவு எழுகிறது .அகன்ற பால் அலைப் பெருவெளியில் ஆரஞ்சுநிற நிலவு மிகப்பெரியது, கனிந்தது .பஷீர் அழுகிறார் ‘அல்லா உன் கருணையை தாங்க எனக்கு ஆற்றல் இல்லைமிகப்பெரியது, கனிந்தது .பஷீர் அழுகிறார் ‘அல்லா உன் கருணையை தாங்க எனக்கு ஆற்றல் இல்லை உன் மகத்துவத்தை அள்ள என்னிடம் கலம் இல்லை உன் மகத்துவத்தை அள்ள என்னிடம் கலம் இல்லை எளிய புழு நான் எனக்குரியவை வளைகள்’ என தப்பி ஓடுகிறார் அந்த நிகழ்ச்சியை நினைவூட்டியது எம் டி எம் எழுதிய இக்கட்டுரை. ஜெய்சால்மரில், அஜ்மீரில் …\nTags: அனுபவம், எம் டி எம், கட்டுரை, ஜெய்சால்மர், விமரிசகனின் பரிந்துரை, வைக்கம் முகமது பஷீர்\nஅருகர்களின் பாதை 25 – லொதுர்வா, ஜெய்சால்மர்\nஇன்று சாம் மணல்மேடு முக்கியமான ஒரு சுற்றுலாத்தலம். ராஜஸ்தான் பாலைவனம் என்பது வறண்ட கட்டாந்தரை மேல் முளைத்த உயரமற்ற முட்செடிகள் மட்டும் கொண்டது. நம் ராமநாதபுரம் பொட்டல்களை நினைவுறுத்துவது. மண், வெளிர்சிவப்பு நிறத்தில் ஆற்றுவண்டல் உலர்ந்து மணலாக ஆனதுபோல் இருக்கும். மணல்குன்றுகள் அவ்வப்போது வரும். அலையலையாக செம்பட்டை குவித்துப்போட்டதுபோல. மணற்பகுதிகளில் சாலையோரம் அமைந்த பெரிய மணற்பரப்பு சாம் மணல்வெளி. அதைச்சுற்றி பாலைவனத்தில் வெண்ணிறமான கூடாரங்களை ‘ப’ வடிவில் அமைத்து சுற்றும் வேலியிட்டுக் காவலர் நிறுத்தித் தங்குமிடம் ஏற்பாடுசெய்திருந்தார்கள். …\nTags: இந்தியப்பயணம், ஜெய்சால்மர், லொதுர்வா\nஅருகர்களின் பாதை 24 – ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு\nஜோத்பூரில் இருந்து எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டுப் பாலைவனப்பயணத்தைத் தொடங்கலாமென முடிவெடுத்தோம். ஏனென்றால் ஜெய்சால்மர் முந்நூறு கிமீ தூரத்தில் இருந்தது. அதுவரை பாலைவனம்தான். சாலையில் எந்தச் சிக்கலையும் சந்திக்க விரும்பவில்லை. எங்கள் சக்கரங்களில் ஒன்று பலமுறை ஒட்டுப் போட்டுப் பழுதாகிவிட்டது. ஒன்று ஏற்கனவே கந்தல். ஆகவே புதியதாக ஒரு சக்கரம் வாங்கினோம். ஒரு காற்றுக்குழாய் புதியதாக வாங்கி உபரி சக்கரத்துக்கு மாட்டினோம். எல்லாம் செய்துமுடிக்க மதியம் பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. ராஜஸ்தானில் எல்லாக் கடைகளும் ப��்து அல்லது பதினொரு …\nTags: இந்தியப்பயணம், சாம் மணல் திட்டு, ஜெய்சால்மர்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 45\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 5\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/what-are-the-medicinal-benefits-we-get-from-papaya-health-tips/", "date_download": "2019-07-20T03:47:23Z", "digest": "sha1:FPRDOYZYYC63OJLCMQL4VB4QXU3276IO", "length": 7826, "nlines": 77, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பப்பாளியின் மருத்துவ குணங்கள்: உடலுக்கு நன்மை அளிக்கும் பப்பாளி பழம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபப்பாளியின் மருத்துவ குணங்கள்: உடலுக்கு நன்மை அளிக்கும் பப்பாளி பழம்\nபப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது. பப்பாளியில் அதிக மருத்துவ குணம் நிறைந்துள்ளது. சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனுடைய விளையும் மலிவானது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நிறம் கொண்டது. வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழம்.\nபப்பாளி பழத்தின் நன்மைகள் :\nபப்பாளி பழத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. ரத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரித்து, நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.\nபப்பாளி பழத்தை முகத்தில் தடவி வந்தால் கண் கருமை, முகத்தில் சுருக்கம், நீங்கி முகத்தில் பளபளப்பு மற்றும் அழகு கூடும்.\nபப்பாளிபழம் சர்க்கரை, நீரிழிவு பிரச்சனையை குணமாக்குவதில் சிறப்பாக செயல் படக்கூடியது. இது ரத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, அவர்களின் உடல் சோர்வை குறைகிறது.\nபெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வழிகள்,உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. மற்றும் ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் நிலையில் பப்பாளி இந்த பிரச்னையை குணப்படுத்துகிறது. எனவே பெண்கள் பப்பாளி சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.\nபப்பாளி பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து, இரத்த அழுத்தம் ஏற்படாமல் இதயத்தை பாதுகாக்க பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது.\nகல்லீரல் வீக்கத்திற்கு பப்பாளி மிகவும் சிறந்த மருந்தாக உள்ளது. தினமும் காலை மாலை என இருவேளையும் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகிவிடும்.\nவயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பப்பாளி பழம் மிகவும் சிறந்து விளங்குகிறது. மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, மூலநோயால் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகிவிடும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது.\nகாலையில் தினமும் பப்பாளியை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை சீக்கிரம் குணமாகிவிடும். மற்றும் நரம்பு சம்பத்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டாகும்.\n அப்படி என்றால் அதற்கான எளிய தீர்வு\n இதற்கு பின் உள்��� இயற்கை வைத்தியம்\nஆயுர்வேதம் சொல்லும் மூலிகை பொடிகள் மற்றும் அதன் ஈடில்லா பலன்கள் பகுதி - 2\nசிறிய பழம் அதிக பலன் எலும்மிச்சை இயற்கையான சர்வ ரோக நிவாரணி.\nஇரத்த சோகையை போக்க இந்த இரண்டு எளிய யோகாசனப் பயிற்சி போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/important-current-affairs-8-july-2019/", "date_download": "2019-07-20T03:29:23Z", "digest": "sha1:U2QTEPIIHTLWI5ZXBTHKDWETD42OXKXC", "length": 5684, "nlines": 153, "source_domain": "tnpscayakudi.com", "title": "Important Current Affairs 8 July 2019 - TNPSC Ayakudi", "raw_content": "\n2019 உலக இளைஞர் கோப்பை போட்டியில் இந்தியாவுக்காக அரிஞ்சீதா டே. __________ பதக்கம் வென்றார்\nD. மேலே எதுவும் இல்லை\nவிஸ்பர்ஸ் ஆஃப் டைம்’ புத்தகத்தின் ஆசிரியர் யார்\nபொது பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ‘Jan Choupal’ திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது\nஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவை பிரிக்கும் நீர்நிலை எது\nசமீபத்திய ஐ.சி.சி தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்த பேட்ஸ்மேன்களின் பெயரைக் குறிப்பிடவும்.\n2019 சர்வதேச கூட்டுறவு தினத்தின் கருபொருள் என்ன\nசச்சின் டெண்டுல்கரின் உலகக் கோப்பை சாதனையை முறியடித்த இக்ரம் அலி கில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்\nஎந்த மாநில அரசு ஓய்வூதியம் வழங்க ஆதாருடன் இணைத்துள்ளது \nடிஆர்டிஓ (DRDO)__________ இல் நாக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது.\nAU (ஆப்பிரிக்க யூனியன்) இல் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன\nபாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மற்றும் ஜம்முவில் தொடங்கப்பட்ட பிஎஸ்எஃப் நடவடிக்கையின் பெயர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/index.php", "date_download": "2019-07-20T03:35:06Z", "digest": "sha1:ZUDQAES4O27EEPC55TOGZEQOC4KUCBDZ", "length": 40331, "nlines": 973, "source_domain": "worldtamiltube.com", "title": " உலக தமிழ் ரியூப்", "raw_content": "\nஇதுவரை அமமுக கட்சியை பதிவு செய்யாதது ஏன்.. வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பதில்\nகார்கில் போரில் ஏன் தோற்றோம்\nசென்னை புழல் ஏரி 6 மாதத்தில் எப்படி மாறியிருக்கிறது தெரியுமா\nAssam Floods 2019: மனித உயிர்கள் மட்டுமல்ல விலங்குகளும் தப்பவில்லை\nஇலங்கையில் இருந்து BIGG BOSS நிகழ்ச்சிக்கு Losliya சென்றது எப்படி\nகர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு | #CauveryWater | #KarnatakaDam\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி விஷேச பூஜை | #SamayapuramMariamman | #AadiVelli2019\nதிரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் காலமானார் | #ChinthamaniMurugesan\nதூத்துக்��ுடிக்கு புறப்பட்டு சென்ற விமானம் மதுரையில் தரையிறங்கியது | #MaduraiAirport\nசுதந்திர தின உரைக்கு மக்களும் கருத்துக்களை பரிந்துரைக்கலாம் - மோடி | #NaMoApp | #PMNarendraModi\nகாவிரியில் தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 3400 கன அடியாக அதிகரிப்பு | #CauveryWater\nசட்டமன்றத்தில், S.S.ராமசாமி படையாச்சியார் உருவ படம் திறப்பு | #SSRamasamiPadayatchiyar\nபோக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் 2018ல் 25% உயர்வு | #POCSOCase\nகுளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை | #KanyakumariRain\nMLA பிச்சாண்டி பாம்பு வைத்திருக்கிறாரா என கேட்ட கால்நடைத்துறை அமைச்சர் | #UdumalaiRadhakrishnan\nகள்ளக்காதலுக்கு இடையூறு; கணவன் தலையில் கல்லைப் போட்டுக் கொலை | #Theni\nபெங்களூரு IMA நிதி நிறுவன தலைவர் மன்சூர்கான் கைது | #IMA | #MohammedMansoorKhan\nஇந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு | #SensexTanks | #BSESensex\nமனிதர்கள் இந்த முறை நிலவுக்குச் சென்று தங்க உள்ளனர் - நாசா | #NASA | #MOON\nஐரோப்பாவில் வரும் வாரத்தில் வெப்பத்தின் தாக்கம் மிகுதியாக இருக்கும் | #HeatWave\nஉடல் ஒட்டுறுப்பு சிகிச்சை துறையில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர் ஆர்.வெங்கடசாமி | #Chennai\nநிலங்களை கையகப்படுத்தும் வகையிலான சட்டங்கள் சட்டப்பேரவையில் அமைச்சர் தாக்கல்\nஎம்பிபிஎஸ் எக்சிட் தேர்வை ஏற்க மாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nநிலவுக்கு சுற்றுலா: சந்திரயான்-2 முக்கிய மைல்கல்லாக இருக்கும்- மயில்சாமி அண்ணாதுரை\nமருத்துவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதை தவிர்க்க அரசு கொள்கை முடிவெடுக்கவும்\nவழிப்பறி, திருட்டு, கூட்டுக் கொள்ளை குற்றங்கள் அதிகரிப்பு\nBudget 2019: நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nபட்ஜெட்டில் யாருக்கு என்ன சலுகை : முழுமையான தொகுப்பு | Budget 2019 | Nirmala Seetharaman | Modi\nபால் உற்பத்தி கூட்டுறவு ஒன்றிய ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் - ராஜேந்திரபாலாஜி தகவல்\nவாய்ப்பாட்டின் மீது அதீத பற்று கொண்ட மாணவி, 20 வாய்ப்பாடுகளை தலைகீழாக சொல்லி அசத்தும் மாணவி\nநாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல்\nயோகிபாபுவின் தர்மபிரபு படத்திற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு\nஅரசு நிலத்தில் ஜெபக்கூடம் நடத்துவதாக புகார் கூறி போராட்டம்\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் திட்டம்\nமாநிலங்களவை தேர்தலி��் வாய்ப்பு வழங்கியதற்காக ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தேன் - வைகோ | Vaiko\nவலியால துடிச்சு குழந்தய பெத்தா கணேஷ் கண்ணீர் பேட்டி\n3வது ஆண்டை தொடும் ஜிஎஸ்டி வரி டெல்லியில் நாளை சிறப்பு நிகழ்ச்சி\nஆரஞ்சு ஜெர்சி விவகாரம் - கிரிக்கெட் விமர்சகர் அப்துல் ஜப்பார் கருத்து | Team India | Orange Jersey\nஇந்திய அணியின் ஆரஞ்சு நிற சீருடை : ஆதரவும் - எதிர்ப்பும் - ரசிகர்கள் கருத்து | Indian Cricket Team\nசித்ரா பௌர்ணமி நடைபெறும் நாளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்\nஇதெல்லாம் உண்மையாவே ஷேக்ஸ்பியர் தான் எழுதுனாரா | Shakespeare Authorship | 5 Min Videos\nகார்கில் போரில் ஏன் தோற்றோம்\nசென்னை புழல் ஏரி 6 மாதத்தில் எப்படி மாறியிருக்கிறது தெரியுமா\nAssam Floods 2019: மனித உயிர்கள் மட்டுமல்ல விலங்குகளும் தப்பவில்லை\nஇலங்கையில் இருந்து BIGG BOSS நிகழ்ச்சிக்கு Losliya சென்றது எப்படி\nகர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு | #CauveryWater | #KarnatakaDam\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி விஷேச பூஜை | #SamayapuramMariamman | #AadiVelli2019\nதிரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் காலமானார் | #ChinthamaniMurugesan\nதூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்ற விமானம் மதுரையில் தரையிறங்கியது | #MaduraiAirport\nசுதந்திர தின உரைக்கு மக்களும் கருத்துக்களை பரிந்துரைக்கலாம் - மோடி | #NaMoApp | #PMNarendraModi\nகாவிரியில் தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 3400 கன அடியாக அதிகரிப்பு | #CauveryWater\nNamma Ooru Hero | ஒரு லிட்டர் தண்ணியின் முக்கியத்துவம் |Govind Samy | SunTv\nவெறி ஏத்துங்க.. அப்புறம் பாருங்க... | Rangaraj Pandey on Parenting\nமாய வலையில் சிக்கிய மனிதர்கள் | செல்போன் செயலிகளால் ஆபத்தா\nசென்னையில் தொடரும் செயின் பறிப்புகள்..Moondravathu Kan - [Epi-293] - (04/07/2019)\nஜல சமாதி அடைந்தாரா ஜனநாராயணன். மறைவில் இருக்கும் மர்மம் \nஅனைத்து தெய்வங்களும் ஆவாகன படுத்தும் கருங்காலி மரம்- Moondravathu Kan New\nதோஷத்தை பரிகார பூஜையால் நீக்கும் சிவசங்கர் குருஜி..\nமச்சானும் மச்சானும் தங்க கல்யாணியும்\nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் நடந்தது என்ன தெரியுமா.\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டின் சாதனைகள் 2019\nதெருக்கூத்து அழிய மக்களாகிய நாம்தான் காரணம் | ரகசிய உண்மைகள் | Unknown Facts Tamil\nஆச்சரியப்பட வைக்கும் 15 உண்மைகள் #7 | 15 Amazing Random Facts\nபோலீஸ் பயன்படுத்தும் மிரளவைக்கும் 8 தொழில்நுட்பங்கள் \n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \nதடம் மாறிய வாழ்க்கை சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர்\nசர்ச்சை தலைவர் திருவள்ளுவர் ஒரு மன்னரா | ரகசிய உண்மைகள் | Unknown Facts Tamil\nதிரைப்படத்தை மிஞ்சும் பேய் கதை | The Bell Witch cave | 5 Min Videos\nதாய்மொழியைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் | Muthu Krishnan | Josh Talks Tamil\nஇந்த கோல்டன் award உங்களால் கிடைத்தது ... உங்களுக்கு மனமார்ந்த நன்றி...\nஒரு முடி கூட உதிராம இருக்க இந்த எண்ணெய் யூஸ் பண்ணினாலே போதும் | Hair Care Tamil Beauty Tips\n(தமிழ்) Redmi K20 Pro Review - ஒரு மாதம் கழித்து\n கூட்டு சேர்ந்த மீரா மற்றும் மோகன்\nகோபத்தில் வீட்டை விட்டு வெளியேறும் வனிதா\nவீட்டுக்கு கெட்ட சக்தியை கொண்டுவருகிற 7 செடிகளை உடனே அகற்றுங்கள்.... அது என்னன்னு தெரியுமா\nரெடிமெட் தோசை-மாவில் இருக்கும் அபாயம் இது தெரியாம போச்சே நமக்கு… \nரொம்ப அழகா இருக்கஆ இந்த பொண்ணு\nபள்ளிக்கூடம் போகலாமடி செல்லக்குட்டி | Tamil Rhymes for Children | Infobells\nசுதந்திரத்தின் மதிப்பு - தெனாலி ராமன் கதைகள் | Tamil Stories for Kids | Infobells\nகோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம் | Tamil Rhymes for Children | Infobells\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-601", "date_download": "2019-07-20T03:45:06Z", "digest": "sha1:4APN45ZCYFFIX4C4JIP2KT2BGXNU6M4N", "length": 7633, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/muslim-baby-names", "date_download": "2019-07-20T03:25:13Z", "digest": "sha1:HX2R7U5DTA572I47CZE3MIDPBR6UEP5W", "length": 9173, "nlines": 143, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Muslim Baby names | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaithural.blogspot.com/2011_04_12_archive.html", "date_download": "2019-07-20T03:03:58Z", "digest": "sha1:4SY3ROJERPLAGGMNYA3TP44UNKQ6FVCO", "length": 4324, "nlines": 87, "source_domain": "malaithural.blogspot.com", "title": "!!மழைதூறல்!!: Apr 12, 2011", "raw_content": "\nதளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி \n''உங்களுக்குள் என்ன நடக்க வெண்டுமென்று\nஉங்களைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்கக்\nகூடாது.உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கலாம் .\nஅது சாத்தியமானதே .ஒவ்வொரு மனிதரும் இப்படி\nat 11:23 PM 0 ரசிகர் வாய்ஸ்\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெசன் ஏற்படுத்துவது எப்படி\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்-மழைதூரல்\nநீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா அதற்குறிய அப்பிளிகேசன் மற்றும் விளக்கங்கள் - தொகுதி1\nஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் தளங்களை பார்க்க-மழைதூரல்\nநீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா \nதமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி \nSamsung galaxy s3 யின் சிறப்புகள்\nநம்ம தியேட்டரில் படம் பார்தவர்கள்\nகூகிள் ப்ளசில் + இணையுங்கள்\nபதிவுகளை இலவசமாக மெயிலில் பெற\nகம்பியூட்டர் பற்றிய அனைத்து தகவலும் தமிழில் தெரிந்து கொள்ள \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=13", "date_download": "2019-07-20T03:25:29Z", "digest": "sha1:EUCZ5ERQB4Z7LUILSRNLRDNBMUT7C5IA", "length": 11966, "nlines": 198, "source_domain": "mysixer.com", "title": "வீரையன் – விமர்சனம்", "raw_content": "\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\nசமூகத்தின் கறையைப் போக்கும் ஆடை - விவேக் பிரசன்னா\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ���ாஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nதஞ்சாவூர் பகுதியில் ஒரு சாதாரண கிராமத்தில் வசிக்கும் வீரையன் (ஆடுகளம் நரேன்) தனது தம்பிகளை கஷ்டப்பட்டு படிக்கவைத்து நல்ல நிலைக்கு ஆளாக்கி விடுகிறார். ஆனாலும் தம்பிகள் அவரை உதாசீனப்படுத்தவே, பிளஸ் டூ படிக்கும் தனது மகனை பெரிய ஆளாக்கி காட்டுவதாக சவால் விடுகிறார். நன்றாக படிக்கவைக்கவும் மெனக்கெடுகிறார்\nஇதற்கிடையே, கவுன்சிலரான வேல ராமமூர்த்தியின் மகள், அவரது கார் டிரைவரை காதலிப்பதுடன், அவருடன் ஊரைவிட்டு ஓட முயற்சிக்க, அது இனிகோ பிரபாகரால் தடைபடுகிறது இந்த விஷயத்தில் பள்ளியில் படிக்கும் தனது மகளை காதலிப்பது நரேனின் மகன் தான், என்று தவறாக நினைத்துக் கொள்ளும் வேல ராமமூர்த்தி, நரேனின் மகனை பள்ளியில் இருந்து நீக்கும்படி செய்துவிடுகிறார்\nஅதேசமயம் நரேனின் மகன் படிப்பு தடைப்பட்டதற்கு தானும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து, அவரை டுடோரியல் மூலமாக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து படிக்கவைக்கிறார் இனிகோ. இவர்களது எண்ணம் எந்த தடையும் இல்லாமல் ஈடேறியதா என்பது மனதை கணக்க வைக்கும் க்ளைமாக்ஸ்.\nவெட்டி ஆபிசராக வலம் வரும் கதாபாத்திரத்தில் இனிகோ பிரபாகரன் கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, கதாபாத்திரத்தை உணர்ந்தும் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷைனி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இன்னொரு நாயகன் என சொல்லும் வகையில் தம்பிகளையும் மகனையும் படிக்க வைப்பதற்காக போராடும் சாதாரண தொழிலாளியாக வாழ்ந்திருக்கிறார்.\nமுருகேஷாவின் ஒளிப்பதிவு வஞ்சகம் இல்லாமல் பட இறுதிவரையிலும் கிராமத்து அழகை அள்ளி வந்திருக்கிறது.. கிராமத்தின் இயல்பான லைட்டிங்கையும் அந்த பாழடைந்த கட்டடங்களையும் அவ்வளவு அழகாகப் பய��்படுத்தியிருக்கிறார். கவுன்சிலர் மகள்-ட்ரைவர் காதல் கதையை விட்டு துருத்திக்கொண்டு இருப்பது போல தெரிந்தாலும், க்ளைமாக்ஸில் அதை சிறிய ட்விஸ்ட் மூலம் நேர் செய்திருக்கிறார் இயக்குனர் பரீத்.\nகல்விதான் ஒருவனின் வாழ்க்கையை முன்னேற்றும் என்பதையும், அப்படிப்பட்ட ஒருவனுக்கு படிப்பு வாசனையே இல்லாத ஒருவன் உதவுவதையும் இரண்டு தளங்களாக பிரித்து கதைசொல்லியிருக்கிறார் இயக்குனர் பரீத்.. ஒரு பக்கம் தந்தை – மகன் பாசப்போராட்டம், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் கதையை நகர்த்தி, வெகு சிரமத்துடன் அதை ஒரே புள்ளியில் கொண்டுவந்து சேர்க்கிறார் இயக்குநர் பரீத். ஆனால் தெளிவில்லாத திரைக்கதையால் நம் மனதில் அழுத்தமாக பதிய வைக்க தவறியுள்ளார் பரீத்.\nபேய்ப்படம் என்று சொன்னால் நடிப்பதையே விட்டுவிடுகிறேன் - சந்தீப் சவால்\nகேப்மாரியுடன் ஓய்வு பெறும் எஸ் ஏ சி\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=12179", "date_download": "2019-07-20T03:39:10Z", "digest": "sha1:WXS4WH2TYIBKAQHGQY2HKS4JWNEG2DFF", "length": 19786, "nlines": 58, "source_domain": "www.mayyam.com", "title": "பாரந்தாங்கி !", "raw_content": "\nஎனக்கு தாங்க முடியாத வலி எடுத்து விட்டது. பிரசவ வேதனை. கூடவே என்ன ஆகுமோ எனும் பயம். ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் கணவர் என் பக்கத்தில். ஆதரவாக, தலையை வருடியபடி \" ஒண்ணும் கவலைப் படாதே கலா. தைரியமா இரு. எல்லாம் நல்ல படியாக முடியும்\". என்று தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் முகத்தில் கலவரம், எனக்கு நிதர்சனமாக தெரிந்தது.\nஎனது பிரசவம் கொஞ்சம் கவலைக்கிடம்தான் டாக்டர்கள் முன்பே சொன்னது எனது கர்பப்பை கோளாறு, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என. இதெல்லாம் ,எனக்கு ஐந்து மாதத்திற்கு முன்பே தெரிந்தது தான். இருந்தும், நான் தாயாக, எதற்கும் தயாராக இருக்கிறேன்.\nஎனக்கு மூச்சு வாங்கியது. யாரோ எனக்கு ஊசி போடுகிறார்கள். டாக்டர்கள் என்னை சுற்றி நிற்கிறார்கள், கத்தியை கைகளில் வைத்துக் கொண்டு. எனக்கு மயக்கமாக வந்தது. . ஏதேதோ நினைவுகள் மாறி மாறி. யாரோ என்னைச்சுற்றி சுற்றி ஓடுகிறார்கள். ஏன் ஒன்றும் புரியவ��ல்லை. மெதுவாக எனக்கு நினைவு தப்ப ஆரம்பித்தது. ஒரே கும்மிருட்டு.\nகுழந்தை பிறந்து விட்டது. என் கஷ்டம் , கவலை தீர்ந்தது. அப்பா இதுவரை என்னுள்ளே இருந்த குட்டி கண்ணன், இப்போது வெளியே. அப்பப்பா இதுவரை என்னுள்ளே இருந்த குட்டி கண்ணன், இப்போது வெளியே. அப்பப்பா. ஒரே அழுகை. தாங்கவில்லை அவன் ஆர்பாட்டம். என் மடியிலேதான் எப்போதும். எல்லாவற்றிற்கும் நான் வேணும் அவனுக்கு. எனக்கு ஓய்வும் இல்லை, ஒழிவும் தூக்கமும் இல்லை. எப்போதும் அவன் நினைவே.\nஇப்போது கண்ணனுக்கு ஒரு வயது. இதுவரை என்னையே ஒட்டி இருந்த குழந்தை, இப்போது நடக்கிறது. தத்தி தத்தி. என்னை விட்டு, வாசலை நோக்கி. வெளியே உலகத்தை பார்க்க. வெளி உலகத்தை பார்க்க என்ன ஒரு ஆசை இவனுக்கு.\nஇப்போது கண்ணனுக்கு வயது ஐந்து. கடந்த ஒரு வருடமாக அவனுக்கு வெளியிலேதான் விளையாட்டு. வீட்டிலே இருக்கும்போது, எல்லாத்துக்கும் ஒரு அழுகை. என்னோட விளையாட அவனுக்கு விருப்பமுமில்லை. நேரமுமில்லை.\nகண்ணன் இப்போ வளர்ந்துட்டான். குரல் உடைய ஆரம்பித்து விட்டது. இப்போது கண்ணனுக்கு பதினைந்து வயது. என் பக்கத்திலே தான் உட்கார்ந்து இருக்கிறான். ஆனால், என் கிட்டே பாடம் கேக்க விருப்பமில்லே. “போம்மா உனக்கு ஒண்ணும் தெரியாது. நானே படிச்சிகிறேம்மா”. என்னை விட்டு விலகரானோ ரொம்ப நாளாவே அவனுக்கு தனி அறைதான்.\nஆயிடுத்து 20 வயது கண்ணனுக்கும். இப்போ அவனுக்கு நானே வேண்டாம். அவன் அறைக்குப் போனாலே, “என்னம்மா வேணும் கதவை தட்டிட்டு உள்ளே வரக்கூடாது கதவை தட்டிட்டு உள்ளே வரக்கூடாது” என்று அதட்டுகிறான். அவன் உலகமே வேறே. அவனுக்கு இப்போ நான் பணம்காய்ச்சி மரம் மட்டுமே. வெறும் பாரந்தாங்கி.\nஇப்போது முப்பது வயது கண்ணனுக்கு. நானும் என் கணவரும் பாடு பட்டு, கடன் வாங்கி அவனை படிக்க வெச்சோம். நல்ல வேலை வாங்கி கொடுத்து, நல்ல இடத்திலே கல்யாணமும் பண்ணி வெச்சோம். இப்போது, அவனுக்கு நாங்க இடைஞ்சல். இப்போ நான் அவனுக்கு சுவையற்ற சுமை. ரத்தின சுருக்கமாக இதை சொல்லிட்டு, கண்ணன் தனிக் குடித்தனம் போயிட்டான். எங்க மன வலி பற்றி அவனுக்கென்ன\nஇப்போது, எனக்கு வயது அறுபத்தி ஐந்து. காசு பணம் எங்ககிட்டே இல்லை. எல்லாம் கண்ணன் படிப்புக்கு, அவன் வீடு வாங்க செலவாயிடுத்து. எனக்கு கான்சர். எங்களுக்கு முதியோர் இல்லம் வாசம். பெத்த மனம் பித்து பி���்ளை மனம் கல்லு. இப்போதெல்லாம், கண்ணன் என்னைக் கண்டு கொள்வதே இல்லை. கிட்டே வந்தா ஒட்டிப்பேனோன்னு பயம். இதுக்காகவா இவனை இவ்வளவு பாடு பட்டு பெத்தேன்\n இப்போ நான் அவனுக்கு வெறும் பாரம். துக்கம் தொண்டையை அடைத்தது. உலகமே இருண்டது போல இருந்தது. மயக்கம் வரும் போல இருந்தது. கண்ணை மூடினேன்.\n” – என் கணவர் செந்தில்.\n“இப்போ நான் எங்கே இருக்கேன் டாக்டர் என்ன சொல்லறாங்க\n மனசை திடப் படுத்திக்கோ கலா. இப்போதான் நீ தைரியமா இருக்கணும்”\n நான் பயந்தா மாதிரியே உனக்கு குறைப் பிரசவமாயிடுச்சு. நீ பொழச்சதே பெரிய விஷயமாம்.”\n நான் எதிர்பார்த்தது தான். என் குறை எனக்கு தெரிந்தது தானே. நீங்க இருக்கீங்களே, அதுவே போதும். குழந்தை யில்லேன்னா என்ன. குழந்தை யில்லேன்னா என்ன\n” செந்தில் குழப்பமாக பார்த்தார் .\n“எப்படியிருந்தாலும், நம்மை விட்டு நம்ம குழந்தை, அவனோ அல்லது அவளோ, மிஞ்சிப் போனால் இருவது வருஷம்தான் கூட இருப்பாங்க. இதிலேயும் கொஞ்சம் கொஞ்சமா நம்மை விட்டு தூர விலகுவாங்க. அப்புறம் ஒரேயடியா விட்டுட்டு போயிடுவாங்க. கடைசியிலே வருத்தம் தான் மிஞ்சும். இதெல்லாம் நமக்கு தேவையேயில்லை. அப்போ போறதை இப்போவே போயிட்டான்னு நினைச்சிக்கிறேன்.”\n டாக்டர். இங்கே பாருங்க. என் மனைவி என்னன்னமோ பேசறாங்க பயமா இருக்கு\nகூட இருந்து கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் சொன்னார். “இல்லே இல்லே செந்தில். உங்க மனைவி நார்மல்தான். இப்போ நீங்க அவங்களுக்கு ஆறுதலா இருந்தா அதுவே போதும். நீங்கதான் நொடிந்து போகக் கூடாது.”\n“அவங்க ரொம்ப திடமான மனமுடயவங்க. ஏற்கெனவே அவங்களுக்கு தன் உடல் பிரச்னை தெரியும். ப்ளசண்டா கோளாறு இருக்கறதாலே, குழந்தை இறந்தே பிறக்கும் அபாயம் இருக்குன்னு நல்லாவே தெரியும். என் கூட பேசியிருக்காங்க. மன ரீதியா தனக்கு ஏற்படக்கூடிய சோகத்தை தாங்க, தன்னை தானே அவங்க தயார் படுத்திக் கிட்டாங்க. துயரத்தை தன் வழியிலே ஒப்புக்கிட்டாங்க.”\nகேட்டுக் கொண்டிருந்த எனக்கு தோன்றியது. ‘ஒரு வேளை டாக்டர் சொல்லறது நிஜமா இருக்குமோ இல்லாத பிள்ளை மேல் வெறுப்பை வளர்த்துக் கிட்டு, நான் வலியை மறக்க என் மனம் முயற்சிக்கிறதோ இல்லாத பிள்ளை மேல் வெறுப்பை வளர்த்துக் கிட்டு, நான் வலியை மறக்க என் மனம் முயற்சிக்கிறதோ\n இந்த பழம் புளிக்கும் மாதிரி என்னை நானே சமாதானப் படுத��திக்கிறேனோ “ – எனக்கு தெரியலை. ஒண்ணு மட்டும் நிச்சயம். இடிந்து போறதாலே எந்த லாபமும் இல்லை. இருக்கிற வரைக்கும் செந்திலோட ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருக்கப் போறேன். அவருக்கு ஆதரவாக இருக்கணும். இந்த சோகத்தை சேர்ந்து தான் எதிர்கொள்ளணும்.\n“செந்தில், எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க சீக்கிரமே வீட்டுக்கு போலாம், வாங்க செந்தில். இந்த ஆஸ்பத்திரி வாடையே பிடிக்கலே.”- புடவையை எடுத்து இழுத்துக் கட்டிக்கொண்டேன்.\nகுழந்தை பாக்கியம் எனக்கு இல்லையென்றால் என்ன இனி என் கணவன், என் குழந்தை, செந்தில் தானே\nஎனக்கு அவர், அவருக்கு நான்தானே எல்லாம். வேண்டுமென்றால், ஒரு நல்ல அனாதை ஆஸ்ரமத்திற்கு உதவி செய்தால் போச்சு. அந்த குழந்தைகள் வளர்ப்புக்கு, கல்விக்கு பணத்தால், உழைப்பால் முடிந்ததை செய்வோம். அதில் திருப்தி அடைவோம். ஏன் செந்தில் விருப்பப் பட்டால், ஒரு குழந்தையை தத்து கூட எடுத்துக் கொள்வோம்.\nவாழ நினைத்தால் வழியா இல்லை இந்த பூமியில்\nஆ.கு : நாம் எப்போதும் விரும்புவது சந்தோஷம் தான்.. துக்கம் வேண்டாம்தான். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பதே நல்லதுதான் . ஆனால், வாழ்க்கை என்பதே இன்பமும் துன்பமும் கலந்து வருவதே. எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் நம்மிடையே வித்தியாசம் உண்டு .\nசிலர், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர். சிலர் மனது பேதலித்து விடும். (Shut off from reality) . கற்பனை உலகில் வாழ ஆரம்பித்து விடுவர். சிலர் டிப்ரேஷன், குடி , போதை போன்ற வழக்கத்தில் தன் துன்பத்தை மறக்க முயலுவர். ஆனால், சிலர், தன்னை திடப் படுத்திக் கொண்டு வாழ முயற்சிப்பர்.\nஒருவருக்கொருவர் இது வேறுபடுகிறது. அவர் அவர் மன நிலைக்கேற்ப. இந்த கதையில் கலா தன்னை திடப் படுத்திக் கொள்ள ஒரு நெகடிவ் எண்ணத்தை வளர்த்துக் கொண்டாள்.\nவள்ளுவர் கூறுகிறார் : இடுக்கண் அழியாமை என்ற அதிகாரத்தில் :\n\"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅதவர்\".\n(துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.)\nDR. எலிசபெத் குப்ளர் ராஸ், மன நல வல்லுநர் , அவரது புத்தகத்தில் ( நன்றி : On Death and Dying), சாவை எதிர்கொள்ளும் ஐந்து நிலைகளை விவரிக்கிறார்.\nஇறப்பவராகட்டும் , தனக்கு வேண்டியவரை இழந்தவராகட்டும், அம்மா வை இழந்த குழந்தையாகட்டும், அல்���து தாய்மை எதிர்பார்த்து குறைப் பிரசவத்தில் சேயை இழந்த அம்மாவாகட்டும் ,இது பொருந்தும் என சொல்கிறார்கள்... .\nமறுப்பு, கோபம், பேரம், மனச்சோர்வு, துயரத்தை ஒப்புக்கொள்ளுதல் (சாவை எதிர்நோக்குதல் அல்லது வாழ தொடங்குதல்) என 5 வகையாக நிலைகளை DR. ராஸ் பிரிக்கிறார். இந்த ஐந்தும் அந்த வரிசையில் வரவேண்டும் என இல்லையாம்.\nஇதில், கலா ஐந்தாவது நிலையை எட்டிவிட்டார். அதற்கு அவரை அறியாமல், அவர் கொண்ட வழி 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' பாணியே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/pavi5493?referer=tagTrendingFeed", "date_download": "2019-07-20T04:04:19Z", "digest": "sha1:NKI5J5BQXH3UZTU3P2FBWSMZUDSLHS75", "length": 2585, "nlines": 100, "source_domain": "sharechat.com", "title": "Pavi - Author on ShareChat - All in krish", "raw_content": "\n#👫 அண்ணன் - தங்கை\n👫 அண்ணன் - தங்கை\n💑 கணவன் - மனைவி\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/things-that-attract-goddess-lakshmi-to-you-025599.html", "date_download": "2019-07-20T03:54:03Z", "digest": "sha1:IS3CNXUU22CTTSNDFRRYV5ZPIT7XJADW", "length": 19446, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீடு தேடி வருவாராம் தெரியுமா? | things that attract Goddess Lakshmi to you - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\n3 hrs ago புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\n3 hrs ago வீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\n3 hrs ago நீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\n4 hrs ago பிக்பாஸ் லாஸ்லியா பத்தி A to Z தெரிஞ்சிக்கணுமா\nSports இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான்\nNews வேலூர் தொகுதி தே��்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீடு தேடி வருவாராம் தெரியுமா\nஇந்து மதத்தில் லக்ஷ்மி தேவிதான் செல்வத்தின் கடவுளாக கருதப்படுகிறார். லக்ஷ்மி தேவியின் அருள் இல்லாமல் எவராலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று புராணங்கள் கூறுகிறது. கடின உழைப்பு, விடாமுயற்சி இவற்றுடன் லக்ஷ்மி தேவியின் அருளும் இருந்தால் ஒருவரின் முன்னேற்றம் அளப்பரியதாய் இருக்கும்.\nலக்ஷ்மி தேவி வழிபாடு என்பது மிகவும் முக்கியமானதாகும். லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்கு கொண்டு வர சில பொருட்களை உங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த பதிவில் லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்குள் அழைத்து வர வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் வீட்டில் குபேரர் சிலையை வைப்பது லக்ஷ்மி தேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகும். செல்வத்தை பாதுகாக்கும் கடவுளாக குபேரர் கருதப்படுகிறார். குபேரர் சிலையை வைக்கும் இடம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்.\nஇந்த தேங்காய்கள் வழக்கமான தேங்காயை விட சின்னதாக இருக்கும். இது ஸ்ரீபால் என்று அழைக்கப்படுகிறது, அதற்கு லக்ஷ்மியின் பழம் என்று அர்த்தம். இந்த தேங்காயை வீட்டிற்குள் வைத்து வழிபடுவது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.\nமெர்குரியால் செய்யப்பட்ட சிலைகளும், படங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உங்கள் வீட்டில் மெர்குரியால் செய்த லக்ஷ்மி சிலைகளை வீட்டில் வைப்பது லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்கு அழைத்துவரும்.\nகுழந்தைகள் இதனை வீட்டில் வைத்து விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். இந்த சோழிகள் கடலில் இருந்து கிடைக்கிறது லக்ஷ்மி தேவியும் கடலில் இருந்து பிறந்தவர்தான். எனவே இது உங்கள் வீட்டில் இருப்பது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.\nMOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கதை விட்டே அனைவரையும் கவுத்து விடுவார்களாம் தெரியுமா\nவிலைமதிப்பற்ற இந்த சங்கு மந்திர, தந்திரங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இது லக்ஷ்மியின் அருளை உங்கள் இல்லம் தேடி வரவைக்கும்.\nவெள்ளியால் செய்யப்பட்ட லக்ஷ்மி மாற்றம் பிள்ளையார் சிலைகள் அதிக நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த சிலைகளை தினமும் வழிபடுவது நீங்கள் நினைத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.\nதாந்திரீக அறிவியலில் ஸ்ரீ எந்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இது எந்திரங்களின் அரசனாக கருதப்படுகிறது. உங்கள் பூஜையறையில் இதனை வைத்து வழிபடுவது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.\nஇது தாமரையில் இருந்து கிடைக்கும் ஒருவகை விதை ஆகும். லக்ஷ்மி தாமரையில் வசிப்பவர் ஆவார், இந்த விதைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மாலையை வீட்டில் வைத்திருப்பது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.\nMOST READ: தலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nஇந்த வகை தேங்காய்தான் பொதுவாக தாந்திரீக செயல்களில் பயன்படுத்தப்படுகிறது. மூன்று கண்களுக்கு பதிலாக இந்த தேங்காயில் ஒரு கண்தான் இருக்கும். அதுதான் இதன் சிறப்பு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nலக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்\nஉங்கள் வீட்டு கதவில் இருக்கும் இந்த பிரச்சினைகள் உங்கள் வாழ்க்கையில் பல தடங்கல்களை உண்டாக்கும்...\nபுராணங்களின் படி இப்படி குளிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய பாவமாகும்...\nலக்ஷ்மி தேவிக்கும், சரஸ்வதி தேவிக்கும் இடையே இருக்கும் உணமையான உறவு என்ன தெரியுமா\nஉங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்த��� பணகஷ்டத்தையும் போக்க இந்த லக்ஷ்மி மந்திரத்தை கூறி வழிபடுங்கள்\nமாலை நேரத்தில் நகம் வெட்டக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா\nகடவுளாகவே இருந்தாலும் இந்த தவறு செய்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்...என்ன தவறு தெரியுமா\nமயிலிறகை உங்கள் வீட்டில் வைப்பதால் உங்கள் வீட்டில் ஏற்படும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா\nஇந்த மிருகங்கள பாரத்தால் உங்கள தேடி வந்தால் உங்கள நோக்கி பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம\nஇந்த பொருட்களை சாலையில் மிதித்து நடப்பது உங்கள் வாழவில் துரதிர்ஷ்டத்தையும், பாவத்தையும் உண்டாக்கும்.\nஇந்த பொருட்களை உங்கள் மனைவிக்கு பரிசாக கொடுத்தால் லட்சுமி தேவி உங்களுக்கு செல்வத்தை அள்ளி கொடுப்பார்\nJun 22, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\nமேனிக்யூர் பெடிக்யூர் செய்ய பார்லர்லாம் போகத் தேவை இல்லை... இதுமட்டும் இருந்தா போதும் வீட்டிலேயே இதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=51667", "date_download": "2019-07-20T04:12:23Z", "digest": "sha1:FWN5HAOYMUDROVALVSCVXQMK3UUD55J2", "length": 11511, "nlines": 128, "source_domain": "www.ottrancheithi.com", "title": "மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் பதில் இதோ..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/'தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும்போதுஉச்சநீதிமன்றம்சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம்சரத்குமார்மோடிமோடி மீண்டும் பிரதமர் ஆவாரா\nமோடி மீண்டும் பிரதமர் ஆவாரா இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் பதில் இதோ..\nநடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மீண்டும் மோடி பிரதமர் ஆவாரா என்ற கேள்விக்கு, ‘மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா, இல்லையா என ஜோதிடம் கூற முடியாது. ஆனால், ஆகமாட்டார் என்பது என் ஆழமான கருத்து என்று ப���ிலளித்தார்.\nசபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சரத்குமார், ‘சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என ஆகமவிதி இருக்கும்போது, பாலின சமத்துவத்தை சுட்டிக்காட்டி பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஏற்புடையதல்ல என்று கூறினார்.\nமேலும் கவர்னரின் செயல்பாடுகள், ஆய்வுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், ‘தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும்போது, கவர்னர் ஆய்வுக்கு செல்லக்கூடாது என்று கருத்து தெரிவித்தார்.நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மீண்டும் மோடி பிரதமர் ஆவாரா என்ற கேள்விக்கு, ‘மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா, இல்லையா என ஜோதிடம் கூற முடியாது. ஆனால், ஆகமாட்டார் என்பது என் ஆழமான கருத்து என்று பதிலளித்தார்.\nசபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சரத்குமார், ‘சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என ஆகமவிதி இருக்கும்போது, பாலின சமத்துவத்தை சுட்டிக்காட்டி பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஏற்புடையதல்ல என்று கூறினார். மேலும் கவர்னரின் செயல்பாடுகள், ஆய்வுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், ‘தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும்போது, கவர்னர் ஆய்வுக்கு செல்லக்கூடாது என்று கருத்து தெரிவித்தார்.\nTags:'தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும்போதுஉச்சநீதிமன்றம்சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம்சரத்குமார்மோடிமோடி மீண்டும் பிரதமர் ஆவாரா\nஅநீதிகள் நடப்பதற்கு முன்பே புகார் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் – விஷால்..\nசண்டக்கோழி 2 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் – நடிகர் ராஜ்கிரண் வேண்டுகோள்..\nசசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் இணையும் சரத்குமார்..\nஸ்டாலினுக்கு முதல்வர் என்று பெயர் பொறித்த இருக்கையை வாங்கிகொடுங்கள் – சரத்குமார்..\nமோடியின் திட்டங்கள் அனைத்தும் ‘வரும் ஆனா வராது’ – ஸ்டாலின் கிண்டல்..\nராகுல் பிரதமர், ஸ்டாலின் முதல்வர் : இதற்காகத்தான் தமிழக மக்கள் காத்திருக்கின்றனர் – ப சிதம்பரம்..\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\nடிமான்டி காலனி இயக்குனருடன் இணையும் இசை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=55979", "date_download": "2019-07-20T04:00:28Z", "digest": "sha1:TICGGGOK5AAFOXOFWZDBWGHNGA5HBHCP", "length": 8287, "nlines": 129, "source_domain": "www.ottrancheithi.com", "title": "தேசிய விருது போட்டியில் “தாதா 87”..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/ஆனந்த பாண்டிசரோஜாசாருஹாசன்ஜனகராஜ்தாதா 87தேசிய விருதுராஜபாண்டிலியாண்டர் லீ மார்டின் இசைவிஜய் ஸ்ஸ்ரீ பல்லவி\nதேசிய விருது போட்டியில் “தாதா 87”..\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ், ஆனந்த பாண்டி, ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி இருந்த திரைப்படம் தாதா 87.\nஇந்த படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக நடித்து தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். திருநங்கைகளை பெண் என்று அழைப்பபோம் என்ற இயக்குனர் குரல் புரட்சி பேசும் படமாக இப்படம் உருவாகி இருந்ததால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்திருந்தது.\nஇந்நிலையில் தற்போது திருநங்கையாக நடித்து அசத்திய ஸ்ரீ பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்திருக்க, லியாண்டர் லீ மார்டின் இசையமைத்திருந்தார்.\nஇதனையறிந்த ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தாதா 87 படக்குழுவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.\nTags:ஆனந்த பாண்டிசரோஜாசாருஹாசன்ஜனகராஜ்தாதா 87தேசிய விருதுராஜபாண்டிலியாண்டர் லீ மார்டின் இசைவிஜய் ஸ்ஸ்ரீ பல்லவி\n“பிரேக்கிங் நியூஸ்” படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பானுஸ்ரீ..\n சீமானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பிரபல நடிகர்…\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”..\nமீண்டும் சித்திரம் பேசுதடியாக “தாதா 87”..\nபாராட்டுகளை அள்ளும் “தாதா 87” கதாநாயகி ஸ்ரீ பல்லவி..\nதில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் “சாருஹாசன்”..\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\nடிமான்டி காலனி இயக்குனருடன் இணையும் இசை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-07-20T04:03:43Z", "digest": "sha1:2BGOLMEAPFUG64AFL3QC5Q225ZSTTJJM", "length": 11135, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nகச்சத் தீவு உரிமையை மீட்க மத்திய அரசு முன்வர வேண்டும் – தொல். திருமாவளவன்..\nகச்சத் தீவு உரிமையை மீட்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்....\nதமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது – வைகோ காட்டம்..\nதிருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஞான திரவியத்தை ஆதரித்து அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை வைகோ பிரசாரம் மேற்கொண்டார். விக்கிரமசிங்கபுரம்...\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி..\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடியில் இயங்க��� வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும்...\nஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது – சந்தீப் நந்தூரி..\nஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: \"ஸ்டெர்லைட்...\nதமிழக அரசு நினைத்தால் ஸ்டெலைட்டை தடுக்க முடியும். ஆனால் \nதமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால்தான் ஸ்டெலைட்டை தடுக்க முடியும். ஆனால் கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்காது என்பதே உண்மை என்று மதிமுக...\nஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி: உச்சநீதிமன்றம் அதிரடி..\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றதையடுத்து, ஆலையை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தொடர்ந்து ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட...\nகருணாஸ் சாதி குறித்து பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்- அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..\nகருணாஸ் சாதி குறித்து பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். முக்குலத்தோர் படைத் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ்...\nமீண்டும் சோபியாவால் பரபரப்பான தூத்துக்குடி..\nதுப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு தற்போது மாணவி சோபியாவால் தூத்துக்குடி மீண்டும் பரபரப்பானது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி...\nஇந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை மூட காட்டியிருக்க வேண்டும் – கனிமொழி விளாசல்..\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என தமிழக அரசு காட்டிய வேகத்தை ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு காட்டியிருக்க வேண்டும்...\nஸ்டெர்லைட் ஆலையை இயக்க கூடாது, நிர்வாக பணியை செய்யலாம்-பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை செய்யலாம், ஆனால் ஆலையை இயக்க கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த...\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் ��ண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\nடிமான்டி காலனி இயக்குனருடன் இணையும் இசை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/56-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T03:30:17Z", "digest": "sha1:ZRSZMEI7VQ6T47AXHOLCAS5NIM4Y6MIB", "length": 8838, "nlines": 277, "source_domain": "yarl.com", "title": "துயர் பகிர்வோம் - கருத்துக்களம்", "raw_content": "\nதுயர் பகிர்வோம் Latest Topics\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்\nதுயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.\nமூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் காலமானார்\nஓவியரும், ஒளிப்படக் கலைஞருமான கருணா வின்சென்ட் காலமானார்….\nபிரபாகரனை சந்தித்த மகேந்திரன்.. மறக்க முடியுமா..\nBy புரட்சிகர தமிழ்தேசியன், April 2\nகள உறவு ஜஸ்ரினின் மாமனார் காலமானார் 1 2\nசெயற்பாட்டாளார் பவுஸ்ரின் அவர்களுக்கு வீரவணக்கம்\nகி.பி.அரவிந்தன்: உணர்வுக்குள் இருந்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆளுமை\nஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவமகாலிங்கம் காலமானார்\nலெப்.கேணல் ராதாவின் தந்தையரும் நாட்டுப்பற்றாளருமான கனகசபாபதி காலமானார்\nபிரபல நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் காலமானார்\nதலைவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் காலமானார்\nமிருனாள் சென் மறைவு: இந்திய சினிமாவின் பேரிழப்பு\nகடல் புலிகளின் தளபதி கேர்ணல் சூசை அவர்களின் அண்ணா காலமானார்\nமூத்த எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் காலமானார்\nயாழ் சோழியன் அண்ணா காலமானார் 1 2 3 4\nயாழ் அரங்கியல் கலைஞர் ஜி. பி. பேர்மினஸ் காலமானார்\nகாமெடி நடிகர் 'வெள்ளை சுப்பையா' காலமானார்..\nயாழ் கள உறவு சபேஷ் இனது அப்பா காலமானார் 1 2\nயாழ் இந்து கல்லூரியின் முன்னைநாள் அதிபர் திரு சரவணமுத்து பொன்னம்பலம் காலமானார்.\nஅருமை நண்பன் அகால மரணம்\nஜெயபாலன் அவர்களின் சகோதரியின் மறைவுக்கு அஞ்சலி. 1 2\nமரண அறிவித்தல் - கள உறவு வாத்தியாரின் தம்பி ஜோன் மனோகரன் கெனடி விஜ��ரத்தினம் 1 2\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/65-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T03:29:05Z", "digest": "sha1:TG3ZXVFS5NBZDUSRK65AZA6QY2KBWUJF", "length": 3423, "nlines": 120, "source_domain": "yarl.com", "title": "கோடிப்பாலை [அறிவியற்களம்] - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி\n5 ஜி அலைக்கற்றை உடல்நலனுக்…\nஇணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி\nசில மிகவும் உபயோகமான இணையத…\nஅறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்\nமனிதன் நிலவில் கால்வைத்து …\nசுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/ourpicks/", "date_download": "2019-07-20T03:26:05Z", "digest": "sha1:LM544GIACES6MDAD4R2WY2PRT5KOTQUH", "length": 54383, "nlines": 349, "source_domain": "yarl.com", "title": "Our Picks - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநோர்வே நாட்டில் இருக்கும்..இந்த விடுதிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தொடர்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஉங்களால் அது எந்தத் தொடர்பென்று ஊகிக்க முடிகிறதா..\nராசவன்னியன் posted a topic in நினைவலைகள், June 15\nஒவ்வொருவருக்கும் திரைப்பட நடிகர்களின் நடிப்பு ஒருவிதத்தில் வசீகரிக்கும், எனக்கு பிடித்த நடிகர் எஸ்.வி.ரங்காராவ் தான்..\nராசவன்னியன் posted a topic in ரசித்தவை, June 8\nசெல்வி செயலலிதா அம்மையார் மறைந்தபொழுது, செயா தொலைக்காட்சி, அவரின் காணொளிகளை நேரலையாக ஒளிபரப்பியபோது, அதன் பின்னணியில் ஒரு வயலின் இசை மட்டும் மெல்லிதாக ஒலித்துக்கொண்டே இருந்தது மனதை மிகவும் பாதித்தது.\nஇசையின் மூலம் மனதை வருடி, சோகத்தையும் உணர்த்தலாம் என்பதை இவ்விசையை உணர்ந்தால் புரியும்..\nயுடுயூபில் தேடியதில், அந்த இசையொலி கிடைத்தத��..\nஉலகளவில் டிரெண்டிங் ஆன வடிவேலு: ‘நேசமணி’க்காக விடிய விடிய பிரார்த்தனை செய்த ரசிகர்கள்\nராசவன்னியன் posted a topic in செய்தி / துணுக்கு, May 30\nஉலகளவில் டிரெண்டிங் ஆன வடிவேலு: ‘நேசமணி’க்காக விடிய விடிய பிரார்த்தனை செய்த ரசிகர்கள்\nஎல்லா உயிர்க்கும் இந்தப் பூமியில் தாம் விரும்பிய வடிவில் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. அது தமிழருக்கும் உண்டு. அவர்களை ஆக்கிரமிப்புக்குள் வைக்க எவருக்கும் தகுதியில்லை.\nராசவன்னியன் posted a topic in காணொளிகள், May 15\nபெரும்பாலும் பாரிஸ் லாசப்பல் பகுதிகளில் படமாக்கப்பட்டு வெளிவரும் இந்த நகைச்சுவை தொடர்கள் சிலவற்றை நான் பார்த்துள்ளேன். (செல்ப்ஃபி அக்கம் பக்கம், சேம் டூ யூ போன்றவைகள்)\nசமீபத்தில் வெளிவந்துள்ள இந்த நகைச்சுவை காணொளி அருமை..\nஇதில் நடித்துள்ள கணபதி ரவீந்திரன், சிறீ அங்கிள் மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு நன்றாக உள்ளது.\nஈழத்திலும் நல்ல கலைஞர் உள்ளனரே, ஏன் அவர்களின் திறமைகள் அதிகம் வெளியே தெரிவதில்லை\nராசவன்னியன் posted a topic in ரசித்தவை, May 15\nநகல் இருக்கலாம், ஆனால் நகலுக்கும் அசலுக்கும் வித்தியாசமே இல்லாமல் நடிப்பது சாதாரண காரியம் அல்ல..\nமலருக்குள் இவர் உணவுக்கா.. நிழலுக்கா பதுங்குகிறார். மலருக்குள் இவர்.. பதுங்குவதால்.. மகரந்தத்தை காவித் தூவி தானும் வாழ்கிறார்.. மலரையும் வாழ வைக்கிறார்.. நம்மையும் வாழ விடுகிறார். இந்த மலர்நாடியை நாம் பூச்சிநாசினிகளால் கொல்லலாமா...\nஇயற்கையில்.. உயிர்கள் எல்லாத்திற்கு அவற்றிடையே ஒரு தொடர்பியக்கம் உள்ளது. ஒரு உயிரினம் அழிந்தாலும்.. அதன் பாதிப்பு இயற்கையை குழப்பும்.\nகுண்டுத் தேனீயும் மகரந்தச் சேர்க்கையும்.\nஇது கூட அருகி வரும் காட்சி ஆகிவிட்டது. 1 மில்லியன் உயிரினங்கள்.. தாவரங்கள் விலங்குகள்.. அழியும் நிலைக்கு மனிதனால்.. பூமியில் தள்ளப்பட்டுள்ளன.\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nஈழப்பிரியன் posted a topic in யாழ் ஆடுகளம், April 28\nவணக்கம் யாழ்கள உலககிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி மே மாதம் தொடங்கவிருப்பதால் யாருமே போட்டியை முன்னின்று நாடாத்த முன்வராததால் அரைகுறை அனுபவத்தோடு நானே 2019 போட்டியை நடாத்தலாமென்று யோசித்துள்ளேன்.இதற்கு நீங்கள் ஆதரவு தருவீர்களென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கலாம்.\nஇதுவரை இந்த��் போட்டியை நடத்த வேண்டுமென்று யாராவது நினைத்திருந்தால் தாராளமாக நடாத்தலாம்.எனக்கும் இதுக்கும் வெகு தூரமென்றாலும் யாராவது நடாத்தியே தீர வேண்டுமென்பதாலேயே முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரி முன்வந்துள்ளேன்.\nஇனி உங்கள் ஆதரவு கண்டு தொடர்கிறேன்.\nஅழ முடியாமல் அடக்கப்பட்ட தமிழ் இனம்..\nராசவன்னியன் posted a topic in காணொளிகள், April 22\nஅவசியம் பார்க்க வேண்டிய காணொளி..\nஇந்திய பாராளுமன்ற தேர்தல் 2019\nஅபராஜிதன் posted a topic in தமிழகச் செய்திகள், April 13\nஇந்தியாவின் பாராளுமன்றத்திற்கான ( ஆகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல்) வாக்களிப்புகள் சில மாநிலங்களில் தொடங்கிவிட்டது தமிழகத்தில் வாக்களிப்பு வரும் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது. விரும்பியோ விரும்பாமலோ இந்திய அரசியல் ஆனது எமது அரசியலுடனும் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது , இந்தியாவில் அமையும் அரசு தொடர்பாக உங்களின் எதிர்வுகூறல்களை பதியுங்கள் நன்றி\nPost in பழைய திரைப்பட,நிழற் படங்கள்\nPost in பழைய திரைப்பட,நிழற் படங்கள்\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் வீரவணக்க நாள்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.\nஒரு நடுத்தர வயதான ஆண்கள் குழாம் ஒன்று கடும் விரதமிருந்து ஆன்மீக யாத்திரை சென்றது...\nஅவர்களை வழி நடத்தும் குருவானவர்,ஆன்மீகக் குழுவினரை நோக்கி, \"பக்தர்களே, நாளை கோவிலுக்கு போகும் வழியே சில நேரம் அழகான பெண்களும் கடந்து போகலாம், ஆனால் நீங்கள் மனக் கட்டுப்பாட்டுடன் இறையை துதி செய்தவாறே நடக்க வேண்டும்.. எவ்விதத்திலும் மனக் காட்டுப்பாட்டை இழக்கலாகாது.. அப்படி வழியே பெண்களைக் கண்டாலும் \"ஹரி ஓம்..\" என சொல்லிவிட்டு மேலே நடக்க வேண்டும்\" என கண்டிப்புடன் அறிவுறுத்தினார்..\nபக்தர்களும் மிக சிரத்தையுடன், \"அப்படியே செய்கிறோம் குருவே..\" என பணிவடன் ஒருமித்துக் கூறினர்..\nபக்தர்கள் குளித்து முடித்து, குரு முன்னே சென்று வழி நடத்த, பின்னாடி பக்தர்கள் நெக்குருக மனதிற்குள் இறைவனை வேண்டியவாறே கட்டுப்பாட்டுடன் பயபக்தியுடன் கோவிலை நோக்கிச் சென்றனர்..\nஅப்பொழுது திடீரென ஒரு பக்தர் உரக்கக் கூவினார்... \"ஹரி ஒம்.. ஹரி ஓம்..\nஉடனே அனைத்து பக்தர்களும், \"ஆ.. எங்கே.. எங்கே..\nகுமாரசாமி posted a topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள், March 24\nஅன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது\nநான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன்\nநான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள் பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை.\nஇஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.\nஎன்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.💕\nஅன்பு அத்தான் குமாரசாமி 💘\nகஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்\nகஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்,,,,,,,, \nபோதை தரும் வாதை சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......\nஅந்த நீதிமன்ற வளாகம் அன்று காலை ஒரே பரபரப்பில் இருக்கின்றது.வக்கீல்களும், தரகர்களும்,கட் சிக்காரர்கள் வாதிகள்,பிரதிவாதிகள்,வேடிக்கை பார்க்க வந்தவர்கள்,சின்னசின்ன வியாபாரம் செய்பவர்கள் என்று பலராலும் நிரம்பி வழிகின்றது.அது தற்காலிக கட்டிடத்தில் நடைபெறுவதால் இடப்பற்றாகுறை காரணமாக ஒரே அமளிதுமளிதான். அதன் முதலாம் மாடியில் சில வழக்குகள் நடைபெற இருக்கின்றது.எல்லோரும் வந்து தங்களின் ஆசனங்களில் அமர்ந்திருந்து நீதிபதியின் வருகைக்கு காத்திருக்கின்றனர்.நீதிபதி ஈஸ்வரதாசன் நிதானமாக நடந்துவர எல்லோரும் எழுந்து நிக்கின்றனர்.அவரும் தனது இருக்கையில் அமர்கின்றார். தனது பையில் பொடிமட்டையை எடுத்து இரு விரல்களால் கிள்ளி எடுத்து காரம் சிரசில் அடிக்க இரு மூக்குத்துவாரத்திலும் நிரப்பிவிட்டு குமாஸ்தாவைப் பார்க்கிறார்.���ீதிபதியின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட குமாஸ்தாவும் தயாராக இருந்த வழக்கு கட்டுகளை எடுத்து கூப்பிடுகின்றார்.பெரும்பாலும் அபராதம் கட்டுபவர்கள், வாய்தா வாங்குபவர்கள் மற்றும் சில வழக்குகள் என்று ஆரவாரமாய் போகிறது.\nவழக்கு எண் 108. வாய்க்கால் வழக்கு. என குமாஸ்தா அழைக்கவும் சிவஞானமும் செல்லையாவும் வந்து வாதி பிரதிவாதி கூண்டுகளில் ஏறி நிக்கின்றார்கள்.\nநீதிபதி: யாரப்பா வக்கீல், வந்து வழக்கை சொல்லவும்.\nவக்கீல் 1: ஐயா, எதிரி கூண்டில் நிக்கும் செல்லையா என்பவர் எனது கட்சிக்காரரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்.இரண்டு வீட்டின் எல்லைகளுக்கு இடையில் பொதுவான ஒரு வாய்க்கால் இருக்கு. அதை இவர் ஆக்கிரமித்து தனது வீட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளார் எஜமான்.அதற்கு நியாயம் வேண்டித்தான் வழக்கு தொடரப்பட்டிருக்கு.\nநீதிபதி: அந்த வாய்க்கால் யாருக்கு சொந்தமானது என்று ஆவணம் சொல்லுது .\nவக்கீல் 2: (குறுக்கிட்டு)அது பொதுவானது எஜமான்.\nPost in கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..\nஎன்ன சாமானியன் இன்னும் அருவரியிலேயே நிற்கிறீர்கள்.அறிமுகத்துக்கு மட்டும் தான் அரிச்சுவடி .நிறைய பகுதிகள் இருக்கின்றன. தேடிப் பார்த்து அந்தந்தப் பகுதியில் பதியுங்கள்.\nசல்லிமுட்டி பாவிக்கும் நல்ல பழக்கம் இருக்கோ\nஅடி ராக்கம்மா.. கையைத் தட்டு..\nஓய்வு நேரங்களில் தொலைக்காட்சியின் யூடியூபில் பழைய தமிழ்ப் பாடல்களை பார்ப்பது வழக்கம்.\nஅப்படி உலாவரும் பொழுது, இந்த இசைக்குழுவின் வாத்திய இசை மிகவும் கவர்ந்தது.\nநீங்களும் கேட்டுப் பாருங்களேன், நிச்சயம் ரசிப்பீர்கள்..\nமெசொபொத்தேமியா சுமேரியர் posted a topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள், March 6\nஇரு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பெரும்பாலும் ஓட்டோவில தான் திரிந்தது. பணச்செலவுதான் அதிகமே தவிர தாங்கமுடியாத வெய்யிலில் நடந்து செல்வதோ அல்லது பஸ்சுக்காகக் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் சென்றபோது அந்தாள் என்னை ஓட்டோவே பிடிக்க விடாமல் பஸ்சிலும் சைக்கிளிலும் கொண்டு திரிந்து சிலோனே வெறுத்துப்போயிருந்த எனக்கு, கணவன் இல்லாமல் தனியாகச் சென்றது ஒருவித சுதந்திரமாகவும் நின்மதியாகவும் இருந்தது.\nஅதுக்காக அதிக பணம் கொடுத்து ஓட்���ோவில் திரியவில்லை. எங்கள் அயலில் ஓட்டோ ஓடுபவர் நியாய விலையைக் கூறியதால் நின்ற இரு வாரங்களில் பன்னிரண்டு நாட்கள் அதிலேதான்.\nமனுசனுக்கு குர்தா தைக்க யாழ்ப்பாணத்தில் ஒரு கடையில் கொடுத்திருந்தேன். அடுத்தநாள் வரச்சொல்லிப் போனால் அக்கா இன்னும் ஒன்று முடியவில்லை. ஒரு இரண்டு மணி நேரத்தில் வருகிறீர்களா என்று கேட்க,சரி என்றுவிட்டு வெளியே வந்தால் மணி 10.15. வெய்யில் தொடங்கிட்டுது. ஓட்டோவில திரும்பப் போட்டு வர வீணா 400 ரூபா. எதுக்கும் ஓட்டோவை அனுப்பிவிட்டு ஒரு படத்தைப்பார்த்துவிட்டு வருவம் என முடிவெடுத்து. காகில்சுக்கு விடுங்கோ தம்பி என்றேன்.\nஅங்கு சென்றால் அக்கா படம் பத்து நிமிடத்துக்கு முதல் தொடங்கீட்டுது. ஒண்டரைக்கு அடுத்தது தொடங்குது. ஒண்டரைக்கு வாறீங்களோ என்கிறான் தியேட்டர் காரன். படம் தொடங்கினாய் பரவாயில்லை. டிக்கற் தாங்கோ என்று வாங்கி உள்ளே சென்றால் இருந்தது ஒரு இருப்பது பேர் மட்டிலும் தான். எனது சீட் கடைசிவரிசைக்கு முதல் வரிசை. நல்லகாலம் எனக்கு இரண்டு பக்கமும் யாரும் இல்லை என நின்மதி பெருமூச்சு விட்டபடி இருந்தால் அப்பத்தான் எழுத்தோட்டம் அரைவாசி போகுது.\nஎனது பக்கத்து சீற்றுக்கு நேரே பின்னே ஒருவன். மற்றபடி யாரும் பின்னுக்கு இல்லை. படம் தொடங்கி ஒரு பத்து நிமிடம் போயிருக்கும். எனக்கு தூர பார்வை தெளிவில்லை என்பதால் படம் பார்க்கக், கார் ஓட எல்லாம் கண்ணாடிதான். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் என் கண்ணாடியில் ஒரே வெளிச்சம் திரையை வடிவாகப் பார்க்க முடியாமல். யாராவது லைட் அடிக்கிறார்களோ என்று பார்த்தால் உடனே வெளிச்சம் நிண்டிட்டுது.\nமல்லிகை வாசம் posted a topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள், February 27\nவிசித்திரமான கனவொன்று இடையிலே குழம்பி அதிகாலை அலாரச்சத்தம் கேட்டுத் திடுக்கென விழித்தெழுந்தான் வசந்தன். சில வினாடிகள் மட்டுமே நீடித்த அக்கனவை அவனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; காட்சிகளும் நினைவில் இல்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு மீண்டும், மீண்டும் யோசித்து என்ன கனவு என்று யூகிக்க முனைந்தான். எனினும் 'தாயகத்தில், அவனது ஊரில் அவனுக்கு ஏதோ ஒரு புதையல் ஒன்று எதிர்பாராத விதமாகக் கிடைக்கப்போகிறது' என்பதை மட்டும் அந்தக் கனவில் கண்டதாக உணர முடிந்தது.\nஇவ்வாறு அவன் சிந்தித்துக்கொண்டிரு��்கையில், குளியலை முடித்துவிட்டு அவனிடம் படுக்கையறைக்கு வந்த அவன் மனைவி கல்யாணி \"என்னப்பா விடிய எழும்பினதும் கையுமா யோசிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள் நேரம் 6:10 ஆச்சு. வேலைக்குப் பிந்தப் போகுது. ஓடிப்போய் குளியுங்கோ\" என்றாள். உடனே அவளுக்குத் தான் கண்ட கனவை விபரித்தவனை \"ஊர்ல உங்களுக்குப் புதையலாம். முப்பாட்டன், பேர்த்தி காலக் கதை போல எல்லா இருக்கு\" என்று பரிகாசித்தாள் கல்யாணி. \"சும்மா பகிடி விடாதையும். அதிகாலைக் கனவு பலிக்கும் என்று சொல்லுவாங்கள். மற்றவங்களுக்குப் பலித்திருக்கோ, இல்லையோ எனக்கு நிறையப் பலித்திருக்கு; இங்க அவுஸ்திரேலியாவில சிட்னிக்கு வருவேன் எண்டும், எனக்கு அடுத்த நாள் வேலை கிடைக்கும் என்றும் இப்படி நிறையக் கனவுகள் பலித்திருக்கு\" என்று சொன்னவனை, \"என்னைத் தவிர மற்றதெல்லாம் உங்களுக்குக் கனவில வரும்\" என்று இடைமறித்துச் சிரித்தாள் கல்யாணி.\n\"இல்லை கல்யாணி, இந்தக் கனவும் அதிகாலையில் கண்ட கனவு; நிச்சயமாக இதில ஏதோ செய்தி இருக்கு. புதையல் எண்டது பழங்கால விஷயம் தான். ஆனாலும் இந்தக் கனவை நான் நம்புறன். முந்தி பிரச்சினை காலத்தில எங்கட பாட்டி பின் காணிக்க புதைச்சு வச்ச நகையா இருக்குமோ, அல்லது ஏதும் ஏன்ர அப்பா முந்தி யாருக்கோ கொடுத்த கடன் பணம் திரும்ப அவர் இல்லாத காலத்தில இப்ப எனக்கு கிடைக்கப் போகுதோ, அல்லது ஏதும் ஏன்ர அப்பா முந்தி யாருக்கோ கொடுத்த கடன் பணம் திரும்ப அவர் இல்லாத காலத்தில இப்ப எனக்கு கிடைக்கப் போகுதோ, வேறு ஏதும் சொத்தோ, வேறு ஏதும் சொத்தோ. இப்படி பல மாதிரி பல அர்த்தம் எடுக்கலாம் தானே. இப்படி பல மாதிரி பல அர்த்தம் எடுக்கலாம் தானே\" என்றவனை \"ஊர்ல ஒண்டும் வேண்டாம் எண்டு தானே உதறித்தள்ளிவிட்டு என்னையும் கூட்டிக்கொண்டு வந்தனீங்கள். 1999இல இங்க வந்ததுக்கு திரும்ப ஊருக்குப் போகவே இல்ல. இப்போ ஊரோட பெரிசா ஒரு தொடர்பும் இல்லை, உங்கட சித்தியைத் தவிர. சரி, அதைப் பற்றி பின்னேரம் பேசலாம். இப்போ போய்க் குளித்து வேலைக்கு வெளிக்கிடுங்\nமூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nராசவன்னியன் posted a topic in கட்டமைப்பு, March 4\nமூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nஉலகிலேயே மிகப் பெரிய விமானம் என்ற பெருமையுடன் உள்ள \"ஏர்பஸ் ஏ-380\" தனது கடைசி மூச்சை விடவ���ள்ளது. அதாவது இந்த விமானத்தின் உற்பத்தியை ஏர்பஸ் நிறுவனம் நிறுத்தவுள்ளதாம்.\nமிகப் பெரிய ராட்சத விமானம் என்பதாலும், விலை மிக மிக அதிகம் என்பதாலும் இதை வாங்க யாரும் வருவதில்லை. இதனால்தான் உற்பத்தியை நிறுத்தப் போகிறதாம் ஏர்பஸ். 10 வருடங்களுக்கு முன்புதான் இந்த சூப்பர்ஜம்போ விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர்பஸ். 500 பேருக்கும் மேல் இந்த விமானத்தில் பயணிக்க முடியும். இந்த விமானத்தை அதிகம் பயன்படுத்துவது எமிரேட்ஸ் நிறுவனம்தான். அந்த நிறுவனம் தான் கொடுத்திருந்த ஆர்டரை ரத்து செய்து விட்டதால் ஏர்பஸ் நிறுவனம் இதன் உற்பத்தியை நிறுத்தும் முடிவுக்கு வந்து விட்டது.\n3500 பேருக்கு வேலை போகிறது\nஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் கிட்டத்தட்ட 3500 பேருக்கு வேலை போகிறது. சூப்பர் ஜம்போ விமானத்தால் ஏர் பஸ் நிறுவனம் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 764 மில்லியன் டாலர் அளவுக்கு பெரும் நஷ்டத்தை சந்தித்தது என்பது நினைவிருக்கலாம்.\nஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் போட்டியாளரான போயிங் நிறுவனம் குஷியாகியுள்ளதாம். தனது தயாரிப்புகளுக்கு நிலவி வந்த பெரிய சவால் விடை பெறுவதை போயிங் நிறுவனம் உள்ளூர மகிழ்ச்சியுடன் பார்க்கும் என்று தெரிகிறது. ஏர்பஸ் நிறுவன முடிவால் பிரான்சின் டல்ஹவுஸ் நகரில் உள்ள அதன் தலைமையகம் சோகமாக காணப்படுகிறதாம்.\nஅதேசமயம், எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கும் கூட இந்த முடிவு பெரும் பின்னடைவு என்று சொல்கிறார்கள். காரணம் இந்த சூப்பர் ஜம்போ விமானம் வந்த பிறகுதான் அந்த நிறுவனத்தின் பொலிவு மேலும் கூடிப் போனது. துபாய் விமான நிலையத்திற்கும் இந்த சூப்பர் ஜம்போ விமானத்தின் வருகையால் மவுசு கூடிப் போனது.\nஆரம்பத்தில் ஏர்பஸ் நிறுவனத்துடன் எமிரேட்ஸ் நிறுவனம் 23.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான ஒப்பந்தம் போட்டிருந்தது. புதிய ஏ380 மற்றும் ஏ350 சூப்பர் ஜம்போ விமானங்களையும், சிறிய ரக ஏ330 விமானங்களையும் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இது. இதைத்தான் தற்போது ரத்து செய்துள்ளது எமிரேட்ஸ்.\nஇதனால்தான் ஏர்பஸ், தனது சூப்பர் ஜம்போ உற்பத்தியையே நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது..😢\nநான் சில தடவை ஏர்பஸ் - 380 யில் துபாயிலிருந்து சிங்கப்பூருக்கும், இங்கிலாந்திற்கும் பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்துளேன்..\nஒரே வரியில் சொல்ல��ாமெனில், இதில் பயணம் செய்த அனுபவங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவை..\nகனிவான உபசரிப்பு, ஒவ்வொரு இருக்கைக்கும் தனியாக சிறிய வளைவு தடுப்புகள், சிறிய கூல் பார், பெரிய டிவி திரை, முழுவதும் காலை நீட்டிப்படுக்க படுக்கையாக மாறும் இருக்கை, போரடித்தால் தனியாக செயல்படும் உணவகத்திற்கு சென்று அரட்டையடித்து சாப்பிட இருக்கைகள், விலையுயர்ந்த மதுகளுடன் பார் வசதிகள்... என பல்வேறு சிறப்பம்சங்கள்..\nமிக முக்கியமாக விமானத்தினுள்ளே சத்தம் மிகக் குறைவு..\nஅவசியம் ஒருமுறை இதில் பயணித்துப் பாருங்கள்..\nஊர் போய் வந்தவனின் படம் காட்டல்கள் (யாழுக்கு)\nஇந்தத் தென்னைகளே சாட்சி.. பல வீடுகளுக்கு குண்டுகள் வைத்து தகர்த்தவன் யார் என்பதற்கு.\nஅயராத மக்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள். புகையிலை தோட்டம்.\nதொண்டமனாறுக்கு குறுக்கே பாலம். செல்வச்சந்நிதி.\nஈஸ்டாமில் ஒரு குட்டி எஸ்ரேட் ஏஜென்ட் வைச்சிருந்து எப்படியோ செல்வம் திரட்டி.. வேலணை சாட்டியில் உல்லாச விடுதி நடத்தும் ரில்கோ.\nசெங்கரங்கள் நீட்டி.. பனைக் கறுப்பிகள் கூந்தல் தடவி.. ஒளித்து விளையாடும்.. சூரியன். வேலணை சாட்டி.. அந்திசாயும் வேளை.\nயாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள்.\nதமிழரின் வாழ்வு போல் சிதைந்து நிற்கும் சங்கிலியனின் சரித்திரம். விட்டால்.. இன்னும் கொஞ்ச நாளில்.. புத்தர் விகாரையின் சாயல் என்று இடித்துப் புத்தர் விகாரை அமைந்தாலும் வியப்பில்லை.\nதலைதொலைத்தது.. தமிழர்கள் மட்டுமல்ல.. தமிழர் நிலம் வாழ் பனைகளும் தென்னைகளுமே.\nநல்லூரான் அன்றும் இன்றும் என்றும் பொலிவோடு. பணக்காரக் கந்தனிடம் அர்ச்சனை ரிக்கெட் 1 ரூபா.\nஅன்னதானக் கந்தன்.. கதிர்காமத்தின் காபன் கொப்பி..செல்வச்சந்நிதியான்.\nபறவைகளின் உல்லாச புரி. பண்ணை.\nஇன்னும் யாழ் நகரை காத்து நிற்கும்.. கண்டல் தாவரங்கள்.\nவடக்கில் மட்டுமல்ல.. மத்தியிலும் மாஓயாவை அண்டி மணல் அள்ளும் அரசியல் ஆசாமிகள்.\nவெளிநாடுகளில்.. பல பத்து பவுன்கள் செலவழிச்சு வளர்க்கும் தாவரங்கள்.. மத்திய இலங்கையில்.. காடுபத்தி.\nமத்திய இலங்கை. பச்சைப்பசேள் என்று. இவ்வளவு வளமிருக்க எதுக்கு தமிழரின் நிலத்தை பிடிக்கனும் என்ற பேராசை.\nதானே வளரும் வெற்றில்லை - மத்திய இலங்கை.\nஅழகிய.. கண்டல் தாவரங்களை நிறைந்த.. புங்குடுதீவு - நயினாதீவு நெடும் வீதி... உல்லாசப் பயணிகளின்.. பிளாஸ்ரிக் குப்பைக்கூடம்.\nநயினாதீவை இன்னும் தமிழர்களதும் என்றாக்கி நிற்கும் அம்மாளாச்சி.\nஅழகிய பண்ணைக் கடற்கரை. செயற்கையாக ஒதுக்கிய பணங்களும்.. வசதிகளும்.. பராமரிப்பற்று.. உடைந்து போய். படகுச் சவாரி கூட நின்று போய். ஆனால்.. இயற்கையான வளங்கள் மட்டும் இன்னும் கடற்கரையை அழகுபடுத்திய படி. தூரத்தே கடல்நடுவே உல்லாச விடுதி. அமைத்தோர் யாரா இருக்கும்..\nமல்லிகை வாசம் posted a topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள், February 2\nமனிதர் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.\nசக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது.\nமற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.\nஇவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான்.\nஇவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️\nயாழ் இணையத்தில் அறிவ���த்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=14", "date_download": "2019-07-20T02:52:35Z", "digest": "sha1:ROSD7S2FBD4CHXLT3ZJI6AP5NB45QQY2", "length": 12871, "nlines": 207, "source_domain": "mysixer.com", "title": "யாழ் - விமர்சனம்", "raw_content": "\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\nசமூகத்தின் கறையைப் போக்கும் ஆடை - விவேக் பிரசன்னா\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nஅருணகிரி இசையில் அந்த டைட்டில் பாடல், மெய்சிலிர்க்க வைக்கின்றது. யாழ் எனும் தமிழனின் பாரம்பரிய - ஆதி இசைக்கருவியைப் பற்றி வரும் அந்தப் பாடல் பக்தி மயமாக உள்ளத்தை உருக்கிவிடுகிறது.\nயாழ் எனும் இசைக்கருவியை மீட்டுபவர்கள் பாணர்கள், அவர்கள் பெருமளவில் வசிக்கும் இடம் தான் யாழ்ப்பாணம். இலங்கையின் பழைய வரை படங்களைப் பார்க்கும் பொழுது அங்கே அனைத்துமே தமிழ்ப்பெயர்கள் தாங்கி நிற்கின்றன. நீக்கமற நிறைந்து நின்ற தமிழர்கள் நிற்கக் கூட இடமில்லாமல் விரட்டிவிடப்பட்ட, கொன்று குவிக்கப்பட்ட அந்த ஈழப்படுகொலையின் இரண்டு மணி நேரத்தைக் கண் முன் கொண்டுவருகிறார் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த்.\n2006 மே, மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் மூன்று பேரின் வாழ்க்கைப் போராட்டங்களை யதார்த்தம் பதைபதைப்போடு சொல்லியிருக்கும் விதம் அருமை.\nவிளை நிலங்களில் புதைக்கப்பட்டக் கண்ணிவெடிகளை அப்புற்படுத்தத் மிஷாலுடனான தன் காதலைத் தியாகம் செய்யத்துணியும் சசி.\nலீமாவுடன் அகதியாகப் புறப்படும் வழியில், அம்மாவை இழந்து அநாதையாக நிற்கும் சிறுமிக்காகக் காதலைத் தியாகம் செய்யும் வினோத்.\nஈழப்போரில், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் என்று ஒரு பக்கம் வலி நிறைந்த பக்கங்கள் என்றால், எத்தனை இளசுகள் தங்கள் காதலை இழந்திருப்பார்கள்.. இந்த கோணத்தில் யோசிக்கும் பொழுது, தமிழ் சினிமாவில் காதல் காட்சிகளைப் பிரதானப்படுத்துவது கூட ஈழத்தமிழர்களுக்கு நாம் செய்யும் துரோகம் தான் என்று நினைக்கத்தோன்றுகிறது. குறிப்பாக, வெளி நாட்டு வணிகத்தில் , வசூலுக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களைச் சார்ந்து இருக்கும் படங்களில்.\nடேனியல் பாலாஜியிடம் மாட்டிக் கொண்ட நீலிமா, யாழ்ப்பாண கடைசி வாரிசான அந்தக் குழந்தையைக் காப்பாற்றப் போராடும் அபலைப்பெண்ணாக. தாய்ப்பால் வற்றிவிட்டது என்று அவர் கதறும் இடங்கள் நம் நெஞ்சைத் துளைத்துவிடுகிறது.\nலென்ஸ் ஜெயப்பிரகாஷும் நடித்திருக்கிறார், நன்றாகவே\nஉலக சினிமா போன்ற ஒரு தமிழ்ப்படம் யாழ், இந்தப்படத்தைத் தமிழக ரசிகர்கள் மத்தியில் வணிக சினிமாவாக வெற்றி பெறச் செய்வது ஒரு பெரிய சவாலான விஷயம் தான்.\nஇழப்பதற்கு இனி என்ன இருக்கிறது என்கிற நிலையிலும், பாரம்பரியத்தை மீட்டு எடுப்பதில் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறான் ஈழத்தமிழன்.\nஇழப்பதற்கு இனி என்ன இருக்கிறது என்று, நம் பாரம்பரியம் மறந்து , கலாச்சாரப் பெருமைகள் மறந்து கொண்டாடத் தகாத விஷயங்களைக் கொண்டாடிக் கொண்டு , அடிமைத்தமிழனாகத் திரிகிறான் தமிழகத்தமிழன்.\nதீபாவளி வெடிகளைப் போல் வெடித்துக் கொண்டு இருக்கும் போர்க்களம். பனையே கருமை தான், வெடிக்குண்டுகளால் தீக்கிரையாகி கருகி நிற்கும் ஈழத்துப் பனைகளைப் பார்க்கும் போது, கண்கள் குளமாகின்றது.\nமுப்போகம் அறுவடை செய்த வயல்களில் கன்னி வெடிகளை அறுவடை செய்கிறோம் என்று அந்தப்பெரியவர் கதறுவதும் கண்களை விட்டு அகல மறுக்கிறது.\nஇதயத்தை ஊடுருவுவது யாழின் இசை அல்ல, ஈழத்தமிழர்களின் வலி\nபேய்ப்படம் என்று சொன்னால் நடிப்பதையே விட்டுவிடுகிறேன் - சந்தீப் சவால்\nகேப்மாரியுடன் ஓய்வு பெறும் எஸ் ஏ சி\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2019-07-20T03:41:48Z", "digest": "sha1:FWDCSRK5SJRKOO6TJW7MHOHE2IKJ254Q", "length": 19067, "nlines": 164, "source_domain": "srilankamuslims.lk", "title": "உலகச் செய்திகள் Archives » Page 7 of 188 » Sri Lanka Muslim", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சென்னை பெண் கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் செனட் சபை எம்.பி., கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெ� ......\nஜோர்டான்; வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி\nஜோர்டான் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோர்டான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகி� ......\nசோமாலியா குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nசோமாலியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. #SomaliaBlasts சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுக� ......\nவங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீண்டும் சிறையில் அடைப்பு\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று டிஸ்சார்ஜாகி மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார். வங்காளதேசம் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு ப� ......\nவாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மோதல்\nஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட் ......\nஆப்கானிஸ்தானில் இராணுவ ரீதியாக அமெரிக்கா வெற்றிபெற முடியாது: அமெரிக்க இராணுவ தளபதி\nஆப்­கா­னிஸ்­தானில் இரா­ணுவ ரீதி­யாக அமெ­ரிக்கா வெற்­றி­பெற முடி­யாது என ஆப்­கா­னிஸ்­தா­னி­லுள்ள அமெ­ரிக்க உயர்ட்ட இரா­ணுவ தள­பதி ஜெனரல் ஒஸ்ரின் ஸ்கொட் மில்லர் அண்­மையில் இடம்­பெற்ற நேர் ......\nகுஜராத்தில் இந்து முஸ்லிம் பிரச்சனை ஏற்படுத்த திட்டமா\nயாஷ்பால்சின் சௌஹான் மற்றும் ரவி பர்மார் – பிபிசி குஜராத்தி குஜராத் பாவ்நகரில் இனவாத பிரச்சனைகள் ஏற்படுத்தும் வகையில், வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. அந்த காணொளியில், முஸ்லிம்களை ......\nஅமெரிக்க இடைக்கால தேர்தல் 2018: ஆரம்ப வெற்றியை பெற்ற ஜனநாயக கட்சி\nஅமெரிக்காவில் நடந்துவரும் இடைக்கால தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடையும் சூழலில் உள்ள நிலையில், விர்ஜீனியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் இரண்டு இடங்களை வென்றுள்ள ஜனநாயக கட்சி இத்தேர� ......\nபிரேசில் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் முடிவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்\nஅமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் நாடும் தனது தலைமை பிரேசில் தூதரகத்தை இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகருக்கு மாற்றும் முடிவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ......\nஇஸ்ரேல் விவசாயிகளால் ஜோர்டானில் இனியும் விவசாயம் செய்ய முடியுமா\nஇஸ்ரேல் ஜோர்டான் இடையேயான அமைதி உடன்படிக்கையின் போது அதன் ஒரு ஷரத்தாக இஸ்ரேலுக்கு குத்தகைக்குவிடப்பட்ட இரண்டு இடங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது ஜோர்டான். வட ......\nஜமால் கசோஜி: கொலை செய்யப்பட்டது யாரால்\nசர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களை பெற்ற மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலைக்கு பின்னணியில் மோசமான கூலிப்படை உள்ளதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது. இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் ஊ� ......\nவேடிக்கை பார்த்தவர்கள் மீது ரெயில் மோதிய விபத்தில் 50 பேர் பலி\nசண்டிகர் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரின் அருகே வெள்ளிக்கிழமை இரவு ராவணன் கொடும்பாவி எரிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் மீது ரெயில் மோதிய விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். அமிர்தசரசில் நட� ......\nபத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா சௌதியை கடுமையாக தண்டிக்கும்’ – டிரம்ப்\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டி� ......\nநக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் மறுத்தது ஏன்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து கோபால் விடுதலை செய்யப்பட்டுள்ளார ......\n7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாடு கடத்திய இந்தியா மீது விமர்சனம்\n7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை இன்று வியாழக்கிழமை மியான்மருக்கு நாடு கடத்தி��ுள்ளது இந்தியா. அப்படிச் செய்வது அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் என்ற கடைசி நேர எச்சரிக்கையை இந்தியா செவிமடுக்கவில் ......\nடிரம்ப் எச்சரிக்கை’: அமெரிக்கர்களுக்கு வந்த அவசர செய்தி\n(BBC) இருநூறு மில்லியன்களுக்கும் அதிகமான அமெரிக்க கைபேசி பயனர்களுக்கு ‘டிரம்ப் எச்சரிக்கை’ எனும் அறிவிக்கை வந்துள்ளது. அவசர காலத்தில் மக்களை எச்சரிப்பதற்காக, அதாவது ஏவுகணை தாக்குதல� ......\nசிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் 2000 குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் தண்டனை\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்ததை அடுத்து, அந்த வழக்கில் சிக்கிய 2,000 குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க கஜகஸ்தான் அரசு அதிரடி முடிவு மேற்கொண்டுள ......\nநீதிபதி மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு\nகுற்றச்சாட்டை விசாரிக்க எப்.பி.ஐ.க்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு டிரம்பால் நியமிக்கப்பட்டுள்ள கவனாக் மீது 2 பெண்கள் செக்ஸ� ......\nரோஹிஞ்சா: ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா\nமியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது. மியான்மரில் ரோஹிஞ்சா சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிர� ......\nதேர்தலில் தோற்றாலும் பதவியில் நீடிக்க மாலத்தீவு அதிபர் யாமீன் திட்டம்\nசமீபத்தில் நடந்த மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும், தற்போதைய அதிபர் யாமீன் பதவியில் நீடிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்� ......\nஅமித் ஷா: “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது கலாசாரத்தின் வெற்றி”\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்துக்கு கிடைக்கும் வெற்றி நமது கலாசாரத்தின் வெற்றியாக இருக்குமென்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. “நமத� ......\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்க ஆலோசனை செய்யப்பட்டதா\nஅதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக வந்த அறிக்கையை அமெரிக்க துணை அட்டார்ணி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன�� மறுத்துள் ......\nஇந்தியாவில் முத்தலாக் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nஇந்தியாவில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று முறை தலாக் சொல்லி விவ� ......\nநவாஸ் ஷெரீஃபை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nBBC ஊழல் குற்றச்சாட்டில் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டுள்ள� ......\nநாட்டை நடத்த பணம் இல்லை – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை\nமுந்தைய ஆட்சி வைத்து சென்ற கடன் சுமையினால் பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தை நடத்த முடியாத அளவுக்கு கஜானா காலியாக கிடப்பதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/02/blog-post_13.html", "date_download": "2019-07-20T02:52:54Z", "digest": "sha1:SWRWZN6G5ZMHOEJGOFWF3QHTYI7XEK6Y", "length": 11027, "nlines": 137, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: பிளாஸ்டிக் - சில அதிர்ச்சிகர உண்மைகள்", "raw_content": "\nபிளாஸ்டிக் - சில அதிர்ச்சிகர உண்மைகள்\nஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.\n- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே\n- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.\nசென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கு��் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.\nநாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.\n- காய்கறி கேரி பேக்குகள்\n- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்\n- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்\n- வீட்டு குப்பை பைகள்\n- வணிக குப்பை பைகள்\n- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்\nமக்கிப் போவதற்கு ஆகும் காலம்\nபிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்\nவாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்\nபஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்\nகாகிதம் - 2-5 மாதங்கள்\nகயிறு - 3-14 மாதங்கள்\nஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்\nஉல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்\nடெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்\nதோல் காலணி - 25-40 ஆண்டுகள்\nநைலான் துணி - 30-40 ஆண்டுகள்\nதகர கேன் - 50-100 ஆண்டுகள்\nஅலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்\nபிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்\nடயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்\nபிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது\nஎனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.\nபிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா\nசுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை\nஅனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.\nகணினியை பாதுக்காக்க இலவசமான அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் ...\n1 மில்லியன் கட்டண மென்பொருட்களின் சீரியல் எண்களை இ...\nஒபரேட்டிங் சிஸ்டம் (Operating System) என்றால் என்ன...\nகணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி\nகூகுள் குரோமை அழகாக்க கூகுள் வழங்கும் 28 சிறந்த தீ...\nCoca Cola ஒரு Alcohol குளிர்பானம் தான்\nகணினியில் உங்களின் முக்கிய பைல்களை போட்டோவில் மறைத...\nஆன்லைனில் வாக்காளர் அட்டை சரிபார்க்கலாம் வாங்க\nமலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்\nவீடியோக்களை எடிட் செய்ய மென்பொருள் இலவசமாக லைசன்ஸ்...\nபிளாஸ்டிக் - சில அதிர்ச்சிகர உண்மைகள்\nபென் டிரைவ் எவ்வளவு நாளைக்கு\nக்ரோர்பதி நிகழ்ச்சி பரிசு யார் பணத்தில்...\nவேர்ட் தொகுப்பில் சில சுருக்கு வழிகள் ( புத்தம் பு...\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 அட்டவணை\nமோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை\nநாம் அனுப்பும் மெயிலை பாத்தாங்களா இல்லையா\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thillaiyampathy.com/2018/05/2018_88.html", "date_download": "2019-07-20T04:07:49Z", "digest": "sha1:BROEMBKNBOVRAUXORUNIQZLSNFBNEBWW", "length": 13180, "nlines": 250, "source_domain": "www.thillaiyampathy.com", "title": "தில்லையம்பதி : ஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2018 : ஒன்பதாம் திருவிழா (காணொளி)", "raw_content": "\nயாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna\n****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2018 : ஒன்பதாம் திருவிழா (காணொளி)\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2018 : ஒன்பதாம் ...\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2018 : எட்டாம் த...\nஈழத்து தில்லையம்பதியாள் கொடியேற்றம் (வீடியோ)\nகோண்டாவில் தில்லையம்பதி மகோற்சவம் 2016 -ஆறாம் திருவிழா (வசந்த உற்சவம்) - வீடியோ - Muttoli Video\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம்- மூன்றாம் திருவிழா (அன்ன சப்பறம்)\nகோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 3ம் நாள் உற்சவம் காலை 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து 9.30 மணிக்...\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் - ஏழாம் நாள் திருவிழா (கைலாச வாகனம்)\nகோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 7ம் நாள் உற்சவம் காலை 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து 9.30 மணி...\nகோண்டாவில் தில்லையம்பதி மகோற்சவம் 2016 - எட்டாம் திருவிழா - வீடியோ - Muttoli Video\nதில்லையம்பதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 19அடி உயரமுள்ள பதாகை\nகோண்டவில் தில்லையம்பதியில் எதிர் வரும் பங்க���னி உத்தர நன்னாளில் (23.03.2016-புதன் கிழமை) கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.அதனை முன்னிட்டு கும்...\nஇன்று ஈழத்து தில்லையம்பதியில் ஆறாம் திருவிழா வசந்த உற்சவம்\nஇன்று ஈழத்து தில்லையம்பதியில் ஆறாம் திருவிழா வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு மகோற்சவ ஆறாம் திருவிழா வசந்த உற்ச...\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் - ஐந்தாம் நாள் மாலைத் திருவிழா (பூச்சப்பறம்)\nகோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 5ம் நாள் மாலை உற்சவம் பிற்பகல்.5.00 மணிக்கு சாயரட்சைப் பூசையுடன் ஆரம்பமாகியது தொடர...\nகோண்டாவில் தில்லையம்பதி மகோற்சவம் 2016 -இரண்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாளின் நவகோண சித்திர தேர் வெள்ளோட்டம் - காணொளி\nFacebook பக்கத்தில் எம்மோடு இணைய\nபன்னிரண்டாம் திருவிழா - தீர்த்தத்திருவிழா 2018\nபதினோராம் திருவிழா - தேர்த்திருவிழா 2018\nபத்தாம் திருவிழா - சப்பரம் 2018\nபத்தாம் திருவிழா - வேட்டைத்திருவிழா 2018\nஏழாம் திருவிழா (திருக்கைலாய தரிசனம்) 2018\nஆறாம் திருவிழா (வசந்த உற்சவம்) 2018\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2018 : கொடியேற்றத்திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - ஒன்பதாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - எட்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாளின் நவகோண சித்திர தேர் வெள்ளோட்டம்\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - ஏழாம் திருவிழா திருக்கைலாயக் காட்சி\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - ஆறாம் திருவிழா - வசந்த உற்சவம்\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - ஐந்தாம் திருவிழா - பூச்சப்பறம்\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - நான்காம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - மூன்றாம் திருவிழா - அன்னச்சப்பறம்\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - இரண்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் கொடியேற்றம் - 2017\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 - தீர்த்த திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 - தேர்த்திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 - பத்தாம் திருவிழா (வேட்டைத்திருவிழா, சப்பற திருவிழா )\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 - ஒன்பதாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 -எட்டாம் திர���விழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 -ஆறாம் திருவிழா (வசந்த உற்சவம்)\nஈழத்து தில்லையம்பதியாள் மகோற்சவம் 2016 - ஐந்தாம் திருவிழா (பூச்சப்பறம்)\nஈழத்து தில்லையம்பதியாள் மகோற்சவம் 2016 - நான்காம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மகோற்சவம் 2016 - மூன்றாம் திருவிழா (அன்னச் சப்பறம்)\nஈழத்து தில்லையம்பதியாள் மகோற்சவம் 2016 -இரண்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் கொடியேற்றம் - 2016\nமஹா கும்பாபிஷேகம் 2016- நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=55826", "date_download": "2019-07-20T04:02:11Z", "digest": "sha1:DYJCL43Q3N42NMROH6L3GT3R3NM3S2FG", "length": 11296, "nlines": 123, "source_domain": "www.ottrancheithi.com", "title": "8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/சென்னை உயர் நீதிமன்றம்சென்னை-சேலம்நிலம் கையகப்படுத்தியது செல்லாதுபசுமை வழிச்சாலைத் திட்டம்மத்திய சுற்றுச்சூழல் வாரிய\n8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nபசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு நிலங்களைக் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.\nஇதன் மூலம், தங்களின் வாழ்வாதாரங்களாக இருந்த விவசாய நிலங்களை இழந்து செய்வதறியாது கலங்கி நின்ற விவசாயிகளுக்கு மகிழ்ச்சியும், மறுவாழ்வும் கிடைத்துள்ளது.\nசென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், புதிய அறிவிப்பாணையை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.\nமத்திய சுற்றுச்சூழல் வாரியத்தின் அனுமதியைப் பெற்றப் பிறகு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளின் அனுமதியைப் பெறாமல் அவசர கதியில் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடர்பாக வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரத்தில் பழைய நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nபசுமை வழிச்சாலைத் திட்டம்: மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சென்னை – சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த திட்டத்துக்கு, நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nவழக்கு: இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தருமபுரி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வளர்ச்சிக்காக விவசாய நிலங்களை அழித்து, மரங்களை வெட்டி சாலைகளை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்வீர்கள் என்று ஏற்கனவே விசாரணையின் போது கேள்வி எழுப்பியருந்தனர்.\nஇந்த நிலையில் வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை அளித்துள்ளது.\nTags:சென்னை உயர் நீதிமன்றம்சென்னை-சேலம்நிலம் கையகப்படுத்தியது செல்லாதுபசுமை வழிச்சாலைத் திட்டம்மத்திய சுற்றுச்சூழல் வாரிய\nஉறியடி 2 – விமர்சனம் இதோ..\nகூட்டணியா இதெல்லாம் : கொள்கைகளே இல்லாமல் கோடிகளை மட்டுமே நம்பியுள்ள கூட்டணி – சீமான் தாக்கு..\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\nடிமான்டி காலனி இயக்குனருடன் இணையும் இசை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/34-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-20T03:24:57Z", "digest": "sha1:7KBY6GW563DNSMIL65KLIFYJS23YUJSN", "length": 10286, "nlines": 278, "source_domain": "yarl.com", "title": "உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஉலகச் செய்திகள் | காலநிலை\nஉலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.\nமுக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.\nஉலக பணக்காரர்கள் பட்டியல் – பின்தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்\nஅமெரிக்கா இரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது: டொனால்ட் டிரம்ப்\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ வைப்பு : 26 பேர் பலி\nஐரோப்பிய ஆணையத் தலைவராக, பெண்ணொருவர் தேர்வு\nஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் மாயம்\nஅதிபர் டிரம்ப் இனவெறி கருத்துக்கு எதிராக அமெரிக்க சபையில் கண்டன தீர்மானம்\nபாகிஸ்தான் வான்வழியாக ஏர் இந்தியா விமானங்கள் டெல்லி வந்தடைந்தன\nகனடாவின் வடிவிலான நாணயத்தை, கனடா அரசு வெளியிடுகின்றது\nஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் : அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nரஷ்யாவிடமிருந்து ஆயுத கொள்வனவு – துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஎத்தகைய நிலைமையிலும் எண்ணெய் ஏற்றுமதியை தொடர்வோம் - ஈரான்\nஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nஒளிப்படங்களுக்காக சிங்கங்களை சுட்டுக் கொன்ற கனேடியத் தம்பதி\nதுபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக இந்தியர்கள் 14 பேர் பிடிபட்டு உள்ளனர்\nட்ரம்ப் பெண்களுக்கு எதிரான இனவெறி பதிவுகளுக்கு எதிராக குற்றச்சாட்டு\nசீனப் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி: 27 ஆண்டுகளில் மோசமான நிலை\n7 சதவீத உச்சவரம்பை நீக்கும் கிரீன் கார்டு மசோதா நிறைவேறியது: அமெரிக்க வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி\nசுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு\nநேபாள வெள்ளத்தில் சிக்கி 43 பேர் பலி\nஅமெரிக்க தொழிலாளர் நலத்��ுறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார்.\nபாகிஸ்தானை புறக்கணித்த சர்வதேச ஊடகங்கள்\nசட்டவிரோதக் குடியேறிகளை அமெரிக்கா நாளை கைது செய்யஉள்ளது\nஆபத்தான விளையாட்டில் தலையிட வேண்டாம் – பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை\nபேஸ்புக் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபா அபராதம்\n2027-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-07-20T03:23:58Z", "digest": "sha1:6X2EJ2E2M33SCFHSDCU7V2NN3YKWZCEJ", "length": 11265, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "மேற்கு வங்க வைத்தியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் மனித சங்கிலி போராட்டம்! | Athavan News", "raw_content": "\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nமேற்கு வங்க வைத்தியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் மனித சங்கிலி போராட்டம்\nமேற்கு வங்க வைத்தியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் மனித சங்கிலி போராட்டம்\nவைத்தியர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து மேற்கு வங்க வைத்தியர்கள் தொடர் போராட்டதில் ஈடுப்பட்டு வருகின்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர்.\nஇதன்படி சென்னை ஸ்டான்லி வைத்தியசாலையிலும் இன்று (திங்கட்கிழமை) மனித சங்கிலி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் அவசரகால சிகிச்சைப்பிரிவு வழமை போன்று செயற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.\nமேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரச வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியர் ஒருவரை நோயாளியின் உறவினர் ஒருவர் தாக்கியதை அடுத்து குறித்த வைத்தியர் உயிரிழந்தார்.\nஇந்நிலை���ில் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த போராட்டத்தை சுமூகநிலைக்கு கொண்டுவருவதற்கு மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரான மம்தா பானர்ஜி சமரசபேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டிருந்தார்.\nஇருப்பினும் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nதமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில்\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மத சுதந்திரம்\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nதற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nஉலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் மீண\nரணிலின் உண்மை முகம் யாழில் அம்பலம் – அரியநேத்திரன்\nபிரதமர் ரணிலின் உண்மை முகம் யாழ்பாணத்தில் அம்பலமாகிவிட்டதென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற\nதொடரும் சீரற்ற வானிலை: 8 பேர் உயிரிழப்பு- 4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 8 பேர் உயிர\nபோராட்டங்களை குழப்பும் நோக்குடனே கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன – உறவுகள் சாடல்\nபோராட்டங்களை குழப்பும் வகையில் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் திட்டமிட்டு மே\nகிளிநொச்சியில் ரயில் மோதி இரு இ���ைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்\nமறு அறிவிப்புவரை மூடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்\nபேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வெளியாகும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகைய\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nமறு அறிவிப்புவரை மூடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்\nகிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/google%20app", "date_download": "2019-07-20T03:35:24Z", "digest": "sha1:K2FTEDIOL2WE44YUYBXQYDOC62R3FDZI", "length": 2006, "nlines": 36, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nகூகிள் தரிசனம் கோடி புண்ணியம்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்... தற்காலத் தொழில்நுட்ப இணைய உலகில் கூகி…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-1644/", "date_download": "2019-07-20T02:57:54Z", "digest": "sha1:KQGAN533QFQBKAZSKWZPW45OASP7D7KA", "length": 7885, "nlines": 173, "source_domain": "srilankamuslims.lk", "title": "குருதி உறைந்த நாள் செப்டம்பர் 16 2000 » Sri Lanka Muslim", "raw_content": "\nகுருதி உறைந்த நாள் செப்டம்பர் 16 2000\n– எம்.எச்.முஸ்தாக் முஹம்மட் –\nகண்ணீர்களால் கிழக்கை நனைத்த நாள்\nபோராளிகளின் போராட்டம் – ஓய்ந்த நாள்\nகட்சிக்காரவர்கள் பதவிக்கு கனவு கண்ட நாள்\nபரிதவித்து அழுது புழம்பி முடியுமுன்னே\nதலைவர் பதவிக்கு கச்சை கட்டி சண்டையிட்டார்கள்.\nதலைவரின் ஒசியத்து என பதவிகேட்டார்கள்\nநப்சி கேட்கிறது என பொம்மலாட்டம் ஆடினார்கள்\nஉங்கள் பாதை என கூவி\nதம்பட்டம் அடித்தார்கள் – நீங்கள்\nகண்டித்தலைமை என ஹக்கீமை விரட்டி விரட்டி\nமூத்தலைமைகள் என பதவியையும் பணத்தையும்\nநூர்த்தீன் மசூரிடம் இருந்து வன்னியை\nஜ.தே.கட்சிக்கும் தட்டில் வைத்து பரிமாறினார்கள்\nதலைவனே இல்லை – என\nஹக்கீமுக்கு குடை பிடித்து மறைத்தவர்கள்\nமேடை போட்டு மக்களுக்குள் இப்போது அழுகிறார்கள்\nபிறந்தவர்கள் கண்ணில் படாத தலைவரே\nஎவரையும் – கிழக்குக்கு வர\nஇழந்து போன எங்கள் மரியாதை\nஏறி நின்று பார்த்த போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2011/03/15/4507/", "date_download": "2019-07-20T03:02:36Z", "digest": "sha1:A2UUPQ5XOFDEZ2SXFF2RN6UEFOQTALS5", "length": 26186, "nlines": 72, "source_domain": "thannambikkai.org", "title": " உங்களால் எதையும் சாதிக்க முடியும் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » உங்களால் எதையும் சாதிக்க முடியும்\nஉங்களால் எதையும் சாதிக்க முடியும்\nவாழ்க்கை என்பது ஒரு அழகான பூந்தோட்டம். வண்ண மலர்கள் உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி உங்கள் மனதிலே இருக்கின்றசுமைகளை இறக்கி வைத்து ஆனந்தக் களிப்பிலே உங்களை வாழ்த்துகிறது. வாழப்பிறந்த நீங்கள் கவலையில்லாமல் மகிழ்வோடு இருந்துவிட்டுப் போங்கள். உங்களுடைய நோக்கங்கள், உங்களுடைய செயல்கள், உங்களுடைய கடமைகள் ஆகியவைகளை நீங்கள்தான் நிறைவேற்றவேண்டும். மற்றவர்கள் உங்கள் பாதையில் குறுக்கிட அனுமதிக்காதீர்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறாக எண்ணி விடுவார்களோ என்று ஏன் நினைக்கின்றீர்கள் அப்படி நீங்கள் நினைக்கும்போதே உங்களுடைய மனம் கனத்துப் போய்விடுகிறது. இனம் தெரியாத அச்சத்தில் நீங்கள் மூழ்கிவிடுவதால் தேவையில்லாமல் கவலையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் இது நியாயந்தானா அப்படி நீங்கள் நினைக்கும்போதே உங்களுடைய மனம் கனத்துப் போய்விடுகிறது. இனம் தெரியாத அச்சத்தில் நீங்கள் மூழ்கிவிடுவதால் தேவையில்லாமல் கவலையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் இது நியாயந்தானா மற்றவர்களைக் கண்டு நீங்கள் ஏன் பயப்பட வேண்டும் மற்றவர்களைக் கண்டு நீங்கள் ஏன் பயப்பட வேண்டும் மற்றவர்கள் உங்களைக் கண்டபடி விமர்சனம் செய்யட்டும், அறநெறி பிறழ்ந்தவர்கள் அனைவரும் கூடி உங்களுக்கு அர்ச்சனை செய்யட்டும். நீங்கள் ஒழிய வேண்டும் என்று கர்ஜனை செய்யட்டும். தகாத வார்த்தைகளால் உங்களை மறைமுகமாகத் திட்டட்டுமே. இதனால் உங்கள் கௌரவம் பாதிக்கப்பட்டுவிடுமா மற்றவர்கள் உங்களைக் கண்டபடி விமர்சனம் செய்யட்டும், அறநெறி பிறழ்ந்தவர்கள் அனைவரும் கூடி உங்களுக்கு அர்ச்சனை செய்யட்டும். நீங்கள் ��ழிய வேண்டும் என்று கர்ஜனை செய்யட்டும். தகாத வார்த்தைகளால் உங்களை மறைமுகமாகத் திட்டட்டுமே. இதனால் உங்கள் கௌரவம் பாதிக்கப்பட்டுவிடுமா எப்படி வாழ வேண்டும் என்றகொள்கையும், அதன்படி செல்கின்றஉரிமையும் நமக்கு மட்டுமே இருக்கிறது. இதில் மற்றவர்கள் நம்மைவந்து பரிகாசம் செய்வதற்கும், கிண்டலாகப் பேசி நம்மை மட்டம் தட்டுவதற்கும் அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது எப்படி வாழ வேண்டும் என்றகொள்கையும், அதன்படி செல்கின்றஉரிமையும் நமக்கு மட்டுமே இருக்கிறது. இதில் மற்றவர்கள் நம்மைவந்து பரிகாசம் செய்வதற்கும், கிண்டலாகப் பேசி நம்மை மட்டம் தட்டுவதற்கும் அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது மற்றவர்களைப் பற்றிய அர்த்தமில்லாத பயம் உங்களுக்குத் தேவையில்லாதது. எனவே யாரைக் கண்டும் பயப்படாதீர்கள்.\nஉங்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை விரட்டுங்கள்\nஉங்களுக்குப் பல வகையிலும் துன்பங்கள் வந்துசேரும். இதை நீங்கள் தவிர்க்க முடியாது. உங்களுடைய மனைவி உங்களைக் ‘காய்ச்சும்’ போது உங்களுக்குப் பல கவலைகள் வந்து சேரும். உறவினர்களால் பல உபத்திரவங்கள் உங்களுக்கு உற்பத்தியாகிக் கொண்டிருக்கும். நண்பர்கள் அருகில் இருந்துகொண்டு உங்களுக்கு அழகாகக் குழி பறிப்பார்கள். உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களைப் பலவாறு உங்களை ‘மட்டம்’ தட்டிப் பேசுவார்கள். அலுவலகத்தில் உங்களுடைய மேலாளர் எதற்கெடுத்தாலும் உங்களைத் திட்டிக்கொண்டே இருப்பார். உங்களைப் பிடிக்காத சிலர் உங்கள் மேல் எரிந்து விழுவார்கள். எது நடந்தாலும் நடக்கட்டும், எனக்குக் கவலையில்லை என்றமனோதிடத்துடன் உங்கள் கடமையில் கண்ணாய் இருந்து பிழையில்லாமல் செயலாற்றுங்கள். நீங்கள் மனச்சோர்வில்லாமல் மகிழ்வோடு இருக்கலாம்.\nஎப்பொழுதும் சிரித்தபடி வாழ்கின்றவர்களுக்கு வாழ்நாள் நீண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மனதிலே கவலையை ஏன் ஏற்றிக்கொண்டு துன்பப்படுகிறீர்கள் கவலையை நீங்கள் துரத்தியடியுங்கள். மகிழ்வை மற்றவர்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ளும்போது, அதில் பெறுகின்றஇன்பம், கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. மகிழ்வோடு இருப்பவர்களிடம் நாம் பேசுவதற்குத் துடிக்கின்றோம். என்றைக்கும் கவலையோடு இருப்பவர்களைக் கண்டால் அவரை விட்டு விலகிஓட எண்ணுகின்றோ���். அவர்களிடமுள்ள அந்தக் கவலை அலைகள் நம்மையும் வந்து தாக்கக்கூடாது என்றகவலை நமக்கு வந்துவிடுகிறது. எனவே நீங்கள் எப்பொழுதும் சிரித்தபடி கலகலப்போடு இருங்கள். வாய்விட்டு, மனம்விட்டு நீங்கள் சிரிக்கின்றசிரிப்பு, உங்களுடைய சிந்தனைகளைப் பெருக்குவதோடு, உங்கள் வாழ்நாளையும் கூட்டும் என்பதில் ஐயமில்லை. “சிரித்து வாழ வேண்டும்… பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே…” இது எவ்வளவு பெரிய உண்மை. வாழத் தெரிந்தவன் சிரிக்கும் கலையிலே தேர்ச்சி பெற்றவனாக விளங்குவான். நீங்கள் மிகவும் சோர்வோடு வீட்டுக்குச் செல்லும்போது, உங்கள் மனைவி புன்னகையோடு உங்களை வரவேற்கும்போது உங்கள் மனம் காஷ்மீரின் எல்லைக்கே போய்விடும். புன்னகையால் சாதிக்க முடியாத காரியம் எதுவுமே இல்லை. 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்திய இலங்கையின் கிரிக்கெட் வீரர் முரளீதரன் முத்தையா, எப்பொழுதும் சிரித்த படியே இருப்பார். சாதிக்கப் பிறந்த நீங்கள் புன்னகை மன்னனாக விளங்குங்கள். சிரிக்கத் தெரிந்தவன் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருப்பான். மகிழ்ச்சி இருந்தால் ஆனந்த மயமான வாழ்க்கைக் கப்பலில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கலாம்.\nஎன்றைக்கும் அசைக்க முடியாத நெஞ்சுறுதியோடு வாழ வேண்டும்\nமனதில் உறுதி இருந்தால் உங்களுக்கு மலை கூடக் கடுகாகக் காட்சியளிக்கும். மனதில் உறுதி இல்லாதவர்கள்தான் மரண வேதனையைக் கட்டித் தழுவ விழைகிறார்கள். மனதில் நீங்கள் உறுதியைக் கொண்டுவிட்டால், உங்கள் முன் இருக்கும் எந்தப் பிரச்சனையையும் நீங்கள் வெகு எளிதாகச் சமாளித்து விடுவீர்கள். “என்னால் எதையும் சாதிக்க முடியும்” என்று நூறுமுறைவாய்விட்டுச் சொல்லுங்கள். காலைக் கடன்களை முடித்துவிட்டு, உங்கள் வாழ்வை வளப்படுத்தக்கூடிய இந்த மந்திரத்தை மனஉறுதியோடு சொல்லுங்கள். இந்த மந்திர அலைகள் உங்கள் உடம்பில் இயங்கிக் கொண்டிருக்கின்றநாடி நரம்புகளில் பாய்ந்து உங்களுக்குப் புத்துணர்வை எப்பொழுதும் நல்கிக் கொண்டே இருக்கும். உறுதியில்லாத கட்டிடம் எதுவும் நிலைத்து நிற்பதில்லை. உறுதியில்லாத மனமும், பாசியும், அழுக்கும், சேறும் நிறையப் பெற்று துர்நாற்றம் மிகுந்த குளமாகக் காட்சியளிக்கும். இந்தக் குளத்தினால் யாருக்காவது பயன் உண்டா அதுபோலத்தான் உறுதியற்றமன��ும். உறுதியற்றமனம் இருக்குமானால் அது உங்களுக்கே பயன்படாதே. எனவே மனதில் உறுதியோடு இருங்கள்.\n“இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஏதேனும் ஒரு வகையில் ஆற்றல் இருந்தே தீரும். இந்த ஆற்றலை நாம் பயன்படுத்தாத காரணத்தால் நாம் வீணாகி வீழ்கிறோம். நீங்கள் எவரையும் இழிவாக நினைக்காதீர்கள். அவர்களைப் பழித்தும் பேசாதீர்கள். மற்றவர்களைப் பேச நமக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்களைப் பழித்துப் பேசுவதன் மூலம், நாம் நம்முடைய பொறாமை எண்ணங்களை இந்த உலகத்திற்குப் பறைசாற்றுகிறோம். மற்றவர்கள் மேல்கொண்ட காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம். மற்றவர்களை நமக்குப் பிடிக்கவில்லை என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறோம். மற்றவர்களை நீங்கள் கேவலமாகப் பேசுவதன் மூலம் உங்களுக்குள்ளே உரிமையோடு திரிந்து கொண்டிருந்த பண்பையும், அன்பையும், மனிதநேயத்தையும் நீங்கள் உங்களது மனமாகிய வீட்டைவிட்டே துரத்தியடிக்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறு செய்யலாமா எனவே எவரையும் இழிவாகப் பேசாதீர்கள்.\n“இந்த ஊரில் எனக்குச் செல்வாக்கு அதிகம், என்னைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது” என்று சிலர் தங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். நீங்கள் அவ்வாறு தற்பெருமை பேசிக் கொண்டு திரிய வேண்டாம். தற்பெருமை பேசுவதன் மூலம் உங்களுடைய தகுதியை நீங்கள் இழந்து விடுகிறீர்கள். அடக்கம் என்று சொல்லக்கூடிய மிக உயர்ந்த குணம், நீங்கள் தற்பெருமை பேசுவதன் மூலம் உங்களை விட்டு விலகி ஓடும். அடக்கம் போனபின் உங்கள் வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுமே. மற்றவர்களை நீங்கள் மனதாரப் புகழுங்கள். உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளாதீர்கள். “என்னால் முடியும்” என்று சொல்வது தன்னம்பிக்கை, “என்னால் மட்டுமே முடியும்” என்று சொல்வது தற்பெருமை. ஆணவத்திற்குச் செல்லக்கூடிய கரடுமுரடான பாதைதான் தற்பெருமை.\nஎல்லோரும் உங்களை மதிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்\n“எவரும் என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்கள்” என்று நீங்கள் வருத்தத்துடன் கூறுகிறீர்கள். மற்றவர்கள் உங்களை மதித்தால் என்ன, மதிக்காவிட்டால் என்ன மற்றவர்கள் உங்களை மதித்து உங்களுக்கு கிடைக்கப் போவதென்ன மற்றவர்கள் உங்களை மதித்து உங்களுக்கு கிடைக்கப் போவதென்ன தன்னம்பிக்கையோடு தளராத நெஞ்சத்தோடு நீங்கள் இடைவிடாமல் முயற்சி செய்து உழைத்துக் கொண்டே இருங்கள். எவரைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நல்ல வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு, பெரும் பணக்காரராக நீங்கள் ஆகும்போதும், செய்வதற்கரிய செயல்களைச் செய்து சிறந்த புகழைப் பெற்றுப் புகழின் உச்சிக்கே நீங்கள் செல்லும்போதும், அனைவருடைய கவனமும் உங்கள் பக்கம் திரும்பும். எல்லோரும் உங்களை மதிப்பார்கள். உங்களை இந்திரன் என்றும், சந்திரன் என்றும் வானளாவப் புகழ்ந்து பேசும்போது நீங்கள் உணர்ச்சியற்றஜடமாக மாறிவிடுங்கள். ஒருவர் உங்களைப் புகழும்போதோ, அல்லது உங்களை இகழும்போதோ உங்கள் மனம் உணர்ச்சியலைகளால் தடுமாறித் தத்தளிக்கிறது. நீங்கள் பக்குவப்பட்ட நிலைக்கு வந்துவிட்டால் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் உங்களுக்கு ஒன்றுதான். இந்தநிலை எல்லோருக்கும் கிட்டாது. தன்னம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே இந்தப் பக்குவநிலை கிட்டும்.\nதுணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே\nநீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாமே வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றீர்கள். வெற்றி பெற்றால் மகிழ்ச்சியினாலே துள்ளிக் குதிக்கின்றீர்கள். தோல்வி ஏற்பட்டால் உடனே துவண்டு போய்விடுகிறீர்கள். இது சரியா என்பதை எண்ணிப்பாருங்கள். தோல்வியடையாதவர் எவருமே வெற்றி பெற்றதாகச் சரித்திரமே இல்லை. நீங்கள் அடைகின்றதோல்விகளைத் துணிந்து ஏற்றுக் ùôகள்ளுங்கள். அவைகளின் மூலம் நீங்கள் நல்ல அனுபவத்தைப் பெறுவதோடு, எவராலும் சிதைக்க முடியாத மனோதிடத்தைப் பெறுவீர்கள். “தோல்வி அடைந்து விட்டோம்” என்று கவலைப்படாதீர்கள். வள்ளுவரும் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று கூறியிருக்கின்றார். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அந்தச் செயலில் கருமமே கண்ணாக இருந்து முடித்துவிடுங்கள். பலனை எதிர்பார்க்காமல் நீங்கள் கடுமையாக உழைக்கும்போது, அற்புதமான பலன்கள் உங்களுக்குக் கிடைத்து உங்களை ஆச்சரியப்பட வைக்கும் “நான் மிகக் கடுமையாகச் செயலாற்றுகிறேன். பலன்களை, நினைத்து நான் கவலைப்படுவதே இல்லை” என்கிறார் ஹென்றி போர்டு. எனவே ஒரு செயலைத் துணிந்து செய்துவிட்ட பிறகு, பின் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அவைகளைப் பக்குவ நெறியோடு ஏற்ற���க் கொள்ளுங்கள். தோல்வி வந்துவிட்டதே என்று துயரம் கொள்ளாதீர்கள். வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் அயராது பாடுபடுங்கள். நீங்கள் வெற்றிக் கனியை அடைவது உறுதி.\nமுடியும்.. முடியும்.. நிச்சயமாய் முடியும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் முயன்றால் முடியாததென்பது எதுவுமில்லை நாம் முயற்சி செய்யாமல் இருந்துக்கொண்டு, விதிமீது வீண்பழி சுமத்திக்கொண்டிருக்கிறோம். விதியொன்றையும் வழிநடத்தும் ‘விதியின் விதியாய்’ யாவரும் மாற முடியும் தன்னம்பிக்கைக் கொண்டு செயல் பட்டால்… தரணியில் “நம்மால் எதையும் சாதிக்க முடியும் தன்னம்பிக்கைக் கொண்டு செயல் பட்டால்… தரணியில் “நம்மால் எதையும் சாதிக்க முடியும்\nசாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50\nபஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்\nமருத்துவம் நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்\nஉங்களால் எதையும் சாதிக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/33984/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-9-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-07-20T03:27:18Z", "digest": "sha1:4ZWLEJE2KFHJVUKK4FPAB6YWDIXUXOIE", "length": 14660, "nlines": 216, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்று இரவு 9 மணி முதல் மீண்டும் ஊரடங்கு | தினகரன்", "raw_content": "\nHome இன்று இரவு 9 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று இரவு 9 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (23) இரவு 9.00 மணி முதல், நாளை (24) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nஅரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிவித்தலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.\nநாட்டின் பல பகுதிகளில் நேற்றுமுன்தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து, நேற்றுமுன்தினம் (21) பிற்பகல் 3.30 மணியளவில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அடுத்த நாள் (23) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (22) இரவு 8.00 மணி முதல், இன்று (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தலில்,\nபொலிஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து அரசாங்க ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற காலப்பகுதியில், வீதியில், புகையிரத பாதையில், பூங்காக்கள், பொழுதுபோக்கு மைதானங்கள் அல்லது ஏதேனும் ஒரு பொது இடத்தில் இருத்தல் அல்லது அதன் ஊடாக பயணித்தல் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவ்வாறான இடங்களை பயன்படுத்துதல் அல்லது அதில் இருத்தல் அல்லது அதனூடாக பயணித்தல் போன்ற விடயங்களை மேற்கொள்வது தொடர்பில் அவசர தேவை ஏற்படும் நிலையில், ஏதேனும் ஒரு பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தமது தேவையை தெரிவித்து கோரிக்கை விடுக்கும் நிலையில், குறித்த காரணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி ஏற்றுக்கொள்ளும் நிலையில், அதற்கான அனுமதி பத்திரத்தை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிமான நிலையத்தை நோக்கி செல்லும் நபர்கள் தங்களது விமான சீட்டை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊடகவியலாளர்கள், ஊடக அமைச்சினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் பொலிஸ் ஊரடங்கு சட்டம், உரிய முறையில் நடைமுறைப் படுத்தப் படுகின்றது என்பதை, அந்தந்த பொலிஸ் நிலையத்தின், பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் உதவிப் பொலிஸ்மா அதிபர்கள் உறுதிப்படுத்திக் கொள்வது அவர்களது பொறுப்பாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nதெமட்டகொடையில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம்; ஊரடங்கு அமுல்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓ��்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4.html", "date_download": "2019-07-20T03:50:32Z", "digest": "sha1:3WLT7BJBY7WYLB3OR6BIGTQJVDAAZBWH", "length": 4808, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "மன்னார் பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nமன்னார் பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு\nமன்னார் பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 13, 2019\nஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்குச் சென்ற மாணவர்களின் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டது.\nபாடசாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, இராணுவம் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் பாடசாலை நிர்வாகத்தினருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nதெல்லிப்பழை வைத்தியசாலையில் தாதியர் தின நிகழ்வுகள்\nபுதன்கிழமை மூவரின் பதவிகள் பறிக்கப்படும்\nஇந்திய மீனவர்களால்- நானாட்டான் மீனவர்கள் பாதிப்பு\nநானாட்டான் பிரதேச ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம்\nமன்னார் மருத்துவமனையின் குறைபாடுகள் ஆராய்வு\nமீனவர்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்தும் சுவரொட்டிகள்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவவுனியாவில்- 120 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு\nமக்களைக் குழப்பும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள்- மஸ்தான் எம்.பி. தகவல்\nதொழில் பாடத்துறையில் கற்பவர்களுக்கு- நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவு\nவிபுலானந்தரின் நினைவு தினம்- வவுனியாவில் கடைப்பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Taranagar/-/school/", "date_download": "2019-07-20T03:40:19Z", "digest": "sha1:VP2F4ZLO46TQPMPEIOCJ3B3FQTYEF6UH", "length": 6363, "nlines": 163, "source_domain": "www.asklaila.com", "title": "School Taranagar உள்ள | Educational Institution Taranagar உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகவர்னமெண்ட் சீனியர் செகண்டரி பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகவர்னமெண்ட் சீனியர் செகண்டரி பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகவர்னமெண்ட் சீனியர் செகண்டரி பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகவர்னமெண்ட் கரில்ஸ் ஹையர் செகண்டரி பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகவர்னமெண்ட் கரில்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகவர்னமெண்ட் சீனியர் செகண்டரி பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actor-nakkhul-done-bottlecap-challenge/53797/", "date_download": "2019-07-20T03:55:41Z", "digest": "sha1:NP5JS3OA454AUO3ROA5LYNTXFRWZVCRN", "length": 6798, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "பாட்டில் மூடி சவால் - அசத்தலாக செய்த நடி��ர் நகுல்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பாட்டில் மூடி சவால் – அசத்தலாக செய்த நடிகர் நகுல் (வீடியோ)\nமுக்கிய செய்தி I Big break\nபாட்டில் மூடி சவால் – அசத்தலாக செய்த நடிகர் நகுல் (வீடியோ)\nActor Nakkhul Bottlecap challenge – நடிகர் நகுல் பாட்டில் மூடி சவாலை அசால்ட்டாக செய்துள்ள வீடியோ வைரலாகியுள்ளது.\nஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் நடிகர் ஜேசன் ஸ்டதம் தொடங்கி வைத்ததுதான் இந்த பாட்டில் மூடி சவால். அதாவது காலை சுழற்றி தனக்கு முன்னாள் வைக்கப்பட்டிருக்கும் பாட்டிலின் மூடிய மட்டும் கழற்றி விட வேன்டும் என்பதுதான் அந்த சவால். இதை சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர, பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகர்களிடையேயும் இந்த ஆர்வம் தொற்றியுள்ளது.\nஅதன் தொடர்ச்சியாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மற்றும் பல பாலிவுட் பிரபலங்கள் அதை செய்து தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், பாய்ஸ், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் நகுல் இந்த சவாலை செய்து அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\n150 அடி உயர பாலம்… நிர்வாணமாக ஆற்றில் குதித்த இளம்பெண் – அதிர்ச்சி வீடியோ\nபுது மனைவியுடன் 48 மணி நேர காம களியாட்டம் – கடைசியில் நேர்ந்த சோகம்\n பயணிகள் ரயிலை நிறுத்தி சிறுநீர் கழித்த நபர் – வைரல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,089)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,755)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,198)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,756)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,040)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,800)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/swastika-dutta-complaint-against-car-driver/53845/", "date_download": "2019-07-20T03:38:52Z", "digest": "sha1:3NF5P6T4LFJ7IUCNWJGTZ3KFY67TVQNM", "length": 8331, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "என்னை காரில் இருந்து வெளியே இறக்கி.. டிரைவர் மீது நடிகை பகீர் புகார்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் என்னை காரில் இருந்து வெளியே இறக்கி.. டிரைவர் மீது நடிகை பகீர் புகார்\nNational News | தேசிய செய்திகள்\nஎன்னை காரில் இருந்து வெளியே இறக்கி.. டிரைவர் மீது நடிகை பகீர் புகார்\nActres Swastika dutta – வாடகை காரின் டிரைவர் தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக நடிகை கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்வஸ்திகா தத்தா. இவர் பெங்காளி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் வழக்கமான தனது படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வாடகை கார் மூலம் செல்வது வழக்கம். நேற்று காலை இவர் அதேபோல் ஒரு வாடகை காரில் சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஇது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் ஒரு புகாரை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஇதுபோன்ற அனுபவம் இதுவரை எனக்கு நடந்ததில்லை. இன்று காலை படப்பிடிப்புக்கு செல்ல உபேர் கேபை புக் செய்தேன். ஜம்ஷெத் என்பவர் அந்த காரை ஓட்டி வந்தார். என் வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றபின் நடுரோட்டில் டிரிப்பை கேன்சல் செய்துவிட்டு என்னை கீழே இறங்குமாறு கூறினார். நான் மறுத்து அவரிடம் வாக்குவாதம் செய்தேன்.\nஎனவே, காரை அவர் வேறு திசையில் ஓட்டி அவர் வசிக்கும் பகுதிக்கு சென்றார். என்னை கண்டபடி திட்டி கீழே இறங்க சொன்னார். நான் மறுத்ததும் என்னை வெளியே இழுத்தார். நான் கத்தினேன். என்னை மிரட்டினார். அவருக்கு தெர்ந்த ஆட்களை அழைத்தார். என் படப்பிடிப்பிற்கு நேரமாகி விட்டதால் அங்கிருந்து சென்றுவிட்டேன்’ எனக்கூறி அந்த கார் எண் அடங்கிய புகைப்படம், அந்த டிரைவரின் புகைப்படம், செல்போன் என அனைத்தையும் பதிவிட்டுள்ளார்.\nஇதையடுத்து அவரின் தந்தை காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n150 அடி உயர பாலம்… நிர்வாணமாக ஆற்றில் குதித்த இளம்பெண் – அதிர்ச்சி வீடியோ\nபுது மனைவியுடன் 48 மணி நேர காம களியாட்டம் – கடைசியில் ந���ர்ந்த சோகம்\n பயணிகள் ரயிலை நிறுத்தி சிறுநீர் கழித்த நபர் – வைரல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,089)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,755)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,198)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,756)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,040)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,800)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/others/58358-india-s-race-walker-irfan-k-t-qualifies-for-2020-tokyo-olympics.html", "date_download": "2019-07-20T04:19:49Z", "digest": "sha1:DNCL2ORJY3O4HDKTT6UVNL3AICVY37XN", "length": 8945, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "2020 டோக்யோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய நடை போட்டி வீரர் | India's race walker Irfan K.T. qualifies for 2020 Tokyo Olympics", "raw_content": "\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\n16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\n2020 டோக்யோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய நடை போட்டி வீரர்\nஆசிய நடை போட்டியில் சிறப்பாக விளையாடி 4வது இடம் பிடித்த இந்திய வீரர் இர்பான் கே.டி, 2020ம் ஆண்டு டோக்யோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.\nஜப்பானின் நோமி பகுதியில் ஆசிய நடை போட்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர் இர்பான் கே.டி, 20 கி.மீட்டர் பிரிவில் பங்கேற்றார். அவர் ஒரு மணி நேரம் 20 நிமிடம் 57 நொடிகளில் இந்த போட்டியின் இலக்கை எட்டியுள்ளார்.\nஇந்த போட்டியில் அவர் 4வது இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் 2020ம் ஆண்டு டோக்யோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.\nஇவர் முன்னதாக 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். மேலும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 4வது இடம் பிடித்ததன் மூலம் அவர் கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் வரும் செப்டம்பர் 27ம் தேதி தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கும் தகுதி பெற்றுள்ளார்.\nஇந்த போட்டிக்கு இவருடன் மேலும் இரண்டு இந்திய வீரர்களான தேவேந்திரன் மற்றும் கணபதி ஆகியோரும் தகுதிப்பெற்றுள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅஜித்தை அரசியலுக்கு அழைக்கும் இயக்குனர்\nமெகா கூட்டணி இயல்பாக அமைந்த கூட்டணி: ஹெச்.ராஜா\nஜெகன் மோகன் கட்சியில் இணைந்த ஆளுங்கட்சி வேட்பாளர்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\n (புதையல் கண்டெடுக்க உதவும் புதிய தொடர்...)\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208953?ref=archive-feed", "date_download": "2019-07-20T03:46:40Z", "digest": "sha1:5JMK5AGRDWR3H6LEB4WVJ64R4PCWUROM", "length": 8082, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களை மடக்கி பிடித்த பொலிஸார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களை மடக்கி பிடித்த பொலிஸார்\nமட்டக்களப்பு - தேற்றாத்தீவு கிராமத்திலுள்ள வீடொன்றில் தங்க நகைகளை கொள்ளையடித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.\nஇவர்கள் நேற்றைய தினம் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகடந்த நான்காம் திகதி தமது வீட்டிலிருந்த தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக தேற்றாத்தீவை சேர்ந்தவர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஎனினும் கொள்ளையர்கள் தொடர்பில் எதுவித தடயங்களும் இல்லாத நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழு விசாரணைகளை மேற்கொண்டு வந்தது.\nஇந்த சந்தர்ப்பத்தில் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்தனர்.\nஅத்துடன் பாண்டிருப்பு, மருதமுனை, ஏறாவூர், களுவாஞ்சிகுடி, போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=17", "date_download": "2019-07-20T03:42:39Z", "digest": "sha1:Y4LJV5UACYNCSL3AADOKWKUTTJHJX4J6", "length": 12192, "nlines": 208, "source_domain": "mysixer.com", "title": "சத்யா விமர்சனம்", "raw_content": "\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\nசமூகத்தின் கறையைப் போக்கும் ஆடை - விவேக் பிரசன்னா\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது ந��ன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nஅன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கும் கொலை, குழன்தைகள் கடத்தல் போன்ற செய்திகளிலேயே எவ்வளவு பயங்கரங்கள்\nசத்யா படத்திலும், அவ்வளவு பயங்கரங்கள், எதிர்பாராத திருப்பங்கள், அதிர்ச்சியான முடிவு என்று ஒரு பரபரப்பான பிரேக்கிங் நியூஸுக்குள் முழ்கிவிட்ட உணர்வு.\nசத்யா, தனது முன்னாள் காதலியின் குழந்தையை மீட்கிறான், முடிவில் ஒரு இன்ப அதிர்ச்சி, அவனுக்கு.\nரம்யா நம்பீசனை முன்னாள் காதலி என்று சொல்வதை விட, ரம்யா நம்பீசனின் முன்னாள் காதலன் சிபி என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால்,ரம்யா நம்பீசன் தான் வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்கிறார்.சிபி, திருமணம் செய்து கொள்ளாமல் ரம்யா நம்பீசன் நினைவாகவே வாழ்கிறார்.\nஒரு கட்டத்தில், படம் பார்ப்பவர்களுக்கே சந்தேகம் வந்துவிடுகிறது. எஸ்.ஜே.சூர்யா சொல்வது போல இருக்கு.. ஆனா, இல்லை… அந்தக் குழந்தை நிஜமாகவே இல்லையோ என்று நினைக்கும் போதே, சிபி க்கு கிடைக்கும் ஒரு தடயம், மிகவும் யாதர்த்தம், திரைக்கதையில் உச்சக்கட்ட புத்திசாலித்தனங்களில் இந்தத் தடயம் சம்பந்தப்பட்டக் காட்சிக்குத்தான் முதலிடம்.\nரம்யா நம்பீசனைக் காதலிக்கும் போது இருக்கும் தோற்றத்தையே மெயிண்டெயின் செய்திருக்கலாம், சிபி. அதில் மிகவும், அழகாகத் தெரிகிறார். நான்கு வருடங்களில் அவ்வளவு பெரிய மாற்றம் எதற்கு.. நடிக்கத் தெரியாது என்றெல்லாம் சொல்லாதீர்கள் சிபி. இந்த மாதிரி, ஒரு ஸ்கிரிப்ட் உங்களைத் தேடி வருவதே, நீங்கள் திறமைசாலி என்பதற்கானச் சான்று தான்.\nரம்யா நம்பீசன், HR, காதலி, மகள், குழந்தைக்கு அம்மா என்று மிகக்குறுகிய நேரத்தில் நான்கு விதமான மாற்றங்கள் காட்டிவிடுகிறார்.\nகாமெடி.மட்டுமல்ல, குணச்சித்திரமும் வரும் என்று நடித்துக் காட்டி இல்லை இல்லை கொஞ்சம்.மிரட்டியே காட்டியிருக்கிறார், சதீஷ்.\nவரலட்சமி சம்பந்தப்பட்டக் காட்சிகள், படத்திற்கு மிகவும் எனும் நிலையில், இன்னும் கொஞ்சம் மனதில் நிற்பது போல அமைத்திருக்கலாம்.\nஆனந்த்ராஜ், வினோதினி, பாலா��ி வேணுகோபால் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளம், அளசாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.\nயோகிபாபு நல்ல காமெடியன் தான், ஆனால், அவர் கவுண்டமணி அல்லவே அந்த மூத்த கலைஞனை நிழலு என்று அழைப்பதெல்லாம், கொஞ்சம் அதிகப்பிரசிங்கித்தனம்.\nமதன்கார்க்கியின் யவ்வனா யவ்வனா , இனிமை. சைமன் கே கிங், பின்னணி இசையிலும் மிளிர்கிறார்.\nசைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, சத்யாவைப் பொறுத்தவரை, சரியான தேர்வு என்று சொல்லிவிடமுடியாது.\nஇயக்குநரின் கோணம் மாறியிருந்தால், சந்தேகமே இல்லாமல், சத்யா ஒரு Block Buster ஆகியிருக்கக் கூடும்.\nமுதலிலேயே, சொன்னது போல சத்யா, ஒரு திகில் நிறைந்த செய்தியைப் படிக்கும் உணர்வு தருகிறது.\nபேய்ப்படம் என்று சொன்னால் நடிப்பதையே விட்டுவிடுகிறேன் - சந்தீப் சவால்\nகேப்மாரியுடன் ஓய்வு பெறும் எஸ் ஏ சி\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2010/12/blog-post_54.html", "date_download": "2019-07-20T04:15:12Z", "digest": "sha1:7XMYEVH7Y2RISZM72SGTCOKJMHC2SB3M", "length": 20090, "nlines": 193, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: சதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத்துக்கு போ\" என்று சொல்லப்பட்ட கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்", "raw_content": "\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத்துக்கு போ\" என்று சொல்லப்பட்ட கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்\nவாஷிங்டன் : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டபோது, கடைசி நேரத்தில் நடந்த சம்பவங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.\nசதாம் உசேன் கடந்த 2006 - ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார்.\nஅப்போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2007 - ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அனுப்பியுள்ளனர். அந்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.\nபாக்தாத்தில் (அப்போதைய) அமெரிக்க தூதர் ஜல்மே கலில்சத் மற்றும் அரசு தலைமை வக்கீல் முன்கித் பரூன் ஆகியோர் சதாம் தூக்கு குறித்து ஆலோசனை நடத்தினர்.\nதூக்கு மேடை சரியில்லை என்பதால் அமெரிக்க வீரர்கள் புதிதாக மேடை கட்டியதாக கலில்சத்திடம் பரூன் கூறியுள்ளார். சதாம் தூக்கிலிடப்படும் இடத்துக்கு ஈராக் அதிகாரிகள் 14 பேர் ஹெலிகாப்டரில் வருகின்றனர். அவர்களிடம் அமெரிக்க வ��ரர்கள் சோதனை நடத்தி செல்போன்களை கைப்பற்றுகின்றனர். பரூன் மற்றும் நீதிபதி ஆகியோர் சதாம் உசேனை சந்தித்து தீர்ப்பை வாசித்து காட்டுகின்றனர். பிறகு அவர் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்படுகிறார். ‘பயமாக இருக்கிறதா’ என்று சதாமிடம் ஈராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொவாபக் அல் ரூபே கேட்கிறார். ‘பயம் எதுவும் இல்லை.நான் ஆட்சிக்கு வரும்போதே எதிர்பார்த்ததுதான்’ என்கிறார் சதாம்.\nதூக்கு மேடை ஏறும் வரை குர்ஆன் புத்தகத்தை கையில் வைத்திருந்த சதாம், அதை ஈராக் தலைமை நீதிபதியும் தனது நெருங்கிய உறவினருமான அவாத் அல்பந்தரின் மகனிடம் ஒப்படைக்கும்படி கூறி பரூனிடம் கொடுத்தார். ‘எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும்’ என ஈராக் வீரர்களிடம் பரூன் சொல்கிறார்.\nசதாமின் கால்களை வீரர்கள் கயிற்றால் கட்டினர். ‘காலை கட்டுகிறீர்களே. தூக்கு மேடையில் எப்படி ஏறுவது’ என்று சதாம் கேட்கிறார். ‘நரகத்துக்கு போ’ என சதாமை ஒரு வீரர் திட்டுகிறார். உடனே பரூன், ‘‘யாரும் எதுவும் பேசக் கூடாது’’ என எச்சரிக்கிறார். சதாமை வீரர்கள் தூக்கு மேடைக்கு தூக்கி செல்கின்றனர். தலையை மூடிக்கொள்ள கொடுத்த துணியை வேண்டாம் என்கிறார் சதாம். சிறிது நேரம் பிரார்த்தனை செய்த பின் அவரது கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. சதாம் தூக்கில் தொங்கியபோது, அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவர் ‘‘முக்தடா, முக்தடா, முக்தடா’’ என கூச்சலிட்டார். முக்தடா அல் சதர் என்பவர் ஷியா பிரிவு மதத் தலைவரின் தந்தை. சதாம் ஆட்சியில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சத்தம் போடாதீர்கள் என பரூன் மீண்டும் எச்சரிக்கிறார்.\nசதாம் இறந்ததும் தூக்கு மேடையில் இருந்து அவரது உடல் அகற்றப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டது. சதாமின் உடல் தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டதா என மத குரு ஒருவர் உறுதி செய்கிறார். இவ்வாறு விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சதாம் உசேன் மீது ஈராக் சட்டப்படிதான் வழக்கு விசாரணை நடந்து, ஈராக் அரசுதான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது என அமெரிக்கா கூறியது. தூக்குமேடையை அமெரிக்க வீரர்களே கட்டினர் என்பதையும் சதாம் தூக்கு தண்டனையில் அமெரிக்காவுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதையும் விக்கிலீக்ஸ் தற்போது அம்பலப்படுத்தியிருக்கிறது.\nதலைப்பு : புதிய செய்���ிகள்\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\nயுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடை...\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்தில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் உதவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தாண்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்��ு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahaptham.com/2018/06/18/kuttraparigaram-30/", "date_download": "2019-07-20T03:41:55Z", "digest": "sha1:PX4GT3KS4F5MTEJNHNOTWCAPHPCACYH3", "length": 15593, "nlines": 101, "source_domain": "www.sahaptham.com", "title": "குற்றப்பரிகாரம் - 30 - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nவியூகம்-5 வியூகம்-3 & 4\nவியூகம்-3 வியூகம்-4 வியூகம்- 1 & 2 வியூகம்-5\nவியூகம்- 1 & 2\nவியூகம் 1 வியூகம்2 வியூகம்-3 & 4\nதீபக் தியானம் செய்து துப்பறியத் தொடங்கிய அதே நாள். காற்றுக்காக சிறு வட்ட வடிவ, பௌர்ணமி நிலா அளவிற்கு, துளை இருந்த ஒரு அறையில் அவர்கள் கட்டப்பட்டுக் கிடந்தார்கள். தலைக்கு மேலே உயரத்தில், ஒரு டப்பாவிலிருந்து, சீரான இடைவெளியில் ஒவ்வொரு சொட்டாக அவர்கள் தலையில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அநேகமாய் டப்பாவில் ஐஸ்கட்டி இருக்கக்கூடும். முதலில் கொஞ்ச நேரத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. போகப் போக உச்சி மண்டையில் தெளித்த ஒவ்வொரு சொட்டும், ஒவ்வொரு முறையும் நரகத்திற்கு அனுப்பி வைத்தது. கத்த கூட முடியாமல் வாயில் பிளாஸ்த்ரி. கதவைத்திறந்து வந்தவனைக் கண்டதும் இருவருக்கும் உயிரே போய்விட்டது… அருண்\n“என்ன பிரண்ட்ஸ், வசதி எல்லாம் சௌகர்யமா இருக்கா எதாவது வேணும்னா சொல்லுங்க செஞ்சுத் தரச் சொல்றேன்” நக்கலாய் அவன் கேட்டதே அவர்களுக்கு அவர்களின் நிலைப் புரிந்தது. பின்பக்கமாக யாரோ வந்து நிற்பது தெரிந்தது. வந்து நின்றவனைப் பார்த்து அருண் கூறினான்…\n” நான் இப்ப ஒரு கேள்வி கேப்பேன். பதில் சொல்ல ஒருத்தருக்கு பிளாஸ்த்ரிய எடுப்பேன் பதிலைத் தவிர வேற எதாவது வார்த்தை வந்தா, அடுத்தவன அடி” என்று சொன்னபின் ஒருவனைப் பார்த்துக்கேட்டான்…\n“ஜலால் எங்க” சற்றே ப்ளாஸ்த்ரியைப் பிரித்ததும், அவன் தெரியாது என்பது போலத் தலையை ஆட்டினான்.\n“ர்ரப்” ஒரே அடி. ஆனால் தண்ணீர் சொட்டி வேதனை அளித்த இடத்தில், மரக்கட்டையை வைத்து அடித்தது போல் இருந்தது.. பொறி கலங்கியது… கத்தகூட முடியவில்லை…\n“இரண்டு பேர் இருக்கீங்க. ஆளுக்கொரு சான்ஸ். இப்போ இவன். அதே கண்டிஷன்ஸ்தான், ஆனா இவன் சொல்லலைனா உன்னைக் கொன்னுடுவான். ரெடி என அடுத்தவனுக்கு பிளாஸ்த்ரியை லேசாக எடுத்தான். இம்மிகூட மிச்சம் வைக்காமல் உண்மையைக் கக்கிவிட்டான் அவன்.\n” ம்…. வெரிகுட். காலேஜ்ல பாத்தது. ஜலால் வாப்பா இறுதி சடங்கிற்கு நீங்க ரெண்டுபேர் மட்டும் வந்ததுலையே உங்க நெருக்கம் தெரிஞ்சது” எனும்போதே பின்னாலிருந்து சுடலை வெளியே வந்தான். அவனின் தோளிலிருந்து மரக்கைத் தொங்கியது.\n“சுடலை, இவங்கதானே ஆசிட் கொடுத்தது. அந்த கையை உடை”\n“வேண்டாம் அருண். நான் படற கஷ்டம் இவங்க பட வேணாம். இதுங்க வெறும் அம்புகள்தானே” என்றதும் இருவரும் வெட்கத்தில் தலையைக் குனிந்தார்கள்.\n“சரி சுடலை., இவங்கள எஸ்டேட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செஞ்சுட்டு ரெடியா இரு. பாண்டிச்சேரி போறோம். எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்”\n‘ஒன்லி பேர்’ ஷீ ஷோர் மோட்டல்ஸ்.\nவாப்பா போனதால மனசு சரியில்லைனு சொல்லிட்டு, என்னென்ன சிற்றின்பங்கள் இருக்குமோ அதை ஒண்ணுவிடாமல் அனுபவித்துக் கொண்டிருந்தான் ஜலால்…\n லஞ்ச் சாப்ட்டு ரெஸட் எடுத்துட்டு, முழிக்கும் போது நீ என் ரூம் காலிங் பெல்ல டச் பன்ற ஓகே… யா… சேம் மோட்டல்… இன்னும் போர் ஆர்ஸ்ல உன்னை எதிர்பாக்றேன்., சி., யு ., பை” ரிஷப்சனுக்கு தட்டியவன்., ட்ரிங்சும் சாப்பாடும் ஆர்டர் செய்துவிட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.\nமூன்று மணி நேரம் கழித்து., க்விங்., க்விங் என காலிங் பெல் கத்தியது. சோம்பல் முறித்தபடியே, கமிங் கமிங்., கமிங் ஹனி., வெய்ட் என்று கதவைத் திறந்தவன் வாசலில் நின்றவனைப் பார்த்து அதிர்வதற்குள் பலமாக தலையில் தாக்கப்பட்டான். அப்பா என்ன அடி, தலையை சிலுப்பி எழுவதற்குள், சுருக்கென எதுவோ கையில் குத்தியது. மயக்கம்தான்… விழிக்கையில் பாத்டப்பில் உள்ளாடையுடன் படுத்திருந்தான்…\nவாயில் பிளாஸ்த்ரி, கை கால்கள் கட்டப்பட்டிருந்தன. சுற்றிலும் பார்த்தவன் அதிர்ந்தான்., மூன்று பேர் நின்றிருந்தார்கள்.\nஅருண், சுடலை, இன்னொருவன், அருணின் சாயலில் இருந்தான். அவன் பார்த்த க்ரோதப் பார்வையே, என்ன பண்ணுவானோ என இருந்தது ஜலாலுக்கு.\nஅருண் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். “ஏன்டா சொறி நாயே. ஒரு சின்ன பூ அவ உனக்கு என்னடா பாவம் செஞ்சா. இத்தனைபேரு அந்த பூவை கருகடிச்சிட்டீங்களேடா” சொல்லியபடியே ஆத்திரம் தீர ஜலாலை அடித்தான்.\nசுடலைதான், “அருண் நேரமாகுது. ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்து… என்றவன் துப்பாக்கியை எடுத்தான்…\n“வேண்டாம்” எனத் தடுத்த அருண் தான் அதுவரை முதுகில் சுமந்திருந்த பேகைத் திறந்தான்.\n“என்ன சுடலை பாக்கற., சின்ன வேலை இருக்குன்னேனே இதுதான் நீ கைல பட்ட வேதனை இவன் பட வேண்டாமா தங்கை பட்ட வேதனை இவன் பட வேண்டாம்., அதுக்குத்தான் இது”\nஎன்றபடி அந்த பார்சலைப் பிரித்தான்.\nபார்த்ததுமே ஜலாலுக்கு உயிரே போய்விட்டது. வேண்டாம் வேண்டாம் என்று கண்ணில் தாரை தாரையாய் நீரை வடித்தான்.\n” அழு நல்லா அழு., வாழ்க்கை முழுதும் அழு., ஆனா உன் வாழ்க்கை இன்னும் மிஞ்சி மிஞ்சி போனால், பத்து நிமிடம்தான்… சொல்லி வாய் மூடவில்லை, அருணின் செல் அடித்தது….\n“ஹலோ அருண். நான் ஏஎஸ்பி தீபக்”\n“தெரியும் சார். உங்க நம்பரைத்தான் விவிஐபி லிஸ்ட்ல வச்சுருக்க��னே”\n“என்ன பன்றீங்கனு கேளுங்க. வெய்ட் ஒரு போட்டோ அனுப்பறேன்”\nஎன்று ஜலாலின் கோலத்தை ஒரு போட்டோ எடுத்து அனுப்பினான்.\n“ஸ்டாப்… ஸ்டாப்… ப்ளீஸ் ஸ்டாப் அருண். உங்க உணர்வுகள் புரியுது. எங்க இருக்கீங்க”\n“ஹஹ ஹா என்ன ஏஎஸ்பி சார், இந்த நேரம் கன்ட்ரோல் ரூம் ட்ரேஸவுட் பண்ணியிருப்பாங்களே போன் பறந்துருக்குமே எங்களைத் தேடி பட்டாளம் வருமே\nசாரி சார் அதுக்குள்ள எங்க வேலைய முடிக்கனும்” என்று போனை ஸ்விச் ஆஃப் செய்தான்.\nஅதற்காகவே காத்திருந்தவன் போல் சுடலை, ஜலாலின் கையை ஆசிட்டால் குளிப்பாட்டினான். அதே துடிப்பு… தான் துடித்த அதே துடிப்பு. அடுத்த நொடி ஜலால் மயங்குவதற்குள், அவன் வாயை வலுக்கட்டாயமாய் திறந்து ஆசிட்டை அவன் வாயில் ஊற்றினான் எழிலரசு…\nவெட்டி வெட்டி ஜலால் துடிப்பதை வீடியோ எடுத்தான் எழில்…\nஅருணின் ஏன் என்னும் பார்வையை பார்த்தவன் “அம்மாவுக்காக” என்றான்.\nகுற்றப்பரிகாரம் - 31 ( நிறைவு பகுதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0.html", "date_download": "2019-07-20T03:03:55Z", "digest": "sha1:BEEYKEJSUZEF55TVA2FGQN6FM2NJ7YFF", "length": 5219, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "வடக்கு அயர்லாந்தில் கலவரம்: பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!! - Uthayan Daily News", "raw_content": "\nவடக்கு அயர்லாந்தில் கலவரம்: பத்திரிகையாளர் சுட்டுக் கொலை\nவடக்கு அயர்லாந்தில் கலவரம்: பத்திரிகையாளர் சுட்டுக் கொலை\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Apr 20, 2019\nஅயர்லாந்தில் கலவரம் ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n” வடக்கு அயர்லாந்து பகுதியில் உள்ள சிரிகனில் ஏற்பட்ட கலவரத்தில் பத்திரிகையாளர் லைரா மெகீ துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் லைரா அட்லாண்டிக் பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் 2016 -இல் ஊடகத்தில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பட்டியலில் இவரது பெயரும் இடப்பெற்றிருந்தது.\n40 கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு\nதேவாலய சுவர் வீழ்ந்து 13 பேர் உயிரிழந்த சோகம்\nபோலி தலைமுடிக்குள்- போதைப் பொருள் கடத்திய கில்லாடி\nடிரம்புக்கு எதிராக கண்டன த��ர்மானம்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்- பிரதமருடன் சந்திப்பு\nபிரான்ஸ் தேசிய தினத்தில்- 4,300 இராணுவத்தினர் அணிவகுப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகொல்லப்பட்ட பொலிஸாரின் சடலத்தை தேடும் பணிகள் தீவிரம்\nகூட்டமைப்பு தவறிழைத்து விட்டது- செல்வம் எம்.பி. ஆதங்கம்\nகன்­னியா அசம்­பா­வி­தங்­கள்- யாழ். மாந­கர சபை­ கண்டனத் தீர்­மா­னம்\nமக்களைக் குழப்பும் நாட்டின் தலைவர்கள்\nதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வில்லை- திண்டாடும் பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/Virtual%20Memory", "date_download": "2019-07-20T03:06:48Z", "digest": "sha1:XG7S73NMBMTBOI54LFTEP6XC42HGCGYC", "length": 2073, "nlines": 36, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க Hard Disk ல் விர்ச்சுவல் மெமரி உருவாக்கல்\nகணிணியின் முதன்மை நினைவகம் RAM . இதன் விரிவாக்கம் Random access memory என்பது. பொது…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/crime/01/212587?ref=category-feed", "date_download": "2019-07-20T03:02:03Z", "digest": "sha1:5IT3EW3RXSZHEVRY7JGM7PBTP7EMGV4T", "length": 9769, "nlines": 162, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு- பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு- பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கையில் எட்டு பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ள���ாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇன்றைய குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று காவல் அதிகாரிகள் உள்பட 218 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 452 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇதுவரையிலும் 218 பேர் மரணம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலை- 66 மரணங்கள், 260 பேர் சிகிச்சை.\nநீர்கொழும்பு வைத்தியசாலை - 104 மரணங்கள், 100 பேர் சிகிச்சை.\nமட்டக்களப்பு வைத்தியசாலை- 28 மரணங்கள், 51 பேர் சிகிச்சை.\nகழுபோவிலா வைத்தியசாலை- 2 மரணங்கள், 6 பேர் சிகிச்சை.\nரகமாவில்- 7 மரணங்கள், 32 பேர் சிகிச்சை.\nஇவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 வெளிநாட்டவர்கள் அடங்குவதோடு, 13 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை நாடாளுமன்ற தெரிவுக்குழு விடுதலை செய்யலாம் சர்ச்சையை ஏற்படுத்திய காஞ்சன விஜேசேகர\nசாட்சியங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வது பற்றி பிரதமருடன் பேசிய முஸ்லிம் எம்.பிக்கள்\nதெரிவுக்குழு விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில்\nஈஸ்டர் தாக்குதலால் 10 பில்லியன் டொலருக்கும் மேல் நஷ்டம்: அமைச்சர் சுஜீவ சேனசிங்க\nமரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பில் ஜனாதிபதியின் அடுத்த அதிரடி அறிவிப்பு\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225176-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T03:29:55Z", "digest": "sha1:Q332XEUTJOLI7JLAUV4HWJA6XNJFI7DX", "length": 64486, "nlines": 208, "source_domain": "yarl.com", "title": "கால அவகாசம் கோருதல் எப்போது முட���வடையும்? - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nகால அவகாசம் கோருதல் எப்போது முடிவடையும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகால அவகாசம் கோருதல் எப்போது முடிவடையும்\nBy கிருபன், March 14 in அரசியல் அலசல்\nகால அவகாசம் கோருதல் எப்போது முடிவடையும்\nஎம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மார்ச் 13 புதன்கிழமை, பி.ப. 12:44 Comments - 0\nஐ. நா மனித உரிமைகள் பேரவை விடயத்தில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் விசித்திரமானவையாகவே இருக்கின்றன.\nஜனாதிபதியும் பிரதமரும் அந்த விடயத்தில் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளைப் பார்க்கும் போது, நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்கின்றனவா என்று, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகள் நினைக்கலாம்.\nஏனெனில், அவ்விருவரும் வெவ்வேறாக, அப்பேரவை தொடர்பான விடயங்களைக் கையாளப் போகிறார்கள்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம், இம்முறையும் பேரவையில் இலங்கை தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணை ஒன்றுக்கு, இணை அனுசரணை வழங்கப் போகிறது. இறுதிப் போரில், இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில், அரசாங்கத்தின் மீது மனித உரிமைகள் பேரவை விதித்துள்ள சில பொறுப்புகளை நிறைவேற்ற, மேலும் கால அவகாசம் பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது.\nஇது தொடர்பாகப் பிரதமர் அலுவலகமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. ‘இணை அனுசரணை வழங்கப்பட்ட பிரேரணையொன்றின் மூலம், இலங்கை உறுதியானதும் நிலையானதுமான நல்லிணக்கத் திட்டம் ஒன்றின் பாலான, தமது கடமையையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. அதற்காகத் தற்போது நடைபெற்று வரும், ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நான்காவது கூட்டத்தின் போது, இணை அனுசரணை வழங்கப்பட்ட பிரேரணையொன்றின் மூலம், 2015ஆம் ஆண்டு, ஒக்டோபர் முதலாம் திகதிய பிரேரணைக்குரிய கால அட்டவணையை நீடிக்க வேண்டும் எனவும் அது வேண்டுகிறது’ என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமது நோக்கத்தை, மேலும் தெளிவுபடுத்துவதற்காகவும் அந்த நோக்கத்துக்கு எதிராக எழுந்துள்ள சில விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் முகமாகவும் அறிக்கையில் மேலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\n‘தற்போதைய முயற்சியானது நல்��ிணக்கம், சமாதானம், தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேற்கொள்வதற்காக அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் கோருவதேயன்றி வேறொன்றுமல்ல. உதாரணமாக, 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெற்ற அரசமைப்புச் சதியின் காரணமாக, அவசியமான சில சட்டங்களைப் பூர்த்தி செய்ய அரசாங்கத்தால் முடியாமல் போய்விட்டது.’\nஅறிக்கையில், இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வசனங்களில், முதலாவது வசனம் உண்மையாயினும், இரண்டாவது வசனம் உண்மையல்ல.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவை அந்தப் பதவியில் அமர்த்தியதை அடுத்து, உருவாகிய நெருக்கடி நிலைமை தான், மனித உரிமை விடயத்தில் தமது கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போனமைக்குக் காரணம் என, அரசாங்கம் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.\n2015ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியே, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், இணை அனுசரணை வழங்கிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதிலிருந்து, கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை, அந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற, அரசாங்கத்துக்கு மூன்றாண்டுகள் இருந்தன. மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகவிருந்த 51 நாள்களில் தான், அரசாங்கம் அவ்வனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றவிருந்ததா\nபோர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட, உள்நாட்டு நீதிமன்றம் ஒன்றின் மூலம் விசாரணை செய்வதே, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேணையின் மூலம், அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட பிரதான பொறுப்பாகும்.\nஅதற்குப் புறம்பாக, காணாமற்போனோருக்கான அலுவலகம் ஒன்றை நிறுவுதல், உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்கல், சேதங்களுக்குப் பரிகாரம் காண்பது, நடந்தவைகளை மீண்டும் நிகழாதிருத்தல் ஆகியவற்றுக்கான பொறிமுறையொன்றை உருவாக்குதல், மனித உரிமை மீறியவர்கள் படைகளில் இருப்பதற்கோ, அவற்றில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கோ இடமில்லாத வகையில் படைகளைச் சீர்திருத்தல், ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள், சிறுபான்மைச் சமயத்தவர்கள் ஆகியோருக்கும் சிவில் சமூக அமைப்புகள், சமயத்தலங்கள் ஆகியவற்றுக்கும் எதிரான தாக்குதல்களைப் பற்றி விசாரணை செய்தல், அ��்தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், எதிர்காலத்தில் அது போன்ற தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுத்தல், பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீளாய்வு செய்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்து, அதை இரத்துச் செய்தல் ஆகியனவும் அப்பிரேரணை மூலம், அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.\nகடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கம் இவற்றில் எத்தனை பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளது, அதற்கு இருந்த தடைகள் என்ன\nஎனவே, அரசாங்கம் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற மைத்திரி-மஹிந்த சதியை, அதற்கான தடையாகக் காட்ட முற்படுவது விந்தையான விடயமாகும்.\nஇப்போதைக்கு அரசாங்கம், இவற்றில் காணாமற்போனோருக்கான அலுவலகத்தை மட்டும் நிறுவியுள்ளது. உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள், ஓரிரு வாரங்களுக்கு முன்னர் தான் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், ஜனாதிபதி அதற்கும் சில தடைகளைப் போட்டுக் கொண்டு இருக்கிறார்.\nபயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக, அரசாங்கம் மற்றொரு சட்டத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது. அது தற்போதைய சட்டத்தை விடவும் பயங்கரமானது எனத் தமிழ்த் தரப்பினர் மட்டுமல்லாது, சிங்களத் தரப்பினரும் கூறி வருகின்றனர்.\nபிரதான பொறுப்பான, போர்க் காலச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்காக வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதலைப் பற்றி, அரசாங்கம் கடந்த மூன்றாண்டுகளில் சிந்திக்கவே இல்லை. இந்த நிலையில் தான் அரசாங்கம், இந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற மேலும் இரண்டு வருட கால அவகாசம் கேட்கப் போகிறது.\nமனித உரிமை விடயத்தில், தமது கடமைகளை நிறைவேற்றுவதற்காக, அரசாங்கம் கால அவகாசம் கோரும் முதலாவது முறை இதுவல்ல. 2015, 2017ஆம் ஆண்டுகளிலும் அரசாங்கம் இதே கோரிக்கையை விடுத்து, கால அவகாசத்தையும் பெற்றுக் கொண்டது.\nதமிழ் அரசியல் கட்சிகள், அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதை எதிர்த்த போதிலும், மனித உரிமைகள் பேரவை, அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் போல் தான் தெரிகிறது.\nஇம்முறை மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைப்பதில், தலைமை தாங்கும் பிரிட்டனின் இலங்கைக்கான தூதுவர், கடந்த வ��ரம் மன்னாரில் இதைத் தெளிவாகவே கூறியுள்ளார்.\nஎவ்வளவு தான் கால அவகாசம் வழங்கப்பட்டாலும், இலங்கையில் எந்தக் கட்சி பதவியில் இருந்தாலும், அரசாங்கம் மேலே குறிப்பிட்டவற்றில் வேறு எந்தப் பொறுப்பை நிறைவேற்றினாலும், போர்க் கால மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக, நீதிமன்றம் ஒன்றை நிறுவப் போவதில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.\nமஹிந்த தொடர்ந்தும் பதவியில் இருந்திருந்தால், சிலவேளை மனித உரிமைகள் பேரவை அவ்வாறானதொரு நீதிமன்றத்தைத் தாமாக நிறுவியிருக்கவும் கூடும். ஏனெனில், மஹிந்த எடுத்த எடுப்பிலேயே மனித உரிமைகள் பேரவையின் பிரேணைகளை நிராகரித்து வந்தார். எனவே தான், ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகராக, நவநீதம் பிள்ளை இருந்த காலத்தில், தனித் தனிச் சம்பவங்களாகவன்றி, பொதுவாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பதைப் பற்றிய விசாரணையொன்று நடைபெற்றது. பாலியல் குற்றங்களைத் தவிர்ந்த, படையினர் செய்த அத்தனை குற்றங்களையும் புலிகளும் செய்துள்ளனர் என அந்த அறிக்கை கூறியது.\n2015ஆம் ஆண்டு பிரேரணை மூலம், தனித் தனிச் சம்பவங்களாக, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட உள்நாட்டு நீதிமன்றமொன்றை நிறுவுமாறு பேரவை கூறுகிறது.\nதற்போதைய அரசாங்கம், அதை மஹிந்தவைப் போல் நிராகரிக்காமல், கால அவகாசம் கேட்டுக் கேட்டு ஒத்திவைத்துக் கொண்டு போகிறது. மஹிந்த பதவியில் இருந்தால், மனித உரிமைப் பேரவை, நவநீதம் பிள்ளையின் காலத்தில் போல், தாமாகவே அவ்வாறானதொரு நீதிமன்றத்தை நிறுவியிருக்கவும் கூடும்.\nமனித உரிமைகள் பேரவையின் பிடி இறுகிய விதம்\nஇலங்கையில் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவடைந்து, ஒரு வாரத்தில் அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கைக்கு வருகை தந்தார். அவரது விஜயத்தின் இறுதியில், அவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில், போர்க் காலச் சம்பவங்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூறலுக்கு ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஅதே ஆண்டு சில நாடுகள், இலங்கை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு பிரேரணையை நிறைவேற்ற முற்பட்ட போது, இலங்கை அரசாங்கம் அதற்கு முன்னர், தாமாக முன் வந்து அப் பேரவையில் பிரேரணையொன்றை நிறைவேற்றியது. மேற்படி அறிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளும் என்பதே அந்தப் பிரேரணையின் சாராம்சமாகும். ஆனால், அரசாங்கம் அந்த உடன்பாட்டின் பிரகாரம் செயற்படாததால், பான் கி மூன் இலங்கையில் மனித உரிமை விடயம் தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு, 2010ஆம் ஆண்டு தருஸ்மன் குழுவை நியமித்தார். அதைக் கண்ட ஜனாதிபதி ராஜபக்‌ஷ, அதே ஆண்டு தாமும் ஒரு குழுவை நியமித்தார். அதுதான், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவாகும்.\nஅதற்கு என்ன பொறுப்பைக் கொடுப்பது என்று தெரியாமல், புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை ஏன் தோல்வியடைந்தது என்று ஆராயுமாறு ராஜபக்‌ஷ கூறினார். தாம் எதிர்த்த போர் நிறுத்த உடன்படிக்கை, ஏன் தோல்வியடைந்தது என்று ஆராய, அவர் ஆணைக்குழுவொன்றை நியமித்தமை விந்தையாகும்.\nஆனால், முன்னாள் சட்ட மா அதிபர் சி.ஆர். டி சில்வாவின் தலைமையிலான அந்த ஆணைக்குழு, நல்லதோர் அறிக்கையை 2011ஆம் ஆண்டு வெளியிட்டு இருந்தது. போர்க் கால மனித உரிமை மீறல்களில் முக்கியமானவற்றைப் பற்றி விசாரணை செய்யுமாறு மட்டுமல்லாது, அதிகாரப் பரவலாக்கல் விடயத்திலும் அக்குழு தமது அறிக்கையில் பரிந்துரைகள் செய்தது. ஆனால், அரசாங்கம் அந்தப் பரிந்துரைகளையும் அமுலாக்க விரும்பவில்லை. இந்த நிலையில் தான், அமெரிக்கா தலைமையில் சில நாடுகள் 2012ஆம் ஆண்டு, மனித உரிமைப் பேரவையில் ஒரு பிரேரணையை நிறைவேற்றின. இலங்கை அரசாங்கமே நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே, அந்தப் பிரேரணையின் சாராம்சமாகும்.\nஅரசாங்கம் அதனை நிராகரித்தது. ஆனால், அந்தப் பிரேரணைக்கு அமைய, ஒரு தேசிய நடவடிக்கை திட்டத்தை (National Action Plan) பேரவையில் சமர்ப்பித்தது. பேரவை, அது திருப்திகரமானதாக இல்லை எனக் கூறி, 2013ஆம் ஆண்டு மற்றொரு பிரேரணையை நிறைவேற்றியது. அதில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மட்டுமன்றி, போருக்குப் பின்னரான பல மனித உரிமை மீறல்களுக்கும் பரிகாரம் காணுமாறு கூறப்பட்டது.\nசிறுபான்மை சமயத்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், அதிகாரப் பரவலாக்கல் வடமாகாண சபைத் தேர்தல் போன்றவையும் அதில் உ���்ளடக்கப்பட்டன. அந்த வருடம், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, சர்வதேச விசாரணையொன்றின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.\nஆனால், போர்க் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு, பேரவை இலங்கை அரசாங்கத்தையே மீண்டும் கோரியது. அரசாங்கம் அந்தப் பிரேரணையையும் நிராகரித்துவிட்டுப் பிரேரணை மூலம் விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதாக காட்டிக் கொண்டது. ஆனால், அது போதுமானது அல்ல எனக் கூறிய உயர் ஸ்தானிகர், சர்வதேச விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு மனித உரிமைகள் பேரவைக்கு ஆலோசனை வழங்கினார்.\nஅத்தோடு, வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள், தண்ணீர் கேட்டுப் போராடிய வெலிவேரிய மக்கள் மீதான தாக்குதல் போன்ற விடயங்களும் அந்த வருட பிரேரணையில் உள்ளடக்கப்பட்டன.\nஇவ்வாறு, தமது பிடியை இறுக்கிக் கொண்டு வந்த பேரவை, 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், அதைச் சற்றுத் தளர்த்திவிட்டு, தற்போது மீண்டும் சற்று கடும் தொனியில் பேச ஆரம்பித்துள்ளது\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்தி திணிப்பின் அரசியலுக்கு பதில், தமிழ் திணிப்பு\nமும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மீண்டும் துவங்கியது\n‘’நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன’’ - ஆய்வில் தகவல்\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் ஏன் வரவில்லை - ஜனா­தி­பதி மைத்­திரி கேள்வி\nஇந்தி திணிப்பின் அரசியலுக்கு பதில், தமிழ் திணிப்பு\n`தாய் மொழியில் படிப்பதால் சுயமாகச் சிந்திக்கிறோம்' தாய் மொழியில் படிப்பதால் சுயமாகச் சிந்திக்கிறோம். சர்வதேச நாடுகள் திரும்பிப் பார்க்கும் வகையில் நம் ஆராய்ச்சி இருக்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். https://www.vikatan.com/news/tamilnadu/scientist-mayilsamy-annadurai-talks-about-mother-language\nமும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மீண்டும் துவங்கியது\nதபால் துறைத் தேர்வில் தமிழைத் தவிர்த்தார்கள்... கொதித்தது தமிழகம். தேர்வை ரத்துசெய்தார்கள். அடுத்தடுத்து தமிழகத்தின் மீது மத்திய அரசு கற்களை வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பலரும் கலங்கி நிற்கும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமை (எ��்.ஐ.ஏ) சட்டத்திருத்தம் என்கிற பெயரில் அடுத்த அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது பி.ஜே.பி அரசு. ‘‘மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதாகத் தோன்றும். அத்தோடு நின்றுவிட்டால் பராவாயில்லை. ஆனால், பொடா, தடா சட்டங்கள் போல இதையும் அப்பாவிகள் மீதும் பாய்ச்சுவார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் போர்க்குரலை ஒடுக்கும் வகையில், இந்த என்.ஐ.ஏ களத்தில் இறக்கிவிடப்படும் ஆபத்து காத்திருக்கிறது’’ என்கிற கலவரமான பேச்சுகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. தேசியப் புலனாய்வு முகமை தொடர்பான சட்டத்தைத் திருத்தம் செய்து, புதிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி யிருக்கிறது மத்திய அரசு. கடந்த பத்தாண்டுகளில் அந்த அமைப்பின்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சட்டத்திருத்தம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்தபோதே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்தைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இதுவரை இந்த அமைப்பு தனிப்பட்ட முறையில் யாருக்கு எதிராகவும் செயல்பட்டதில்லை. இதுவரை 272 வழக்குகளை விசாரித்து அதில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதத் தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றுடன், பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இணையக் குற்றங்களையும் இந்த அமைப்பு விசாரிக்கும்’’ என்று அறிவித்தார். அமித் ஷா தந்துள்ள இந்த விளக்கம்தான் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘‘இந்தச் சட்டத்திருத்தம் கருத்துச் சுதந்திரத்துக்குக் கல்லறை கட்டும் முயற்சி. இனி என்.ஐ.ஏ நினைத்தால் யாருடைய சமூக வலைத்தளத்திலும் நுழைந்து ஆராய முடியும். மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளை அடியோடு ஒழிப்பதற்கே, இணையதளக் குற்றங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த நாட்டின் அதிகாரமிக்க அமைப்பாக இனி என்.ஐ.ஏ மாறும். இந்த அமைப்புக்கு என்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் செ��ல்கிறது சட்டத் திருத்தம். வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான குற்றச்செயல்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரத்தையும் என்.ஐ.ஏ அமைப்புக்குத் தருகிறது இந்தச் சட்டத்திருத்தம். ‘இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்’ என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் சொன்னாலும், ஓர் அமைப்புக்கு இத்தனை அதிகாரம் ஆபத்தை ஏற்படுத்திவிடாதா என்கிற கேள்வியும் எழுகிறது’’ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சிவா, சுப.உதயகுமார், வானதி சீனிவாசன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ‘‘என்.ஐ.ஏ சட்டம் குறித்தே வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதற்குள் இந்த மசோதாவை மத்திய அரசு ஏன் கொண்டுவருகிறது’’ என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதேபோல இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். குறிப்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘‘இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை’’ என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதேபோல இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். குறிப்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘‘இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை’’ என்று கேள்வி எழுப்பினார். ஒவைசியின் கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, ‘‘பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லவேண்டாம்’’ என்றார். “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப்போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே’’ என்று கேள்வி எழுப்பினார். ஒவைசியின் கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, ‘‘பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லவேண்டாம்’’ என்றார். “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப்போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே’’ என்று அமித் ஷாவிடம் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், கருத்துக் கூற முடியாது’’ என்று பின்வாங்கினார் அமித் ஷா. அமித் ஷாவின் பதிலில் தமிழகத்தைச் சேர்ந்த சமூகப்போராளிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகிக் கின்றனர். ‘‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரும், பி.ஜே.பி-யின் சித்தாந்த அணுகுமுறைகளைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் ‘அர்பன் நக்சல்’ என்று வர்ணிக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியம் பேசுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது மேலும் அச்சமூட்டுகிறது’’ என்கின்றனர், தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள். நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், ‘‘மாநில காவல்துறையின் அனுமதி இல்லாமலே ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்து விசாரிப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதேபோல், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-யையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் அதை முடக்கும் பொருட்டு தமிழகத்துக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அ��ித் ஷா ஏற்பாட்டில் நடக்கும் ‘ஆபரேஷன் தமிழ்’ ஆகத்தான் இதைப் பார்க்கிறோம்’’ என்றனர். இந்தச் சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தி.மு.க தலைவரான திருச்சி சிவாவிடம் கேட்டோம். ‘‘கள்ளநோட்டு அச்சடிப்பு, சைபர் க்ரைம், ஆயுதக்கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற சில குற்றங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூடுதலாக விசாரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் அதிகாரிகள் தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம் இருந்தது. இப்போது அதிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் செஷன்ஸ் கோர்ட்டுகளை இனி என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்போகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிற அளவுக்கோ, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளால் விசாரிக்க முடியாத வழக்குகளையோ, இந்திய நாட்டின் எல்லையோரத்தில் நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாதத்தையோ, என்.ஐ.ஏ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காகப் பழிவாங்கும் விதமாக இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கடந்த காலத்தில் தடா, பொடா சட்டங்கள் தோல்வியைச் சந்தித்தன. இப்போது மீண்டும் என்.ஐ.ஏ-க்கான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் நான் பேசினேன். ஆளும் பி.ஜே.பி அரசு நிச்சயமாக இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார். பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நம்மிடம், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. மீத்தேன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். வருங்காலங்களில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ-வின் இந்தச் சட்டத்திர���த்தம் பயன்படுத்தப்படலாம். இது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் சதித்திட்டம்தான் இது’’ என்றார். மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டத்திருத்தத்தை முழுமையாக நான் இன்னும் படிக்கவில்லை. பொதுவாக, நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகள்தான். வாழ்வாதாரத் துக்காக பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்துக்கும் அசாமுக்கும் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எல்லையைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்வாதாரத்துக்காக உலகம் முழுவதும் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகப் பரவியிருக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இதுபோல திருப்பி அனுப்பினால் என்னாகும்’’ என்று அமித் ஷாவிடம் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், கருத்துக் கூற முடியாது’’ என்று பின்வாங்கினார் அமித் ஷா. அமித் ஷாவின் பதிலில் தமிழகத்தைச் சேர்ந்த சமூகப்போராளிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகிக் கின்றனர். ‘‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரும், பி.ஜே.பி-யின் சித்தாந்த அணுகுமுறைகளைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் ‘அர்பன் நக்சல்’ என்று வர்ணிக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியம் பேசுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது மேலும் அச்சமூட்டுகிறது’’ என்கின்றனர், தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள். நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், ‘‘மாநில காவல்துறையின் அனுமதி இல்லாமலே ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்து விசாரிப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதேபோல், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-யையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் அதை முடக்கும் பொருட்டு தமிழகத்துக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அமித் ஷா ஏற்பாட்டில் நடக்கும் ‘ஆபரேஷன் தமிழ்’ ஆகத்தான் இதைப் பார்க்கிறோம்’’ என்றனர். இந்தச் சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தி.மு.க தலைவரான திருச்சி சிவாவிடம் கேட்டோம். ‘‘கள்ளநோட்டு அச்சடிப்பு, சைபர் க்ரைம், ஆயுதக்கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற சில குற்றங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூடுதலாக விசாரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் அதிகாரிகள் தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம் இருந்தது. இப்போது அதிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் செஷன்ஸ் கோர்ட்டுகளை இனி என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்போகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிற அளவுக்கோ, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளால் விசாரிக்க முடியாத வழக்குகளையோ, இந்திய நாட்டின் எல்லையோரத்தில் நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாதத்தையோ, என்.ஐ.ஏ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காகப் பழிவாங்கும் விதமாக இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கடந்த காலத்தில் தடா, பொடா சட்டங்கள் தோல்வியைச் சந்தித்தன. இப்போது மீண்டும் என்.ஐ.ஏ-க்கான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் நான் பேசினேன். ஆளும் பி.ஜே.பி அரசு நிச்சயமாக இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார். பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நம்மிடம், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. மீத்தேன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். வருங்காலங்களில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ-வின் இந்தச் சட்டத்திருத்தம் பயன்படுத்தப்படலாம். இது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் சதித்திட்டம்தான் இது’’ என்றார். மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டத்திருத்தத்தை முழுமையாக நான் இன்னும் படிக்கவில்லை. பொதுவாக, நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகள்தான். வாழ்வாதாரத் துக்காக பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்துக்கும் அசாமுக்கும் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எல்லையைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்வாதாரத்துக்காக உலகம் முழுவதும் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகப் பரவியிருக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இதுபோல திருப்பி அனுப்பினால் என்னாகும் ‘எல்லோருக்கும் ஒரு தேச உரிமை உண்டு’ என்று ஐ.நா. கூறியிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் அதையெல்லாம் கேள்விக்குறியாக்குகிறது. இவ்விவகாரத்தைத் தீர்க்க விசாலமான பார்வை தேவை’’ என்றார். தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப வசதிகளாலும் நவீன ஆயுதங்களாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பயங்கரவாதம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்போதிருக்கும் சட்டங்களின் மூலம் முற்றிலுமாக பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. எனவே, என்.ஐ.ஏ-வில் புதியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே இன்று சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட முடியும் என்பதற்கு, சமீபத்திய சில வழக்குகளே உதாரணமாக இருக்கின்றன. எந்தவொரு சட்டத்திருத்தமும் செய்யப் படும்போது, ‘இது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப் படும்’ என்று எதிர்க்கட்சியினர் கூறுவது வாடிக்கைதான். இதற்கான பதில்களை சட்டத்திருத்த விவாதத்தின்போதே அமித் ஷா மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை ‘எல்லோருக்கும் ஒரு தேச உரிமை உண்டு’ என்று ஐ.நா. கூறியிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் அதையெல்லாம் கேள்விக்குறியாக்குகிறது. இவ்விவகாரத்தைத் தீர்க்க விசாலமான பார்வை தேவை’’ என்றார். தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப வசதிகளாலும் நவீன ஆயுதங்களாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பயங்கரவாதம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்போதிருக்கும் சட்டங்களின் மூலம் முற்றிலுமாக பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. எனவே, என்.ஐ.ஏ-வில் புதியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே இன்று சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட முடியும் என்பதற்கு, சமீபத்திய சில வழக்குகளே உதாரணமாக இருக்கின்றன. எந்தவொரு சட்டத்திருத்தமும் செய்யப் படும்போது, ‘இது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப் படும்’ என்று எதிர்க்கட்சியினர் கூறுவது வாடிக்கைதான். இதற்கான பதில்களை சட்டத்திருத்த விவாதத்தின்போதே அமித் ஷா மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை’’ என்றார். தீவிரவாதிகளை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவைதான். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கான கறுப்புச் சட்டமாக அதைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்கூட இப்படி கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கினார்கள். ஒருகட்டத்தில் அவர்களே அத்தகைய சட்டத்தைத் திரும்பப் பெற்ற வரலாறு இங்கே உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. பி.ஜே.பியை எதிர்ப்போர் யார்’’ என்றார். தீவிரவாதிகளை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவைதான். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கான கறுப்புச் சட்டமாக அதைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்கூட இப்படி கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கினார்கள். ஒருகட்டத்தில் அவர்களே அத்தகைய சட்டத்தைத் திரும்பப் பெற்ற வரலாறு இங்கே உண���டு என்பதை மறந்துவிடக் கூடாது. பி.ஜே.பியை எதிர்ப்போர் யார் பத்திரிகையாளர்கள் பட்டியல் தயார் பி.ஜே.பி-க்கு எதிராக எந்தெந்த ஊடகங்கள் செயல்படுகின்றன, எந்தெந்தப் பத்திரிகையாளர்கள் இதில் முன்னணியில் உள்ளனர் என்று பட்டியல் தயாரிக்குமாறு பி.ஜே.பி தலைமை, தமிழகத்திலுள்ள ஒரு பத்திரிகையாளரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. சாணக்கியத்தனம் நிறைந்த அந்தப் பத்திரிகையாளர் நீளமான ஒரு பட்டியலைத் தயாரித்து டெல்லியில் ஒப்படைத்துவிட்டு, தமிழக ஊடகங்களை முடக்க சில ஆலோசனைகளையும் வழங்கியிருப்பதாக ஊடக வட்டாரத்தில் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. https://www.vikatan.com/government-and-politics/politics/nia-amendment-bill-amit-shah-attack\n‘’நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன’’ - ஆய்வில் தகவல்\nAICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளை முறைப்படுத்துகிறது தமிழ்நாட்டில் 4 பொறியியல் கல்லூரிகள் மூடுப்படலாம் என தகவல் இந்திய அளவில் நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட 75 கல்லூரிகளில் ஆள்சேர்க்கை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்புகளை விருமபி தேர்வு செய்யாததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் உத்தரப்பிரதேசத்தில் வருகின்றன. இந்த தகவலை AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்டிப உத்தரப்பிரதேசத்தில் 31, பஞ்சாப் 6, சட்டீஸ்கர் 5, அரியானா 5, உத்தரகாண்ட் 4, தமிழ்நாடு, 4, மத்திய பிரதசம் 4, குஜராத் 4, ராஜஸ்தான் 2, தெலங்கானா 2, ஒடிசா 2, மத்திய பிரதேசம் 2 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது. ஏ.ஐ.சி.டி.இ. தகவலின்படி மொத்தம் 264 பொறியியல் கல்லூரிகள் அனுமதி இன்றி தொடங்கப்பட்டுள்ளன. https://www.ndtv.com/tamil/india-over-75-engineering-colleges-to-shut-down-report-2072313\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் ஏன் வரவில்லை - ஜனா­தி­பதி மைத்­திரி கேள்வி\n மிக மிக முக்கியமான பிரச்சினை ஒன்றில் இதுவரை தமிழின அழிப்பாளர்களின் கைக்கூலிகள் போல ஒதுங்கியிருப்பதுடன் மட்டுமல்ல, கன்னியாவின் ஆக்கிரமிப்புக்கு முழுத் துணை போபவர்களாகவும் சம்மந்��ன்-சுமந்திரன் கோஷ்டி மாறியிருப்பது தெளிவாகப் புலப்படுகிறது.\nகால அவகாசம் கோருதல் எப்போது முடிவடையும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=18", "date_download": "2019-07-20T03:06:01Z", "digest": "sha1:U66UVAS46KOR4R24P6C2GNDIV6WWMCF6", "length": 12030, "nlines": 209, "source_domain": "mysixer.com", "title": "12.12.1950", "raw_content": "\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\nசமூகத்தின் கறையைப் போக்கும் ஆடை - விவேக் பிரசன்னா\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nஒருவன் சாகும் தருவாயில், நாராயணா என்கிற நாமத்தைச் சொல்லிவிட முடிகிறது என்றால், அவன் நேராக சொர்க்கத்திற்குச் செல்கிறான் என்பது நமது நம்பிக்கை.\nஅதுவே ஒருவன் சாகும்.தருவாயில், அந்த நாராயணன் சாகிறவனின் நாமத்தைக் கூறி அழைத்துவிட்டால், அதற்கப்புறம் வேறு என்ன வேண்டும்\nஅப்படி, கபாலி செல்வாவின் இறுதி. நொடியில், அவரை வழி நடத்தும் தெய்வமான ரஜினிகாந்த், சொல்லுங்க செல்வா என்று பேச ஆரம்பிக்க, நிம்மதியாக விடைபெற்றுவிடுகிறார் , கபாலி செல்வா.\nஇந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாக ஆகிப்போவதற்கு முன்பே, சினிமா ஒரு மதமாகிப் போனது. குறிப்பாகத் தமிழகத்தில், சினிமா மக்களுடன் ஒரு அங்கமாகவே மாறிப்போய்விட்டது என்றே சொல்லலாம்.\nஅப்படி, துணைக்கு.யாரும் இல்லாத ஒரு காலகட்டத்தில் , செல்வாவிற்குத் துணையாகிப்போகிறது ரஜினிகாந்த் இன் படங்கள்.\nவளர்ந்து, குடும்பம் குழந்தை என்று ஆன பிறகும், தீவிர ரஜினி ரசிகராக இருக்கும் கபாலி.செல்வா, தனது ஆதர்ச நாயகன் அவமானப்பட்டுவிடக்.கூடாது என்பதற்காக, ஒருவனை தடுக்க அது கொலையில் முடிய, ஜெயிலுக்குச் சென்றுவிடுகிறார்.\nஅதன்பிறகு, ஜெயிலில், ஒவ்வொரு சுவாசமும் ரஜினியாகப்போகிறது. அப்படிப்பட்ட தீவிர ரசிகரான தங்களது குங்ஃபூ மாஸ்டருக்கு பரோலில் அழைத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்க, நான்கு மாணவர்கள் முயல்கிறார்கள்.\nஅதுதான், 12.12.1950 ரசிகனின் கதை.\nரஜினிகாந்தைப் பற்றி பேசுவதாக இருந்தால் அல்லது ரஜினியின் வரலாற்றை எழுதுவதாக இருந்தால் கமல்ஹாசன் பற்றிக் குறிப்பிடாமல் எதுவும் முழுமையடையாதே\nஇதிலும், கமல்ஹாசனைப் பார்த்து நடிக்க வந்து காவல்துறை அதிகாரியாகிப் போன, தம்பிராமையா வை வைத்து கலகலப்பூட்டுகிறார்கள்.\nகமல்ஹாசனைக் கிண்டல் செய்கிறார்களோ என்று நினைத்துவிட முடியாத படி, தம்பிராமையா நம்மை வேறு ஒரு பொழுதுபோக்கிற்கு அழைத்துச் சென்று விடுகிறார்.\nரஜினி முகமூடி அணிந்துவிட்டபடியால் அசம்பாவிதம் நடக்காது என்று நம்ப வைத்து, ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள்.\nயோகிபாபு, கவுண்டமணி இல்லை .என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் அல்லது இயக்குநர்கள் அவருக்குப் புரியவைக்க வேண்டும். மூத்த கலைஞர்களை அவர் கலாய்த்து காமெடி செய்வது ஏற்புடையதாக இல்லை.\nரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரசாந்த் கிருபாகரன் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.\nரிஷா, இந்தப் படத்தில் கவர்ச்சி நடனம் ஆடுபவர் என்பதையும் தாண்டி காமெடிக்கும் உதவியிருக்கிறார்.\nபோஸ்டரைக் காப்பாற்றப் போய் தன் வாழ்க்கையை இழக்கும் கபாலி செல்வா, ஒட்டுமொத்த வெறித்தனமான ரசிகர்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார், ஏற்றுக் கொள்வது ரசிகர்கள் கையில்.\nபேய்ப்படம் என்று சொன்னால் நடிப்பதையே விட்டுவிடுகிறேன் - சந்தீப் சவால்\nகேப்மாரியுடன் ஓய்வு பெறும் எஸ் ஏ சி\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/2/", "date_download": "2019-07-20T02:57:01Z", "digest": "sha1:T7UVLWU67OWMBJ5Y3YWA4HAODZNOF2RU", "length": 19070, "nlines": 161, "source_domain": "srilankamuslims.lk", "title": "விளையாட்டு Archives » Page 2 of 29 » Sri Lanka Muslim", "raw_content": "\nஅல்-அஷ்ரக் பழைய மாணவர் சங்க கிரிக்கெட் போட்டி 2010 ம் ஆண்டு அணி சம்பியனானது\nநிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரால் வருடா வருடம் கொண்டாடப்படும் பழைய மாணவர்களை ஒன்றுசேர்க்��ும் நிகழ்வின் ஒரு அங்கமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி நேற்று � ......\nமருதமுனை மத்திய கல்லூரியின் “ஷம்ஸ் தினம்-2018”நிகழ்வையொட்டி பழைய மாணவர்கள் பங்கு கொள்ளும்;; கிரிக்கட் சுற்றும் போட்டி\nமருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின்; பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிக்கு 11பேர் கொண்ட 5 ஓவர் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்; போட்டிக்கான அணிகளை நிரல்படுத்தும் நிகழ்வு ......\nகந்தளாய்: அல் தாரிக் இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு\nதிருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் மற்றும் குழு போட்டிகளில் 245 புள்ளிகளைப் பெற்று கந்தள� ......\nகந்தளாய் அஸ் ஸபா இளைஞர் கழகம் சம்பியன்\nகந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கந்தளாய் அஸ் ஸபா இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அணிக்கு ஆறு பே� ......\nகொழும்பு 9 கைரியா மகளிா் கல்லுாாியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி\nகொழும்பு 9 கைரியா மகளிா் கல்லுாாியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கல்லுாாியின் அதிபா் திருமதி ஏ.எல்.எஸ். நசீரா ஹசனாா் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டிகளின்போது கல்லுாாியின் 1000க� ......\nஉக்குரஸ்ஸபிட்டிய கிரீன் ஸ்டார் விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Green Star Champion League 2018 கிரிக்கெட் சுற்றுப்போட்டி டிசம்பர் 5, 6, 7 ஆம் திகதிகளில் கடுகாஸ்தோட்டை ராஹுல கல்லூரி மைதானத்தில் இட ......\nசாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் வீரர்கள் கௌரவிப்பும், வருடாந்த பொதுக்கூட்டமும்\nசாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு திறமைகாட்டிய வீரர்கள் கௌரவிப்பும், வருடாந்த பொதுக்கூட்டமும் இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் செ ......\nதிருகோணமலை APL கிண்ணத்தை சுவீகரித்தது மினா விளையாட்டுக் கழகம்\nகுருநாகல் அஸ்மா வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் அணுசரனையில் அல்அக்ஸா விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் முள்ளிப்பொத்தானை யுனிட் 10ல் அல்தாருஸ்ஸலாம் பாடசாலை விளையாட்டு மைதானத்� ......\nயாழ் தேசிய மீலாத் விழா விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகள் பூர்த்தி\nயாழ்ப்பா��த்தில் இடம்பெறவுள்ள தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வடக்கில் இடம்பெறவுள்ளன. அவற்றின் விபரங்களாவன. கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்ட ......\nமருதமுனை நௌபல் எழுதிய “பச்சை இரத்தம் நீந்தும் காடு” கவிதை நூல் வெளியீடு\nஇலங்கை நிருவாகசேவை அதிகாரியான மருதமுனையைச் சேர்ந்த முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல் எழுதிய ‘பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூல் வெளியீடு எதிர் வரும் ஞாயிற்றுகிழமை(26-11-2017)காலை 9.35 மண ......\nபௌஸான் உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் பயணம்\nமுள்ளிப்பொத்தானை நிருபர் எம் எஸ் அப்துல் ஹலீம் தி/ கிண்/ முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், முஹம்மதியா விளையாட்டுக் கழக வீரருமான S. பௌஸான் உதைபந்தாட்ட போட்டியில் கலந்து ......\nபாத்திமா ஸிமாரா அலியின் “கரையைத் தழுவும் அலைகள்” கவிதை நூல் வெளியீடு\nM.N.M Farwish எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் “கரையைத் தழுவும் அலைகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு -10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில் இன்று (19) மாலை இடம்பெற்றபோது பிரதம விருந்தினரா ......\nU-19 ஆசியக்கோப்பை: பாகிஸ்தானை 63 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் சாம்பியன்\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் U-19 ஆசியக்கோப்பை: பாகிஸ்தானை 63 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் சாம்பியன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வ� ......\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுரங்க லக்மால் பந்து வீச்சில் உலக சாதனை\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுரங்க லக்மால் தான் வீசிய 46 பந்துகளுக்கு ரன்களை விட்டுக்கொடுக்காது சாதனை முதல் ரன்னை விட்டுக்கொடுக்கும் முன், அதிக பந்துகளை � ......\nஅக்கரைப்பற்று: சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த (2017) சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலயத்தின் விளையாட்� ......\nஅல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் சீருடை மற்றும் கழக கொடி அறிமுக விழா\nஅட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் சீருடை மற்றும் கழக கொடி அறிமுக விழா நேற்று முன்தினம் (28) அட்டாளைச்சேனை Beach Gust இல் நடைபெற்றது. அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.இத்ரீஸ� ......\nகாக்காமுனை நெஷனல் அணி சம்பியனானது\nகிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆயிலியடி மதினா விளையாட்டு கழகத்தின்52 ஆவது உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நேற்று(28)ஆயிலியடி மைதானத்தில் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு காக்காமுனை நெஷன� ......\nவரலாற்றில் முதல் தடவையாக அரபுக் கல்லூரியில் இல்ல விளையாட்டுப்போட்டி\n(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் வரலாற்றில் முதல் தடவையாக மாணவர்களுக்கிடையிலான இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு ( ......\nசர்வதேச ஊடங்கங்களில் இலங்கை கிரிக்கட் அணி தொடர்பாக பரபரப்பான செய்தி\nஇலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் செய்வினை வைத்து வெற்றி பெற்றதாக வெளியான தகவலால் கிரிக்கெட் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து சமீபத்தி� ......\nமுரளிதரனின் பந்து வீச்சை முறையற்ற பந்து வீச்சு என அறிவித்த நடுவர் டேரல் ஹேர் திருட்டு குற்ற சாட்டில் கைது\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டேரல் ஹேர் திருட்டு வழக்கில் ம� ......\nஒரே வருடத்தில் மூன்று முறை வெள்ளையடிப்பு ( வைட் வோஸ்) ஆகி இலங்கை மோசமான சாதனை\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி ஒரே வருடத்தில் மூன்று முறை வெள்ளையடிப்பு ( வைட் வோஸ்) ஆகிய முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. பாகிஸ்தான் – இலங்கை அணி ......\nபிபா’ விருது: 2017ம் ஆண்டின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு\nலண்டன்: 2017ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான ‛பிபா’ விருதினை, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார். சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ‘பிபா’ சார்பில் ஆண்டுதோறும் தலை� ......\n173 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழப்பு\nபாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில், 173 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்தது இலங்கை. ஐக்கிய அரபு இராச்சியத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட ......\nஸாஹிரா சுப்பர் 16 இறுதிப் போட்டியில் ஹமீத் அல் ��ுசெய்னி தகுதி\nஸாஹிரா பழைய மாணவத் தலைவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஸாஹிரா சுப்பர் 16 போட்டிகளின் பிரதான கிண்ண இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கு ஹமீ� ......\nஅட்டாளைச்சேனை – மட்டகளப்பு தேசிய கல்விக் கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கட் மென்பந்து சுற்றுபோட்டி\nஅட்டாளைச்சேனை தேசிய கல்விகல்லூரியின் 25 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரிக்கும் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கும் இடையில் சினேக பூர்வமான கிரிக்கட் � ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24331", "date_download": "2019-07-20T04:19:37Z", "digest": "sha1:R5FGHF2B47UJLIUCHNEML6YKFKJI5FOU", "length": 11865, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "சித்த பிரமை, சுக்கிர தோஷம் நீக்கும் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nசித்த பிரமை, சுக்கிர தோஷம் நீக்கும் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில்\nதஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஞ்சனூரில் உள்ளது அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில். மூலவர் அக்னீஸ்வரர். தாயார் கற்பகாம்பாள். நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜர் மூலத்திருமேனியில்சிவகாமியுடன் (சிலா ரூபமாக) இருப்பது தனிசிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் ஈசன்பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே தான் இங்கு அம்மனை தன்வலப்பாகத்தில் சிவன் கொண்டருள்கிறார்\nகஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திருநீறு, உருத்திராக்கதாரியாக திகழ்ந்த அக்குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதுஅமர்ந்து “சிவமேபரம்பொருள்’ என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக்கண்டு வியந்தனர். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூ���் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராஜர்சன்னதியிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.\nஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தெட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சைசெய்தவர். செல்வந்தர் ஒருவர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் செய்து வந்தார். தினமும் அவர் கனவில் சுவாமி தோன்றி அவ்வுணவை உண்பதுபோல காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை.விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும், அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக ஐதீகம்.\nஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும், ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்போது அரசமரத்தின் எதிரில் கிழக்குநோக்கி ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது. கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. பழமையான கோயில். இக்கோயிலில் உள்மண்டபம், விநாயகர் சன்னதி, வலதுபக்கம் விசுவநாதர் சன்னதி. அடுத்து அம்பாள் சன்னதி. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சன்னதி, விநாயகர், மயூரசுப்பிரமணியர், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. தலமரமமான புரசு (பலாசு) மரத்தின் கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் உள்ளது. அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரக சன்னதி, நால்வர் சன்னதிகள் உள்ளன.இக்கோயில் காலை 7.30 முதல் மதியம் 12 வரை. மாலை 4.30 முதல் இரவு 9 மணிவரை நடை திறந்திருக்கும் இத்தலத்து இறைவனை வணங்கினால் உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கும். தோஷங்கள் நீங்கி, செல்வம் செழிக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை\nசித்த பிரமை சுக்கிர தோஷம் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில்\nசெல்வம் குறையாமல் இருக்க, தனலாபங்கள் பெருக தனாகர்ஷன ஹோமம்....\nகுடும்பத்தில் தரித்திர நிலை நீங்க வழிவகுக்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமை விரதம்\nஅக்னி சட்டி (பூச்சட்டி) வழிபாடு\nகல்வி வரம் அருளும் லட்சுமி ஹயக்ரீவர்\n: அற்புதமான பலன்கள் கிட்ட மந்திர ஜபங்கள் வழிபாடு\nபுத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் அருளும் ராகு பகவான்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/for-both-men-and-women-vitamin-e-capsule-is-more-beneficial-and-effective-for-hair-growth/", "date_download": "2019-07-20T03:26:42Z", "digest": "sha1:DE4REYRJ3O4JZRUYI7SEWFU33OSGAFQY", "length": 9997, "nlines": 67, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தலைமுடி வளர சிறந்த பலன் தரும் வைட்டமின் \"இ\"", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தலைமுடி வளர சிறந்த பலன் தரும் வைட்டமின் \"இ\"\nநீண்ட கருமையான தலை முடி, சுருளை, அடர்த்தி குறைந்த தலை முடி, ஏர்னெத்தி, வழுக்கை, சொட்டை, என்று தலை முடியில் இத்தனை வேறுபாடுகள். பெண்களில் சிலர் நீளமாக வைத்துக்கொள்ள ஆசை படுவார்கள், சிலர் குறைவாக ஆனால் ஆண்களில் தலையில் முடி இருந்தால் போதும் என்ற எண்ணம் மட்டும் உண்டு. நம் தலை முடியை பராமரிக்க மற்றும் வளர்க்க நம்மால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டிருப்போம். அது கடினமோ, எளிதோ தெரிந்தவர்களிடம், அம்மா, பக்கத்து வீட்டில் என ஆலோசனை கேட்டு முடிந்ததை முயற்சித்திருப்போம். தலைமுடி கொட்டுவது அதிகரித்தால் நாம் எதையோ இழந்தது போல சுறுசுறுப்பு, ஆர்வம், உற்சாகம் குறைத்தது போல உணர்வோம். இதற்க்கு எப்படியாவது தீர்வு கண்டு பிடித்து விட வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். சிலர் தினமும் தலைக்கு என்னை தேய்ப்பார்கள் சிலர் என்றைக்காவது, சிலர் அதுகூட இல்லாம���் தலைக்கு என்னை சிறிதளவு கூட வைக்க மாட்டார்கள்.\nஎளிய முறையில் தலை முடி வளர்க்க ஈஸியான டிப்:\nநம் பாட்டி தாத்தாக்கள் காலங்களில் தலை முடிக்கு தேங்காய் என்னை மாட்டே இருந்தது, இன்றைய காலத்தில் தலை முடிக்கு விதவிதமான எண்ணெய்கள் வந்துவிட்டன. ஆனால் இன்றைக்கும் சிறந்ததாக இருப்பது தேங்காய் என்னை.\nஒரு கிண்ணத்தில் ஐந்து அல்லது ஏழு ஸ்பூன் அளவில் தேங்காய் என்னை, இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் வெளக்கெண்ணெய் மற்றும் ஒரு டியூப் இந்த வைட்டமின் \"இ\" மருந்து மூன்றையும் நன்றாக மிஸ் செய்து தலையின் வேர்களில் நன்றாக தடவி பத்து நிமிடமாவது மசாஜ் கொடுக்க வேண்டும். பின் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ கொண்டு தலையை கழுவிடலாம். இரவில் தடவி வைத்துவிட்டு காலையில் குளிக்கலாம் அல்லது காலையில் தடவினால் முடிந்த அளவு இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கலாம். மருந்து பயன்படுத்துவதால் இந்த முறையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி வரவேண்டும் இப்படி தொடர்ந்த செய்து வந்தால் இரண்டு மாதத்திலேயே உங்களுக்கு நல்ல பலன் தெரியும்.\nஇரண்டாவது நிறைய பேருக்கு முன் நெற்றியில் முடி கொஞ்சம் கொஞ்சமாக கொட்டிக்கொண்டே இருக்கும் நிலையில் ஆண்களும் சேரி பெண்களும் சேரி நெற்றியில் சொட்டை ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள் மேலும் தங்கள் முகம் மாறி அழகு குறைவதை மன அளவில் கொண்டு வருந்திக்கொண்டே இருப்பார்கள். இதற்கும் இந்த வைட்டமின் இ பயன்பாடு சிறந்ததாக இருக்கிறது. இதற்க்கு இரண்டு ஸ்பூன் தேங்காய் என்னை, ஒரு ஸ்பூன் வெளக்கெண்ணெய், மற்றும் ஒரு வைட்டமின் \"இ\" டியூப் மூன்றையும் நன்றாக கலந்து முடி அதிகமாக கொட்டி இருக்கும் இடத்தில தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் மேல் குறிப்பில் சொன்னது போல இதையும் அதே முறையில் நேரம் பார்த்து தலையயை கழுவிடலாம்.\nஎந்த செயலுக்கும் முக்கியமானது பொறுமை ,அதனால் இந்த முறையை பொறுமையுடன் தொடர்ந்து பயன் படுத்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.\nவைட்டமின் \"இ\" மருந்து பயன் படுத்துவதால் இது தலையில் உள்ள பொடுகு, வறட்சி தன்மை, எரிச்சல், தலையில் உள்ள புன், ஆகியதை குறைத்து முடி வெடிப்பதை சரி செய்து தலை முடி வேகமாகவும் நீளமாகவும் வளர, சிறந்த முறையில் உதவிகிறது.\n அப்படி என்றால் அதற்கான எளிய தீர்வு\n இதற்கு பின் உள்ள இயற்கை வைத��தியம்\nஆயுர்வேதம் சொல்லும் மூலிகை பொடிகள் மற்றும் அதன் ஈடில்லா பலன்கள் பகுதி - 2\nசிறிய பழம் அதிக பலன் எலும்மிச்சை இயற்கையான சர்வ ரோக நிவாரணி.\nஇரத்த சோகையை போக்க இந்த இரண்டு எளிய யோகாசனப் பயிற்சி போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/2019-akshaya-tritiya-pooja-festive-how-people-celebrate/", "date_download": "2019-07-20T03:39:19Z", "digest": "sha1:PHOINCXWVHLPH7KXZIRVYMGFRUHVPS4B", "length": 7816, "nlines": 63, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இன்று அட்சய திருதியை நன்னாள்: 6 மணிக்கே நகை கடைகள் திறப்பு: சிறந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள்: புதிய நகை வாங்க மக்களின் ஆர்வம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஇன்று அட்சய திருதியை நன்னாள்: 6 மணிக்கே நகை கடைகள் திறப்பு: சிறந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள்: புதிய நகை வாங்க மக்களின் ஆர்வம்\nஇன்று அட்சய திருதியை நன்னாள். இந்த நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்தும் புதிய நகை வாங்கியும் நாளை கொண்டாடுவர். பழங்கள், இனிப்பு, பலகாரம், பால், உப்பு, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வைத்து பூஜை செய்து வழிபடுவர். மேலும் காலம் காலமாக அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதை ஒரு நம்பிக்கையான கலாச்சாரமாக மக்கள் கடை பிடித்து வருகின்றனர். இந்நாளில் நகை வாங்கினால் வீட்டில் செல்வம் சேரும் என்பது தமிழர்களின் பாரம்பரிய நம்பிக்கை மற்றும் கலாச்சாரமாகும்.\nஅட்சய திருதியை நாளையொட்டி அணைத்து நகை கடைகளிலும் சிறப்பு தள்ளுபடி, சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே இன்னலுக்கான சிறப்பு தள்ளுபடி, சலுகைகள் தொடர்பான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.பெண்கள், ஆண்கள், குழந்தைகள், அனைவரையும் கவரும் வண்ணம் புதிய புதிய மாடல்களில், டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே நகை கடைகள் பார்க்க அழகாக இருக்கும், மற்றும் சிறப்பு நாளான இன்று மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் மின் விளக்குகள், பூக்கள் கொண்டு கடைகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.\nதமிழகம் முழுவதும் காலை 6 மணிக்கே கடைகளை திறக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் வழக்கமான நாட்களை விட அட்சய திருதியை நன் நாளான இன்று 4 மடங்கு வியாபாரம் அதிகரிக்க நகை வியாபாரிகள் இலக்கு நியமித்துள்ளார். பெண்களை கவரும் வண்ணம் அதிகமான ம���டல்கள், டிசைன்களில் லைட் வெயிட், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆறாம், நெக்லஸ், டாலர், பிரேஸ்லட், செயின், மோதிரம், வளையல், மேலும் பல நகைகள் புது புது டிசைன்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன..\nஅட்சய திருதியை நன்னாளில் மக்கள் தங்கள் வீடுகளில் பால் மற்றும் உப்பு வாங்குவது மிகவும் சிறப்பானது.அனைவரும் இந்த நன்னாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக்கள்........\nமத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் 2,684 பணியிடங்கள் காலி\nபாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்\nமத்திய அரசு பரிந்துரைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம், விளக்குகிறார் வேளாண் வித்தகர் திரு சுபாஷ் பலேகர்\nவிவசாயிகளை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை வேளாண் அமைச்சகம் அறிவித்தது\n\"ஜல் சக்தி அபியான்\" மழைநீர் சேகரிப்பை தீவிரமாக்க மத்திய அரசின் புதிய திட்டம்\nதமிழகம் மற்றும் புதுவை மக்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது தென் மேற்கு பருவ மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-07-20T03:36:22Z", "digest": "sha1:YGUOUX3UQF4TSOG6PRLPRJ4KFMBVOLUX", "length": 2110, "nlines": 36, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nபிளாக்கருக்கான புதிய டெம்ப்ளேட்கள் - அறிமுக பகுதி-1\nவணக்கம் நண்பர்களே..தொடர்ந்து பதிவுகளை எழுதி வருவது என்பது கூடுதல் சவால்தான்.. இன்றைய த…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/author/ginabadalaty/", "date_download": "2019-07-20T04:08:39Z", "digest": "sha1:XPUK5MOBB4VRIDMHTAMUTKV4Q5533L7N", "length": 25865, "nlines": 183, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஜினா பாதாலாட்டி | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > இடுகையிட்டது Gina Badalaty\nஜினா பதாலாட்டி எழுதிய கட்டுரை\nஎப்படி அம்மாக்கள் தங்கள் வலைப்பதிவுகள் மீது பணம் விற்பனை பொருட்களை பெற முடியும்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபெற்றோருக்குரிய வலைப்பதிவுகள் பெரிய வியாபாரமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் நம்பகமான ஆதார வருமானம் பெற்றால் மட்டுமே. எந்தவொரு வலைப்பதிவு உரிமையாளருக்கான நாணயமாக்கலுக்கான சிறந்த ஆதாரமாக வி��்பனை செய்ய ஒரு தயாரிப்பு உள்ளது. மற்ற வடிவங்கள் நன்றாக இருக்கும் போது, ​​நாம் ...\nநீங்கள் பயப்படுகிறீர்கள் போது வலைப்பதிவு ஆதரவு கேளுங்கள் எப்படி\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபுதிய பதிவர்களுக்காக செய்ய வேண்டிய மோசமான விஷயங்களில் ஒன்று, அவர்களின் பணிக்காக ஊதியம் கேட்கிறது. விளம்பரதாரர்கள் ஒரு வெற்றிகரமான பதிவர் வருமானம் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும் போது, ​​நம்மில் பலர் en ask to terrified ...\nஉங்கள் முக்கிய ஒரு அதிகார ஆக வேண்டும் வழிகள்\nஏப்ரல் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்கள் வலைப்பதிவின் முக்கியத்தில் அதிகாரம் வேண்டுமா ஒரு அதிகாரத்தை பெறுவது உங்கள் நற்பெயர் மற்றும் நிபுணத்துவத்தை மட்டும் நிர்வகிப்பது மட்டுமல்லாமல், உங்கள் வலைப்பதிவைப் பணியமர்த்துதல் மற்றும் பணமாக்குவதற்கான ஒரு உறுதி வழி. எப்படி ஒரு அதிகாரத்தை பெறுவது உங்கள் நற்பெயர் மற்றும் நிபுணத்துவத்தை மட்டும் நிர்வகிப்பது மட்டுமல்லாமல், உங்கள் வலைப்பதிவைப் பணியமர்த்துதல் மற்றும் பணமாக்குவதற்கான ஒரு உறுதி வழி. எப்படி\nஒரு பொருளாதார பின்னடைவை தக்கவைத்துக் கொள்வதற்காக XXX பிளாகர் உதவிக்குறிப்புகள்\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇப்போது, ​​வலைப்பதிவாளர்கள் உள்ளடக்கத்தை எப்படி மாற்றுவது மற்றும் வலைப்பதிவுகள் மற்றும் வலைப்பதிவு வருவாயைப் பாதிக்கும் என்பவற்றைப் பற்றி பேசுகின்றனர். புதிய தொழில்நுட்பங்கள் பிளாக்கர்கள் வேலை நிறுத்த நிறுத்த பிராண்ட்கள் ஊக்குவிக்க மற்றும் ...\nஎப்படி பேஸ்புக் நிச்சயதார்த்தத்தை மேம்படுத்தவும்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபேஸ்புக் ஒரு சிறந்த, பிரசுரிப்பாளர்களுக்கும் பதிவர்களுக்கும் சிறந்த செலவின மார்க்கெட்டிங் கருவியாகும், ஆனால் நீங்கள் கூறலாம் அல்லது செய்ய இயலாது என்னவென்றால் இது வதந்தி, வணக்கம் மற்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. உள்ளன ...\nஉங்கள் வியாபாரத்தை உருவாக்க பிளாகர் வளங்கள்\nஜனவரி 29, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் வேகமாக மாறும் உலகில், இன்றைய போக்குகள் தற்போதைய பிளாக்கர்கள் இன்றியமையாததாக இருக்கிறது. தகவலை வைத்திருக்க சிறந்த வழிகளில் ஒன்று பின் தொடர்ந்து மற்றும் ஈடுபட ...\nவிருந்தினர் பிளாக்கிங் தோல்வியடைவத���்கான வழிகள் - எப்படி அவற்றை சரிசெய்வது\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவிருந்தினர் பிளாக்கிங் உங்கள் வலைப்பதிவை காயப்படுத்தலாம். இது நான் கொடுத்த பல காரணங்களில் ஒன்று - இந்த மாதம் வரை. நான் வழக்கமாக அரை மில்லியன் பக்க காட்சிகள் பெறுகின்ற ஒரு வலைத்தளம் மூலம் அணுகப்பட்டது மற்றும் ஒரு காரணமாக ஊக்குவிக்கிறது ...\nதோல்வியுற்ற வலைப்பதிவுகள் மற்றும் வணிகங்களில் இருந்து 7 பாடங்கள்\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒவ்வொரு நாளும், ஏழை தீர்ப்பு காரணமாக தோல்வியுற்ற வலைப்பதிவுகள் மற்றும் வணிகங்களைப் பற்றிய கட்டுரைகளை நீங்கள் காணலாம். சமூக ஊடகங்கள் சில பின்னோக்கிச் செல்ல முடியாத தவறுகளை அம்பலப்படுத்தலாம். செல்வாக்கு ...\nபகுதி நேரம் அம்மா பிளாகர் எனும் ஒரு வருடத்தை $ 25 எப்படி உருவாக்குவது\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவிசேஷ தேவைகள் கொண்ட 20 சிறுவர்களை உயர்த்தும் ஒரு பிஸியாக அம்மாவாக, என் குடும்பத்திற்கு தேவைப்படும் கூடுதல் வருமானம் செய்ய என் கையில் எனக்கு நிறைய இலவச நேரம் இல்லை. எனினும், என் வலைப்பதிவில் என்னை சுற்றி வருமானம் சம்பாதிக்க அனுமதி ...\nநிபுணர் நேர்காணல்: ஏஞ்சலா இங்கிலாந்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பணம் சம்பாதிப்பது பற்றி\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஅங்கேலா இங்கிலாந்தில் அன்ட்ரெய்ன்ட் ஹவுஸ்வைஃப் மற்றும் பேராசிரியராகவும் பணியாற்றியவர். அவர் ஒரு வெற்றிகரமான எழுத்துத் திறனைக் கொண்டிருக்கிறார் மற்றும் அவரது உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு பல மின்புத்தகங்கள் விற்றிருக்கிறார். நீங்கள் அவளை angengland.com மற்றும் கண்டுபிடிக்க முடியும் ...\nஉங்கள் வலைப்பதிவைக் கையாளுகின்ற XINX Mindsets - மற்றும் அவற்றை எப்படி பீட் செய்யலாம்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநாங்கள் எல்லோரும் அங்கே இருக்கிறோம்: உங்கள் வலைப்பதிவு எங்கே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லை. உங்கள் உள்ளடக்கத்தை அல்லது போக்குவரத்தை மேம்படுத்துவது போல் தோன்ற முடியாது, ஆனால் இது உங்கள் எழுத்து அல்லது மார்க்கெட்டிங் தவறாக இருக்கலாம். நீங்கள் y உடன் போராடியிருக்கிறீர்களா ...\nபுதிய பிளாக்கர்கள் மின்னஞ்சல் மார்கெட்டிங்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபுதிய பதிவர்களி��மிருந்து நான் கேட்கும் பொதுவான கேள்விகளில் ஒன்று, \"நான் எப்படி மின்னஞ்சல் மார்க்கெட்டிங் தொடங்குவது\" என்பது உங்கள் வலைப்பதிவிற்கு ஒரு செய்திமடல் உருவாக்குதல் எளிதானது மற்றும் போக்குவரத்து மற்றும் வருவாயை ஓட்ட சிறந்த வழியாகும். உண்மையாக,…\nBlogging இன் நன்மைகள் மற்றும் அவற்றை எவ்வாறு அடைவது\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஏப்ரல் மாதம், ஏழு நாட்களில், ஹேத்தர் ஆம்ஸ்ட்ராங், AKA பதிவர் \"டோச்,\" பிளாக்கிங் ஆரம்ப தலைவர்களில் ஒருவரான, அவர் இனி வலைப்பதிவு போவதில்லை என்று அறிவித்தார். எதிர்காலத்தைப் பற்றி இந்த விவாதம் மிகவும் விவாதத்தைத் தூண்டியது ...\nஒரு குழு கிவ்எவே திட்டத்தை நிர்வகிப்பது எப்படி\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nதரமான கிரௌவே திட்டத்தை போலல்லாமல், ஒரு குழு குழுவினருக்கு நன்மைகள் உண்டு, ஏனெனில் பிளாக்கர்கள் ஒருங்கிணைந்த படை பெரிய ஸ்பான்சர்கள் மற்றும் அதிக போக்குவரத்துகளை ஈர்க்கும் என்பதால். ஒரு குழு கிவ்எவே நிர்வகிக்க எப்படி இருக்கிறது. Invit ...\nநீங்கள் ஒரு வணிக உங்கள் வலைப்பதிவு திரும்ப செய்ய வேண்டும் விஷயங்கள்\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nஉங்கள் வலைப்பதிவை வணிகமாக மாற்றுவதற்கான நேரம் மற்றும் \"அடுத்தது என்ன\" என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இது வணிகமாக தீவிரமாக எடுத்துக் கொள்ள நீங்கள் உங்கள் மனநிலையை விட அதிகமாக மாற்ற வேண்டும். இங்கே தான் ...\nTop 9 \"கண்டிப்பாக செய்ய வேண்டும்\" பிளாக்கிங் கட்டுக்கதைகள்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு சிறந்த பதிவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்களை ஒரு செல்வம் உள்ளது, ஆனால் இந்த கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் \"முயற்சித்த மற்றும் உண்மையான\" குறிப்புகள் எப்பொழுதும் சரியானதா அல்லது சில நேரங்களில் எனக்கு ...\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\n எப்படி எளிய படிகள் உங்கள் வலைப்பதிவை உயிரூட்டுவது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): வலைத்தளத்தை எவ்வாறு வழங்குவது $ XXX Cost\n.Htaccess இன் அடிப்படைகள்: எவ்வாறு பயன்படுத்துவது & எடுத்துக்காட்டுகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/5215-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-07-20T03:55:39Z", "digest": "sha1:KZLL2UUUCCRP2I7IGBAKKG5CZH4IGOUX", "length": 24729, "nlines": 235, "source_domain": "yarl.com", "title": "தனிக்காட்டு ராஜா - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதனிக்காட்டு ராஜா replied to ampanai's topic in ஊர்ப் புதினம்\nஎப்படி இருந்தாலும் கிராமங்களும் வளர்ச்சியடைகிறது இயற்கையையும் அழித்து என்று சொல்லல்லாம்\n‘அரசுக்கு மாமா வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்’: கூட்டமைப்பிடம் கோரிக்கை\nதனிக்காட்டு ராஜா replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்\nஇத வேற டீவியில காட்டுறான் மாமா வேலை செய்கிரார்கள் என்று சொல்லி கறுமத்த (அரசியல் வாதி முழுவதும் மாமாதான் என்ற அப்பச்சி இவருக்கும் சேர்த்து என்ன கூட்டமைப்பினர் மாமாவுக்கு மாமா அவ்வளவுதான்)\n‘அரசுக்கு மாமா வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்’: கூட்டமைப்பிடம் கோரிக்கை\nமுஸ்லிம்கள் வர்த்தகம் செய்ய தடை: வென்னப்புவ பிரதேசசபை அதிரடி\nதனிக்காட்டு ராஜா replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்\nகளுவாஞ்சிக்குடி , சந்தை கொக்கட்டி சோலை சந்தை வாராந்தசந்தைகளுக்கு முஸ்லீம்கள் வியாபாரம் செய்ய கூடாது வரக்கூடாது என இதற்கு முதலே அறிவித்து விட்டார்கள் தாக்குதலின் பின்னர் கோவில்களில் திருவிழாக்காலங்களில் எந்த கோவில்களிலும் கடை வைக்க அனுமதிக்க வில்லை ஊர் ,கோவில் நிர்வாகத்தினர்\nமுஸ்லிம்கள் வர்த்தகம் செய்ய தடை: வென்னப்புவ பிரதேசச���ை அதிரடி\n‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்\nதனிக்காட்டு ராஜா replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்\nநான் கிழக்கு அதுவும் கல்முனைக்கு பக்கம் சம்பவம் நடந்த இடத்தில் நின்றேன் சுமந்திரன் ஆஜர் ஆகும் போது முதலில் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது வரவேண்டாம் என்று கூச்சல் விடப்பட்டது மக்கள் ஆக்ரோஷமான கட்டினார்கள் கூட்டமைப்பினர் வேண்டாம் என்று சொல்லி. ஆனாலும் சபையில் நின்ற பெரியோர்களால் என்ன சொல்லுகிறார் எனக் கேட்போம் என சொல்லப்பட்டது அரச பேச்சாளர் மூன்று மாதம் ஒப்பந்த காலக்கேடு கொண்டு வந்தார் இதனிடையே இந்த தீர்வு தேவையில்லை நீங்கள் செல்லலாம் என சொல்லி மக்கள் கூச்சல் இட்டார்கள் செருப்பு வீசப்பட்டது கதிரைகள் வீசப்பட்டது ஆள் ஓட்டம் பிடிச்சார் கர்ணா பிள்ளையானை குற்றம் சொல்லும் நீங்கள் இதுவரை கூட்டமைப்பிர் செய்து கிழிச்சது என்ன என்றும் சொல்லவேண்டும் கிழக்கு மக்கள் தேர்தலில் செய்தி சொல்வார்கள் வெளிநாட்டிலிருந்து கருத்து சொல்வது போல் ஆகிவிடாது கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் பல பேருக்கும் , கர்ணா அமைச்சராக இருக்கும் போது பலருக்கும் தொழில் வாய்ப்பு , மண்முனை பாலம் ,மட்டக்களப்பு வாசிக சாலை ,மட்டுநகர் பஸ்தரிப்பு நிலையம், பல போராளிகளுக்கு (இறந்த) வீடுகள் இன்றுவரைக்கும் இலங்கையில் பெரிய வாசிகசாலை என கட்டப்படாமல் இருக்கிறது கட்டப்பட்டால் அது பிள்ளையான் பெயர் சொல்லும் என்ற காரணத்தினால் ) வீதிகள் குறிப்பாக பல கிராமங்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் கர்ணா மீது குற்றம் இருந்தாலும் கூட்டமைப்பினர் மீது பல ஆயீரம் குற்றங்கள் கிழக்கை கொடுத்து இணைந்த அரசியல் செய்வோம் என்று தாரை வார்த்த இவர்களால் கல்முனை மக்களின் உரிமையை கூட வென்று கொடுக்க முடியாத போது இவர்கள் கிழக்கில் தேவையா இன்று தேரர்கள் தமிழ் மக்களுக்கு ஹீரோவாக தெரிகிறார்கள் இவர்கள் சீரோவாக தெரிகிரார்கள் ஆனால் தேரர்கள் தீர்வு வாங்கி கொடுப்பார்கள் என்று நம்பிக்கை இல்லை இருந்தாலும் கூட்டமைப்பினரை விட தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டுகிறார்கள் . நிந்தவூர் வரைக்கும் தெரிந்த உங்களுக்கு அம்பாறையில் ஒரு எம்பியை வைத்து ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது எல்லாம் அவர்கள் அரசியல் பலம் இப்படி இருக்க அம்பாறை மக்களுக்கு எதிரிய வச்சும் தங்கள் காரியத்தை வென்றெடுக்க வேண்டிய நிலை இதை விட்டுட்டு கூட்டமைப்பு செம்படிதென்றால் ஒரு ஓரமாக இருந்து செம்படிங்கள். கோடிஸ்வரனிடமும் சரியாக மக்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள் நீங்கள் கூட்டமைப்பில் இருந்து விலக வேண்டும் கூட்டமைப்பில் இருந்து ஒன்றும் செய்ய முடியாது என்றும் அதற்கு அவரோ நேரம் வரும் போது விலகுவேன் வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பெற்றுக்கொடுக்க முயற்ச்சி செய்வேன் முடியாது போனால் முடிவு அறிவிக்கப்படும் என்று சொன்னார் இந்த பேச்சிலாவது புரிந்து கொண்டால் சரி குரு(கூ)ட்டமைப்பு கிழக்குக்கு தேவையில்லை . வேண்டுமென்றால் வடக்குக்கு வைத்து அழகு பாருங்கள். மட்டக்களப்பு சிறிநேசன் ,துரை, யோகேஸ்வரன் ........................................................................ \n‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nதனிக்காட்டு ராஜா replied to ரதி's topic in ஊர்ப் புதினம்\nதேவையற்ற பரப்புதல்களால்தான் தேவையற்ற பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகிறது\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nதனிக்காட்டு ராஜா replied to ரதி's topic in ஊர்ப் புதினம்\nகர்ணா கொடுத்த இந்த பேட்டியே பொய்யானது (செய்திக்கு மட்டும்) இதுக்குள்ள ஏன் குத்தி முறியுறியள் உன்மையானது எல்லோருக்கும் தெரியும் ஏன் வெளியேற்றினார்கள் என்று\nசீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும்\nதனிக்காட்டு ராஜா replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nகன பேரிடம் நானும் ஏன் செல்லவில்லை என கேட்டேன் அவர்கள் சொன்னது அவர்கள் வேற வேதம் என்று அவர்களுக்குள்ளும் கன பிரிவுகள் (இந்த சேர்ஜ் ஆட்கள் இடையில் மதம் மாறினவர்களாம் )\n“நிரந்தரத் தீர்வு காண, எதிர் வரும் ஆண்டுகளில், உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம்”\nதனிக்காட்டு ராஜா replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nநிட்சயமாக கிழக்கில் இல்லை குறிப்பா அம்பாறை , மட்டக்கள்ப்பு மாவட்டம் இவர்களை தொலைக்க காத்திருக்க்கும் மக்கள் அப்படி பலப்படுத்தினால் இவர்களால் என்னத்தை சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள் ஒன்று மட்டும் முடியும் வாகனங்கள் சொகுசு வீடுகள் வாங்கிக்கொள்ள முடியும்\nகாத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீத்தம் மரங்கள்.\nதனிக்காட்டு ராஜா replied to colomban's topic in ஊர்ப் புதினம்\nஈச்சை மரங்கள் இப்படி காய்ப்பதில்லை இது வெறும் பிச்சுக்கள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nதனிக்காட்டு ராஜா replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்\nஅவர் விடுதலை ஆகிட்டாராம் செய்திகள் சொல்லுது\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்\nதனிக்காட்டு ராஜா replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்\nஅவரின் இலக்கம் 0762426123 வங்கி இலக்கமும் 224200280014590 பேசிவிட்டு உதவலாம் நான் செல்லவில்லை ஒரு நண்பர் ஊடாக பெற்றது தான் உதவி செய்பவர்கள் விபரங்களை கேட்டறிந்து உதவுங்கள் நன்றி\nதடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.\nஇதுவரை தாங்கள் கட்டிக்கொடுத்த கடைகளின் எண்ணிக்கைதான் என்னவோ . நக்கினார் நா இழந்தார் என்று பழமொழியும் உள்ளது அதாவது ஒரு தரம் ஒருவரிடம் ஒன்றை வாங்கி சாப்பிட்டாலோ குடித்தாலோ அவருக்கு அல்லது அவர்களுக்கு எதிராக ஒன்றையும் எதிராக செய்ய முடியாது . தன் நிறைவையெல்லாம் இலங்கையில் கட்டியெழுப்ப முடியாது அதற்கு நாட்டில் நல்ல அரசியல் தலமை வேண்டும் நாடு வளர்ச்சியடைய வேண்டும் பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் ஓர் இனத்தை மற்ற இனம் ஒடுக்கி வாழ நினைக்கும் போது தன்னிறைவென்பது எங்கிருந்து வருவது உதாரணம் கிழக்கில் ஓர் தமிழர் கடைவைத்தால் அதனை தடுக்க நிறுத்த ஆயிரம் கைகள் இருக்கு மறைமுகமாக. தமிழர்களுக்கான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றாத தமிழ் அரசியல் வாதிகள் இருக்கும் வரைக்கும் அடுத்தவனிடம் கடையென்ன கையேந்தும் நிலைதான் தமிழர்களுக்கு நன்றி வணக்கம்\nகினியம தாக்குதல் ; களத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்\nதனிக்காட்டு ராஜா replied to colomban's topic in ஊர்ப் புதினம்\nஅதைத்தான் நான் முதலிலே சொன்னேன் நீங்கள் நம்பப்போவதில்லை என மேலும் எழுத விரும்பல வேலைக்கு ப��ய் வந்தவர்கள் சில பகுதிகளில் இருந்து இறக்கி எடுகப்பட்டார்கள்\nகுழந்தை பிறப்புக்குப் பின் செக்ஸ் குறைவது ஏன்\nதனிக்காட்டு ராஜா replied to கிருபன்'s topic in பேசாப் பொருள்\nஅறிவுரை சொன்னா இப்ப ஆருதான் கேட்கிறார்கள் எல்லாம் அவன் செயல் ஹாஹாஹா சும்மா ஓர் உசுப்பேத்தல் தான் நாதா அது சரி கு. சாமியரை கண்டதோ ஆஸ்பத்திரி பக்கம்\nIS தற்கொலைதாரியாக மாறிய தமிழ் பெண்\nதனிக்காட்டு ராஜா replied to போல்'s topic in ஊர்ப் புதினம்\nம்ம் பாடசாலை தொடங்கியது ஆனால் மாணவர்கள் , பெற்றோர்கள் மத்தியில் சின்ன கலக்கம் அதுபோக உறவுகளை இழந்தவர்கள் உயிரோடு இருந்தால் போதுமென பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவில்லை வரவு குறைவு ஆனால் பாதுகாப்பி ஏற்பாடுகள் அரசினால் சிறந்த முறையில் கொடுக்க்ப்பட்டுள்ளது இருந்தாலும் ஒன்று நடந்து முடிந்த பிறகே நாம் விழித்துக்கொள்கொறோம் அந்த லொறி அப்படி என்று கதை அடிபடுது ஆனால் எல்லா இடங்களிலும் சோதனை சாவடிகள் பாதுகாப்பு பிரிவு சகல துறையினதும் களத்தில் இப்ப வரைக்கும் ஊர்களிலும் சாமி குடும்பத்த பிரிச்சுடாதடா அம்பி ஏன்டா சொல்லி கொடுக்கிறாய் நன்றி அப்பு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscgk.in/2018/07/", "date_download": "2019-07-20T03:16:57Z", "digest": "sha1:7EQRU632U4PPPHUJALLV266S4YZ3TWYM", "length": 22217, "nlines": 221, "source_domain": "www.tnpscgk.in", "title": "TNPSC GK ( General Knowledge) Guidance, Group 1, Group 2, Group 4, VAO ,Sub Inspector, Indian Army.: July 2018", "raw_content": "\n1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்\nவிளக்கம்: செல்வங்களுள் சிறப்பான செல்வம் கேள்விச் செல்வமாகும்.அதுவே எல்லா செல்வத்தை விடவும் சிறந்த செல்வமாகும்.\n2.செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது\nவிளக்கம்: வயிற்று பசியை போக்க உணவு தேவை.அதுபோல அறிவு என்னும் பசியை போக்க கேள்வி என்னும் உணவு தேவை.\n3.செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்\nவிளக்கம்: செவி உணவாகிய கேள்வியினை உடையவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தால்,அவரை தேவர்களோடு ஒப்புவித்து மதிப்பர்.\n4.கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு)\nவிளக்கம்: நூல்களை கற்கவில்லை என்றாலும் கற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.அது நம் வாழ்வில் தளர்ச்சி வரும் போது சிறந்த துணையாக இருக்கும்.\n5.இழுக்கல் உடையுழி ஊற்றுக��கோல் அற்றே\nவிளக்கம்: ஒழுக்கம் உடையவர்களின் சொற்கள் வழுக்கல் உடைய நிலத்தில் நடப்போர்க்கு உன்றுகோல் போல உதவி புரியும்.\n6.எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்\nவிளக்கம்: நல்லோர் சொல்லும் செய்தி சிறிதளவாக இருந்தாலும்,அது அளவுக்கு மீறிய பெருமையைத் தரும்.\n7.பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்(து)\nவிளக்கம்: கேள்வி அறிவு உள்ளவர்கள் ஒற்றை தவறாக உணர்ந்தாலும் அறநெறிக்கு மாறாக பேச மாட்டார்கள்.\n8.கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்\nவிளக்கம்: கேள்வியால் துளையிடப்படாத காது கேட்கும் விருப்பம் இல்லையென்றால் செவிட்டுத் தன்மைக் கொண்ட காதாகக் கருதப்படும்.\n9.நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய\nவிளக்கம்: நுட்பமான கருத்துக்களைக் கேட்டு அறியாதவர் நல்ல சொற்களைப் பேசுதல் அரிது.\n10.செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nவிளக்கம்: செவியால் உணரகூடிய சுவையை உணராது,வாய் சுவையை மட்டும் கொண்டவர்களை மக்கள் என்று கருதமாட்டார்கள்,மாக்கள் என்றே கருதுவர்.\n1.கற்க கசடறக் கற்பவை கற்றபின்\nவிளக்கம்: நூல்களை குற்றமறப் படிக்க வேண்டும். படிப்புக்கு தக்கவாறு நன்னெறியில் நிற்க வேண்டும்.கற்கும் முறையில் நடக்க வேண்டும்.\n2.எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nவிளக்கம்: எண் எனப்படும் கணக்கும்,சொல்லும் பொருளும் தரும் இலக்கியமும்,மனிதனுக்கு இரு கண் போன்றது.\n3.கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு\nவிளக்கம்: படித்த அறிவாளிகளே கண்களை உடையவர்கள்,படிக்காத அறிவிளிகள் முகத்தில் இரு புண்ணுடையவர்கள்.\n4.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்\nவிளக்கம்: புலவர்களுடன் பேசும் போது மகிழ்ச்சியாக இருப்பதும், அவரை விட்டு பிரியும் போது இவரை இனி எப்பொழுது காண்போம் என எண்ணுவதும், புலவர்களின் தொழிலாகும்.\n5.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்\nவிளக்கம்: செல்வர்கள் முன் ஏழைகள் பணிவாக நடந்து கொள்வது போல கற்றவர்கள் முன் மக்கள் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.கல்லாதவர் செல்வம் இருந்தும் இல்லாதவராக கருதப்படுவர்.\n6.தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nவிளக்கம்: மணல் நிறைந்த இடத்தில் தோண்ட நல்ல தண்ணீர் கிடைக்கும்.அதுபோல நூல்களைக் கற்கக் கற்க அறிவு வளரும்.\n7.யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்\nவிளக்கம்: கல்வி கற்றவனுக��கு எந்த நாடும் தன் நாடாம்,எந்த ஊரும் தன் ஊராம்.அப்பிடியிருக்க,சிலர் சாகும் வரை கல்வி கற்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.\n8.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு\nவிளக்கம்: ஒரு பிறப்பில் படிக்கு படிப்பு,ஏழேழு பிறவிக்கும் உதவும் என்பதே.\n9.தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு\nவிளக்கம்: கல்வியால் உலகம் இன்பம் அடையும்.அதைக் கண்டு கற்றவர்கள் மேலும் கல்வி கற்க விரும்புவர்.\n10.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு\nவிளக்கம்: ஒருவனுக்கு அழியாத செல்வம் கல்வி ஆகும்.மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து போகும்.கல்வியே சிறந்த செல்வம் ஆகும்.\n1.எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்\nவிளக்கம்: எல்லாரிடமும் எளிமையாகப் பழகினால் பண்புடைமை என்னும் நன்னெறியை அடைவது எளிது.\n2.அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்\nவிளக்கம்: அன்புடைமையும் நல்இலக்கணமும் உடைய குடியில் பிறந்தவர்கள் பண்புடையவர்களாவர்.\n3.உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க\nவிளக்கம்: உயிரோடு பொருந்திய பண்பினை கொண்டிருப்பது உண்மையான ஒப்பாகும்.\n4.நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்\nவிளக்கம்: நேர்மையையும் நன்மையையும் கொண்டு பிறர்க்கு உதவும் பண்பை உலகம் விரும்பி போற்றும்.\n5.நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்\nவிளக்கம்: விளையாட்டாக ஒருவரை இகழ்ந்து பேசுவது துன்பத்தை தரும்.பிறர் துன்பத்தை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிருப்பினும் நல்ல பண்புகள் இருக்கும்.\n6.பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்\nவிளக்கம்: உலகம் பண்புடையவர்களாலே இயங்கி வருகிறது.அஃது இல்லையெனில் மண்ணோடு மண்ணாகி மறைந்து போகும்.\n7.அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்\nவிளக்கம்: அரம்போன்ற அறிவுடையாராயினும் மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் ஓரறிவு கொண்ட மரத்தை போன்றவர் ஆவர்.\n8.நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்\nவிளக்கம்: தம்மோடு நட்புக் கொள்ளாது தீமை செய்பவரிடத்திலும் பண்புடையவராய் நடந்து கொள்ளாமை மிகவும் இழிவான செயலாகும்.\n9.நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்\nவிளக்கம்: யாரிடமும் பழகிச் பேச இயலாதவருக்கு இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பாதாகவே தோன்றும்.\n10.பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்\nவிளக்கம்: பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் யாருக்கும் பயன்படாது போனால்,நல்ல பால் கலத்தின் குற்றத்தால் திரிவது போன்றது.\n1.அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்\nவிளக்கம்: அன்புக்குரியவர்களின் துன்பத்தை பார்த்து நம் கண்களில் கண்ணீராக வெளிபடுவது அன்பு.\n2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nவிளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லா பொருளும் தனக்குரியது என்று எண்ணுவர்.அன்புஉடையவர் பிறர் துன்பம் அடையும் போது தன் உயிரையும் கொடுத்து உதவுவார்.\n3.அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு\nவிளக்கம்: உயிர் கொண்ட உடம்பின் பயன் பிறரிடம் அன்பு செலுத்தவே.அவ்வன்பை நம் வாழ்வில் வளர்ந்து கொள்ள வேண்டும்.\n4.அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nவிளக்கம்: அன்பு என்பது பிறரை நண்பராக்க உதவும்.அந்த அன்பானது இந்த உலகத்தையே தன்வயமாக்கும்.\n5.அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து\nவிளக்கம்: உலகத்தில் இன்பமும் சிறப்பும் பெற்று ஒருவன் வாழ்வது அன்பின் பயனே ஆகும்.\n6.அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்\nவிளக்கம்: அன்பு என்பது பகையை வெல்வும்,நட்பை வளர்க்கவும் உதவுகிறது.\n7.என்பி லதனை வெயில்போலக் காயுமே\nவிளக்கம்: எலும்பு இல்லாத புழுக்கள் வெயிலில் அழிவது போல அன்பில்லாதவர்களும் அழிவர்.\n8.அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nவிளக்கம்: பாலை நிலத்தில் வாடிபோன மரம் தளிர்க்காது.அதுபோல அன்பு இல்லாத மனிதர் வாழ்த்தும் வாழாதவர்களாக கருதப்படுவர்.\n9.புறத்துறப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை\nவிளக்கம்: அன்பு இல்லாதவர்களுக்கு மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகியவை இருந்தும் பயன்இல்லை என்பதாம்.\n10.அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு\nவிளக்கம்: அன்பு உடையவரை உயிர் உள்ளவராக கருதுவர்.அன்பு இல்லாதவரை பிணமாக கருதுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-20T03:17:22Z", "digest": "sha1:EKT2N72BQSCJJZ6MELA3IJ3JTLIR3C7U", "length": 5386, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "டானி காக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடானி காக்ஸ் (Danny Cox , பிறப்பு: சூலை 30 1992), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர ��ுடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2011 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடானி காக்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 22 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 01:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/english/events/1071-2.html", "date_download": "2019-07-20T03:51:19Z", "digest": "sha1:KKKSJCB2O6QUDETT5KY3RI3HDCOWMDZA", "length": 2904, "nlines": 47, "source_domain": "www.tamilsaga.com", "title": "Making of Thugs Of Hindostan Chapter 2 - Shooting on the Ships - Cinema News website, Tamilnadu,Tamil movie news , cinema reviews , movies preview , Entertainment, Tamil shows , movie information , tamil actress , Kollywood news , Actor Gossips", "raw_content": "\nGhibran - Kadaram Kondan எனக்கு ஒரு முக்கியமான படம்\nKalavani 2 அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் - Public Star துரை சுதாகர்\nKamal Haasan - 45 ஆகியும் இன்னும் இளமையாக இருக்கிறது கமல்ஹாசன் பெருமிதம்\nActor Jai மீது கவலைப்பட்ட இயக்குனர் SAC\nAthulya Ravi - இதுக்கெல்லாம் காரணம் இயக்குனர் SAC தான்\nகேப்மாரி Jai - ரெண்டு பீர் போட்டா அவ்வளவுதான்\nMysskin - இந்த படத்துல எனக்கு பிடிக்காத விஷயம் இருக்கு\nSuseenthiran - எனக்கே என்னை பார்க்க புதுசா இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-07-20T03:26:37Z", "digest": "sha1:GOSONAI54SIAYTU4SSWDR7NO73KVIDYD", "length": 11674, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற சந்தேகநபர் CIDயிடம் ஒப்படைப்பு! | Athavan News", "raw_content": "\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nசஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற சந்தேகநபர் CIDயிடம் ஒப்படைப்பு\nசஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற சந்தேகநபர் CIDயிடம் ஒப்படைப்பு\nதாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்றவர் ��னும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nகடற்படை புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய பயங்கரவாத தடுப்பு பிரிவினால் குறித்த சந்தேகத்துக்குரியவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மஹரகமயில் கைது செய்யப்பட்டார்.\nமொஹமட் தாஜுதீன் ஆசிஃப் அஹமட் என்ற 20 வயதுடைய அவர், அரணாயக்க – திப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவாராவர்.\nஇவர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமுடன் நுவரெலியா – ப்ளக்பூல் முகாமில் பயிற்சிபெற்றவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nதமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில்\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மத சுதந்திரம்\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nதற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nஉலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் மீண\nரணிலின் உண்மை முகம் யாழில் அம்பலம் – அரியநேத்திரன்\nபிரதமர் ரணிலின் உண்மை முகம் யாழ்பாணத்தில் அம்பலமாகிவிட்டதென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற\nதொடரும் சீரற்ற வானிலை: 8 பேர் உயிரிழப்பு- 4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 8 பேர் உயிர\nபோராட்டங்களை குழப்பும் நோக்குடனே கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன – உறவுகள் சாடல்\nபோராட்டங்களை குழப்பும் வகையில் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் திட்டமிட்டு மே\nகிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்\nமறு அறிவிப்புவரை மூடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்\nபேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வெளியாகும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகைய\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nமறு அறிவிப்புவரை மூடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்\nகிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505691", "date_download": "2019-07-20T04:14:05Z", "digest": "sha1:FO5OWXB4ZH6UVV6VDJU4HS7F27D45WEP", "length": 8662, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி | Pakistan beat New Zealand by 6 wickets - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nபர்மிங்ஹாம்: உலகக்கோப்பை கிர���க்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பற்றமாக ஜேம்ஸ் நீசம் 97 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 241 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 101 ரன்களையும் ஹரிஸ் சோஹைல் 68 ரன்களையும் எடுத்தனர்.\n6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nசென்னை குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை\nசென்னையில் ஏ.டி.எம்.மில் பணம் திருடும் கும்பல் கைது\nஅத்திவரதர் உற்சவத்தின் 20-வது நாளான இன்று ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி, அத்திவரதர் காட்சியளிப்பு\nபழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி - மெயின் அருவியில் தடை நீட்டிப்பு\nமுதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன்; நடிகர் சூர்யா விளக்கம்\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதிருவள்ளூர் அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\n33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்\nபீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே ச��யத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/fidel-castro-biography.html", "date_download": "2019-07-20T03:20:24Z", "digest": "sha1:ZUMGOABDPPGNC2GS4UM7ZK2CRRVAYRIZ", "length": 21725, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "ஃபிடல் காஸ்ட்ரோவை ஏன் கொண்டாடுகிறோம்? - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / உலகம் / ஃபிடல் காஸ்ட்ரோ / கம்யூனிசம் / கியூபா / வாழ்க்கை வரலாறு / ஃபிடல் காஸ்ட்ரோவை ஏன் கொண்டாடுகிறோம்\nஃபிடல் காஸ்ட்ரோவை ஏன் கொண்டாடுகிறோம்\nFriday, December 02, 2016 அரசியல் , உலகம் , ஃபிடல் காஸ்ட்ரோ , கம்யூனிசம் , கியூபா , வாழ்க்கை வரலாறு\nதுரத்தும் மரணத்திடமிருந்து 638 முறை தப்பிப் பிழைப்பது சாதாரண விஷயமில்லை. கியூபாவை மாற்றியமைத்த புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ, இத்தனை கொலை முயற்சிகளிலிருந்து தப்பி, 639வது முறை இயல்பான மரணத்தைத் தனது 90 வயதில் அடைந்திருக்கிறார். லெனின், மாவோ, ஹோசிமின் வரிசையில் வைத்துப் பார்க்கப்பட்ட மகத்தான சோஷலிசத் தலைவர். அவரது மரணத்தோடு அந்த சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.\nஅமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகவும், உலகெங்கும் இன விடுதலைக்காகப் போராடும் மக்களுக்கு ஆதர்சமாகவும், தங்கள் தேசத்தை சொந்தக்காலில் நின்று கட்டமைக்க நினைக்கும் தலைவர்களுக்கு ரோல் மாடலாகவும் இருந்தவர்; மரணத்துக்குப் பிறகும் அப்படியே இருப்பவர். ‘கம்யூனிசம் என்பது இப்போது செல்லாக்காசு ஆகிவிட்டது’ என்று சொல்பவர்களுக்குக்கூட காஸ்ட்ரோவின் கியூபாவிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு.\nஃபிடல் காஸ்ட்ரோ ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் இல்லை. வசதியான குடும்பத்தில் பிறந்து, சட்டம் படித்தவர். மத்திய அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் இருக்கும் ‘லத்தீன் அமெரிக்க நாடுகள்’ எனப்படும் குட்டிக் குட்டி தேசங்களை அமெரிக்கா தனது குப்பைத் தொட்டியாகவும் சந்தையாகவும் விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தி வந்தது கண்டு ��ொதித்தார். கியூபாவை வளப்படுத்த விரும்பும் ஒரு தேசியவாதியாக மாறினார். நண்பர்களோடு சேர்ந்து இதற்காக எடுத்த முயற்சிகள், அவரை ஒரு கம்யூனிஸ்ட்டாக மாற்றின.\nமுதல் முயற்சியில் தோற்று சிறைப்பட்டபோது, ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என நீதிமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார். உலகப் புகழ்பெற்ற நூலாக அது மாறியது. இரண்டாம் முயற்சியில் மக்கள் ஆதரவோடு ஜெயித்து அவர் ஆட்சியில் அமர்ந்தபோது அமெரிக்கா பதற்றமானது. ஒட்டுமொத்த அமெரிக்கக் கண்டத்தின் முதல் கம்யூனிச தேசம் ‘‘இரும்புத்திரை நம் வாசல் வரை எப்படி வர முடியும் ‘‘இரும்புத்திரை நம் வாசல் வரை எப்படி வர முடியும்’’ என அமெரிக்காவில் கென்னடி கொதித்தார்.\nஆட்சிக்கு வந்ததும் காஸ்ட்ரோ முதலில் செய்தது, கியூபாவில் செயல்பட்டு வந்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களை நாட்டுடமை ஆக்கியதுதான். அமெரிக்கா கோபத்தில் கொந்தளித்தது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைவிட மிகச்சிறிய ஒரு தீவு தேசம்தான் கியூபா. சுண்டெலி மாதிரி நசுக்கிவிடத் துடித்தது. அவர்களின் கவலை, கியூபாவைப் பார்த்து மற்ற நாடுகளும் ‘கெட்டுப் போய்விடக்கூடாது’ என்பதுதான் கியூபாவை வீழ்த்தவும், காஸ்ட்ரோவைக் கொல்லவும் துடித்தது. அத்தனை முயற்சிகளும் செயலிழந்தன.\nஇன்னொருபுறம் கியூபா மீது அரசியல் நடவடிக்கைகளும் தொடர்ந்தன. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கியூபாவை முடக்கியது. வெறும் சர்க்கரை மட்டும் உற்பத்தி செய்யும் தேசமான அது, சோவியத் யூனியனுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்து தனக்குத் தேவையான பெட்ரோலை வாங்கியது. சோவியத் யூனியன் கியூபாவில் நிறுவிய ஏவுகணைகள், அமெரிக்கா அந்தத் தீவு மீது ராணுவ நடவடிக்கை ஏதும் எடுப்பதைத் தடுத்தது.\n‘உலகை அணு ஆயுதப் போர் நெருக்கடியின் முனைக்குக் கொண்டுவந்தவர்’ என அமெரிக்கா அவரைச் சொல்கிறது. ஆனால் அமெரிக்கா மீது ஆழ்ந்த வெறுப்பு கொண்டிருந்தாலும், கியூபாவை அவர் எந்தப் போருக்கும் இட்டுச் சென்றதில்லை. ஆனால் உலகெங்கும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராகப் போராடும் படைகளுக்கு எப்போதும் ஆதரவு தெரிவித்து வந்தார். காஸ்ட்ரோவை முன்மாதிரியாகக் கொண்டு லத்தீன் அமெரிக்காவில் பலர் உருவெடுத்தனர். நிகராகுவா, வெனிசூலா, பொலிவியா போன்ற நாடுகளில் சோஷலிச அரசு அமைந்தது.\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளைத் தாண்டி இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதுதான் கியூப மக்களின் சாதனை. பெட்ரோல், சிமென்ட், உரங்கள் என எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு. எந்தப் பொருளும் கியூபாவுக்குப் போகாமல் தடுத்து, ‘ஒரு சர்வாதிகாரியாக இருந்துகொண்டு கியூப மக்களை காஸ்ட்ரோ வதைக்கிறார்’ என பிரசாரம் செய்துவந்தது அமெரிக்கா.\nபணக்கார தேசமாகக் கருதப்படும் அமெரிக்காவில் வீடற்ற ஏழைகள் ஆயிரக்கணக்கில் உண்டு. சாலையோரங்களில், சிறுசிறு அட்டைப்பெட்டி வீடுகளில் விலங்குகளைவிட மோசமாகக் குளிரில் நடுங்கியபடி அவர்கள் நாட்களை நகர்த்துகிறார்கள். பசியால் திருடர்களாக மாறியவர்களும் உண்டு. அமெரிக்க மக்களை வதைக்கும் இன்னொரு பிரச்னை, மருத்துவம். முழுக்க முழுக்க இன்சூரன்ஸ் சார்ந்ததாக மருத்துவ சேவை இருக்கும் அமெரிக்காவில், அடித்தட்டு மக்கள் மருத்துவ காப்பீடு செய்துகொள்வதில்லை.\nஅவர்களும் மருத்துவ சேவை பெற வசதியாக ‘ஒபாமா கேர்’ என்ற திட்டத்தைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் ஒபாமா பெரும் போராட்டம் நடத்தி வந்தார். இப்போது வெற்றி பெற்றிருக்கும் டொனால்டு டிரம்ப், தான் பதவிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை ரத்து செய்யப் போவதாகக் கூறி வருகிறார். ‘ஏழைகள் சிகிச்சை பெறாமல் செத்துப் போனால்தான் என்ன’ என்ற நினைப்பு அங்கு இருக்கிறது.\nகல்வியும் அங்கு காஸ்ட்லிதான். கல்விக்கட்டணம், தங்குமிடச் செலவு, புத்தகங்கள் என எல்லாவற்றுக்கும் லட்சக்கணக்கில் செலவழித்தால்தான் உயர்கல்வி பெற முடியும். இதனால் அமெரிக்கர்கள் உயர்கல்வி பெறுவது குறைந்து வருகிறது. பெண்கள் பலர் தங்கள் கற்பை விலை பேசி கல்வி கற்கின்றனர். யாராவது பணக்காரர்களுக்கு ஆசைநாயகியாக இருந்துகொண்டு கல்விச் செலவை சமாளிக்கும் இந்த அவலம் ‘Sugar daddy’ பிரச்னை என அங்கு பேசப்படுகிறது.\nஆனால் கியூபாவில் மக்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவம், கல்வி தருவது அரசின் பொறுப்பு. எவ்வளவோ நெருக்கடிகள் வந்தபோதும் தன் மக்களை அந்த தேசம் பட்டினியால் சாக விட்டதில்லை. மாட மாளிகைகள் இல்லையென்றாலும், எல்லோருக்கும் கண்ணியமாக வாழ முடிகிற அளவில் வீடு இருக்கிறது. மருத்துவத்தில் கியூபா அடைந்த முன்னேற்றம் மகத்தானது. உலகிலேயே கியூபாவில்தான் டாக்டர்கள் அதிகம���. 155 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். ஸ்பெஷலிஸ்ட்களை வைத்து ஆபரேஷன் செய்து தள்ளும் மருத்துவ முறையாக இல்லாமல், நோய்கள் வரும் முன் காக்கும் முழுமையான சிகிச்சை முறையைப் பின்பற்றுகிறது கியூபா.\nபிரசவத்தில் குழந்தைகள் இறந்துபோவது உலகிலேயே கியூபாவில் மிகக் குறைவு. கியூபாவில் சராசரி ஆயுள் காலம், சுமார் 80 வயது. காலரா முதல் எபோலா வரை உலக நாடுகளை எந்த நோய் தாக்கினாலும், இயற்கைச் சீற்றம் ஏதும் நிகழ்ந்தாலும், அங்கு முதலில் சென்று சிகிச்சை அளிப்பது கியூப டாக்டர்கள்தான். ‘புரட்சிக்குப் பிறகான 50 ஆண்டுகளில் உலகின் 103 நாடுகளில் 1 லட்சத்து 85 ஆயிரம் கியூப டாக்டர்கள் சேவை புரிந்திருக்கிறார்கள்’ என புள்ளிவிவரம் சொல்வது அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ்தான்.\n‘‘அமெரிக்கா உலக நாடுகளுக்கு போரையும் அழிவையும் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் நாங்கள் டாக்டர்களையும் மருந்துகளையும் மனித நேயத்தையும் அனுப்பி வைக்கிறோம். உலகின் எல்லா போர் முனைகளிலும் கியூபாவுக்குப் பங்கு இருக்கும். ஆனால் ஆயுதங்களை ஏந்தி மக்களைக் கொல்வதற்கு அல்ல, அடிபட்டவர்களுக்கு சிகிச்சை தந்து காப்பாற்றவே எங்கள் டாக்டர்கள் அங்கு போகிறார்கள்’’ என காஸ்ட்ரோ ஒருமுறை சொன்னார்.\nகியூபாவில் ஆரம்பக் கல்வி முதற்கொண்டு உயர்கல்வி வரை எல்லாமே இலவசம். தனியார் கல்வி நிலையங்களே அங்கு கிடையாது. கியூபா மக்களின் கல்வியறிவு 97 சதவீதம். கடந்த 98ம் ஆண்டு உலக நாடுகளின் பள்ளி மாணவர்களுடைய கல்வித் திறனை சோதித்த யுனெஸ்கோ நிறுவனம், கியூப பள்ளி மாணவர்களின் அறிவுத் திறனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தது. அமெரிக்க மாணவர்களைவிட அவர்கள் மேலானவர்களாக இருந்தார்கள். அரசு தனது வருமானத்தில் 10 சதவீதத்தை கல்விக்கு செலவிடுகிறது.\nஇது இங்கிலாந்தில் 4 சதவீதம், அமெரிக்காவில் 2 சதவீதம். எனில், நாம் எந்த தேசத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வது... அமெரிக்காவையா கியூபாவையா வளர்ச்சி என எதைச் சொல்வது... கியூபா அடைந்ததையா அமெரிக்கா அடைந்ததையா இந்த வித்தியாசத்தால்தான் காஸ்ட்ரோ கொண்டாடப்படுகிறார். ‘சிங்கப்பூர் மாதிரி ஆக வேண்டும்’ என வளர்ச்சியைக் குறி வைக்கும் தேசங்கள், தங்கள் மக்களை கியூப மக்கள் போல முதலில் மாற்ற வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-07-20T03:37:37Z", "digest": "sha1:6M4WCEXI3HXC5L372W6HMHR2DYUXQKSK", "length": 7227, "nlines": 93, "source_domain": "vijayabharatham.org", "title": "பிரிவினைவாதிகளிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது? - விஜய பாரதம்", "raw_content": "\nபிரிவினைவாதிகளிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது\nபிரிவினைவாதிகளிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது\nசென்றமாதகடைசியில், ஜம்முகாஷ்மீரின் ஆளுநர் சத்யா பால்மாலிக், காஷ்மீரில் மெல்ல மெல்ல சூழ்நிலை நன்னிலைக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்றும் அதன் ஒருகுறியீடாக ‘ ஹுரியத்தலைவர்கள்கூட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார்கள்’ என்றும் குறிப்பிட்டார். உடனே பிடித்துக் கொண்டார்கள்ஊடகக்காரர்கள்.\nஆளுநர் சொன்ன மற்றவற்றை விட்டுவிட்டு இந்த ஒரு வாக்கியத்தை வைத்துக்கொண்டு ஓரிரு நாள் பிழைப்பு நடத்தலாமே என்று கணக்கிட்டார்கள் வெறும் வாயை மெல்லும் இவர்கள்.\nஇவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் ஹுரியத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாம். பதவியை இழந்த மெஹபூபாவும் கோஷ்டி கானத்தில் சேர்ந்து கொண்டார்.\nநம்மைப் பொறுத்தவரை இந்த கருத்தில் உடன்பாடில்லை. ஆளுநர் தன் கருத்தை வெளிப்படுத்துகையில் இன்னும் சிறிது கவனமாக கருதுகிறோம்.\nபாருங்கள், இப்பொழுது குடியரசுத்தலைவர் ஆட்சியில், காஷ்மீரில் அமைதி கொஞ்சம் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது. உள்ளாட்சி தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டு நிர்வாகம் இனி���ேல்தான் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்.\nராணுவமும் ஜகா காவல்துறையும் தீவிரவாதிகளுக்கு சரியான ‘ பாடம் ‘ சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றன.\nஇப்பொழுது போய் இவர்களை பேச அழைத்து, ப்ரிவினைவாதிகளுக்கு தங்களை வலுப்படுத்திக் கொள்ளவும் புதிய உத்திகளை வகுக்கவும் அவகாசம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமா என்ன\nமேலும் இந்த ஹுரியத்தலைவர்கள்- (பாக்- சவுதி பணத்தில் வசதியாக வாழ்பவர்கள்) எல்லாம் முதலில் நம் நாட்டு அரசியல் அமைப்பின் மீது- சட்டத்தின் மீது தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தட்டும்.\nஇந்த ஹுரியத்தலைவர்களுக்கு உள்துறை பொறுப்பு ஏற்றவுடன், அமீத்ஷா பாதுகாப்பை நீக்கிவிட்டார். இவர்கள் எல்லாம் செல்லாக்காசுகள்; இவர்களுடன் பேச என்ன இருக்கிறது\nதமிழகத்தில் முற்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை கழ(ல)கங்கள் எதிர்ப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/category/interviews/", "date_download": "2019-07-20T03:13:39Z", "digest": "sha1:RASWG2ZVKX4IB2FLAD6EUPS2GOWHQX2L", "length": 6209, "nlines": 111, "source_domain": "vijayabharatham.org", "title": "நேர்காணல் Archives - விஜய பாரதம்", "raw_content": "\nவெற்றி வென்று காட்டிய மூத்தவர் பேச்சைக் கேளு தம்பி\nபிப்ரவரி 14, 2019 திருச்சியில் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் தன்னுடைய உரையில்…\n – கே. மகேஷ், திருச்சி பெரியவர்களின் திருவடிகளை கழுவி மலரிட்டு, சந்தனம், குங்குமம்…\nமுருகன் தன் கையில் சேவல் கொடி வைத்திருப்பது ஏன் -வே. தணிகைவேலன், பெரம்பலூர் முருகன் சூரபத்மனை சம்ஹாரம் செய்தபோது அழியாத வரம்…\nஎந்தக் காட்டு நரிகள் இவை\nஅன்புடையீர், வணக்கம். * எந்த ஒரு தேர்தல் வந்தாலும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் அமைப்பு வழக்கமாக கருத்து கணிப்பை வெளியிட்டு…\n நம்ம வீட்டுக் கல்யாணம்மாதிரி, முதல் ஆளா நாமதான் ஓட்டுப்போடணும். குடும்பத்தில் தாத்தா, பாட்டி,…\nமனிதகுலச் சிக்கல்களுக்கு பெரிதும் வழிகாட்டுவது திருக்குறளா மார்க்சியமா -மூ. பாண்டியன், திருவானைக்காவல் மார்க்சியம் (கம்யூனிசம்) தோன்றிய மண்ணிலேயே தோற்றுப் போய்விட்டது. திருக்குறள் …\n1.முருகன் தனது தந்தைக்கே பிரணவ உபதேசம் செய்தார் என்பதற்கு ஆதார நூல் எது – வே.கந்தசாமி,பழனி கந்த புராணம்தான் ஆதாரம். இந்த…\nசமீபத்தில் சில கிராமங்களுக���குச் சென்றிருந்தேன். அம்மாடி… என்னமாகத் தெளிவாகப் பேசுகிறார்கள் பெண்கள் மைக்ரோ ஃபைனான்ஸ் முதல் இந்திய வங்கிகளின் இருப்பு வரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2010/12/absolutely-amazing-beauty-of.html", "date_download": "2019-07-20T04:01:09Z", "digest": "sha1:3T6UOKHGCCCB2O5GYNUMUWVUWOFQNYJK", "length": 14231, "nlines": 253, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi", "raw_content": "\nதலைப்பு : பொது அறிவு\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\nயுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடை...\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்தில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் உதவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர��� அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தாண்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/01/ip-address.html", "date_download": "2019-07-20T03:05:49Z", "digest": "sha1:4ZEHN7KVF6VXIKVSAHOGGY72ZBBAQWYM", "length": 12737, "nlines": 146, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய", "raw_content": "\nஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய\n.இணையத்தில் கோடிக்கனக்கான இணைய தளங்கள் கொட்டி கிடக்கின்றன. ஒருவன் பிறப்பு முதல் இறப்பு வரை தேவையான அனைத்து தகவல்களும் இணையத்தில் இருக்கின்றன. இப்படி கோடிக்கனக்கான இணையதளங்கள் இருந்தாலும் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு ஐ.பி எண்ணை கொடுத்து இருக்கும். இந்த ஐ.பி எண்ணை பயன்படுத்தி நாம் விரும்பும் தளத்தை நம்முடைய சர்வர் கண்டறிந்து நமக்கு கொடுக்கிறது. இந்த ஐ.பி எண்ணை கண்டறிவதன் மூலம் நம் அலுவலகத்தில் URL மூலம் தடைசெய்யப்பட்டுள்ள இணைய தளங்களை நாம் திறந்து பயன் படுத்த முடியும்.ஆன்லைனில் இனிய தளங்களின் ஐ.பி எண்ணை கண்டறிய நிறைய தளங்கள் இருந்தாலும் நாம் அதை ஆப்லைனிலே கண்டறிந்து கொள்ளலாம்\nஇதற்கு எந்த மென்பொருளும் இணைக்க தேவையில்லை. எந்த இணையதளத்திற்கும் செல்ல வேண்டியதில்லை நம் கணினியிலேயே செய்து கொள்ளலாம்.\nஇதற்கு முதலில் உங்கள் டாஸ்க்பாரின் START க்ளிக் செய்து அடுத்து RUN க்ளிக் செய்யுங்கள்.\nRUN இல்லையெனில் START கிளிக் செய்து SEARCH என்கிற இடத்தில் RUN என டைப் செய்தால் வரும்.\nஉங்களுக்கு வரும் விண்டோவில் cmd என்று டைப் செய்து OK கொடுத்து உள்ளே செல்லுங்கள்.\nஇப்பொழுது உங்களுக்கு comand prompt விண்டோ ஓபன் ஆகும்.\nஅதில் நீங்கள் ping www.google.com என்று கொடுத்து என்ட்டர் தட்டவும்.\nஎன்ட்டர் கீயை அழுத்தியவுடன் உங்களுக்கு கூகுள் தளத்திற்கான ஐ.பி எண் வந்திருக்கும்.\nநான் படத்தில் காட்டியுள்ளதை போல உங்களுக்கு ஐ.பி எண் வந்திருக்கும். உங்கள் உலவியின் அட்ரஸ்பாரில் இந்த ஐ.பி எண்ணை கொடுத்து என்ட்டர் கீயை அழுத்தினால் உங்களுக்கு கூகுள் தளம் ஓபன் ஆகும்.\nஇதே முறையில் நீங்கள் தேவையான தளத்தின் ஐ.பி எண்ணை கண்டறிந்து ஓபன் செய்து கொள்ளலாம்.\nநாம் அனைவரும் ஜிமெயில் வழங்கும் இலவச எமில் சேவையை பயன் படுத்தி வருகிறோம். இதில் நமக்கு ஏதேனும் மெயில் வந்துள்ளதா என கண்டறிய அந்த மெயில் முகவரிக்கு சென்று பார்த்தால் தான் தெரியும். இனி அப்படி செய்ய தேவையில்லை இந்த நீட்சியை உங்கள் உலவியில் நிறுவியவுடன் உங்கள் இன்பாக்ஸில் எத்தனை படிக்காத மெயில்கள் உள்ளது அதனை அனுப்பியவரின் பெயர் மற்றும் புதிய மெயில் வந்தவுடன் எச்சரிக்கை செய்தி போன்ற மிகவும் பயனுள்ள வசதிகள் இந்த நீட்சியை நிறுவினால் ப���றலாம்.\nஇந்த நீட்சியை உங்கள் உலவியில் நிறுவ\nவைரம் - முழு விபரம்\n2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொக...\nகுடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதி...\n280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவ...\nநம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் ...\nVirus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி\nகணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகள...\nமண்ணறை (கப்ரு) சொன்ன செய்தி\nஉங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது...\nவிண்டோஸ் Safe Mode ஏன் \nபடைப்புகளைப் பார்த்து படைத்தவனை அறிந்து கொள்\nடெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன\nபாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் ப...\nஉங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க மு...\nபிரவுசர்கள் உலாவிய 20 ஆண்டுகள்\nஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address...\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 9\n2 திருமணம் செய்தவருடன் (முஸ்லிம்) கல்லூரி மாணவி ஓட...\nகொள்ளை அடிக்கும் AMWAY - எச்சரிக்கை\nIPL-2011 எந்தெந்த அணியில் எந்தந்த வீரர்கள் எவ்வளவு...\nபிரபல நடிகை வீட்டில் புகுந்த நித்யா\n\"பென் டிரைவ்\" என்றால் என்ன அதை எப்படி தயாரிக்கிறார...\nமக்கா மசூதியைத் தாக்கியது நானே : சுவாமி ஆசிமானந்த்...\nஅர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார்கள்....\nதெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 த...\nஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம்\nசவூதி அரேபியாவை உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு\n\"பேஸ்புக்கில்\" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்\nசர்க்கரை நோய் ஒரு எதிரி\nதானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த\nஇங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதி...\nஉலகின் 10 ஈகோ படைத்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் ச...\nகணினியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nமலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து - துபாய்\n2010ல் கிரிக்கெட் - ஒரு அலசல்\nஉங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா\nகம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான க...\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24334", "date_download": "2019-07-20T04:14:38Z", "digest": "sha1:ICRT2BKQBUQOIP2TSXVU566D6MLF5TZC", "length": 30509, "nlines": 90, "source_domain": "www.dinakaran.com", "title": "தெளிவு பெறுஓம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\n* தசாவதாரத்தில் ஸ்ரீராமனையும்,ஸ்ரீகிருஷ்ணனையும் கொண்டாடுவதைப் போல் மற்ற அவதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லையே, ஏன்\n- அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.\nதசாவதாரத்தின் தத்துவம் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை உணர்த்துவதே ஆகும். உயிரினங்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஜீவாதாரமாக விளங்குவது நீர். முதலில் இந்த உலகத்தில் தோன்றியதும் நீர் வாழ் உயிரினமே. அந்த நீரில் வாழுகின்ற மீன் ஆக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினமான ஆமையாக கூர்மாவதாரம், நிலத்தில் மட்டும் வாழுகின்ற மிருகமாக வராஹ அவதாரம், மனிதன் பாதி, மிருகம் பாதியாக நரசிம்ம அவதாரமும், சிறு குழந்தையாக வாமன அவதாரமும் எடுத்த பகவான் முழுமனிதனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் பரசுராமர்.\nஆனால் இந்த பரசுராமர் காட்டிலேயே அலைந்து திரிந்து வாழுகின்ற மனிதனாக, ஒரு காட்டுவாசியாக தன் கையில் எப்போதும் கோடாரியை வைத்துக்கொண்டு கோபத்தை அடக்க இயலாத மனிதனாக வாழ்ந்தவர். ஆனால் இந்த உலகத்தில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உதாரண புருஷனாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். தனி மனித ஒழுக்கத்தையும் வாழ்விற்கான இலக்கணத்தையும் வகுத்து அதனை அடுத்தவர்களுக்கு போதனை செய்யாமல் தனது வாழ்வில் கடைபிடித்ததன் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ரீராமர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற வாழ்க்கை கலாச்சாரத்தை அவர் வாழ்ந்த யுகத்திலேயே கடைபிடித்து யுகங்களைத் தாண்டி உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் உத்தமன்.\nபலராம அவதாரம் என்பது பசுக்களையும், வேளாண்மையையும் மனிதன் பரிபாலனம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தினாலும் துவாபர யுகத்தில் அவரது சமகாலத்திலேயே வாழ்ந்த கிருஷ்ணன் பலராமனை பின்னுக்குத் தள்ளி மக்களின் மனதில் முன் நிற்கிறார். அதற்குக் காரணம் கண்ணன் செய்த லீலைகள் அல்ல, குறும்புக்கார பிள்ளையாக விளையாடியது காரணம் அல்ல, எல்லாவற்றையும் தாண்டி எட்டாவது அறிவினைப் பெற்ற ஒரு ஞானியாக, தத்துவ சிந்தனைகளை இந்த உலகிற்கு அளித்தவனாக நிற்பவன் ஸ்ரீ கிருஷ்ணன். பகவத்கீதை என்ற தத்துவ நூலின் மூலம் இந்த உலகில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவன். ஸ்ரீராமன் தனிமனித ஒழுக்கத்தை போதித்ததாலும், ஸ்ரீகிருஷ்ணன் வாழ்வியல் தத்துவத்தை உபதேசித்ததாலும் தசாவதாரத்தில் இவர்கள் இருவரும் தனிச்சிறப்பு பெறுகிறார்கள். அதனால்தான் ராமாயணமும், மகாபாரதமும் இந்தியாவின் இதிகாசங்கள் என போற்றப்படுகின்றன.\n* கோயில்களில் மூலஸ்தானத்தில் திரைபோட்டு அலங்காரம் செய்யும்போது வெளியில் பிராகாரம் சுற்றி மற்ற சந்நதிகளை தரிசனம் செய்து வரலாமா - அ. ஆரிமுத்து, வாழைப்பந்தல்.\nதாராளமாக தரிசனம் செய்து வரலாம். அபிஷேகம் பூர்த்தியாகும் வரை நின்று மூலஸ்தானத்தை தரிசனம் செய்த பின் அலங்காரம் செய்வதற்காக திரையிட்டு மறைப்பது வழக்கம். அந்த நேரத்தில் பிராகாரத்தில் அமைந்திருக்கும் மற்ற சந்நதிகளுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்குவதில் தவறில்லை. அதே நேரத்தில் மீண்டும் மூலஸ்தானத்திற்கு வந்து முழுமையான அலங்காரத்தில் இறைவனுக்குச் செய்யப்படும் தீபாராதனையை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும். முழுமையான அலங்காரத்தோடு இறைவன் தீப ஒளியில் ஜொலிப்பதைக் காணும்போது உள்ளத்தில் உண்டாகும் பரவசத்தை வார்த்தைகளில் விவரிப்பதை விட அனுபவித்துத்தான் உணர இயலும்.\n* பெரும்பாலான ஜாதகங்களில் மாந்தியைக் குறிப்பிடுவதில்லையே, ஏன் - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.\nமாந்தி என்பது நவகிரஹங்களில் ஒன்று அல்ல. சனியின் துணைக்கோளே இந்த மாந்தி என்பது. இதனை கேரள ஜோதிடர்கள் பெரும்பாலும் கணக்கில் கொள்வார்கள். சனியின் துணைக்கோள் இந்த மாந்தி என்பதாலும், பெரும்பாலும் சனியின் குணாதிசயமே இந்த மாந்திக்கு இருப்பதாலும் அதனை பிரதானமாகக் கருதுவதில்லை. மேலும் மாந்தியினைக் கணக்கிடுவதில் பல்வேறு அபிப்ராயங்கள் உள்ளது. ஒரு சிலர் ஒவ்வொரு நாளும் மாந்தி உதயமாகும் நேரத்தினைத் தனியாகக் கணக்கிடுவர். அன்றைய நாளில் மாந்தி உதயம் ஆவதற்கு முன் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகங்களில் மாந்தியினை ஒரு சிலர் குறிப்பிடமாட்டார்கள்.\nமாந்தி உதயத்திற்குப் பின்னர் பிறக்���ும் குழந்தைகளின் ஜாதகங்களில் மட்டும் மாந்தியின் இருப்பிடத்தை பதிவு செய்வார்கள். இது ஒரு வழக்கம். இன்னும் சில பேர் இதைக் குறித்துக் கவலைப்படாமல் மாந்தியையும் மற்ற கிரஹங்களைப் போல் அன்றாட நட்சத்திர பாதசாரத்தில் சஞ்சரிப்பதாக குறிப்பிட்டிருப்பார்கள். இன்னும் சில பேர் குளிகன்தான் மாந்தி என்று சொல்வார்கள். மாந்தி குறித்த ஒரு தெளிவான கணித முறை இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதனால்தான் பெரும்பாலான பஞ்சாங்கங்களிலும் மாந்தி குறித்த சஞ்சார நிலை காணப்படுவதில்லை. சனியின் துணைக்கோள்தான் மாந்தி என்பதாலும், சனியின் தாக்கம்தான் மாந்தியின் மூலமாக வெளிப்படுவதாலும் சனியைத் தாண்டி மாந்தி என்ற துணைக்கோளால் பெரிய தாக்கத்தினை உண்டாக்க முடியாது என்பதாலும் பெரும்பாலான ஜோதிடர்கள் மாந்திக்கு அத்தனை முக்கியத்துவம் அளிப்பதில்லை.\n* விமானம், கோபுரம் விளக்கம் தாருங்களேன். - ராஜேந்திரன், லால்குடி.\nஆலயத்தின் நுழைவுப் பகுதியில் இருப்பது கோபுரம். இந்த கோபுரத்தின் கீழ் மிகப்பெரிய நுழைவுவாயில்தான் அமைந்திருக்கும். விமானம் என்பது இறைவனின் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பகுதிக்கு மேல் அமைந்திருப்பது ஆகும். கருவறைக்கு மேல் அமைந்திருக்கும் விதானமே அதாவது மேல்பகுதியே விமானம். ஆலயத்திற்குள் நுழையும்போது மிகப்பெரிய அளவில் அமைந்திருக்கும் கட்டமைப்பு கோபுரம். இந்த கோபுரத்தில் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று அந்தந்த ஆலயத்தின் ஆகம விதிக்கு ஏற்றவாறு வரிசையாக கலசங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.\nஆனால் பெரும்பாலும் கருவறை விமானத்திற்கு ஒரேயொரு கலசமே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இது அந்தந்த ஆலயத்தின் ஆகம விதிகளுக்கு உட்பட்டது. விமானம் என்பது கருவறையின் மேல் பகுதி என்றும், கோபுரம் என்பது ஆலயத்தின் நுழைவுவாயில் என்றும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.\n* குளிக்காமல் சமைத்த உணவினை காகத்திற்கு வைப்பது சரியா, தவறா\nதவறுதான். முதலில் குளிக்காமல் சமைப்பதே தவறு. ‘கூழ் ஆனாலும் குளித்துக் குடி’ என்பதை சிறு பிள்ளையாக இருக்கும்போதே படித்திருக்கிறோம். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குளித்துவிட்டுத்தான் சமையலறைக்குள் செல்லவேண்டும். உணவு என்பது இறைவன் நமக்கு அளிக்கு���் பிரசாதம். அதனால்தான் சாப்பிடுவதற்கு முன்னர் இறைவனைத் துதிப்பதை எல்லா மதத்தினரும் கடைபிடிக்கிறார்கள். அத்தனைச் சிறப்பு வாய்ந்த உணவினை சமைக்கும்போது குளித்துவிட்டுச் செய்ய வேண்டாமா.. காகத்திற்கு சாதம் வைப்பது என்பது முன்னோர்கள் நினைவாக மட்டுமல்ல, ஒரு ஜீவனுக்கு உணவிட்ட பின்னரே நாம் உணவருந்த வேண்டும் என்பது நமது பாரதப் பண்பாடு. எத்தனை வேலை இருந்தாலும் குளித்த பின்னரே சமைக்க வேண்டும், அவ்வாறு சமைத்த உணவினையே காகத்திற்கும் வைக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.\n* சில கோயில்களில் சிவலிங்கம் மேல் கலசம் தொங்கவிட்டு சொட்டு சொட்டாக நீர் விழச் செய்வதேன் - யாழினி பர்வதம், சென்னை-78\nசிவபெருமானை அபிஷேகப்ரியன் என்றும், மகாவிஷ்ணுவை அலங்கார ப்ரியன் என்றும் சொல்வார்கள். அதனால்தான் சிவாலயங்களில் தினசரி அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பெருமாள் கோயிலில் நித்தியப்படி அபிஷேகம் மூலவருக்கு செய்வதில்லை. அலங்காரம் மட்டுமே. பொதுவாக கோடைக்காலம் துவங்கியதும் சிவாலயங்களில் நீங்கள் சொல்வது போல் மூலவருக்கு மேல் ஒரு தாராபாத்திரத்தைத் தொங்கவிட்டு அதனுள் நீர் நிரப்பி அடியில் இருக்கும் ஊசியளவு த்வாரத்தின் வழியே நீரைச் சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழச் செய்வது வழக்கம்.\nஅதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் காலத்தில் அவசியம் செய்வார்கள். உஷ்ணத்தைத் தணிப்பதற்காக என்று மேலோட்டமாகப் பொருள் காண்பதிலும் தவறில்லை. இதனுடைய உண்மையான தாத்பர்யம் ஜல ஆராதனை என்று சொல்வார்கள். கோடைகாலத்தில் ஆப: என்று அழைக்கப்படும் இந்த ஜலத்தினைக் கொண்டு அதாவது நீரினைக் கொண்டு விடாமல் வழிபாடு செய்வதன் மூலம் தண்ணீர்ப் பஞ்சம் என்பது காணாமல் போகும். இறைவனின் உள்ளம் குளிரும்போது கோடை காலத்திலும் மழை பொழிந்து நீர் நிலைகள் நிறையும் என்பதே இந்த ஜல ஆராதனையின் நோக்கம்.\n* எலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nஎலுமிச்சம்பழத்திற்கு தீய சக்திகளை விரட்டும் திறன் உண்டு என்று நமது நம்பிக்கை அமைந்திருப்பதே இதன் காரணம். எலுமிச்சம் பழச் சாறினில் சிட்ரிக் அமிலம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சிட்ரிக் அமிலத்திற்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு விசை என்பது உண்டு. தன்னி���ை மறந்து அருள் வந்து ஆடுபவர்களின் வாயினில் எலுமிச்சம்பழத்தினை திணிப்பதை பார்த்திருப்போம். அவர்களும் அதனைக் கடித்து அதன் சாறு நாவினில் இறங்கும்போது தன் சுயநினைவிற்குத் திரும்புவதையும் கண்டிருப்போம். குங்குமம் என்பது மஞ்சளோடு சுண்ணாம்பினைச் சேர்த்து தயாரிக்கப்படுவது.\nஇந்த மஞ்சள் என்பது கிருமி நாசினி என்பதை நாம் படித்திருப்போம். அதே போல வண்டு முதலான விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பகுதியில் சுண்ணாம்பினைத் தடவுவார்கள். மஞ்சளுக்கும், சுண்ணாம்பிற்கும் விஷக் கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் விரட்டும் சக்தி உண்டு. சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சம்பழத்திற்குள் கிருமிநாசினியாக செயல்படும் குங்குமத்தைத் தடவி வீட்டு வாயிற்படியில் வைத்தாலும் அல்லது பிழிந்து சாறினை தரையில் விடுவதாலும் அந்த வீட்டிற்குள் எந்தவிதமான கெட்ட சக்தியும் அதாவது விஷக்கிருமிகளும் அண்டுவதில்லை என்று நம்புகிறார்கள். இதுவே எலுமிச்சம்பழத்தில் குங்குமம் தடவி காவு கொடுப்பதன் ரகசியம் ஆகும்.\n* புலால் சேர்க்கையில்லாத உணவை சைவ உணவு என்று கூறுகிறோம். ஏன் அதனை வைணவ உணவு என்றோ ஆறுமுகன் சாப்பாடு என்றோ\nநீங்கள் வட இந்திய பகுதிக்கு இதுவரை சென்றதில்லை என்பது உங்கள் கேள்வியில் இருந்து புரிகிறது. நம் ஊரில் சைவச் சாப்பாடு என்று அழைக்கப்படும் தாவர வகையைச் சார்ந்த உணவு வட இந்தியாவில் வைஷ்ணவ போஜனம் என்றே அழைக்கப்படுகிறது. இன்றளவும் பஞ்சாப் உள்பட நீங்கள் வட இந்திய பகுதிக்குச் செல்லும்போது ஹோட்டல் வாயிலில் வைஷ்ணவ போஜனம் என்ற பெயர் பலகையைக் காண முடியும். சைவ சமயம் என்று கருதப்படும் சிவவழிபாடு செய்பவர்களில் மாமிச உணவு சாப்பிடுபவர்களும் உண்டு, மாமிசம் அல்லாத தாவர உணவினைச் சாப்பிடுபவர்களும் உண்டு.\nஅதே போல ஒரு காலத்தில் அதாவது ராமானுஜருக்கு முந்தைய காலத்தில் விஷ்ணு வழிபாடு செய்த வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர்களிலும் புலால் உணவு சாப்பிடுபவர்கள், தாவர உணவு வகைகளை மட்டும் சாப்பிடுபவர்கள் என்ற இரு பிரிவுகள் உண்டு. இவர்களில் தென்னிந்தியாவில் மட்டுமே தாவர உணவினைச் சாப்பிட்டு வந்த சைவர்கள் வசித்தார்கள். அதனால் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தாவர உணவினைச் சாப்பிட்டு வந்��� சைவர்கள் பெரும்பான்மையாக வசித்ததால் இந்த வகை உணவிற்கு சைவம் என்றும், புலால் உணவிற்கு அசைவம் என்றும் பெயர் உண்டானது.\nஅதே போல வட இந்தியாவில் தாவர உணவினை சாப்பிட்டு வந்த வைஷ்ணவர்கள் பெரும்பான்மை பெற்றிருந்தனர். அதனால் அவர்கள் சாப்பிடும் தாவர வகை உணவு ஆனது வைஷ்ணவ உணவு என்று பெயர் பெற்றது. இந்த இரு சமயத்தவரே இந்துக்களில் பெரும்பான்மையினராக இருந்ததால் சைவ சாப்பாடு என்றும் வைஷ்ணவ போஜனம் என்றும் தாவர வகை உணவு நமது தேசத்தில் பெயர் பெற்றிருக்கிறது.\nதிருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா\nஅம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனை\nகோயிலில் வலம் வந்து வழிபடுவது நன்மை பயக்கும்\nதிருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா : புரவி எடுத்து திரளானோர் வழிபாடு\nகந்தன் கோயில் சித்திரை திருவிழா : காய், கனிகள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2015/07/30/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3/", "date_download": "2019-07-20T03:05:24Z", "digest": "sha1:I5G76KCT4VHZ6E2Z63GYRZFFQWPCJGDD", "length": 12128, "nlines": 83, "source_domain": "www.haranprasanna.in", "title": "யாகூப் மேமன் – தூக்குத் தண்டனை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஃபேஸ் புக் குறிப்புகள் • அரசியல்\nயாகூப் மேமன் – தூக்குத் தண்டனை\nஉண்மையில் யாகூப் மேமன், கஸாப் என்று யார் தூக்கில் தொங்கினாலும் உள்ளே சின்ன பதற்றமும் வருத்தமும் வரத்தான் செய்கிறது.அதிலும் அவர்களது கடைசி நிமிடங்களை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. அவர்களது உறவினர்கள் மனைவி மகன் மகள் என எல்லாரையும் நினைத்துப் பார்த்தால் ஏற்படும் சோகம் அளவில்லாததுதான்.\nஆனாலும் மிக அரிதான வழக்குகளில் தூக்கு என்னும் இந்திய நிலைப்பாட்டுக்கு என் ஆதரவு என்றும் உண்டு. அதிலும் இந்தியா போல தெருவுக்கு நூறு ‘முற்போக்காளர்கள்’ திரியும் நாட்டில், இந்த ஒரு சட்டம் இல்லாமல் போனால் இங்கே தீவிரவாதிகளெல்லாம் தியாகியாகிவிடுவார்கள்.\n) உச்சநீதி மன்றம் இவர்களைத் தூக்கிலிடுகிறது என்ற மொன்னை வாதத்தையெல்லாம் நான் நம்பவில்லை. கடைசி வரை இவர்களுக்கு வாய்ப்புத் தரப்பட்டது. மேலும் இந்திய மனசாட்சியை நிறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் செயல்பட எக்காரணமும் இல்லை. இப்படி பேசி பேசித்தான் எல்லாவற்றின் மேலும் இந்த முற்போக்காளர்கள் அவநம்பிக்கையையை விதைத்தவண்ணம் உள்ளார்கள். ஃபேஸ்புக்கில் மட்டும்தான் இது எடுபடுகிறது என்பது இப்போதைக்கான ஆறுதல். இத்தனைக்கும் யாகூப்மேமன் 23 வருடங்களுக்குப் பின்னர்தான் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். ஒருவகையில் இந்த அளவுக்கான காலம் கழிந்த தண்டனை ஒரு பின்னடைவுதான். இதைத்தான் நீதிமன்றங்கள் சரி செய்ய முயலவேண்டும்.\nயார் தூக்கிலிடப்பட்டாலும் அதை ஏற்கவில்லை என்பவர்கள், எல் டி டி ஈ, மாவோயிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ வரலாற்றில் கொன்று குவிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கண்டனங்களைப் பதிவு செய்துவிட்டு, அவர்களை நிராகரித்துவிட்டு, பின்னர் கொள்கைகளைப் பேசவேண்டும்.\nதூக்குத் தண்டனை தேவைதான், ஆனால் யாகூப் மேமன் நிரபராதி என்பவர்கள் நிச்சயம் ஜோக்கர்கள்தான். அவர்களை நாம் பார்த்து சிரித்துவிட்டு நகர்வதே சரியானது.\nதூக்குத் தண்டனை தேவை, ஆனால் யாகூப் மேனனுக்கு தூக்கு அவசியமில்லை, இப்படிச் சொல்வதால் யாகூப் மேமன் நிரபராதி என்றோ அப்பாவி என்றோ அர்த்தமில்லை என்ற பி.ராமன் போன்ற கருத்து உடையவர்கள் மட்டுமே பொருட்படுத்தத் தக்கவர்கள். அவர்களுக்கு ஒரே பதில், நான் உச்ச நீதிமன்றத்தை நம்புகிறேன் என்பது மட்டுமே.\nஇந்திய வெகுஜன முஸ்லிம்கள், இந்திய வெகுஜன கிறித்துவ ஹிந்துக்களைப் போன்றவர்கள்தான். அவர்கள் என்றுமே இந்திய மனசாட்சியுடன் உள்ளவர்களே. ஆனால் யாகூப் மேமன் போன்றவர்கள் தீவிரவாதிகள். இந்த இரண்டு பிரிவுகளையும் ஒன்றாக்கி பேசுபவர்களே – அவர்கள் எத்தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் – கடும் கண்டனத்துக்குரியவர்கள். இவர்களைத்தான் ��ுதலில் கண்டுகொள்ளவேண்டும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: தூக்கு தண்டனை\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/basmati-rice-exports-has-increased-russia-and-brazil-were-leading-in-wheat-production/", "date_download": "2019-07-20T03:54:50Z", "digest": "sha1:DBULC2DE3ZR2N2GNKP5KBUFTLBZXOBO2", "length": 7933, "nlines": 64, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வேளாண் மற்றும் பதப்படுத்த பட்ட பொருட்களின் ஏற்றுமதி 7 % உயர்வு: பாசுமதி ஏற்றுமதி சென்ற ஆண்டைவிட அதிகரிப்பு: நடப்பு நிதி ஆண்டிற்கான அறிக்கை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவேளாண் மற்றும் பதப்படுத்த பட்ட பொருட்களின் ஏற்றுமதி 7 % உயர்வு: பாசுமதி ஏற்றுமதி சென்ற ஆண்டைவிட அதிகரிப்பு: நடப்பு நிதி ஆண்டிற்கான அறிக்கை\nவேளாண் பொருட்கள் மற்றும் பதப்படுத்த பட்ட பொருட்களுக்கான ஏற்றுமதி 7 % அதிகரித்து உள்ளதாக (APEDA) தெரிவித்துள்ளது. இந்த நிதி ஆண்டிற்கான முதல் அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.\nநடப்பு நிதியாண்டில் உணவு பொருட்கள் ஏற்றுமதியானது 7 % அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டில் (2017-2018) நடப்பு ஆண்டில் ரூ 1.28 கோடி அதிகரித்துள்ளது. குறிப்பாக பால் சார்த்த பதப்படுத்த பட்ட பொருட்கள், பருப்பு வகைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் பாசுமதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட சற்று குறைந்துள்ளது.\nபதப்படுத்தப்பட்ட பால் பொருட்களின் ஏற்றுமதி Rs 1,955 கோடி , இல் இருந்து Rs 3,376 கோடியாக உயர்ந்துள்ளது. அதே போன்று பருப்பு வகைகள் Rs 1,470 கோடியில் இருந்து Rs 1,795 கோடியாக உயர்ந்துள்ளது. பால் பொருட்கள் 72%, பருப்பு வகைகள் 22% வளர்ச்சி அடைந்துள்ளது. மஹாராஷ்டிர மற்றும் குஜராத் போன்ற மாநில��்களில் ஏற்பட்ட வறட்சியினால் பருப்பு ஏற்றுமதி குறைந்துள்ளதாக வேளாண் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nபாசுமதி ஏற்றுமதியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ரூ 26,871 கோடியாக இருந்து Rs 32,806 கோடியாக உயர்ந்துள்ளது. மற்ற வகை அரிசிகளின் ஏற்றுமதி சற்று குறைந்தே உள்ளது. அதே போன்று கோதுமையின் ஏற்றுமதியும் குறைத்துள்ளது. கோதுமையினை ஏற்றுமதியனில் ரஷ்யா மற்றும் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. இந்தியர்களை விட மிகக்குறைந்த விலையில் வழங்குவதே இதற்கு காரணமாகும்.\nபுதிய வேளாண் ஏற்றுமதி கொள்கையின் படி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியினை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இயற்கை உரமிட்டு வளர்க்கப்பட்ட பொருட்களுக்கு உலக சந்தையினில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே மாநில அரசுகள் இதனை முறையாக ஊக்குவித்து வந்தால் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும் என வேளாண் நிர்வாகம் கூறியது.\nஏற்றுமதி பாசுமதி வேளாண் APEDA கோதுமை பால் பொருட்கள் ரஷ்யா வறட்சி\nமத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் 2,684 பணியிடங்கள் காலி\nபாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்\nமத்திய அரசு பரிந்துரைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம், விளக்குகிறார் வேளாண் வித்தகர் திரு சுபாஷ் பலேகர்\nவிவசாயிகளை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை வேளாண் அமைச்சகம் அறிவித்தது\n\"ஜல் சக்தி அபியான்\" மழைநீர் சேகரிப்பை தீவிரமாக்க மத்திய அரசின் புதிய திட்டம்\nதமிழகம் மற்றும் புதுவை மக்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது தென் மேற்கு பருவ மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actor-vivek-appreciate-jiivi-movie/53724/", "date_download": "2019-07-20T04:12:28Z", "digest": "sha1:LHE3P7EBGEETD3CCIB3LUCUBZLS4G7TX", "length": 6747, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜீவி திரைப்படம் ஒரு வெறித்தனமான தீனி - பாராட்டி தள்ளிய விவேக் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஜீவி திரைப்படம் ஒரு வெறித்தனமான தீனி – பாராட்டி தள்ளிய விவேக்\nமுக்கிய செய்தி I Big break\nஜீவி திரைப்படம் ஒரு வெறித்தனமான தீனி – பாராட்டி தள்ளிய விவேக்\nActor vivek Jiivi Movie – சமீபத்தில் வெளியான ஜீவ��� திரைப்படத்தை நடிகர் விவேக் மிகவும் பாராட்டியுள்ளார்.\n8 தோட்டாக்கள் படத்தில் நடித்த வெற்றி நடித்த ஜீவி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் கதை முக்கோண அறிவியலின் அடிப்படையில் இருவேறு குடும்பங்களுக்கு நடக்கும் ஒரே மாதிரியான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததால் வித்தியாசமான திரைப்படங்களை பார்க்க விரும்பிய பலரையும் இப்படம் கவர்ந்தது. இப்படத்தை இயக்குனர் கோபிநாத் இயக்கியிருந்தார்.\nஇந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜீவி படம் பார்த்தேன். சாதாரணமாக ஆரம்பிக்கும் கதை போகப் போக நம்மை ஆட்கொள்கிறது. வித்தியாசமான படங்களைத் தேடும் ரசிகர்களுக்கு, ஜீவி ஒரு வெறித்தனமான தீனி இயல்பாக நடிக்கும் ஹீரோ, கவனிக்க வைக்கும் வசனம், துணிச்சலான இயக்குனர் இயல்பாக நடிக்கும் ஹீரோ, கவனிக்க வைக்கும் வசனம், துணிச்சலான இயக்குனர்\n150 அடி உயர பாலம்… நிர்வாணமாக ஆற்றில் குதித்த இளம்பெண் – அதிர்ச்சி வீடியோ\nபுது மனைவியுடன் 48 மணி நேர காம களியாட்டம் – கடைசியில் நேர்ந்த சோகம்\n பயணிகள் ரயிலை நிறுத்தி சிறுநீர் கழித்த நபர் – வைரல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,089)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,755)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,198)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,756)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,040)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,800)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=55553", "date_download": "2019-07-20T04:04:47Z", "digest": "sha1:BVTGH2G3CJGKLEKDFRSRMG3SHCTLP2BO", "length": 8868, "nlines": 128, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி – மு.க.ஸ்டாலின்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/அதிமுகஎடப்பாடிஓபிஎஸ்காங்கிரஸ்திமுக தலைவர்மு.க.ஸ்டாலின்ரவீந்திரநாத்ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி\nராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி – மு.க.ஸ்டாலின்..\nராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரப் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பெரியகுளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.\nஅப்போது பேசிய அவர், திமுக விரும்புகின்றபடி ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி. ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார். ஓபிஎஸ் மகன் என்பதை தவிர ரவீந்திரநாத்துக்கு வேறு ஏதேனும் தகுதிகள் உள்ளதுஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தனது மகனுக்கு ஓபிஎஸ்-ஆல் சீட் வாங்கியிருக்க முடியுமா\nஎடப்பாடி தலைமையிலான அதிமுக அரசை எதிர்த்து வாக்களித்தவர் தான் ஓபிஎஸ். ஆட்சியை எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் துணை முதல்வராக இருக்க முடியுமா\nTags:அதிமுகஎடப்பாடிஓபிஎஸ்காங்கிரஸ்திமுக தலைவர்மு.க.ஸ்டாலின்ரவீந்திரநாத்ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி\nசூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்: ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்..\n1 பேய் இல்ல, 2 பேய் : ஏப்ரல் 12-ம் தேதி திரைக்கு வரும் “தேவி 2”..\nமத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் இல்லை என்பது வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது – கமல்ஹாசன்..\nஇடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு..\nஅதிமுக ஆட்சிக்கு புத்தி புகட்டுவதற்கு இடைத்தேர்தல் மூலம் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – ஸ்டாலின்..\nதமிழக வேலை தமிழருக்கே என்ற நிலையை திமுக உருவாக்கும் – ஸ்டாலின் உறுதி..\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\nடிமான்டி காலனி இயக்குனருடன�� இணையும் இசை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-07-20T03:25:42Z", "digest": "sha1:WMQ3FH4WMHFV7GN2C62TYQDFMOSE2VJ5", "length": 12011, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "வெளியாகியது ‘பிகில்’ திரைப்படத்தின் அறிமுகக்காட்சி குறித்த தகவல் | Athavan News", "raw_content": "\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nவெளியாகியது ‘பிகில்’ திரைப்படத்தின் அறிமுகக்காட்சி குறித்த தகவல்\nவெளியாகியது ‘பிகில்’ திரைப்படத்தின் அறிமுகக்காட்சி குறித்த தகவல்\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பிகில்’ திரைப்படத்தில் விஜய்யின் அறிமுகக்காட்சியின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nஅந்தவகையில் படத்தின் அறிமுக சண்டைக்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது என படக்குழு அறிவித்துள்ளது.\nவிரைவில் படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புக்ளும் முடிக்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் மிக வேகத்தில் ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் டீசர், இசை குறித்த தகவல்களை படக்குழு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இத்திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துவருகின்னறார்.\nஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் தீபாளவளிக்கு வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇதில் நடிகை நயன்தாரா, ஜாக்கி, கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரி���ள் திடீர் சோதனை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nதமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில்\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மத சுதந்திரம்\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nதற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nஉலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் மீண\nரணிலின் உண்மை முகம் யாழில் அம்பலம் – அரியநேத்திரன்\nபிரதமர் ரணிலின் உண்மை முகம் யாழ்பாணத்தில் அம்பலமாகிவிட்டதென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற\nதொடரும் சீரற்ற வானிலை: 8 பேர் உயிரிழப்பு- 4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 8 பேர் உயிர\nபோராட்டங்களை குழப்பும் நோக்குடனே கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன – உறவுகள் சாடல்\nபோராட்டங்களை குழப்பும் வகையில் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் திட்டமிட்டு மே\nகிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்\nமறு அறிவிப்புவரை மூடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்\nபேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வெளியாகும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகைய\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nமறு அறிவிப்புவரை மூடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்\nகிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/3/", "date_download": "2019-07-20T03:50:25Z", "digest": "sha1:ELIRHD6VIR4B3OGIEJ2M56ZNUM6RLL6R", "length": 18805, "nlines": 161, "source_domain": "srilankamuslims.lk", "title": "சவூதி அரேபியா Archives » Page 3 of 14 » Sri Lanka Muslim", "raw_content": "\nசவூதி அரேபியாவில் பாரிய தீ விபத்து – 11 பேர் பலி\nசவூதி அரேபியாவின் தென் மேற்குப் பிராந்தியமான நஜ்ரானின் பைசாலியா மாவட்டத்தில் தங்க நகைச் சந்தைக்கருகில் கட்டுமான வேலையாட்கள் வசித்து வந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பே� ......\nசவூதி பொதுமன்னிப்பு; மேலும் ஒரு மாதகாலம் நீட்டிப்பு\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர் நாட்டை விட்டு வெளியேறும் கால அவகாசத்தை ஒரு மாத காலம் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக சவூதி � ......\nஉலக முஸ்லிம்களுக்காக 70 பில்லியன் சவூதி ரியால்களை தர்மம் செய்தவர் வபாத்\nகஃபதுல்லா மீதான தற்கொலைத் தாக்குதல் முறியடிப்பு: 11 பேர் படுகாயம் – சவுதியில் அதிர்ச்சி\nசவுதி அரேபியாவில் உள்ள புனித மக்கா பள்ளிவாசல் மீதான தற்கொலைத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக சவுதி ஊடகங்கள் அறிவித்துள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை இந்த அதிர்ச்சிகர இச்சம்பவம் மக்க� ......\nரமலான் விடுமுறையை மேலும் ஒருவாரம் நீட்டித்து சவுதி அரசு உத்தரவு\nஇஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் மாத நோன்பு காலத்தையொட்டி சவுதி அரேபியா நாட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பத்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக ......\nமக்காவில் யாத்ரீகர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு; மக்கா கவர்னர் உத்தரவு\nமுஸ்லிம்களின் புனித பூமியான மக்காவில் றமலான் மாதத்தில் லைலத்துல் கத்ர் இரவு காலங்களில் யாத்ரீகர்களுக்கு சஹர் உணவு வழங்க மக���கா கவர்னர் உத்தரவிட்டுள்ளார். றமலான் மாதத்தில் உம்ரா புனி� ......\n-எஸ். ஹமீத்- பொதுவாக அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவரின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் அண்மைய நாடான கனடாவுக்கானதாகவே இருக்கும். அவ்வாறிருக்க, அமெரிக்க அதிபர் ஒருவர் த ......\nவெளிநாட்டினருக்கு அரசு வேலை வழங்குவதை நிறுத்த சவுதி அரேபியா ஆணை\nசவுதி அரேபிய அரசு, நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புவழங்குவதை படிப்படியாக நிறுத்துமாறு தனது அமைச்சகங்கள் மற்றும் பிற அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போத� ......\nமஸ்ஜிதுந் நபவி இமாம் ஹுதபி மரணம் என வதந்தி\n-மெளலவி.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)- இன்று சமூக வலைத்தளங்கள், ஏனய ஊடகங்களில் வெளியான; மதீனா- மஸ்ஜிதுந் நபவிய்யின் சிரேஷ்ட்ட இமாம்.கலாநிதி.அஷ்.ஷெய்க்.அலி இப்னு அப்துர் ரஹ்மான் அல் ஹுதைபி அவர்கள� ......\nஈரானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை – சவூதி இளவரசர்\nஇஸ்லாமிய உலகத்தைக் கட்டுப்படுத்துவதையே ஈரான் நோக்கமாக கொண்டுள்ளது என்று சவூதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. அந்த வகையில் சவூதியின் இளவரசரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான மு� ......\nஇரு ஹரம் ஷரீப்களில் ரமழானில் இஃதிகாப் இருக்க பதிதல் (விபரம் இணைப்பு)\n-புனித மக்காவில் இருந்து.. மெளலவி.அல்ஹாஜ்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)ஜே.பி, காத்தான்குடி- ரமழான் மாதத்தில் இஃதிகாப் இருக்க விரும்புகிறவர்கள் அதற்கான வழிமுறைகள், வசதிகள் மற்றும் பதிவ� ......\nரியாத்தின் எல்லையில் உலகின் முன்மாதிரியான பொழுதுபோக்கு நகரம்\nரியாத்தின் எல்லையில் உலகின் முன்மாதிரியான பொழுதுபோக்கு நகரம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை செளதி அரேபியா வெளியிட்டுள்ளது. லாஸ் வேகாஸை போன்று 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த நகரம் ......\nசவூதி அரேபியாவில் இனி வருமான வரி கிடையாது : சவூதி அரசு அறிவிப்பு…..\nஉலக நாடுகளில் பொருளாதார ரீதியாக நாட்டு மக்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கும் நாடு சவூதி அரேபியா. 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட கச்சா எண்ணெய் வீழ்ச்சியின் காரணமாக சவூதி அரேபியாவின் பொருளாதாரம் மிக� ......\nசவுதியில் கிரீன் கார்ட் பெற வேண்டுமா\nசவுதி அரசாங்கம் கிறீன் கார்ட் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அந்த திட்டமானது இப்பொழுது இறுதிக் கட்டத்தை அடைந்த���ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக தெரியவருவதா ......\nபைஸர் மக்கீனின் ஜனாஸா சவுதியில் நல்லடக்கம்\nநேற்று சனிக்கிழமை (25-03-2017) ஸஊதி அரேபியா, ஜித்தாவில் வபாத்தான; ஸஊதி அரேபிய இலங்கை தூதரகம் (ஜித்தா காரியாலயம்) இன் தூதரக அதிகாரி -Sri Lankan Consul General in Jeddah- அல்ஹாஜ்.பைஸர் மக்கீன் (Alhaj.Faizer Mackeen) அவர்களின் ஜனாஸா தொ ......\nசெய்யிதுஷ் ஷுஹதா மஸ்ஜித், ரமழானிற்கு முன் திறப்பதற்குத் தயார் நிலையில்\n-மதீனா முனவ்வராவில் இருந்து அஷ்.ஷெய்க்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி).. புனித மதீனா முனவ்வராவில், உஹத் மலையடிவாரத்தில், உஹத் யுத்தம் நடைபெற்ற இடமும், அதில் ஷஹீதானவர்களின் மக்பராவும் உள்� ......\nமதீனாவில் புழுதி நிறைந்த கால நிலை\nமதீனாவில் தற்பொழுது புழுதி நிறைந்த கால நிலை நிலவுகின்றது. இவ்வாறே சஊதியின் பல பிரதேசங்களிலும் புழுதி நிறைந்து வளிமண்டலம் தெளிவற்றுக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனையிட்டு அங்கு ......\nமாலத்தீவில் வைரஸ் காய்ச்சல் சவுதி மன்னரின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சவுதி மன்னர் சல்மான் கடந்த ஒரு மாத காலமாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் மாலத்தீவு நாட்டிற்கு நாளை சுற்றுப� ......\nசீனாவுடன் உலகின் மிக பெரிய பொருளாதார ஒப்பந்தம் செய்த சவுதி அரேபியா\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சீனாவுடன் உலகின் மிக பெரிய பொருளாதார ஒப்பந்தம் செய்த சவுதி அரேபியா இது இது ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க அரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம் � ......\nமக்கா, மதீனா பள்ளிவாசலின் தலைமை நிர்வாகியின் முன்மாதிரி : மாஷா அல்லாஹ்\n உன்மையான ஒரு அல்லாஹ்வின் மாளிகையின் நிருவாகி எப்படி தன் பொறுப்பை நிறைவேற்றவேண்டும் என்பதில் இரு ஹரம்களின் தலைமை நிருவாகி அஷ்.ஷெய்க்.அப்துர் ரஹ்மான் ஸுதைஸ் அவர்களின் ஒவ் ......\nஉலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள சவுதி மன்னரின் இந்தினோசிய பயணம் (Photo)\nஇந்தோனேஷியா சுற்றுப்பயணத்தில் சில நாட்கள் அங்கேயே தங்கியிருக்க விரும்பியிருக்கிறார் சவுதி மன்னர். இதனால் மன்னர் சல்மான் பயன்படுத்துவதற்காக சுமார் 460 டன் எடையுள்ள பொருட்கள், 2 மெர்சிட� ......\nஇலங்கை தொழிலாளியின் நேர்மையை பாராட்டிய சவூதி இளவரசர்\nசவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தொழில் புரியும் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணியாளர் ஒருவர் அந்நாட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். காணாமல் போன தங்க ஆபரண பொதி ஒன்று இந்த பணி ......\nசவூதி மன்னர் சல்மானுக்கு டாக்டர் பட்டம் : மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் கௌரவிப்பு…..\nஉலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்களுக்கு மலேசியாவிலுள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகம் அவரது இஸ்லாமிய சேவைகளை பாராட்டி கௌரவ டா� ......\nகஃபதுல்லாஹ்வுக்கு தீ வைக்க முனைந்த நபர் மடக்கிப்பிடிப்பு ( வீடியோ) – முழுவிபரம் இணைப்பு\n(video) மக்கா பள்ளிவாசலினுள் தன்னைத் தானே தீவைக்க முனைந்த அதிர்ச்சிகர சம்பவமொன்று நடைபெற்றுளள்து. மெக்கா பள்ளிவாசலுக்கு கடந்த திங்கள் இரவு இரவு 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார� ......\nசௌதி அரேபிய அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் – சௌதி அரசு\nசௌதி அரேபிய அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்று சௌதி அரேபிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் , காலித் அல்-ஃபாலி கூறியிருக்கிறார். பிபிசியிடம் பேசி� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/10/blog-post_11.html", "date_download": "2019-07-20T03:42:08Z", "digest": "sha1:F4RDMR22H45VZAVBQEUS5GVWJ5A5Z4VZ", "length": 5643, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "வெள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டங்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வெள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டங்கள்\nவெள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டங்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்த அபாயங்களை குறைக்கு வகையில் பல வேலைத்திட்டங்கள் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன\nஇதன்கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் பிரதான வெள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .\nஇதற்கு அமைய மட்டக்களப்பு அமிர்தகழி முதலாம் வட்டார உறுப்பினர் தம்பிராஜா இராஜேந்திரனின் வேண்டுகோளு���்கு இணங்க மட்டக்களப்பு மாநகர முதல்வரின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி பழையாறு பிரதான வெள்ள வாய்க்காலினை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன\nஇந்த வாய்க்கால் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மாநகர சபை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-july-6th-2019-saturday-025727.html", "date_download": "2019-07-20T02:58:06Z", "digest": "sha1:C2LZUZAPFPGP66UKTMTJBW25SKFWAAGX", "length": 28825, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "சனிபகவானின் தொல்லைக்கே சவால் விடும் ராசிக்காரர்கள் இவர்கள் ரெண்டு பேரும் தான்... | Daily Horoscope For july 6th 2019 saturday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\n2 hrs ago சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\n13 hrs ago புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\n13 hrs ago வீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\n14 hrs ago நீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\nTechnology 50 ஆண்டுகள் பின்பு வெளிவந்த அபோலோ 11 திட்டத்தின் ஒட்டுமொத்த புகைப்படங்கள்\nNews சென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம்,தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\nMovies மீராவுக்கு லூசு பட்டம் கட்டிவிட்டு நல்லவள் போல் அழுத சாக்ஷி.. குறும்படம் போடுவாரா கமல்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசனிபகவானின் தொல்லைக்கே சவால் விடும் ராசிக்காரர்கள் இவர்கள் ரெண்டு பேரும�� தான்...\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு பேரும் புகழும் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய சிந்தனையின் போக்கில், கொஞ்சம் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலமாக, உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய முழு அறிவுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக, எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nMOST READ: எப்ப பார்த்தாலும் எதாவது சாப்பிடணும்னு தோணுதா அப்போ உங்களுக்கு இந்த மாதிரி இருக்குமே...\nஉழைப்புக்குற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டி்ல சகோரதரர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆகாய நீலநிறமும் இருக்கும்.\nவாடிக்கையாளர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். அதனால் உங்களுடைய தனலாபம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். எதையும் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றலால் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களின் மூலமும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.\nபெற்றோர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் உங்களிடம் பணிபுரியும் வேலையாட்களால் உண்டான சின்ன சின்ன பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவப்பெயர்கள் கூட வரலாம். கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதுக்குள் தோன்றும் புதிய எண்ணங்களில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத் துறையில் இருப்பவர்களுடைய முழு திறமையும் வெளிப்படும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.\nநீங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக தன வரவு ஏற்படும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். உங்களுடைய ஆடம்பரச் செலவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களுடைய மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். நெருக்கமான நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசும் வாய்ப்புகள் உண்டாகும். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nதேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தைத் தவிர்த்து கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். சக ஊழியர்களை கொஞசம் அனுசரித்துச் செல்லுங்கள். அடுத்தவருடைய குறைகளைச் சுட்டிக் காட்டுவதை முதலில் நிறுத்துங்கள். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: இந்த தானியத்தை சுண்டல் மாதிரி சாப்பிட்டா இவ்ளோ வியாதியும் உங்க நெருங்கவே முடியாதாம்\nவியாபாரத்தின் மூலம் சில யுக்திகளைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களுடைய ஆதரவைப் பெறுவார்கள். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் உங்களுக்கு இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் தீரும். உங்களுக்கு தொழிலிலும் வாழ்ககையிலும் இருந்து வந்த தடைகளை எதிர்த்துப் போராடுவீர்கள். பயணங்களின் மூலம் மனம் திருப்தி அடைவீர்கள். பழைய கடன்களை திருப்பி செலுத்துவது குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nவீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். நிர்வாகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையால் பேரும் புகழும் உண்டாகும். பொது சுவைகளில் ஈடுபடுகிறவர்கள் எதிர்பார்க்காத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.\nமுக்கியப் பொறுப்பில் பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களுடன் வெளியூா் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.\nபயணங்களின் மூலம் நினைத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கினில் மாற்றம் உண்டாகும். உடல் சோர்வின் காரணமாக எடுத்த காரியத்தை நிறைவேற்ற கால தாமதமாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் நீங்கி, நெருக்கமும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய வேண்டிய சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமாகவும் இருக்கும்.\nMOST READ: இந்த குழந்தைகளுக்கு இவங்க ரெண்டுபேரும் தான் அப்பா அம்மாவாம்... ரெண்டுபேரும் பால் கொடுக்கலாமா\nப��திய நபர்களுடைய அறிமுகங்க்ள உங்களுக்கு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடைய எண்ணங்களை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் தன வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பாராட்டுக்கள் வந்து குவியும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருந்தது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nநெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\nமுதல் ஆடிவெள்ளி... எந்த ராசிக்காரருக்கு மச்சம் அதிகம்... உங்க ராசிக்கு எப்படி\nஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nஇன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nசுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற 2 ராசி எது பணமழை யாருக்கு கொட்டப் போகுது\nஞாயிற்றுக்கிழமை கூட இந்த ராசிக்காரங்களுக்கு வேலை உயிரை வாங்கிடுதா\nஇந்த ராசிக்காரருக்கு ஏன் தோல்வி மட்டுமே வருது தெரியுமா\nஇந்த ராசிக்காரர் இன்னைக்கு பிரபலமான நபரை சந்திக்கப்போறாரு... நீங்களும் இதே ராசி தானா\nகுருவின் அருளால் நன்மைகளைப் பெறப்போகும் ராசிக்காரர் யார்\nதங்கம் எவ்ளோ விலை ஏறினாலும் இந்த 2 ராசிக்காரங்க மட்டும் தங்கம் வாங்கிகிட்டே இருப்பாங்க...\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nJul 6, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nமேனிக்யூர் பெடிக்யூர் செய்ய பார்லர்லாம் போகத் தேவை இல்லை... இதுமட்டும் இருந்தா போதும் வீட்டிலேயே இதை\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/kamal-haasan", "date_download": "2019-07-20T04:05:40Z", "digest": "sha1:42HJGHDOXCDYFUSAUB2LF4FSFNDFY3BR", "length": 7476, "nlines": 122, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Kamal Haasan, Latest News, Photos, Videos on Actor Kamal Haasan | Actor - Cineulagam", "raw_content": "\nபட விழாவிற்கு செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்த நித்யா மேனன், வைரலான போட்டோஸ்\nகாமெடி சூப்பர்ஸ்டார் சந்தானத்திற்கு என்ன ஆனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகடாரம் கொண்டான் முதல் நாள் டீசண்ட் தமிழக வசூல், இதோ முழு விவரம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nவிஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nகல்வி குறித்து சூர்யா சொன்னதில் என்ன தவறு- ஆதரவு தெரிவித்த பிரபல நடிகர்\nப்ரியா பவானி சங்கரை தொடர்ந்து இந்தியன்-2வில் இணைந்த இளம் நடிகை\nயாருமே எதிர்பார்க்காத பிரம்மாண்ட கூட்டணி ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nசித்தப்புக்கு கமல்ஹாசன் கொடுத்த அதிர்ச்சி - பதறிப்போய் ஓடிய போட்டியாளர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த காதல் ஜோடி இவர்களா அட இது என்ன கொடுமை\nபிக்பாஸில் நாளை பெரும் பரபரப்பு இடையே கமல்ஹாசன் வெளியிடும் முக்கிய விசயம் இதோ\nஈழ தமிழர்களின் நிலைமையை இதைவிட யாராலும் சொல்ல முடியாது- அமித்பார்கவ் பதிவிட்ட வீடியோ\nபிக்பாஸ் சீசன் 3 க்கு இத்தனை கோடி ஓட்டுகள் விழுந்திருக்கிறதாம்\nகமல் 12 கோடி மோசடி செய்தாரா\nஅப்போ நான் எந்த மாதிரி பொண்ணு, கமலிடம் கதறி அழுத அபிராமி, பிக்பாஸில் வெடித்த பெரிய பிரச்சனை\nபிக்பாஸை டிவியில் மொத்தம் இவ்வளவு பேர் பார்க்கிறார்களா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கமல்ஹாசனுடன் முக்கிய பிரபலம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா கமல்\nகமல்ஹாசன் போட்ட கடும் உத்தரவு அனைவரும் பின்பற்றுவார்களா - திடீர் ஏற்பாடு\nபிக்பாஸ் சீசன் 3 ல் மறைமுக உண்மை கமல்ஹாசன் செய்த மாஸ்\nசென்னை தண்ணீர் பிரச்சனையால் பிக்பாஸ் வீட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை ��ார்த்தீர்களா\nஎன் அன்பு தம்பி- பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த கமல்\nபிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசனின் மாஸான கெட்டப் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/mahindamodi.html", "date_download": "2019-07-20T03:02:05Z", "digest": "sha1:FKID7WIOA2WBR5XSMHBVNAKR3WEF6IJ3", "length": 9380, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "மோடி அழைப்பு - டெல்லி பறக்கும் மகிந்த - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / இலங்கை / மோடி அழைப்பு - டெல்லி பறக்கும் மகிந்த\nமோடி அழைப்பு - டெல்லி பறக்கும் மகிந்த\nமுகிலினி January 20, 2019 இந்தியா, இலங்கை\nஇலங்கையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சவை புதுடில்லிக்கு வருமாறு, இந்திய மத்திய அரசு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.\nஇந்த அழைப்பை ஏற்று, மஹிந்த ராஜபக்ச அடுத்தமாதம் முதல் வாரத்தில் புதுடில்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஇந்தப் பயணத்தின்போது, மஹிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார் என்று, மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலர் ஒருவர், கொழும்பு வாரஇதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ச புதுடில்லிக்குப் பயணம் மேற்கொண்டு, இந்தியப் பிரதமரைச் சந்தித்திருந்தார்.\nஅரசியல் சதித் திட்டம் தோல்வியில் முடிந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச மீண்டும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nநக்குண்டார் நாவிழந்தார் - சொந்த மாவட்டத்தைக் காப்பாற்ற முடியாத அவமானம்\nதிருகோணமலை- கன்னியா வென்னீரூற்று பகுதியில் நேற்றய தினம் சிறப்பு வழிபாட்டுக்கு சென்றவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், ஒரு சமய தலைவா் மீ...\nமாற்று ஒன்றிற்கான பிரதான தடை…\nவிக்கி தலைமையிலான மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக பேசப்பட்டுவருகிறது. ஆனாலும் பேச்சுக்களுக்கு அப்பால் எந்தவொரு முன...\nஇலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (17) நள்ளிரவு முதல் பாணின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பதற்கு அனைத்து வெதுப்பக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது...\nஇலங்கை படைகளால் ��டத்தப்பட்ட ஊடகப்படுகொலையின் நீட்சியாக நின்று போயிருந்த நமது ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழ...\nமரண தண்டனையை அமுல்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மை...\nவழக்கை நிறைவு செய்த ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்\nவழக்கின் விசாரணையை நிறைவுசெய்து விடுதலைகோரும் திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலி...\nமன்னாரில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் கண்டுபிடிப்பு\nமன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்றைய தினம் (16.07.2019) யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் ...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nதர்ணா போராட்டத்தில் குதித்தார் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா காந்திக்கு அனுமத...\nஇலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் பல பகுதிகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் அதிகூடிய மழை வீழ்ச்சி காலநிலையைக் கருத்திற்கொண்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கொழும்பு சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/21/passport-denial-of-inter-caste-marriage/", "date_download": "2019-07-20T03:24:12Z", "digest": "sha1:DW3JL3MYJGWEGKLOD6WERB4RD7IPZOML", "length": 5726, "nlines": 91, "source_domain": "tamil.publictv.in", "title": "கலப்பு திருமணம் செய்தவருக்கு பாஸ்போர்ட் மறுப்பு! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National கலப்பு திருமணம் செய்தவருக்கு பாஸ்போர்ட் மறுப்பு\nகலப்பு திருமணம் செய்தவருக்கு பாஸ்போர்ட் மறுப்பு\nஉத்திரப்பிரதேசம்: லக்னோவை சேர்ந்தவர் தான்வி சேத். இவர் முகம்மது சித்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தான்வி சேத் தனக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளார். பாஸ்போர்ட் வாங்க சென்ற போது அதிகாரி ஒருவர் தன்னை அவமானபடுத்தியதாக கூறியுள்ளார். வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த பிறகு பெயர் மாற்றம் செய்யாததால் பாஸ்போர்ட் தரவில்லை. மேலும் தாக்குவது போலவும் நடந்து கொண்டார். பாஸ்போர்ட் வழுங்குவதற்கு உரிய ஆவணங்கள் உள்ளன. இது குறித்து அமைச்சர் சுஷ்மாவிடம் புகார் அளித்துள்ளோம். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தம்பதிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.\nPrevious articleநரேந்திரமோடி எனக்கு ராமர்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\n போலீஸ் ஸ்டேஷனில் பெண்கள் சண்டை\nசிறுமி பலாத்காரம் செய்து கொலை\n பிரமுகர்கள் வீட்டில் வருமானவரி ரெய்டு\nபோர்பஸ் பட்டியலில் அனுஷ்கா, சிந்து\nஒரு கோடி மதிப்பு மதுப்புட்டிகள் அழிப்பு\n திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதம்\nமோடியை கிண்டலடித்த ஆந்திர முதல்வர்\nஅமைச்சர் சுஷ்மா சென்ற விமானம் திடீர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5103", "date_download": "2019-07-20T04:15:47Z", "digest": "sha1:OQR565D6U6IOR5RZMM6V6MZ7IQXHALSJ", "length": 9764, "nlines": 153, "source_domain": "tamilnenjam.com", "title": "நதிக்கரை ஞாபகங்கள் – Tamilnenjam", "raw_content": "\nPublished by கு. கமலசரஸ்வதி on நவம்பர் 9, 2018\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 12\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 11\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 10\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 09\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 08\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 07\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 06\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 05\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 04\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 03\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n» Read more about: வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்\nஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.\nகுமுத மலராகக் கோலவிதழ் பின்னும்\n» Read more about: தமிழமின் வாழ்க தழைத்து\n» Read more about: தமிழ்க்கூட்டம் போதுமே… »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/dhanush-speaks-about-powerpandi-2/8675/", "date_download": "2019-07-20T02:58:20Z", "digest": "sha1:WMS27SXKEKHEYPGCCQIP43WLHIXXXOMP", "length": 6052, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "'பவர்பாண்டி 2' படத்திற்கு முன் இன்னொரு படமா? தனுஷ் விளக்கம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ‘பவர்பாண்டி 2’ படத்திற்கு முன் இன்னொரு படமா\n‘பவர்பாண்டி 2’ படத்திற்கு முன் இன்னொரு படமா\nராஜ்கிரண், ரேவதி நடிப்பில் தனுஷ் முதன்முதலில் இயக்கிய ‘பவர்பாண்டி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளிவரும் என்று தனுஷ் உறுதியளித்துள்ளார்.\nஆனால் அதே நேரத்தில் இந்த படத்திற்கு முன்னர் இன்னொரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அதன் பின்னரே ‘பவர்பாண்டி 2’ படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறிய தனுஷ், அந்த இன்னொரு படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறினார்.\nபவர்பாண்டி’ முதல் பாடத்தில் நடித்த ராஜ்கிரண் தான் கண்டிப்பாக இரண்டாவது பாகத்திலும் ஹீரோ என்றும் இருப்பினும் மற்ற கேர்கடர்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் தனுஷ் மேலும் கூறினார்.\nபுது மனைவியுடன் 48 மணி நேர காம களியாட்டம் – கடைசியில் நேர்ந்த சோகம்\n பயணிகள் ரயிலை நிறுத்��ி சிறுநீர் கழித்த நபர் – வைரல் வீடியோ\nதூத்துக்குடியில் வேனில் ஏறி சுடவே இல்லை – முதல்வர் அடடே விளக்கம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,089)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,755)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,198)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,756)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,040)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,800)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-20T03:35:40Z", "digest": "sha1:Y75HJBT4CBJSGWMNWUUJR2YJJVC2QHMG", "length": 8733, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜம்புகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 55\nபகுதி பதினொன்று : முதற்களம் [ 2 ] முரசுக்கோபுரம் சபைமண்டபத்தின் வடக்குமூலையில் தூக்கப்பட்ட கைபோல நின்றது. அதன் முட்டி சுருட்டப்பட்டதுபோன்ற மேடையில் இரண்டாளுயர விட்டத்துடன் பெருமுரசம் அமர்ந்திருந்தது. அதன் இருபக்கமும் எண்ணை எரிந்த பந்தங்கள் குழியாடியின் முன் நின்றுசுடர அந்த ஒளியில் அதன் தோல்பரப்பு உயிருள்ளதுபோலத் தெரிந்தது. கீழே மகாமுற்றத்தின் அனைத்து ஒலிகளையும் அது உள்வாங்கி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. அதன் பரப்பை தன் கைவிரல்களால் தொட்ட முரசறைவோனாகிய கச்சன் உறுமும் யானையின் வயிற்றைத் தொட்டதுபோல உணர்ந்தான். …\nTags: கச்சன், காலகன், சோமர், ஜம்புகன், துருமன், பரிகன், மழைப்பாடல், விதுரன், விப்ரர்\nஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு\nதினமலர் - 8:வயிற்றைப்பற்றிப் பேசுங்கள் கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15\nதலித்திய இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் \nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=3025", "date_download": "2019-07-20T04:13:44Z", "digest": "sha1:GS2AZXPGE6VKKA7LGDR7AVNZLNLKHDGJ", "length": 23863, "nlines": 146, "source_domain": "tamilnenjam.com", "title": "சீ… தனம் புலம்பெயர்விலுமா! – Tamilnenjam", "raw_content": "\nபணமென்னும் பிசாசு ஆட்டுகின்ற ஆட்டம்\nமனமென்னும் பேதைக்குப் போடுகின்ற தூபம்\nவிதை போட்டது யாரென்று புரியாத போதும்\nபுலம்பெயந்தும் திருந்தாத மந்தையர் கூட்டம்\nபெண்ணைப் பெற்றால், வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலைமை புலம்பெயர்விலுமா\nபலரின் புலம்பல் என் பார்வையிலும் என் கருத்திலும் இங்கு பதிவாகின்றது.\nசீதனம் பெறும் போதே தனம் என்னும் செல்வம் சீ என்னும் வெறுப்புக்கு உள்ளாகின்றது. பெற்றோர் பெண்ணைப் பெற்று கல்வி, செல்வம், குடும்பப் பொறுப்பு, பொறுமை, அத்தனையும் சேர்த்துக் கொடுக்கத் திருமணம் என்னும் பெயரில் தாலியை���் கழுத்தில் கட்டிவிட்டு சொந்தம் கொண்டாடும் ஆண்மக்களே\nபெண் என்பவள் இச் சமுதாயத்தை ஒரு குடும்பத்தை சுமக்கின்ற அச்சாணி. இப்பெருமை எல்லாம் சேர்த்தே பூமிக்கு, பூமாதேவி என்னும் பெண்பால் பெயரிட்டார்கள். செல்வத்தைக் கொடுப்பதாகக் கருதும் கடவுளையே பெண்ணாகக் கருதி இலக்குமி என்று பெயரிட்டார்கள். வாழ வந்த வீட்டிற்கு வளம் சேர்க்கும் பெண்களை பணம் சேர்த்துக் கொண்டு வாருங்கள் என்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் வறிய கையாலாகாத ஆண்சமுதாயமே\nதிருமணம் என்பது இருவர் இணைந்து வாழுகின்ற ஒரு கோட்டை, வளருகின்ற விருட்சம். இது தகர்த்து எறியப்படவோ இடையில் வெட்டி விழுத்தப்படவோ கூடாது. இக்கோட்டைக்கு உற்றார் உறவினர்கள் அரணாக இருக்க வேண்டும். ஆரம்பமே, அடித்தளமே ஆட்டம் கண்டால் வாழ்க்கையை நிறுத்தமுயுமா இடையில் வெட்டி விழுத்தப்படவோ கூடாது. இக்கோட்டைக்கு உற்றார் உறவினர்கள் அரணாக இருக்க வேண்டும். ஆரம்பமே, அடித்தளமே ஆட்டம் கண்டால் வாழ்க்கையை நிறுத்தமுயுமா\nபணமில்லாது வாழ்வில்லை. பணமே வாழ்வுமில்லை. இது புரிந்தே உலகில் யாவரும் வாழுகின்றனர். ஆனால், பிறரின் உழைப்பில் பணம் சேர்க்க நான் நினைப்பதில் நியாயம் இருக்கின்றதா பெண்ணையும் ஆணையும் சேர்த்து வைக்கலாம். இதனால் வம்சம் விருத்தியாகும், வாழ்க்கை சிறக்கும். பெண்ணோடு சேர்த்து பணத்தையும் தாருங்கள். அப்போதுதான் ஓரளவாவது வாழ்க்கையை என்னால் கொண்டு இழுக்க முடியும் என்று கேட்பது ஆணுக்குக் கேவலம் இல்லையா\nயாழ்ப்பாணத்து அரசர் காலத்து நடைமுறைகளின் தொகுப்பாகிய சீதனம் என்பது, யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆண்டகாலத்தில் 17 ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட தேசவழமைச் சட்டமாகும். கேரளாவில் நடைமுறைப்படுத்தப்படும் மருமக்கட்தாயச் சட்டத்தின் கூறுகள் யாழ்ப்பாண சமுதாய நிலைமைக்கு ஏற்ப மாற்றமடைந்து யாழ்ப்பாண சீதன முறை கொண்டுவரப்பட்டது. ஆண் கொண்டுவரும் சொத்து முதுசம், பெண் கொண்டுவரும் சொத்து சீதனம், ஆணும் பெண்ணும் சேர்ந்து தேடிக்கொள்ளும் சொத்து தேடிய தேட்டம். இவ்வாறு விக்கிபீடியா சீதனத்துக்கான விளக்கம் கொடுக்கின்றது. இப்போது முதிசம் எங்கோ மறைந்தது சீதனம் இங்கே நிலைத்தது. தேடிய தேட்டமே நடக்க வேண்டியது.\nபெண்கள் தொழிலின்றி வீட்டில் கணவன் உழைப்பை எதிர் பார்த்து��் காத்திருந்த காலப் பகுதியில், பணம் படைத்த பெற்றோர் நன்கொடையாக, அதாவது அன்பளிப்பாக மகளின் திருமண மகிழ்வில் கொடுத்த நிகழ்வு நடந்து முடிந்து விட்ட நடைமுறை ஆகும். இன்று பெண்ணும் ஆணும் சரி சமமாக உழைக்கும், அல்லது ஆணை விட பெண் கூடுதலாக உழைக்கும் காலம். இக்காலத்திலும் சீதனம் என்ற பெயரில் பிச்சை எடுக்க நினைப்பது சமுதாய சீர் குலைவு.\n‘‘சீதனம் எவன் கேட்டால் செருப்பெடுத்தடி\nகோவணம் கட்டிய கும்பகனை மணமுடி’’\nஏனென்றால் பெண் தன் குடும்பத்தை நடத்தக் கூடிய வலிமை மிக்கவள் இல்லையா ஆண் எப்படித்தான் இருந்தால் என்ன\n‘‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற\nகற்பு நெறியில் தன்னையும் காத்து, தன் கணவனையும் காத்து, தகுதி வாய்ந்த புகழையும் காத்து உறுதி தளராது வாழ்பவளே பெண் என்று வள்ளுவரே கூறியிருக்கின்றார்.\nசீதனம் கேட்பதும், கொடுப்பதும் குற்றம் என்றே கருதுகின்றேன். கடந்த காலத்தை மறந்து சீதனம் கேட்பது பெண்களே என்பது உண்மையே. அவர்கள் கருத்தில் ஆணுக்குப் பின், பெண்ணைப் பெற்ற தாய்மார் ஆணைக் கொடுத்துக் கறக்கும் பணத்தைப் பெற்று அடுத்துத் திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்ணுக்கு சீதனம் கொடுக்கத் திட்டம் இடுகின்றனர். மகனை வளர்க்க செலவு செய்ததை வரும் மருமகள் குடும்பத்திடம் இருந்து கறக்க நினைக்கிறாள். அடிப்படையில் இயலாமையே இதற்கு காரணமாகின்றது. புலம்பெயர்வில் அதிகமாக அரசாங்கப் பணத்தில் வளர்க்கும் மகனுக்கே சீதனம் எதிர்பார்க்கும் பெற்றோர். பெற்றேன் கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்றெல்லாம் வாய் அளப்பது சரியா தாய் சொன்னார். தனையன் தலை ஆட்டுகின்றான். தாயிற் சிறந்த கோவில் இல்லை என்று காரணம் காட்டி பணத்துக்கு தலை பணிந்து நிற்கின்றனர் ஆண்கள். அதனால், கோவிலினுள்ளே உள்ள சக்தியாக இருக்க வேண்டிய தாய். சீதனம் கேட்டு பழமொழியையே மாற்றி அமைக்கின்றாள்.\nபெண்ணைப் பெற்றவர்கள் கூறுகின்றார்கள். பிள்ளையைப் படிக்க வைத்து சிறந்த உத்தியோகம் பெற வைத்து திருமணம் செய்து கொடுக்கும் போது. சீதனமும் தா எனக் கேட்டல் எவ்வகையில் நியாயம் ஆகின்றது. என் பிள்ளை உழைத்துக் கணவனையும் கண் கலங்காது பார்த்துக் கொள்வாள். தன் வாழ்க்கையையும் உயர்வுக்குக் கொண்டு வருவாள். கணவன் உழைப்பில் மண்டியிட்டுக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. தன் மகளை வாழ வைக்க அக்காலம் போல் மருமகனுக்குச் சீதனம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் மட்டுமா, தங்க நகையையே விரும்பாத பெண்களுக்கு தங்க நகைகளும் சீதனமாகக் கேட்கின்றார்கள். வாழ வழி அற்று புலம் பெயர்ந்த நிலைமை மறந்து சொந்த நாட்டில் வீடற்று தங்க வந்த இடத்திலேயே சீதனமாக வீடும் கேட்கின்றார்கள். இரவு பகலாக உழைத்து இரண்டு மூன்று வேலை என்று செய்து வீட்டை வாங்கி, வங்கிக்கு பணத்தைக் கட்டிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், வீட்டை மகள் பெயருக்கு எழுதும் படிக் கூறிப் பின் மகனை வளைத்துத் தன் மகளுக்கு அவ்வீட்டை எழுதிக் குடுக்கப் பண்ணும் பெற்றோரின் திறமைக்கு நாம் என்ன மடையர்களோ என்று கேள்வி கேட்கும் பெண்ணைப் பெற்றோர் வாழும் வரை உழைத்து வீடு வாங்கி மீண்டும் வாடகை வீட்டில் குடியிருக்க விரும்புவாரோ\nஐரோப்பிய நாட்டில் வளருகின்ற பெண்கள் கணவனை விலை கொடுத்து வாங்க மறுப்பதனால், திருமண கலாச்சாரம் மறைந்து போகும் நிலை ஏற்படுகின்றது. ஐரோப்பிய கலாச்சாரம் மேலோங்குகின்றது. இயற்கையான உடல் இச்சைகள் தவறான வழிகளில் தடுமாறும் சூழல் ஏற்படப் போகின்றது. கலாச்சாரக் கட்டுப்பாடுகள் மீறும் நிலை வரும் காலங்களில் மேம்படப் போகின்றது. ஐரோப்பிய நாடுகளில் சூழல், சுற்றம், உறவினர் போன்றோருக்குப் பயந்து பெண்கள் வாழ்ந்த நிலைமை இல்லையென்பதால் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் நடமாடுவதற்கு வழி வகுக்கும் ஆண்களைப் பெற்றவர்களே சிந்தித்துப் பாருங்கள். புலம்பெயர்வில் சீ……. தனம் தேவையா\nஎழுதி விட்டேன். இது பற்றி காலம் காலமாக எழுதப்படுகின்றது. ஆயினும் சமுதாயம் சீர்பெற ஒரு சிந்திப்பு என்னாலும் நடக்கட்டும்.\nஉதயசூரியன் - சிட்னி\t· ஜூன் 3, 2017 at 0 h 39 min\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 12\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 11\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 10\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 09\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 08\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 07\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 06\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 05\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 04\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 03\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்ப��் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 12\nஹைக்கூவில் கற்பனையை தவிருங்கள் என்கிறார்கள். கவிதைக்கு அழகே கற்பனை எனும் போது ஹைக்கூவில் ஏன் இதனை தவிர்க்க சொன்னார்கள்..\nநாம் இதனை அறிந்து கொள்ளுமுன்..\nஹைக்கூ துவக்கத்தில் ரென்கா எனும் கூட்டுப் பாடலின் துவக்கக் கவிதையாக ஹொக்கு என்றே அழைக்கப்பட்டது.ரென்கா அந்தாதி கவிதை போன்று ஒருவர் விட்ட இடத்திலிருந்து ஒருவர் துவங்கி பாடுவார்கள்.\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 11\nகவிதைக்கு அழகு கற்பனை. கற்பனையே கவிதையை சிறக்கச் செய்கிறது. கவிஞன் தனது கற்பனைத் திறத்தினை கவிதையில் ஏற்றிக் கூறும் போது… வாசகனும் அந்த அழகிய உத்தியில் மெய்மறந்து ரசிக்கிறான்.\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 10\nவார்த்தைகள் என்றும் வலிமையானவை..தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லுமென்று.\nகவிதைகளிலும் வார்த்தைகள் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. வார்த்தைகளே கவிதைகளை சிறப்படையச் செய்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/195032?ref=archive-feed", "date_download": "2019-07-20T03:00:38Z", "digest": "sha1:QUOLOFUVAEPILIP47MHFQ5CNMHXLHZLV", "length": 9008, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "100 வயதிலும் தினமும் கடுமையாக உழைக்கும் உலக கோடீஸ்வரர்! அவரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்கா���ிறி\n100 வயதிலும் தினமும் கடுமையாக உழைக்கும் உலக கோடீஸ்வரர் அவரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி\nஉலகின் மிகவும் வயதான தொழிலதிபரான சங் யுன் சுங் தன்னுடைய 100 வயதிலும் ஒவ்வொரு நாளும் தனது தொழில் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.\nசிங்கப்பூரைச் சேர்ந்தவர் சங் யுன் சுங். இவர் கடந்த மார்ச் மாதம் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார்.\nசுமார் 1.9 பில்லியன் டாலர்(தற்போதைய இலங்கை மதிப்பு 3,46,44,60,00,000.00 கோடி ரூபாய்)சொத்துக்களுக்குச் சொந்தக்காரராக உள்ளார்.\nபசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ் என்ற சரக்குக் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் நிறுவனர். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் பேசும்போது, தினமும் நான் செய்ய வேண்டிய பணிகளை என் டைரியில் எழுதி வைத்துக்கொள்வேன். எல்லா பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் என்னைப் பார்க்க வருவார்.\nஅப்போது நான் வீட்டில் உட்கார்ந்துகொண்டிருக்க முடியாது. அது எனக்கு மிக மிக அலுப்பூட்டும் விஷயம் என்று கூறியுள்ளார்.\nசரக்குக் கப்பல் போக்குவரத்தில் பல எதிர்பாராத சிக்கல்கள் நேரும் எனவும் அரசியல் விவகாரங்களும் தொழில்நுட்பக் கோளாறுகளும் தலையெடுக்கும்.\nவிபத்து ஏற்படக்கூடும். அனைத்திலும் பொறுமையாக இருந்து புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தான் அவரிடமிருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன்.\" என சங் யுன் சுங்கின் மகன் தியோ சியோங் செங் கூறுகிறார்.\nதற்போது, பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ் நிறுவனத்தில் 18,000 பேர் வேலை பார்க்கிறார்கள், கடந்த 2009-ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் கப்பலை கடல் கொள்ளையர்கள் கடத்தினர். கொள்ளையர்கள் கேட்டபடி, பெருந்தொகை ஒன்றைக் கொடுத்து 75 நாட்களில் ஊழியர்களை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95.html", "date_download": "2019-07-20T03:22:27Z", "digest": "sha1:HA2TOX4ZUIV5JLFRYVMI3PHBZE5SDCKY", "length": 5834, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "தனியார் காணிக்குள் புலிகளின் தடயங்களைத் தேடிய பொலிஸார்!! - Uthayan Daily News", "raw_content": "\nதனியார் காணிக்குள் புலிகளின் தடயங்களைத் தேடிய பொலிஸார்\nதனியார் காணிக்குள் புலிகளின் தடயங்களைத் தேடிய பொலிஸார்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 8, 2019\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு வடக்கில் தனிநபர் ஒருவரின் காணிக்குள், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது.\nகுறித்த காணியில் விடுதலைப்புலிகள் வெடிபொருள்கள் மற்றும் பெறுமதியான பொருள்களைப் புதைத்து வைத்தனர் என்று கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, பொலிஸார் நீதிமன்றிடம் அனுமதி கோரினர்.\nஅதனையடுத்து நீதிமன்ற பதிவாளர் மற்றும் பொலிஸார், படையினர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் தேடுதல் இடம்பெற்றது. எனினும் அங்கிருந்து எதுவித பொருள்களும் மீட்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.\nபல்கலைக்கழக மாணவர்களின்- பிணை விண்ணப்பம் நிராகரிப்பு\nநீரிழிவு தொடர்பில் விழிப்புணர்வு- மந்திகையில் தாதியர் குழு நியமிப்பு\nஒட்டுசுட்டானில் சிறப்பு அதிரடிப் படையினரால் இருவர் கைது\nகூட்டமைப்பு தவறிழைத்து விட்டது- செல்வம் எம்.பி. ஆதங்கம்\nமணல் அனு­மதி இனி­மேல் பொது அமைப்­புக்­க­ளுக்கே -அபி­வி­ருத்­திக் குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னம்\nஆடுகளை வெட்டிக் கொன்று- வீட்டுக்குத் தீ வைத்த நபர்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பு -மேன்முறையீட்டு மன்றால் தள்ளுபடி\nஉடுத்துறை இந்து ஆரம்பப் பாடாசாலையில்- ஆங்கிலக் கண்காட்சி\nமணல் அனு­மதி இனி­மேல் பொது அமைப்­புக்­க­ளுக்கே -அபி­வி­ருத்­திக் குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னம்\nஒட்டுசுட்டானில் சிறப்பு அதிரடிப் படையினரால் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/cbse-10th-results-will-be-late-plan-to-announce-second-week-of-may/", "date_download": "2019-07-20T03:55:02Z", "digest": "sha1:R23JD3BEAGHLB5DB6B32ACGBG7P76QQB", "length": 8068, "nlines": 67, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது\nசிபிஎஸ் இபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், முடிவுகள் காலதாமதமாகும் என அறிவுப்பு வெளியானது. இம்முறை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மே மாதத்தில் வெளியிடுவததாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதே போல் மே 2 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது. பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை வெளியிட்டது போல் முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியீட்டு மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியினை கொடுக்கும் என எதிர்பார்க்க படுகிறது.\nதேர்வு முடிவுகளை முன்பாக அறிவிப்பதினால் மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேருவதற்கு அல்லது கல்லூரிகளில் சேருவதற்கு உதவியாக இருக்கும் என டெல்லி உயர்நீதி மன்றம் கேட்டு கொண்டது. அதற்கு இணங்க இம்முறை முடிவுகளை முன்பாக அறிவிப்பதாக சிபிஎஸ்இ, இணையதளத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. விடைத்தாள் சரிபார்க்கும் பணி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.\nபத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் பிப்ரவரி 21 , ஆம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா முழுவதிலுமிருந்து மொத்தம் 31 14 831 மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 18 19 077 மாணவர்கள், 12 95 754 மாணவிகள்மற்றும் 28 மூன்றாம்பாலிதினர் தேர்வு எழுதி உள்ளனர். கடந்த ஆண்டு 27 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர் . தேர்ச்சி விகிதமானது 86.70% சதவீதமாக இருந்தது.\nமாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பலவழிகளில் தெரிந்து கொள்ளலாம். சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nசிபிஎஸ்இ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்ள ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளது. மாணவர்கள், பிளே ஸ்டோரில் சென்று இதனை பதிவிறக்கம் மற்றும் இன்ஸ்டால் செய்து தங்களது பதிவு எண், பள்ளி எண், பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை பதிவிட்டு, தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.\nமாணவர்களுக்கு அவர்களது கைபேசி எண்ணிற்கு குறுச்செய்தியாக அனுப்பிவைக்கப்படும்.\nமாணவர்கள் இணையதளம், கைபேசி போன்றவற்றின் மூலம் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.\nமத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் 2,684 பணியிடங்கள் காலி\nபாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்\nமத்திய அரசு பரிந்துரைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம், விளக்குகிறார் வேளாண் வித்தகர் திரு சுபாஷ் பலேகர்\nவிவசாயிகளை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை வேளாண் அமைச்சகம் அறிவித்தது\n\"ஜல் சக்தி அபியான்\" மழைநீர் சேகரிப்பை தீவிரமாக்க மத்திய அரசின் புதிய திட்டம்\nதமிழகம் மற்றும் புதுவை மக்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது தென் மேற்கு பருவ மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=c30e27eb1", "date_download": "2019-07-20T03:48:31Z", "digest": "sha1:WB2YH6M4ZH3IVTNFHGKEOABV23WXP43R", "length": 15080, "nlines": 251, "source_domain": "worldtamiltube.com", "title": " How I Overcame Poverty To Become A Successful Entrepreneur? | Srinivasan | Josh Talks Tamil", "raw_content": "\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\n150 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்ற ஏழை இளைஞன் Jewel One என்ற மாபெரும் நகைக்கடை நிறுவனத்தை நிறுவி சாதித்துள்ளார்.\nகோவையைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தனக்குப் பின் தன் பிள்ளைகளும் ஏழ்மையில் இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் கடுமையாக உழைத்தார். 150 ரூபாய் சம்பளத்திற்கு சில காலம் வேலை செய்தார். பின் ஒரு சிறிய வாய்ப்பு கிடைக்கவே நகைகள் வடிவமைப்பு செய்ய கற்றுக் கொண்டார். சிறியதாக தொடங்கிய தொழில் இன்று பல கிளைகளுடன் இரு மாநிலங்களில் வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றது.\nஇக்காணொளியில் ஸ்ரீனிவாஸ் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் எந்த தொழிலிலும் முழுமையான ஈடுபாடுடனும் விடாமுயற்சியுடனும் இருந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.\nகதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக��� கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.\nஇந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்\nஇது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\n150 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்ற ஏழை இளைஞன் Jewel One என்ற மாபெரும் நகைக்கடை நிறுவனத்தை நிறுவி சாதித்துள்ளார். கோவையைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ஒர...\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/naagarigangalin-mothal", "date_download": "2019-07-20T03:31:22Z", "digest": "sha1:T6OWBUDNHQO4DUOKMKGNRDS4AS7NZK2P", "length": 11386, "nlines": 215, "source_domain": "www.commonfolks.in", "title": "நாகரிகங்களின் மோதல் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » நாகரிகங்களின் மோதல்\nAuthor: சாமுவேல் பி. ஹண்டிங்டன்\nSubject: காலனித்துவம் / ஏகாதிபத்தியம்\nசர்வதேச உறவுகள் பற்றிய ஒரு செவ்வியல் ஆராய்ச்சி நூலான இது, போர்ச் சூழலை உருவாக்குகிற உலக அரசியலை இயக்கும் சக்திகளைப் பற்றிய ஒரு தொலைநோக்குள்ள, வலிமைவாய்ந்த பகுப்பாய்வு.\nஉலகின் மிகவும் செல்வாக்குள்ள சிந்தனையாளரான சாமுவேல் பி. ஹண்டிங்டன், வெவ்வேறான பண்பாட்டு ‘நாகரிகங்க’ளிடையிலான மோதல்கள்தான் உலக அமைதிக்கு மிகப் பெரிய அபாயம் என்று முன்னறிவிப்புமிக்க இந்த நூலில் வாதிடுகிறார்.\nசோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முதன்முதலாக இந்த நூல் வெளியிடப்பட்டது.\nஇன்றைய உலகம் முதலாளியம், கம்யூனிசம் என இரு எதிர்முனைகளால் ஆனதல்ல, மத அடிப்படையிலமைந்த எட்டு வெவ்வேறான குழுக்களால் ஆனது; முஸ்லிம்களின் எழுச்சிப் பரவல், கிழக்காசிய நாடுகளிலும் சீனாவிலும் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு மேற்கத்திய ஆதிக்கத்தைச் சவாலுக்கு உட்படுத்துகின்றன; அவை உலக அரசியலை எவ்விதம் மாற்றிக்கொண்டிருக்கின்றன என்பதை இந்த நூல் புத்திப்பூர்வமாகப் பகுப்பாய்வு செய்கிறது.\nஅணுஆயுதப் பெருக்கம், புலம்பெயர்தல், மனித உரிமைகள், ஜனநாயகம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள் எவ்வாறு நாகரிகங்களுக்கிடையிலான மோதலைத் தீவிரப்படுத்துகின்றன; தேசங்களுக்கிடையிலான கருத்தியல் வேறுபாடுகளை, கலாச்சார வேறுபாடுகள் இடப்பெயர்ச்சி செய்கின்ற நிலையில், உலக அரசியல் எவ்வாறு மறுஆக்கம் செய்யப்படுகிறது; பனிப்போர்க் காலத்தின் பழைய ஒழுங்கை உலக முழுவதும் நிகழும் புதிய மோதல்களும் புதிய கூட்டுறவும் எவ்வாறு பதிலீடு செய்துவருகின்றன என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது.\nஜப்பானியம், சீனியம், இந்துத்துவம், இஸ்லாமியம், மேற்கத்தியம் என்ற போர்வையில் கிறித்துவம், யூதேயம் போன்ற ஆதிக்கக் கலாச்சாரங்களிடையே நிகழும் தலைமைக்கான போராட்டம் தவிர்க்க முடியாதது என்ற சிந்தனையைத் தூண்டும் ஹண்டிங்டனின் முடிவு, இன்று ஆப்கான் முதல் சிரியா வரை நிதர்சனமாகி வருகிறது. இதன் மூலம் இன்றைய அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையை நாம் புரிந்துகொள்வதற்கு இந்த நூல் இன்றியமையாத ஒன்றாகவும் ஆகியிருக்கிறது.\nஅடையாளம் பதிப்பகம்க. பூரணச்சந்திரன்கட்டுரைமொழிபெயர்ப்புகாலனித்துவம் / ஏகாதிபத்தியம்சாமுவேல் பி. ஹண்டிங்டன்Samuel P. HuntingtonK. Pooranachandran\nஇந்த நூலை வாசிப்பது ஆற்றல்மிக்க ஓர் அறிவார்ந்த பயணம்: துணிச்சலானது, கற்பனை வளமிக்கது, ஆர்வத்தைத் தூண்டுவது. சர்வதேச விஷயங்களைப் பற்றிய நமது புரிதலை புரட்சிகரமாக மாற்றியமைக்கும் அசலான புத்தகம்.\n- பிக்நியூ பிரஸெஸின்ஸ்கி, மேனாள் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்\nவரலாற்றில் நாம் எங்குதான் இருக்கிறோம் நமது விதியைக் கட்டுப்படுத்துகின்ற மறைவான கை எது நமது விதியைக் கட்டுப்படுத்துகின்ற மறைவான கை எது நமது உலகநிலை பற்றிய தேடலுக்கான சரியான பிரதிபலிப்பு இந்தப் புத்தகம்.\n- ரிச்சர்ட் பெர்ன்ஸ்டீன், த நியூ யார்க் டைம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=56942", "date_download": "2019-07-20T04:00:21Z", "digest": "sha1:ZQNXGCIYRXC6G47JIAYJBIGC72MZ6J62", "length": 12592, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "குடிகாரனாக நடிக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி… | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nகுடிகாரனாக நடிக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி…\nஎந்த ஒரு திரைப்ப��ம் வணிகக் கூறுகளுடன் தொகுக்கப்பட்ட எளிய மற்றும் தனித்துவமான கருப்பொருளை கொண்டிருக்கிறதோ, அது எப்போதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கிறது. இதை பல படங்கள் நிரூபித்துள்ளன. தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்துள்ள தண்ணி வண்டி இந்த அம்சங்களை மிகச் சிறப்பாக விளக்குகிறது என்பது தெளிவாகிறது. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.\nவறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்த “தண்ணி வண்டி” என்ற தலைப்பு உடனடியாக நம்மை அதோடு பொருத்தி பார்க்க வைக்கிறது. ஆனால், இயக்குனர் மாணிக்க வித்யா,கூறுகையில் , “இந்த பிரச்சினைக்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அடிப்படையில் நாயகன் மதுரையில் ஒரு தண்ணீர் சப்ளையர், அவர் ஒரு குடிகாரராகவும் இருக்கிறார். எனவே கதைக்கு இயல்பாக இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இந்த தலைப்பை வைத்தோம். அதே நேரத்தில் கதை நீர் நெருக்கடியை பற்றியதும் அல்ல, எல்லா நேரத்திலும் நாயகன் மதுவுக்கு அடிமையானவராகவும் காட்டப்படவில்லை. இது நாயகனுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையிலான நகைச்சுவையான மோதலை சுற்றி நிகழும் கதை” என்றார்.\nபடத்தின் கதை குறித்து சூசகமாக கூறிய மாணிக்க வித்யா, மாவட்ட வருவாய் அலுவலரின் கதாபாத்திரத்திற்கு பல பரிசீலனைகள் இருந்தன என்று கூறுகிறார். இது குறித்து மேலும் கூறும்போது, “ஆம், இது வலுவான முக்கியத்துவத்தை கொண்ட ஒரு கதாபாத்திரமாகும், குறிப்பாக சக்திவாய்ந்த வசனங்களை உடையது. இந்த கதாபாத்திரம் பல முன்னணி கலைஞர்களால் கூட விரும்பப்பட்டது, இறுதியாக நாங்கள் அஸ்வதியை தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று உணர்ந்தோம். உண்மையில், அவர் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார்” என்றார்.\nஇந்த படத்தில் தம்பி ராமையா நாயகன் உமாபதியின் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், ‘காதல்’ சுகுமார��, முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘ஆடுகளம்’ நரேன், கிருஷ்ணமூர்த்தி, சன் டிவி புகழ் மதுரை முத்து, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி மற்றும் இன்னும் சில பிரபலமான நடிகர்களும் நடித்துள்ளனர்.இப்படத்தை வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, மோசஸ் இசையமைத்துள்ளார் . மோகன்ராஜ், கவிஞர் சாரதி ,மற்றும் கதிர்மொழி இப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளனர் .சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தர் அமைத்துள்ளார் .\nஜி சரவணன் அவர்களின் ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் இந்த தண்ணி வண்டி திரைப்படத்தை தங்களின் 3வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.\nவைபவ் படத்திற்கு குரல் கொடுத்த அனிரூத்…\nகளவாணி 2 திரை விமர்சனம்…\nதரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்த “ஏஞ்சலினா” பாடல்கள்..\nமுதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கும் “அலிபாபாவும் 40 குழந்தைகளும்”..\nடிசம்பர் 14இல் திரைக்கு வருகிறது பிரசாந்த் நடிப்பில் ‘ஜானி’..\nபாரம்தாங்குபவர்களாலேயே மென்மேலும் உயரமுடியும் – நடிகர் விஜய் சேதுபதி அதிரடி பேச்சு..\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\nடிமான்டி காலனி இயக்குனருடன் இணையும் இசை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/power%20button", "date_download": "2019-07-20T03:53:47Z", "digest": "sha1:YJW6M7LKR3RRMP4KAGRBPKM4NPVVQKUN", "length": 2043, "nlines": 36, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nமொபைல் பவர் பட்டன் உடைந்துவிட்டால் எப்படி ஆன் செய்வது\nபல ஆயிரங்கள் செலவழித்து ஒரு ஸ்மார்ட்போன் (SmartPhone) வாங்குவது கூட பெரிதில்லை. ஆ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான த���்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2010/12/300.html", "date_download": "2019-07-20T02:51:53Z", "digest": "sha1:VNZ4XJRYKOP72I4D47JTW43HRWEDT6WA", "length": 15776, "nlines": 208, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: சிறந்த 300+ க்கும் அதிகமான இலவச சாப்ட்வேர்கள் ஒரே இடத்தில்", "raw_content": "\nசிறந்த 300+ க்கும் அதிகமான இலவச சாப்ட்வேர்கள் ஒரே இடத்தில்\nதற்போது உள்ள நிலையை பார்த்தால் நீங்கள் பணம் கொடுத்து எந்த மென்பொருட்களையும் வாங்க தேவையில்லை என்றே கூறலாம். அத்தனையும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. இருந்தாலும் நாம் ஒவ்வொரு இலவச மென்பொருட்களை பெறவும் நாம் கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது சர்ச் என்ஜின் பயன் படுத்தி தேடிபிடிப்போம். அது மட்டுமில்லால் நாம் அந்த தளத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே தரவிறக்க முடிகின்ற வகையில் ஒரு சில தளங்கள் இருக்கும். இதனால் தேவையில்லாமல் நம் நேரம் தான் விரயம் ஆகும். இந்த குறைகளை போக்குவதற்காகவே ஒரு தளம் உள்ளது. இதில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்தனையுமே இலவசம். இதில் சுமார் முன்னூறுக்கு அதிகமான மென்பொருட்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல் தினம் தினம் ஒரு புதிய மென்பொருட்களை கொடுத்து கொண்டே இருப்பார்கள்.\nஎன்று பல பிரிவுகளில் மென்பொருட்களை கொடுத்து உள்ளார்கள். (என்னடா இவன் இவ்வளவு கதை பேசிட்டு கடைசிவரை அந்த தளத்தின் முகவரியை தரமாட்டேன்கிறான் என்கிறீர்களா). இந்த தளத்திருக்கு இந்த லிங்கை http://www.winaddons.com/top-300-freeware-software/ க்ளிக் செய்யவும். இனி நம் கணினிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்தும் ஒரே இடத்தில்.\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\nயுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடை...\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்தில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் உதவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தாண்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_23.html", "date_download": "2019-07-20T02:57:15Z", "digest": "sha1:UNW4CZNN3Q4ADUH3NCCSQQHJBZBFPLYC", "length": 6850, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவராக தெரிவு. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவராக தெரிவு.\nமண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவராக தெரிவு.\nகடந்த சனிக்கிழமை (03.03.2018 ) மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகத் தெரிவுக்கான பொதுக்கூட்டம் இடம் பெற்றது. இதன் போது மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவராக ரி.விமல்ராஷ் தெரிவு செய்யப்பட்டார்.\nகொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தின் தலைவரான செல்வன் ரி.விமல்ராஷ், இலங்கை தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதிநிதி, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொருளாளராகவும் (2016) பதவி வகித்தவர் , அத்தோடு தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nபிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற பொது��்கூட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள இளைஞர் கழகங்களினதும் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.\nபிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஏற்பாடு மற்றும் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கழகங்களின் சம்மேளன தலைவர் ச.திவ்வியநாதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வ.லோகேஸ்வரன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அ.தர்ஷிக்கா ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/10/blog-post_74.html", "date_download": "2019-07-20T02:56:25Z", "digest": "sha1:PQDUQTHV7ASBYLR2SX5KYPKCXPDSNORI", "length": 6934, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு\nமயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை ஆசிரியர்கள் ,பாடசாலை மாணவர்களின் ஒழுங்கமைப்பில் அதிபர் . கே ஸ்ரீதரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது .\nஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளையும் , ஆசிரியர்களையும் வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது . அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் , ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது .\nசமூகத்திற்கும் நாட்டுக்கும் நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாகஇருக்கின்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது\nஇந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் , பாடசாலை ��சிரியர்கள்,மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .\nஇந்நிகழ்வுடன் இணைந்ததாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறுகதை ஆக்கத்தில் இரண்டாம் இடத்தினை பெற்று வெற்றிபெற்ற மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/31058/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-20T03:39:56Z", "digest": "sha1:LO2LEUYEFIWDUREMMBR6O5FJAGRN26QU", "length": 12079, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி | தினகரன்", "raw_content": "\nHome மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி\n71வது சுதந்திர தினத்தன்று உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தின் சம்மாந்துறை கிளை ஏற்பாடு செய்த உள்ளக மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி கல்வி நிறுவகத்தின் மைதானத்தில் இடம்பெற்றது.\nமென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு இங்லிஷ் லையன்ஸ் அணியினரும், ஷைபர் ரேமினேட்டர்ஸ் அணியினரும் தெரிவாகினர்.\nசுற்றுத் தொடரில் நாணய சுழற்சியில் ஷைபர் ரேமினேட்டர்ஸ் அணி வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பாட்டத்தை தெரிவுசெய்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய இங்லிஷ் லையன்ஸ் அணியினர் இரண்டு விக்கட் இழப்பிற்கு 70ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஷைபர் ரேமினேட்டர்ஸ் அணியினர் 6விக்கட்டுக்களை இழந்து 50ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு இராண்டாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.\nநடைபெற்ற சுற்றுத் தொடரில் ஆட்ட நாயகனாக இங்லிஷ் லையன்ஸ் அணியின் வீரர் எம்.ஏ.அஸ்ரப் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடராட்டநாயகனாக ஷைபர் ரேமினேட்டர்ஸ் அணியின் வீரர் றிக்காஸ் தெரிவுசெய்யப்பட்டார்.\nகுறித்த போட்டியில் வெற்றிபெற்ற, இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட அணிகளுக்கான வெற்றிக்கேடயத்தை இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவக���்தின் பணிப்பாளர் முஸ்தபா மற்றும் விரிவுரையாளர்கள் இணைந்து வழங்கிவைத்தனர்.\nமேற்படி சுற்றுத் தொடரில் நான்கு அணிகள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஒலுவில் மத்திய விசேட நிருபர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுத��ன் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-07-20T03:53:11Z", "digest": "sha1:TUCGG7YXTIFIPYHCQ2DV33KSFVJPEI2S", "length": 7994, "nlines": 93, "source_domain": "vijayabharatham.org", "title": "இதுவும் ஒரு ராமர் பாலம் தான் - விஜய பாரதம்", "raw_content": "\nஇதுவும் ஒரு ராமர் பாலம் தான்\nஅட்டைப்படக் கட்டுரை ஆன்மிகம் இந்து தர்மம் கட்டுரைகள்\nஇதுவும் ஒரு ராமர் பாலம் தான்\nபிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் நவம்பர் மாதம் 13ம் தேதி ஆசியான் (Association of South East Asian Nations) அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு துவங்கியது.\nஅதன் துவக்க விழாவில் ‘ராம ஹரி’ என்ற இசை நாடகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை பாரத பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, சீன பிரதமர் லி கேகுவாங், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்டரிகோ ரோவா அமைப்பின் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கண்டு களித்தார்கள்.\nநாடகத்தை பார்த்துவிட்டு நமது பிரதமர் தன்னுடைய ட்விடர் பக்கத்தில் இன்றைய இசை நாடகத்தில் (ராம ஹரி) ராமாயணத்தின் பல பகுதிகள் நேர்த்தியாக நடித்துக் காட்டப்பட்டன. பாரதத்திற்கும் பிளிப்பைன்ஸுக்கும் இடையில் உள்ள நீண்ட நெடிய சரித்திரகால தொடர்புகளையும் ஆழமான கலாச்சார உறவுகளையும் இந்நாடகம் பிரதிபலிப்பதாக உள்ளது” என்று பதிவிட்டார்.\nஇந்த நாடகத்தை வடிவமைத்தவர் ஆலிஸ் ரேயஸ் என்ற பெண்மணி. 1969 முதல் பாலே நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.\nஆமாம், இராமாயணம் எவ்வாறு பிலிப்பைன்ஸ் தீவுகளைச் சென்று அடைந்திருக்கும்\nஇந்திய சரித்திர – கலாச்சார – இலக்கியங்களையும் ஆய்வு செய்த ஜுவான் ஆர். பிரான்சிஸ்கோ, ஜோஸபைன் அகோஸ்டா பாஸ்ரிசா போன்றோர் 9, 10 நூற்றாண்டுகளில் ஹிந்து மன்னர்களாலும் வணிக சமூகத்தினராலும் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள். இந்த சமயத்தில் ராஜேந்திர சோழன் கீழை நாடுகளில் கடாரம் (இன்றைய மலேசிய) சாவகத் தீவுகள் (இன்றைய இந்தோனேசியா) கடல் போர் புரிந்து ஸ்ரீ விஜய பேரரசை (இதுவும் ஹிந்து மன்னர் வம்சமே) அகற்றி தன்னுடைய குடையின் கீழ் கொண்டு வந்த பராக்கிரம வரலாற்றை நினைவுகூரலாம்.\nஸ்ரீ விஜயம் என்ற பெயரை நினைவு படுத்தும் விதத்தில் பிலிப்பைன்ஸின் பிரதானமான மூன்று பிரதேசங்களில் ஒன்று ‘விசயாஸ்’ என்று அழைக்கப்படுகிறது.\nராமாயண நாடகம், லானாவோ ஏரி பிரதேசத்தில் வசிக்கும் மரானாவோ பழங்குடியினரின் பாரம்பரிய நடனமான சிங்கிலில் இன்றளவிலும் இடம் பெறுகிறது.\nஇன்றைக்கு எண்பது சதவீதம் கிருத்துவர்கள் வாழும் தேசத்தில் ஹிந்துக்கள் இரண்டு சதவீதத்திற்கு குறைவாக இருந்தாலும், ராமாயணம் மனங்களை இணைப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது. அதனால் இதுவும் ராமரின் கலாச்சார பாலம் சேது தானே\nTags: இதுவும் ஒரு ராமர் பாலம் தான், எம்.ஆர். ஜம்புநாதன், கலாச்சாரம்\nராமசேது: ஆன்மிகத்தின் சீடனாக அறிவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=50cbb0531", "date_download": "2019-07-20T03:29:39Z", "digest": "sha1:WKE6GMRJRQTJZBOCLQ4YO3ABBCFNF4UJ", "length": 8933, "nlines": 240, "source_domain": "worldtamiltube.com", "title": " கொழும்பில் இன்றும் இயங்கும் தவ்ஹீத் ஜமாத்தின் அலுவலகம்?", "raw_content": "\nகொழும்பில் இன்றும் இயங்கும் தவ்ஹீத் ஜமாத்தின் அலுவலகம்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nமரண தண்டனைக்கு எதிராக கொழும்பில்...\nதேசிய தவ்ஹீத் ஜமாத் - இலங்கை...\nதேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கும்...\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் -...\nஇலங்கையில் தொடர் தாக்குதல் நடத்த...\nமழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்...\nஓட்டுநர் இல்லாத கார் அறிமுகமானால்...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nகொழும்பில் இன்றும் இயங்கும் தவ்ஹீத் ஜமாத்தின் அலுவலகம்\nகொழும்பில் இன்றும் இயங்கும் தவ்ஹீத் ஜமாத்தின் அலுவலகம்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/rithvika.html", "date_download": "2019-07-20T03:15:38Z", "digest": "sha1:JHLHDROEHGFXN7W5VI6JNF7CEXB6VND5", "length": 9080, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகாவிற்கு திருமணம்! - pathivu24.com", "raw_content": "\nHome / சினிம�� / பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகாவிற்கு திருமணம்\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகாவிற்கு திருமணம்\nமுகிலினி January 20, 2019 சினிமா\nமெட்ராஸ், பரதேசி, ஒரு நாள் கூத்து, அஞ்சல, கபாலி, சிகை உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரித்விகா. இவர் பிக்பாஸ் சீசன் 2வில் டைட்டில் வின்னர் ஆவார்.\nஇந்த நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் ஆனார் ரித்விகா. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பட விழாவில் பேசிய ரித்விகா, நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல் வருகிறது. நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை.\nஎன் திருமணம் அடுத்த வருடம் நடைபெறும். அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்துவிடுவேன். புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்திற்கு பின் நடிப்பதா, வேண்டாமா என் கணவர் முடிவு செய்வார் என்றார் ரித்விகா.\nநக்குண்டார் நாவிழந்தார் - சொந்த மாவட்டத்தைக் காப்பாற்ற முடியாத அவமானம்\nதிருகோணமலை- கன்னியா வென்னீரூற்று பகுதியில் நேற்றய தினம் சிறப்பு வழிபாட்டுக்கு சென்றவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், ஒரு சமய தலைவா் மீ...\nமாற்று ஒன்றிற்கான பிரதான தடை…\nவிக்கி தலைமையிலான மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக பேசப்பட்டுவருகிறது. ஆனாலும் பேச்சுக்களுக்கு அப்பால் எந்தவொரு முன...\nஇலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (17) நள்ளிரவு முதல் பாணின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பதற்கு அனைத்து வெதுப்பக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது...\nஇலங்கை படைகளால் நடத்தப்பட்ட ஊடகப்படுகொலையின் நீட்சியாக நின்று போயிருந்த நமது ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழ...\nமரண தண்டனையை அமுல்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மை...\nவழக்கை நிறைவு செய்த ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்\nவழக்கின் விசாரணையை நிறைவுசெய்து விடுதலைகோரும் திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலி...\nமன்னாரில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் கண்டுபிடிப்பு\nமன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்றைய தினம் (16.07.2019) யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் ...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nதர்ணா போராட்டத்தில் குதித்தார் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா காந்திக்கு அனுமத...\nஇலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் பல பகுதிகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் அதிகூடிய மழை வீழ்ச்சி காலநிலையைக் கருத்திற்கொண்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கொழும்பு சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-20T03:42:26Z", "digest": "sha1:YFCFBAJID5W7JORRJWAMI3TUVQZOI2NY", "length": 14136, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க நிறுவனங்களுடன் ஹூவாவி வியாபாரம் செய்ய அனுமதி – ட்ரம்ப் | Athavan News", "raw_content": "\nதிரையுலகைவிட்டு விலகிவிட தீர்மானித்தேன் – நடிகர் விக்ரம்\nபிலிப்பைன்ஸ் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்\nகர்நாடகா அரசியல் குழப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம் – சிவ்ராஜ் சிங்\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஅமெரிக்க நிறுவனங்களுடன் ஹூவாவி வியாபாரம் செய்ய அனுமதி – ட்ரம்ப்\nஅமெரிக்க நிறுவனங்களுடன் ஹூவாவி வியாபாரம் செய்ய அனுமதி – ட்ரம்ப்\nஅமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தொடர்ந்து நிலவி வருகின்ற நிலையில், அமெரிக்காவின் தடைக்குள்ளாகியுள்ள ஹூவாய் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுடன் வியாபாரத்தை தொடரலாம் என அமெரிக்க ஜ��ாதிபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க வர்த்தக சபை ஹூவாய் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வியாபாரம் செய் தடை விதித்தது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் ஹவாய் நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.\nதற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் ஹூவாய் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.\nஜப்பானில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின் பிங் சந்தித்து வர்த்தக விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nஇருநாடுகளிடையேயான வர்த்தக விவகாரம் சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இருதரப்பும் இணைந்து பொருட்களை விற்பனை செய்வது பற்றி சாதகமான முடிவை எட்டியுள்ளன.\nஇந்த ஆண்டு மே மாதத்தில் அமெரிக்க வர்த்தக துறை ஹூவாய் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வியாபாரம் செய்ய தடை விதித்ததால் கூகுள், குவால்காம், இன்டெல் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஹூவாய் நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தங்களை இரத்து செய்தன.\nகூகுள் நிறுவனம் ஹூவாயுடன் வியாபாரம் செய்துவந்த நிலையில், அந்நிறுவனத்தின் Android இயங்குதளத்தை ஹூவாய் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதனால் ஹூவாய் தனது சாதனங்களில் வழங்குவதற்கென சொந்தமாக Hanmen OS (Arc OS) உருவாக்கி அதற்கான காப்புரிமைகளை பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.\nஉலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.\nஇதனையடுத்து கூகுள் நிறுவனம் ஹூவாய் கைத்தொலைபேசியுடனான வியாபார ஒப்பந்தங்களையும், சேவைகளையும் நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது. அத்துடன், கூகுள் பிளே வசதி, பாதுகாப்பு செயலி என அனைத்தையும் திரும்பப்பெறுவதாகவும் அறிவித்தது.\nஇந்த திடீர் அறிவிப்பால் ஹூவாவி பயனாளர்கள் கடும் ���திர்ச்சிக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதிரையுலகைவிட்டு விலகிவிட தீர்மானித்தேன் – நடிகர் விக்ரம்\nஆரம்ப காலகட்டங்களில் தனது திரைப்படங்கள் வெற்றியடையாமையினால், திரையுலகைவிட்டு விலகிவிட தீர்மானித்ததாக\nபிலிப்பைன்ஸ் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்\nபிலிப்பைன்ஸில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிலிப்பைன\nகர்நாடகா அரசியல் குழப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம் – சிவ்ராஜ் சிங்\nகர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு காங்கிரஸ் தான் காரணம் என மத்தியப் பிரதேச மாநிலத்தின்\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nமன்னார் மதவச்சி வீதியை அண்மித்த பகுதியில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 203 கிலோ கிராம் கேரள கஞ்சா\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nதமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில்\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மத சுதந்திரம்\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nதற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nஉலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் மீண\nரணிலின் உண்மை முகம் யாழில் அம்பலம் – அரியநேத்திரன்\nபிரதமர் ரணிலின் உண்மை முகம் யாழ்பாணத்தில் அம்பலமாகிவிட்டதென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற\nதிரையுலகைவிட்டு விலகிவிட தீர்மானித்தேன் – நடிகர் விக்ரம்\n��ிலிப்பைன்ஸ் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_66.html", "date_download": "2019-07-20T02:56:11Z", "digest": "sha1:QPP5ENMYGQUO2U3IGJFTIXFVMTOKZ45N", "length": 6033, "nlines": 59, "source_domain": "www.maddunews.com", "title": "வாகரையில் பிரதேச சபை உறுப்பினர் முன்னோடி இளைஞராக கெளரவிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வாகரையில் பிரதேச சபை உறுப்பினர் முன்னோடி இளைஞராக கெளரவிப்பு\nவாகரையில் பிரதேச சபை உறுப்பினர் முன்னோடி இளைஞராக கெளரவிப்பு\n(சசி துறையூர்) வாகரை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னால் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னால் பொருளாளரும், இலங்கை இளைஞர் கழகங்களின் தேசிய சம்மேளன முன்னால் பிரதிநிதியுமான, கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்கு உறுப்பினராக வெற்றி பெற்ற T.சத்தியநாதன் முன்னோடி இளைஞராக பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.\nகடந்த (03.03.2018) சனிக்கிழமை வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்க்கான, பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவிற்க்கான பொதுக்கூட்டத்தின் போது பிரதேச இளைஞர் சேவை அதிகாரி AW.இர்ஷாத் அலி அவர்களினாலே இந்த கெளரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி ஜேசுதாசன் கலாராணி, முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினா் தமிழ்ச் செல்வன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.mannadykaka.net/?p=6601", "date_download": "2019-07-20T03:36:13Z", "digest": "sha1:YNNZZA6KQNOXPG474MEFDS646WBVD23I", "length": 8755, "nlines": 77, "source_domain": "www.mannadykaka.net", "title": "அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்: | வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட்", "raw_content": "\nகன்னியாகுமரி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. உறுதியாக கூறும் வசந்தகுமார்\nசென்னை மக்களே ஒரு ஹேப்பி நியூஸ்.. முழுசாக நிரம்பி வழிகிறது வீராணம் ஏரி\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nவணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\n1)நாகூரை நேரடியாக அழித்து கொண்டு இருக்ககூடிய நிலக்கரி துறைமுகத்தை மூடாதவரை 2025க்குள் ஊரை காலி செய்யும் சூழல் உறுவாக இருக்கிறது.\nஒரு புறம் காற்றை மாசுபடுத்த கூடிய நிலக்கரி இறக்குமது.\n2) மறுபுறம் பாதுகாப்ப்ற்ற முறையில் இறக்குமதி செய்யப்பட போகும் மீத்தேன். மீத்தேன் டான்க்கை பாதுகாக்க பல கிலோமீட்டருக்கு கடலிலும் நிலத்திலும் பாதுகாப்பு வளையம் போடப்பட்டு மீனவர்கள் குடிமாற்றப்படலாம். மீன் பிடிக்கள் தடை விதிக்க படலாம்.\n3) அரசு துறைமுகத்தில் செய்ய முடியாத பல வேலைகளை தனியார் துறைமுகத்தில் செய்து கொள்ள முடிகிறது.\n4) இதுவரை இம்மிகிரெசன் இல்லை. வெளிநாட்டு மாலுமிகள் 2 முறை துறைமுகத்தை விட்டு தப்பியுள்ளனர்.\n1) ஊரில் உள்ள சொத்துகாரர்கள் தங்களது சொத்துக்களை பாதுகாக்க, துறைமுகத்துக்கு தடை வாங்க பொருளாதார ரீதியாக வழக்குகள் தொடுக்க முன்வர வேண்டும்.\n2) நாகூரில் உள்ள அனைத்து அமைப்புகளும் தங்கள் தலைமைக்கு உடனைடியாக எடுத்து செல்ல வேண்டும்.\n3) நாகூர் மட்டுமல்லாமல், காரை, பட்டினம் போன்ற ஊர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\n4) கிரீன் பீஸ், ஐ.நா சபையில் கிளைமேட் செஞ்சு ( பருவ நிலை மாற்றம்) போன்ற அமைப்புகளுக்கு புகார் செய்ய வேண்டும். அவர்களின் கிளியரன்ஸ் இல்லாமல் இந்தியாவுக்கு ஐ.நா. கடன் கொடுக்காது. இதை இருக்கை பணியில் இருப்பவர்கள் சீட்டில் அமர்ந்து கொண்டே செய்யலாம்.\n5) நெருக்கடிகள் வாலுமை (volume) குறைக்கும். வாலும் ஏறினால், மிகுந்த லாபம் ஏற்பட்டு பெரும் கைகளுக்கு துறைமுகம் சென்றுவிட்டால் ஆபத்து மிகுதியாகிவிடும்.\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்: எச்சரிக்கை குஜராத் மண்ணடி காகா\t2017-01-11\nPrevious: மோடி- அலாவுதீனை விழுங்கும் பூதம்\nNext: சென்னையில் பத்திரிக்கையாளருக்கான பயிற்சி முகாம் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nநீரைக் காப்போம்; நிலத்தைக் காப்போம்\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nயோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…\nபுனித திருக்குர் ஆன் கிராத் போட்டி நேரலை\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன\nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nடாக்ஸி மோதி 2 போலீஸார் பலி\nபணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.\nவாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/foods-to-help-your-acid-reflux-025700.html", "date_download": "2019-07-20T02:58:42Z", "digest": "sha1:YK52YQCZ25VCTYVT2L55HOKX2KVQSIFW", "length": 18551, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக்கோங்க | Foods to Help Your Acid Reflux - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\n2 hrs ago சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\n13 hrs ago புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\n13 hrs ago வீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\n14 hrs ago நீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\nTechnology 50 ஆண்டுகள் பின்பு வெளிவந்த அபோலோ 11 திட்டத்தின் ஒட்டுமொத்த புகைப்படங்கள்\nNews சென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம்,தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\nMovies மீராவுக்கு லூசு பட்டம் கட்டிவிட்டு நல்லவள் போல் அழுத சாக்ஷி.. குறும்படம் போடுவாரா கமல்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வண���க வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக்கோங்க\nசாப்பிட்டவுடன் அமிலமானது வயிற்றில் இருந்து மீண்டும் உணவுகுழாய்க்கு வருவதுதான் பொதுவாக எதுக்களிப்பது என்று அழைக்கப்படுகிறது. இதனால் நெஞ்செரிச்சல், மார்பு பகுதியில் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உணவுக்குழாய் சுழற்சி பலவீனமாக இருப்பதாகும்.\nநீங்கள் உண்ணும் உணவுகள் உங்கள் வயிறு உற்பத்தி செய்யும் அமிலத்தின் அளவை பாதிக்கின்றன. சரியான உணவுகளை சாப்பிடுவது அமில எதுக்களிப்பு அல்லது இரைப்பை உணவுக்குழாய் எதுக்களிப்பு நோய் ஏற்படுவதை தடுக்கிறது. எந்தெந்த உணவுகள் உங்களுக்கு சாப்பிட்டவுடன் எதுக்களிப்பு ஏற்படுவதை தடுக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாய்கறிகளில் இயற்கையாகவே கொழுப்பு மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளது, மேலும் அவை வயிற்று அமிலத்தைக் குறைக்க உதவுகின்றன. பச்சை பீன்ஸ், ப்ரோக்கோலி, அஸ்பாரகஸ், காலிஃபிளவர், இலை கீரைகள், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை உங்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்வது நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும்.\nஇஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, மேலும் இது நெஞ்செரிச்சல் மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு இயற்கையான சிகிச்சையாகும். உணவுகளில் இஞ்சியை சேர்த்து கொள்வதுடன் இஞ்சி டீ குடிப்பதும் உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும்.\nமுழு தானியங்களை கொண்ட ஓட்ஸ் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கும் சிறந்த காலை உணவாகும். ஓட்ஸ் வயிற்றில் அதிகமிருக்கும் அமிலத்தின் அளவை உறிஞ்சி கொள்வதோடு எதுக்களிப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் முழு தானிய பிரட், அரிசி போன்றவற்றையும் இதற்காக பயன்படுத்தலாம்.\nMOST READ: சனிபகவானை இப்படி வழிபடுவது உங்களுக்கு சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும் தெரியுமா\nசிட்ரஸ் அமிலம் இல்லாத பழங்கள் பொதுவாக நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும். முலாம்பழம், வாழைப்பழம், ஆப்பிள், பேரிக்காய் போன்ற சிட்ரஸ் இல்லாத பழங்கள் நெஞ்செரிச்சலுக்கான அறிகுறிகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.\nஇறைச்சி மற்றும் கடல் உணவுகள்\nசிக்கன், மீன் வான்கோழி போன்ற குறைந்த கொழுப்புள்ள உணவுகள் உங்களுக்கு அமிலத்துவம் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இவற்றை எண்ணயைல் வறுத்து சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.\nநெஞ்செரிச்சலை தடுப்பதற்கு முட்டையின் வெள்ளைக்கரு ஒரு சிறந்த தேர்வாகும். முட்டையின் மஞ்சள் கருவிடம் இருந்து விலகியே இருங்கள். ஏனெனில் இது அமிலத்துவத்தை அதிகரிக்கும்.\nMOST READ: உங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் ஆன்மாவுடன் தொடர்புடைய சக்திவாய்ந்த மிருகம் எது தெரியுமா\nஆரோக்கியமான கொழுப்புகள் அமிலம் உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும். அவகேடா, வால்நட், ஆளிவிதை, ஆலிவ் எண்ணெய், எள் எண்ணெய் போன்ற்வற்றில் இவை அதிகமுள்ளது. நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை உட்கொள்வதைக் குறைத்து, அதற்கு பதிலாக ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகளை எடுத்து கொள்வது நல்ல பலனை வழங்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\nவாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nவாழ்க்கை முழுக்க ரத்த அழுத்தமே வராம இருக்கணுமா\nஅதென்ன 7 நாள் மைண்ட் டயட் அதுல மட்டும் எப்படி வேகமாக எடையும் சர்க்கரை நோயும் குறையுது\n இந்த அட்டவணைல இருக்கிற மாதிரி சாப்பிடுங்க...\nமீன், சிக்கன், இறைச்சி- இவற்றில் எது ஆரோக்கியமானது எதை சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படாது\nசிக்கன், மட்டனை விட இந்த 6 உணவுகள சாப்பிட்டா என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..\nகர்ப்பமாக இருக்கும்போது தொண்டையில் வலி வந்தால் என்ன அர்த்தம்\nமுதல் அட்டாக் வந்தபின் என்ன உணவு சாப்பிட வேண்டும்\nஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க, இந்த 7 நாள் டயட்டை கடைபிடியுங்கள்...\nசிக்கனுக்கு நிகரான ப்ரோடீன் சத்து நிறைந்துள்ள 10 சைவ உணவுகள்\nருசியான பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி\nஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nஉங்களுக்கு புடிச்ச நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரிஞ்சிக்கணுமா\nஆடி மாதம் கல்யாணம் கிடையாது... புது தம்பதிகள் சேரக்கூடாது - காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-7281", "date_download": "2019-07-20T03:25:44Z", "digest": "sha1:YNP4SZT3VE75WLWFRCOJ3TJ2YHJBUZ74", "length": 9644, "nlines": 61, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ரெண்டாம் ஆட்டம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் ���ரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஅழகியல் என்பது ஒரு மதம்.முன்பு மனிதனைத் திருத்தி அவனை நல்லவனாகவும் தூய்மையானவனாகவும் ஆக்கும் பணியை மதம் செய்வதாகச் சொல்லி வந்தது.இன்று தமிழில் பல இலக்கியக்காரர்கள் தாங்கள் மனித நேயத்தையும் தூய சிந்தனைக் கிளர்ச்சியையும் உருவாக்கி உன்னதமான மனிதன்,உன்னதமான சமூகம் உன்னதமான உலகம் ஆகியவற்றை உருவாக்குவத...\nஅழகியல் என்பது ஒரு மதம்.முன்பு மனிதனைத் திருத்தி அவனை நல்லவனாகவும் தூய்மையானவனாகவும் ஆக்கும் பணியை மதம் செய்வதாகச் சொல்லி வந்தது.இன்று தமிழில் பல இலக்கியக்காரர்கள் தாங்கள் மனித நேயத்தையும் தூய சிந்தனைக் கிளர்ச்சியையும் உருவாக்கி உன்னதமான மனிதன்,உன்னதமான சமூகம் உன்னதமான உலகம் ஆகியவற்றை உருவாக்குவதாக நம்புகிறார்கள்.எனவே தங்கள் அழகியல் வீற்றிருக்கும் புனிதமான இடத்தில் அதைப் பழிப்பதாக எதுவும் நடப்பதை அவர்களால் சகிக்க முடிவதில்லை.தங்களது வாழ்வையே உன்னத அழகியலின்படி உன்னத படைப்புகளை உருவாக்கி உலகை உன்னத படைப்புகளை உருவாக்கி உலகை உன்னதப்படுத்த அர்ப்பணித்துக்கொண்டிருப்பதாய் இவர்கள் நம்புவதால் தனிப்பட்ட முறையில் காயம்பட்டதாய் உண்ர்கிறார்கள்.மதம் எப்படி கொலைக் கருவியாய் செயல்படுகிறதோ அதேபோல் அழகியலும் ஒரு கொலைக் கருவிதான் என்றால் அது இவர்களுக்குப் புரிவதுமில்லை.அதனைச் சகிக்கும் ஆற்றலுமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/31700-philippines-prisons-and-ruthless-gangs-roles.html", "date_download": "2019-07-20T04:22:16Z", "digest": "sha1:NUM2JXNFNEZCKXPZIEWV53LR23BLICIL", "length": 20229, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "சிறைவலம் 3 - பி���ிப்பைன்ஸ் சிறைகளில் கேங்ஸ்டர்களின் கொடூரங்கள்! | Philippines prisons and Ruthless Gangs roles", "raw_content": "\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\n16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nசிறைவலம் 3 - பிலிப்பைன்ஸ் சிறைகளில் கேங்ஸ்டர்களின் கொடூரங்கள்\nபிலிப்பைன்ஸ் நாடு 10 கோடி மக்கள்தொகையை கொண்டது. அதில் 1.2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தலைநகர் மணிலாவில் வசிக்கிறார்கள். உலகின் மிகக் கூட்டமான நகரங்களில் முக்கியமானது மணிலா. இப்படி மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் குற்றங்களும் அதிகமாகவே இருக்கும். தலைநகர் மணிலாவில் மட்டும் ஒரு வாரத்திற்கு 140 கொலைகள் பதிவாகின்றன என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா\nஆனால், அதுதான் உண்மை. 140 கொலைகளில் ஒரு கொலைக்கு ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தாலும் 140 புதிய குற்றவாளிகள். இவர்களை விசாரித்து அடைத்து வைக்கச் சிறைகள் வேண்டுமே\nஇருக்கிறது. நிறைய இருக்கிறது. அப்படி ஒரு சிறையைத்தான் இப்போது நாம் காணப் போகிறோம்.\nரிசால் நகர சிறைச்சாலை. ஸ்புட்னிக் கேங் எனப்படும் ஒரு மிக மோசமான குற்றவாளி கும்பல்களால் நடத்தப்படும், காவலர்களால் வெறும் மேற்பார்வை மட்டும் பார்க்கப்படும் ஒரு சிறை. புதியதாய் வரும் ஒரு கைதியை வெறும் மேம்போக்காக மட்டும் சோதனை செய்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்துவிட்டு உள்ளே அனுப்பிவிடுவார்கள். உள்ளே சிறையில் ஒரு தனி அரசாங்கம் இருக்கிறது. கமாண்டர், மேயர், டீச்சர் என பல படிநிலைகள் கொண்ட இந்த அரசாங்கத்தை இயக்குவது ஸ்புட்னிக் எனப்படும் ஒரு கொடூர கேங். போதைமருந்து கடத்தல் முக்கிய தொழிலாக கொண்ட இவர்களில் ஒருவர் கைதாகி உள்ளே வந்தால் சிறைக்குள் ராஜவாழ்க்கைதான். எந்த வேலையும் செய்யத் தேவையில்லை அவர்கள். இந்த கேங்கிற்கு சம்பந்தமில்லாத புதிதாக வருபவருக்கோ இந்த சிறை ஒரு 'வாழும் நரகம்'.\nசிறைக்குள் புதிதாக வரும் ஸ்புட்னிக் கேங் அல்லாத நபருக்கு இரண்டு வாய்ப்புகள் தரப்படும். ஒன்று இனிமேல் ஸ்புட்னிக் கேங்கிற்காக வேலை செய்வேன் என்று சத்தியப் பிரமாணம் செய்து கேங்கில் இணைவது; அல்லது, சிறையில் இருக்கும் காலம் வரை ஒவ்வொரு மாதமும் 500 பேசோஸ் (பிலிப்பைனி பணம்) ஸ்புட்னிக் கேங் லீடருக்கு கொடுத்துவிடுவதாக வாக்களிப்பது. இந்த இரண்டில் ஒன்று செய்து வரும் நாட்களை நிம்மதியாக சிறையில் கழிப்பது அல்லது விடிந்ததில் இருந்து இரவு வரை ஓர் அடிமை போல ஸ்புட்னிக் கேங் ஆட்களுக்கு வேலை செய்வது. சிறையின் தரைகளை துடைப்பது, கழிவறைகளை சுத்தம் செய்வது, தண்ணீர் எடுத்து நிரப்புவது என எல்லா வேலைகளும் இவர்களே செய்யவேண்டும். மீறினால் மரணம் கூட பரிசாக கிடைக்கலாம். ஆக மொத்தம் ஸ்புட்னிக் கேங்கில் இல்லாதவர்கள் ஒரு இரண்டாம் தர குடிமகன்கள் போலதான் இங்கு நடத்தப்படுவார்கள்.\nஆனால், இதுவெல்லாம் அதிர்ச்சியில்லை. புதியதாய் வரும் கைதிக்கு பிரச்சினையில்லை. உண்மையான பிரச்சினை என்னவென்றால் இந்தச் சிறையில் இருக்கும் கைதிகளில் 60% பேர் மீது இருக்கும் குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவே இல்லை. இந்தச் சிறையிலே பத்து வருடங்களாக இருக்கும் பலரது வழக்கும் கூட இதுவரை விசாரணைக்கு வரவே இல்லை. அதுதான் பிலிப்பைன்ஸின் மிகப்பெரிய பிரச்சினை. ஏனெனில் பிலிப்பைன்ஸில் நடக்கும் குற்றங்களோடு ஒப்பிடுகையில் நீதிமன்றங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காவலர்களின் எண்ணிக்கையும் குறைவு. இதன் காரணமாக ஒரு கொலையோ அலலது ஏதேனும் ஒரு குற்றமோ நடந்தால் யார் மீது சந்தேகம் எழுகிறதோ அவர்களை உடனே சிறையில் அடைத்துவிடுவார்கள். ஆனால் வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்று யாருக்குமே தெரியாது. இப்படி நிரபராதிகளாக இருந்தும் சிறையில் பத்து வருடங்களுக்கும் மேல் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகம்.\nஆயிரம் குற்றவாளி தப்பைத்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்னும் இந்திய சட்ட அமைப்பு வசனம் எல்லாம் அங்கே பொருந்தாது. இதன் காரணமாகவே சிறையில் பெயருக்கு காவலாளிகளாக இரண்டு மூன்று பேர் இருக்க, மொத்த சிறையும் மோசமான கைதிகளால் நிர்வகிக்கப்படுகிறது.\nஇது பிலிப்பைன்சின் ஒரே ஒரு சிறையில் மட்டும் இந்த நிலைமை இல்லை. மணிலா போன்ற தலைநகரத்திற்கு அருகில் இருக்கும் ரிசால் போன்ற சிறையே இப்படி இருந்தால், கிராமப்புற பகுதிகளில் இருக்கும் சிறைகளில் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அபப்டி ஒரு சிறை தெற்கு பிலிப்பைன்ஸில் உண்டு. உலகின் மிக மோசமான சிறைகளில் ஒன்றாக இதைச் ��ொல்லலாம். காரணம் இந்த சிறையில் இருக்கும் கைதிகள் மரணதண்டனை பெற்று இறப்பார்களோ இல்லையோ இதே சிறையில் ஒரு நான்கைந்து வருடம் தொடர்ச்சியாக இருந்தால், அதுவும் இந்தச் சிறையின் கமாண்டர்களான பஹாலா நா கேங்கை சார்ந்தவர்களாக இல்லாமல் இருந்தால் இயற்கையாகவே மரணம் அடைந்துவிடுவார்கள்.\nகாரணம் வெறும் 28 படுக்கைகளை கொண்ட ஒரு பெரிய அறையில் இருக்கும் மொத்த கைதிகளின் எண்ணிக்கை 71. இது கமாண்டர் இருக்கும் அறை. அதனால்தான் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதுவே சாதாரண கைதிகள் இருக்கும் மற்ற அறையில் படுக்கைகளின் எண்ணிக்கை 24. ஆனால் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 160. இதில் 24 பேர் மட்டும் படுக்கையில் துயில, மற்றவர்கள் கட்டாந்தரையில் உருள்வதைத் தவிர வேறுவழியே இல்லை. இதன் காரணமாக சுகாதாரமற்ற தன்மை இங்கே பொதுவான அம்சம். சுத்தம் இல்லாத இடத்தில் நோய் பரவுதல் எளிதான விஷயம். அந்த வகையில் காசநோய் இங்கே மிக பரவலான ஒன்று. காசநோய் இருப்பதாக கண்டறியப்டும் ஒருவனை அருகிலேயே இருக்கும் தனி அறையில் அடைத்து வைப்பார்கள். இதேபோல் கிட்டத்தட்ட 15 நபர்கள் ஒரே அறைக்குள் நோய்வாய்ப்பட்டு அடைத்துவைக்கபப்டும் கொடுமையெல்லாம் நிகழும். இதில் கொடுமை, பாதிக்கும் மேற்பட்டோரின் குற்றம் இன்னும் விசாரணைக்கே வரவில்லை என்பதுதான்.\nசிறை என்பது குற்றவாளியை திருத்தும் இடம் என்பதிலிருந்து மாறி சிறை என்பது பிலிப்பைன்ஸில் ஒரு சித்திரவதைக் கூடமாகவும், நரகமாகவும் மாறி நிற்கிறது. இந்த நிலையை கண்ட ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் வழக்குகளை விரைவாக முடிக்கவும், சிறைகளின் தன்மையை மேம்படுத்தவும் தங்களால் ஆன உதவிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். வரும்காலத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தப் பிரச்சினைகள் தீரும் என நம்புவோம்.\n- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com\nமுந்தைய அத்தியாயம்: சிறைவலம் 2 - பயங்கர கைதிகளை அடக்கும் போலந்து உத்திகள்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய���யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவேலூர் சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்\nலூதியானா: சிறைச்சாலையில் பயங்கர கலவரம்- கைதி ஒருவர் பலி\nநேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\nவயதான பெற்றோரை கவனிக்காவிடில் சிறை தண்டனை\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\n (புதையல் கண்டெடுக்க உதவும் புதிய தொடர்...)\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/tag/anni-sex-stories/", "date_download": "2019-07-20T02:56:03Z", "digest": "sha1:IHWHQ72WACS6VSA4H5JQBQJ55J5JHY7D", "length": 9241, "nlines": 125, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "Anni Sex Stories - Tamil Kamaveri", "raw_content": "\nஅண்ணன் பொண்டாட்டி அண்ணியை ஒழுக்க எத்தனை பேருக்கு தான் ஆசை இருக்காது. அண்ணி சேலையை கட்டிக்கொண்டு இடுப்பை காட்டியபடி வந்து நின்றால் அவளை இழுத்து பிடிச்சி ஓக்க வரும் ஆசை இருக்கே. அடடா.\nஆண்டியை தூங்காவிடாத ஓர் இரவு 2\nஇக்கதையில் போன பாகத்தின் தொடற்சசியக ஆண்டியுடன் தனியாக வாழ்ந்த வாழ்க்கையை பதிவிட்டுள்ளேன். அண்ணி நல்ல நாட்டுக்கட்டை.\nபத்து பத்தினிகளும் ஒரு கன்னிப்பையனும்-5\nருசி பார்த்த பூனையால் சும்மா இருக்க முடியுமா. அதனால் நான் அவளது இடுப்பை புடிச்சி கில்லி கசக்கினேன். பின் அவள் மார்பை பிடித்து கசக்கினேன்.\nபத்து பத்தினிகளும் ஒரு கன்னிப்பையனும் 4\nஇந்த கதை சற்று பொருமையாக செல்லும் இது அனைத்தும் உண்மை கதாபாத்திம் மற்றும் கற்ப்பனை கலந்து செல்லும் கதை முழுவதும் கற்பனையே இதில் ஆபாசம் குறைவு தான்\nபத்து பத்தினிகளும் ஒரு கன்னிப்பையனும்-3\nநான் ஜன்னல் அருகே சென்றேன், எனது கை தெரியாமல் ஆஷா அண்ணியின் மார்பு பகுதியில் அழுந்தி அவளது உடல் சூட்டை உணர வைத்தது.\nஒரு நாள் அண்ணி நான் கை அடிகிறத பாத்துட்டாங்க, எத்தன நாலா இது நடக்குது என்று கேட்க்க, அண்ணன் கிட்ட சொல்லாதிங்க என்று கெஞ்சினேன். சரி சொல்ல மாட்டேன் என்றாள்.\nஅண்ணி கனவு கண்ணி 2\nநானும் என் அண்ணியும் காமத்தை பரிமாரிக் கொண்டதை இதற்கு முதல் எழுதிய கதையின் தொடர்ச்சியே எந்த கதை, அவளுடன் என் நட்பையும் காமத்தையும் எப்படி தொடர்ந்தேன் என்பதை கூறுகிறேன் கேளுங்கள்...\nஅண்ணி ஐ லவ் யூ என்று சொல்லிக்கொண்டே அவளது இடுப்பை பிடித்து பிசைந்தபடி அவளோட கழுத்தை திருப்பி அவளது உதட்டில் முத்தம் கொடுத்து சப்ப ஆரம்பித்தான்.\nமைத்ரேயி அண்ணியுடன் காமலோக பயணம்\nஅவளை பற்றி சொல்கிறேன், அன்று அவள் ஒரு நீல நிற புடவை அணிந்திருந்தாள், வெள்ளை நிற பிரா அணிந்திருப்பது தெரிந்தது, அவள் தொப்புள் ஐந்து ருபாய் அளவு பெரிதாக இருக்கும்.\nநான் என்னுடைய அண்ணியின் தங்கையுடன் ஒரு நாள் வெளியே சென்று மலையில் நனைந்து மற்றும் அதனால் கிடைத்த வாய்ப்பை பற்றியும் என்னுடைய அனுபவத்தையும் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.\nகாயத்ரியை மயக்க நாங்க எல்லா முயற்சியையும் எடுத்தோம். அவளும் லேசா எங்களோட திட்டத்துக்கு எல்லாம் ஒத்துழைக்க ஆரம்பிச்சா. அவளை ஓக்குர நாளை ரொம்ப எதிர்பார்த்து நாங்க ரெண்டுபேரும் காத்திருந்தோம்.\nஆண் ஓரின சேர்கை (363)\nஇன்பமான இளம் பெண்கள் (1522)\nகுரூப் செக்ஸ் கதைகள் (284)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1496)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_7483.html", "date_download": "2019-07-20T03:29:41Z", "digest": "sha1:OFXZZK3QLD7FGWR3YXQBVLZAD6HUY5ED", "length": 4589, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "உதயநிதி படத்துக்கு வரிவிலக்கு அளியுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஉதயநிதி படத்துக்கு வரிவிலக்கு அளியுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்த இது கதிர்வேலன் காதல் படம் சமீபத்தில் ரிலீசானது. எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. இதைத் தொடர்ந்து வரி விலக்கு கமிட்டிக்கு விண்ணப்பத்தினர் படக்குழுவினர். ஆனால் வரிவிலக்கு கொடுக்கவில்லை. இதனால் உதயநிதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொ��ாந்தார். \"எனது படத்துக்கு அரசியல் உள்நோக்கத்துடன் வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது தவறானது.\nஎன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிடவேண்டும்\" என்று தனது மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதின்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதன்படி அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்தார்.\nபதில் மனு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதை தொடர்ந்து \"இது கதிர்வேலன் காதல் படத்துக்கு தமிழக அரசின் கமிட்டி ஆய்வு செய்து வரிவிலக்கு அளிக்க வேண்டும்\" என்று உத்தரவிட்டார். \"படம் கடந்த பிப்ரவரி 14ந் தேதி ரிலீசானது. 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வரிவிலக்கால் உதயநிதிக்கு பெரிய லாபம் எதுவும் ஏற்படப் போவதில்லை.\nகோர்ட் உத்தரவை தமிழக அரசு மதித்தால் இதுவரை வசூலித்த தொகையை அரசு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கும்\" என்று சட்டவல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://de.unawe.org/Kinder/unawe1715/ta/", "date_download": "2019-07-20T04:04:39Z", "digest": "sha1:FZVMMCC5G25K5YUIQR6W3BGOG3YD7DQM", "length": 8532, "nlines": 107, "source_domain": "de.unawe.org", "title": "காசினியின் இறுதி முடிவுக்குக்கான நேரம் | Space Scoop | UNAWE", "raw_content": "\nகாசினியின் இறுதி முடிவுக்குக்கான நேரம்\nஅண்ணளவாக 13 வருடங்களாக சனியை சுற்றிவந்த காசினி-ஹுய்ஜென்ஸ் திட்டம் நிறைவுக்கு வருகிறது.\nகாசினி விண்கலம் 1997 இல் பூமியில் இருந்து அனுப்பப்பட்டது. ஏழு வருடங்களாக சூரியத் தொகுதியில் பயணித்து சனியை அடைந்தது காசினி.\nஅதன் பிறகு சிலமாதங்களின் பின்னர் காசினி “தாய் விண்கலம்”, ஹுய்ஜென்ஸ் (Huygens) எனும் ஆய்வுக்கலத்தை சனியின் மர்மம் நிறைந்த துணைக்கோளான டைட்டானை நோக்கி ஏவியது. வெளிப்புற சூரியத்தொகுதியில் முதன்முதல் தரையிறக்கப்பட்ட நிகழ்வு இதுவாகும்\nடைட்டான் துணைக்கோளை ஆய்வுசெய்த ஹுய்ஜென்ஸ் ஆய்வுக்கலம் பூமிக்கும் டைட்டானுக்கும் நிறைய விடயங்களில் ஒற்றுமை இருப்பத்தை கண்டறிந்தது. அதற்கு அடர்த்தியான வளிமண்டலம் உண்டு, மேலும் காலநிலை (டைட்டானில் மீதேன் எனும் இரசாயனமே மழையாக பொழிகிறது) மற்றும் ஏரிகளும் (மீதேனால் ஆக்கப்பட்ட) அங்கு காணப்படுகின்றன. ஆனாலும், டைட்டான் பூமியைவிட மிகவும் குளிரானது. அதனது மே���்பரப்பு வெப்பநிலையான -180 பாகை செல்சியஸ் பூமியின் தென்துருவத்தைவிட இருமடங்கு குளிரானது.\nஹுய்ஜென்ஸ் ஆய்வுக்கலத்தை டைட்டானில் இறக்கியபின்னர் காசினி விண்கலம் சனியைப் பற்றியும், அதனது வளையங்கள் மற்றும் ஏனைய துணைக்கோள் குடும்பத்தையும் ஆய்வுசெய்தது. காசினி சனியின் இன்னொரு துணைக்கோளின் மேற்பரப்பில் இருந்து நீர் பீச்சியடிப்பதை அவதானித்தது, மேலும் அந்தக் கோளின் மேற்பரப்பிற்கு கீழே ஏலியன் உயிரினம் வாழக்கூடிய காலநிலையைக்கொண்ட சமுத்திரம் ஒன்று ஒழிந்திருப்பதையும் இது கண்டறிந்தது.\nபலவருட கடினஉழைப்பிற்குப் பின்னர் காசினி விண்கலத்தின் எரிபொருள் முடியப்போகிறது. விஞ்ஞானிகள் கசினி விண்கலத்தை செப்டெம்பர் 15 இல் சனியுடன் மோதி இறுதியாக இந்தத்திட்டத்தை முடிக்க எண்ணியுள்ளனர். இதற்குக் காரணம் காசினி விண்கலம் எதிர்காலத்தில் தவறுதலாக சனியின் துணைக்கோள்கள் ஏதாவது ஒன்றுடன் மோதுவதை தவிர்க்கவே.\nஅதுவரை காசினி விண்கலம் தனது கடைசி மாதங்களில் சனிக்கும் அதனது வளையங்களுக்கும் இடையில் பலமுறை சுற்றிவரும், இந்தப்பிரதேசம் இதுவரை ஆராயப்படாத பிரதேசமாகும்.\nசனிக்கும் அதன் முகில்களுக்கும் மிக அருகில் இருக்கும் வளையங்களை துல்லியமாக காசினி படம்பிடிக்கும். மேலும் சனியின் ஈர்புவிசையையும் அளக்கும், இதன் மூலம் விஞ்ஞானிகளால் சனியின் உட்புறக்கட்டமைப்பு எப்படியிருக்கும் என்று கண்டறியமுடியும்.\nஆக, காசினியின் இறுதிக்காலத்திலும் சனியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள உதவுகிறது.\nசனி ஒரு வாயு அரக்கன் வகை கோள், அதாவது சனிக்கு திண்மமான மேற்பரப்பு இல்லை. காசினி சனியின் வளிமண்டலத்தினுள் கொஞ்சம் கொஞ்சமாக புதையும். புதையும் அளவு அதிகரிக்க காசினி அதிகளவு வெப்பம் மற்றும் அழுத்தத்தை உணரும், அப்படியே ஒரு கட்டத்தில் நொறுக்கப்பட்டு எரிந்து சாம்பலாகிவிடும்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942524", "date_download": "2019-07-20T04:19:15Z", "digest": "sha1:VN6GPSQZNQPJPB3VIQRW3RFSEBTRDSBW", "length": 8391, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை கட்டிட கழிவுகளை ெதருக்களில் கொட்டினால் அபராதம் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை கட்டிட கழிவுகளை ெதருக்களில் கொட்டினால் அபராதம்\nதிருவண்ணாமலை, ஜூன் 25: திருவண்ணாமலையில் கட்டிட மற்றும் இடிபாடு கழிவுகளை தெருக்களில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) சுரேந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘திருவண்ணாமலை நகராட்சி 2016ம் ஆண்டு கட்டிட மற்றும் இடிபாடுக்கழிவுகள் திடக்கழிவு மேலாண்மை விதி பிரிவு 156ன் படி இடிபாடுகளை கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் சாலைகளிேலா அல்லது தெருக்களிலோ கொட்க்கூடாது.\nஅவ்வாறு ெகாட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவைகளை சம்பந்தப்பட்டவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் அகற்றிக்கொள்ள வேண்டும். அல்லது உரிய கட்டணம் செலுத்தினால் நகராட்சி தனது வாகனம் மூலம் அவைகளை அப்புறப்படுத்தும். மேற்கண்ட கட்டிட மற்றும் இடிபாட்டு கழிவுகள் கொட்ட மணலூர்பேட்டை சாலையில் நகராட்சி காலியிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்தாரர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட இடத்தில் கட்டிடம் மற்றும் இடிபாடு கழிவுகளை கொட்டுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இதனை, தவறும் பட்சத்தில் உரிய விதிகளின்படி அபராத தொகை வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்\n289 விநாடிகளில் 150 திருக்குறள் ஒப்புவித்து அரசு பள்ளி 3ம் வகுப்பு மாணவி உலக சாதனை: கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ₹98 லட்சம்\nநிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ₹6 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை: திருவண்ணாமலை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு போலீஸ் வலை\n8 வழிச்சாலை, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: 130 பேர் கைது\nகண்ணமங்க���ம் அருகே பரபரப்பு தனியார் பள்ளி பஸ்சில் 8 அடி சாரை பாம்பு மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_15.html", "date_download": "2019-07-20T03:03:19Z", "digest": "sha1:NYMXBRNNVIE66WXCTF2SLBOPRC6IMBE5", "length": 6054, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "ஆடிப்பூர தினத்தினை முன்னிட்டு பால்குட பவனி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஆடிப்பூர தினத்தினை முன்னிட்டு பால்குட பவனி\nஆடிப்பூர தினத்தினை முன்னிட்டு பால்குட பவனி\nஇந்துக்களின் மிகவும் பிரசித்திபெற்ற தினங்களில் ஒன்றான ஆடிப்பூர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தினை முன்னிட்டு பால்குட பவனி நடைபெற்றன.\nஆடிப்பூரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி ஆரம்பமானது\nஇந்துக்களின் கலாசார நிகழ்வுகளுடன் மேளதாளங்கள் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் பால்குடங்களை ஏந்தியவாறு இந்த பவனியில் கலந்துகொண்டனர்\nபால்குட பவனியானது மட்டக்களப்பு நகர் ஊடாக வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக ஆலயத்தினை வந்தடைந்தது ,\nஇதனை தொடர்ந்து அடியார்கள் கொண்டுவந்த பால் அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் ஆலயத்தில் விசேட ��ூஜைகளும் அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றன.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/indonesian/lesson-4771201300", "date_download": "2019-07-20T03:51:29Z", "digest": "sha1:6WMUNYYSRHV5OE7NC6VJEEI3P6CXIFHR", "length": 3922, "nlines": 134, "source_domain": "new.internetpolyglot.com", "title": "பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - الضمائر، إرتباطات، حروف جرّ | Rincian Pelajaran (Tamil - Arab) - Internet Polyglot", "raw_content": "\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - الضمائر، إرتباطات، حروف جرّ\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - الضمائر، إرتباطات، حروف جرّ\n0 0 (இது)மட்டுமல்லாமல் ... (அதுவும்) கூட لَيسَ فقط … لكن أيضاً\n0 0 அடியில் تحت\n0 0 அதோடு சேர்த்து بالأضافة إلى\n0 0 அனைவரும் كُلّ\n0 0 அருகில் قُرْب\n0 0 அல்லது أمّا\n0 0 அவ்ர்கள் هم\n0 0 இடையில் بين\n0 0 இரண்டும் ... மேலும் كلا … و\n0 0 இருந்த போதிலும் بالرغم مِنْ\n0 0 இருந்து مِنْ\n0 0 இல்லாமல் بدون\n0 0 உட்புறம் داخل\n0 0 எதிராக ضدّ\n0 0 எப்படி كَمْ\n0 0 எப்போது متى\n0 0 எல்லாவற்றிற்கும் மேலாக قبل كل شيء\n0 0 ஏனெனில் لأن\n0 0 ஒவ்வொருவரும் كُلّ شخص\n0 0 க்கு ل\n0 0 சமயத்தில் بينما\n0 0 சுற்றிலும் حول\n0 0 தொடங்கி منذ\n0 0 நோக்கி نحو\n0 0 பக்கத்தில் بجانب\n0 0 பின்னால் وراء\n0 0 பொருட்டு لكي\n0 0 மத்தியில் بين\n0 0 மற்றும் و\n0 0 மீண்டும் ثانيةً\n0 0 மேலும் ஒரு விஷயம் شيء أكثر واحد\n0 0 யாருடைய الذي\n0 0 யாரோ ஒருவர் شخص ما\n0 0 வரைக்கும் حتى\n0 0 வெறும் فقط\n0 0 வெளியே خارج\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/norwegian/lesson-4771301185", "date_download": "2019-07-20T03:35:50Z", "digest": "sha1:I5QPJFQMPISPO56JMJ7AE3JIBVKIQGBV", "length": 3337, "nlines": 112, "source_domain": "new.internetpolyglot.com", "title": "உடை 2 - Адзенне 2. | Undervisning Detalje (Tamil - Hviterussisk) - Internet Polyglot", "raw_content": "\n0 0 ஆடைகளுக்கு இஸ்திரி போடுதல் прасаваць\n0 0 இரவு அணியும் மேலங்கி смокінг\n0 0 ஒரு பொத்தானை தைப்பது прышываць гузік\n0 0 கட்டமிட்ட клетчаты\n0 0 கட்டுதல் கயிறு шнурок\n0 0 கம்பளி ஆடை ваўняны\n0 0 கம்பளி மேற்சட்டை ваўняная кофта\n0 0 கழற்றுதல் здымаць\n0 0 கைக்குட்டை насоўка\n0 0 சட்டையின் கை рукаў\n0 0 சால்வை шаль\n0 0 சுருக்கம், மடிப்பு விழுதல் камячыць\n0 0 செருப்பு сандалі\n0 0 செருப்பு тапка\n0 0 தொப்பி кепка\n0 0 தையல் வேலைப்பாடு செய்தல் вышываць\n0 0 தையல்காரர் кравец\n0 0 நவநாகரிகம் мода\n0 0 நீள காலுறைகள் панчохі\n0 0 பனாமா தொப்பி панамка\n0 0 பிரெஞ்சுத் தொப்பி бярэт\n0 0 புள்ளியிட்ட кропкавы\n0 0 பொத்தான் гузік\n0 0 பொருத்தம் адпавядаць\n0 0 பொருத்திப் பார்த்தல் пасаваць\n0 0 முடிச்சு அவிழ்த்தல் развязаць\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/tn-pondycherry-and-karaikal-sslc-results-declared-triupur-leading-again/", "date_download": "2019-07-20T03:14:51Z", "digest": "sha1:3PZ5RYJNBKMW5PT54AXD4OEUYLM2WHS4", "length": 7711, "nlines": 65, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மீண்டும் முதலிடம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மீண்டும் முதலிடம்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை 09:30 மணியளவில் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி தேர்வு நிறைவு பெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர்.\nதேர்வு முடுவுகளை மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்ள கல்வி துறை பலவித முன் ஏற்பாடுகளை செய்திருந்தது. பள்ளி வளாகத்தினுள் முடிவுகளை காண ஏற்பாடு செய்திருந்தது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேசிய தகவியலில் மையம், மாவட்ட நூலகம் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தது. மேலும் குறுஞ்ச்செய்தி மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டது.\nபொது தேர்வில் மொத்தம் 12,548 பள்ளிகளில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதினார். இதில் 6100 பள்ளிகளில் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர்.மொத்த தேர்ச்சி விகிதம் 95.2% மாணவ , மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாணவியர்கள் 97%, மாணவர்கள் 95.2 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் மொத்தம் 302 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில் 190 பள்ளிகளில் 100 % தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட இவ்வாண்டு அதிகரித்து உள்ளது. திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகிதத்துடன் மீண்டும் முன்னிலையில் உள்ளது.\nமே 2 ஆம் தேதி முதல் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையத்திலிருந்து பெற்று கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்கள் கிடைத்து பதினைந்து தினங்களில் மாணவர்கள் பள்ளிகளின் மூலமாக வேலை வாய்ப்பு மையத்தில் பதிந்து கொள்ளலாம். நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளின் மூலமாக இதனை செய்து வருகிறது.\nபள்ளி மாணவர்கள் அல்லது, மூன்றாம் பாலினத்தவர்கள், கைதிகள் என பலரும் எழுதி இருந்தனர். கணிசன அளவில் இவர்களில் பெரும்பாலானோர் தேர்வாகி இருந்தனர்.\nமத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் 2,684 பணியிடங்கள் காலி\nபாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்\nமத்திய அரசு பரிந்துரைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம், விளக்குகிறார் வேளாண் வித்தகர் திரு சுபாஷ் பலேகர்\nவிவசாயிகளை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை வேளாண் அமைச்சகம் அறிவித்தது\n\"ஜல் சக்தி அபியான்\" மழைநீர் சேகரிப்பை தீவிரமாக்க மத்திய அரசின் புதிய திட்டம்\nதமிழகம் மற்றும் புதுவை மக்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது தென் மேற்கு பருவ மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=7cd2adfbf", "date_download": "2019-07-20T02:55:39Z", "digest": "sha1:655WFPXROQF345O5WPRITDUU6STU37JS", "length": 11077, "nlines": 247, "source_domain": "worldtamiltube.com", "title": " விஜய் மல்லையாவின் சொத்து முடக்க நடவடிக்கையை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி", "raw_content": "\nவிஜய் மல்லையாவின் சொத்து முடக்க நடவடிக்கையை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nசொத்து முடக்க நடவடிக்கையை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி\nவிஜய் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்றம் ..\nஇடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை...\n'இளையராஜா 75' நிகழ்ச்சி நடத்த தடை...\nரூ.2000 நிதியுதவி திட்டத்திற்கு தடை...\nநாடு கடத்த தடை விதிக்கக்கோரிய விஜய்...\n#BREAKING | மக்களவை தேர்தலை தள்ளிவைக்க...\nரூ.2000 வழங்கும் திட்டம் : நிறுத்தி...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nவிஜய் மல்லையாவின் சொத்து முடக்க நடவடிக்கையை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி\nசொத்து முடக்க நடவடிக்கையை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி விஜய் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்றம் .. Watch Polimer News on ...\nவிஜய் மல்லையாவின் சொத்து முடக்க நடவடிக்கையை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் ��ீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/142060-hindu-organizations-opposes-who-were-went-to-the-sabarimala-temple", "date_download": "2019-07-20T03:08:34Z", "digest": "sha1:DF5CVEADQU5JTALC3YVC6GECZOE3ENV6", "length": 8581, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "சபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்! | Hindu organizations opposes who were went to the sabarimala temple", "raw_content": "\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\nசபரிமலை சந்நிதானத்துக்குச் செல்ல முயன்ற பெண்களுக்கு எதிராக அவர்கள் பணிபுரியும் இடங்களில் சென்று போராட்டம் நடத்துவதால் நாளுக்குநாள் பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இளம் பெண்கள் சந்நிதானம் செல்ல முயன்றனர். அவர்களை இந்து அமைப்பினர் சரணகோஷ போராட்டம் நடத்தித் தடுத்தனர். அதன் பிறகும் அந்தப் பெண்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்தபோது சந்நிதானத்துக்குச் செல்வதற்கு முயன்ற ரஹானா பாத்திமா பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து பலமுறை இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் எங்கெல்லாம் மாற்றலாகிச் சென்றாரோ அந்த அலுவலகங்கள் முன்பு இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில் ரஹானா பாத்திமா மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து முன்ஜாமீனுக்காக அவர் நீதிமன்றத்துக்கு அலைந்துவருகிறார்.\nஅதுபோன்று சபரிமலைக்குச் சென்ற பெண்களில் ஒருவரான அரசுப் பள்ளி ஆசிரியை பிந்து தங்கம் கல்யாணி நிம்மதி இல்லாமல் அல்லாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கோழிக்கோட்டில் இருந்து மாற்றல் வாங்கிக்கொண்டு அட்டப்பாடி அகழி அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடர்கிறார். அகழி பள்ளியில் முதல்நாள் வகுப்புக்குச் செல்லும்போதே சரணகோஷம் முழங்கி மாண���ர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிந்துவை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் பணிபுரியும் பள்ளிக்கு எதிரே பல்வேறு போராட்டங்களையும் ஐயப்ப கர்ம சமிதி நடத்திவருகிறது. ``அரசு கூறியதாலேயே பிந்து சபரிமலைக்குச் சென்றார். தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மனம் வேதனைப்படும்படி சமூக தளங்களில் பதிவிடுகிறார். அட்டப்பாடியில் பக்தர்களைச் சீர்குலைக்கவே பிந்து வந்திருக்கிறார்\" என்று கூறுகிறார்கள் போராட்டக்காரர்கள். ``கர்ம சமிதி என்ற பெயரில் சங்கபரிவார் ஆதிவாசிகளைத் தவறாக வழிநடத்தி தனக்கு எதிராகத் திருப்பி விடுகிறார்கள்\" என்று ஆதங்கப்படுகிறார் பிந்து. பிந்துவுக்கு எதிராக இன்று அகழி அரசுப் பள்ளி முன்பு போராட்டம் நடந்தது. சபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடப்பதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/76136-indian-tycoon-throws-mass-wedding-for-fatherless-brides", "date_download": "2019-07-20T03:01:02Z", "digest": "sha1:CKGRTRAUBKSSB7PKAPI5Z6ZTLWKAR4S2", "length": 13745, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "''708 மகள்களுக்கு தந்தை நான்!''- சூரத் தொழிலதிபரின் பெருமிதம் | Indian tycoon throws mass wedding for fatherless brides", "raw_content": "\n''708 மகள்களுக்கு தந்தை நான்''- சூரத் தொழிலதிபரின் பெருமிதம்\n''708 மகள்களுக்கு தந்தை நான்''- சூரத் தொழிலதிபரின் பெருமிதம்\nசூரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் சவானி, தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தந்தை இல்லாத ஏழை இளம் பெண்களுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்து வருகிறார்.\nதொழிலதிபர்கள் என்றாலே மக்களின் கண்ணோட்டம் வேறு மாதிரியாகத்தான் இருக்கும். பணம் பதுக்கும் தொழிலதிபர்கள், வரி ஏய்ப்பில் ஈடுபடும் தொழிலதிபர்கள் பற்றி தினமும் செய்தி படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தொழிலதிபர்கள் பற்றிய நல்ல செய்தி அவ்வப்போது கண்களில் தென்படும். ஒரு சில தொழிலதிபர்கள் உண்மையிலேயே மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு சூரத்தைச் சேர்ந்த வைர ஏற்றுமதி நிறுவனத் தலைவர் சவ்ஜிபாய் தோலாக்கியா தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 1,260 கார்கள் மற்றும் 400 பிளாட்டுகளை வழங்கினார். அண்மையில் அவுரங்கபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஜே முன்னோட்டின் மகள் ஷ்ரேயா தனது திருமணத்தை முன்னிட்டு 90 ஏழைகளுக்கு இலவச வீடுகளைக் கட்டிக் கொடுத்திருந்தார். இந்த வரிசையைச் சேர்ந்த தொழிலதிபர்தான் குஜராத்தைச் சேர்ந்த சவானி குழுமத் தலைவர் மகேஷ் சவானி.\nசூரத்தைச் சேர்ந்த பிபி சவானி குழுமம் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்தக்குழுமத்தின் தலைவர் மகேஷ் சவானி குடும்பத்தினர் பல்வேறு நாட்டு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசக் கல்வியும் வழங்கப்படுகிறது. அதுபோல் ஏழை பெண்கள், தந்தையர்களை இழந்த இளம் பெண்களுக்கு திருமணம் முடித்து வைப்பதையும் மகேஷ் சவானி ஒரு கடமையாகவே செய்து வருகிறார்.\nமகேஷ் சவானி இளம் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைப்பதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. இவரிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர், தன் மகளின் திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன் இறந்து போனார். அந்த தொழிலாளியின் மகளுக்கு, தந்தை ஸ்தானத்தில் இருந்து மகேஷ் சவானி திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். அப்போது, அந்த பெண் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லையாம். அந்தப் பெண்ணின் மகிழ்ச்சி, மகேஷ் சவானியின் மனதில் பெரும் மாறுதலைத் தந்திருக்கிறது. அதற்கு பிறகுதான் தந்தையர் இல்லாத இளம் பெண்களை இனம் கண்டு திருமணம் நடத்தி வைக்கும் பணியில் இறங்கினார் மகேஷ் சவானி.\nகடந்த டிசம்பர் 26-ம் தேதி மகேஷ் சவானியின் மகன் மிதுல் சவானிக்கும் ஜான்கி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மகனது திருமணத்தை முன்னிட்டு 236 இளம் பெண்களுக்கும் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். இதில் 5 முஸ்லிம் மணமக்களும் ஒரு கிறிஸ்துவ மணமக்களும் அடங்கும்.\nபெயருக்காகவும், பெருமைக்காகவும் சில அரசியல் கட்சிகள் நடத்திவைக்கும் இலவசத் திருமணம் போல அல்ல இவர் நடத்தி வைக்கும் திருமணங்கள் ஆம் சவானி குழுமத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு எந்த மாதிரியாக திருமணம் நடைபெற்றதோ, அதே போலவே - மண அரங்கத்தில் இருந்து மற்ற எந்த விஷயங்களிலும் வேறுபாடு காட்டாமல் - சரிசமமாக அனைவருக்கும் ஒரே விதத்தில் திருமணம் நடைற்றதுதான் இந்த மாஸ் வெட்டிங்கின் ஸ்பெஷல். இஸ்லாமிய மணமக்களுக்கு இஸ்லாமிய முறைப்படியும் கிறிஸ்துவ மணமக்களுக்கு கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதற்காக சூரத்தில் உள்ள மைதானத்தில் தனித் தனியாக திருமண அரங்குகள் தயார் செய்யப்பட்டு, மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. மிதுல் - ஜான்கி மாலை மாற்றிக் கொண்ட போது மற்றவர்களும் மாலை மாற்றிக் கொண்டனர். ஒவ்வொரு மணமக்களை சேர்ந்த உறவினர்களும் நண்பர்களும் புதுமண தம்பதியரை மலர் தூவி வாழ்த்தினர்.\nகுஜராத்தைச் சேர்ந்த மணமக்கள் மட்டுமல்ல ராஜஸ்தான், மகராஷ்டிரா போன்ற மாநிலத்தைச் சேர்ந்த மணமக்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் நடத்தி வைப்பதோடு, மணமக்கள் குடும்பம் நடத்த தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள், தங்க நகைகள் என ஒவ்வொரு தம்பதியருக்கும் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் சீர்வரிசை செய்து வைக்கப்பட்டது.\nதிருமணம் குறித்து சவானி குழும இயக்குநர் மகேஷ் சவானி கூறுகையில், '' இது போன்ற திருமணத்தை நடத்தி வைப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். இதே அரங்கத்தில்தான் எனது மகன் மிதுல் எனது மருமகன் ஜே ஆகியோருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்து வைப்பதோடு எனது பணி முடிந்து விட்டதாகக் கருதவில்லை. அவர்களது எதிர்கால வாழ்க்கைக்காக என்னால் என்ன உதவியெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தும் கொடுக்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக இதனை செய்து வருகிறேன். இதுவரை தந்தைகள் இல்லாத 708 இளம் பெண்களுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்துக்கொள்கிறேன். அந்த வகையில் 708 மகள்களுக்கு நான் தகப்பன் என்று கூறிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் '' என்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/sri-lanka-2/page/4/", "date_download": "2019-07-20T03:28:44Z", "digest": "sha1:ZROIIPB4EIHUO75IDRCUGDSA3SNW537Y", "length": 16203, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "Sri lanka | Athavan News", "raw_content": "\nகர்நாடகா அரசியல் குழப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம் – சிவ்ராஜ் சிங்\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nகன்னியா விவகாரம் - தடையை நீக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு\n5ஜி விவகாரம் - குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் யாழ். மேயர்\nநீராவியடி விவகாரம் - தேரர் கூறுவது உண்மைக்கு புறம்பானது : ஏற்றுக்கொண்டது தொல்பொருள் திணைக்களம்\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை - பிரதமர் திட்டவட்டம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம் - நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nதேசத்துரோக வழக்கு - வைகோவிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு\nநேபாளத்தினை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரிப்பு\nபெருமை மற்றும் கவலையை ஒன்றாக சேர்த்து உணர்கிறேன் - தெரேசா மே\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nமட்டு. பெரியகல்லாறு முருகனின் தீர்த்த உற்சவம்\nமகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தின் சிறப்பு\nசந்திர கிரகண தினத்தில் கூற வேண்டிய மந்திரம்\nவெள்ளவத்தை உட்பட முக்கிய பிரதேசங்களில் தாக்குதல் நடத்தப்படுமா \nகொழும்பின் முக்கிய பகுதிகளான வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல இடங்களில் நாளை குண்டு வெடிப்புகள் இடம்பெறலாம் என வெளியான தகவல்கள் உளவுத்துறையால் உறுதிப்படுத்தப்படாதவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்... More\nபயங்கரவாத தாக்குதலை அடுத்து இலங்கைக்கு தொடர்ந்தும் கரம் கொடுக்கும் சீனா\nஈஸ்டர் தாக்குதலை அடுத்து நாட்டின் பாதுகாப்பிற்காக அரசாங்கத்திற்கு 10 பொலிஸ் வாகனங்கள் சீனா வழங்கியுள்ளதாக Xinhua செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஓரங்கமாக இந்த வாகனங்கள் கையளிக்கப்பட்... More\nசுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி\nஇந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை 7.5 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் சுற்றுலா பயணிகளின் வருகை இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வரு... More\nஇலங்கையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்ற பிரதமர் முயற்சி: மஹிந்த தரப்பு சாடல்\nஇலங்கையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு தேவையான உதவிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டு வருவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விமர்சித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடவியலாளர் சந்தி... More\nகுண்டு வெடிப்பு: புர்ஜ் கலீஃபாவில் உயர பறக்கிறது இலங்கையின் தேசிய கொடி\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது: அமெரிக்கா எச்சரிக்கை\nஇலங்கைக்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஐ.நா. உறுதி\nஇலங்கை குண்டுத் தாக்குதல் சம்பவம்: சமாதானப் பேரவை அறிக்கை\nதாக்குதல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறித்த புலனாய்வுத் தகவல் முன்கூட்டியே கிடைக்கப்பெற்றும், சரியாக அதனை பயன்படுத்திக் கொள்ளாமை கவலையளிப்பதாக தேசிய சமாதான பேரவை குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் நிலவுகின்ற ஒத்துழையாமை கு... More\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக... More\nபென் நிக்கொல்சன் தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திரவிடுதியில் ஞாயிறுக்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலில் பிரித்தானியாவைச் சேர்ந்த பென் நிக்கொல்சன் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரைப் பறிகொடுத்திருந்தார். ஷங்ரி-லா நட்சத்திரவிடுதிக் குண்டுவெடிப்பில் பெ... More\nஇனத்தின் வரலாற்றுச் சான்றுகளை அழிப்பதும் இனவழிப்பே- தமிழர் மரபுரிமைப் பேரவை\nஜனாதிபதியை சந்திக்காமைக்கான காரணம் – கூட்டமைப்பு விளக்கம்\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன – கஜேந்திரகுமார்\nUPDATE -கினிகத்தேனை அனர்த்தம் – காணாமல்போன நபரின் உடல் கண்டெடுப்பு\nவடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிட மாட்டேன் – மனோ\nகாட்டிலிருந்து வெளியேறி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த புலி\n116 மணித்தியாலங்கள் கழிவறையில் இருந்த நபர் – ஏன் தெரியுமா\nபெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் வைக்கும் அதிசய கிராமம் – பெண்ணின் சாதனையால் வெளிவந்த உண்மை\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nமறு அறிவிப்புவரை மூடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்\nகிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=98314", "date_download": "2019-07-20T03:28:16Z", "digest": "sha1:ND3ZISOQLGDKGQ7EXCKY54J4V22FFIWE", "length": 19806, "nlines": 193, "source_domain": "panipulam.net", "title": "ரஷியா, ஈரான், வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞான���ைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« இலங்கை – ஜப்பான் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து\nரஷியா, ஈரான், வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nரஷியா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. பொதுவாக அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.\nபயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகக் கூறி ஈரான் மீதும் பொருளாதார தடை விதிக்க குரல் ஓங்கியது.\nவடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளுக்காக அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.\nஎனவே இந்த 3 நாடுகள் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கான மசோதா, அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டது. விவாதத்துக்கு பின்னர் மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.\nகுடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சி என இரு கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவால் இந்த மசோதா அங்கு நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதாவாக 419 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் விழுந்தன.\nஇந்த மசோதாவின் சிறப்பம்சம், 3 நாடுகள் மீதும் ஜனாதிபதி டிரம்ப் தண்டனையை குறைப்பதற்கான திறனை கட்டுப்படுத்தக்கூடியதாகும்.\nதற்போத��� இந்த மசோதா செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கும் இந்த மசோதாவுக்கு ஆதரவு உள்ளது. அதே நேரத்தில், வடகொரியா மீது தண்டனை விதிக்க வேண்டுமா என்பதில் விவாதம் உள்ளது. செனட் சபையில் இந்த மசோதா நிறைவேறிய பின்னர் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டவுடன் சட்டமாகி விடும்.\nபிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேறி இருப்பது குறித்து பாராளுமன்ற சபாநாயகர் பால் ரேயான் கருத்து தெரிவிக்கையில், “வரலாற்றில் மிக கடினமான பொருளாதார தடை விதிப்பதற்கு வகை செய்யும் மசோதா இது. அமெரிக்கர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக, நமது ஆபத்தான எதிரிகள் மீதான திருகுகளை இது இறுக்குகிறது” என்று கூறினார்.\nவெளியுறவு விவகாரங்கள் குழுவின் தலைவர் எட் ராய்சி கருத்து தெரிவிக்கையில், “இந்த 3 நாடுகள் உலகின் வெவ்வேறு பாகங்களில் உள்ளவை. இவை அமெரிக்க நலன்களுக்கு எதிரானவை. அந்த நாடுகளுக்கு நாம் கட்டாயமான ஒரு பதிலை அளித்திருக்கிறோம்” என்று கூறினார்.\nசெனட் சபையின் மைனாரிட்டி தலைவர் சார்லஸ் சூமர் கூறும்போது, “செனட் சபையில் இந்த மசோதாவை குடியரசு கட்சியினர் விரைவாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் அது ஜனாதிபதியின் கையெழுத்துக்காக விரைவில் செல்லும். இரு கட்சிகளும் இணைந்து இந்த மசோதாவை நிறைவேற்றுவது, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் தலையிட்டதற்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டிய தேவையை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.\nபொருளாதார தடை மசோதா, அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறி இருப்பது குறித்து ரஷியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nஇதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு துணை மந்திரி செர்கெய் ரயாப்கவ் கருத்து தெரிவிக்கையில், “ரஷியாவுடனான அமெரிக்க உறவு இயல்பு நிலைக்கு திரும்புவதை கெடுப்பதற்கான ஒரு மோசமான நடவடிக்கையாக இந்த மசோதா அமைந்துள்ளது” என்று கூறினார்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/20/people-do-cautious-action-against-aadhaar-leaks/", "date_download": "2019-07-20T03:21:24Z", "digest": "sha1:OU2ASIO7RPJ6FI25QKNFIH2GUSR5UYWQ", "length": 6346, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "ஆதார் விபரங்கள் கசியாமல் மக்கள்தான் பாதுகாக்க வேண்டுமாம்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india ஆதார் விபரங்கள் கசியாமல் மக்கள்தான் பாதுகாக்க வேண்டுமா���்\nஆதார் விபரங்கள் கசியாமல் மக்கள்தான் பாதுகாக்க வேண்டுமாம்\nடெல்லி: ஆதார் தகவல்களை கசியவிடாமல் பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமக்கள் ஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும்போது முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.\nமத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்கு முக்கியமாக ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையதளங்களில் பலரது ஆதார் தகவல்கள் எளிதாக கிடைப்பதாக செய்திகள் வெளிவந்தன.\nஇதைதொடர்ந்து பொதுமக்களுக்கு ஆதார் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஎந்த ஒரு சேவையை பெறுவதற்கு இணையதளத்தில் ஆதார் எண் போன்ற தகவல்களை தெரிவிக்கும்போது முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.\nஇணையதளத்தில் ஆதார் எண்னை வெளியிடுவதற்கு அல்லது பதிவிடுவதற்கு ஆதார் ஆணையம் பொறுப்பாகாது.\nஒருவரை ஆதார் எண்ணை வைத்துக்கொண்டு மட்டும் ஏமாற்றிவிட முடியாது.\nஅவருடைய அடையாளத்தை அங்கீகரிப்பதற்கு ‘பயோமெட்ரிக்’ அங்கீகாரம் தேவைப்படுகிறது. மக்களின் ஆதார் குறித்த அனைத்து தகவல்களும் பாதுகாப்பாக உள்ளது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.\nPrevious articleடெல்லியில் இரவு நீதிமன்றம் அமைக்க திட்டம்\nNext articleவிமானத்தில் சென்றவருக்கு மாரடைப்பு சக பயணிகள் உயிர்பிழைக்க வைத்தனர்\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nகுளத்தில் மூழ்கி 3 வாலிபர்கள் பலி\nகணவருக்கு ’கட்’ மனைவி வெறிச்செயல்\n2021ல் ரஜினி தமிழக முதல்வர்\nஇந்தியாவில் அதிகரிக்கும் குழந்தை கடத்தல்\nபாம்பன் பாலத்தில் இருந்து குதித்து செல்பி சாகசம்\n மொரிஷியஸ் பெண் அதிபர் ராஜினாமா\nதிகார் சிறையில் கார்த்தி சிதம்பரம்\nஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 10 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/01/blog-post_9051.html", "date_download": "2019-07-20T02:58:38Z", "digest": "sha1:HWMZZTF4OKQPSDPDFHLBSZXQRHDPFFV7", "length": 10489, "nlines": 152, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: ஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம்", "raw_content": "\nஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம்\nவெள்ளிகிழமை (7/1/11) ஜும்மா தொழுகைக்கு பின் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் கீழ்க்கண்டவர்கள் ஏகோமனதாக தேர்ந்து எடுக்க பட்டார்கள்.\nஇரண்டு முறை முத்தவல்லி தலைவராக இருந்த சிறப்பாக செயலாற்றிய அண்ணன் ஷேக் மஸ்தான் அவர்கள் ஏகோமனதாக தேர்ந்து எடுக்க பட்டார்கள்.\nஅதுபோல் செயலாளர் பதவியில் இருந்து சிறப்பாக செயலாற்றிய அண்ணன் நூருல்லாஹ் அவர்களும் ஏகோமனதாக தேர்ந்து எடுக்க பட்டார்கள்.\nதுணை தலைவர் பதவியில் இருந்த அண்ணன் அப்துல் ஹமீத் அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக விருப்பத்தோடு ஓய்வு பெற்று கொண்டார்கள்.\nஇதனால் துணை தலைவர் பதிவிக்கு அண்ணன் முஹம்மது முஸ்தபா (புதுமனை தெரு) அவர்கள் தேர்ந்து எடுக்க பட்டார்கள்.\nபுதிதாக இன்னொரு துணை தலைவராக அண்ணன் அப்துல் கரீம் (புதுமனை தெரு) அவர்கள் தேர்ந்து எடுக்க பட்டார்கள்.\nபுதிதாக துணை செயலாளர் பதவிக்கு அண்ணன் ஜெகபர் ஹுசைன் (கீழ தெரு)அவர்கள் தேர்ந்து எடுக்க பட்டார்கள்.\nமென்மேலும் ஊர் வளர்ச்சி அடையவும், இஸ்லாத்தின் வழியில் சிறப்பாக பணியாற்றவும் வல்ல இறைவனிடம் துஆ செய்வோம்.இன்ஷா அல்லாஹ்.\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள், கம்ப்யூட்டர்\nவைரம் - முழு விபரம்\n2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொக...\nகுடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதி...\n280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவ...\nநம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் ...\nVirus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி\nகணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகள...\nமண்ணறை (கப்ரு) சொன்ன செய்தி\nஉங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது...\nவிண்டோஸ் Safe Mode ஏன் \nபடைப்புகளைப் பார்த்து படைத்தவனை அறிந்து கொள்\nடெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன\nபாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் ப...\nஉங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க மு...\nபிரவுசர்கள் உலாவிய 20 ஆண்டுகள்\nஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address...\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 9\n2 திருமணம் செய்தவருடன் (முஸ்லிம்) கல்லூரி மாணவி ஓட...\nகொள்ளை அடிக்கும் AMWAY - எச்சரிக்கை\nIPL-2011 எந்தெந்த அணியில் எந்தந்த வீரர்கள் எவ்வளவு...\nபிரபல நடிகை வீட்டில் புகுந்த நித்யா\n\"பென் டிரைவ்\" என்றால் என்ன அதை எப்படி தயாரிக்கிறார...\nமக்கா மசூதியைத் தாக்கியது நானே : சுவாமி ஆசிமானந்த்...\nஅர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார்கள்....\nதெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 த...\nஆயப��பாடி புதிய நிர்வாகிகள் விபரம்\nசவூதி அரேபியாவை உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு\n\"பேஸ்புக்கில்\" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்\nசர்க்கரை நோய் ஒரு எதிரி\nதானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த\nஇங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதி...\nஉலகின் 10 ஈகோ படைத்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் ச...\nகணினியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nமலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து - துபாய்\n2010ல் கிரிக்கெட் - ஒரு அலசல்\nஉங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா\nகம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான க...\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-july-2nd-2019-tuesday-025677.html", "date_download": "2019-07-20T03:23:44Z", "digest": "sha1:7N3Z2GVA5CFYOPIXPMRM6ZO3RHEIKVJS", "length": 28439, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரங்க இன்னைக்கு நிறைய அவமானத்த சந்திக்க வேண்டியிருக்கும்... பாத்து கவனமா இருங்க... | Daily Horoscope For july 2nd 2019 Tuesday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎபோலா வைரஸ் தாக்கி 1700 பேர் மரணம்... உலக சுகாதார நிறுவனம் எமர்ஜென்சி அறிவிப்பு...\n1 hr ago காபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா\n1 hr ago குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்களின் ஆன்மா சாதாரண ஆன்மாவாக இருக்க வாய்ப்பில்லை...\n2 hrs ago கர்ப்பகாலத்தில் அமர்ந்துக் கொண்டே இந்த எளிய ஆசனத்தை செய்யுங்கள்.. தித்லி ஆசனம்.\n3 hrs ago நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\nTechnology ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீ டூ, எல்லாம் முடிஞ்சு போச்சு: அழுது கொண்டே நடையை கட்டிய லாஸ்லியா\nFinance Gold Price: விண்ணைத் தாண்டி வரும் தங்கம் விலை.. 814 டன் தங்கத்தை வைத்திருக்கும் ஒரு ட்ரஸ்ட்\nAutomobiles இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ\nSports பழசை மறந்துடுங்க.. தமிழ் தலைவாஸ் மாறிடுச்சு.. இனி வெற்றி நடை தான்\nNews உபியில் 10 பேர் படுகொலை.. என் மகன் வயசுதான் இருக்கும் கொன்னுடாங்க.. கொதித்த பிரியங்கா காந்தி கைது\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிக்காரங்க இன்னைக்கு நிறைய அவமானத்த சந்திக்க வேண்டியிருக்கும்... பாத்து கவனமா இருங்க...\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாடிக்கையாளர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். அதனால் உங்களுடைய தனலாபம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். எதையும் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றலால் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களின் மூலமும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.\nMOST READ: இந்த ராசிக்காரர் தொழிலை மட்டும் சனிபகவான் ஏன் வெச்சு செய்றார்னு தெரியுமா\nபெற்றோர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் உங்களிடம் பணிபுரியும் வேலையாட்களால் உண்டான சின்ன சின்ன பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவப்பெயர்கள் கூட வரலாம். கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதுக்குள் தோன்றும் புதிய எண்ணங்களை நடைமுறைப்படுத்துவதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத் துறையில் இருப்பவர்களுடைய முழு திறமையும் வெளிப்படும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.\nபயணங்களின் மூலம் நினைத்த காரியத்தை ��ெற்றியுடன் முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கினில் மாற்றம் உண்டாகும். உடல் சோர்வின் காரணமாக எடுத்த காரியத்தை நிறைவேற்ற கால தாமதமாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.\nவியாபாரத்தின் மூலம் சில யுக்திகளைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள\" உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களுடைய ஆதரவைப் பெறுவார்கள். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் உங்களுக்கு இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் தீரும். உங்களுக்கு தொழிலிலும் வாழ்ககையிலும் இருந்து வந்த தடைகளை எதிர்த்துப் போராடுவீர்கள். பயணங்களின் மூலம் மனம் திருப்தி அடைவீர்கள். பழைய கடன்களை திருப்பி செலுத்துவது குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.\nபுதிய நபர்களுடைய அறிமுகங்க்ள உங்களுக்கு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடைய எண்ணங்களை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் தன வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பாராட்டுக்கள் வந்து குவியும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.\nநீங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக தன வரவு ஏற்படும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். உங்களுடைய ஆடம்பரச் செலவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களுடைய மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். நெருகு்கமான நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசும் வாய்ப்புகள் உண்டாகும். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமாகவும் இருக்கும்.\nMOST READ: பிறந்த நாளுக்கு நன் டிரஸ் போட்டுதான் கேக் ��ெட்டுமாம்... இது பிள்ளையா\nதேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தைத் தவிர்த்து கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். சக ஊழியர்களை கொஞசம் அனுசரித்துச் செல்லுங்கள். அடுத்தவருடைய குறைகளைச் சுட்டிக் காட்டுடுவதை முதலில் நிறுத்துங்கள். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nவீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். நிர்வாகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையால் பேரும் புகழும் உண்டாகும். பொது சுவைகளில் ஈடுபடுகிறவர்கள் எதிர்பார்க்காத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nமுக்கியப் பொறுப்பில் பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களுடன் வெளியூா் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆகாய நீலநிறமும் இருக்கும்.\nநிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு பேரும் புகழும் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய சிந்தனையின் போக்கில், கொஞ்சம் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலமாக, உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய முழு அறிவுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉழைப்புக்குற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டி்ல சகோரதரர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருந்தது.\nMOST READ: ராமரே வந்து மண்டியிட்டு வழிபட்ட தமிழ்நாட்டு சிவன் கோவில் எது தெரியுமா\nஉங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் நீங்கி, நெருக்கமும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய வேண்டிய சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக, எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\nமுதல் ஆடிவெள்ளி... எந்த ராசிக்காரருக்கு மச்சம் அதிகம்... உங்க ராசிக்கு எப்படி\nஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nஇன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nசுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற 2 ராசி எது பணமழை யாருக்கு கொட்டப் போகுது\nஞாயிற்றுக்கிழமை கூட இந்த ராசிக்காரங்களுக்கு வேலை உயிரை வாங்கிடுதா\nஇந்த ராசிக்காரருக்கு ஏன் தோல்வி மட்டுமே வருது தெரியுமா\nஇந்த ராசிக்காரர் இன்னைக்கு பிரபலமான நபரை சந்திக்கப்போறாரு... நீங்களும் இதே ராசி தானா\nகுருவின் அருளால் நன்மைகளைப் பெறப்போகும் ராசிக்காரர் யார்\nதங்கம் எவ்ளோ விலை ஏறினாலும் இந்த 2 ராசிக்காரங்க மட்டும் தங்கம் வாங்கிகிட்டே இருப்பாங்க...\nஇன்னைக்கு எந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம் அதிர்ஷ்ட மழை பெய்யப் போகுது\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nJul 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்ன���ென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nதிருமணமான சில வருடங்களிலே விவாகாரத்தா\nசாஸ்திரங்கள் கூறும் ஒன்பது வகையான பெண்கள் இவர்கள்தான்... எந்த வகை பொண்ணுங்க நல்லவங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/these-zodiac-combinations-make-best-families-025667.html", "date_download": "2019-07-20T03:37:47Z", "digest": "sha1:DB6Z7ZLJLYDZL2YDMLYGOGAGPZ7TDK5Q", "length": 33420, "nlines": 227, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க ராசிக்கு உங்களோட குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியணுமா? இத படிங்க தெரியும்... | These zodiac combinations make best families - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\n3 hrs ago முதல் ஆடிவெள்ளி... எந்த ராசிக்காரருக்கு மச்சம் அதிகம்... உங்க ராசிக்கு எப்படி\n14 hrs ago முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\n15 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தவறான அறிவுரைகளை கூறுவார்கள்... இவங்ககிட்ட உஷாரா இருங்க...\n15 hrs ago என்ன செஞ்சாலும் உங்க காதலர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரா இதை செய்து பாருங்கள் உங்களை சுற்றி வருவார்\nFinance எங்களயா பகச்சுகிறீங்க.. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த டிரம்ப்.. இனியாவது எச்சரிக்கையா இருங்க..\nMovies பேட்டி அளிக்க சென்றபோது கார் விபத்தில் குழந்தை நட்சத்திரம் பலி\nNews அட கொடுமையே.. \"ரெட் லைட் ஏரியா கொண்டு வருவேன்\".. செம வாக்குறுதி \"செல்லம்\"\nTechnology ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியுடன் களமிறங்கும ரெட் மேஜிக் 3\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க ராசிக்கு உங்களோட குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியணுமா\nகுடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் குணநலன்கள் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெரிதும் காரணமாகிறது. அதனால் உங்களுடைய ராசிக்கு ஏற்ற குணங்கள் என்ன உங்களுடைய குடும்ப வாழ்க்க��யில் அது எப்படி பிரதிபலிக்கப் போகிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்களுடைய குணநலன்களுக்கும் குடும்ப ஒற்றுமைக்கும் உங்கள் ராசியும் ஒரு காரணம் என்கிறது ஜோதிடம். அதைப் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு தான் இந்த கட்டுரை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநெருப்பின் அடையாளமான ராசிகள் மேஷம்\nராசிகளில் முதன்மையான ராசி மேஷ ராசி. அவர்கள் மிகவும் வலிமையான அளவு நெருப்பை ஆதிக்கமாகக் கொண்டு செயல்படுபவர்கள். இவர்கள் பார்ப்பதற்கு ரொம்ப எனர்ஜிட்டிக் ஆளாகவும், சுறுசுறுப்பாக வேகமாக செயல்படக் கூடியவர்கள். இவர்கள் மிகவும் போட்டி மனம் படைத்தவர்கள். எப்பொழுதும் தாங்கள் தான் பர்ஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nதைரியம், உறுதிப்பாடு, நம்பிக்கை, நேர்மை, ஆர்வம், உற்சாகம் நிறைந்தவர்களாக திகழ்வார்கள்.\nபொறுமையில்லாதவர்கள், மனக்கிளர்ச்சி கொண்டவர்கள், குறுகிய மனநிலை மற்றும் ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் குடும்பத்தில் நடந்து கொள்வார்கள்.\nMOST READ: மாசம் தொடங்கிடுச்சு... எந்த ராசிக்கு நல்ல காலம் பொறக்கப் போகுது\nஇவர்களுக்கு பயணம் என்றால் போதும். அவ்வளவு பிடிக்குமாம். இவர்களின் தத்துவ கருத்துக்கள் மற்றும் திறந்த மனப்பான்மை தான் இவர்களின் வாழ்க்கைக்கு அர்தத்தத்தை கொடுக்கும். மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவராக இவர்கள் திகழ்வார்கள்.\nஎதிலும் ஆர்வம் கொண்டவர்கள். வாழ்க்கையில் லட்சியவாதியாகவும் அதே நேரத்தில் தாராள மனம் கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். இவர்கள் எப்பொழுதும் சுதந்திரத்தை விரும்புபவர்கள். எனவே இவர்களுக்கு கட்டுப்பாடு என்றாலே பிடிக்காது. அந்த எல்லைக்குள் இவர்கள் இருக்கவே மாட்டார்கள்.\nபிறக்கும் போதே இவர்கள் தலைவர்களாக ஆகப் பிறந்தவர்கள். வாழ்க்கையை தெளிவாக யோசிப்பார்கள். அதற்கு ஏற்றவாறு தங்களை அர்ப்பணிக்கவும் தயங்கமாட்டார்கள். அதே நேரத்தில் அவர்கள் விரும்பியதை அடையாமல் விட மாட்டார்கள். ரெம்ப விசுவாசமுள்ளவர்கள், நிறைய நண்பர்கள் வட்டாரத்தை கொண்டு இருப்பார்கள்.\nதாராள மனம், அன்பான, மகிழ்ச்சியான, ஆக்கப்பூர்வமான, நகைச்சுவையான மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பார்கள்.\nபிடிவாதமானவர்கள், திமிர்பிடித்தவர்கள், சோம்பேறிகள், ���ுயநலவாதிகள் மற்றும் எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார்கள்.\nநிலத்தை அடையாளமாக கொண்ட ராசிகள் ரிஷப ராசி\nரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்களைச் சுற்றி அன்பு, அழகு மற்றும் உடல் ஆரோக்கியம் சூழ்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அதே நேரத்தில் சமரசமற்ற தன்மை உடையவர்களாக, பொறாமை மற்றும் பிடிவாதமானவர்களாக இருப்பார்கள்.\nநம்பகமானவர்கள், பிராக்டிகலான நபர்கள், பொறுப்பானவர்கள், அமைதியானவர்கள் இவர்கள்.\nமாறக் கூடிய வாழ்க்கை மற்றும் முறையான அணுகுமுறைகள் என்றால் இவர்களுக்கு பிடிக்காது. ரெம்ப அக்கறையுள்ளவர்களாகவும், மனிதநேயம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\nவிசுவாசமுள்ளவர்கள், பகுப்பாய்வு திறன் கொண்டவர்கள், பிராக்டிகலான நபர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் இரக்க குணம் உடையவர்கள் இவர்கள்.\nவிமர்சனம் செய்பவர்கள், வெட்கப்படுவார்கள் மற்றும் அதிக கவலை கொள்வார்கள்.\nMOST READ: இந்த ராசிக்காரர் தொழிலை மட்டும் சனிபகவான் ஏன் வெச்சு செய்றார்னு தெரியுமா\nமகர ராசிக்காரர்கள் என்றாலே பொறுப்பு தான் முன்னே வந்து நிற்கும். நல்ல மேலாளராக விளங்கக் கூடியவர்கள், சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமானவர்கள். இவர்களை எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் சீக்கிரமாக எல்லோருடனும் ஒட்டிக் கொள்வார்கள். அதே நேரத்தில் அவ்வளவு சீக்கிரம் யாரையும் மன்னிக்க மாட்டார்கள், மனசோர்வு இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.\nதிறமையான கைவினைஞர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் நண்பர்கள், குடும்பம் மற்றும் மரபுகள் மீது பற்று கொண்டவராக இருப்பார்கள்.\nகாற்றை அடையாளமாகக் கொண்ட ராசிகள் மிதுனம்\nஇந்த ராசியை கொண்டவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நபர் இரண்டு வித்தியாசமான குணாதிசயங்களை கொண்டு காணப்படுவார்கள்.\nமென்மையானவர்கள், பாசமானவர்கள், ஆர்வம் உடையவர்கள், சந்தேகம் இல்லாதவர்களும் கூட.\nபதட்டமானவர்கள், சீரற்றவர்கள், தனியாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது.\nஇவர்கள் நியாயமான மற்றும் அமைதியான நபர்கள். சமூகத்தில் ஒன்றி இருப்பதே இவர்களுக்கு பிடிக்கும். தனியாக இருப்பதை விரும்பாதவர்கள்.\nகூட்டுறவு கொண்டவர்கள், இராஜதந்திரம் உடையவர்கள், கருணை மற்றும் மென்மையானவர்கள் இவர்கள். மோதல்கள் என்றால் இவர்களுக்கு பிடிக்காது. அத��� தவிர்க்கவே விரும்புவார்கள்.\nசுயபரிதாபம், மனக்கசப்பு இவர்களின் பெரிய குறை. எவ்வளவு விலை கொடுத்தாலும் யாருடனும் மோதலை அறவே தவிர்ப்பவர்கள்.\nநீரை அடையாளமாக கொண்ட ராசிகள் விருச்சிகம்\nவிருச்சிக ராசிக்காரர்கள் சிறந்த தலைவர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு சகிப்புத்தன்மை கொண்டவராக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வன்முறை கொண்டவர்கள் இவர்கள். உண்மையான நண்பர்களாக இருப்பார்கள்.\nபொறமையும் வன்முறையும் இவர்கள் கூடவே பிறந்தது. இவர்களின் புத்திசாலித்தனமும் சமயோசித புத்தியும் தான் இவர்களை தலைமைப் பொறுப்பில் நிற்க வைக்கிறது. உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்கள். அதே நேரத்தில் நன்றாகவே உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்தவர்கள்.\nகுடும்பம் மற்றும் உறவுகளுக்கு ஆழ்ந்த அக்கறை காட்டுபவர்கள். அதே நேரத்தில் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பார்கள்.\nஉறுதியான தன்மை, விசுவாசம், அனுதாபம் மற்றும் கற்பனை எண்ணம் கொண்டவர்கள்.\nஅடிக்கடி மனநிலை மாறுவார்கள், அவநம்பிக்கை, சந்தேகம், பாதுகாப்பற்ற உணர்வு இவர்களின் பலவீனங்கள்.\nMOST READ: பிறந்த நாளுக்கு நன் டிரஸ் போட்டுதான் கேக் வெட்டுமாம்... இது பிள்ளையா\nஇவர்கள் மற்றவர்களிடம் நண்பர்களாகவும் அன்புடனும் பழகக் கூடியவர்கள்.\nகலை உணர்வு உள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், உள்ளுணர்வு கொண்டவர்கள், புத்திசாலி, மென்மையானவர்கள் மற்றும் இசையில் நாட்டம் கொண்டவராக இருப்பார்கள். மன்னிக்கக் கூடியவர்கள், தண்டனை வழங்குபவர்கள் கிடையாது.\nஇவர்களுக்கு விமர்சிக்கப்படுவது பிடிக்காது, கொடுமையை ஒருபோதும் பொருத்துக் கொள்ள மாட்டார்கள்.\nஇந்த இரண்டையும் அடையாளமாக கொண்ட ராசிக்காரர்கள் இணையும் போது குடும்பத்தில் ஒரு பிணைப்பு எளிதில் உண்டாகிறது. இவர்கள் குடும்பத்தில் ஆற்றலுடன், உற்சாகம் மற்றும் குறும்புகளுடன் இருப்பார்கள். இதனால் இவர்கள் உறவுகளில் வேடிக்கை மற்றும் சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை. இருப்பினும் சில நேரங்களில் தீயை அடையாளமாகக் கொண்டவர்கள் உறவுகளில் அதீத ஆர்வம் உடையவராகவும், காற்றை அடையாளமாகக் கொண்டவர்கள் உறவுகளில் இருந்து சற்று விலகி இருப்பதாக தோன்றலாம்.\nஇந்த இரண்டையும் அடையாளமாகக் கொண்ட ராசிகள் இணையும் போது குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பயனடைகின்றன���். இவர்களுக்கிடையேயான குடும்ப உறவு வலுவாக இருக்கும். நீரை அடையாளமாகக் கொண்டவர்களின் மனநிலையையும் சிக்கல்களையும் சமாளிக்க நிலத்தை அடையாளமாகக் கொண்ட ராசிகளில் முடியும். ஏனெனில் இவர்கள் மிகவும் பொறுமைசாலிகள். மாறாக நீரை அடையாளமாகக் கொண்ட நபர்கள் நிலத்தை அடையாளமாகக் கொண்டவர்களுக்கு உணர்வுப் பூர்வமான பாதுகாப்பை கொடுத்து உதவுகின்றனர். ஆனால் இந்த அதிகமாக உணர்வே மற்றவரை எரிச்சலூட்ட வாய்ப்பு உள்ளது.\nஇவர்கள் இருவரும் இணையும் போது குடும்பத்தில் ஒரு ஒழுங்கற்ற தன்மையும், நிலையற்ற தன்மையும் இருக்கக் கூடும். நீரின் புதிரான போக்கு இவர்கள் வாழ்க்கைக்கு சரிவராது. எனவே இவர்கள் இருவரும் நல்ல பொருத்த மாக இருக்க முடியாது.\nஇந்த இரண்டு அடையாளங்களும் குடும்பத்தில் இணையும் போது பொதுவான ஆளுமை பண்புகள் இவர்களிடம் தென்பட்டாலும் சிறந்த உறவுகள் உருவாகுவதில்லை. காற்றின் கணிக்க முடியாத தன்மை மற்றும் வெறித்தனமான ஆற்றல் பூமியின் நடைமுறை இயல்புக்கு பொருத்தம் அல்ல. இருப்பினும் ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இடையே நிறையா இருக்கும். சரியாக வேலை செய்து செயல்பட்டால் அவர்கள் ஒரு சிறந்த உறவை உருவாக்கலாம். நீங்கள் உங்கள் துணையுடன் டேட்டிங் செய்து புரிந்து கொள்வது நல்லது. இது உங்கள் குடும்ப உறவை சீர்படுத்தும்.\nஇரண்டு அடையளயாளங்களுமே எதிரெதிர் தன்மை கொண்டது. எனவே இவர்கள் இருவர் இணைந்தால் குடும்ப உறவு என்பது சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவர்கள் நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்ற வர்கள். இதனால் வேறு விதமான நன்மைகளும் கிடைக்கும். நெருப்பு அடையாளத்தின் உந்து சக்தி நிலத்தின் புதிய அனுபவங்களை தழுவி ஊக்குவிக்கும்.\nMOST READ: ராமரே வந்து மண்டியிட்டு வழிபட்ட தமிழ்நாட்டு சிவன் கோவில் எது தெரியுமா\nஇவர்கள் இருவரும் குடும்ப உறவில் இணைந்தால் நிறைய முயற்சிகள் மற்றும் கடின உழைப்புகள் தேவை. ஏனெனில் இவர்கள் இருவரும் வித்மியாசமானவர்கள். இருப்பினும் இந்த வேறுபாடு குடும்பத்தை பொறுத்த வரை சமநிலை காரணியாக செயல்படும். ஒருத்தர் இல்லாத குறையை ஒருத்தர் பூர்த்தி செய்வார். இதனால குடும்பம் சமநிலையுடன் செயல்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுதல் ஆட��வெள்ளி... எந்த ராசிக்காரருக்கு மச்சம் அதிகம்... உங்க ராசிக்கு எப்படி\nஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nஇன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nசுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற 2 ராசி எது பணமழை யாருக்கு கொட்டப் போகுது\nஞாயிற்றுக்கிழமை கூட இந்த ராசிக்காரங்களுக்கு வேலை உயிரை வாங்கிடுதா\nஇந்த ராசிக்காரருக்கு ஏன் தோல்வி மட்டுமே வருது தெரியுமா\nஇந்த ராசிக்காரர் இன்னைக்கு பிரபலமான நபரை சந்திக்கப்போறாரு... நீங்களும் இதே ராசி தானா\nகுருவின் அருளால் நன்மைகளைப் பெறப்போகும் ராசிக்காரர் யார்\nதங்கம் எவ்ளோ விலை ஏறினாலும் இந்த 2 ராசிக்காரங்க மட்டும் தங்கம் வாங்கிகிட்டே இருப்பாங்க...\nஇன்னைக்கு எந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம் அதிர்ஷ்ட மழை பெய்யப் போகுது\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களும் வாயாலயே சட சுடறதுல பெரிய ஆளுங்க...\nRead more about: zodiac spirituality aries taurus cancer leo virgo libra ஜோதிடம் ஆன்மீகம் ேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் ம\nJul 1, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகள்ளக்காதல் ஆப்... கணவன் மனைவி உறவுக்கு ஆப்பு - காரணங்களை அலசும் சர்வே\nகாதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கொடுமையே\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/srinda-ashab/about", "date_download": "2019-07-20T03:24:22Z", "digest": "sha1:YOTFPBATEAOI2IE3SFXFCXXTRCM4HIPD", "length": 3383, "nlines": 100, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Srinda Ashab, Latest News, Photos, Videos on Actress Srinda Ashab | Actress - Cineulagam", "raw_content": "\nகாமெடி சூப்பர்ஸ்டார் சந்தானத்திற்கு என்ன ஆனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகடாரம் கொண்டான் முதல் நாள் டீசண்ட் தமிழக வசூல், இதோ முழு விவரம்\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=13983?to_id=13983&from_id=20686", "date_download": "2019-07-20T03:10:20Z", "digest": "sha1:OOUHLQOXRI5VLVM7HXKLHHO7DV4NQWPN", "length": 12476, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "நல்லிணக்கம் இதுவா?தமிழ் மக்களை நோக்கி கேள்வி எழுப்பும் ஞான­சார தேரர் – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவியிடம் விசாரணை\nஅமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர\nஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு\nதமிழ் மக்களை நோக்கி கேள்வி எழுப்பும் ஞான­சார தேரர்\nசெய்திகள் டிசம்பர் 27, 2017டிசம்பர் 28, 2017 இலக்கியன்\nயாழ். நாக­ வி­கா­ரையின் முன்னாள் விகா­ரா­தி­பதி மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேரர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து அவ­ரது பூத­வு­டலை தகனம் செய்­வ­தற்கு யாழ்ப்­பா­ணத்தில் இடம் வழங்க மறுத்­துள்­ளனர். நீதி­மன்றம் வரை இந்தப் பிரச்­சினை சென்­றுள்ளது. யாழ்ப்­பா­ணத்தில் இவ்­வாறு நடந்­து­கொள்­ளும்­போது எப்­படி நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். இவர்­களின் நல்­லி­ணக்கம் இதுவா என பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்வி எழுப்­பினார்.\nஇரா­ஜ­கி­ரி­ய­வி­லுள்ள அமைப்பின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கும்போது\nயாழ். நாக­ வி­கா­ரையின் முன்னாள் விகா­ரா­தி­பதி மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேரர் உயி­ரி­ழந்­த­மையை அடுத்து அவ­ரது பூத­வு­டலை தகனம் செய்­வ­தற்கு யாழ்ப்­பா­ணத்தில் முடி­யாமல் உள்­ளது. அப்­ப­டி­யாயின் இவர்­களின�� நல்­லி­ணக்கம் இதுவா. இவ்­வாறு செயற்­பட்டு எப்­படி நல்­லி­ண­க்கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும்.\nமுன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தலை­மை­யிலும் மனோ கணேசன் தலை­மை­யிலும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் யாழ்ப்­பா­ணத்தில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் நடக்கும் போது எப்­படி நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும்.\nதற்­போது சிறுபான்மை மக்­கள் தமது ஆதிக்­கத்தை வளர்த்து வரு­கின்­றனர். நாட்டின் முக்­ கி­ய­மான அமைச்­சுக்கள் பல முஸ்­லிம்­க­ளிடம் உள்­ளது. இவர்­களின் செயற்­றி­றனை பார்த்து சிங்­கள தலை­வர்கள் பாடம் கற்­றுக்­கொள்ள வேண்டும். அத்­துடன் தற்­போது சிறு­பான்மை மக்களின் பிரதிநிதிகள் முன் வைக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வ கட்சி மாநாட்டை நடத்தி அனைத்து கட்சிக ளின் ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபௌத்த பிக்குவின் அடாவடி-ஒருவர் பலி\nபொலனறுவை மாவட்டம் ஹபரன உல்பத்கம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின்\nமுற்றவெளி திறந்த வெளி சுடலையானது\nமுற்றவெளியில் உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை தகனக்கிரியை செய்வதற்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தோல்வியடைந்துள்ளதுடன் நீதிமன்றம் தடையுத்தரவு பிறக்க மறுப்பும் தெரிவித்துள்ளது.\nகைதான பிக்குவிடமிருந்து இரண்டு அடையாள அட்டைகள் மீட்பு – நான் அவன் இல்லை\nரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக கல்கிசை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பிக்குவிடமிருந்து இரண்டு\nதிம்புக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே தேர்தல் கூட்டு; சுரேஸ் தெரிவிப்பு\nவடமாகாண அரசியல்வாதிகளுக்கு சிங்கள காவல்துறையினரே பாதுகாப்பு அளிக்கின்றனர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – த���ாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE-28934121.html", "date_download": "2019-07-20T03:04:17Z", "digest": "sha1:VDCUUZ4BCZDK4JKBEVZCVWNWJRHTFAHP", "length": 4636, "nlines": 94, "source_domain": "lk.newshub.org", "title": "புகையிரத சாரதிகளுக்கு வைத்தியர்களை விட அதிக சம்பளம்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nபுகையிரத சாரதிகளுக்கு வைத்தியர்களை விட அதிக சம்பளம்..\nஇந்த நாட்டு தொழிற்சங்கம் ஒன்று செய்த நியாயமற்ற வேலை நிறுத்தம் என்றால் அது இம்முறை புகையிரத வேலை நிறுத்தம் என்றும் சில அரசியல்வாதிகள் இந்த வேலை நிறுத்தத்தை தூண்டு விடுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.\nஇன்று (11) பெலியத்தை சிட்டினாமலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஇதுபோன்ற காட்டுமிராண்டி தனமான வேலை நிறுத்தம் ஒன்று இதற்கு முன்னர் இடம்பெற்றதாக நான் நினைக்கவில்லை என்றும், திடீரென்று வேலை நிறுத்தம் செய்ததாகவும் அவர் கூறினார்.\nபுகையிரத சாரதிகள் மாதம் ஒன்றுக்கு பெறும் சம்பளம் வைத்தியர்கள் பெறும் சம்பளத்தை விடவும் அதிகமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=113359", "date_download": "2019-07-20T03:35:48Z", "digest": "sha1:HSG3CWML64MWEH3RYNJXWQGNTFRORNA3", "length": 17813, "nlines": 197, "source_domain": "panipulam.net", "title": "இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத்தடையை தளர்த்தியது இந்தியா Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் கைது\nயாழ்ப்பாணத்திற்கு பிரதமர் ரணில் விஜயம்\nஇலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத்தடையை தளர்த்தியது இந்தியா\nஇலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது.இலங்கைக்��ான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று (28) இந்த தகவலை வெளியிட்டதாக அதன் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.\nஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nஇவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்திருந்தனர்.\nஇதையடுத்து, இலங்கைக்கு செல்வதனை மறு அறிவித்தல் வரை தவிர்த்துக்கொள்ளுமாறு சர்வதேச நாடுகள் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தன.\nஇந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.\nஇலங்கையில் 99 வீதம் பாதுகாப்பு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை தான் உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டிருந்தார்.\nஅத்துடன், அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்கும் தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை, வெளிநாட்டு தூதுவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.\nஇலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்குமாறு பிரதமர் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த பின்னணியிலேயே, இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை இந்தியா நேற்று தளர்த்திக் கொண்டுள்ளது.\nஇலங்கையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅத்துடன், பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதை உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஎனினும், இந்திய பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது, மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கைக���கு விஜயம் செய்யும் இந்தியா பிரஜைகளுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படுமாயின், அது தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கும், உதவிகளை நாடுவதற்கும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன்படி, 0094-772234176, 0094-777902082, 0094-112422788 மற்றும் 0094-112422789 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942526", "date_download": "2019-07-20T04:13:09Z", "digest": "sha1:H4AWQJPQA3AXCBXYE7Y7YA7XSBJ6UQHD", "length": 8927, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கலசபாக்கம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் எம்எல்ஏ சமரசம் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nகலசபாக்கம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் எம்எல்ஏ சமரசம்\nகலசபாக்கம், ஜூன் 25: கலசபாக்கம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் எம்எல்ஏ சமரச பேச்சுவார்த்தை நடத்தினார் கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் ஊராட்சி மதுரா மேல்சிறுவள்ளூரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்களின் வசதிக்காக சமீபத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், அதற்கான மின்மோட்டார் உடனடியாக பொருத்தப்படாமல் இருந்ததால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி நேற்று மேல்சிறுவள்ளூர் செல்லும் கூட் ரோட்டில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த எம்எல்ஏ பன்னீர்செல்வம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர், பிடிஓ அன்பழகனிடம் ப���னில் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரத்துக்குள் புதிய மின்மோட்டார் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புதிய மின்மோட்டாரை வாங்கி வந்து பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனையேற்ற, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n289 விநாடிகளில் 150 திருக்குறள் ஒப்புவித்து அரசு பள்ளி 3ம் வகுப்பு மாணவி உலக சாதனை: கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ₹98 லட்சம்\nநிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ₹6 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை: திருவண்ணாமலை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு போலீஸ் வலை\n8 வழிச்சாலை, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: 130 பேர் கைது\nகண்ணமங்கலம் அருகே பரபரப்பு தனியார் பள்ளி பஸ்சில் 8 அடி சாரை பாம்பு மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2008/12/01/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-20T03:11:51Z", "digest": "sha1:VPRYVZKAYW2OGJV4UCLNN2YCI7PDXNAA", "length": 25102, "nlines": 126, "source_domain": "www.haranprasanna.in", "title": "பூனையின் உயிர்த்தெழுதல் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஎத்தனை முறை பூனைகளைப் பற்றி எழுதி வைத்தாலும், மீண்டும் மீண்டும் பூனைகளைப் பற்றி எழுதும் சமயங்கள் தோன்றிய��ண்ணம் உள்ளன. இதைப் படிக்கப்போகும் முன்னர், இதற்கு முன்பு நான் எழுதிய இந்தப் பதிவைப் (http://nizhalkal.blogspot.com/2008/05/blog-post_15.html) படிக்காதவர்கள் ஒருதடவை படித்துவிடுங்கள். நான் எழுதப்போவது முன்பு எழுதிய அப்பதிவின் தொடர்ச்சியே.\nஸ்லாப்பில் இருந்த பூனைகள் கீழே நடமாடத் தொடங்கியிருந்தன. நானும் என் மகனும் சென்று பாலூற்றுவோம். இரண்டும் வந்து குடித்துவிட்டுப் போகும். ஒருநாள் கரிய பூனையைக் காணவில்லை. எங்குத் தேடியும் அது கிடைத்தபாடில்லை. வெளிறிய சாம்பல் நிறத்தில், கண்களை முழித்துக்கொண்டு திரியும் பூனை மட்டுமே பால் குடித்தது.\nமுதலில் பயந்து பயந்து பால் குடித்த பூனை கிட்டத்தட்ட ஒரு மாதத்திலெல்லாம் பழகத் தொடங்கியது. நான் பால் கொண்டு வரும்போதே கொஞ்சம் பயமும் கொஞ்சம் பாசமும் நிறைய பசியுமாக அலைமோதிக்கொண்டு ஓடிவரும். வீட்டிற்குள் வரவேவராத பூனை, காலையில் பாலூற்றும் நேரம் மட்டும் பசி தாங்காமல் வீட்டுக்குள் தாவவும், வெளியே தாவவுமாக இருக்கும். என் மனைவிக்கு பூனை என்றாலே அலர்ஜி, பயம். அதை விரட்ட எல்லா வேலைகளையும் செய்வாள்.\nஒருநாள் நான் பூனையைத் தூக்கி மெல்லத் தடவிக்கொடுத்தேன். பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது. நான் பாலூற்றினாலும், அதை உடனே குடிக்காமல், என் மீது வந்து உரசும் பூனை. நான் தடவிக்கொடுத்த பின்னரே பால் குடிக்கும். என்னைத் தவிர யாரையும் தொடவிடவில்லை. என் பையன் தொட வந்தால்கூட ஓடிவிடும். நான் கையில் வைத்துகொண்டு, என் பையனைத் தடவிவிடச் சொல்லுவேன்.\nஒரு துணியின் நுனியை தரையில் ஆட்டவும் ஓடிவந்து கௌவி விளையாடத் தொடங்கியது பூனை. ஒரு தெருப்பூனை வீட்டுப்பூனையாகத் தொடங்கியது.\nஒருநாள் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து ‘புஸி பாஸ் பாஸ்’ என்று அழைத்தேன். சத்தமே இல்லை. இடையில் இதுபோல பூனை வராமல் இருப்பதும், மூன்று நாள்கள் கழித்துவருவதும் நடப்பதுதான் என்பதால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையிலும் பூனையின் சத்தத்தைக் காணவில்லை. காலையில் பிளாட்டை கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்ய வந்த பெண் ஒருவித அலறலோடு சொன்னாள், ‘பூனை செத்துக் கிடக்குது.’\nஎன் பையனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, வருத்தத்தோடு ஓடினேன். எவ்வித சலனமுமின்றி செத்துக் கிடந்தது பூனை. அதைச் சுற்றி எறும்புக்கூட்டம். முதல் நாள் இரவே இறந்திருக்கவேண்டும். நாய் கடித்த தடம் கழுத்தில் தெரிந்தது. வீட்டுக்குள் வரவும் என் பையன் ‘என்னாச்சுப்பா’ என்றான். பூனை மயக்கம் போட்டுவிட்டது என்றேன். பதிலுக்கு ‘செத்துப்போச்சா’ என்றான். என் மனைவி உடனே ‘சாகலை. நாளைக்கு வரும்’ என்று சொல்லி வைத்தாள்.\nமறுநாள் வேலை முடிந்து வரவும் என் பையன் ‘அப்பா பூன வந்திடுச்சு. அம்மா சொன்ன மாதிரியே’ என்றான். ஏதோ உளறுகிறான் என நினைத்தேன். என் மனைவியும் சொன்னாள், ‘பூனை வந்திட்டு, ஆனா வேறொரு பூனை’ என்றாள். என் அம்மா கொஞ்சம் எச்சரிக்கை உணவர்வுடன் ‘ஒரு பூனை போயாச்சு. இன்னொன்னுக்குப் பாலூத்தாத’ என்றாள். வெளியிலிருந்து மெல்ல மியாவ் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது.\nபின்கதவைத் திறந்துகொண்டுபோய் பார்த்தேன். இறந்த பூனை போலவே, அதே நிறத்தில், அதே கண்களுடன் ஒரு பூனை. ரொம்ப குட்டி. பிறந்து பதினைந்து அல்லது இருபது நாள்கள் இருக்கலாம். ஒரு தடவை கையில் எடுத்துத் தடவிக்கொடுத்தேன். உடனே ஒட்டிக்கொண்டுவிட்டது. பழைய பூனை பழகுவதற்கு ஒரு மாதம் ஆனது. இந்தப் பூனைக்கு ஒருநாள்கூடத் தேவைப்படவில்லை. உடனே வீட்டுக்குள் நுழையவும், பால்குடிக்கவும் ஆரம்பித்துவிட்டது. என் மனைவி இப்பூனையைத் திட்டித் தீர்த்தாள். பழைய பூனையாவது வெளியில் இருந்து பால் குடித்தது, இது உள்ளேயே வந்துவிட்டது என்பது அவள் புலம்பல். நானும் எத்தனையோ முறை பூனையை வெளியில் கொண்டுபோய் விட்டேன். அது எப்படியோ வீட்டுக்குள் வந்தது. ஒருதடவை முக்கிய அறையின் ஜன்னல் வழியாக. அடுத்தமுறை படுக்கை அறையின் ஜன்னல் வழியாக. ஒரு தடவை வீட்டு வாசல் வழியாக. இப்படி அதற்கான வழிகளை அது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தது. பழைய பூனை கொஞ்சம் அமைதி. ஆனால் இது படுசுட்டி. ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லை.\nலோக்சபா தொலைக்காட்சியில் பார்ட்டி திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அன்று பூனையின் விஷமம் ரொம்ப அதிகமாகிவிட்டது. எங்கே கொண்டுபோய் விட்டாலும் எப்படியோ வீட்டிற்குள் வந்துவிடும். பக்கத்து வீட்டுக்குள் இருக்கும் தோட்டத்தில் விட்டேன். கிட்டத்தட்ட பத்து அடி உயரமுள்ள சுவர். அரை மணி நேரத்தில் எப்படியோ வீட்டுக்குள் வந்துவிட்டது. வெளிக்கதவை மூடினால், கதவின் முன்னாலேயே அமர்ந்து மியாவ் மியாவ் எனக்கத்திக்கொண்டே இருந்தது. பூனை எங்களை விடவ��� இல்லை.\nவீட்டிற்கு வெள்ளையடித்தோம். வீடெங்கும் பொருள்கள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்க, பூனை அந்த நாளைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது. அங்கும் இங்கும் தாவி, அதையும் இதையும் உருட்டி, களேபரம் செய்யத் தொடங்கியது. அதைப் பிடிக்கலாம் என்று போனால், சிதறிக்கிடக்கும் ஏதேனும் ஒரு பொருளுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டுவிடும். என் பையன் இதை மிகவும் ரசித்தான். நான் அப்பூனையை ஒருவழியாகப் பிடித்து, வாசலுக்கு அப்புறமுள்ள ஒரு பாழில் விட்டேன். எப்படியோ வழிகண்டுபித்து வந்த பூனை, இந்தமுறை வேறொருவர் வீட்டுக்குள் புகுந்துவிட்டது.\nநான் போய்ப் பார்க்கும்போது, கையில் மிகப்பெரிய தடியுடன், ஆஜானுபாகுவான அவரது உயரமெல்லாம் குறுகிப்போய், மனதில் பீதியுடன், கையெல்லாம் நடுங்க அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார், ‘வீட்டுக்குள்ள பூனை வந்திட்டும்மா, என்ன பண்றதுன்னு தெரியலை.’ அவரது வீட்டின் பிரிட்ஜின் கீழே ஒளிந்துகொண்டிருந்த பூனையைப் பிடித்துக்கொண்டு வந்தேன். ‘அத எங்கயாவது கொண்டுபோய் விட்டுடுங்க’ என்றார். கொஞ்சம் தெளிந்திருந்தார். கீழ்வீட்டுக்காரம்மாளும் அதையே சொன்னார். ‘பிளாட்டுக்கெல்லாம் சரிபட்டு வராதுங்க.’ ‘எல்லாரும் திட்டுறாங்க, கொண்டுபோய் விட்டுடு’ என்று என் அம்மாவும் சேர்ந்துகொண்டாள்.\nபூனையை பையில் வைத்துக் கொண்டுபோனேன். தெருக்கள் கடந்து, முக்கியச்சாலைக்கு சென்று, அங்கிருக்கும் கால்வாயில் விட்டுவிடலாம் என்று பையைத் திறக்க எத்தனித்தபோது, அங்கே ஒரு நாய் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. பூனையை விட்டிருந்தால் நாய் குதறியிருக்கும். அந்த நினைப்பே உடலைப் பதறவைக்க, பூனையைத் தூக்கிக்கொண்டு அருகிலிருக்கும் தோட்டத்திற்குச் சென்றேன். வேலிக்கம்பிக்குள் பூனையைச் செருகி அப்பக்கமாகத் தள்ள, மரண பயத்தில் பூனை கத்தியது. மனம் நிறைய வருத்தத்துடன், பூனையை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். வேலிக்கு அப்பாலிருந்து என்னைப் பார்த்து மியாவ் மியாவ் எனக் கத்தியது. நான் நடக்க ஆரம்பிக்க, ஓடிவந்து வேலிக்கு இப்பக்கம் வந்தது. சாலையில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்க பயந்துபோய் என்ன செய்வது எங்கே செல்வது என்று தெரியாமல், அங்கேயே அப்படியே வாலைச் சுருட்டி உட்கார்ந்துகொண்டிருந்தது. என் கண்ணில் இருந்து மறையாமல் இருக்கப்போகும் இன்னொரு காட்சி இது.\nவீட்டுக்கு வந்தால் என் மனைவி அழுதுகொண்டிருந்தாள். ‘எதுக்கு கொண்டுபோய்விட்டீங்க, நாமளே வளர்த்திருக்கலாம், அது எங்கபோகும், என்ன செய்யும்’ என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஒவ்வொருநாளும் தோட்டத்தின் வழியாகச் செல்லும்போதெல்லாம் வேலிக்குள் தன்னிச்சையாகப் பார்ப்பேன். என் வீட்டைக் கண்டடைந்தது போல, வேறொரு வீட்டை அப்பூனை கண்டடைந்துகொண்டிருக்கலாம் என ஏமாற்றிக்கொள்வேன். நாய் விரட்டியிருக்கலாம், வேகமாக விரையும் வாகனங்கள் விரட்டியிருக்கலாம் என்னும் நினைப்பைத் அறுத்துக்கொள்வேன்.\nபூனையைக் கொண்டுபோய்விட்டது என் பையனுக்குத் தெரியாது. அவன் இப்போதும் ‘பூன பின்னாடி இருக்கும். அப்புறம் வரும்’ எனச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.\nஹரன் பிரசன்னா | 2 comments\nநவீன விருட்சம் இதழில் கூட பூனைகள் பற்றிய நிறைய கவிதைகள் , கட்டுரைகள் படித்தேன்…\nபின், செம்பின் வாய்ப் பார்த்து\nதிரும்ப ஒரு முறை கத்தும்\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2014/01/01/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-07-20T04:06:03Z", "digest": "sha1:PD72RWODGFOZOXIL2SLLRJ54VAZRWVTU", "length": 13996, "nlines": 91, "source_domain": "www.haranprasanna.in", "title": "தலைமுறைகள் – திரைப்பட விமர்சனம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nதலைமுறைகள் – திரைப்பட விமர்சனம்\nதன்னகங்காரத்திலும் வறட்டுப் பிடிவாதத்திலும் ஊறிக்கிடக்கும் ஒரு முதியவர் தன் பேரனின் வரவால் தன்னை அறிந்துகொள்ளும் கதையை பாலுமகேந்திரா தலைமுறைகளில் காட்டியிருக்கிறார். பாலுமகேந்திராவின் படங்களுக்கே உரித்தான, நிலைகொள்ளும் கண்கள் காணும் காட்சி��ளோடு அவரது கேமரா வெகு இயல்பாக உணர்ச்சிகளைத் திரையில் கொண்டுவருகிறது.\nமுதியவராக பாலுமகேந்திரா நடித்திருக்கிறார். காவி வேட்டியுடன் நடுங்கும் குரலுடன் தடுமாறும் நடையுடன் உடைந்த குரலுடன் திரைமுழுக்க அவரது உடல்மொழி வியாபித்துக் கிடக்கிறது. தன் மகனிடம் காண்பிக்கும் முரட்டுப் பிடிவாதத்திலும் சரி, தன் பேரனை முதன் முதலில் பார்க்கும்போது தனது இறுக்கங்களெல்லாம் உடைந்து தளர்ந்து அழும்போதிலும் சரி, அவரது அலட்டலற்ற இயற்கையான நடிப்பு அசர வைக்கிறது.\nபடத்தில் பேரனாக வரும் சிறுவனும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் தேவை உணர்ந்து, மிகை நடிப்பில்லாமல் நடித்திருப்பது பெரிய பலம்.\nஇளையராஜாவின் இசை எந்த ஒரு இடத்திலும் உறுத்தலாக இல்லை. பெரும்பாலான மௌனமான காட்சிகளுக்கிடையே பின்னணியில் உறுத்தாத இசை என இளையராஜாவின் இசை படத்தோடு ஒன்றி வெளிப்படுகிறது.\nஇத்தனை இருந்தும் படத்தில் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதுபோலவே தோன்றுகிறது. படம் முழுக்க ஒரு சரடாக இல்லாமல், சிறிய சிறிய காட்சிகளாக நகர்வது போன்ற ஒரு தோற்றமே அதன் காரணம். சிறிய சிறிய காட்சிகளின் வழியாக, நாம் தாத்தா பேரனுக்கு இடையே நிகழும் உணர்வுப் பரிமாற்றத்தைப் புரிந்துகொள்கிறோம் என்றாலும், பல காட்சிகள் க்ளிஷேத்தனமாக உள்ளது. கதையில் புதுமை இல்லை என்னும்போது காட்சிகளிலாவது புதுமை வேண்டும். அது இல்லை.\nதாத்தா தனது பாரம்பரியத்தைத் தன் பேரன்மீது செலுத்த முயல்வது இயல்பு என்றால், ஒரு பாதிரியார் ஒரே ஒரு வார்த்தை சொன்னதும் அதைக் கைவிடுவதும், ஏசு படத்தைத் தன் பூஜையறையில் மாட்டி வைப்பதும் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாகத் தெரிகின்றன. பழமைவாதத்துடன் ஒரு கதாபத்திரம் கடைசி வரையில் இருப்பது இயல்புக்கு எதிரான ஒன்றல்ல. உண்மையில் அதுவே இயல்பு. ஆனால் இந்தக் காட்சிகளின் மூலம் பாலு மகேந்திரா ஒரு செய்தியைச் சொல்ல முயன்றிருக்கிறார். திரைப்படத்தில் செய்தி சொல்வது என்பதே யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்வதுதான். படமும் இந்தப் புள்ளியில் யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்கிறது.\nஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக இருந்த ஒருவருக்கு வாட் இஸ் யுவர் நேம் என்றுகூடக் கேட்கத் தெரியாது என்பது ஏற்கும்படியாக இ���்லை. 12 வயதுள்ள சென்னையில் வளரும் ஒரு பையனுக்கு தமிழ் தெரியாது என்பதும், டாக்டர் பெண்ணுக்கு நதி என்றால் என்னவென்று தெரியாது என்பதும் நம்பும்படியாக இல்லை. கதாபாத்திரத்தை நிறுவ இத்தனை கருப்பு-வெள்ளையாக்க வேண்டியதில்லை.\nநறுக்குத் தெரித்தாற்போல் வந்துவிழும் வசனங்கள் பெரிய பலம். பல காட்சிகளில் இந்த வசனங்களே படத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம், வசனம் மிக யதார்த்தமாக, நாம் யாரும் பேசும் மொழியில் அதே வார்த்தைகளோடு வெளிப்படுகிறது என்பதுதான்.\nதமிழில் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து வரவேண்டும். அந்த வகையில் இது முக்கியமான படம். பாலுமகேந்திராவின் சமீபத்திய முந்தைய திரைப்படங்களைவிட இது சிறப்பாக உள்ளது என்பதும் உண்மை. சிறந்த நடிகருக்கான விருது பாலுமகேந்திராவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.\nநன்றி: ஆழம், ஜனவரி 2014\nஹரன் பிரசன்னா | One comment | Tags: இளையராஜா, பாலு மகேந்திரா\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=4", "date_download": "2019-07-20T03:54:50Z", "digest": "sha1:N7VT222I4A76SL77TT7S67X67O2YTYGV", "length": 25308, "nlines": 342, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தகவல்கள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தகவல்கள்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்கள் அதில் ஒலித்தன. அத்துடன் கிராமத்து கலாசாரமும் இழையோடும். அந்த மண்ணிலே தோன்றிப் பரவிய உண்மைச் சம்பவங்கள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வடவீர பொன்னையா (Vadaveera ponnaya)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகிச்சன் மருந்து - Kitchen Marunthu\nஉணவே மருந்து; மருந்தே உணவு என்பார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே, நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான மருந்தையும் சேர்த்து சமைத்தார்கள். மருந்துப் பொருள்களாக வகைப்படுத்தப்பட்ட பல மூலிகைகள், உணவுப் பொருள்களாகவும் நம் வீட்டு சமையலறைகளை ஆக்கிரமித்ததுண்டு. ஆனால் இன்றைய நிலை [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : சுவாமி சித்தானந்தா (Swami Sidhananda)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n உங்களுக்கும் புற்று நோய் வருமா இது பரம்பரை நோயா புற்றுநோய் ஆராய்ச்சி என்ற பெயரில் என்னதான் நடக்கிறது\nபுற்று நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன\n- இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கு விடைஅளிக்கும் இந்த [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர். மனு கோத்தாரி\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகடந்த 1996_ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து, அதிரடியாக 'ஆகஸ்ட் புரட்சி' ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தினோம்.\nபுதிய பொலிவோடும் புதிய பாய்ச்சலோடும் ஆனந்த விகடன் கம்பீரமாக வாசகர்கள் மத்தியில் வர, என்னென்ன புதிய [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவ நிபுணர்கள் (maruthuva nibunargal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam\nபணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்தேகம். அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம், ‘பணம் சேர்த்தது போதும்’ என்று நமது மனம் திருப்தியடைய மறுப்பதுதான். அதேபோல, பணத்தை நிர்வகிப்பதிலும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சி. சரவணன் (C.Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇருபதாம் நூற்றாண்டின் மருத்துவத்துறையையே கதி கலங்க வைத்த பெருமை எயிட்ஸ் நோய்க்கு உண்டு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற அருந்தவத்தை மதவியலாளரும், ஒழுக்கவியலாரும் மனித சமுதாய மேம்பாட்டின் அடிக்கல்லாக் காட்ட முயன்றபோது எள்ளி நகையாடியோர் கூட பீதி காரணமாகவேனும் ஏற்க வைத்த பெருமை [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எம்.கே. முருகானந்தன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன் எதற்கு'_தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, [மேலும் படிக்க]\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபழகிய பொருள்... அழகிய முகம்\nமனைவி, தாய், மருமகள், அண்ணி, அதிகாரி என்று வீட்டிலும் வெளியிலும் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்பவள் இன்றைய பெண். தன்னை எப்போதும் மலர்ச்சியான தோற்றத்தில் வைத்துக்கொள்வது அவளுக்கு அவசியமான ஒன்று. அதற்கு உதவுவதுதான் இந்தப் புத்தகம்.\nஅன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள்களைக் கொண்டு, [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : ராஜம் முரளி (Rajam Murali)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமுல்லை பெரியாறு அணையா நெருப்பா\nஅணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தனை பூதாகரமான அலைகளை ஓர் அணை எழுப்பியதில்லை.\nமுல்லை பெரியாறு அணை யாருக்குச் சொந்தம்\nஎழுத்தாளர் : ஊரோடி வீரகுமார்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசுவீகாரம் இந்தியாவில் தத்தெடுக்கும் முறை - Suveegaram\nசுவீகாரம் என்றதும் அதெல்லாம் குழந்தை இல்லாத தம்பதியரது சமாசாரம் என்றே நம்மில் பலரும் நினைக்கிறோம். அது சரியல்ல. ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி தொடங்கி, காப்பகங்கள் வரை பல்வேறு இடங்களில்,எதிர்காலத்தில் பொறுப்பான குடிமக்களாகத் திகழ வேண்டிய எத்தனையோ குழந்தைகள் உங்களைப் போன்ற அன்பான [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வினிதா பார்கவா (Vinetha Bhargva)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்��கம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nடிஜிட்டல், 1963, ரோஜா இதழ்கள், பதினெண் சித்தர்கள், மதக்கலவரங்கள், காகித மலர்கள், ஆய்வும், உறுப்புகள், அருவியில் குளித்த, திருவரசு, போக, பள்ளி தமிழ் palli, R.k.narayanan, leadership, ரா ம யா ந ம்\n (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase\nதுயர் நீக்கும் தெய்வ ரகசியங்கள் -\nபஞ்சாங்க நுணுக்கங்கள் - Panchaanga Nunukkangal\nகட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் -\nமக்கள் ஆசான் எம்.ஜி. ஆர் - Makkal Aasaan M.G.R\nதஸ்லீமா நஸ் ரீன் இது எனது நகரம் இல்லை -\nபாரதி ஒரு பார்வை கண்ணதாசன் கவிதைகள் ஒரு கண்ணோட்டம் (ஒலிப்புத்தகம்) -\nISO 9001 தரமாக வாழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEwNDE0NjY3Ng==-page-106.htm", "date_download": "2019-07-20T02:53:01Z", "digest": "sha1:VJ7BF73S26IPPLIWB2NSUEVSCPANURIP", "length": 12606, "nlines": 170, "source_domain": "www.paristamil.com", "title": "முப்பதுகளின் அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n - அவசியம் பார்க்கவேண்டிய இடம்\nரேடியோவை திருகுகிறீர்கள்... 85ல் வெளியான பாடல்கள் மாத்திரமே பாடிக்கொண்டிருக்கின்றது... திடீரென நீங்களும் அந்த காலத்துக்குள் நுழைந்து பழைய ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வருமல்லவா... இதுபோன்ற ஒரு அனுபவம் உங்களுக்காக காத்திருக்கின்றது.\nமுப்பதுகளின் அருங்காட்சியகம் (Musée des Années Trente ) என்பது பரிசின் புறநகரில் உள்ளது. 1930 இல் இருந்து 1939 ஆம் ஆண்டுவரையான 10 வருட காலப்பகுதியில் உள்ள பொருட்கள் எல்லாமே இங்கே குவிந்து கிடக்கின்றன.\nஇங்கு என்னன்ன இருக்கின்றன தெரியுமா\nஓவியங்கள், சிலைகள், தளபாடங்கள், மண்பாண்டங்கள், 'ஒரிஜினல்' இசைத்தட்டுக்கள் என பல 30 ஆம் ஆண்டுகளின் நினைவுகள் புதைந்து கிடக்கின்றன.\n1930 ஆம் ஆண்டில் வரையப்பட்ட 20,000 ஓவியங்கள், 1,500 சிலைகள் உள்ளிட்ட எண்ணற்ற முக்கிய பொருட்கள் உள்ளன.\nமுப்பதாம் ஆண்டுகளில் பிரெஞ்சு மக்களும் உலக மக்களும் எப்படி வசித்தார்கள், என்ன மாதிரியான பொருட்களை பயன்படுத்தினார்கள் என்பதை இந்த அருங்காட்சியகம் ஊடாக நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ளலாம். அவர்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்து காத்துக்கிடக்கிறது அருங்காட்கியகம்.\n28, Avenue André-Morizet, Boulogne-Billancourt எனும் முகவரியில் உள்ள இந்த அருங்காட்சியகம் திங்கட்கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும்.\nஒன்பதாம் இலக்க மெற்றோவில் ஏறி Marcel Sembat நிலையத்தில் இறங்கி தடுக்கி விழுந்தால், அருங்காட்சியகம் இந்த கோடை விடுமுறை முடிவதற்குள் சென்று வந்துவிடுங்கள்..\n'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Marion Cotillard\nகடலுக்குள் ஒரு நூதன 'சைக்கிள்' ஓட்ட போட்டி\nபன்றி இறைச்சியால் கடைக்காரருக்கு வந்த குழப்பம்\nசிறைக்கூடத்தை 'லைவ்' செய்த இருவர்\n'பரிஸ் to நியூயார்க்' - 200 யூரோவில் பறக்கலாம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/exercising-for-over-90-minutes-daily-can-worsen-mental-health-study-1898885", "date_download": "2019-07-20T04:05:33Z", "digest": "sha1:7PWW6WC32P2AJD6AMNPLRV5PWKY2UMNQ", "length": 11168, "nlines": 98, "source_domain": "doctor.ndtv.com", "title": "Exercising For Over 90 Minutes Daily Can Worsen Mental Health: Study | 3 மணி நேரம் உடல் பயிற்சி செய்தால் மன ஆரோக்கிய குறையும் - எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » 3 மணி நேரம் உடல் பயிற்சி செய்தால் மன ஆரோக்கிய குறையும் - எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்\n3 மணி நேரம் உடல் பயிற்சி செய்தால் மன ஆரோக்கிய குறையும் - எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்\nஒரு நாளுக்கு 3 மணி நேரம், ஏதேனும் ஒருவகை உடல் பயிற்சி செய்தால் மன ஆரோக்கியம் பாதிக்கும் என்று புதிய ஆய்வு கூறுகிறது\nஉடல் பயிற்சி செய்வது ஆரோக்கியமானது என்று தான் இதுவரை கேட்டிருப்போம். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என கூறவது போல், ஒரு நாளுக்கு 3 மணி நேரம், ஏதேனும் ஒருவகை உடல் பயிற்சி செய்தால் மன ஆரோக்கியம் பாதிக்கும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.\nலான்செட் சைக்காட்ரி என்ற மருத்துவ இதழில் வெளியான இந்த ஆய்வில், ஒரு வாரத்தில் 3 முதல் 5 முறை வரை உடல் பயிற்சி செய்பவர்களின் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரம் அதற்கு குறைவாகவோ அல்லது அதிகம் உடல் பயிற்சி செய்வோரது மன ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஒரு மாதத்துக்கு 23 முறைக்கு மேல் உடல் பயிற்சி செய்தாலோ அல்லது 3 மணி நேரங்கள் தொடர்ந்து உடல் பயிற்சி செய்தாலோ மன ஆரோக்கியம் மோசமடையும் என்கிறார்கள் ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.\nவெவ்வேறு வயதினரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தனிமையில் இருப்பவர்களுக்கு இந்த மனநல பிரச்னை ஏற்பட 1.39 முதல் 2.43 மடங்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஉடற்பயிற்சியின்மையால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியுமா\nExcercise Benefits: உடல், மனம் மற்றும் சிந்தனை சிறப்பாக இருக்க உடற்பயிற்சியை தினசரி செய்வது நல்லது.\nஇந்த ஆராய்ச்சிக்காக அமெரிக்கா மு��ுவதும் உள்ள 50 மாநிலங்களில் 12 லட்சம் பேரிடம் தகவல் சேகரிக்கப்பட்டது. சைக்கிளிங், ஜிம்மிங், ஜாகிங் என பல வகையான உடல் பயிற்சி முறைகள் கொடுத்து சோதிக்கப்பட்டனர்.\nகுழு விளையாட்டுக்கள், ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம் செல்வது மன ஆரோக்கியத்தை பெரும்பாலும் பாதிக்கும் செயல்களாக தெரிய வந்துள்ள்து. முறையே 22.3% , 21.6% , 20.1% மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.\nஏற்கெனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கண்டறியபட்டுள்ளது.\nஅதிக நேரம் வீட்டு வேலைகள் செய்வது கூட மன ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. குறைந்த நேரம் வீட்டு வேலை செய்தாலும் பிரச்சனை என்கிறார்கள்.\nமன அழுத்தம் உலக அளவில் மக்களின் இயலாமையை அதிகரித்து வருகிறது. உடனடியாக மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ முறைகளில் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nசிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்யும் இயற்கை வழிகள்\nபேரிச்சை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா\nகர்ப்ப காலத்திற்கு பின் ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டும் 6 உணவுகள்\nஆண்களுக்கு அதிக ஆற்றலைத்தரும் தர்பூசனி விதை…\nஉடல் எடை குறைக்க புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்\nகூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\nநெஞ்செரிச்சலுக்கு 2 நிமிடத்தில் வாழ்க்கைமுறை நிபுணர் கொடுக்கும் தீர்வு\nநெஞ்சு எர���ச்சலை தடுக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html", "date_download": "2019-07-20T03:00:22Z", "digest": "sha1:XI3BU3EAV2K3UMCTO4QF64C3HNLVC74H", "length": 4876, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "மன்னாரில் விவசாயக் கண்காட்சி!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 9, 2019\nமன்னார் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் விவசாயக் கண்காட்சி இன்று நடைபெற்றது.\nஇந்த கண்காட்சியில் பொதிப்பயிர்ச் செய்கை, சேதன விவசாயம், சேதன பசளை மற்றும் சேதன நாசினிகள் தயாரிப்பு, வறட்சி முகாமைத்துவம், காளான் செய்கை, மூலிகைத் தோட்டம் அமைத்தல், சேதன வீட்டுத்தோட்டடம் செய்தல் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.\nநிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண பணிப்பாளர் எம.ஏ.எம் சுகூர், மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகள், மன்னார் மாவட்ட விவசாய பயிற்சி நிலைய ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nபொதியுடன் நின்றவரால்- பரபரப்பான மக்கள்\nநலிவுற்ற குடும்பத்துக்கு- இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு\nஇந்திய மீனவர்களால்- நானாட்டான் மீனவர்கள் பாதிப்பு\nநானாட்டான் பிரதேச ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம்\nமன்னார் மருத்துவமனையின் குறைபாடுகள் ஆராய்வு\nமீனவர்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்தும் சுவரொட்டிகள்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபரீட்­சை­கள் திணைக்­க­ளம் விடுத்துள்ள தடை\nமழையால் 13 குடும்பங்கள் பாதிப்பு\nதெற்கில் கடும் மழை பெய்யும்\nஇந்திய மீனவர்களால்- நானாட்டான் மீனவர்கள் பாதிப்பு\n6 கிலோ கஞ்சாவுடன் கைதான நபர்- மற்றொருவர் தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-07-20T03:44:17Z", "digest": "sha1:FNER3OZ3BRHSLKGZO3ZBP76KT7R6722L", "length": 19941, "nlines": 99, "source_domain": "athavannews.com", "title": "உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியின் வெற்றி- தோல்விக் குறித்து அணித்தலைவர்கள் கருத்து! | Athavan News", "raw_content": "\nதிரையுலகைவிட்டு விலகிவிட தீர்மானித்தேன் – நடிகர் விக்ரம்\nபிலிப்பைன்ஸ் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்\nகர்நாடகா அரச���யல் குழப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம் – சிவ்ராஜ் சிங்\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஉலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியின் வெற்றி- தோல்விக் குறித்து அணித்தலைவர்கள் கருத்து\nஉலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியின் வெற்றி- தோல்விக் குறித்து அணித்தலைவர்கள் கருத்து\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.\nஇந்த வெற்றியின் பின்னர், இரு அணிகளின் தலைவர்களும் இப்போட்டியின் வெற்றி, தோல்விக் குறித்து கருத்து தெரிவித்தனர்.\nஇப்போட்டியின் வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் தலைவர் இயான் மோர்கன் கூறிய கருத்துக்கள் இவை,\n“இந்த வெற்றி மிகவும் அருமையாகவும், நன்றாகவும் இருக்கிறது. இறுதியாக நடைபெற்ற மூன்று போட்டிகளில் எமது செயல்திறனை எடுத்துக் கொண்டால் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக வந்துள்ளோம். நாங்கள் ஒரு அணியாக, நன்றாக அனுபவிக்கக் கற்றுக் கொண்டோம்.\nஒரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு வந்து போட்டியாளர்களாக இருப்பதற்கு நாங்கள் ஒரு அணியாக விளையாட வேண்டும் என்று நாங்கள் போட்டிக்கு முன்பு பேசினோம். இன்று ஒரு படி முன் வந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன்.\nமைதானத்தில் உள்ள அனைவரையும் போல உடைமாற்றும் அறையில் இருந்தவர்கள்கூட வீசப்பட்ட ஒவ்வொரு பந்தையும் நேசித்தார்கள்.\nவீரர்களின் அர்ப்பணிப்புக்கு குறைவு இருக்கவில்லை. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டது அருமை. இது கடந்த நான்கு வருடங்களில் அவர்களின் முழுமையான செயல்திறன் ஒன்றிற்கு நெருக்கமாக இருந்தது. எங்கள் திட்டங்களை இலகுவாக செயல்படுத்த முடிந்தது.\nஇது கடந்த நான்கு வருடங்களாக நாங்கள் முன்னெடுத்த ஒரு செயல்முறையாகும். நாங்கள் சிறந்த அணிகளுக்கும், அதற்குக் கீழே இருந்த அணிகளுக்கும் எதிராகப் போராடினோம். எனவே, நாங்கள் விளையாடிய விதத்திலும் முறையிலும் மிகவும் கடுமையான மாற்றம் ஏற்பட்டது.\nநாங்கள் எங்கள் 50 ஓவர்கள் கிரிக்கெட்டை விளையாடுகின்ற விதத்தைப் பார்த்தோம். அது எங்களுக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டது மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட�� சபையில் உள்ள அதிகாரிகளும் இதுவரை தங்களால் முடிந்தவரை ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.\nகிறிஸ் வோக்ஸ் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் எமது அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரும் ஜொப்ரா ஆர்ச்சரும் சிறந்த முறையில் செயற்பட்டனர்.\nரோய் மற்றும் ஜோனி ஆகிய இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அபாரமாக விளையாடியிருந்தனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் வடிவத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் எங்களுக்கான வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுக்கிறார்கள” என கூறினார்.\nஇப்போட்டியின் தோல்விக் குறித்து அவுஸ்ரேலியா அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ் கூறிய கருத்துக்கள் இவை,\nஇந்த உலக கிண்ண தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், இந்த போட்டியில் முதல் 10 ஓவர்களில் மோசமாக விளையாடி, அதன் மூலம் போட்டியில் இருந்தே வெளியேற்றப்பட்டோம் என்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருக்கிறது.\nஎல்லா பெருமையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களையே சாரும். ஸ்விங் செய்வதிலும், பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்து வீசுவதிலும் அசத்தினர். முதல் அரைமணி நேரம் அவர்கள் பந்து வீசிய விதம் தான் போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது.\nஅவர்கள் துடுப்பாட்டத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே நாங்கள் பந்தைக் கொண்டு ஆக்ரோஷமாக இருக்க வேண்டியிருந்தது. எனவே, அவர்களை வீழ்த்துவதற்கு நாங்கள் பத்து வாய்ப்புகளை எடுக்க வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும். எனவே இது ஒரு விளையாட்டாக இருக்கப்போவதில்லை என்பதை அறிந்து வைத்திருந்தோம். இந்தப் போட்டி முழுவதும் நாங்கள் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினோம்\nஅவுஸ்ரேலியாவின் பின்னடைவுக்கு முக்கிய வீரர்கள் உபாதைக்குள்ளாகியது முக்கிய காரணமாக இருந்தது. நம்பிக்கையுடன் அரையிறுதிக்கு வந்து மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது ஏமாற்றம் அளிக்கின்றது.\nஇந்த தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்து இன்று இங்கு வந்தோம். இந்தத் தொடரிற்காக செய்த முன் ஆயத்தம் தான் இவ்வளவு தூரம் எங்களை கொண்���ு வந்தது. பின்னர் போட்டியின் மூலம் நாங்கள் கட்டியெழுப்ப விரும்பிய வேகம் மிகவும் முக்கியமானதாக இருந்தது.\nநாங்கள் அதை நன்றாக உணர்ந்தோம், நாங்கள் நன்றாக பயிற்சி பெற்றோம், ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் எங்களுக்கு போதுமான இடைவெளி இருந்தது மற்றும் வீரர்களுக்கு புத்துணர்ச்சியாக விளையாடுவதற்கான காலமும் போதுமானதாக இருந்தது. எனவே இது எப்படி முடிந்தது என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக இந்தத் தொடரில் எங்கள் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது கவலையாக உள்ளது’ என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதிரையுலகைவிட்டு விலகிவிட தீர்மானித்தேன் – நடிகர் விக்ரம்\nஆரம்ப காலகட்டங்களில் தனது திரைப்படங்கள் வெற்றியடையாமையினால், திரையுலகைவிட்டு விலகிவிட தீர்மானித்ததாக\nபிலிப்பைன்ஸ் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்\nபிலிப்பைன்ஸில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிலிப்பைன\nகர்நாடகா அரசியல் குழப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம் – சிவ்ராஜ் சிங்\nகர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு காங்கிரஸ் தான் காரணம் என மத்தியப் பிரதேச மாநிலத்தின்\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nமன்னார் மதவச்சி வீதியை அண்மித்த பகுதியில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 203 கிலோ கிராம் கேரள கஞ்சா\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nதமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில்\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மத சுதந்திரம்\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nதற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nஉலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் மீண\nரணிலின் உண்மை முகம் யாழில் அம்பலம் – அரியநேத்திரன்\nபிரதமர் ரணிலின் உண்மை முகம் யாழ்பாணத்தில் அம்பலமாகிவிட்டதென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nதிரையுலகைவிட்டு விலகிவிட தீர்மானித்தேன் – நடிகர் விக்ரம்\nபிலிப்பைன்ஸ் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhans.adadaa.com/2007/07/", "date_download": "2019-07-20T03:01:42Z", "digest": "sha1:KEZRQXUIFZNR42Z2GACKTZMU5NE5YJZR", "length": 7612, "nlines": 154, "source_domain": "dhans.adadaa.com", "title": "Archives for July 2007 | கிறுக்க‌ல்க‌ள்", "raw_content": "\nபூவுக்கு என்ன கவலை (இர்ருகபொகிரது) திணம் வண்டுகள் வரும் வரை\nஇந்த வன்டுக்கு யேன் கவலை இங்கு மலர் தொடம் இறுக்கும் வரை\nஅதணால் கவலை படாதே சகொதிறா… உன்னகென ஒரு மலரவது பூத்திறிக்கும்…\nPosted in எதார்த்தம், கருத்து, தமிழ், வாழ்க்கை | No Comments »\nகொசுவலைக்குள் ஒரு கொசு – மனசு\n(கொசுவலைக்குள் ஒரே ஒரு கொசுமட்டும் மாட்டிக் கொண்டால்\nஎப்படி தவிக்குமோ, அதுப் போலத்தான் நம் மனசும்\nசூழ்னிலை யெனும் வலையில் சிக்கித் தவிக்கிறது)\nPosted in தமிழ், படித்ததில் பிடித்தத | No Comments »\nஅவள் குனிந்து வளைந்து பெறுக்கினால்\nரொடு சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு – காதல்\nPosted in தமிழ், படித்ததில் பிடித்தத | No Comments »\nகணவுகள் பலவிதம் ஒவ்வொண்றும் ஒரு விதம்\nகணவுகள் மாரலாம் நிஜங்கள் தான் மாருமொ\nகணவு காணுங்கள் … … …\nஅப்துல் கலாம் சோண்ணது போல கணவு கண்டால்\n���துவெ ஒரு பெண்ணப்பற்றி கணவு கண்டால்\nஇதில் எதாவது ஒன்றாவது நடக்கட்டும்\n“நல்லவன்” – “கெட்டவன்” என்பது நாம் நடிக்கும் நடிப்பில் உள்ளது\nஆம், வழ்க்கை என்னும் நாடகத்தில் நாம் எல்லொரும் நடிகர்கலெ\nபென்னுங்கல எத்தன பேற் சுத்தி வந்தாளும்\nகல்யானத்துக்கு பிறகு கொிிிழந்த பெத்துகனுன\nஇருட்டில் இருப்பவருக்கு வெளிச்சத்தில் இருப்பவர்கள் தெரிவார்கள்\nஆணால் வெளிச்சத்தில் இருப்பவருக்கு இருட்டில் இருப்பவர்கள் தெரிவதில்லை\n– அது போலத்தான் வலற்ச்சி என்னும் வெளிச்சத்தில் இருப்பவருக்கு\nஏழ்மை என்னும் இருட்டில் இருப்பவர்கள் தெரிவதெ இல்லை\nஅன்றும் – இன்றும் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/10/", "date_download": "2019-07-20T03:12:53Z", "digest": "sha1:TDONW5TJ4L2JS7WNDVNVBOVQNY2JGCTX", "length": 60082, "nlines": 452, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: October 2014", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nபலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு\nஎன் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\n*வழக்கமான ஐவருடன் மூன்றாம் பரிசு மட்டும்\n*உயர்திரு நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி\nமூன்றாம் பரிசுக்கான தொகை மட்டும்\nஇருவருக்குமே முழுமையாகவே அளிக்கப்பட உள்ளது *\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஆறு நபர்களுக்கும்\nமனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.\n \"வித்தியாசமான கரு\" என்று முதலிலேயே கோபு அவர்களைக் கூப்பிட்டுச் சொல்லிவிடுங்களேன்\nஅப்படியே இன்னொன்றையும் நான் சொன்னதாகச் சொல்லிவிடுங்கள், புண்ணியமாகப் போகும். \"இதுவரை படிக்க வைத்தக் கதைகளில்(சீடை கதை தவிர) பெரும்பாலும் இழையளவு கருநூலை வைத்து ஜரிகை கலந்த எட்டுமுழ கதைவேட்டி பின்னியவர், இக்கதையில் சம்பவங்கள் திருப்பங்கள் சேர்த்துக் கருவைக் கனமாக்கியிருக்கிறார். கனக்கருவைக் கதைப்படுத்துவதில் தெரிந்தோ தெரியாமலோ குழி தோண்டியிருக்கிறார். நிறைய கதைகள் இத்தகைய குழியில் விழுந்து, எழாமல் அமுங்கிவிடும். இவர் விழாமல் தாண்டியிருப்பது பாராட்ட வேண்டிய சாமர்த்தியம்\". சொல்லிவிட்டீர்களா சமர்த்து. நன்றி. குழி தோண்டு/தாண்டு படலத்துக்குப் பிறகு வருவோம்.\nநாயகன் மனோ மனோதத்துவ நிபுணன். மறுபடி படியுங்கள். மனோ பிழையாக இருமுறை வரவில்லை. நாயகன் மனோ. நாயகன் மனோதத்துவ நிபுணன். ஆக.. புரிந்ததா, விடுங்கள்.\nமனோதத்துவ நிபுணனோ கனவு காண்பதில் நிபுணனாக இருக்கிறான்.\nகர்ப்பம் தரித்த அனுவைக் கட்டிக்கொண்டு அட்டையாக ஒட்டிக்கொண்டிருக்கிறான் மனோ. அனு விலகுமாறு நச்சரிக்கிறாள். மனோ இரட்டை அர்த்தத்தில் கொஞ்சுகிறான் (ஹிஹி.. கதையில் கிளுகிளுவுக்குக் குறைச்சலில்லை). பிரசவ வலி வேகத்தில் திடீரென்று அலறுகிறாள் அனு. ஹ்ம், கனவு. மனோ விழிக்கிறான்.\nகாதல் கனவு காண்கிறோம் என்று வையுங்கள். முதலில் காதலிப்பதாகவும், பிறகு கல்யாணம், பிள்ளை என்று வரிசைக் கிரமமாகத் தானே கனவு காண்போம் இந்தக் கதையின் நாயகன் முதலில் பிள்ளைப் பேற்றை கனவாகக் கண்டுவிட்டு அங்கிருந்து லாஜிகலாக காதலுக்கு வருகிறான். இந்தக் கேள்விக்குறி லாஜிக் சுவாரசியமான லாஜிக்காக மாறியிருப்பது கதாசிரியரின் கைவண்ணம்.\nகனவு நிபுணன் மனோ, அனு வீட்டின் மாடியில் குடியிருக்கிறான். தினசரி என்ன செய்கிறார் மாடி வீட்டு மைனர் ஒரு பைனாகுலர் வைத்துக்கொண்டு தினம் கீழ் வீட்டு அனு கோலம் போடுவதை ரசிக்கிறான். அனுவும் தினமொரு கோலம் போட்டு (தரையில் தான்) அழகு பார்க்கிறாள். அதை மனோ அழகு பார்ப்பதையும் அழகு பார்க்கிறாள். மண்ணிலே கோலம் போட்ட கோதை, நாயகன் மனதிலும் நாளடைவில் கோலம் போட்டு விடுகிறாள். காதல் கோலம். அதைக் கலையாமல் வைத்திருருக்க விரும்புகிறான் நாயகன். இந்த வேளையில் நாயகி வாய்ச்சொல் ஏதுமிலை என்ற வண்ணமிருப்பது நாயகனுக்குப் புரிகிறது. ஊஹூம்.. கண்ணொடு கண் நோக்கின் வாய்ச்சொற்கள் என்ற வள்ளுவர் பாணி இல்லை. அனு உண்மையிலேயே வாய்ச்சொல் ஏதுமிலாதவள். ஊமை. திக்கென்றாகிறது பைனாகுலர் மைனருக்கு. ஊமையுடன் எப்படி காதல் டூயட் பாடுவது என்ற கவலையில் திக்கெனவில்லை. அத்தனை சொக்கத்தங்க அழகுப் பதுமை ஊமையான அநியாயத்தில் திக்கென்றாகிறது. கள்ள சைட் என்றாலும் மைனருக்கு நல்ல மனதாக்கும்.\nதொடக்கத்திலிருந்து இந்த இடம் வரை கதாசிரியர் அடிக்கடி கவிஞராவது வியப்பு. சுவாரசியம். அழகு. அதனால் அருமை.\nஅனு கோலமிடும் அழகை இப்படி வர்ணிக்கிறார்: \"..வழுவழுப்பான கைகளில் அணிந்த கண்ணாடி வளையல்களின் ஒலிகளுடன், தலை நிறைய பூவுடன், அன்ன பக்ஷியொன்று தத்தித்தத்தி தாவித்தாவி வட்டமிட்டு கோலம் வரையும் அழகை...\" சைட் அடித்தாலும் இப்படியல்லாவா அடிக்க வேண்டும்\nஅனுவின் \"இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதை\" படிக்கையில் நமக்கே ஏதோ செய்கிறது. இந்த மாதிரி பைனாகுலர் ஒன்று கிடைக்காமல் போனதே பைனாகுலர் கிடைத்தாலும் அனுராதாவுக்கு எங்கே போவது பைனாகுலர் கிடைத்தாலும் அனுராதாவுக்கு எங்கே போவது\n\"அனுவின் அன்றாடக் கோலங்கள், அன்புக் கோலங்களாக பதிந்து, என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத்துவங்கி விட்டன\". ஆகா\n தலை நிறைய பூ இருந்தால், அடுத்த கட்டம் என்ன \"சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதை\"... அதானே \"சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதை\"... அதானே இதல்லவோ கிளுகிளு ரசிக்கிறான் நாயகன். குட்டிக் கவிதைகள் படித்த திருப்தி நமக்கு.\nஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள். சரி, அதை உள்ளத்தில் வைத்து வாழ்கிறாளா என்றுத் தெரிந்து கொள்ள நினைக்கிறான் நாயகன். அதற்குள் சோதனையாய் கதையில் திருப்பம். சைட் அடித்துக் கொண்டிருந்தவன் வீட்டுக் கதவைத் தட்டிச் செய்தி சொல்கிறார் அனுவின் தாய்.\nஅனுவைப் பெண் பார்க்க பட்டணத்திலிருந்து பெரிய இடத்துக்காரர்கள் வருவதாகவும், பெண் பார்க்கும் நேரத்தில் கீழே வந்து ஆண் இல்லாத வீட்டில் சற்று உதவியாக இருக்க முடியுமா என்றும் கேட்கிறார். அதிர்ந்த நாயகன் தன் எண்ணத்தைச் சொல்லாமல் உதவுவதாகச் சொல்கிறான். 'க்கும்.. சைட் அடிக்க மட்டும் தெரிகிறது' என்று நாம் புலம்புகிறோம்.\nகாதலுறும் ஒருவன் தன் காதலுக்கு இடையூறு ஏற்படுவது போல் தெரிந்தால் என்ன செய்வான் உடனே பதறுவான். காதலியிடம் போவான். பெற்றோர்களிடம் புலம்புவான். நண்பர்களிடம் ஆலோசனை கேட்பான். குறைந்தபட்சம் கவிதையாவது பாடுவான். மனோ அப்படியில்லை. உடனே ஹை டெபனிஷன் கலரில் கனவு காண்கிறான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வடிகால்.\nகனவில் அனு கோலம் வரைகிறாள். (இது மனோவின் கனவு. அனு, அவன் சைட் அடிக்கும் பெண். அவன் கனவில் அவள் கோலமிட்டால் என்ன, கொஞ்சினால் நமக்கென்ன என்கிறீர்களா சரி). அனு கோலம் வரைவதை மனோ சைட் அடித்துக் கொண்டிருக்கிறான் (கனவில் தான்). இவன் சைட் அடிக்கும் கோணத்தில் அனுவின் முதுகுப்புறமாக ஒரு பெரிய நாகம் படமெடுத்து ஆடுகிறது. மனோ அரண்டு போய் கீழிறங்குகிறான். சட்டென்று அனுவை அப்படியே தூக்கிக்கொண்டு நாகத்தின் பார்வையில் நிற்கிறான். யாரோ தன்னைத் தொட்டுத் தூக்கியது ஒரு அதிர்ச்சி. கண்ணெதிரே நாகம் படமெடுத்து ஆடுவதைப் பார்த்ததில் மறு அதிர்ச்சி. அதுவரையில் பேச்சறியாதப் பேதை, \"அம்மா\" என்று அலறுகிறாள். வந்த வேலை முடிந்தது போல் மறைகிறது நாகம். ஆனால் கன்னிப் பெண்ணைத் தொட்டுத் தூக்கிய கயமைக்காக மனோவுக்குக் கெட்ட பெயரும் தண்டனையும் கிடைக்கிறது. அதற்கு நிவர்த்தியாக என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் கனவு கலைந்து விடுகிறது.\nகனவில் கண்டது நிஜமாகும் என்று நம்புகிறவன் மனோ.\n படித்த மனோதத்துவ நிபுணர் இப்படியெல்லாம் நம்புவாரா லாஜிக்கெல்லம் கேட்கப்படாது. பிச்சிப்புடுவேன் பிச்சு. இது மனோவின் நம்பிக்கை. அதில்லாமல், காதலுக்கு எதற்கு லாஜிக்\nகனவு நனவானால் என்னவாகும் என்று கலங்கி நிற்கையில், கீழே அனு வீட்டில் பட்டணத்து மாப்பிள்ளையைச் சந்திக்கிறான் மனோ.\nமாப்பிள்ளையாக வந்தவன் ஒன்றாம் நம்பர் கேடி. ஆயிரம் கேடிக்கு சமம். சும்மா அதிரும் கேடித்தனம். தானறிந்த அத்தனை தில்லுமுல்லுக்களையும் காலை எட்டு மணிக்குள்ளாகச் செய்பவன். அதற்குப் பிறகு புதுக் கயமைகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளன். ஏற்கனவே பல முறை திருமணமானவன். பணத்துக்காகவும் பொல்லாப்புக்காகவும் மாப்பிள்ளையாக இங்கே வந்திருக்கிறான். இவனைப் பற்றி மனோவுக்கு இளமையிலேயே தெரியும்.\nதன்னுடைய அனுவுக்கு ஆபத்து என்று தெரிந்ததும் மனோ என்ன செய்கிறான்\nநோ, நோ. இந்த முறை கனவெல்லாம் காணவில்லை. உண்மைகளைப் புட்டுப் புட்டு வைத்து விடுகிறான் அனுவின் தாயிடம். ஏதோ சாக்கு சொல்லி மாப்பிள்ளையை அனுப்பி விடுகிறார் தாய். கதையின் முக்கிய திருப்பம் இது தான். மிச்சக்கதை விமரிசனத்துக்குத் தேவையில்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள். மறு நாள் கோலத்தில் தன்னுடைய நன்றியை மனோவுக்கு வெளிப்படுத்துகிறாள் அனு என்பதை மட்டும் இங்கே தெரிந்து கொண்டால் போதும்.\nகுழி தோண்டு/தாண்டு படலத்துக்கு வந்து விட்டோம்.\nகர்ப்பிணியாக இருக்கும் இடங்கள் கனவு, அதற்குப் பிறகு நாகப்பாம்பு வருமிடம் கனவு... என்று அனுவையும் மனோவையும் இணைக்கும் சுவாரசியமான சம்பவங்கள் அனைத்தும் கனவு என்று கதாசிரியர் சொன்னதும் பற்றிக்கொண்டு வருகிறது. இப்படியே கடைசியில் எல்லாம் கனவு என்று சொல்லி நம்மைக் குழந்தையாகக் கருதுவார் போலிருக்கிறதே என்ற எரிச்சலுண��டாகிறது. அதுவும் கனவில் தோன்றுபவை நனவாகும் என்ற நம்பிக்கையுள்ள படித்த நிபுணன் என்றதும் டபுள் எரிச்சல். எல்லாம் கனவு என்று எழுதுவது கதாசிரியருக்கான குழி. இது கனவு அது கனவு என்று ஆங்காங்கே குழி தோண்டியவர் எப்படி வெளிவரப் போகிறார் என்ற ஆவலுடன் தொடர்கிறோம். அழகாகவே தாண்டியிருக்கிறார்.\nமனோ மனோதத்துவ நிபுணர் என்று முதலிலேயே சொல்லிவிடுவதால், தாண்டு படலம் சுலபமாகி விடுகிறது. உலகின் அத்தனை பேரும் ஏதோ ஒரு கட்டத்தில் மன நோயாளிகளே என்ற வியாக்கியானம் அசர வைக்கிறது. அந்த வகையில் அனுவுக்கும் மனோதத்துவ ரீதியில் குணமுண்டாகலாம் என்ற லாஜிக்கை சிக்கல் பிரித்துச் சொல்கிறார். பட்டணத்து மாப்பிள்ளையின் பெயர் நாகப்பன். நாகம் கனவில் வந்தது, நாகப்பன் நனவில் வருகிறான். கனவிலும் நனவிலும் காப்பாற்றியவன் மட்டும் நாயகன். கனவில் நடப்பது நனவாகும் என்று நம்புகிறான் மனோ. அனுவுடன் கனவில் கணவனாகக் கொஞ்சுகிறான். நனவில் நன்றி சொல்லி காதலைத் தொடங்கி வைக்கிறாள் அனு. ஆக, சாமர்த்தியமாக கனவுக்கும் நனவுக்கும் முடிச்சிட்டு, குழி தாண்டி, வெற்றிக்கொடி நட்டிருக்கிறார் கதாசிரியர். பாராட்டுக்கள்.\nவாழ்வில் நான் முக்கியமாக நினைக்கும் மூன்றை இந்தக் கதை தொட்டிருப்பது, தொட்டுப் பின்னியிருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.\nநம் எல்லோருக்குமே வாழ்வில் ஒரு முழுமை தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த முழுமை கிடைக்கிறதா என்றால் இல்லை. முழுமை என்பது அவரவர் விளக்கத்துக்குட்பட்டது என்றாலும், ஒரு சிறிய பொதுவானக் கேள்வியின் விடையில் அது முழுமையா இல்லையா என்று தெரிந்து விடுகிறது. ஒரு நாளின் முடிவில், அல்லது வருடத்தின் முடிவில், அல்லது ஒரு பருவத்தின் முடிவில், அல்லது முதுமையின் விளிம்பில்.. ஏதோ ஒரு காலக்கட்டத்தில் வாழ்வின் சுவடுகளைத் திரும்பிப் பார்க்கையில், சம்பவங்களை அசை போடுகையில்... 'நாம் வாழ்க்கையில் முழுமை பெற்றோமா, ஒரு நிறைவு கிடைத்திருக்கிறதா' என்ற சிறிய, பொதுக் கேள்விக்கான விடையில் புரிந்து விடுகிறது. இந்தக் கேள்வியை வாழ்வில் எப்பொழுது கேட்கிறோம் என்பது ஒரு வகைத் தேடல். எப்பொழுதெல்லாம் கேட்கிறோம் என்பது இன்னொரு வகைத் தேடல். ஒவ்வொரு தேடலிலும் ஒவ்வொரு வகை முழுமை.\nஎன் வரையில் அறிவு, காதல், கருணை - இம்மூன்றும் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் முழுமையைத் தரக்கூடியது என்று நம்புகிறேன். தயங்காமல் அறிவை உபயோகித்து வாழ்வது தன்னம்பிக்கை மற்றும் நேர்த் தேடல்களை நம் வசமாக்கி வாழ்வை வளமாக்குகிறது. காதல் எனும் அற்புத உணர்வு அந்த வளமான வாழ்வை, உணர்வோடு இணைந்தத் துணையுடன் வாழச் செய்து அளவிலா மகிழ்ச்சியைப் பெற வைக்கிறது. அந்த மகிழ்ச்சியான வாழ்வை அடுத்தவரும் பெற வேண்டும் என்ற தயாள குணம், பெருந்தன்மை, மெலியாருக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு, எல்லோரும் ஓரினம், தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதில்லை என்றப் பரந்த நோக்கு - இவை அத்தனையும் கருணையின் அடையாளம். இந்த மூன்றும் இல்லாமல் வாழ்வு முழுமையடைவதில்லை.\nஇந்தக் கதையில் வரும் மனோ-அனுவின் உறவு, அறிவு, காதல், கருணை மூன்றையும் தொட்டுக் காட்டியிருக்கிறது. அவர்களின் மனமிணைந்தக் காதலின் தொடக்கமே ஒரு முழுமையின் வெளிப்பாடு என்று படிக்கும் பொழுது - சற்றே புல்லரிக்கிறது. இந்தக் காதலர்களின் வாழ்வில் முழுமைக்குப் பஞ்சமில்லை என்ற நிறைவு உண்டாகிறது.\nஆங்காங்கே கவிதை உணர்வுகளை மீட்டிய காதல் கதை.\nஇந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்:\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nமனசெல்லாம் மத்தாப்பூ பூக்கும்படியாய் அழகானதொரு காதல் கதை. மனோ, அனு மீது கொண்ட உன்மத்தம் வெகு அழகாய் வெளிப்படுகிறது.\nகதையில். மனோ – அனு காதல் தம்பதியரின் பிணைப்பு சாதாரண\nபிணைப்பல்ல என்பதை எடுத்த எடுப்பிலேயே உணர்த்திவிடுகிறார்\nஆசிரியர். பாசக்கயிற்றினாலும் தங்கள் பாசத்தைப் பிரிக்கமுடியாது\nஎன்பதைப் போல மார்க்கண்டேயன்சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்த உவமையும், வருடும் காதல்வசனங்களும் முதல் பகுதியிலேயே வாசகரைக் கதைக்குள் ஈர்த்துவிட, தொடரும் பகுதிகளில் வாசக இருப்பை, தொடர்ந்து கதைக்குள் தக்கவைத்துக்கொள்கிறார் கதாசிரியர், தன் கதை சொல்லும் சாமர்த்தியத்தால்.\nகர்ப்பிணியான அனுவைக் கட்டிக்கொண்டு லயிக்கும் காதல் கணவனாய்மனோவின் கனவும், அதைத் தொடர்ந்து நாம் எதிர்பாராத நிகழ்வுகளும், மீண்டும் ஒரு கனவும் அதன் பலாபலனும் என ஒரு zigzag வடிவத்தில் பயணிக்கிறது கதை.\nஅனு தன் அன்புக்கணவருடன் தனக்கு வரவிருக்கும்\nதற்காலிகப்பிரிவை எண்ணி பொறுமை காத்தாள் என்ற\nவரிகளை வாசிக்கும்போது, கர்ப்பிணியான அனு சீர��டத்\nதன் தாய்வீடுசெல்லும்போது ஏற்படும் பிரிவைத்தான்\nகுறிப்பிடுகிறாள் என்றுதான் முதலில் தோன்றுகிறது.\nபெண்களை ஏழாம் மாதம் வளைகாப்புநடத்தி தாய்வீட்டுக்கு\nஅழைத்துச்செல்வது வழக்கம். இங்கும்அந்தப் பிரிவை\nஎண்ணிதான் இருவரும் கலங்குகிறார்களோ என்று\nஅவர்கள் வசிக்கும் அதே வீட்டின் கீழ் போர்ஷனில்தான்\nஅனுவின் தாயார் வசிக்கிறார் என்பது தெரியவருகிறது.\n‘அடச்சே…கூப்பிடுதூரத்தில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு அனுப்பத்தான்\n’ என்று அடுத்ததாகத் தோன்றுகிறது.\nகடைசியில் பிரிவு அதற்காகவும் இல்லையாம். பிரசவத்துக்கு\nமருத்துவமனை செல்வதால் உண்டாகும் பிரிவு பற்றிய\nகவலையாம் அது… இது நல்லாயிருக்கே… பிரசவத்துக்கு\nமனைவியை மருத்துவமனை அனுப்பாமல் வீட்டில்\nவைத்துக்கொண்டு இப்படி ஆலிங்கனம் செய்துகொண்டே\nஇருந்தால் குட்டி மனோவாவது… அனுக்குட்டியாவது…\nஆசைக்கும் ஒரு அளவு வேண்டாமா இந்த மனோவுக்கு.\nஇப்படியா கர்ப்பிணி மனைவியைப்போட்டு பாடாய்ப் படுத்துவது\nஇருக்கிறானே என்று அவனை நொந்துகொண்டிருக்கும்போதே\nதிடுக்கென்று கனவுகலைந்து விழிக்கிறான் மனோ.\nஅடடா, நமக்கும் விழிப்பு தட்டி ஆசுவாசம் வருகிறது\nஉலகில் எத்தனை விதமான மனநோயாளிகள் இருக்கின்றனர்\nஎன்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின்\nஎண்ணிக்கையை விடவும் அனுமதியாகாமல் வெளியுலகில்\nசுற்றித்திரியும் நோயாளிகளே அதிகம் என்றும் மனோவியல்\nமருத்துவரான மனோ நினைப்பதாக கதையோட்டத்துடன்\nஒருபெரிய பட்டியல் வருகிறது. அனுவை கோலப்பைத்தியம்\nஎன்று குறிப்பிட்ட அவன் தன்னை அனு பைத்தியம் என்று\nகுறிப்பிட்டுதானும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கலாம்.\nஅந்த அளவுக்கு அவனை கனவிலும் நனவிலும்\nநல்லதோ, பொல்லாததோ, நடவாத ஒன்றை நடப்பதுபோல்\nநினைப்பதை கற்பனை என்கிறோம். அந்தக் கற்பனையே\nஎழுவதைக் கனவு என்கிறோம். நடக்கவிருக்கும் ஒன்றைமுன்கூட்டியே\nஅறிந்துகொள்ளும் திறனை உள்ளுணர்வின் உந்துதல்\nஎன்கிறோம். இப்படி கற்பனையும் கனவும் உள்ளுணர்வின்\nஉந்தலுமாய் மனோவின் மனம் காதலியானஅனுவையும்\nஅவள் பிரச்சனைகளையுமே சுற்றிச் சுற்றிவருவதால்\nஇந்த இளம் மனநல மருத்துவனுக்கு காதல் வியாதி\nஅனுவின் கோலங்கள் பற்றிய சிலாகிப்பும்,\nகோலமிடும் கோலமயிலான அவளைப் பைனாகுலர��� மூலம்\nஅருகில் ரசித்து மகிழும் சிலிர்ப்புமாய் மனோவின் பரவச\nகாதலியே ஆனாலும் அவளறியாமல் அவளை\nஒரு மருத்துவருக்கு இது அழகா\nஅவள் தன்னைக்காதலிக்கிறாளா என்று தெரியாத நிலையில்,\nஅவளறியாமல் இப்படி அணு அணுவாக ரசிப்பது\nகனவாக்கி காதல் கசிந்துருகும் பாத்திரமாய்ப்படைத்து\nநம்மை வாயடைக்கச் செய்துவிடுகிறார் ஆசிரியர்.\nஎன்னதான் காதலின் ஆழத்தை, கனவில் அவளைத்\nதிருமணம்செய்து, அவள் கர்ப்பிணியான பின்பும்\nகாதலைச் சொட்டச் சொட்ட உணர்த்தினாலும்\nஇந்த இடத்தில் ஒன்றிரண்டு கேள்விகள் எழாமல்இல்லை.\nமனசாட்சியையும் மீறி ரசிக்குமளவுக்கு காதலும் ஆசையும்\n அனுவின் தாயாரிடம் ஏன் அவன்\nஅனுவைத் திருமணம் செய்வது குறித்துப் பேசவில்லைஅவ்வளவு தூரம் கனவிலும் கற்பனையிலும்\nசெய்துகொள்ள எந்தமுயற்சியும் எடுக்காதிருப்பது ஏன்\nஒரு தைரியம்கிடைக்கும் என்ற அளவில் அவன் மீது\n தானாகப் பெண்கேட்கும் சாமர்த்தியம் இல்லாவிடினும் இதோ..\nஇப்போது அனுவின் தாயாரே அவளது திருமணப்பேச்சைத் துவக்கிவைத்திருக்கிறார்களே.. இந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளாமல்\nபெண்பார்க்க வருகிறார்கள் என்று கேள்விப்பட்டதுமே\nஎன்று எண்ணுவதும், திருமணத்துக்குப் பின் அவளது\nவாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும் என்று\nபிரார்த்திப்பதும்தான் சற்று நெருடலாக உள்ளது.\nஒருவேளை… ஒருவேளை… அவள் ஊமை என்ற விவரம்\nமனோவுக்கு முதல்நாள்தானே தெரியவந்தது. மனோ எதிர்பாராத\nஅந்த விஷயம் தெரிந்தபிறகும் அவன் அனுமேல் வைத்திருக்கும்\nஈடுபாட்டில் துளியும் குறையவில்லை என்றும் கதாசிரியர்\nமனோவுக்கு கனவு ஏற்பட்டால் அது நிச்சயம் நடந்துவிடுவதுண்டு\nஎன்று குறிப்பிட்டு மனோவின் வாழ்க்கையில் சம்பவித்த சில நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார் கதாசிரியர்.\nகனவுகள் பலிக்கும் என்றால் மனோவுக்கு அனுவுடன்\nஅனுவால் பேசமுடியும்.. எல்லாம் சரிதான்.\nஅப்படியென்றால் ஐயோ பாவம் அவன்\nநிறைவேற வாய்ப்பும் இருக்கிறது என்பதை\nகதையின் கடைசிப்பகுதி மறைமுகமாக உணர்த்துகிறது.\nநாகப்பா ஒரு ரௌடி. எந்த ரௌடியும் தான் நினைத்துவந்த\nகாரியம் ஆகாதபொழுதில் சும்மா இருப்பதில்லை.\nஒன்று உடனேயே பாய்ந்து எதிரியின் குடலை உருவிவிடுவார்கள் அல்லது கருவிக்கொண்டு உரிய காலம் வரும்வரை காத்திருப்பார்கள். இங்கும் நாகப்பா வெறுமனே புலம்பிக்கொண்டு வெளியேறுவதாய் சொல்லப்பட்டாலும் பின்னாளில் அவனால் மனோவுக்கு ஏதேனும் ஆபத்து வரும் வாய்ப்புள்ளது என்பதால் அந்த அடி உதைக்கனவும் ஒருநாள் நிறைவேறக்கூடும் என்று கொள்ளலாம்.\nஅந்த நாகப்பாவின் கண்களுக்கு மனோவின் தரிசனம்\nஅதைப் பற்றி அப்புறம் பார்ப்போம்.\nஇப்போது அனுவின் மனத்தில் இடம்பிடித்துவிட்ட\nமனோவின் குதூகலத்தைப் பார்த்து ரசிப்போம்.\nகதாசிரியரே சொல்லிவிட்டாரே.. அடுத்த தீபாவளி\nஅனு – மனோவுக்கு நிச்சயம்\nதலை தீபாவளியாகத்தான் இருக்கும் என்று\nநாளைய காதற்தம்பதியருக்கு நாமும் இனிதே நம்\nஇந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்:\nமீண்டும் ஒரு மிகப்பெரிய ஹாட்-ட்ரிக்\nஇது இவர் அடித்துள்ள ஐந்தாவது\nஅடுத்தடுத்து மூன்று முறை தொடர்\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nமுதல் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்\nஇந்த இறுதிப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\nதினமும் ஒரு புத்தம் புதிய தகவலுடன்\nசாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள் அறிவிப்பு - 1\nசாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள் அறிவிப்பு - 2\nசாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள் அறிவிப்பு - 3\nசாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள் அறிவிப்பு - 4\nதிரு ஜீவி அவர்களின் கடிதம்\nஒட்டுமொத்த பரிசு அறிவிப்பு +\nபரிசுப்பண பட்டுவாடா தேதி அறிவிப்பு.\nஇந்த இனிய வெற்றி விழாக்களைக்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:53 AM 47 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவ��ந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n11] தெய்வம் இருப்பது எங்கே \n”பொக்கிஷம்” தொடர்பதிவு [ நிறைவுப்பகுதி ] By வை. க...\n2 ஸ்ரீராமஜயம் அன்னதான சிறப்புக்கு மஹாபெரியவா சொன்ன உண்மைக்கதை. முன்கதைச் சுருக்கம் பகுதி 1 of 3 http://gopu1949.blo...\nவெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை \nஇட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ...\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-1]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம் [பகுதி-1] By வை. கோபாலகிருஷ்ணன் காட்சி-1 [சிவபெருமான் அமர்ந்திருத்தல். தேவர்களும் ரிஷிகளும் சிவபெ...\nஅக்ஷய த்ருதீயை 24.04.2012 செவ்வாய்க்கிழமை\n24.04.2012 செவ்வாய்க்கிழமை அக்ஷய த்ருதீயை தண்ணீர் பந்தல் தர்ம கட தானம் உதக [ஜல] தானம் அக்ஷயம் என்றால் குறைவற்றது என்று ...\nநேயர் கடிதம் - [ 12 ] - காரஞ்சன் (சேஷ்) திரு. E.S....\nநேயர் கடிதம் - [ 11 ] திரு. அ. முஹம்மது நிஜாமுத்த...\nநேயர் கடிதம் - [ 10 ] திருமதி தமிழ்முகில் அவர்கள்\nநேயர் கடிதம் - [ 9 ] திருமதி ஜெயந்திரமணி அவர்கள்\nநேயர் கடிதம் - [ 8 ] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவ...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nநேயர் கடிதம் - [ 7 ] திருமதி ராதாபாலு அவர்கள்\nநேயர் கடிதம் - [ 6 ] திரு. ரவிஜி (மாயவரத்தான் MGR)...\nஇப்பொழுது திருப்தியா கோபு சார்\nசிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழாக் கொண்டாட்டங்க...\nVGK-39 - மா மி யா ர்\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவ...\nநேயர் கடிதம் - [ 4 ] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் ...\nநேயர் கடிதம் - [ 3 ] திருமதி ஞா. கலையரசி அவர்கள்\nVGK 38 - மலரே ....... குறிஞ்சி மலரே \nநேயர் கடிதம் - [ 2 ] முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர...\nபோட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmaalaipozhuthu.blogspot.com/2019/06/blog-post_28.html", "date_download": "2019-07-20T02:55:57Z", "digest": "sha1:DZJQZY3LLVWMSZPDPA6P2SFNB5WXSBOQ", "length": 5115, "nlines": 27, "source_domain": "ponmaalaipozhuthu.blogspot.com", "title": "பொன் மாலை பொழுது: வருகிறது போராட்டம் - டீம்க கயவாளிகளின் தந்திரம்", "raw_content": "\nவருகிறது போராட்டம் - டீம்க கயவாளிகளின் தந்திரம்\nதிமுக அடுத்த போராட்டம் நடத்த, மக்கள் தூண்ட த��ார் ஆகிவிட்டார்கள். இப்போது மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது :\nஒரு நாளைக்கு 2.1 லட்சம் முதல் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை எடுத்துப் பயன்படுத்தும் திமுக ஆதரவாளர்கள் நிர்வாகிகள் நடத்தும் எந்த சாராய உற்பத்தி நிறுவனங்களைப் பற்றிப் பேசாதா திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ,\nஅந்த நிறுவனங்களால் சென்னையும் காஞ்சிபுரமும் வேலூர் போன்ற மாவட்டங்களும் நிலத்தடி நீர் நாசமானதைத் திசை திருப்ப முயற்சிக்கும் தந்திரமான அரசியலைச் செய்யும் திமுக அரசியல் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை மக்கள் உணருங்கள்.\nசென்னை மக்கள் முதலில் எதிர்க்க வேண்டியது திமுக என்ற கட்சியைத் தான். அவர்கள் சாராய நிறுவனங்கள் தான் உங்கள் நிலைக்கு முக்கிய காரணம். அத்தோடு நீங்களும் காரணம் என்பதை மறக்க வேண்டாம்.\nஎவர் போராட்டம் செய்யத் தூண்டுவதை விட ஆரோக்கியமாக அரசியல் களத்தில் வேலை செய்தாரோ அவரே நிச்சயமான மாற்று. அந்த விதத்தில் மார்ச் மாதமே பருவகால மழைக்கும் முந்தைய மழை பொழிவு குறைவாகக் கிடைக்கிறது என்றதும் - அதனால் தண்ணீர் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை என்றதும் களத்தில் தண்ணீர் கொண்டு சேர்த்த ரஜினி மக்கள் மன்ற தொண்டர்கள் தவிர எவருக்கும் இங்கே எனக்குத் தெரிந்து பேசத் தகுதி கிடையாது.\nஅதிகம் நதிகள் இணைப்பு சார்ந்து ஆர்வம் காட்டுவதும் ஆரோக்கியமான தீர்வுகளைத் தேடுவதும் எனக்குத் தெரிந்து தமிழகத்தில் ரஜினி என்ற மனிதர் மட்டுமே.\n22 திமுக போராட்டம் - அதைத் தொடர்ந்து என் காணொளி வெளியாகும். திமுக போடும் வேசம் வெட்டவெளிச்சமாக்கப்பட வேண்டும்.\nPosted by பொன் மாலை பொழுது at பிற்பகல் 3:34\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post_23.html", "date_download": "2019-07-20T03:55:49Z", "digest": "sha1:T7KET6MJLZVEQL644PWUXIHH5OQLTN3Q", "length": 4464, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "விக்னேஷ் உயிர் தியாகத்தை விமர்சித்தவர்களுக்கு சீமான் கொடுத்த பதிலடி - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சீமான் / தமிழகம் / நாம் தமிழர் / மரணம் / விக்னேஷ் உயிர் தியாகத்தை விமர்சித்தவர்களுக்கு சீமான் கொடுத்த ���திலடி\nவிக்னேஷ் உயிர் தியாகத்தை விமர்சித்தவர்களுக்கு சீமான் கொடுத்த பதிலடி\nFriday, September 16, 2016 அரசியல் , சீமான் , தமிழகம் , நாம் தமிழர் , மரணம்\nவிக்னேஷ் உயிர் தியாகத்தை விமர்சித்த பத்திரிக்கையாளர்களுக்கு சீமான் கொடுத்த பதிலடி\nஜெயலலிதா சிறை சென்ற போது 100 பேரு செத்தானே அவர்களை யாரு தூண்டிவிட்டது யாரு மூளைச்சலவை செய்தது என்று ஜெயலலிதாவிடம் சென்று ஏன் கேட்கவில்லை\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-07-20T03:23:46Z", "digest": "sha1:GHJHFWZPPR54UZ4GFUCVSILTHH3N5D7T", "length": 3793, "nlines": 85, "source_domain": "www.trttamilolli.com", "title": "சங்கமம் – Page 3 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/category/18/", "date_download": "2019-07-20T03:59:18Z", "digest": "sha1:7ELRIIPLOZSN4NOV6HKAVRN5KRE2643F", "length": 35376, "nlines": 141, "source_domain": "dinaseithigal.com", "title": "18+ – தின செய்திகள்", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nசென்னை: தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்று��் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி எதிர்கொள்வதற்கு வசதியாகவும், ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாகவும் பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் கால அட்டவணைகள் கடந்த சில ஆண்டுகளாக …\nஇன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை\nசென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.76.18 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் …\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nசென்னை: இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இந்த கொடூர நாச வேலையால் 259 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் முதலில் …\nசூப்பரான ராயகோளா பிரியாணி சமைப்பது எப்படி\nராயகோளா பிரியாணி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 2, இஞ்சி + பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் …\nசுவையான செளசெள சட்னி எப்படி செய்வது\nசெளசெள சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையானவை: செளசெள – 3/4 கப் (தோல் நீக்கி டைஸ் வடிவத்துக்கு நறுக்கவும்) கொத்தமல்லித்தழை – 250 கிராம் உளுந்து – 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன் புளி – பெரிய …\nபுனேயில் கல்லூரி மாணவரின் உயிரை பறித்த ஆன்லைன் விளையாட்டு\nநவிமும்பையில் 3 பேரை படுகொலை செய்த அண்ணன்- தம்பி கைது\nமும்பை புறநகர் வழித்தட ரெயில் விபத்துகளில் சிக்கி ஒரே நாளில் 16 பேர் பலி\nஅன்பு காதலி நயன்தாராவின் புகைப்படத்தை ரொமான்டிக்காக வெளியிட்ட ஆசை காதலன் விக்னேஷ் சிவன்\nதமிழ் திரையுலகின் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்ற கேள்விக்கு இதுவரை யாருக்கும் பதில் கிடைத்தபாடில்லை . அந்த அளவுக்கு மில்லியன் கணக்கில் கேள்வியாக உள்ளது அது. மேலும் …\nதமிழ் திரையுலகின் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்ற கேள்விக்கு இதுவரை யாருக்கும் பதில் கிடைத்தபாடில்லை . அந்த அளவுக்கு மில்லியன் கணக்கில் கேள்வியாக உள்ளது அது. மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை தொடர்ந்து பெற்று கொண்டு வருகிறார் . இந்தவேளையில் தற்போது காதலி நயந்தாரா சூரியனோடு இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் அது குறித்து ரொமான்டிக்காக பதிவிட்டுள்ளார். “அழகிய சூரியனும் அவள் விரல் தொட்டு விளையாட ஆசைப்பட்டது” என பதிவிட்டு கொண்டுள்ளார்.\nஇந்த ஆண்டிற்கான உலக கோப்பை தொடரில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதற்காக ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணற செய்த மாடல் பிரபலம்\nஅதிக எதிர்பார்ப்பில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் நமது இந்திய அணி அரையிறுதி வரை செல்ல போட்டியை நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணி கோப்பையை ஜெயித்துள்ளது .இந்தவேளையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதற்காக அந்த நாட்டை சேர்ந்த பெத்தானி லில்லி ஏப்ரல் …\nஅதிக எதிர்பார்ப்பில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் நமது இந்திய அணி அரையிறுதி வரை செல்ல போட்டியை நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணி கோப்பையை ஜெயித்துள்ளது .இந்தவேளையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதற்காக அந்த நாட்டை சேர்ந்த பெத்தானி லில்லி ஏப்ரல் என்ற வெப்காம் மாடல் அழகி வெப்காமில் தனது ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார்.\nமேலும் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இவரையும் இவரது ஆபாச புகைப்படங்களையும் ட்ரெண்ட் செய்தது நம் இந்தியர்கள் தான். ஆனால் இங்கிலாந்து நாட்டுக்காரர்கள் இவர் யார் என்பது போலவே அங்கு ட்ரெண்ட் பண்ணி கொண்டுள்ளனர் .\nதற்போது நடிகை அமலாபாலுக்கு ஏற்பட்ட திடீர் விருப்பம்\nநடிகை அமலாபாலின் முன்னாள் கணவர் இயக்குனர் விஜய்க்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது. அப்படியிருக்க அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ள ஆடை படம் திரைக்கு வெளியாகிறது , இதுகுறித்து நடிகை அமலாபால் கூறுகையில், இயக்குனர் விஜய் இனிமையானவர், திருமணம் செய்து கொண்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துக்கள். …\nநடிகை அமலாபாலின் முன்னாள் கணவர் இயக்குனர் விஜய்க்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது.\nஅப்படியிருக்க அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ள ஆடை படம் திரைக்கு வெளியாகிறது , இதுகுறித்து நடிகை அமலாபால் கூறுகையில், இயக்குனர் விஜய் இனிமையானவர், திருமணம் செய்து கொண்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துக்கள். எங்கள் திருமண வாழ்க்கையில் சில கவலைகள் இருந்தன, திருமணமானபோது எனக்கு 23 வயது. சரியான புரிந்து கொள்ளுதல் இல்லாமல் இருந்தது, இருவரும் சமூகத்தில் பிரபலமானவர்கள், ஆகவே வாழ்க்கை எங்கள் கட்டுப்பாட்டை மீறி சென்றது.விவாகரத்து எனது சினிமா வாழ்க்கையை பாதிக்கவில்லை என்றாலும் நண்பர்களாக இருந்த பல பேர் என்னை விட்டு விலகினார்கள். என்னை எதிரியை போல் பார்த்தனர், அதன் பிறகு இமயமலை சென்றேன் அங்கு கிடைத்ததை தின்றேன் . மலைப்பகுதியில் தரையில் படுத்தேன், அந்த பயணம் என் வாழ்க்கையை மாற்றியது. தற்போது எனது வாழ்க்கையில் நிறைய முதிர்ச்சியும் பக்குவமும் ஏற்பட்டுள்ளது சாதாரண பெண்ணாக வாழவே ஆசைப்படுகிறேன் . அதனையடுத்து நான் வாங்கிய விலை மதிப்புமிக்க காரையும் விற்றுவிட்டேன், திருமணத்தின் மீது வெறுப்பு உண்டாகவில்லை. ஆகவே, திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளவும் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கவும் விருப்பமாக உள்ளது. இப்போது ஆடை படத்தில் நிர்வாண காட்சியில் நடித்ததை வைத்து பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன். இப்போதைய சமூக வலைத்தளத்தில் ஆபாச படங்கள் நிறைய இருக்கின்றன , ஆடை படத்தை பார்த்து ஒருவர் தவறான பாதைக்கு செல்கிறார் என்றால் அவர் மனநோயாளியாகத்தான் இருக்க முடியும்.மேலும் இந்த படத்தில் நல்ல வி‌ஷயங்கள் பல உள்ளன, சொந்த காலில் நின்று சாதிக்க விரும்பும் பெண்ணாக நடித்து இருக்கிறேன் என அமலாபால் தெரிவித்துள்ளார் .\nநீச்சல் உடையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி\n2005ல் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் மங்காத்தா, வாமனன், முத்திரை, தர்மபுரி , காஞ்சனா ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற��றார். அதற்கு பிறகு ஹிந்தி படங்களில் கூட நடித்தார். …\n2005ல் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் மங்காத்தா, வாமனன், முத்திரை, தர்மபுரி , காஞ்சனா ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். அதற்கு பிறகு ஹிந்தி படங்களில் கூட நடித்தார். இந்தவேளையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் நீச்சல் உடையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார், அது தான் தற்போதைய ஹாட் டாபிக்காக இருக்கிறது.\nஇளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர் ; பொள்ளாச்சியில் மீண்டும் நடைபெற்ற ஒரு கொடூரம்\nபொள்ளாச்சி: இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த திருமணமாகி விவாகரத்து பெற்ற 37 வயது இளம்பெண் தற்போது சென்னையில் வேலை செய்து வருகிறார். அவர் ஆன் லைன் மூலம் …\nஇந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த திருமணமாகி விவாகரத்து பெற்ற 37 வயது இளம்பெண் தற்போது சென்னையில் வேலை செய்து வருகிறார். அவர் ஆன் லைன் மூலம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:- கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் நடைபெற்றது . எங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவரிடம் இருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றேன். பின்னர் சென்னையில் தங்கி இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அப்போது எனக்கு எங்கள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்த கோவை ஜி.டி. நாயுடு வீதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது மகன் கிஷோர் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அப்போது என்னை திருமணம் செய்வதாக கிஷோர் உறுதியளித்தார். இதனையடுத்து அவரிடம் நான் நெருக்கமாக பழகினேன். இதனை பயன்படுத்திய அவர் என்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார். மேலும் நாங்கள் தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது செல்போனில் எனக்கு தெரியாமல் பதிவு செய்து வைத்தார். அவர் என்னிடம் திருமணம் செய்வதாக ��சை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த கிஷோர் தற்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அப்போது நான் தொடர்ந்து வலியுறுத்தினால் என்னுடைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி என்னிடம் இருந்து ரூ.56 லட்சத்தை பறித்து கொண்டார். ஆகவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண் மனுவில் குறிப்பிட்டிருந்தார் .இது தொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய கிஷோர் மீது கற்பழிப்பு, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .\nஇப்போது கவர்ச்சியாக படங்களில் நடிக்கும் சரத்குமார் மகள்\n2004ம் ஆண்டு சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தவர் மனிஷா ஜித். அப்போது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் இப்போது கன்னிப்பெண்ணாக படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். இவர் நாயகியாக சீரியல் நடிகர் சஞ்சீவுடன் நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நடித்திருந்தார். …\n2004ம் ஆண்டு சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தவர் மனிஷா ஜித். அப்போது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் இப்போது கன்னிப்பெண்ணாக படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். இவர் நாயகியாக சீரியல் நடிகர் சஞ்சீவுடன் நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து கமரக்கட்டு, சைவ கோமாளி போன்ற படங்களில் நடித்திருந்தார். இப்போது அவர் படங்களில் தொப்புள் வெளியே தெரியும்படி கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.\nமேலாடையை அவிழ்த்து வீசிய நடிகை ராகுல் ப்ரீத் சிங் ; ரசிகர்களிடையே வைரலாகும் கவர்ச்சி காணொளி\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகை. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பல படங்களில் கலக்கி கொண்டு வருகிறார் . இது மட்டுமில்லாமல் தற்போது நடிகை ராகுல் ப்ரீத்சிங் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் , பிரபல …\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகை. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பல படங்களில் கலக்கி கொண்டு வருகிறார் . இது மட்டுமில்லாமல் தற்போது நடிகை ராக���ல் ப்ரீத்சிங் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் , பிரபல நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் இணைந்துள்ளர் . அந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங் மேலாடையை அவிழ்த்து வீசும் ஒரு காட்சி மிகுந்த வைரல் ஆகி வருகின்றது.\nதனது 54வது வயதிலும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகை மோனிக்கா பெல்லுச்சி\nநடிகை மோனிக்கா பெல்லுச்சி இத்தாலி நாட்டை சேர்ந்தவர்.இவர் மெலினா என்ற 2000 ஆண்டில் வெளிவந்த படத்தின் மூலம் வெகுவாக பேசப்பட்டார். இவருக்கு இப்போது 54 வயதாகிறது. அப்படியிருந்தும் இவர் கவர்ச்சியில் கொடி கட்டி பறக்கிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பெஸ்ட் இயர்ஸ் …\nநடிகை மோனிக்கா பெல்லுச்சி இத்தாலி நாட்டை சேர்ந்தவர்.இவர் மெலினா என்ற 2000 ஆண்டில் வெளிவந்த படத்தின் மூலம் வெகுவாக பேசப்பட்டார். இவருக்கு இப்போது 54 வயதாகிறது. அப்படியிருந்தும் இவர் கவர்ச்சியில் கொடி கட்டி பறக்கிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பெஸ்ட் இயர்ஸ் ஆப் எ லைஃப் படம் வெளியாகியது. இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் ஆர்ப்பரித்து கொண்டு வருகின்றன.\nஇணையத்தில் கசிந்த நடிகை ராதிகா ஆப்தேவின் படுக்கையறை காட்சி\nதமிழில் வெற்றிச்செல்வன் , தோனி , கபாலி போன்ற படங்களில் நடித்திருந்தவர் ராதிகா ஆப்தே. இவர் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் ஆவார் . கதாபாத்திரத்திற்கு அவசியம் என்றால் நிர்வாணமான காட்சிகளிலும் இவர் துணிந்து நடிக்க கூடியவர். இந்த வேளையில் ராதிகா …\nதமிழில் வெற்றிச்செல்வன் , தோனி , கபாலி போன்ற படங்களில் நடித்திருந்தவர் ராதிகா ஆப்தே. இவர் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் ஆவார் . கதாபாத்திரத்திற்கு அவசியம் என்றால் நிர்வாணமான காட்சிகளிலும் இவர் துணிந்து நடிக்க கூடியவர். இந்த வேளையில் ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்திருந்தார், அந்த படத்தின் ப்ரீமியர் ஷோவில் இருந்து ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியிருந்தன . அதில் இவர் நடிகர் தேவ் பட்டேலுடன் படுக்கையில் இருப்பது போல் தெரிந்தது , தற்போது அந்த வீடியோவே கசிந்துள்ளது .\nபிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா ஹெக்டே யின் காதல் கசமூசா அம்பலம்\nபிரபல கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடித்துள்ளார் . முன்னதாக ��வர் கன்னட பிக்பாஸ், ரோடீஸ் எஸ்14, ஸ்ப்லிட்ஸ்வில்லா 11 ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் .இப்படியிருக்க அவர் வாழ்வில் காதல் மலர்ந்துள்ளது. நடிகை சம்யுக்தா ஹெக்டே …\nபிரபல கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடித்துள்ளார் . முன்னதாக அவர் கன்னட பிக்பாஸ், ரோடீஸ் எஸ்14, ஸ்ப்லிட்ஸ்வில்லா 11 ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் .இப்படியிருக்க அவர் வாழ்வில் காதல் மலர்ந்துள்ளது. நடிகை சம்யுக்தா ஹெக்டே ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ் சாவ்ர் என்பவரை காதலிக்கிறார். சம்யுக்தா கிறிஸுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த தருணத்தில் அவர் கிறிஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட அதை பார்த்து ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து கொண்டிருக்கின்றனர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-20T03:11:30Z", "digest": "sha1:HC5HM4NNWAZ33UTK7O4FNUE76PPV7LJ6", "length": 12889, "nlines": 74, "source_domain": "newuthayan.com", "title": "தீர்வு வரும் நாளே சுதந்­திர தினம்!! - Uthayan Daily News", "raw_content": "\nதீர்வு வரும் நாளே சுதந்­திர தினம்\nதீர்வு வரும் நாளே சுதந்­திர தினம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 4, 2019\n71 ஆவது சுதந்­திர தினத்­தைக் கொழும்பு இன்று காலி முகத் திட­லில் கோலா­க­ல­மா­கக் கொண்­டா­டு­கின்­றது. சுதந்­திர தினத்­தைக் கோலா­க­ல­மா­கக் கொண்­டா­டும் ஏற்­பா­டு­கள் கொழும்­பில் மும்­மு­ர­மாக நடந்­து­கொண்­டி­ருந்­த­போது, வடக்­கில் அதைத் துக்க நாளாக அறி­வித்து – கறுப்­புப் பட்டி அணிந்து போராட அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.\nமுல்­லைத்­தீ­வில் இரு ஆண்­டு­க­ளா­கத் தமது பூர்­வீ­கக் காணி­க­ளுக்­காக தொடர்ந்து போராட்­டம் நடத்­தி­வ­ரும் கேப்­பா­பி­லவு மக்­கள் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­துள்­ள­னர். யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­ய­மும் சுதந்­திர தினத்­தைக் கறுப்பு தின­மாக அறி­வித்­துள்­ளது. தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் எவை­யும் தீர்க்­கப்­ப­ட­வில்லை. அவற்­றைத் தீர்ப்­ப­தற்­காக ஆட்­சி­யா­ளர்­கள் எடுக்­கும் நட­வ­டிக்­கை­கள் திருப்­தி­ய­ளிப்­ப­ன­வாக இல்லை என்­ப­தைச் சுட்­டியே சுதந்­திர தினத்­தைக் கறுப்பு தின­மாக அறி­வித்­துள்­ள­னர்.\nசுதந்­திர தினத்­துக்­கான ஏற்­பா­டு­கள் தெற்­கில் பெரும் எடுப்­பில் நடந்­தி­ருந்­தன. ஆனால் தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் அவற்­றைக் காண­மு­டி­ய­வில்லை. போரை முடி­வுக்­குக் கொண்டு வந்­தி­ருந்­தா­லும் தமிழ் மக்­க­ளின் மனங்­களை வெல்­லும் வகை­யில் நடந்­து­கொள்­ள­வில்லை, ஆயு­தப் போராட்­டம் முடி­வுக்­குக் கொண்­டு­வந்­தா­லும் நாடு பிள­வு­ பட்­டுக் கிடக்­கின்­றது, நாட்டை ஒன்­று­மைப்­ப­டுத்தி பிள­வு­ப­டாத நாட்டை உரு­வாக்க ஆட்சி மாற்­றம் தேவை என்­றெல்­லாம் பரப்­புரை செய்து ஆட்­சிக்கு வந்த மைத்­திரி – – ரணில் அர­சும் மக்­க­ளின் மனங்­களை வெற்­றி­கொள்­ளும் முயற்­சி­யில் தோல்வி அடைந்­து­விட்­டது என்­ப­தையே இவை புலப்­ப­டுத்­து­கின்­றன.\nதமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிட்­டும் என்ற நம்­பிக்­கை­யு­ட­னேயே தமிழ் மக்­கள் மைத்­திரி -– ரணில் கூட்­டுக்கு வாக்­க­ளித்­த­னர். அந்­தக் கூட்டு அரசு பதவி வகித்த 3 ஆண்­டு­க­ளில் தமி­ழர் விட­யத்­தில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. கூட்டு அரசு உடைந்­துள்ள நிலை­யில் தமிழ் மக்­க­ளின் நம்­பிக்­கை­யைச் சித­ற­டிக்­கும் வகை­யில் தெற்­கின் அண்­மைய செயற்­பா­டு­கள் உள்­ளன.\nஅரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு திசை­யி­லும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மறு­பு­றத்­தி­லும் பய­ணிக்க, புதிய அர­ச­மைப்­பின் நிலமை என்­ன­வென்று தெரி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. மறு­பு­றத்­தில் மகிந்த ராஜ­பக்ச இன­வா­தத்­தைக் கையி­லெ­டுத்து புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ரா­கக் கள­மி­றங்­கி­யுள்­ளார். தமிழ் மக்­க­ளின் நம்­பிக்கை சித­ற­டிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டை ஒன்­று­மைப்­ப­டுத்­த­வும், தமிழ் மக்­க­ளின் மனங்­களை வெற்­றி­கொள்­ள­வும் தமக்­குக் கிடைத்த ஒரு சந்­தர்ப்­பத்தை தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளும் தவ­ற­விட்­டுள்­ள­னர். தெற்­கின் கோலா­க­ல­மும், வடக்­கின் துக்க நிலை­யும் இதையே எடுத்­தி­யம்­பு­கின்­றன.\nதமிழ் மக்­க­ளின் நீண்­ட­கால அர­சி­யல் பிரச்­சி­னை­க­ளுக்கு இன்­ன­மும் தீர்வு கிட்­ட­வில்லை, இரா­ணு­வம் வச­முள்ள காணி­கள் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­விப்­புச் சாத்­தி­ய­மா­க­வில்லை, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பில் முடி­வே­து­மில்லை என்று தமி­ழர்­க­ளின் அதி­ருப்தி வரிசை நீட்­டிச் செல்­கின்­றது. சுதந்­திர தினத்­தைக் கறுப்பு நாளா­கக் கடைப்­பி­டிக்­கும் அறி­விப்பு தமிழ் மக்­கள் இன்­ன­மும் நாட்­டி­லில் இருந்து பிள­வு­பட்டே இருக்­கின்­ற­னர், அவர்­க­ளின் மனங்­களை வெல்ல ஆட்­சி­யா­ளர்­கள் செய்­தவை போது­மா­னவை அல்ல என்­ப­தையே சுட்டி நிற்­கின்­றது.\nஆட்­சி­யா­ளர்­கள் இந்த விட­யத்­தைச் சரி­யாக அணு­கித் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­யைத் தீர்க்­க­வில்லை எனில் அதுவே எதிர்­கா­லத்­தில் புதிய பிரச்­சி­னை­க­ளைத் தோற்­று­வித்­து­வி­டும். தமி­ழர்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னைக்கு உட­ன­டித் தீர்­வை­யும், நீண்­ட­கா­லப் பிரச்­சி­னைக்­கான தீர்­வை­யும் முன்­வைக்க வேண்­டும். அப்­படி முன்­வைக்­கப்­ப­டும் நாளே இலங்­கை­யின் உண்­மை­யான சுதந்­திர தின­மாக இருக்­கும் என்­ப­தையே இந்­தச் சுதந்­திர தினம் உணர்த்­து­கின்­றது.\nமகாஜனாக் கல்லூரி – 105 ஓட்டங்களால் முன்னிலை\nதாம­ரை­யில் தான்- தமி­ழீ­ழம் மல­ரும்\nகல்முனை வடக்கு அப்பப் பங்கீடா\nபௌத்த, சிங்­கள பேரி­ன­வா­தத்­துக்கு மீண்­டும் ஒரு பலி\nமோடி­யின் வெற்­றி­யும் ஈழத் தமி­ழர் எதிர்­கா­ல­மும்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகிழக்கு தமி­ழர் ஒன்­றி­யம் ஒன்­றி­ணைந்த தமிழ் மக்­கள் கட்­சி உதயம்\nஉடுத்துறை இந்து ஆரம்பப் பாடாசாலையில்- ஆங்கிலக் கண்காட்சி\nசோதனைச் சாவடியை அகற்றக் கோரிக்கை\nஇடரில் சிக்கிய நபர் சடலமாக மீட்பு\nஇந்திய மீனவர்களால்- நானாட்டான் மீனவர்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/health-benefits-of-orange-wine-025584.html", "date_download": "2019-07-20T03:56:27Z", "digest": "sha1:33N67GTK5QOPTCFSICV3FFU353CKLME5", "length": 20550, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா? | Health benefits of Orange Wine - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\n3 hrs ago சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் ���ோகும் ராசிக்காரர்கள் யார்\n14 hrs ago புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\n14 hrs ago வீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\n15 hrs ago நீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nNews அத்திவரதர் தரிசனத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. தடுக்க ஆட்சியர் அதிரடி நடவடிக்கை\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nMovies குட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nஉலகில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மது குடிக்க தொடங்குபவர்களில் பெரும்பாலானோர் ஒயினில் இருந்துதான் தொடங்குவார்கள். அதற்கு காரணம் அதன்மருத்துவ குணங்களும், புகழும்தான். அளவாக பயன்படுத்தும் வரை ஒயின் ஒரு மருந்துதான்.\nஒயின் வகைகளை பொறுத்தவரை ரெட் ஒயின், வொயிட் ஒயின், க்ரீன் ஒயின்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவை தவிர்த்து மற்றொரு ஒயின் இப்போது அதிக பிரபலமடைந்து வருகிறது. அதுதான் ஆரஞ்சு ஒயின். இந்த பதிவில் ஆரஞ்சு ஒயினின் அற்புத பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆரஞ்சு ஒயினை பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒயின் உலகத்தில் இது ஒரு புதுவரவாகும். மற்ற ஒயின்களை காட்டிலும் இது பல சிறப்புகளை கொண்டது. ஜார்ஜியா மற்றும் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக ஆரஞ்சு ஒயின் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்துதான் இது உலகம் முழுவதும் அனுப���பப்படுகிறது.\nஇதன் பெயரை கொண்டு இது ஆரஞ்சு பழத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்று நினைக்காதீர்கள். அனைத்து ஒயின்களுமே திராட்சையில் இருந்து மட்டும்தான் தயாரிக்கப்படுகிறது. இது வொய்ட் ஒயின், திராட்சை தோல் மற்றும் விதைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் ஆரஞ்சு நிறத்திற்காக செயற்கை பொருட்கள் சேர்க்கப்படுகிறது.\nஆரஞ்சு ஒயினின் சுவையானது அதில் பயன்படுத்தப்படும் திராட்சையை பொறுத்தது. பெரும்பாலான ஆரஞ்சு ஒயின் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டதாக இருக்கிறது. இது தயாரிக்கும் முறையானது கிட்டத்தட்ட ரெட் ஒயினை பொறுத்ததுதான். பல தாவர கலவைகளை சேர்ப்பதன் மூலம் இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.\nMOST READ: உங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nகேம்ப்ஃபெரோல், குர்செடின், கேடசின்ஸ் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆரஞ்சு ஒயினில் அதிகம் நிறைந்துள்ளது. ரெட் ஒயினை காட்டிலும் ஆரஞ்சு ஒயினில் இந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளது. இதற்கு காரணம் வெள்ளை திராட்சை சாறு, விதை மற்றும் தோல் சேர்த்து தயாரிக்கப்படுவதுதான்.\nஇந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள் உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இந்த நச்சு பொருட்கள்தான் நமது உடலில் பல நோய்கள் ஏற்பட காரணமாகும். இந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள் உங்களை புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடும். தினமும் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஒயின் எடுத்துக் கொள்வது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். மிதமான அளவில் இதனை எடுத்துக் கொள்வது நல்லது ஆனால் அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது எதிர்மறை பாதிப்புக்ளை ஏற்படுத்தலாம்.\nஉங்கள் உடலில் அதிக கெட்ட கொழுப்பு இருக்கிறதா அல்லது நீங்கள் டயட்டை சரியாக கடைபிடிப்பதில்லையா கவலைப்படாதீர்கள் தினமும் கொஞ்சம் ஆரஞ்சு ஒயின் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் இருக்கும் பாலிபினால் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கும். மேலும் இதிலிருக்கும் ரிவெஸ்டெரோல் உங்கள் உடல��ல் HDL கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அதிக இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதனை குடிப்பது நல்லது.\nMOST READ: இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nஆரஞ்சு ஒயின் குடிப்பது ஆயுளை அதிகரிக்கும். இத்தகு முக்கிய காரணம் இதிலிருக்கும் ரிவெஸ்டெரோல்தான். ஆனால் அதிகளவு எடுத்து கொள்ளக்கூடாது. ஏனெனில் ஒயினாக இருந்தாலும் அதுவும் மது வகையை சேர்ந்ததுதான். இதனை அதிகம் குடிக்கும் போது கல்லீரல் பிரச்சினை ஏற்படலாம். அது மட்டுமின்றி ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஒயினில் 120 கலோரிகள் இருக்கும். அளவிற்கு அதிகமாக குடிக்கும் போது அதனால் எடை அதிகரிப்பும், மேலும் சில பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n அதுக்குள்ள என்னென்ன இருக்குனு தெரியுமா\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nகுடிக்கும் ஒயினை கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா... புதிய ஒயின் அழகியல் முறைகள்..\nஇதப்போய் தினமும் ஒரு டம்ளர் குடிச்சா, புற்றுநோய் வராம வேற என்ன வரும்\nநோய் எதிர்ப்புத் திறனை அதிகமாக்கும் ஒயினைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்\nதவறாமல் சுவைத்து பார்க்க வேண்டிய இந்திய ஒயின்கள்\nஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஒயின் தருமாம்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஇந்த 6 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கானு பாருங்க\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான தூங்குமூஞ்சிகளாக இருப்பார்களாம் தெரியுமா\nடைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...\nஇந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nசாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்களின் திருமண வாழ்க்கையில் ராஜயோகம் இருக்குமாம்\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/ner-konda-parvai-release-date-changed-as-august-1-tamil-news-238346", "date_download": "2019-07-20T03:18:49Z", "digest": "sha1:DXGSPZK7GFCCFRQI6Z3Y5PRQWJH6VD7E", "length": 9540, "nlines": 141, "source_domain": "www.indiaglitz.com", "title": "Ner Konda Parvai release date changed as August 1 - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » 'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் தேதியில் மாற்றமா\n'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் தேதியில் மாற்றமா\nஅஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது\nபொதுவாக தமிழ்ப்படங்கள் வெள்ளியன்று ரிலீஸ் ஆவதுதான் வழக்கம். ஒருசில மாஸ் நடிகர்களின் படங்கள் வியாழன் அன்று ரிலீஸ் ஆவதும் உண்டு. ஆனால் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சனிக்கிழமை ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களும் விநியோகிஸ்தர்களும் சற்றே குழப்பம் அடைந்தனர். இடையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் என்றாலும் திங்கள், செவ்வாய் என இரண்டு வேலை நாட்கள் இருப்பதால் இது சரியான ரிலீஸ் தேதிதானா என்ற குழப்பம் பலரிடம் இருந்தது\nஇந்த நிலையில் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் பத்து நாட்கள் முன்னதாகவே அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய படகுழுவினர் திட்டமிட்டு வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரபாஸின் 'சாஹோ' திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது\nடாப்சியை அடுத்து தமன்னாவுக்கு உதவிய காஜல் அகர்வால்\nமணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு பாக்யராஜ்\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ'வில் இணைந்த பாலிவுட் வில்லன்\nஎன்னால ஹேண்டில் பண்ண முடியலை: சாரி சொன்ன கவின்\nஒருத்தரோட ஃபீலிங்ஸோட விளையாடறடு பெரிய தப்பு: கவினுக்கு சாட்டையடி தந்த லாஸ்லியா\nதனுஷின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\n'ஆடை' ரிலீஸில் திடீர் சிக்கல்: காலை காட்சி ரத்தானதால் ரசிகர்கள் அதிருப்தி\nவெளியே முன்ஜாமின், உள்ளே ஜெயில்: மீராமிதுனின் நிலைமை\nகமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவளித்த மற்றொரு அரசியல் தலைவர்\nமீராமிதுனை வச்சுசெஞ்ச சாக்சி: உதவிக்கு வந்த ஷெரின்\nதமன்னாவின் அடுத்த படத்தின் டைட்டிலில் டாப்சி\nகவின் - சாக்சி காதலுக்கு கைகொடுக்கும் லாஸ��லியா\nசாஹோ ரிலீஸ் தள்ளி போகிறதா அஜித் பட விநியோகிஸ்தர்கள் நிம்மதி\nஅக்சராஹாசனின் கர்ப்பத்திற்கு உதவிய அம்மா\nகடுப்பேற்றிய சாக்சி, குத்தி கொலை செய்த லாஸ்லியா\nஉங்கள் ஆதரவு ஊக்கம் அளிக்கிறது: கமலுக்கு சூர்யா கடிதம்\n'இந்தியன் 2' படத்தில் இணைந்த அஜித், விஜய், சூர்யா பட நடிகர்\nஅமலாபாலுக்கு பணம் மட்டுமே முக்கியம்: பெண் அரசியல்வாதி தாக்கு\nஅஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' சென்சார் தகவல்\n'சிவாஜி' பாணியில் 'தர்பாரில்' ஒரு தரமான சம்பவம்: ஏ.ஆர்.,முருகதாஸ் அறிவிப்பு\nசர்வதேசப்பட விழாவுக்கு தேர்வான ஜிவி பிரகாஷ் திரைப்படம்\n'சிவாஜி' பாணியில் 'தர்பாரில்' ஒரு தரமான சம்பவம்: ஏ.ஆர்.,முருகதாஸ் அறிவிப்பு\nமீராமிதுனை வச்சுசெஞ்ச சாக்சி: உதவிக்கு வந்த ஷெரின்\nதமன்னாவின் அடுத்த படத்தின் டைட்டிலில் டாப்சி\nகடுப்பேற்றிய சாக்சி, குத்தி கொலை செய்த லாஸ்லியா\nகவின் - சாக்சி காதலுக்கு கைகொடுக்கும் லாஸ்லியா\nகமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவளித்த மற்றொரு அரசியல் தலைவர்\nசரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadaly.com/?product=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA", "date_download": "2019-07-20T04:08:26Z", "digest": "sha1:7W5HJZDWW2PLBZCMPM3G3BX4XDFI523Q", "length": 3217, "nlines": 30, "source_domain": "vadaly.com", "title": "நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திடாத மழை | வடலி வெளியீடு நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திடாத மழை – வடலி வெளியீடு", "raw_content": "\nHome / புத்தகப் பட்டியல் / கவிதைகள் / நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திடாத மழை\nநாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திடாத மழை\nCategories: கவிதைகள், புத்தகப் பட்டியல் Tags: ஈழப் பெண் கவிதைகள், கவிதைகள், கனடாத் தமிழ் எழுத்தாளர், மயூ மனோ, வடலி\nகாதலும் அதன் பின்னரான தனிமையும்,நிலம் விட்டேகிய ஆற்றாமையின் இருள்வெளியும் விரவிக்கிடக்கும் மயூ மனோவின் சொற்கள் புலம்பெயர்ந்து வாழும் அவருடைய தலைமுறையின் சாட்சியம். வீட்டின் கதவுகளுக்கு உள்ளே பிறந்த நிலத்தின் கலாச்சாரத்தையும் கதவுகளைத் தாண்டி தாம் வாழும் நிலத்தின் கலாச்சாரத்தையும் சமன்செய்ய முடியாமல் இரண்டுக்கும் நடுவில் நசுங்கியபடியிருக்கிறது புலம்பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறை. அவ்வகையான தன் நிகழ்காலத்தை சொற்கள் கொண்டு கடக்க முயற்சி��்கும் அக்காலத்தின் மீது கேள்வியெழுப்பும் பெண்மனத்தின் அகப்பாடல்களே மயூ மனோவின் கவிதைகள்\nBe the first to review “நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திடாத மழை” Cancel reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2018/11/08/vijay-sethupathi/", "date_download": "2019-07-20T04:00:27Z", "digest": "sha1:DX56JJ74F5EOIDSDT75GXZSXQXRIYM4F", "length": 13694, "nlines": 81, "source_domain": "www.haranprasanna.in", "title": "விஜய் சேதுபதி | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅந்திமழை நவம்பர் 2018 இதழ் – கிட்டத்தட்ட சினிமா சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி பற்றிச் சிலர் சிலாகித்திருக்கிறார்கள். அத்தனை பேருமே அவருக்குப் பிடித்தவர்கள், அவரைப் பிடித்தவர்கள். எனவே விமர்சன பூர்வமாக ஒன்றும் இல்லை. விஜய் சேதுபதியின் வளர்ச்சி, தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான ஒன்றுதான். கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமே கைத்தட்டுகளைப் பெற்றுக்கொண்டிருந்த நடிகர்களுக்கு மத்தியில் தரமான ஒரு நடிகராகவும் கைத்தட்டு பெற்று, கமர்ஷியல் வேல்யூவும் பெறமுடியும் என்று பல காலங்களுக்குப் பிறகு நிரூபித்தவர். (முதலில் சிவாஜி கணேசன் இதைச் செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். பின்னர் கமல்.) அதிலும் பல கதாநாயகர்கள் செய்யத் தயங்கும் திரைப்படத்தையெல்லாம் இவர் செய்தார். மலையாளத்தில் மிகப் பல காலமாக, தொடர்ச்சியாக இது நிகழ்ந்து வருகிறது. தமிழில்தான் வறட்சி.\nதொடக்க காலத்தில் விஜய் சேதுபதி சில தேவையற்ற படங்களை நடிக்கிறார் என்று நான் சொன்னபோது, ஞாநி போன்றவர்கள், மிக ஆக்ரோஷமாக பதில் சொன்னார்கள். வேடத்தில் சிறியது பெரியது என்றில்லை என்ற தத்துவத்துக்குள் போனார்கள். ஆனால் நான் சொன்னதைத்தான் விஜய் சேதுபதி புரிந்துகொண்டார் என்றே நம்புகிறேன். இனியும் ரம்மி போன்ற படங்களுக்கு விஜய் சேதுபதி தேவையில்லை. அப்போதே தேவையில்லைதான். விஜய் சேதுபதி ஒருவழியாகத் தனக்கான இடம் என்ன என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். இங்கேதான் அவருக்கான பிரச்சினையும் இருக்கிறது.\nதீவிர அரசியல் பார்வையுடன் விஜய் சேதுபதி பேசுகிறார். இது பிற்காலத்தில் ஒரு நடிகருக்குரிய தேவைக்கு எதிராக அமையலாம். இது பற்றி அவருக்குக் கவலை இல்லை என்பதே அவரது கருத்துகளும் உடல்மொழியும் உணர்த்துகின்றன. ஒருவகையில் இந்த வெளிபப்டைத்தன்மையும் நமக்கு நல்லதுதான். விஜய் சேதுபதி கைக்கோர்க்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கும் ஒரு நிறம் இருப்பதைப் பார்க்கலாம். அது அவர்களை ஒன்றிணைக்கிறது என்பது வெளிப்படை. இதற்கு முன்பு திராவிட இயக்கம் திரையில் கோலோச்சிய காலத்தில் இப்படி சில நடிகர்கள் இருந்தார்கள். இடையில் கொஞ்சம் தளர்ந்தது. இப்போது விஜய் சேதுபதி மூலமாக அது முற்போக்கு அரசியலாக மாறியிருக்கிறது. இதன் இன்னொரு கோணம் இனி வரும் நாள்களில் வெளிப்படலாம்.\nஅந்திமழை இதழில் பேசிய அத்தனை பேரும் விஜய் சேதுபதியின் உடல் நலம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னது, அவர் தனது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது. நான் சொல்ல நினைப்பது, அவர் தன் உடலில் அக்கறை எடுத்துக்கொள்ள வேணுடும் என்பது. இல்லையென்றால் விரிவடையும் உடலே அவருக்குப் பெரிய எதிரியாக அமையும். அதேபோல் வெரைட்டியாக நடிக்க அவருக்கு வரவில்லை. வந்து மிகச் சில ஆண்டுகளே ஆன நிலையில், இதை ஒரு புகாராகச் சொல்ல அவசியமில்லை. போகப் போக இவையெல்லாம் சரியாகிவிடும். ஆனாலும் இன்றைய நிலையில் இவர் ஒரே மாதிரியாகவே எல்லாப் படங்களிலும் நடிக்கிறார் என்பது சரியான கருத்துதான்.\nவிஜய் சேதுபதியைக் கொண்டாடுபவர்கள் அவரது நடிப்புக்காக மட்டும் கொண்டாடவில்லை. ஞாநி போன்றவர்களை இப்போது புரிந்துகொள்கிறேன். அதேபோல் விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்கள்கூட எதிர்காலத்தில் அவரது நடிப்புக்காக இல்லாமல் விமர்சிக்கத் துவங்கலாம். ஒரு புள்ளி, அதன் எதிர்ப்புள்ளியை உருவாக்கியே தீரும். இது சரியா தவறா என்பதைவிட, இதுதான் நிகழும். யதார்த்தம்.\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_150.html", "date_download": "2019-07-20T03:08:42Z", "digest": "sha1:JYSY6PJXXQ74AXH6I4K6Y7G5KEXNPFI7", "length": 12649, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "சினிமா கட்டணம் உயரப் போகிறது - News2.in", "raw_content": "\nHome / Theatre / ஐகோர்ட் / கட்டண உயர்வு / சினிமா / தமிழகம் / சினிமா கட்டணம் உயரப் போகிறது\nசினிமா கட்டணம் உயரப் போகிறது\nவிரைவில் தமிழ்நாட்டிலுள்ள சினிமா தியேட்டர்களின் கட்டணத்தை உயர்த்துவதற்கான வாசலை சென்னை ஐகோர்ட்டு திறந்து விட்டுள்ளது. கடந்த 2009–ம் ஆண்டு மே மாதம் 20–ந் தேதி தமிழக அரசு சினிமா கட்டணம் தொடர்பாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. 18.4.2011–ல் அரசு சினிமா டிக்கெட் கட்டணப் பட்டியலை வெளியிட்டது. இதன்படி, சென்னையைத்தவிர மற்ற மாநகராட்சிகளுக்குட்பட்ட சினிமா தியேட்டர்களில் குறைந்த பட்சகட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்சம் ரூ.50 ஆகவும், நகராட்சிகளிலுள்ள தியேட்டர்களில் குறைந்தபட்சகட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்சம் ரூ.40 ஆகவும், பேரூராட்சிகளிலுள்ள தியேட்டர்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்சம் ரூ.25 ஆகவும், கிராம பஞ்சாயத்துகளிலுள்ள தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்சம் ரூ.15 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\nசென்னை நகர தியேட்டர்களை பொறுத்தவரை, குறைந்தபட்சகட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்சம் பல கட்டங்களாக இறுதியில், ரூ.120 வரையிலும் நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இதனை தியேட்டர் உரிமையாளர்கள் ஆட்சே பித்தனர். கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்றும், புதுப்படங்கள் ரிலீஸ் செய்யப்படும்போது முதல் இரண்டு வாரங்களுக்கு உரியகட்டணத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ள உரிமை வழங்கிய முன்பிருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்றும், 20 ஆண்டு களுக்கு மேற்பட்ட தியேட்டர்களில் ஆண்டுக்கு ஒருமுறை சோதனை செய்வதை தவிர்த்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதனையிட்டாலே போதுமானது என்று உத்தரவிட வேண்டும் என்றும் பலகோரிக்கைகளை தியேட்டர் உரிமை யாளர்கள் விடுத்திருந்தனர். இந்த 4 கோரிக்கைகளை யும் தமிழக அரசு நிராகரித்துவிட்டது. ஏற்கனவே தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் போடப்பட்ட வழக்கில், தியேட்டர் உரிமையா ளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கிறது. இதையெல்லாம் குறிப்பிட்டு, தியேட்டர் உரிமையாளர்கள் ஐகோர்ட்டுக்கு சென்றனர். 2009–ம் ஆண்டு ���ருந்ததைவிட, இப்போது கேளிக்கைவரி இருமடங்காகி விட்டது, ஊழியர்களின் சம்பளமும் உயர்ந்து விட்டது. மின்சாரக ட்டணமும் உயர்ந்திருக்கிறது. இப்படி எல்லா செலவுகளும் உயர்ந் துள்ள நிலையில், சினிமா கட்டணம் மட்டும் அதே விகிதத்தில் இருப்பது நியாய மில்லை. எனவே, கோர்ட்டு தலையிட்டு கட்டண உயர்வுக்கு ஆவனசெய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட பெஞ்சு, தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்து ஏற்கனவே அரசு பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்தது. அரசாங்கம் ஒருமாதத் திற்குள் தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடைமுறைக்கேற்ற யதார்த்தமான உத்தரவு களை பிறப்பிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது.\nஅரசின் முடிவு, ரசிகர்களுக்கும், தியேட்டர் உரிமை யாளர்களுக்கும் கட்டுபடியாகும் அளவில் இருக்கவேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே சினிமாதொழில் நசிந்துகொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு டூரிங் தியேட்டர்கள் உள்பட 8 ஆயிரம் சினிமா தியேட்டர்கள் இருந்தன. 2000–ம் ஆண்டில் இது 2,339 தியேட்டர்களாக குறைந்தது. இப்போது 1,060 தியேட்டர்களும், 1,115 மல்டிபிளக்ஸ் ஸ்கிரீன்களும் இருப்பதாக தெரிகிறது. தியேட்டர்களுக்கு சென்று படம்பார்க்கும் விருப்பம் ரசிகர்களிடம் குறைந்துவருகிறது. டெலிவிஷன்களில் எந்த நேரமும் படங்கள் ஒளிபரப் பாகின்றன. படம் ரிலீசான அடுத்த சிலநிமிடங்களிலேயே திருட்டு வி.சி.டி. சர்வசாதாரணமாக ரூ.30–க்கு பிளாட் பாரத்தில் விற்பனைக்கு வந்துவிடுகிறது. ஆன்லைனில் பார்க்கும் வசதியும் இருக்கிறது. எனவே, நசிந்துவரும் சினிமாதொழில் காப்பாற்றப்பட வேண்டுமானால், சினிமா கட்டண நிர்ணயம் அரசு கையில் இல்லாமல், அந்தந்த தியேட்டர்களின் வசதி, திரையிடப்படும் படம் ஆகியவற்றைப் பொறுத்து வியாபார நோக்கில் சினிமா தியேட்டர்களே கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி அளிப்பதையும் பரிசீலிக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=56949", "date_download": "2019-07-20T04:12:01Z", "digest": "sha1:SM432RB7QLH6NLLA7YCKE77ZILNDVX2F", "length": 12847, "nlines": 142, "source_domain": "www.ottrancheithi.com", "title": "களவாணி 2 திரை விமர்சனம்… | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nகளவாணி 2 திரை விமர்சனம்…\n2010 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் விமல்-ஓவியா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் ஆன படம் தான் ‘களவாணி’. சுமார் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைந்து ‘களவாணி 2’ படத்தை உருவாக்கியுள்ளது.\nவழக்கம்போல், அம்மா சரண்யா மோகனுக்கு செல்லப்பிள்ளையாகவும், அப்பா இளவரசுக்கு வேண்டா விருப்ப பிள்ளையாக வருகிறார் நமது நாயகன் விமல். வெள்ளை வேஷ்டி – சட்டை கலையாமல் தனது நண்பர்களுடன் சுற்றித் திரிந்து, அவ்வப்போது அலப்பறையை கொடுக்கும் உள்ளூர் வெட்டி நாயகன் தான் அரிக்கி(விமல்).\nமகளிர் மன்ற குழு தலைவியாக வருகிறார் ஓவியா. இவரது தந்தை ராஜ் மோகன் குமர் அந்த ஊரின் பஞ்சயாத்து தலைவர். தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வருகிறது. பஞ்சாயத்து தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி விமலின் மாமனாக வரும் பப்லிக் ஸ்டார் துரை சுதாகரை நிற்க வைக்கின்றனர்.\nஓவியாவின் தந்தை ராஜ் மோகன் குமாருக்கும் விமலின் மாமனாக வரும் துரை சுதாகருக்கும் தான் போட்டி என்ற சூழல் வரும் போது, விமலும் களத்தில் குதிக்கிறார்.\nஎன்னவெல்லாம் களவாணித்தனம் செய்து பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது படத்தின் மீதிக் கதை…\nகளவாணி முதல் பாகத்தில் கொடுத்த நடிப்பை இரண்டாம் பாகத்திலும் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்திருக்கிறார் விமல். வீட்டிற்கு அடங்காத பிள்ளையாக இருந்து ஊரில் ஊதாரித்தனமாக சுற்றி வரும் கதாபாத்திரத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் விமல்.\nநாயகி ஓவியா, அழகாக தெரிகிறார். ஒடாரம் பண்ணாத பாடல் ஓவியாவின் ரசிகர்களுக்கு நல்ல விருந்து தான். இந்த மாதிரியான படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்தால் ஓவியாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியுறுவார்கள்.\nவழக்கம்போல், இப்படியொரு அம்மாதான் எனது அம்மாவும் இப்படியொரு அப்பாதான் எனது அப்பாவும் என ஏங்க வைக்கும் கதாபாத்திரம் தான் சரண்யா பொன்வண்ணனுக்கும் இளவரசனுக்கும். எதார்த்த நடிப்பில் அனைவரையும் இந்த ஜோடிகள் ஈர்த்துவிட்டனர். இடைவெளிக்கு முன்பு காமெடிக்கென்று அவ்வளவு இடங்கள் இருந்தும் அதை பயன்படுத்தாமல் விட்டது படத்துக்கு கொஞ்சம் சறுக்கலாக இருக்கிறது. இதற்க்கு காரணம், எப்போதும் போல் அளவுக்கு அதிகமாக தொனதொன என பேசிக்கொண்டே இருக்கும் ஆர் ஜே விக்னேஷ்காந்த் கதைக்குள் ஒட்டாமல் பயனித்தது தான்.\nகஞ்சா கருப்பு தனது கேரக்டரை அறவே பூர்த்தி செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் வேகமெடுத்து படம் பயணித்து அனைவரையும் ரசிக்க வைத்துவிட்டது.\nவிமலிடம் அளவான நடிப்பினை அழகாக வாங்கியுள்ளார் இயக்குனர் சர்குணம். ராஜ் மோகன்குமார் மற்றும் பப்லிக் ஸ்டார் துரை சுதாகர் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவு.\nமணி அமுதவனின் இசையில் ஒட்டாரம் பண்ணாத பாடல் ரிப்பீட் மோட்…\nரோனல்ட் ரீகனின் ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா எழுந்து நின்று ஆட்டம் போட வைக்கும் பாடல்..\nநடராஜனின் பின்னனி இசை கிராமத்து கதையோடு பயணம்\nஒட்டாரம் பண்ணாத பாடலிலே தெரிந்து கொள்ளலாம் மசாணியின் ஒளிப்பதிவு – அருமை\nஇன்னும் களவாணி 3, 4, 5 பாகங்களை கூட சற்குணம் இயக்கலாம்… அதை ரசிக்கும் ரசிகர்கள் இன்னும் அதிகமாகதான் ஆவார்கள்..\nகளவாணி 2- கலகல களவாணி….\nகுடிகாரனாக நடிக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி…\nநகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அஞ்சலி…\nகளவாணி 2’ல் எதார்த்தமாக நடித்துள்ள புதுமுகம்.\nகளவாணி 2 திரைப்படத்தில் அரசியல் வில்லனாக நடித்திருப்பது யார்\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை ��யக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\nடிமான்டி காலனி இயக்குனருடன் இணையும் இசை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=mutrupulliya", "date_download": "2019-07-20T04:06:52Z", "digest": "sha1:KXG2KHBW2MTV4PSRQUTDWLOXNWV6DKXR", "length": 5069, "nlines": 104, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Mutrupulliya | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n” ஈழ திரைப்படத்தின் தணிக்கையும், இன்னல்களும் பற்றிய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – காணொளி:\n\" ஈழ தமிழ் திரைப்படத்தின் தணிக்கையும், இன்னல்களும் பற்றிய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - காணொளி: படத்தொகுப்பாளர் பி.லெனின்'னுடன் உரையாடல்: இயக்குனர் ஷெரின் சேவியர்'யுடன் உரையாடல்:...\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\nடிமான்டி காலனி இயக்குனருடன் இணையும் இசை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=7914", "date_download": "2019-07-20T03:32:24Z", "digest": "sha1:NGSSPB3RNBO54ZBALY3DXDENGKILIBDC", "length": 10260, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "வவுனியாவில் முன்னாள் போராளிகளின் விபரங்களை திரட்டும் பொலிசார்! – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்த��ரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவியிடம் விசாரணை\nஅமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர\nஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு\nவவுனியாவில் முன்னாள் போராளிகளின் விபரங்களை திரட்டும் பொலிசார்\nசெய்திகள், முக்கிய செய்திகள் அக்டோபர் 28, 2017அக்டோபர் 29, 2017 இலக்கியன்\nவவுனியா கனகராஜன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களை பொலிசார் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த 2012 அன்று புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்று 27.10.2017 முற்பகல் உறவினருக்கு கனகராஜன்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது குறித்த முன்னாள் போராளி எங்கு உள்ளார். என்ன தொழில் புரிகின்றார். திருமணமாகியுள்ளதா போன்ற விபரங்களை கேட்டுப் பெற்றுள்ளதாக முன்னாள் போராளியின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nஇவ்வாறு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை பொலிசார் சந்தேக கண்ணோட்டத்துடன் விபரங்களைப் பெற்று வருவது எமக்கு தர்ம சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் போராளியின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு\nவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால்\nயார் இந்த காக்கா… ஏன் அவர் அழவேண்டும் ..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த\nகண்டுபிடிக்கப்பட்ட விடுதலைபுலிகளின் காவலரண் தொடர்பில் வெளிவராத தகவல்கள்\nமுல்லைத்தீவு பெருங்காட்டு புகதியில் கண்டுபிடிக்கப்பட் விடுதலை புலிகளின் நிலத்தடி காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோப்பாப்புலவு புதுக்ககுடியிருப்பு பிரதான\nவிடுதலை சிறுத்தைகள் மீது தாக்குதல் நடத்திய ப���ஜகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்\nயாழ். இளைஞன் மீதான துப்பாக்கிச் சூட்டில் திடீர் திருப்பம்: விசாரணைகள் நிறுத்தம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6050/", "date_download": "2019-07-20T03:23:10Z", "digest": "sha1:3XGRZXSF3S526BHYR2KU7HXZ74V5XJCM", "length": 5967, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் » Sri Lanka Muslim", "raw_content": "\nநிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்\nஇலங்கை குண்டுவெடிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட் செய்துள்ளார். மேலும் அங்கிருக்கும் இந்தியர்களுக்காக தற்போது உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nகொழும்பில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று ‘5 ஸ்டார்’ ஓட்டல்களில் ஞாயிற்றுக்கிழமை காலை அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறார்.\nஇந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ள அறிக்கையில் அதேபோல் அங்கு இருக்கும் இந்தியர்கள் உதவிகளை பெறுவதற்காக தற்போது இந்திய வெளியுறவுத்துறை சார்பாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கையில் தூதரக உதவிகள் தேவைப்படும் இந்தியர்கள் தொடர்பு கொள்ள வசதியாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் ‘‘இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் நான் தொடர்ந்து பேசி அங்குள்ள சூழ்நிலையை குறித்து கேட்டு வருகிறேன். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’’இலங்கையில் உள்ள இந்தியர்கள் +94777903082, +94112422788, +94112422789, +94777902082, +94772234176 ஆகிய அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சாதிக் கலவரத்தை தூண்டுவோர் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மதுரையில் வாக்கு இயந்திர அறைக்குள் அனுமதியின்றி அதிகாரி சென்றது பற்றி விசாரண நடத்த வேண்டும்.\nபெண் வட்டாட்சியரை ஆளுங்கட்சி அனுப்பி வைத்தது போன்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகின்றன. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது. அங்கு அமைதி திரும்ப வேண்டும்.\nஅடுத்த நிமிடம் என்ன சொல்லப் போகிறார்\nஅமெரிக்கா இரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது\nஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க சொன்ன நீதிமன்றம்\nதலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள் : அறுவை சிகிச்சை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/01/blog-post_10.html", "date_download": "2019-07-20T03:45:59Z", "digest": "sha1:NM2O673BRVSKBAMGXHCD42A5QIWWMJPF", "length": 27569, "nlines": 258, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார்கள்....", "raw_content": "\nஅர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார்கள்....\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள் : \"நிழலே இல்லாத அந்நாளில்\nஅல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்குத் தனது பிரத்யேகமான நிலை வழங்குகின்றான் :\n1. நீதி தவறாத தலைவன்\n2. இறைவனை இபாதத் செய்வதில் வளர்ந்த வாலிபன்\n3. இறையில்லத்துடன் தொடர்புபட்ட மனிதன்\n4. இறைவனுக்காக நேசம் கொண்டு அவனுக்காகவே பிரிந்த இரு மனிதர்கள்\n5. அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் (தூநடத்தைக்காக) அழைத்த போது, நான்\nஇறைவனை அஞ்சுகின்றேன் என்று கூறிய மனிதன்\n6. தமது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தர்மம் புரிந்த மனிதன்\n7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் விடும் ஒரு மனிதன்\"\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.\nஎதிர்வரும் ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்பது\nவிஞ்ஞானிகளின் தீர்க்கதரிசனம். இது தொடர்பாக மேலைநாடுகள் மாநாடுகளை\nநடத்துகின்றன. ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றன. தற்போது\nநிலவும் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தத்தளிக்கும் மனித சமூகம்\nஎதிர்கால வெப்பநிலை உயர்வுக்கு என்ன பரிகாரம் காணப்போகிறது\nவெயிலின் கொடுமைக்கு நிழல் தேடி அலையப் போகிறது என்பது மாத்திரம் நிஜம்.\nமனித அபிவிருத்தி முயற்சியின் விளைவாக ஓசோன் படலத்தில் ஓட்டைகள்\nஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக சூரியனின் ஊதா நிறக் கதிர்கள் புவியின் வெப்ப\nநிலையை அதிகரிக்கச் செய்வதோடு மனித உடலையும் தாக்கி நோய்களையும்\nஏற்படுத்துகின்றன. வெயிலினதும் வெப்பத்தினதும் கொடுமையால் உலகம்\nநிழலையும், குளிரையும் தேடி அலைகிறது.\nகுளிர்சாதனங்கள் இல்லை என்றால் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து\nவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், மனிதர்களோ இறைவனது நிழல் தவிர்ந்த\nவேறு நிழலே இல்லாத நாள் பற்றி எவ்வித சிரத்தையுமின்றி வாழ்கின்றனர்.\nஅந்நாளில் நிழல் பெறுவதற்காக வெப்பத்தில் வழியும் வியர்வையில்\nமூழ்கிவிடாதிருப்பதற்காக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்\nகாட்டிய வழிகாட்டலை சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம். விஞ்ஞானிகள்\nஅழிந்து போகும் உலக வாழ்க்கையில் ஆடம்பரமாக வாழ்வதற்கு வழி தேடி புவியின்\nவெப்பநிலை பற்றிச் சிந்திக்கின்றார்கள். அழிவில்லாத மறுமை வாழ்வின்\nசுகந்தத்தை சுவைப்பதற்காகவும், மறுமை வெப்பத்தினது கொடுமை பற்றியும்\nஅதற்கான பரிகாரம் பற்றியும் சற்று சிந்திக்க முனைவவோருக்கு இந்த ஹதீஸ்\nவழிகாட்டுகிறது. அத்துடன் இறைவனின் நிழலுக்குச் சொந்தமானவர்களை\nபொதுவாகவே அல்குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் மறுமை நாளில் மஹ்ஷர்\nவெளியில் மனிதர்களின் திண்டாட்டம் பற்றிக் கூறி இதயங்களை\nவானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்- இன்னும், மலைகள்\nபஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)- (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன்\nமற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான். அவர்கள்\nநேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்ட��ர்கள்);\nஅந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன்\nமக்களையும்- தன் மனைவியையும், தன் சகோதரனையும்- அவனை அரவணைத்துக்\nகொண்டிருந்த அவனுடைய சற்றத்தாரையும்- இன்னும் பூமியிலுள்ள அனைவரையும்\n(ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான (70:8-14)\nநபிமொழியொன்று மஹ்ஷரை இப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறது:\nஅந்நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு மிக அருகாமையில் கொண்டு வரப்படும்.\nமனிதர்கள் தங்களின் செயற்பாடுகளுக்கேற்ப வியர்வையில் மூழ்கியிருப்பர்.\nஅவர்களுள் சிலரின் கரண்டைக் கால் வரையும், வேறு சிலரின் முழங்கால்\nவரையும், மற்றும் சிலரின் இடுப்பு வரையும், இன்னும் சிலரின் வாய் வரையும்\nவியர்வை மூடியிருக்கும் (முஸ்லிம்).. இவ்வாறு மனிதர்களின் திண்டாட்டத்தை\nநபிமொழி சித்தரிக்கின்றது. இவ்வாறான இக்கட்டான நிலைமையில் இறை நிழலில்\nகுளிர்காய இடம் கிட்டுமானால் அது அள்பபரிய பாக்கியமாகும். நிச்சயமாக,\nஅப்போதுதான் நிழலின் அருமை புரியும். அவ்வாறு அர்ஷின் கீழ் நிழல் பெறும்\nஏழு கூட்டத்தாரை இந்த ஹதீஸ் வரிசைப்படுத்துகிறது. இந்த கூட்டத்தினருள்\nஒருவராக ஆக வேண்டும் என்பதற்காக சிந்திப்பது, முயற்சிப்பது ஒவ்வொரு\nஇஸ்லாம் நீதிக்கு மிகவும் தெளிவாகச் சான்று பகர்கின்றது. குர்ஆன்\n நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ\nஅல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக\nஇருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (4:135)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் :\nமூன்று பிரிவினர் சுவனவாசிகள் ஆவர். அதில் ஒருவர் அல்லாஹ்வின்\nகட்டளைக்குக் கட்டுப்பட்டு நீதியாக நடக்கும் ஆட்சியாளன் (முஸ்லிம்).\nநீதியை நிலைநிறுத்தும் தலைவருக்கு நிழலில்லாத நாளில் நிழல் கிடைக்கும்\nவாலிபம் என்பது இறைவன் தந்த அருள். அது இறைவழியில் பயன்படுத்தப்பட\nவேண்டும். வாலிபம் உற்சாகத்தினதும் வேட்கையினதும் பருவமாகும். புரட்சி\nஅரும்புகள் தளிர்விடும் பருவம். மாற்றங்களில் மனது மகிழும் காலம். எனவே,\nஇவ்வாலிபம் இறைமறையின் புரட்சிக்காய் அதன் சமூகப் புரட்சியை\nஏற்படுத்துவதற்காய் தன்னிலும் மண்ணிலும் இறைபோதனைகள் வளர்வதற்காய்\nவாழுமானால் இவ்வா��ிபம் நிழலுக்குச் சொந்தமாகும் என்பது இறைவழி காட்டும்\nஇறைவனது இல்லத்தோடு தொடர்பு வைத்துள்ள உள்ளங்களுக்கு இறையருள் உண்டு.\nமனிதன் தனது விவகாரங்களை இறையில்லத்துடன் தொடர்புபடுத்த வேண்டும்.\nஅமைதியற்ற வேளையில் இறையில்லத்தில் அமர்ந்து இறைவனைச் சிந்தியுங்கள்.\nஅமைதியின் பூங்காவாக மஸ்ஜிதை உணர்வீர்கள். மஸ்ஜிதின் வளர்ச்சியிலும்,\nஒழுங்கமைப்பிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது இறைநிழலுக்குச்\nநேசம் என்பது இறைவனுக்காகவே இருக்க வேண்டும். குறிப்பாக, இஸ்லாமிய\nஇலட்சியவாதிகளுக்க இப்பண்பு இன்றியமையாததாகும். உறவு சீர்குலைந்து விடும்\nஎன்பதற்காக தீமையைக் கண்டு மெளினிக்கக் கூடாது. அதற்கு உறுதுணையாக\nஇருக்கவும் கூடாது. இறைநிழலின் பக்கம் நண்பர்களை அழைத்துக் கொண்டே செல்ல\nவேண்டும். பிரிவு வந்தாலும் அது இறைவனுக்காக, அவன் மார்க்கத்தின்\nவளர்ச்சிக்காக என அமைய வேண்டும். இறைவனுக்காக அமையும் நட்பும், பிரிவும்\nஅர்ஷின் நிழலுக்குச் சொந்தம் பெற்றுத் தரும்.\nஇறையச்சமே மனிதனை இழிவான ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கும் சிறந்த\nசாதனமாகும். இன்றைய சூழலில் தீமைகளுக்கான தூண்டுதல்கள் அதிகம். ஒழுக்கம்\nஅதளபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. இறையச்சமே மனிதனை எச்சூழலிலும்\nபாதுகாக்கும். நிழலில்லாத நாளின் நிழலுக்குத் துணைபுரியும்.\nஇறைவனுக்காக கொடுக்கப்படுகின்ற தர்மத்திற்கு கூலியிருக்கிறது. வலக்கரம்\nகொடுப்பதை இடக்கரம் அறியாது. இறை திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்து\nமற்றவர் அறியாமல் கொடுப்பதையே இது குறிப்பிடுகிறது. தான் ஒரு கொடையாளி\nஎன்று பெயர் வாங்க கொடுக்கும் தர்மம் உலகத்திலேயே கூலியை\nமனிதர்களிடத்தில் பெற்றுக் கொடுக்கும். இறைவனுக்காக வழங்கப்படும் தருமம்\nமறுமையில் நிழலின் சொந்தக்காரர்களாக மாற்றும்.\nமுஹாஸபா (சுயவிசாரணை) ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் இன்றியமையாத\nஒன்றாகும். வாழ்க்கையின் முன்னேற்த்திற்கும், அனுபவத்திற்கும்\nதவ்பாவிற்கும் சிறந்த ஊடகமாக சுயவிசாரணை அமைகிறது. ஒரு மனிதன் தனிமையில்\nதனது வாழ்வில் தான் நடந்து வந்த பாதையை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஅப்போது அவனால் இறைவன் தனக்கு அளித்திருக்கின்ற அருட்கொடைகளை உணர\nமுடியும். சோதனைகளின் போது இறைவனை விட்டு எவ்வளவு தூரம்\nவிலக��யிருக்கிறேன் என அறிய முடியும். வாழ்க்கைப் பரீட்சையில் நான் தோற்று\n அப்படியானால் என் நிரந்தர மறுமை வாழ்வின் முடிவு என்ன\nஇறைவனின் அருட்கொடைகளை சுவைத்து விட்டு அவனுக்கு துரொகம் இழைக்கிறேனா\n என்பன போன்ற வினாக்களை தன்னுள் எழுப்பி\nதனிமையில் ஒரு மனிதன் இறைவனைச் சிந்திக்கிற போது, இவ்வளவு தீமைகளோடு தான்\nவரும் போதும் இறைவன் பாவ மன்னிப்புக்கரத்தை நீட்டி வரவேற்கிறானே என\nஎண்ணும் போது மனதுருகிக் கண்ணீர் வழியுமானால் அம்மனிதனும் இறை\nஇங்கு கூறப்பட்ட இறை நிழலுக்குச் சொந்தமானவர்களின் உள்ளங்கள் இறைவனோடு\nதொடர்புபட்டுள்ளது. எனவே இங்கு உள்ளச்சுத்திகரிப்பு என்பது\nஇன்றியமையாததாகும். புவியின் வெப்பநிலை பற்றி விஞ்ஞானிகள்\nசிந்திக்கட்டும். வாருங்கள் மிக்க கொடுமையும் கருமையும் நிறைந்த மஹ்ஷர்\nவெளியின் வெப்பத்திலிருந்து எம்மைக் காப்பாற்ற முயற்சிப்போம்\nவைரம் - முழு விபரம்\n2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொக...\nகுடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதி...\n280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவ...\nநம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் ...\nVirus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி\nகணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகள...\nமண்ணறை (கப்ரு) சொன்ன செய்தி\nஉங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது...\nவிண்டோஸ் Safe Mode ஏன் \nபடைப்புகளைப் பார்த்து படைத்தவனை அறிந்து கொள்\nடெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன\nபாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் ப...\nஉங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க மு...\nபிரவுசர்கள் உலாவிய 20 ஆண்டுகள்\nஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address...\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 9\n2 திருமணம் செய்தவருடன் (முஸ்லிம்) கல்லூரி மாணவி ஓட...\nகொள்ளை அடிக்கும் AMWAY - எச்சரிக்கை\nIPL-2011 எந்தெந்த அணியில் எந்தந்த வீரர்கள் எவ்வளவு...\nபிரபல நடிகை வீட்டில் புகுந்த நித்யா\n\"பென் டிரைவ்\" என்றால் என்ன அதை எப்படி தயாரிக்கிறார...\nமக்கா மசூதியைத் தாக்கியது நானே : சுவாமி ஆசிமானந்த்...\nஅர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார்கள்....\nதெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 த...\nஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம்\nசவூதி அரேபியாவை உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு\n\"பேஸ்புக்கில்\" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்\nசர்க்கரை நோய் ஒரு எதிரி\nதானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த\nஇங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதி...\nஉலகின் 10 ஈகோ படைத்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் ச...\nகணினியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nமலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து - துபாய்\n2010ல் கிரிக்கெட் - ஒரு அலசல்\nஉங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா\nகம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான க...\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F.html", "date_download": "2019-07-20T03:32:26Z", "digest": "sha1:YAAO66IJP4IMJTSQTNDOS22KVKJNSU3P", "length": 5125, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "கலைஞர் குடியேற்றத்திட்டத்தை இடமாற்றக் கோரி கடிதம்!! - Uthayan Daily News", "raw_content": "\nகலைஞர் குடியேற்றத்திட்டத்தை இடமாற்றக் கோரி கடிதம்\nகலைஞர் குடியேற்றத்திட்டத்தை இடமாற்றக் கோரி கடிதம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 14, 2019\nமன்னார் நானாட்டான் வங்காலை கிராமத்தைப் பூர்வீகமாக கொண்ட மக்கள் குடியேறுவதற்கு காணிகள் போதுமானதாக இல்லாத நிலையில், மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் வங்காலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள ‘கலைஞர் குடியேற்றத்திட்டத்தை’ இடமாற்றக் கோரி நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் தி.பரஞ்சோதி, மன்னார் மாவட்டச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nநானாட்டான் பிரதேச சபைக் கூட்ட தீர்மானத்துக்கு அமைவாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nபோலிச் செய்திகளைப் பரப்பினால்- 7 வருடங்கள் சிறைத் தண்டனை\nவன்முறைகளைக் கட்டுப்படுத்த- ராணுவத்துக்கு அதி உச்ச அதிகாரம்\nஇந்திய மீனவர்களால்- நானாட்டான் மீனவர்கள் பாதிப்பு\nநானாட்டான் பிரதேச ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம்\nமன்னார் மருத்துவமனையின் குறைபாடுகள் ஆராய்வு\nமீனவர்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்தும் சுவரொட்டிகள்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nயாழ்.இந்தித் துணைத்தூதுவருடன் கட்டளைத் தளபதி சந்திப்பு\nநல்லூருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு- சோதனையின் பின்னரே பக்தர்களுக்கு அனுமதி\nமக்களைக் குழப்பும் நாட்டின் தலைவர்கள்\nஅலோ­சி­யஸ் உட்­பட எண்­ம­ருக்கு பிணை\nமதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு ரூ.50 ஆயிரம் தண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2019-07-20T02:53:11Z", "digest": "sha1:DHLBEABNYCRHEEQZUSHPGHB45QPDEM3Z", "length": 4759, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "தம்பனைச்சோலை பாடசாலைக்கு குடி தண்ணீர் தாங்கி!! - Uthayan Daily News", "raw_content": "\nதம்பனைச்சோலை பாடசாலைக்கு குடி தண்ணீர் தாங்கி\nதம்பனைச்சோலை பாடசாலைக்கு குடி தண்ணீர் தாங்கி\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 9, 2019\nவவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியலாயத்துக்கு குடி தண்ணீர் தாங்கி வழங்கப்பட்டுள்ளது.\nபாடசாலை அதிபர் தமிழ் விருட்சம் அமைப்பினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வசித்து வரும் தாயக உறவின் நிதிப்பங்களிப்பில் குடிதண்ணீர் தாங்கி வழங்கப்பட்டது.\nகுண்டுத் தாக்குதலில் காயமடைந்த- அமெரிக்க அதிகாரி உயிரிழப்பு\nதாக்கப்பட்ட தேவாலயங்களை பார்வையிட்டார் சனத் ஜயசூரிய\nசித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தில் – மக்கள் நம்பிக்கை இழப்பு\nமக்களைக் குழப்பும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள்- மஸ்தான் எம்.பி. தகவல்\nவவுனியாவில்- 120 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு\nசோதனைச் சாவடியை அகற்றக் கோரிக்கை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பு -மேன்முறையீட்டு மன்றால் தள்ளுபடி\nகிழக்கு தமி­ழர் ஒன்­றி­யம் ஒன்­றி­ணைந்த தமிழ் மக்­கள் கட்­சி உதயம்\nஆடுகளை வெட்டிக் கொன்று- வீட்டுக்குத் தீ வைத்த நபர்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு ரூ.50 ஆயிரம் தண்டம்\nவிபுலானந்தரின் நினைவு தினம்- வவுனியாவில் கடைப்பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/cucumber-makes-your-life-healthier-best-healthy-benefits-of-cucumber/", "date_download": "2019-07-20T03:10:47Z", "digest": "sha1:TM7AGJPQLNGKXKGI7KSJLPSQ3LVHZJCM", "length": 8422, "nlines": 81, "source_domain": "tamil.krishijagran.com", "title": "உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஉடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவெள்ளரிக்காயில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு சத்து, பாஸ்பர்ஸ், கந்தகம், சிலிகன், குளோரின், ஆகியவை உள்ளது. இதில் 95% நீர் சத்து உள்ளது. கெட்ட நச்சுபொருட்களை சிறுநீரகம் வழியாக வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.\nவாயில் துறுநாற்றம் ஏற்பட்டால் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வரவும். இதனால் துறுநாற்றம் ஏற்பாடு குறையும். மேலும் ஈறுகளுக்கும் நல்லதாகும், ஈறுகளில் ஏற்படும் வலி,வீக்கம் மற்றும் இரத்த கசிவு குறையும்.\nஎடை மற்றும் வயிற்று கொழுப்பு\nவெள்ளரிக்காய் உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. தேவையற்ற கலோரிகளை குறைத்து எடை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, வயிற்றில் கொழுப்பை கரைக்கிறது. இதனால் தொப்பை இருப்பவர்கள், பருமனாக இருப்பவர்கள் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வாருங்கள். சிறந்த பலன் கிடைக்கும்.\nவெள்ளரிக்காயில் குளிர்ச்சி தண்மை உள்ளதால் உடம்பில் உள்ள வெப்பத்தை சமப்படுத்த உதவுகிறது, மற்றும் செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் ஜீரண சத்தி சீராகும்.\nமலச்சிக்கல் பிரச்சனைக்கு வெள்ளரிக்காய் சிறந்து விளங்குகிறது. மேலும் பித்தம், சிறுநீரகம், கோளாறுகளை குணமாக்குகிறது.\nவயிற்றில் புண் இருப்பவர்கள் தினமும் வெள்ளரி சாப்பிட்டால் முழுமையாக புண் குறைந்து விடும் மற்றும் இதில் குளிர்ச்சி தண்மை இருப்பதால் குடலுக்கு ஆறுதல் அளிக்கும்.\nவெள்ளரிக்காயில் நீர்சத்து அதிகம் இருப்பதால் வறண்ட தோல், காய்ந்த முகம், உதடு வெடிப்பு, நாக்கு வறட்சி, ஆகியவை குறைந்து சருமம் ஆரோக்கியம் பெரும்.\nவெள்ளரிக்காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலில் நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது.\nவெள்ளரிக்காய் உடலில் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ரத்தம் அதிகரித்து ரத்த சோகை, ரத்த குறைபாட்டை குறைகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை ���ட்டுப்படுத்துகிறது.\nநீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் தினமும் வெள்ளரி ஜூஸ் குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு சமமாக இருக்கும், மற்றும் நீரிழிவால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும்.\n அப்படி என்றால் அதற்கான எளிய தீர்வு\n இதற்கு பின் உள்ள இயற்கை வைத்தியம்\nஆயுர்வேதம் சொல்லும் மூலிகை பொடிகள் மற்றும் அதன் ஈடில்லா பலன்கள் பகுதி - 2\nசிறிய பழம் அதிக பலன் எலும்மிச்சை இயற்கையான சர்வ ரோக நிவாரணி.\nஇரத்த சோகையை போக்க இந்த இரண்டு எளிய யோகாசனப் பயிற்சி போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vani-bhojan", "date_download": "2019-07-20T02:54:50Z", "digest": "sha1:Y4JI7KIJ7ROILCJ7AX5QZ3G2LWERQTLH", "length": 7361, "nlines": 121, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Vani Bhojan, Latest News, Photos, Videos on Actress Vani Bhojan | Actress - Cineulagam", "raw_content": "\nகடாரம் கொண்டான் முதல் நாள் டீசண்ட் தமிழக வசூல், இதோ முழு விவரம்\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nசிம்பு இவரிடம் ப்ரொபோஸ் பண்ணாரா: பிக்பாஸ் நடிகை முகத்திரையை கிழித்த தர்ஷனின் காதலி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை வாணி போஜனா இப்படி ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்\nசீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை வாணி போஜனா இது\nவிஜய் படத்தில் தெய்வமகள் வாணி போஜன், ரசிகர்கள் உற்சாகம்\nசீரியல் பிரபலம் வாணி போஜன் முதன் முதலாக நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல நடிகை\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nதெய்வமகள் வாணி போஜன் அதிர்ச்சி முடிவு இனி சீரியல்களில் வருவாரா இல்லையா\nசின்னத்திரையில் கடந்த வருடம் நம்பர் 1 யார் தெரியுமா இதோ டாப் 10 லிஸ்ட்\nதெய்வமகள் சத்யா இப்போது இந்த வேலையெல்லாம் பார்க்க ஆரம்பித்துவிட்டாரா\nதெய்வமகள் சத்யாவா இது, வாணி போஜனின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nரசிகர்களிடம் ஒரே விஷயத்துக்காக கெஞ்சும் வாணி போஜன்\nதெய்வ மகள் சத்யா வாணி போஜனின் அழகான expression போட்டோக்கள்\nசின்���த்திரை நடிகை வாணி போஜனா, உடல் முழுவதும் இவ்வளவு பெரிய நகைகள்- என்ன கோலம் இது\nவிஜய் தான் மாஸ், பட் அஜித்.. பிரபல சீரியல் நடிகை பேச்சு\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nதெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா இரண்டு பெரும் பிரபலங்களுடன் உள்ளே\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகைகளின் புதிய சம்பள விவரம்- ஒரு எபிசோடுக்கு எவ்வளவு பணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nஇந்த சீரியல் நடிகைகளில் யார் சிரித்தால் அழகாக இருக்கிறார்கள்\nஹீரோயினாகும் தெய்வமகள் வாணி போஜன்\nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vanitha-and-sakshi-clashed-in-the-second-day-of-biggboss-3-tamil-news-238969", "date_download": "2019-07-20T03:21:03Z", "digest": "sha1:M2SIBPU4PAKKJR35KL4WORPA2Z2TDLPV", "length": 9644, "nlines": 145, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vanitha and Sakshi clashed in the second day of Biggboss 3 tamil - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » சாக்சிக்கு பொங்கல் வைத்த வனிதா\nசாக்சிக்கு பொங்கல் வைத்த வனிதா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஆரம்பத்தில் 'ஆனந்தம்' மம்முட்டி குடும்பம் போல் ஒற்றுமையாக இருப்பதும் போகப்போக 'சம்சாரம் அது மின்சாரம்' விசு குடும்பம் போல் ரணகளமாவது வழக்கமான ஒன்றே.\nஇந்த நிலையில் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே பாத்திமாபாபு மற்றும் சேரன் இடையே ஒரு சிறு பிணக்கு ஏற்பட்ட நிலையில் இன்றைய புரமோவில் வனிதாவும், சாக்சியும் மோதிக்கொள்வது போல் உள்ளது.\nகாலையில் சாப்பிடும் பொங்கல் தனக்கு வேண்டாம் என சாக்சி கூற, அந்த பொங்கலை செய்த வனிதா அதற்கு கோபம் அடைந்து எகிற, இன்றைய நிகழ்ச்சியில் சாக்சிக்கு வனிதா பொங்கல் வைத்துவிட்டதுபோல் தெரிகிறது. 'பொங்கல் பிடிக்காதா அல்லது ஒத்துக்காதா ஏன் பொங்கல் பிடிக்காதுன்னு சொல்ற என்று வனிதா கேட்கும் தோரணையே சாக்சியை மட்டுமின்றி மற்ற போட்டியாளர்களையும் அதிர்ச்சியடைய செய்கிறது.\nஇந்த பிரச்சனையால் பிக்பாஸ் குடும்பம் வனிதா மற்றும் சாக்சி என இரண்டு குருப்புகளை பிரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. போகப்போக வனிதா இன்னும் எத்தனை பேருக்கு பொங்கல் வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nடாப்சியை அடுத்து தமன்னாவுக்கு உதவிய காஜல் அகர்வால்\nமணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு பாக்யராஜ்\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ'வில் இணைந்த பாலிவுட் வில்லன்\nஎன்னால ஹேண்டில் பண்ண முடியலை: சாரி சொன்ன கவின்\nஒருத்தரோட ஃபீலிங்ஸோட விளையாடறடு பெரிய தப்பு: கவினுக்கு சாட்டையடி தந்த லாஸ்லியா\nதனுஷின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\n'ஆடை' ரிலீஸில் திடீர் சிக்கல்: காலை காட்சி ரத்தானதால் ரசிகர்கள் அதிருப்தி\nவெளியே முன்ஜாமின், உள்ளே ஜெயில்: மீராமிதுனின் நிலைமை\nகமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவளித்த மற்றொரு அரசியல் தலைவர்\nமீராமிதுனை வச்சுசெஞ்ச சாக்சி: உதவிக்கு வந்த ஷெரின்\nதமன்னாவின் அடுத்த படத்தின் டைட்டிலில் டாப்சி\nகவின் - சாக்சி காதலுக்கு கைகொடுக்கும் லாஸ்லியா\nசாஹோ ரிலீஸ் தள்ளி போகிறதா அஜித் பட விநியோகிஸ்தர்கள் நிம்மதி\nஅக்சராஹாசனின் கர்ப்பத்திற்கு உதவிய அம்மா\nகடுப்பேற்றிய சாக்சி, குத்தி கொலை செய்த லாஸ்லியா\nஉங்கள் ஆதரவு ஊக்கம் அளிக்கிறது: கமலுக்கு சூர்யா கடிதம்\n'இந்தியன் 2' படத்தில் இணைந்த அஜித், விஜய், சூர்யா பட நடிகர்\nஅமலாபாலுக்கு பணம் மட்டுமே முக்கியம்: பெண் அரசியல்வாதி தாக்கு\nஅஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' சென்சார் தகவல்\nபார்த்திபனின் 'ஒத்த செருப்பு' சென்சார் தகவல்கள்\nதிருமணத்திற்கு முன் எப்படி இவ்வளவு மெச்சூராக உள்ளார்\nபார்த்திபனின் 'ஒத்த செருப்பு' சென்சார் தகவல்கள்\nமீராமிதுனை வச்சுசெஞ்ச சாக்சி: உதவிக்கு வந்த ஷெரின்\nதமன்னாவின் அடுத்த படத்தின் டைட்டிலில் டாப்சி\nகடுப்பேற்றிய சாக்சி, குத்தி கொலை செய்த லாஸ்லியா\nகவின் - சாக்சி காதலுக்கு கைகொடுக்கும் லாஸ்லியா\nகமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவளித்த மற்றொரு அரசியல் தலைவர்\nசரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/akka-lenci/", "date_download": "2019-07-20T02:57:03Z", "digest": "sha1:6F5GIOZT5YJEE3TNWAEB5SM64INCCCPR", "length": 6088, "nlines": 99, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "அக்கா லின்சி என் காம தேவதை Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » அக்கா லின்சி என் காம தேவதை\nஅக்கா லின்சி என் காம தேவதை\nஎல்லோருக்கும் வணக்கம் என் பெயார் அருள் செல்வம், இது என்னுடைய முதல் கதை. நான் பல வருடங்களாக இந்த காம கதைத் தொடர்களை வாசித்து வந்துள்ளேன் இதில் குடும்ப உறவுகள் மற்றும் பலக்காம கத���களை படித்து வந்துள்ளேன். இதன் காரணமாக என் வாழ்வில் ஒரு சம்பவம் நடந்தது நடந்துக் கொண்டே இருக்கிறது அதை உங்களிடம் பகிரப்போகிறேன், இது முழுக்க ஒரு உண்மை சம்பவம் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும், வாருங்கள் கதைக்குச் செல்லலாம்.\nஅக்கா லின்சி என் காம தேவதை 4\nமாமா முன்னாடி அக்காவை ஓத்தேன், இருந்தாலும் பகல் வேளையில் அவர் முன் அதை காட்டிகொள்ளாமல் அக்கா தம்பி போல இருந்தோம். அவர் இல்லாத பொது அக்காவை சீண்டுவேன்.\nஅக்கா லின்சி என் காம தேவதை 3\nமாமா வீட்டில் இல்லை, பிள்ளைகள் தூங்கியதும் பத்து மணிக்கு அவள் ரூம் கதவை திறந்து உள்ளே போனேன், எனக்கு அதிர்ச்சி, அவள் நிர்வாணமாக என் முன் நின்றுகொண்டு இருந்தால்.\nஅக்கா லின்சி என் காம தேவதை 2\nஅவளை பார்த்து எனக்கு மூடு ஏற அவளை எழுத்து கட்டி அணைத்தேன். அவள் முலைகளை இழுத்து கசக்கினேன். அவள் என்னிடம் இருந்து விலக முயற்ச்சிக்க நான் விடாமல் அணைத்தேன்.\nஅக்கா லின்சி என் காம தேவதை\ntamil sex stories - மாமா காதல் திருமணம் செய்தார். அவர் மனைவியை அக்கா என்று கூப்பிடுவேன். அவள் லென்சி அழகு சிலை மாதரி இருபால். முதலில் அவள் மீது எந்த தவறான எண்ணமும் இல்லை.\nஆண் ஓரின சேர்கை (363)\nஇன்பமான இளம் பெண்கள் (1522)\nகுரூப் செக்ஸ் கதைகள் (284)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1496)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/sex-between-mom-and-son/", "date_download": "2019-07-20T02:57:32Z", "digest": "sha1:66FVQWFDVQP2R4CPTPEV7BDEXIMRFNCW", "length": 4879, "nlines": 93, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "நானும் அம்மாவின் முலையும் Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » நானும் அம்மாவின் முலையும்\nபிறகு திருப்பதி சாமி வேண்டுதலின் பலனாக 15 வருடம் கழித்து நான் பிறந்தேன் இதனால் நான் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டேன். எனது குடும்பத்தை பற்றி செல்ல வேண்டும் எனது அப்பாவின் பெயர் சுடலை. வயது 58 அம்மாவின் பெயர் செல்வி வயது 42 நல்ல வெள்ளை நிறமாக இருப்பார் நல்ல உயரமாக இருப்பார். மேலும் அம்மா க்கு 40C அளவில் முலைகலும் 32 சைசில் இடுப்பு பின்பு நல்ல பெருத்த குண்டிகளும் வைத்து நாட்டுக்கட்ட யாக இருந்தாங்க.\nநானும் அம்மாவின் முலையும் 2\nஅம்மா அவளது புடவையை மேலே தூக்கி அவளது வெள்ளை குண்டியை காட்டிக்கொண்டு ஒன்னுக்கு அடிக்க அமர்ந்தால். அவள் குண்டியை அப்படியே கடிச்சி தின்னலாம் போல இருந்தது.\nஅவள் தாலி அவளது ரவிக்கைக்க��ள் மாட்டிகொண்டு இருக்க, \"அம்மா உள்ளே மாட்டிகிட்டு இருக்கு என்றேன்\" அவள் வெளியே எடுக்க சொல்ல முதல் முறை அவள் முலையை அருகில் பார்த்தேன்.\nஆண் ஓரின சேர்கை (365)\nஇன்பமான இளம் பெண்கள் (1526)\nகுரூப் செக்ஸ் கதைகள் (286)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1497)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/30787/", "date_download": "2019-07-20T03:50:09Z", "digest": "sha1:GOF3ZSH3FO7GULEQWH2JJKR5W4Z74YYP", "length": 7760, "nlines": 64, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!! -", "raw_content": "\nமனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகர் சுங்காரா (44). இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்.\nஇவர் தனது மனைவி லாவண்யா சுங்காரா (41), 15 மற்றும் 10 வயதுள்ள 2 மகன்களுடன் தங்கியிருந்தார். இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nதகவல் அறிந்ததும் அங்கு வந்த பொலிசார் 4 பேரின் சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த 4 பேரின் உடல்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது. இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், சந்திர சேகர் சுங்காரா தனது மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து சந்திர சேகர் சுங்காரா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nமேலும், தடயவியல் சோதனை முடிவுகளின் அடிப்படையில் சந்திர சேகர் சுங்காரா தனது குடும்பத்தினரை கொலை செய்து, தானும் தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. மட்டுமின்றி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமத்தை சந்திர சேகர் சுங்காரா பெற்றுள்ளார்.\nஅதன் பின்னர் அவர் துப்பாக்கி வாங்கியதற்கான ஆதாரங்களையும் தற்போது விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர் எந்தவகையான துப்பாக்கி வாங்கியுள்ளார் என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவ��த்துள்ளது.\nஇந்த கொலை சம்பவத்தின்போது சந்திர சேகர் சுங்காராவின் குடியிருப்பில் வேறு ஒரு குடும்பமும் விருந்தினர்களாக தங்கி இருந்துள்ளனர். அவர்களில் ஒருவரே உதவி கேட்டு பொலிசாருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nஅவள் பெயர் வேண்டாம் : ஒரு சாதனை மாணவியின் கதை\nஒரே மாதிரி அழகாக இருந்த இரு பெண்கள் : டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை\nஎல்லை மீறிய ஜோடி, இருவருக்கும் காத்திருந்த செய்தி : வாழ்வே மாறிப்போன சோகம்\nதன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்த நபர் : இறுதியில் நேர்ந்த சோகம்\nவிமானத்தில் இளம்பெண் செய்த காரியம் : ஆத் திரமடைந்த பயணிகள் : 85,000 பவுண்ட் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225177-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T03:24:29Z", "digest": "sha1:D7FVSVFAAZIXZKEY2VQ63CPJKQG47VAG", "length": 59785, "nlines": 204, "source_domain": "yarl.com", "title": "மன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nமன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்\nBy கிருபன், March 14 in அரசியல் அலசல்\nமன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்\nபுருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 13 புதன்கிழமை, பி.ப. 01:00\nமன்னார், சதொச கட்டட வளாகத்தில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கி.பி 1477 - 1642 காலப்பகுதிக்குரியவை என்று, கார்பன் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையை முன்வைத்து, வாதப்பிரதி வாதங்கள் கடந்த சில நாள்களாக, அனைத்து மட்டங்கள���லும் முன்னெடுக்கப்படுகின்றன. அதுவும், திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு முரண்பாடுகள் ஏற்படுத்திவிட்ட, மத அடிப்படைவாத விவாதங்களில் நின்றும், மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தைக் கையாளச் சில தரப்புகள் முயல்கின்றன.\nமன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து, இதுவரை 342க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில், 26 சிறுவர்களுடையது என்று மன்னார் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.\nபாரிய மனிதப் பேரவலம் அரங்கேறி, பத்து ஆண்டுகள் கூடக் கடந்துவிடாத நிலையில், மனிதப் புதைகுழி ஒன்றிலிருந்து இவ்வளவு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்ற போது, அது எழுப்பும் சந்தேகமும் அச்சமும் பாதிக்கப்பட்ட தரப்பிடம் அதிகமாகவே இருக்கும்.\nஅதுவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரை இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்ற சமூகத்திடம் மனிதப் புதைகுழியொன்று ஏற்படுத்தும் அதிர்வு, சொல்லிக் கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட நிலையில், மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் முன்முடிவுகளும் எதிர்வுகூறல்களும் எழுவது இயல்பானது; அதைத் தவிர்க்கவும் முடியாது.\nஆனால், முன்முடிவுகளோடும் எதிர்வுகூறல்களோடும் விடயமொன்றைக் கடக்கும் போது, அது சமூகத்தில் ஏற்படுத்தும் நம்பிக்கையீனங்கள், சமூக ஒழுங்கை அதிகமாகப் பாதிக்கும்.\nஅப்படிப்பட்ட நிலையில், உண்மையைக் கண்டறியவேண்டிய தேவை என்பது, எந்தவொரு தரப்பாலும் தவிர்க்க முடியாதது. அப்படிப்பட்ட கட்டமொன்றில் நின்று, மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தை முழுமையாக, சந்தேகத்துக்கு இடமின்றி விசாரணை நடத்தி, தீர்வைக் காண வேண்டியது அவசியமாகும்.\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகளில், மனித எச்சங்களை, கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டதும், அவை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்துக்கு (Beta Analytic Radiocarbon Dating Laboratory) கடந்த ஜனவரி மாதம் எடுத்துச் செல்லப்பட்டது.\nமனித எச்சங்களை எடுத்துச் சென்றோர் குழுவில், மன்னார் சட்ட வைத்திய அதிகாரி, காணாமற்போனோர் தொடர்பிலான பணியகத்தின் உறுப்பினர் ஒருவர், காணாமற்போனோர் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் (மனிதப் புதைகுழி வழக்கிலும்) ஆஜராகும் சட்டத்தரணிகள் இரு��ர் அடங்கியிருந்தனர்.\nஇரு வாரங்களில் பரிசோதனை அறிக்கை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அறிக்கையின் மூலப்பிரதி, தபாலில் வந்து சேர்வதற்குக் கால தாமதம் ஆகியதால், கடந்த வாரம், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றது. அதில்தான், மனித எச்சங்கள், சுமார் 350 ஆண்டுகளுக்கும் முன்னையவை என்று கூறப்பட்டிருக்கின்‌றது. முன்முடிவுகளோடு காத்திருந்த சில தரப்புகளை, குறித்த அறிக்கை, ஏமாற்றத்துக்குள்ளும் இன்னும் சில தரப்புகளைத் திருப்திப்படுத்தியும் இருக்கின்றது.\nமன்னார் மனிதப் புதைகுழியோடு இராணுவத்தினருக்கும், இராணுவத் துணைக் குழுக்களுக்கும் தொடர்பிருப்பதாகக் கடந்த காலத்தில் பேசப்பட்டது. அதுபோல, இன்னொரு தரப்பால், சங்கிலியன் காலத்துக்குரியவை என்றும் பேசப்பட்டது.\nஅறிக்கையை ஏற்றுக்கொள்ளாத தரப்புகள், குறிப்பாக காணாமற்போனோர் தொடர்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தரப்பு, கார்பன் அறிக்கையோடு நின்றுவிடாமல், மண் பரிசோதனை உள்ளிட்ட இன்னும் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது. அத்தோடு, மனித எச்சங்களோடு பத்திரப்படுத்தப்பட்ட ‘பிஸ்கட்’ பொதியொன்று தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படுகின்றது.\nஆனால், பரிசோதனை அறிக்கையைக் குறிப்பிட்டளவுக்கு ஏற்றுக்கொண்ட தரப்புகள், இன்றைக்கு அந்த அறிக்கையை முன்வைத்து, மதவாதச் சண்டையை ஆரம்பித்திருக்கின்றன. சமூகம், ஒரு விடயம் தொடர்பிலான தெளிந்த உரையாடலை நடத்துவது அவசியமானது. ஆனால், அந்த உரையாடல்களில், மத அடிப்படைவாதம் மேலெழும்போது, அங்கு ஆக்கபூர்வமான சிந்தனைக்கான வெளி அடைக்கப்பட்டு, புழுகுக்கும் புரட்டுக்குமான வெளி திறக்கின்றது.\nமன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்திலும் அது நிகழ்ந்து வருகின்றது. அதனை, திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு முரண்பாடுகள், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியும் இருக்கின்றன. இவ்வாறான நிலை, சமூக முரண்பாடுகளை அதிகப்படுத்தி விடுகின்றன.\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான, கார்பன் பரிசோதனை அறிக்கையை நிராகரிக்கும் தரப்புகள், தமது வாதங்கள் தொடர்பில் தெளிவான உரையாடலொன்றை முன்னெடுக்க வேண்டும். மாறாக, தமது முன்முடிவுகளுக்கு (அல்லது எதிர்பார்ப்புகளுக்கு) எதிரான பதிலொன்று, பரிசோதனை அறிக்கையில் கிடைத்த��விட்டது என்பதற்காக மாத்திரம், அந்த அறிக்கையை நிராகரிக்கக் கூடாது. ஏனெனில், அவ்வாறான நிலையொன்றைப் பேணும் பட்சத்தில், சமூகத்திடையே தேவையற்ற குழப்பங்களை அது ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.\nநீதிமன்ற நடைமுறையூடாக, நடைபெற்ற பரிசோதனை அறிக்கை தொடர்பில் நம்பிக்கையில்லை என்றால், அந்த அறிக்கை தொடர்பில் துறைசார் நிபுணர்களைக் கொண்டு ஆராய வேண்டும்; பிழைகள் இருப்பின் அதைப் பொதுவெளியில் எடுத்துச் செல்ல வேண்டும்; நீதிமன்றத்தில் அதற்கான ஆதாரங்களை, துறைசார் கேள்விகளை எழுப்ப வேண்டும். அதைவிடுத்து, பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக மாத்திரம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுவிட்டு, கடந்துவிட முடியாது.\nகடந்த காலத்தில், இராணுவத் தடுப்பிலிருந்த முன்னாள் போராளிகளுக்கு, விஷ ஊசி ஏற்றப்பட்டதான உரையாடலொன்று, தமிழ் மக்களைப் பெருமளவுக்கு உலுக்கியது. சுமார் 12,000 பேரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியது; அவர்கள் சார்ந்த குடும்பங்களைத் தவிக்க வைத்தது.\nஎதிரிகளை எதிர்கொள்வதற்கான கருவிகளாக, முன்னாள் போராளிகளின் உயிருள்ள உடலை முன்வைத்தும், உத்தியாக அதைச் சில தரப்புகள் முன்னெடுக்க முனைந்தன. ஆனால், அந்தத் தரப்புகளிடம் அடிப்படை அறமும், மனிதமும் கேள்விக்குரியதாக மாறியிருந்தன. 12,000 பேரின் வாழ்க்கையை அச்சுறுத்தலுக்குள் தள்ளுவதற்கு முன்னால், வெளிநாடுகளில் இருக்கின்ற முன்னாள் போராளிகளை வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கின்றதா என்கிற விடயத்தைத் தெளிவுபடுத்துங்கள் என்கிற கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டது.\nஆனால், அப்போதும், அதைத் தவிர்த்துவிட்டு, மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களையே போர்க் கருவிகளாக மாற்றும் சிந்தனையை, தமிழ்த் தேசியத்தின் பெயரால் சில புல்லுருவிகள் செய்ய நினைத்தார்கள். தற்போதும் அவ்வாறான தோரணையைச் சில தரப்புகள் செய்ய எத்தனிக்கின்றன. அவை, உண்மையிலேயே தவிர்க்கப்பட வேண்டும்.\nமன்னார் மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில், முதலாம் சங்கிலியனைச் சம்பந்தப்படுத்தி முன்னெடுக்கப்படும் உரையாடல்கள், மதவாத, சாதியவாத, பிரதேசவாத சிந்தனைகளில் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றன.\nவரலாறுகள் என்பது, எப்போதுமே நாம் விரும்பியமாதிரி இருக்க வேண்டியதில்லை. ��மது முன்னவர்கள் புனிதர்களாகவோ, வெற்றி வீரர்களாகவோ மாத்திரம் இருக்க வேண்டியதில்லை என்கிற விடயத்தை மனிதர்கள் என்றைக்கும் உணர்வதில்லை. அல்லது, அந்தப் புள்ளியில் நின்று உரையாடவும் விரும்புவதில்லை.\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான கார்பன் அறிக்கையை நம்பும் தரப்புகள், அந்த அறிக்கையின் வழி, வரலாற்றை ஆராய விளைந்தால், அதை முறையாகவும் பக்கச்சார்பின்றியும் முன்னெடுக்க முன்வர வேண்டும். மாறாக, மகாவம்சம் மாதிரியான ஒன்றை, நாமும் எழுதுவதற்காக, வரலாற்றைப் புனையக்கூடாது.\nமன்னார் மனிதப் புதைகுழி, 350 ஆண்டுகளுக்கு முன்னையவை என்று நம்பும் தரப்புகள், அதன் அடிப்படையில் பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கின்றது.\nமீட்கப்பட்ட மனித எச்சங்கள், ஐரோப்பிய படையெழுப்பின் போது, கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உடையதா\nஐரோப்பிய படைகளுக்கும் அப்போதைய மன்னார் படைக்கும் இடையிலான சண்டைகளில் பலியானவர்களா\nதமிழ் மக்களிடையே காணப்பட்ட சாதிய ஒடுக்குமுறைகளால் கொல்லப்பட்டவர்களா\nமத மாற்றங்களை முன்வைத்துக் கொல்லப்பட்டவர்களா இப்படிப் பல கேள்விகள் தொக்கி நின்கின்றன.\nஇந்தக் கேள்விகளின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கவே செய்யும். மாறாக, நாம் எதிர்பார்க்கும் கேள்விகளை மாத்திரம் எழுப்பி, அதற்குரிய பதிலைத் தேடத் தொடங்கும் போதுதான், சிக்கல்கள் எழுகின்றன; முரண்பாடுகள் அதிகரிக்கின்றன.\nதமிழர் தாயகமெங்கும் மனிதப் பேரவலம் நிகழ்ந்திருக்கின்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்திருக்கின்றோம். அங்கு கொல்லப்பட்டவர்களின் எச்சங்களின் மீதுதான், இன்றைக்குக் கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன. அவற்றுக்கான நீதியைத் தேடுவதுதான், தமிழ்த் தரப்பின் அடிப்படையாக இருக்க வேண்டும்.\nஅந்த அடிப்படைகளின் போக்கில், மன்னார் மனிதப் புதைகுழியையும் அணுகுவது தப்பில்லை. ஆனால், அதனை, அக முரண்பாடுகளின் கருவியாக மாற்றுவது சரியான ஒன்றல்ல. அது, தமிழ் மக்களை இன்னும் இன்னும் படுகுழியை நோக்கியே தள்ளும்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மீண்டும் துவங்கியது\n‘’நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன’’ - ஆய்வில் தகவல்\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் ஏன் வரவில்லை - ஜனா­தி­பதி மைத்­திரி கேள்வி\nதமிழகத்தில் முகாமிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்\nமும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மீண்டும் துவங்கியது\nதபால் துறைத் தேர்வில் தமிழைத் தவிர்த்தார்கள்... கொதித்தது தமிழகம். தேர்வை ரத்துசெய்தார்கள். அடுத்தடுத்து தமிழகத்தின் மீது மத்திய அரசு கற்களை வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பலரும் கலங்கி நிற்கும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டத்திருத்தம் என்கிற பெயரில் அடுத்த அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது பி.ஜே.பி அரசு. ‘‘மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதாகத் தோன்றும். அத்தோடு நின்றுவிட்டால் பராவாயில்லை. ஆனால், பொடா, தடா சட்டங்கள் போல இதையும் அப்பாவிகள் மீதும் பாய்ச்சுவார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் போர்க்குரலை ஒடுக்கும் வகையில், இந்த என்.ஐ.ஏ களத்தில் இறக்கிவிடப்படும் ஆபத்து காத்திருக்கிறது’’ என்கிற கலவரமான பேச்சுகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. தேசியப் புலனாய்வு முகமை தொடர்பான சட்டத்தைத் திருத்தம் செய்து, புதிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி யிருக்கிறது மத்திய அரசு. கடந்த பத்தாண்டுகளில் அந்த அமைப்பின்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சட்டத்திருத்தம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்தபோதே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்தைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இதுவரை இந்த அமைப்பு தனிப்பட்ட முறையில் யாருக்கு எதிராகவும் செயல்பட்டதில்லை. இதுவரை 272 வழக்குகளை விசாரித்து அதில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதத் தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றுடன், பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இணையக் குற்றங்களையும் இந்த அமைப்பு விசாரிக்கும்’’ என்று அறிவித்தார். அமித் ஷா தந்துள்ள இந்த விளக்கம்தான் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘‘இந்தச் சட்டத்திருத்தம் கருத்துச் சுதந்திரத்துக்குக் கல்லறை கட்டும் முயற்சி. இனி என்.ஐ.ஏ நினைத்தால் யாருடைய சமூக வலைத்தளத்திலும் நுழைந்து ஆராய முடியும். மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளை அடியோடு ஒழிப்பதற்கே, இணையதளக் குற்றங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த நாட்டின் அதிகாரமிக்க அமைப்பாக இனி என்.ஐ.ஏ மாறும். இந்த அமைப்புக்கு என்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் சொல்கிறது சட்டத் திருத்தம். வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான குற்றச்செயல்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரத்தையும் என்.ஐ.ஏ அமைப்புக்குத் தருகிறது இந்தச் சட்டத்திருத்தம். ‘இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்’ என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் சொன்னாலும், ஓர் அமைப்புக்கு இத்தனை அதிகாரம் ஆபத்தை ஏற்படுத்திவிடாதா என்கிற கேள்வியும் எழுகிறது’’ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சிவா, சுப.உதயகுமார், வானதி சீனிவாசன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ‘‘என்.ஐ.ஏ சட்டம் குறித்தே வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதற்குள் இந்த மசோதாவை மத்திய அரசு ஏன் கொண்டுவருகிறது’’ என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதேபோல இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். குறிப்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘‘இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை’’ என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதேபோல இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். குறிப்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘‘இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே ���ந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை’’ என்று கேள்வி எழுப்பினார். ஒவைசியின் கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, ‘‘பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லவேண்டாம்’’ என்றார். “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப்போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே’’ என்று கேள்வி எழுப்பினார். ஒவைசியின் கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, ‘‘பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லவேண்டாம்’’ என்றார். “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப்போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே’’ என்று அமித் ஷாவிடம் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், கருத்துக் கூற முடியாது’’ என்று பின்வாங்கினார் அமித் ஷா. அமித் ஷாவின் பதிலில் தமிழகத்தைச் சேர்ந்த சமூகப்போராளிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகிக் கின்றனர். ‘‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரும், பி.ஜே.பி-யின் சித்தாந்த அணுகுமுறைகளைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் ‘அர்பன் நக்சல்’ என்று வர்ணிக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியம் பேசுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது மேலும் அச்சமூட்டுகிறது’’ என்கின்றனர், தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள். நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், ‘‘மாநில காவல்து��ையின் அனுமதி இல்லாமலே ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்து விசாரிப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதேபோல், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-யையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் அதை முடக்கும் பொருட்டு தமிழகத்துக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அமித் ஷா ஏற்பாட்டில் நடக்கும் ‘ஆபரேஷன் தமிழ்’ ஆகத்தான் இதைப் பார்க்கிறோம்’’ என்றனர். இந்தச் சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தி.மு.க தலைவரான திருச்சி சிவாவிடம் கேட்டோம். ‘‘கள்ளநோட்டு அச்சடிப்பு, சைபர் க்ரைம், ஆயுதக்கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற சில குற்றங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூடுதலாக விசாரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் அதிகாரிகள் தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம் இருந்தது. இப்போது அதிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் செஷன்ஸ் கோர்ட்டுகளை இனி என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்போகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிற அளவுக்கோ, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளால் விசாரிக்க முடியாத வழக்குகளையோ, இந்திய நாட்டின் எல்லையோரத்தில் நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாதத்தையோ, என்.ஐ.ஏ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காகப் பழிவாங்கும் விதமாக இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கடந்த காலத்தில் தடா, பொடா சட்டங்கள் தோல்வியைச் சந்தித்தன. இப்போது மீண்டும் என்.ஐ.ஏ-க்கான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் நான் பேசினேன��. ஆளும் பி.ஜே.பி அரசு நிச்சயமாக இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார். பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நம்மிடம், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. மீத்தேன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். வருங்காலங்களில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ-வின் இந்தச் சட்டத்திருத்தம் பயன்படுத்தப்படலாம். இது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் சதித்திட்டம்தான் இது’’ என்றார். மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டத்திருத்தத்தை முழுமையாக நான் இன்னும் படிக்கவில்லை. பொதுவாக, நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகள்தான். வாழ்வாதாரத் துக்காக பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்துக்கும் அசாமுக்கும் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எல்லையைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்வாதாரத்துக்காக உலகம் முழுவதும் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகப் பரவியிருக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இதுபோல திருப்பி அனுப்பினால் என்னாகும்’’ என்று அமித் ஷாவிடம் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், கருத்துக் கூற முடியாது’’ என்று பின்வாங்கினார் அமித் ஷா. அமித் ஷாவின் பதிலில் தமிழகத்தைச் சேர்ந்த சமூகப்போராளிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகிக் கின்றனர். ‘‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரும், பி.ஜே.பி-யின் சித்தாந்த அணுகுமுறைகளைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் ‘அர்பன் நக்சல்’ என்று வர்ணிக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியம் பேசுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் கொண்டு���ரப்பட்டிருப்பது மேலும் அச்சமூட்டுகிறது’’ என்கின்றனர், தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள். நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், ‘‘மாநில காவல்துறையின் அனுமதி இல்லாமலே ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்து விசாரிப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதேபோல், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-யையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் அதை முடக்கும் பொருட்டு தமிழகத்துக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அமித் ஷா ஏற்பாட்டில் நடக்கும் ‘ஆபரேஷன் தமிழ்’ ஆகத்தான் இதைப் பார்க்கிறோம்’’ என்றனர். இந்தச் சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தி.மு.க தலைவரான திருச்சி சிவாவிடம் கேட்டோம். ‘‘கள்ளநோட்டு அச்சடிப்பு, சைபர் க்ரைம், ஆயுதக்கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற சில குற்றங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூடுதலாக விசாரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் அதிகாரிகள் தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம் இருந்தது. இப்போது அதிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் செஷன்ஸ் கோர்ட்டுகளை இனி என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்போகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிற அளவுக்கோ, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளால் விசாரிக்க முடியாத வழக்குகளையோ, இந்திய நாட்டின் எல்லையோரத்தில் நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாதத்தையோ, என்.ஐ.ஏ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காகப் பழிவாங்கும் விதமாக இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கடந்த காலத்தில் தடா, பொடா சட்டங்கள் தோல்வியைச் சந்தித்தன. இப்போது மீண்டும் என்.ஐ.ஏ-க்கான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் நான் பேசினேன். ஆளும் பி.ஜே.பி அரசு நிச்சயமாக இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார். பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நம்மிடம், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. மீத்தேன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். வருங்காலங்களில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ-வின் இந்தச் சட்டத்திருத்தம் பயன்படுத்தப்படலாம். இது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் சதித்திட்டம்தான் இது’’ என்றார். மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டத்திருத்தத்தை முழுமையாக நான் இன்னும் படிக்கவில்லை. பொதுவாக, நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகள்தான். வாழ்வாதாரத் துக்காக பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்துக்கும் அசாமுக்கும் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எல்லையைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்வாதாரத்துக்காக உலகம் முழுவதும் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகப் பரவியிருக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இதுபோல திருப்பி அனுப்பினால் என்னாகும் ‘எல்லோருக்கும் ஒரு தேச உரிமை உண்டு’ என்று ஐ.நா. கூறியிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் அதையெல்லாம் கேள்விக்குறியாக்குகிறது. இவ்விவகாரத்தைத் தீர்க்க விசாலமான பார்வை தேவை’’ என்றார். தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப வசதிகளாலும் நவீன ஆயுதங்களாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பயங்கரவாதம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்போதிருக்கும் சட்டங்களின் மூலம் முற்றிலுமாக பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. எனவே, என்.ஐ.ஏ-வில் புதியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே இன்று சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட முடியும் என்பதற்கு, சமீபத்திய சில வழக்குகளே உதாரணமாக இருக்கின்றன. எந்தவொரு சட்டத்திருத்தமும் செய்யப் படும்போது, ‘இது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப் படும்’ என்று எதிர்க்கட்சியினர் கூறுவது வாடிக்கைதான். இதற்கான பதில்களை சட்டத்திருத்த விவாதத்தின்போதே அமித் ஷா மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை ‘எல்லோருக்கும் ஒரு தேச உரிமை உண்டு’ என்று ஐ.நா. கூறியிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் அதையெல்லாம் கேள்விக்குறியாக்குகிறது. இவ்விவகாரத்தைத் தீர்க்க விசாலமான பார்வை தேவை’’ என்றார். தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப வசதிகளாலும் நவீன ஆயுதங்களாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பயங்கரவாதம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்போதிருக்கும் சட்டங்களின் மூலம் முற்றிலுமாக பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. எனவே, என்.ஐ.ஏ-வில் புதியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே இன்று சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட முடியும் என்பதற்கு, சமீபத்திய சில வழக்குகளே உதாரணமாக இருக்கின்றன. எந்தவொரு சட்டத்திருத்தமும் செய்யப் படும்போது, ‘இது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப் படும்’ என்று எதிர்க்கட்சியினர் கூறுவது வாடிக்கைதான். இதற்கான பதில்களை சட்டத்திருத்த விவாதத்தின்போதே அமித் ஷா மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை’’ என்றார். தீவிரவாதிகளை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவைதான். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கான கறுப்புச் சட்டமாக அதைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்கூட இப்படி கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கினார்கள். ஒருகட்டத்தில் அவர்களே அத்தகைய சட்டத்தைத் திரும்பப் பெற்ற வரலாறு இங்கே உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. பி.ஜே.பியை எதிர்ப்போர் யார்’’ என்றார். தீவிரவாதிகளை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவைதான். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கான கறுப்புச் சட்டமாக அதைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்கூட இப்படி கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கினார்கள். ஒருகட்டத்தில் அவர்களே அத்தகைய சட்டத்தைத் திரும்பப் பெற்ற வரலாறு இங்கே உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. பி.ஜே.பியை எதிர்ப்போர் யார் பத்திரிகையாளர்கள் பட்டியல் தயார் பி.ஜே.பி-க்கு எதிராக எந்தெந்த ஊடகங்கள் செயல்படுகின்றன, எந்தெந்தப் பத்திரிகையாளர்கள் இதில் முன்னணியில் உள்ளனர் என்று பட்டியல் தயாரிக்குமாறு பி.ஜே.பி தலைமை, தமிழகத்திலுள்ள ஒரு பத்திரிகையாளரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. சாணக்கியத்தனம் நிறைந்த அந்தப் பத்திரிகையாளர் நீளமான ஒரு பட்டியலைத் தயாரித்து டெல்லியில் ஒப்படைத்துவிட்டு, தமிழக ஊடகங்களை முடக்க சில ஆலோசனைகளையும் வழங்கியிருப்பதாக ஊடக வட்டாரத்தில் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. https://www.vikatan.com/government-and-politics/politics/nia-amendment-bill-amit-shah-attack\n‘’நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன’’ - ஆய்வில் தகவல்\nAICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளை முறைப்படுத்துகிறது தமிழ்நாட்டில் 4 பொறியியல் கல்லூரிகள் மூடுப்படலாம் என தகவல் இந்திய அளவில் நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட 75 கல்லூரிகளில் ஆள்சேர்க்கை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்புகளை விருமபி தேர்வு செய்யாததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் உத்தரப்பிரதேசத்தில் வருகின்றன. இந்த தகவலை AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்டிப உத்தரப்பிரதேசத்தில் 31, பஞ்சாப் 6, சட்டீஸ்க��் 5, அரியானா 5, உத்தரகாண்ட் 4, தமிழ்நாடு, 4, மத்திய பிரதசம் 4, குஜராத் 4, ராஜஸ்தான் 2, தெலங்கானா 2, ஒடிசா 2, மத்திய பிரதேசம் 2 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது. ஏ.ஐ.சி.டி.இ. தகவலின்படி மொத்தம் 264 பொறியியல் கல்லூரிகள் அனுமதி இன்றி தொடங்கப்பட்டுள்ளன. https://www.ndtv.com/tamil/india-over-75-engineering-colleges-to-shut-down-report-2072313\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் ஏன் வரவில்லை - ஜனா­தி­பதி மைத்­திரி கேள்வி\n மிக மிக முக்கியமான பிரச்சினை ஒன்றில் இதுவரை தமிழின அழிப்பாளர்களின் கைக்கூலிகள் போல ஒதுங்கியிருப்பதுடன் மட்டுமல்ல, கன்னியாவின் ஆக்கிரமிப்புக்கு முழுத் துணை போபவர்களாகவும் சம்மந்தன்-சுமந்திரன் கோஷ்டி மாறியிருப்பது தெளிவாகப் புலப்படுகிறது.\nதமிழகத்தில் முகாமிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் திருகோணமலை கிளை தலைவருமான குகதாசன் தலைமையிலான அணியினர் தமிழக பா.ஜ.க தலைவர்களை சந்தித்துள்ளனர். இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரித்தானிய தமிழர் பேரவையின் ஞாநி, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் சார்பில் இளங்கோ, நிரஞ்சன் தங்கராஜா ஆகியோர் பங்கு பற்றினர். பா.ஜ.கவின் தமிழக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடந்த சந்திப்பில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கவுந்தரராஜன், எம்.பி இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரை சந்தித்து பேசினர் இச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இச் சந்திப்பில் என்ன விடயம் பேசப்பட்டது என்ற விடயம் வெளியிடப்படவில்லை. https://www.tamilwin.com/srilanka/01/220818\nமன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-20T03:56:39Z", "digest": "sha1:Q6RL3E2ABRK6CDCSUUXQ2EZTXFBLSTBH", "length": 9555, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "இந்திய பங்கு சந்தைகளில் வளர்ச்சி ! | Athavan News", "raw_content": "\nராணுவ சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐவர் உயிரிழப்பு\nகர்ப்பிணியாக நடிப்பதற்கு அம்மாவே காரணம் – அக்ஷரா ஹாசன்\nதிரையுலகைவிட்டு விலகிவிட தீர்மானித்தேன் – நடிகர் விக்ரம்\nபிலிப்பைன்ஸ் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்\nகர்நாடகா அரசியல் குழப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம் – சிவ்ராஜ் சிங்\nஇந்திய பங்கு சந்தைகளில் வளர்ச்சி \nஇந்திய பங்கு சந்தைகளில் வளர்ச்சி \nநாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பங்கு சந்தைகளின் வளர்ச்சி ஏறுமுகத்தை காட்டுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதன்படி மும்பை பங்கு சந்தையில் காலை 9.30 மணியளவில் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்து, சென்செக்ஸ் ஏறுமுகத்தை காட்டுவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nஜுன் மாதம் 11ஆம் திகதிக்கு பிறகு முதல் முறையாக பங்கு சந்தைகள் வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதலீட்டாளர்கள் பங்குகளை கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் ஈடுப்பட்டுள்ளதுடன், தேசிய பங்கு சந்தைகளிலும் வளர்ச்சி நிலை அதிகரித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nராணுவ சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐவர் உயிரிழப்பு\nஏமனிலுள்ள ராணுவச் சோதனைச்சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்\nகர்ப்பிணியாக நடிப்பதற்கு அம்மாவே காரணம் – அக்ஷரா ஹாசன்\nதான் கர்ப்பிணியாக நடிப்பதற்கு தன் அம்மாவே காரணம் என நடிகை அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமலஹ\nதிரையுலகைவிட்டு விலகிவிட தீர்மானித்தேன் – நடிகர் விக்ரம்\nஆரம்ப காலகட்டங்களில் தனது திரைப்படங்கள் வெற்றியடையாமையினால், திரையுலகைவிட்டு விலகிவிட தீர்மானித்ததாக\nபிலிப்பைன்ஸ் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்\nபிலிப்பைன்ஸில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிலிப்பைன\nகர்நாடகா அரசியல் குழப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம் – சிவ்ராஜ் சிங்\nகர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு காங்கிரஸ் தான் காரணம் என மத்தியப் பிரதேச மாநிலத்தின்\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nமன்னார் மதவச்சி வ���தியை அண்மித்த பகுதியில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 203 கிலோ கிராம் கேரள கஞ்சா\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nதமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில்\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மத சுதந்திரம்\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nதற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட\nராணுவ சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐவர் உயிரிழப்பு\nகர்ப்பிணியாக நடிப்பதற்கு அம்மாவே காரணம் – அக்ஷரா ஹாசன்\nதிரையுலகைவிட்டு விலகிவிட தீர்மானித்தேன் – நடிகர் விக்ரம்\nபிலிப்பைன்ஸ் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1-2/", "date_download": "2019-07-20T03:26:45Z", "digest": "sha1:WALYOQJTITMD26LCYR5G6CYPTBAKZ4GM", "length": 11250, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற் ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாது : டொனால்ட் ரஸ்க் | Athavan News", "raw_content": "\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாது : டொனால்ட் ரஸ்க்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாது : டொனால்ட் ரஸ்���்\nபிரித்தானியப் பிரதமர் தெரேசா மே-க்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படாது என ஐரோப்பிய ஆணையத் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் தெரேசா மே கொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்து கடந்த ஏழாம் திகதி விலகியதைத் தொடர்ந்து இப்பதவிக்கான போட்டி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nதெரேசா மே-யினால் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவுள்ளதாக இப்போட்டியின் போட்டியாளர்களான பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரமி ஹண்ட் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் புதிய பிரதமருடன் மீண்டும் பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படாது எனவும் அரசியல் பிரகடனத்தில் மாத்திரமே மாற்றங்களை ஏற்படுத்த முடியுமெனவும் ரஸ்க் தெரிவித்துள்ளார்.\nஒழுங்கற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கும், பிரித்தானியாவுடன் முடிந்தவரை நெருக்கமான எதிர்கால உறவை ஏற்படுத்துவதற்காகவும் அரசியல் பிரகடனம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக ரஸ்க் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nமன்னார் மதவச்சி வீதியை அண்மித்த பகுதியில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 203 கிலோ கிராம் கேரள கஞ்சா\nஇலங்கை தாக்குதல் : தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nதமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில்\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மத சுதந்திரம்\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nதற்போ���ு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nஉலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் மீண\nரணிலின் உண்மை முகம் யாழில் அம்பலம் – அரியநேத்திரன்\nபிரதமர் ரணிலின் உண்மை முகம் யாழ்பாணத்தில் அம்பலமாகிவிட்டதென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற\nதொடரும் சீரற்ற வானிலை: 8 பேர் உயிரிழப்பு- 4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 8 பேர் உயிர\nபோராட்டங்களை குழப்பும் நோக்குடனே கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன – உறவுகள் சாடல்\nபோராட்டங்களை குழப்பும் வகையில் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் திட்டமிட்டு மே\nகிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்\nமன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா\nஉலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்\nமறு அறிவிப்புவரை மூடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/190212", "date_download": "2019-07-20T03:05:12Z", "digest": "sha1:AJDPPJXTLLNFAAM6DGGDXLAIJO2F3VTX", "length": 3533, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "ஒண்ணுமில்லே ச்சும்மா தமாஷு! அபிநந்தன் மீசையை தேசிய மீசை ...", "raw_content": "\n அபிநந்தன் மீசையை தேசிய மீசை ...\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\n அபிநந்தன் மீசையை தேசிய மீசை ...\nகிருஷ்ண மூர்த்தி S | அனுபவம் | அரசியல் | ச்சும்மா ஜாலிக்கு\nகு ரங்கு குட்டியைவிட்டு ஆழம்பார்ப்பது போல என்று ஒரு வழக்குச் சொல் உண்டே அது போலத்தான் திமுகவில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிற ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஎல்லை மீறும் கரு \"நாடக\" காங்கிரஸ் குழப்பங்கள்\nஒரு சிறுகதையை சிறுகதைதான் என்று புரிந்துகொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2014/04/01/18814/", "date_download": "2019-07-20T03:24:02Z", "digest": "sha1:ZIZD7MIEEK6BAQZSGOY3NH4V4KTEI64L", "length": 13150, "nlines": 80, "source_domain": "thannambikkai.org", "title": " சான்றோர் சிந்தனை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சான்றோர் சிந்தனை\nகாபி குடிப்பதனால் ஞாபக சக்தி கூடுமா\nகாலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதால் நமது ஞாபக சக்தி கூடும் என்ற இனிய செய்தியை இன்றைய தலைமுறை முழுமையாக நம்புகிறது.\nஆவி பறக்கும் காபி ஒரு கையிலும் சூடு பறக்கும் செய்திகளைத் தாங்கிய செய்தித்தாள் ஒரு கையிலுமாக காலைப் பணியை ஆரம்பிக்கும் நிகழ்வு பல காலங்களாக நம் நாட்டு வழக்கமாகி விட்டது. நவீன செய்தி தொடர்பின் யுகத்திலும் இதில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை.\nஎப்படியானாலும் நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய உற்சாகமும், ஊக்கமும், புத்துணர்ச்சியும் தரும் சக்தி இந்த காபிக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகி விட்டது.\nகாபி குடிப்பதால் நினைவுகள் குறைந்து போகுமா என்ற சந்தேகம் பலருக்கு இன்று வந்து விடுகிறது.\nவயோதிகத்தின் காரணமாகவும், வேறு உடல்நலக்குறைவின் காரணமாகவும் வயதானவர்களுக்கு நினைவுத்திறன் சற்று குறைந்து விடும்.\nஇதைத் தவிர்க்க காபி அருந்துவதுதான் நிவாரணம் தரும் வழி என நிரூபிக்கப்பட்டுள்ளது. நினைவுத்திறனை அதிகரிக்கும் சக்தி காபிக்கு உண்டு என்பது இப்போதைய கண்டுபிடிப்பு.\nஅமெரிக்காவில் அரிசோனா பல்கலைக்கழகத்தில் முதியோரின் நினைவுத்திறன் பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகாபியில் அடங்கியுள்ள காஃபீன் என்றவேதிப்பொருள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.\nமேலும் காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் வாதம், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்கமுடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் கூறுகிறார்கள்.\nமூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nவயது கூடகூட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஞாபக சக்தி சில நேரங்களில் கூடுகிறது (அல்லது) சில நேரங்களில் குறைகிறது. அதிகாலையில் ஞாபக சக்த��� அதிகமாகவும், நண்பகலுக்கு மேல் குறைந்தும் விடுகிறது. காபி உட்க்கொள்ளும் போது நினைவுத்திறன் மாறுபாடு முற்றிலுமாக நீக்கப்படுகிறது.\nமூளையின் செல்களைச் சோர்வடையச் செய்து நினைவுத்திறனைத் தாறுமாறாக்கும் ‘அல்#ல்மேர்ஸ்’ என்ற நோயைக் கூட காபி அருந்துவதால் தடுத்து நிறுத்த இயலும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநல்ல காபி ஒரு மந்திரக்கோல். மூளையினுடைய செயல்கள், வேலைகள், நினைவாற்றல் மற்றும் சக்தி அளவு ஆகியவற்றை காபி அதிகப்படுத்துகிறது. மிகப்பெரிய அளவிலே Anti Oxidents – யை உருவாக்குகிறது. நேர்மறையான ஆரோக்கிய விளைவுகளை உண்டாக்குகிறது. அது Chi-Gong பயிற்சிகளை போல உடலிலும் உள்ளத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தசை நார்களை வலுப்படுத்த உதவுகிறது.\nகாபி உபயோகப்படுத்தும் முறை இந்தியாவிற்கு 17ம் நூற்றாண்டிலேயே வந்திருந்தாலும் கூட இந்தியாவின் தென்பகுதியில் 19ம் நூற்றாண்டில் தான் நன்கு அறிமுகமானது.\nகாபி அருந்துவதன் மூலம் உடலிலுள்ள சர்க்கரை அளவை சீர்படுத்தி இரண்டு வகையான சர்க்கரை நோய்கள் வராமல் கட்டுபடுத்தலாம்.\nகாபி ஒரு சில வகையான புற்று நோய்கள் குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\nகாபி மனஅழுத்தத்தை குறைக்கும் பானமாகும் (Good Anti – depressant drink). மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. ஓய்வைத் தருகிறது\nகாபி அருந்துவது இதயத்திற்கு நல்லது. காபியில் கலந்துள்ள டெனின் இதய தசைகளுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. சிறிய அளவிலே காபி அருந்துவது இதயத்தைப் பலப்படுத்துகிறது. எந்த விதமான எதிர்மறை விளைவையும் ஏற்படுத்துவதில்லை.\nகல்லீரலுக்கும் உதவிகரமாக இருக்கிறது. கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம் வராமல் தடுக்கிறது.\nஆஸ்துமா நோய் வராமல் தடுக்கிறது. காபியில் கலந்துள்ள Coffeine சுவாசத்தை சீராக்கி ஆரோக்கியத்தைத் தருகிறது.\nஉடலின் செல் அமைப்புகளை விரிவுபடுத்துகிறது\nஇரத்திலுள்ள Serum Cholestrol – யை சமநிலைப்படுத்துகிறது.\nசருமத்திலுள்ள சுருக்கங்களை குறைத்து சருமத்தை அழகுபடுத்துகிறது\nநோய் தடுப்பாற்றல் சக்தியை பலப்படுத்துகிறது\nசீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது\nஉடலிலுள்ள உறுப்புகளின் வீக்கங்களை தடுக்கிறது\nகாபியை அதிகமாக அருந்துவதால் சில தீமைகளும் உண்டு\nகாபி மனிதனை அதற்கு அடிமையாக்குக���றது\nஅதிகமான மன அழுத்தத்தையும், நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.\nதிட உணவு எடுத்துக் கொள்ளாமல் காபி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது.\nநினைவுத்திறன் அதிகமாக வேண்டுமெனில் காபி அருந்துங்கள். இதனால் உடலில் உற்சாகமும், புத்துணர்ச்சியும் கூடும். ஊக்கமும் நினைவுத்திறனும் அதிகமாகும். காபி அருந்துவது உடலுக்கு நலம் காக்கும் மற்றும் உள்ளத்துக்கு நலம் பயக்கும் அருமருந்தாக அமைந்துள்ளது. எனவே காபியை அளவாகக் குடித்து வளமாக வாழ்வோம்.\nமனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்\nபள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்\nவெற்றி உங்கள் கையில் – 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/abhishek-bachchan", "date_download": "2019-07-20T03:47:34Z", "digest": "sha1:WCXS4P62PO2FNNDNUOOBUQ3DW4UO6GZV", "length": 7667, "nlines": 122, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Abhishek Bachchan, Latest News, Photos, Videos on Actor Abhishek Bachchan | Actor - Cineulagam", "raw_content": "\nபட விழாவிற்கு செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்த நித்யா மேனன், வைரலான போட்டோஸ்\nகாமெடி சூப்பர்ஸ்டார் சந்தானத்திற்கு என்ன ஆனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகடாரம் கொண்டான் முதல் நாள் டீசண்ட் தமிழக வசூல், இதோ முழு விவரம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n3 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை இந்தியாவை உலுக்கிய சம்பவத்திற்கு பொங்கியெழுந்த சினிமா பிரபலங்கள்\nஓட்டு போட சென்ற இடத்தில் அசிங்கமான செயல் குடும்பத்துடன் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதமிழ் பாடல்களில் இந்த பட பாடலை இன்னமும் கேட்கிறேன் இந்தி நடிகர் அபிஷேக்பச்சனின் ட்விட்டால் குஷியான ரசிகர்கள்\n தியேட்டருக்கு வந்த ஹீரோவை பளார் விட்ட பெண்\n8 வருடம் கழித்து அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் எடுத்த முடிவு\n வேண்டாம்.. கணவருக்கு ஐஸ்வர்யா ராய் போட்ட கண்டிஷன்\nஇரண்டு வருடம் வேலைக்கு போகாமல் இருந்த அபிஷேக்.. அதற்கு ஐஸ்வர்யா ராய் இப்படியா நடந்துகொண்டார்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காதல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்\nபாலிவுட் பிரபலங்களிடம் ஹேக்கர்கள் கைவரிசை\nபாலிவுட் நடிகரை கவர்ந்த ஜிமிக்கி கம்மல்- யார் அவர், என்ன கூறியிருக்கிறார் தெரியுமா\nஉண்மைக்காதல் சம்பவ கதையில் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன்\nகணவர் அபிஷேக் படத்தை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்\nசோகத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக். ப்ரோகிராம் கேன்சல்\nஅபிஷேக், ஐஸ்வர்யா இடையே பிரச்சனை- காரணம் இவர்தானா\nபேஸ்புக், டுவிட்டர் பக்கம் போகக்கூடாது- பிரபல நடிகையை தடுக்கும் அவரது கணவர்\nமாமியாரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாரா ஐஸ்வர்யா- உண்மையை உடைத்த அரசியல் தலைவர்\nஐஸ்வர்யாவை ஏற்க மறுக்கும் அபிஷேக் பச்சன்- அப்படி என்ன நடந்தது\nதமிழ் மக்களுக்காக வருத்தப்பட்ட ஒரே பாலிவுட் நடிகர் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/biggboss-home/", "date_download": "2019-07-20T04:07:18Z", "digest": "sha1:NHX6ICR225P3JJMLU77O7BMBJAFDP4WE", "length": 4859, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "Biggboss home Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅசிங்கப்பட்டு போய்டுவீங்க – டென்ஷன் ஆன சரவணன் (வீடியோ)\n கொஞ்சி குலவும் சாக்‌ஷி – கவின் (வீடியோ)\nமகாலட்சுமி - July 5, 2019\nமுடிவுக்கு வந்த பஞ்சாயத்து – தாயுடன் செல்வதாக வனிதா மகள் வாக்குமூலம்\nமகாலட்சுமி - July 3, 2019\nபிக்பாஸ் வீட்டில் விசாரணை – அதிரடி முடிவெடுத்த வனிதா\nமகாலட்சுமி - July 3, 2019\nஎன்ன செய்தார் வனிதா விஜயகுமார் ஏன் கைது\nமகாலட்சுமி - July 3, 2019\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போலீஸ் – வனிதா விஜயகுமார் கைது\nமகாலட்சுமி - July 3, 2019\nஎன்னை அப்பா என கூப்பிடாதே – தர்ஷனை அழவைத்த மோகன் வைத்தியா (வீடியோ)\nஎன்னை தினம் அழ வைக்கிறாங்க – கதறி அழும் மீரா (வீடியோ)\n அடுத்த ஆரவ் – ஓவியா ஆகும் அபிராமி – கவின்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,089)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,755)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,198)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,756)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,040)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,800)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/album/devotional/astrology/165-know-ur-star.html", "date_download": "2019-07-20T04:21:15Z", "digest": "sha1:R5546OGAK2G777D62AWLIYQSJZEFQT7V", "length": 4339, "nlines": 93, "source_domain": "www.newstm.in", "title": "Album - உங்கள் நட்சத்திரத்தை சொல்லுங்கள்... நீங்கள் யார் என்று சொல்கிறோம்! பகுதி - 1 | Know ur Star", "raw_content": "\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\n16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nஉங்கள் நட்சத்திரத்தை சொல்லுங்கள்... நீங்கள் யார் என்று சொல்கிறோம்\nகருத்துகளைப் படிக்க - பகிர\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\n (புதையல் கண்டெடுக்க உதவும் புதிய தொடர்...)\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941838", "date_download": "2019-07-20T04:12:02Z", "digest": "sha1:HLK2SJH2VACWR57R3DL6WVUFFT5BK75P", "length": 8733, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் நடைமுறைக்கு வருவது எப்போது?: கட்டுமான சங்கத்தினர் கேள்வி | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nஒருங்கிணைந்த கட்டிட விதிகள் நடைம��றைக்கு வருவது எப்போது: கட்டுமான சங்கத்தினர் கேள்வி\nசென்னை: அரசால் தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்-2019 உருவாக்கப்பட்டது. இதன்பிறகு 9 மாதங்கள் ஆகியும் இந்த கட்டிட விதிகள் நடைமுறைக்கு வராமல் உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மணி சங்கர் கூறிதாவது: தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகள் 2019 கடந்த பிப்.4ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. 9 மாத காலமாகியும் அதனை நடைமுறை படுத்தாமல் அரசு தாமதம் காட்டி வருகிறது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும், துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் பலனளிக்கவில்லை.\nஇந்த சட்டத்தின் வாயிலாக மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் ஒன்றிய அளவில் மிகப்பெரிய அதிகாரம் கிடைக்கும். அதன் மூலம் அதிகதாமதம் சீரான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே சீரான விதிகள்படி கட்டிட அனுமதி வழங்குவதன் மூலம் கட்டுமானதுறை மிகபெரிய எழுச்சி பெறவிருந்தது. ஆனால் இந்த வரைவு சட்டத்தை நடைமுறை படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதன் மூலம் நடுத்தர மக்கள் மற்றும் சிறு கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வீடு மற்றும் பிளாட்டுகளின் விலை 10 சதவீதம் வரை குறையும். எனவே இந்த திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nதண்ணீர் இல்லாமல் பல திட்டப் பணிகளை நிறுத்தியுள்ளோம். மிக சொற்ப தொழிலாளர்களை வைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தண்ணீர் இல்லாமல் பலர் வெளியேறி வருகின்றனர் என்பதுதான் உண்மை.\nம்பரம் 18, 22, 23வது வார்டுகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு\nகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அழகு நிலையத்தில் புகுந்து பணம் பறித்த 6 பேர் கைது\nதிருநீர்மலை சாலையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளால் தினமும் விபத்து\nசெங்குன்றத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் பைக்குகள் நிறுத்தம்\nஈஞ்சம்பாக்கத்தில் 32 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: திமுக எம்எல்ஏ கோரிக்கை\nதுப்பாக்கியால் சுட்ட கேரள வாலிபருக்கு போலீஸ் வலை\nகோரைப்ப���யில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/wto-ministerial-conference-held-in-delhi-22-countries-are-participating-discuss-about-multilateral-rule-based-trading/", "date_download": "2019-07-20T03:11:10Z", "digest": "sha1:DE56EOBFEDTNSN32GR6Q5XQ5NFP4EX6J", "length": 6886, "nlines": 65, "source_domain": "tamil.krishijagran.com", "title": "டெல்லியில் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு: 22 உறுப்பு நாடுகள் பங்கேற்பு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nடெல்லியில் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு: 22 உறுப்பு நாடுகள் பங்கேற்பு\nஉலக வர்த்தக அமைப்பிற்கான 12 வது, அமைச்சர்கள் மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் மொத்தம் 22 நாடுகளை சேர்த்த அமைச்சர்கள் பங்கு கொள்கின்றனர். 12 வளரும் நாடுகளும், 6 பின்தங்கிய வளர்ச்சி கொண்டுள்ள நாடுகளும் இதில் கலந்து கொண்டுள்ளன.\nஇரண்டு நாள் மாநாட்டில் முக்கியம்சமாக வர்த்தகம் மேம்பாடு மற்றும் எதிர் கொள்ளும் சவால்கள் ஆகியன விவாதிக்க பட உள்ளது. மேலும் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், அதனை தீர்க்கும் உபாயங்கள் குறித்தும் பேசப்பட உள்ளனர்.\nமுதல் நாள் மாநாட்டில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று 22 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் முக்கிய விவாதமாக வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகள் வர்த்தக ரீதியாக எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் என்பனவாகும்.\nசீனா, பிரேசில், சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி , கசகஸ்தான், பங்களாதேஷ் போன்ற உறுப்பு நாடுகள் பங்கேற்றுள்ளன. உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் ராபர்டோ அஸிவேடோ அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.\nமாநாட்டினை துவக்கி வைத்��ு பேசிய நமது வர்த்தக துறை அமைச்சர் Dr.அனுப் வாதவன், உலக வர்த்தகத்தில் எதிர் கொள்ளும் புதிய சவால்கள், புதிய விதிமுறைகள், தடைகள் ஆகியன முக்கியம்சமாக விவாதிக்க படும் என்றார்.\nபின்தங்கிய நாடுகளை சேர்த்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் தாங்கள் எதிர்க்கொள்ளும் பொதுவான வர்த்தக ரீதியான பிரச்சனைகள், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் ஆகியன விவாதிக்க படுகின்றன.\nWTO அமைச்சர்கள் மாநாடு வர்த்தகம் டெல்லி ராபர்டோ அஸிவேடோ Dr.அனுப் வாதவன்\nமத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் 2,684 பணியிடங்கள் காலி\nபாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்\nமத்திய அரசு பரிந்துரைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம், விளக்குகிறார் வேளாண் வித்தகர் திரு சுபாஷ் பலேகர்\nவிவசாயிகளை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை வேளாண் அமைச்சகம் அறிவித்தது\n\"ஜல் சக்தி அபியான்\" மழைநீர் சேகரிப்பை தீவிரமாக்க மத்திய அரசின் புதிய திட்டம்\nதமிழகம் மற்றும் புதுவை மக்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது தென் மேற்கு பருவ மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/topic/film", "date_download": "2019-07-20T03:02:49Z", "digest": "sha1:OXMOQYAN4XVYC3SNSYUOQG4TMMB7CU47", "length": 7610, "nlines": 153, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nபிரமாண்ட நிறுவனம் மற்றும் மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nதன்னுடைய மகனுடன் படம் பார்க்க வந்த விக்ரம், எங்கே தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர், அமலா பால் வேற லெவல்\nதர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்படம், மெகா ஹிட் இயக்குனருடன் கைக்கோர்ப்பு\n கடைசி நேர சர்ச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nதென்னிந்திய சினிமாவில் விஜய் படம் மட்டுமே செய்த சாதனை- மற்றவர்களுக்கு எல்லாம் அடுத்து தான்\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ���்ரீத் சிங், இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி வீடியோ\nபிகில் படத்தில் நயன்தாரா ரோல் இதுதான்.. லேட்டஸ்ட் தகவல்\nவிஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி\nதளபதியிடமிருந்து காப்பியடித்தாரா தல, தொடங்கிய பஞ்சாயத்து\nசாஹோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடி செலவா\nஓவியாவுக்கு இவரைத்தான் அதிகம் பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா பிரபல நடிகை ஓபன் டாக்\nதெலுங்கிலும் மிரட்டிய தளபதி- சாதனைக்கு மேல் சாதனை\nஎவ்வளவு நாள் தான் அடங்கி போறது, ஓரளவுக்குத்தான் பொறுமை - சிவாஜி விழாவில் கொந்தளித்த பிரபு\nகொலை, கொள்ளை சம்பந்தப்பட்ட கதையா இது\nதென்னிந்திய திரைப்படங்களுக்கு நிகராக தயாராகும் புதிய திரைப்படம்\nபெய்யென பெய்யும் குருதி அதிரடியான புதிய படைப்பு\nபொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்புமே நல்லிணக்கத்திற்கான வழி – ஜனாதிபதி\nதிரையரங்கில் படம் பார்ப்பவர்களா நீங்கள் உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி\nஅதர்வாவின் அடுத்த அதிரடி இது தான்\nபார்த்திபன் வைத்த டுவிஸ்ட்- குழப்பத்தில் ரசிகர்கள்\nதல அஜித்தின் 57வது படத்தின் வில்லன் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-11/gambino-european-parliament-brussels-family-fafce.html", "date_download": "2019-07-20T03:56:33Z", "digest": "sha1:MONRBF3YGP5CXOBUPXGJDWM4BYT4B3VO", "length": 8562, "nlines": 211, "source_domain": "www.vaticannews.va", "title": "பொது நலனுக்கு அடித்தளமாக இருப்பது குடும்பம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (17/07/2019 16:49)\nபொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீடத்தின் நேரடிச் செயலர் காப்ரியெல்லா கம்பீனோ\nபொது நலனுக்கு அடித்தளமாக இருப்பது குடும்பம்\nஎக்காரணம் கொண்டும், குடும்பங்களை, மற்ற அமைப்புக்களால் நிரப்ப முடியாது என்ற உண்மையை, ஐரோப்பிய சமுதாயம் விரைவில் கற்றுக்கொள்ளவேண்டும்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nசமுதாயத்தின் பொது நலனுக்கு அடித்தளமாக இருப்பது குடும்பம் என்றும், ஒவ்வொரு தனி மனிதரின் அடையாளத்தையும், மாண்பையும் முழுமையாகப் பெறுவதற்கு குடும்பங்கள் பெரும் உதவியாக உள்ளன என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐரோப்பிய பாராளுமன���றத்தில் உரையாற்றினார்.\nபொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீடத்தின் நேரடிச் செயலராகப் பணியாற்றும் காப்ரியெல்லா கம்பீனோ (Gabriella Gambino) அவர்கள், \"குடும்பம்: ஐரோப்பாவில் கலாச்சார வாழ்வுக்குரிய சூழல்\" என்ற தலைப்பில், Brussels நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில், நவம்பர் 6 இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.\n\"ஐரோப்பாவில் கத்தோலிக்கக் குடும்பக் கழகங்களின் ஒருங்கிணைப்பு\" (Fafce) என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் உரையாற்றிய கம்பீனோ அவர்கள், இன்றைய உலகில், அன்பை வளர்ப்பதற்கு, ஒவ்வொரு குடும்பமும் போராடி வருகிறது என்று கூறினார்.\nஎக்காரணம் கொண்டும் குடும்பங்களை, மற்ற அமைப்புக்களால் நிரப்ப முடியாது என்ற உண்மையை, ஐரோப்பிய சமுதாயம் விரைவில் கற்றுக்கொள்வதன் வழியே, இச்சமுதாயத்தின் உண்மையான கலாச்சாரத்தைக் காக்கமுடியும் என்று கம்பீனோ அவர்கள், தன் உரையில், வலியுறுத்திக் கூறினார்.\nஒவ்வொரு குடும்பமும் ஓர் அருளடையாளம் என்பதை, கிறிஸ்தவ குடும்பங்கள் உணர்ந்து, அந்த அருளடையாளத்திற்குரிய மதிப்பை வழங்கவேண்டும் என்று கம்பீனோ அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/20/prisoner-murdered-in-puzhal-prison/", "date_download": "2019-07-20T03:36:47Z", "digest": "sha1:OBKLLQELS4UVN4NPQUR5YKCG4WOWY5EV", "length": 5181, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "புழல் சிறையில் கைதி கொடூர கொலை! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu புழல் சிறையில் கைதி கொடூர கொலை\nபுழல் சிறையில் கைதி கொடூர கொலை\nசென்னை: ரவுடி பாக்ஸர் முரளி சென்னையை சேர்ந்தவர். இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் உள்ளன. போலீசார் பாக்ஸர் முரளியை குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். முரளியை சிறையில் உள்ள கழிவறையில் 5 பேர் கொண்ட கும்பல் கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் கொடூரமாக வெட்டியுள்ளனர். போலீசார் முரளியை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் லாரியில் மதுபாட்டில்கள் டெலிவரி\nNext articleசுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன் பேச்சு\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nதமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம்\nதனக்குத்தானே சிசேரியன் செய்து குழந்தை பெற்ற நர்ஸ்\nதனியார் பள்ளிக்கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி\nவிமானத்தில் இருந்து குதித்து இறங்கியவர் கைது\n ஸ்டைலில் கலக்கும் மன்னார்குடி செங்கமலம்\nசிறுமி பலாத்காரம் செய்து கொலை\nநிருபரை தாக்கிய காவலர் ஆறுமாதம் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&si=0", "date_download": "2019-07-20T03:51:20Z", "digest": "sha1:VXEHFIGTS7ELC6UEBT6S6U5GWNPXQ7MT", "length": 23522, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நாடு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நாடு\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)\nதென்னிந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியமாக நிலைகொண்டிருந்த சோழச் சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழனை வென்று ( கி.பி. 1279) பாண்டியப் பேரரசை நிறுவினான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். இவ்வெற்றியின் மூலம் சோழப்பேரரசு மறைந்து, இரண்டாம் பாண்டியப் பேரரசு உதயமானது. அவனுக்குப் [மேலும் படிக்க]\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam\nஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் காட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம். இங்கேதான், ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர்பிரான், மனித [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் ���ாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri\nபெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களும், தவறான தொழில்நுட்ப முறைகளும் மனித சமுதாயத்துக்கு பெரும் [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : நம்மாழ்வார் (Nammalvar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅரசியல் சம்பந்தமான சில புத்தகங்கள் நமது ஆர்வத்தைக் கிளறிவிடுபவை. ஜெவும் சசியும் எப்படி தோழியர் ஆனார்கள், பின்னணி என்ன என்றெல்லாம் தெரிந்து கொள்ளத் துழாவிய போது இணையத்திலேயே நம்பகமான கட்டுரைகள் நிறையச் சிக்கின. ஆனால் பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. தமிழில் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nபல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' சுவாமி சுகபோதானந்தா பற்றி ஒரு சில வார்த்தைகள்... பூர்வாசிரமப் பெயர் துவாரகாநாத், இப்போது [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சுவாமி சுகபோதானந்தா\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகாவலர் கைடு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : எஸ். செல்வராஜ்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nகிச்சன் மருந்து - Kitchen Marunthu\nஉணவே மருந்து; மருந்தே உணவு என்பார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே, நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான மருந்தையும் சேர்த்து சமைத்தார்கள். மருந்துப் பொருள்களாக வகைப்படுத்தப்பட்ட பல மூலிகைகள், உணவுப் பொருள்களாகவும் நம் வீட்டு சமையலறைகளை ஆக்கிரமித்ததுண்டு. ஆனால் இன்றைய நிலை [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : சுவாமி சித்தானந்தா (Swami Sidhananda)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதிருமதி.கீதா ரவிச்சந்திரன் ஆ��்கில இலக்கியத்தில் முது கலைப் பட்டம் பெற்றவர். வெளி நாடுகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருபவர். திறமையான இல்லத்தரசி. குழந்தைகளைப் பேணி வளர்ப்பவர்.\nபசி ஒரு மனிதனை, அதுவும் வேலை தேடி வெளி நாடு வந்துள்ள ஒருவனை, [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கீதா ரவிச்சந்திரன்\nபதிப்பகம் : கீதா ரவிச்சந்திரன் (Geetha Ravichandran)\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அஜயன் பாலா (Ajayan Bala)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசங்க நூல், தத்தக்கா புத்தக்கா, முரசொலி, rajen, தாய்மொழி கல்வி, ஆர்.சி. சம்பத், லாஸ்ட், Harry Lorayne, சபீதா, சுயமுன்னேற்றம், திருக்கணித பஞ், தேசத்து, உடையவர், மும்பை ராமகிருஷ்ணன், வீர இளைஞர்களுக்கு\nஅடிமைச் சமூகம் - Adimai Samoogam\nவெடியோசையால் உலகை விடியச் செய்தவர்கள் - Vediyosaiyal Ulagai..\nஒரு தொழிலாளியின் டைரி - Oru Thozhilalin Dairy\nமுகத்தில் தெளித்த சாரல் (ஒலிப்புத்தகம்) -\nமுகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை - Mugathai Paarthae Kunathai Ariyum Kalai\nஏழு மாதங்கள் ஏழு நாடுகள் - Maathangal Naadugal\nஅமரர் கல்கியின் பார்த்திபன் கனவு -\nகிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahaptham.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-20T03:33:49Z", "digest": "sha1:ODW73SSAPY6MRY44JW3633GUZ5AEUQHS", "length": 5240, "nlines": 84, "source_domain": "www.sahaptham.com", "title": "காதல் Archives - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஅத்தியாயம் – 09 பூமிக்கும் வானுக்கும் இடையே வெள்ளிச்சரம் தொடுத்திருந்த பால்நிலா… அவனைப் போல் தனியாய் தவித்துக் கொண்டிருந்ததோ.\nஅத்தியாயம் 2 “என்ன அண்ணா காலேஜ் எனக்கு நீ போற மாதிரி சீக்கிரமா ரெடி ஆகிட்ட” என்றாள் “ஹும் ஆமா நான் உன்ன... View\nஅத்தியாயம் – 12 “அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுதுத் தொலைக்கவேண்டும்.” உள்ளூரில்தான் மகளைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம். அவளும் பிறந்த வீட்டிற்கு வருவதில்லை.... View\nஅத்தியாயம் – 8 “இராசா மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்டு தான்.” சிதம்பரத்தைப் பார்த்ததும்…. “அப்பா….’ என்ற அலறலுடன் தந்தையைப் பாய்ந்தோடிக் கட்டிக் கொண்டாள் மான்விழி.... View\nவியூகம்- 1 & 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/07/11/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-07-20T03:16:46Z", "digest": "sha1:AWTNDP7OSQGYMQMPEOEPYDA6FZSBBU73", "length": 3399, "nlines": 51, "source_domain": "dinaseithigal.com", "title": "சத்தான பழைய சோறு பிரியாணி செய்வது எப்படி? – தின செய்திகள்", "raw_content": "\nசத்தான பழைய சோறு பிரியாணி செய்வது எப்படி\nபழைய சோறு பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபழைய சோறு – 3 கப்\nதயிர் – ஒரு கப்\nஎலுமிச்சை சாறு – அரை மூடி\nபச்சை மிளகாய் – 3\nகடலை பருப்பு – 1 ஸ்பூன்\nகடுகு – அரை ஸ்பூன்\nஎண்ணெய் – ஒரு ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nபழைய சோறு தண்ணீரை இறுத்துவிட்டு கைகளால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.\nஅதோடு தயிர், எலுமிச்சை சாறு , தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பிசையவும்.\nதற்போது சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு சேர்த்துக்கொள்ளவும். பொன்னிறமாக மாறியதும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.\nதற்போது தாளித்த பருப்பை கிளறி வைத்துள்ள பழைய சோற்றில் கொட்டிக் கிளறவும். தேவைப்பட்டால் கொத்தமல்லி தழை தூவலாம்.\nசுவையான பழைய சோறு பிரியாணி தயார்.\n3 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆஸ்திரேலியா அணி தடுமாற்றம்\nமுதல் பார்வை வந்து ஒரு வருஷம் ஆகிவிட்டது , நடிகர் சிம்புவின் தீர்மானத்தால் கவலையில் ரசிகர் கண்மணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2012/", "date_download": "2019-07-20T02:54:20Z", "digest": "sha1:FGRTSEOIRCGFOPCOJMG7DBUC33MIIYIF", "length": 72011, "nlines": 457, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 2012", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு\nஇன்றுள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் விஷயமாக, தன் குடும்பத்தைப்பிரிந்து உலகின் பல்வேறு பாகங்களில் தனித்துத்தங்க வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.\nஇதில் பலருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பிட முடிவதில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவது மிகவும் சகஜமாக உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தன் வீட்டில் சைவ சாப்பாடு மட்டுமே வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டுப்பழகியவர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாகவே இருக்கும்.\nமெஸ் போன்ற உணவு விடுதிகளிலோ, ஹோட்டல்களிலோ தினமும் சாப்பிடுவது என்பது நாளடைவில்\n1] மிகவும் அலுத்துப்போய் விடக்கூடும்.\n2] அதிக பணச்செலவினை ஏற்படுத்தும்.\n3] சிலர் உடம்புக்கு ஒத்து வராது\n4] மன நிறைவு ஏற்படாமல் போகும்\n5] ருசியில்லாமல் பசிக்காக மட்டும் சாப்பிட வேண்டிய\nஅவரவருக்கு வேண்டிய உணவினை அவரவர்களே தயாரித்து உண்ண பழகிக்கொண்டால் அதில் பல்வேறு நன்மைகள் உண்டு. இது சொல்வது மிகவும் சுலபம் தான்; ஆனால் இவ்வாறு செய்வதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளும் சிக்கல்களும் உண்டு தான்.\nஇந்த சமையல் கலை என்பது ஆரம்பத்தில் பழகும் வரை சற்று கஷ்டமாக இருக்குமே தவிர, ஓரளவு பழகி விட்டால், பிறகு அதனால் ஏற்படும் பயன்களும், மன திருப்தியும் மிகவும் அதிகமே.\nஒரு காஸ் சிலிண்டர், காஸ் அடுப்பு, சாதம் வடிக்க ஒரு பிரஷர் குக்கர், ஒரு மிக்ஸி, ஒரு குளிர்சாதனப்பெட்டி, ஒருசில அத்யாவஸ்ய பாத்திரங்கள், தேவையான மளிகை சாமான்கள் முதலியன மட்டும் வாங்கி வைத்துக்கொண்டால் போதும்.\nகுக்கரில் சாதம் வடித்துக்கொள்வது மிகவும் எளிது. தயிர் + ஊறுகாய் போன்றவைகளை அவ்வப்போது ஃப்ரெஷ் ஆகக் கடையில் வாங்கி வைத்துக்கொண்டு விடலாம். வெறும் தயிர் / மோர் சாதம் மட்டும் சாப்பிட்டால் அதுவும் அலுத்துப்போகும் அல்லவா\nதினமும் சாம்பார், ரஸம், அவியல், பொரியல் என செய்வதற்கெல்லாம் நிறைய பொறுமையும் நேரமும் தேவைப்படும். அதெல்லாம் சரிப்பட்டு வராது. நிறைய பாத்திரம் பண்டங்களைத் தேய்ப்பதும் மிகவும் கஷ்டமான வேலையாகிவிடும்.\nஅதனால் அதற்கு மாற்றாக “அடை” மாவு மிக்ஸியில் அரைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் நல்லது, இது ஆண்களுக்கு மிகவும் சுலபமானது. காரசாரமான “அடை” தயாரிப்பது எப்படி என விளக்க நினைக்கிறேன். இது ஆண்களுக்கு மிகவும் பயன்படக்கூடும்.\nஒவ்வொரு வேளையும் கனமான ஓரிரு அடைகளும், தயிர் சாதமும் சாப்பிட்டால் வயிறு கம்முனு இருக்கும். தயிர் சாதம் அல்லது மோர் சாதத்திற்கு, இந்த அடையையே தொட்டுக்கொண்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.\nஅடை வார்ப்பதற்கு என்றே கனமான அடைக்கல் என்று ஒன்று விற்கப்படுகிறது. மெல்லிய தோசைக்கல்லோ, நான் ஸ்டிக் ஐட்டமோ இந்த அடை வார்க்க சரிப்பட்டு வராது.\n[கனமான அடைக்கல் வாங்க இங்கு திருச்சி பெரிய மார்க்கெட் மணிக்கூண்டுக்கு அருகே உள்ள இரும்புக் கடைக்கு வாங்க\nஇப்போ “அடை” தயாரிப்புக்கான பொருட்கள் மற்றும் செய்முறைக்குப் போவோமா\nநல்ல கனமான 30 அடைகள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் கொடுத்துள்ளேன்:\n1] நல்ல நயம் புழுங்கல் அரிசி* : ஒரு கிலோ\n[*இட்லி அரிசி போதும்; சாப்பாட்டு அரிசி வேண்டாம் ]\n2] நல்ல நயம் துவரம் பருப்பு : 625 கிராம்\n3] நல்ல நயம் கடலைப்பருப்பு : 250 கிராம்\nமேலே 1 முதல் 3 வரை கூறியுள்ள பொருட்களை தனித்தனியாகவோ அல்லது சேர்த்து ஒரே பாத்திரத்திலோ நல்ல நீரில் ஊறப்போட்டு மூடி வைக்கவும். குறைந்த பக்ஷம் 3 மணி நேரமாவது ஊறணும். அதிகபக்ஷம் 5 மணி நேரம் கூட ஊறலாம். அதன் பிறகு தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் புதிய தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். பிறகு அந்த நீரையும் வடித்து எடுத்து விடவும்.\n4] கட்டிப்பெருங்காயம் : ஒரு பெரிய கொட்டைப்பாக்கு அளவு எடுத்து அதை ஒரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் நல்ல தண்ணீர் ஊற்றி ஊறப்போட்டு மூடி வைக்கவும். பெருங்காயம் முற்றிலும் கரைய நீண்ட நேரம் ஆகும். அதனால் அதை முன்கூட்டியே சுமார் 12 மணி நேரம் முன்பாகவே ஊறப்போட்டு விடவும். அப்போது தான் அடியில் கட்டியாகத்தங்காமல் கரையக்கூடும்.\nநடுவில் முடிந்தால் பெருங்காயம் கரைந்த ஜலத்தை தனியாக எடுத்து சேமித்து வைத்துக்கொண்டு மீண்டும் தண்ணீர் விட்டு, பிசுக்கு போல அடியில் தேங்கியுள்ள பெருங்காயத்தை கை விரல்களால், பிசைந்து கலக்கி விடவும்.\nஇந்தக்கட்டிப் பெருங்காய ஜலத்துடன் அரைக்கும் அடைமாவு, ஜம்முனு வாச��ையாக இருக்கும். அடைக்கு அரைக்கும் போதும், அடை வார்க்கும் போதும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைக்கூட சுண்டி இழுத்து அழைத்து வரும் குணமும் மணமும் இந்தக் கட்டிப் பெருங்காய ஜலத்துக்கு மட்டுமே உண்டு.\n5] நம் கைவிரல் அளவு நீளமுள்ள நல்ல சிவப்பு மிளகாய் வற்றல் [புதியதாக 40] நாற்பது எண்ணிக்கை நன்கு கழுவி விட்டு காம்புகளை மட்டும் நீக்கி வைத்துக்கொள்ளவும்.\n6] நன்கு கழுவிய நீண்ட பச்சை மிளகாய் [வாசனைக்காக] 5 எண்ணிக்கை\n7] இஞ்சியின் மேல் தோலை நன்கு சீவி நீக்கிவிட்டு, உள்பக்க சதை பாகத்தை மட்டும் கத்தியால் சீவி வைத்துக்கொள்ளவும. சற்றே பெரிய ஒரு துண்டு இஞ்சி சீவலே போதுமானது.\n8] டேபிள் சால்ட் [உப்பு] மொத்தமே ஆறு சிறிய ஸ்பூன் அளவு போதும். உப்பு இன்னும் கூட குறைவாகவே எடுத்துக்கொள்ளலாம். மாவு அரைத்து டேஸ்ட் பார்த்து விட்டு தேவைப்பட்டால் பிறகு உபரியாக சேர்த்துக்கொள்ளலாம். அதிகமாக உப்பைப் போட்டுவிட்டால் கரித்துக்கொட்டும். அதை எடுக்க முடியாமல் கஷ்டமாகப்போய்விடும்.\nஅதனால் உப்பு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. அரிசி+பருப்புகள் மேலே நான் சொன்ன அளவில் மொத்தமாக 2 கிலோ போட்டால் மட்டுமே ஆறு சிறிய ஸ்பூன்கள் உப்புத்தூள் சேர்க்கலாம்.\n9] கருவேப்பிலை 2-3 ஆர்க் நன்கு கழுவி இலைகளைத்தனியே பிரித்து வைத்துக்கொள்ளவும்.\n10] முருங்கை இலை கிடைத்தால் அவற்றையும் பறித்து கழுவி ஆய்ந்து வைத்துக்கொள்ளவும். முருங்கை இலையுடன் அடை வார்த்தால் அதன் டேஸ்ட் தனியாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.\n11] வெங்காய அடை விரும்புவோர் அடை வார்க்கும் சமயத்தில் மட்டும் அதனை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கியபிறகு நீண்ட நேரம் உபயோகிக்காமல் வைக்கக் கூடாது.அதனால் அவ்வப்போது தேவைப்பட்டால் நறுக்கி, அடைக்கல்லில் அடை வார்க்கும் போது, அதன் மேல் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.\n12] சிலருக்கு எந்த உணவிலும் தேங்காய் சேர்த்தால் தான் பிடித்தமாக இருக்கக்கூடும். அவர்கள் தேங்காயைத்துருவலாகவோ, அல்லது சிறிய பற்கள் வடிவிலோ வெட்டி தயாராக வைத்துக்கொள்ளலாம்.\n13] அடை வார்க்க எண்ணெயோ, நெய்யோ அவரவர் விருப்பம் போல நிச்சயம் வேண்டும்.\n14] அடைக்குத்தொட்டுக்கொள்ள வெல்லப்பொடியோ, ஜீனியோ, நெய்யோ அவரவர் விருப்பம் போல ருசிக்காக சேர்த்துக்கொள்ளலாம்.\nசிலர�� அடைக்கு அவியல் தான் வேண்டும் என அடம் பிடிப்பார்கள். எனக்கு இந்த அவியல் என்பதே ஏனோ பிடிப்பதில்லை. சிலர் சாம்பார், சட்னி, தோசை மிளகாய்ப்பொடி, மோர்க்குழம்பு என்று ஏதேதோ கூட கேட்பார்கள்.\nகாரசாரமான நல்ல தரமான அடைக்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம். சூடான காரசாரமான அடைக்கு, சீவிய மண்டை வெல்லப்பொடி + உருக்கிய நெய் நல்லதொரு காம்பினேஷன் என்பது என் அபிப்ராயம்.\nமின் இணைப்பினைத் துண்டித்து விட்டு, மிக்ஸியை நன்றாக ஈரத்துணியால் புழுதி போகத்துடையுங்கள். அப்படியே மிக்ஸி கனெக்‌ஷன் ஒயரின் வெளிப்பக்கத்தையும் துடையுங்கள். பிறகு காய்ந்த துணியால் ஒருமுறை துடையுங்கள்.\nபெரிய சைஸ் மிக்ஸி ஜார் + ப்ளேடு நன்றாக கழுவிக்கொண்டு வாருங்கள்.\nமின்சார சப்ளை அடுத்த அரை மணி நேரத்திற்காவது இருக்குமா என உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஅரைத்த மாவை ஊற்றி பத்திரப்படுத்த ஒரு சுத்தமான பாத்திரத்தை நன்கு அலம்பி, மிக்ஸி அருகே தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.\nசுத்தமான தண்ணீர் ஒரு பாத்திரத்தில் மிக்ஸி அருகே வைத்துக்கொள்ளுங்கள். ஓரிரு கரண்டிகள் + ஸ்பூன்களும் இருக்கட்டும்.\nநீர் வடிகட்டப்பட்ட ஊறிய அரிசி + பருப்புகளையும், பெருங்காயம் ஊறிய ஜலம் போன்ற Sl. Nos: 1 to 9 அனைத்தையும், மிக்ஸி அருகில் கொண்டு வந்து வரிசையாக அழகாக வைத்துக்கொள்ளுங்கள்.\nஸ்விட்சை ஆஃப் [SWITCH OFF} செய்து விட்டு மிக்ஸியின் PLUG குக்கு மெயின் மின்இணைப்பு இப்போது கொடுக்கவும். மிக்ஸியில் உள்ள கண்ட்ரோல் ஸ்விட்ச் ஆஃப் இல் உள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டு, மெயின் ஸ்விட்ச்சை இப்போது ”ON” செய்துகொள்ளவும்.\nமுதலில் Sl. Nos. 5 to 9 இல் உள்ள அனைத்துப்பொருட்களையும் [காம்பு நீக்கிய மிளகாய் வற்றல் + காம்பு நீக்கிய பச்சைமிளகாய் + சீவி வைத்துள்ள இஞ்சி + கருவேப்பிலை + உப்புத்தூள்] மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியை மெதுவாக ஓட விடுங்கள்.\nநன்றாக சுண்டிய வற்றல் குழம்பு போல ஆகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு நன்றாக ஓட விட்டு, பிறகு அந்தக்குழம்பினை [விழுதினை] தனியாக ஓர் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.\nஊறிய புழுங்கல் அரிசி + பருப்பு வகைகளை ஒன்றாகக் கலந்து மிக்ஸி பாத்திரத்தில் பாதி அளவுக்கு மட்டும் போடுங்கள். அத்துடன் மேலே உ��்ள குழம்புக்கரைசலில் கொஞ்சம் ஊற்றி, பெருங்காய ஜலத்தையும் சிறிதளவு ஊற்றி, Just ஒரு கரண்டி அளவு நல்ல தண்ணீரும் விட்டு, மிக்ஸியை 2-3 நிமிடங்களுக்கு ஓட விடுங்கள்.\nநடுவே மிக்ஸியை ஆஃப் செய்துவிட்டு, மிக்ஸி ஜாரைத்திறந்து ஸ்பூன் உதவியால் கிளறி விடுங்கோ. மாவு ஓரளவு கெட்டியாகவே இருப்பது நல்லது. அதிகமாக ஜலம் விடக்கூடாது. அதுபோல மையாக அரைபட வேண்டும் என்ற தேவை இல்லை. கைக்கு நரநரப்பாகவே இருக்கட்டும். அரிசியும் பருப்பும் முழுசு முழுசாக இல்லாமல் ஓரளவுக்கு அரை பட்டுவிட்டால், அந்த விழுதினை தனியாக வைத்துள்ள பாத்திரத்தில் வழித்து ஊற்றிக்கொள்ளவும்.\nஇதே போல மீண்டும் மீண்டும் அரிசி+பருப்பு கலவை + காரக்குழம்பு கலவை + பெருங்காய ஜலம் இவற்றை, சற்றே ஜலம் விட்டு மிக்ஸி ஜாரில் பாதி அளவுக்குப்போட்டு 2-3 நிமிடங்களுக்கு ஓடவிட்டு, அரைத்த மாவை பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். இது போல ஒரு ஏழெட்டு முறை அதிகம் போனால் 10 முறை ஓட்டினால் ஊற வைத்த அரிசி+பருப்பு + காரக்குழம்பு விழுது + பெருங்காய ஜலம் முதலியன சுத்தமாக முழுவதும் தீர்ந்து, அரைக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு விடும்.\nகடைசியாக மிக்ஸி பாத்திரத்தில் ஒட்டியுள்ள மாவை நன்கு வழித்து, ஒரு டம்ளர் ஜலம் விட்டு ஓடவிட்டு, அந்தக்கரைசலை தனியாக பாதுகாத்து வைத்துக்கொள்ளவும். ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கெட்டிமாவில் அதை இப்போது ஊற்ற வேண்டாம்.\nபிறகு அவ்வப்போது கொஞ்சமாக மாவை எடுத்து அடை வார்க்கும் போது அந்த கெட்டி மாவை சற்றே நீர்க்க வைக்க இந்தக்கடைசியாக அரைத்துவைத்த கரைசலை பயன் படுத்திக்கொள்ளலாம்.\nகாலியான மிக்ஸி ஜார் + மற்ற காலியான பாத்திரங்களை தண்ணீர் விட்டு ஊறப்போட்டு விட்டால், பிறகு அவற்றை பளபளப்பாகக் கழுவி வைக்க ஈஸியாக இருக்கும். அப்படியே விட்டுவிட்டால் ஆங்காங்கே சிந்தியுள்ள மாவினால் சுண்ணாம்புப்பட்டை அடித்தது போல அசிங்கமாக இருக்கும். பிறகு அவற்றைத் தேய்த்து பளபளப்பாக்குவதும் கஷ்டமாக இருக்கும்.\nமிக்ஸியின் மின் இணைப்பினை துண்டிக்கவும். மிக்ஸி + மிக்ஸியின் இணைப்பு ஒயரின் மேல் சிந்திச்சிதறியுள்ள அடைமாவினை நன்றாக ஓர் ஈரத்துணியினால் துடைத்து விடுங்கள்.\nஉங்களுக்கு இந்த இடத்தில் ஓர் எச்சரிக்கை. மிக்ஸியின் ஜார் + ப்ளேடு, மற்றும் மற்ற காலியான பாத்திரங்களை மட்டுமே தண்ணீர் ஊற்றி ஊறப்போட வேண்டும்.\nஎக்காரணம் கொண்டும் மிக்ஸியையோ, அதன் இணைப்பு ஒயரையோ தண்ணீர் ஊற்றி ஊறப்போடக்கூடாது.\nஅதுபோல செய்தீர்களானால் பிறகு அதை ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பழுது பார்க்க நேரிடும். அல்லது புது மிக்ஸி ஒன்றை உடனடியாக ஓடிப்போய் வாங்கி வர நேரிடும்.\nஇது போல கஷ்டப்பட்டு அரைத்து வைத்துள்ள மாவை நன்கு கரண்டியால் கிளறி விட்டு, மூடி வைத்து விடவும். ஒரு கால் மணி நேரம் சென்ற பிறகு, சற்றே அரைத்த சூடு சற்றே அடங்கியபிறகு, அடை வார்க்கலாம்.\nஒரு ஸ்பூன் அடை மாவு பேஸ்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்துப் பாருங்கோ, காரசாரமாக ஜோராக பெருங்காய மணத்துடன் இருக்கும். உப்பு போதாவிட்டால் அவ்வப்போது, அடை வார்க்கும் போது கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளலாம்.\nஉடனடியாக அடை வார்ப்பதற்கு மாவு எவ்வளவு தேவையோ அதை மட்டும் வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, மீதி அதிக அளவு மாவை ஃப்ரிட்ஜில் மூடி வைத்து பாதுகாக்கவும். ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும்.\nநாளாக நாளாக அடைமாவு சற்றே புளிக்கும். அந்த புளித்தமாவு அடை மிகவும் டேஸ்ட் ஆக இருக்கும். இந்த புளித்தமாவு அடைக்கு தொட்டுக்கொள்ள,எண்ணெயில் குழைத்த காரசாரமான தோசைமிளகாய்ப்பொடி மிகவும் ஜோராக இருக்கும்.\nஇப்போது அடை வார்ப்பதற்கான முன் ஏற்பாடுகள்:\nகாஸ் அடுப்பு பர்னர் முதலியவைகளை நன்றாகத் துடைக்கவும்.\nகாஸ் சிலிண்டரில் காஸ் இருக்குமா என உறுதி செய்து கொள்ளவும்.\nஅடைக்கல்லை நன்றாக தேய்த்து அலம்பித் துடைத்து விட்டு அடுப்பின் மீது வைக்கவும்.\nகெட்டியான தோசைத்திருப்பி, கிடுக்கி, எண்ணெய் அல்லது நெய் முதலியவற்றை சமையல் மேடையின் அருகே வைத்துக்கொள்ளவும்.\nமேலே சொன்ன Sl. Nos. 10 + 11 + 12 அதாவது நன்கு கழுவி ஆய்ந்து வைத்துள்ள முருங்கை இலைகள் + நறுக்கிய வெங்காயத்தூள்கள் + தேங்காய்த்துருவல் அல்லது தேங்காய் பற்கள் முதலியனவற்றில் அவரவர் விருப்பம்போல வார்க்க வேண்டிய அடையில் தூவி அர்ச்சிக்க தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும். இந்த அர்ச்சனை ஒன்றும் அவசியமான தேவை அல்ல. விரும்புவோர் மட்டும், அவரவர்கள் விருப்பம் + வேண்டுதல்படி செய்தால் போதும். இவை [Sl. Nos: 10 to 12] ஏதும் இல்லாமலேயேகூட அடை சூப்பராகத்தான் இருக்கும்.\nசட்டை பனியன் ஏதும் அணியாமல் வெறும் தொந்தியுடன், தயவுசெய்து அடை வ���ர்க்கச் செல்லாதீர்கள். இதில் எனக்கு ஏற்பட்டதோர் அனுபவத்தை நகைச்சுவையாக ஏற்கனவே சொல்லியுள்ளேன்.\nபதிவின் தலைப்பு: ”உணவே வா .... உயிரே போ”\nகாஸ் அடுப்பை பெரிதாகப்பற்ற விடுங்கள். ஓர் ஐந்து நிமிடங்கள் அடைக்கல் நன்றாக சூடேறட்டும்\nலேசாக அடைக்கல் மீது தண்ணீரைத் தெளித்தால் சொர்ரென்று ஓர் சப்தம் வர வேண்டும். அந்த நாம் தெளித்த நீர் உடனே ஆவியாகிப்போக வேண்டும். அப்போது தான் அடைக்கல் நன்கு சூடாகியுள்ளது என்று அர்த்தம்.\nஇப்போது முதல் அடை வார்ப்பதற்கு முன்பு மட்டும், ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்யை காலியான சூடான அடைக்கல்லில் ஊற்றி தோசைத்திருப்பியால் நன்கு பரவலாகத் தேய்த்து விடவும். அப்போது தான் எண்ணெய்ப்பசை ஏற்படும். அப்போது தான் அடி ஒட்டாமல் முதல் அடையை அடைக்கல்லிலிருந்து எடுக்க வரும்.\nகெட்டியாக உள்ள அடைமாவில் கொஞ்சூண்டு தண்ணீர் கலந்து கரண்டியால் கலக்கிக்கொள்ளவும். ஏற்கனவே மிக்ஸியில் கடைசியாக ஓடவிட்டு, நாம் எடுத்து வைத்துள்ள காரசார கரைசலையும் தண்ணீருக்கு பதில் இப்போது கலந்து கொள்ளலாம்.\nஅடைக்கல்லில் நாம் ஊற்றும் மாவு சற்றே இலகுவாக இருக்க வேண்டும். அது தான் முக்கியம். ஒரேயடியாக ஓடஓட தோசைமாவு போலவும் இருக்கக்கூடாது.\nசூடான அந்த அடைக்கல்லில் அடை மாவை அழகாகக் கரண்டியால் ஊற்றி வட்டமாக தேய்த்து விட்டு கோலம் போடுங்கள். கெட்டியாக 2 அல்லது 3 கரண்டி அடை மாவை ஊற்றினால் போதும். அந்த வட்டத்தின் நடுவே அழகாக தொப்புள் போல ஒரு கீறல் [ஓட்டை] தோசை திருப்பியின் விளிம்பினால் கொடுக்க வேண்டும்.\nஉடனே 2-3 ஸ்பூன் எண்ணெயோ அல்லது நெய்யோ, சுற்றிலும் பிரதக்ஷணமாக ஊற்ற வேண்டும். நடுவில் நாம் போட்டுள்ள ஓட்டையிலும் ஊற்ற வேண்டும். சொர்ரென்ற சப்தத்துடன் அடை ஆனந்தமாக வேக ஆரம்பிக்கும். தேவைப்பட்டால் அவ்வப்போது அடுப்பை ’சிம்ரன்’ இல் வைக்கலாம். [அதாவது அடுப்பை சிம்மில் ரன் செய்வதே “சிம்ரனில்” எனக்கூறப்பட்டுளளது]\nஇப்போது முருங்கை இலையையோ அல்லது வெங்காயத்தூள்களையோ அல்லது தேங்காய் துருவலையோ தேங்காய் பற்களையோ அடைக்கல்லில் உள்ள வட்டவடிவ அடைமாவின் மீது அர்ச்சிக்க விரும்புவோர் அர்ச்சிக்கலாம்.\nஅடுத்த ஐந்து நிமிடத்திற்குள் அடையின் அடிப்பகுதி நல்ல சூடாகி இருக்கும். இப்போது தோசைத்திருப்பியால் அடையை சுற்றிலும் லே���ாக நெம்பிவிட வேண்டும். பிறகு தோசைத்திருப்பியை அடையின் ஏதாவது ஒரு பகுதியில் நடு ஓட்டை வரை ஒரே சொருகாகச் சொருகி, அப்படியே எடுத்து குப்புறக் கவிழ்த்துப்போட வேண்டும்.\nஅடுப்பை சிம்ரனில் வைத்து, நம் இடது கையில் கிடுக்கியால் அடைக்கல்லை நன்கு கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, வலது கையில் தோசைத்திருப்பியை வைத்துக்கொண்டு கவனமாகச் செய்ய வேண்டிய வேலை இது. அதாவது இந்த அடையை குப்புற படுக்கப்போடும் வேலை.\nஇதில் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். கவனம் சிதறினால் சூடான அந்த அடைக்கல் நம் கையைச்சுட்டு விடும். அடைக்கல்லே நழுவி நம் கால் விரல்களில் விழுந்து விடக்கூடிய அபாயமும் உண்டு. அதிக எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இருந்தால் நம் கைகள் மீதும், ஆடை அணியாத நம் வயிற்றுப்பகுதியிலும் அது சுடச்சுட தெளித்து விடவும் கூடும்.\nதிருப்பிப்போட்ட அடையைச்சுற்றிலும் + நடுவே உள்ள ஓட்டையிலும் கொஞ்சமாக எண்ணெயோ அல்லது நெய்யோ [ஒரு ஸ்பூன் அளவு மட்டும்] ஊற்றவும்.\nஇப்போது சிம்ரனிலேயே அடையின் மறுபக்கமும் ஓரிரு நிமிடங்களில் நன்றாக பதமாக வெந்து போய் விடும். அதிகம் போனால் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. அதை அப்படியே தோசைத்திருப்பியால் அலாக்காத் தூக்கி அருகே வைத்திருக்கும் ஒரு தட்டில் போட்டு விட்டு, அடுத்த அடைக்கு அடைக்கல்லில் மாவு ஊற்றி வட்டவடிவமாக்கி, ந்டுவில் துளை இட்டு, வழக்கப்படி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விட வேண்டும்.\nமுதலில் வார்க்கப்பட்ட அடையில் ஒரு துண்டு எடுத்து வாயில் புட்டுப் போட்டுக்கொண்டால், நன்றாக வெந்து விட்டதா காரசாரம், உப்பு உரைப்பு போன்றவை சரியாக உள்ளதா காரசாரம், உப்பு உரைப்பு போன்றவை சரியாக உள்ளதா எனத் தெரியவரும். உப்பு குறைவாக இருந்தால் மேலும் சில சிட்டிகைகள், அடைமாவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.\n இதுபோல அடிக்கடி பர்னரை சின்னதாகவும் பெரிதாகவும் எரியவிட்டு, எவ்வளவு அடைகள் தேவையோ அவ்வளவு அடைகள் ஒருவர் வார்த்து வார்த்துப்போடப்போட மற்றவர்கள், எடுத்துப் போய் சூடாக சாப்பிட்டு மகிழலாம்.\nகடைசியாக வார்க்கும் அடையை குப்புறப்படுக்கப்போடும் முன்பே காஸ் அடுப்பை சுத்தமாக அணைத்து விடலாம். அடைக்கல்லில் உள்ள சூட்டிலேயே அந்த அடை வெந்து போகும். இதனால் எரிபொருள் கொஞ்சம் மிச்சமாகும்.\nகுளிர் காலத்தில் இந்த அ��ையை சூடாக சாப்பிட்டால், குளிருக்கு இதமாக இருக்கும்.\nஇந்த சமையல் குறிப்பு பேச்சுலர்களுக்காக மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள ஆண்களே கூட மாதம் ஒருமுறையாவது இது போலச்செய்து, தன் மனைவிக்கு ஓய்வு கொடுத்து அசத்தலாம்.\nஅலுவலகம் போய் சோர்ந்து போய் வரும் தன் மனைவிக்கு கணவர் இதுபோல செய்து கொடுத்து ஆச்சர்யப்படுத்தலாம்.\nதன் கணவர் தனக்காக அன்பாகச் செய்துகொடுத்த அடையைச் சாப்பிடும் மனைவி அடைக்கு பதிலாக வைர அட்டிகையே கிடைத்தது போல மகிழ்ச்சியும் கொள்ளலாம்.\nகணவன் தன் மனைவிமேல் கொண்ட அன்பை வெளிக்காட்ட இதெல்லாம் ஓர் உபாயம் தானே \n2-3 நாட்கள் தொடர்ச்சியாக அடையையே சாப்பிட்டால் அதுவும் கொஞ்சம் அலுத்துப்போகும் அல்லவா\nஅப்போது அதே அடை மாவில் கொஞ்சம் வெங்காயம் கலந்து, கொதிக்கும் எண்ணெயில் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிப்போட்டுப் பாருங்கள்.\nபக்கோடா போல வரும். அதன் பெயர் ”கு ணு க் கு” என்பதாகும். வெங்காய மசால் வடை போல சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும். அதே சமயம் சாப்பிட வாய்க்கு மிகவும் மிருதுவாக இருக்கும்,\nமழைகாலத்தில் இந்த குணுக்கு போட்டு சூடாகச் சாப்பிட்டுப்பார்க்க வேண்டும். சொர்க்க லோகத்திற்கே சென்று ஆனந்தமாக மிதப்பது போல ருசியோ ருசியாக இருக்கும். எங்க அம்மா இருந்தவரை அடிக்கடி எனக்கு இதை செய்து தந்துள்ளார்கள்.\n[என் அம்மா இப்போது சுவர்க்கத்தில்;அதனால் நான் இப்போது நரகத்தில்]\nசூடான சுவையான குணுக்கை நினைத்தாலே வாயில் நீர் சுரக்கிறது எனக்கு. ;)))))\nஅனுபவம் இல்லாமல் முதன் முதலாக இந்த அடையை தயாரிக்க விரும்புவோர், குறைந்த அளவில் மேற்படி பொருட்களை எடுத்துக்கொண்டு. செய்து பார்ப்பதே நல்லது.\nநல்ல கனமாக 6 அடைகளோ அல்லது சற்றே மெல்லிசாக 10 அடைகளோ தயாரிக்க மேற்படி பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு எடுத்துக்கொண்டால் போதும்.\nநயம் இட்லி புழுங்கல் அரிசி - 200 கிராம்\nநயம் துவரம் பருப்பு - 125 கிராம்\nநயம் கடலைப்பருப்பு - 50 கிராம்\nLG பெருங்காய்ப்பொடி - 1 சிறிய ஸ்பூன்\nசிவப்பு மிளகாய் வற்ற்ல் - 8 எண்ணிக்கை\nபச்சை மிளகாய் - 1 அல்லது 2\nதோல் நீக்கிய் இஞ்சி - 1 சிறிய துண்டு\nகருவேப்பிலை - 1 ஆர்க் [10-15 இலைகள்]\nஉப்பு - 1 அல்லது 2 சிறிய ஸ்பூன்\nபுழுங்கல் அரிசி + பருப்புகள் மட்டும் 3 மணி நேரம் தண்ணீரில் ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு, மற்ற எல்லாப்பொருட்களையும் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரே தடவையாகவோ அல்லது பிரித்து வைத்து இரண்டு தடவையாகவோ அரைத்துக்கொள்ளலாம். அதிகமாக ஓடஓடத் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாகவே அரைக்கணும். ஊறிய அரிசியும் பருப்பும் முழுசு முழுசாக இல்லாமல் அரைபட்டால் போதும். இட்லி தோசை மாவு போல மையாக அரைபட தேவையில்லை.\nஅடடா ..... என்ன அழகு\nநேரம் இருந்தால் வந்து பாருங்கள்\n புதிதாக நமக்கு ஓர் அழைப்பு\nவிடுத்துள்ளர்களே என்று நான் உட்புகுந்து\nBACHELORS களுக்குப் பயன்படும் சமையல்\nபதிவை எழுதி நம் வலைத்தளத்தில்\nLINKY TOOL குறிப்புகளை இணைப்பது\nஇங்கு நம் சூடான அடை\nஅம்போ என நான் விட்டுவிட்டேன்.\nசரி, எனக்கு நேரம் ஆச்சு\nநான் இப்போ சூடாக அடை சாப்பிடணும்\nஉருக்கிய நெய்யின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்\nஅடடா ..... என்ன அழகு\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 11:11 PM 297 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n16.12.2012 தேதியிட்ட கல்கியில் என் பெயர்\n16.12.2012 தேதியிட்ட கல்கி இதழின்\nபக்கம் எண்கள்: 58 +59 இல்\n“வாசகர் கமென்ட்ஸ் போட்டி முடிவு\nகீழ்க்கண்ட படத்துக்கு வாசகர்கள் அனுப்பிக் குவித்த கமென்ட்ஸ்களிலிருந்து தேர்வான சிறந்த கமென்ட்ஸ்கள் இங்கே பிரசுரமாகியுள்ளன.\nபங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் நன்றி\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 8:26 PM 113 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nSWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]\nபதினாறு என்பது ஒரு மிகச்சிறப்பான\nஅது ஒரு அறிந்தும் அறியாத\nபோன்ற மிகவும் டேஸ்ட் ஆன\nஅதிலும் மில்க் ஸ்வீட் எனப்படுபவை\n”ஸ்வீட் சிக்ஸ்டீன்” எல்லாவற்றையும் எல்லோரும் ருசி பார்த்தீங்களா\nஅவற்றில் மில்க் ஸ்வீட் தானே மிகவும் ருசியாக இருந்திச்சு\nஇந்த மில்க் [அதாங்க ... பால்] நமக்கு எங்கேயிருந்து கிடைக்குதுன்னு நாம் யோசிப்போமா\nபொதுவாக நாம் பெரும்பாலும் மாட்டுப் பாலைத்தான் உபயோகிக்கிறோம்.\nஅந்த மாடுகளிலும், நமக்கு பால் தருவனவற்றில் பசு மாடு, எருமை மாடுன்னு இரண்டு இனங்கள் உள்ளன.\nஒரு பேருந்து ஓட்டுனர் ஹாரன் அடிச்சுக்கிட்டே இருந்தார். நம்மாளு ஒருத்தர் நடு ரோட்டிலே போகிறவர் கொஞ்சமும் நகருவதாகவோ ஒதுங்கிப்போவதாகவோ தெரியவில்லை. கோபம் வந்த ஓட்டுனர் “சுத்த எருமைமாடா இருக்கானே” எனப் புலம்பினாரு.\nஅந்த நம்மாளுக்கு காது ஒரு வேளை சுத்தமா கேட்கவில்லையோ அல்லது தினமும் எருமைப்பாலையே, குடிப்பதால் இதுபோல நகராமல் எருமை போலவே சண்டித்தனம் செய்கிறாரோ என்னவோ பாவம் என நான் என் மனதில் நினைத்துக்கொண்டேன்.\nஎருமைப்பாலைவிட பசும்பால் மிகவும் ஒஸத்திதாங்க. அது தாய்ப்பால் மாதிரி புனிதமானதுன்னு கூட சொல்லுவாங்க. பசுவே புனிதமான பிராணி தானே\nசரிங்க இப்போ நான் இந்தப்பதிவிலே சொல்லவந்த விஷயத்துக்கு சட்டுபுட்டுன்னு வந்துடறேனுங்க\nஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷ துவாதஸிக்கு [தேய்பிறை 12 ஆம் நாள்] கோவத்ஸ துவாதஸி என்று பெயர். பிரும்மா, விஷ்ணு, சிவன், அம்பாள் முதலான அனைத்து தேவர்களும் பசுமாட்டின் உடலில் வாஸம் செய்கிறார்கள்.\nஇன்று [அதாவது 11.11.2012 ஞாயிறு அன்று] கன்றுக்குட்டியுடன் கூடிய பசுவை பூஜை செய்ய வேண்டும்.\n”கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி” என்று சொன்னாலே நம் மனதுக்கு எவ்வளவு சந்தோஷமாக உள்ளது பாருங்கோ. நமக்குப் பிரியமானவர்களை நாம் இப்படித்தானே அழைப்போம்\nபசுவைக்குளிப்பாட்டி, மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்களால் அலங்கரிக்கச்செய்து வைக்கோல், புல், அரிசி களைந்த நீர், கடலைப்புண்ணாக்கு, பருத்திக்கொட்டை முதலியவற்றை அதற்கு ஆகாரமாகத் தந்து, விரிவாக பூஜிக்க வேண்டும்.\nகுறிப்பாக “கன்னுக்குட்டி என் செல்லக் கன்னுக்குட்டி” யை தன் இஷ்டப்படி பசுவிடம் பால் குடிக்குமாறு செய்ய வேண்டும்.\n11.11.2012 ஞாயிறு ஒரு நாள் மட்டும், நாம் நம் உபயோகத்திற்காகவோ, பிறரிடம் வியாபாரம் செய்யவோ பசும்பால் கறப்பதை தவிர்த்தல் நல்லது..\nகோ3க்ஷீரம் கோ3க்4ருதம் சைவ த3தி4 தக்ரம் ச வர்ஜயேத்\nஆகவே இன்று ஒருநாள் மட்டும்\nபசும்பால், பசுநெய், பசுந்தயிர், பசுமோர்\nசாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும்.\nஇன்று பசுவை பூஜை செய்து கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி பசுமாட்டுக்கு புற்கள், மற்றும் அஹத்திக்கீரைக்கட்டு\nஸுரபி4 த்வம் ஜக3ந்மாதர் தே3வி விஷ்ணுபதே3 ஸ்தி2தா \nஸர்வ தே3வ மயே க்3ராஸம் மயாத3த்த மிமம் க்3ரஸ \nகீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி பசுவை வேண்டிக்கொள்ள வேண்டும்.\n மமா[அ]பி4லஷிதம் ஸப2லம் குரு நந்தி3னி \nஎன்னும் இந்தச்செயல் மஹாபாவத்தையும் போக்கக்கூடியது. மிகப்பெரும் புண்ணியத்தைத்தரக்கூடியது.\n11.11.2012 அன்று பசுவை நாம் நமஸ்காரம் செய்ய வேண்டும்.\nஇதனால் குடும்பத்தில் அழியாச்செல்வமும், மங்களமும் உண்டாகும்.\nகார்த்திகே யாஷ்டமீ சுக்லா க்ஞேயா கோ3பாஷ்டமீ பு3தை4:\nதத்ர குர்யாத் க3வாம் பூஜாம் கோ3க்3ராஸம் கோ3ப்ரதக்ஷிணம்\nகார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமி திதிக்கு\n[வளர்பிறை 8 ஆம் நாள்]\nஇந்த நாளில் [21.11.2012 புதன்கிழமை] கன்றுக்குட்டியுடன் கூடிய பசுமாட்டை பூஜை செய்து அஹத்திக்கீரை, புல் முதலியவற்றை சாப்பிடக் கொடுத்து, ஜலமும் குடிக்கச்செய்து, பக்தியுடன் பசுவை 16 முறை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.\nஇதனால் அனைத்து தெய்வங்களின் அருளும் கிட்டும்.\nபாபங்களும் விலகும் என்கிறது மாத்ஸ்ய புராணம்.\nஎன்பதே மிகவும் அரிதானதோர் செயலாகும்.\nஇங்கு நிறைய பசுக்களும் கன்றுகளுமாகப்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 6:13 PM 192 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஸத் விஷயம் - ஆன்மிகம்\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n11] தெய்வம் இருப்பது எங்கே \n”பொக்கிஷம்” தொடர்பதிவு [ நிறைவுப்பகுதி ] By வை. க...\n2 ஸ்ரீராமஜயம் அன்னதான சிறப்புக்கு மஹாபெரியவா சொன்ன உண்மைக்கதை. முன்கதைச் சுருக்கம் பகுதி 1 of 3 http://gopu1949.blo...\nவெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை \nஇட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ...\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-1]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம் [பகுதி-1] By வை. கோபாலகிருஷ்ணன் காட்சி-1 [சிவபெருமான் அமர்ந்திருத்தல். தேவர்களும் ரிஷிகளும் சிவபெ...\nஅக்ஷய த்ருதீயை 24.04.2012 செவ்வாய்க்கிழமை\n24.04.2012 செவ்வாய்க்கிழமை அக்ஷய த்ருதீயை தண்ணீர் பந்தல் தர்ம கட தா��ம் உதக [ஜல] தானம் அக்ஷயம் என்றால் குறைவற்றது என்று ...\n16.12.2012 தேதியிட்ட கல்கியில் என் பெயர்\nSWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/health/home-remedies/medicare-benefits-of-half-a-ceiling-790.html", "date_download": "2019-07-20T02:52:44Z", "digest": "sha1:X4EKEXKIDFCWA37NGCNQMTIDT7ZJP6D3", "length": 4992, "nlines": 78, "source_domain": "m.femina.in", "title": "அரைக்கீரையின் மருத்துவ பயன்கள் - Medicare benefits of half a ceiling | பெமினா தமிழ்", "raw_content": "\nகைவைத்தியம் தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Fri, Nov 9, 2018\nஅரைக்கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள், வாத வலி நீங்கும்.\nஇக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்த்து, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு மாறும்.இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், குளிரை இக்கீரை குணப்படுத்தும்.இக்கீரையை அரைத்து சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உணவோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். அரைக்கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும்.இக்கீரையோடு அதிக வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும்.\nஇக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்.இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும்.இக்கீரை பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.இக்கீரையை எவ்விதத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.இருமல், தொண்டைப் புண் இவற்றை அரைக்கீரை குணப்படுத்தும்.\nஉடலில் வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களை இது தடுக்கும்.\nஅடுத்த கட்டுரை : மொசு மொசுக்கை -மருத்துவப் பயன்கள்\nசப்பாத்திக்கள்ளி பழம் மருத்துவப் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-6-july-2019/", "date_download": "2019-07-20T03:12:47Z", "digest": "sha1:TJP2ATJ4O6X3P7KBL477QS3L3SOEWUFJ", "length": 6112, "nlines": 153, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs 6 July 2019 - TNPSC Ayakudi", "raw_content": "\nசமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்\nஅதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் நாடு எது\nஎந்த நாட்டின் விமானப்படை, பிரெஞ்சு விமானப்படை பிரான்சில் மோன்ட் டி மார்சனில் கருடா ஆறாம் இருதரப்பு ��ிமானப் பயிற்சியில் பங்கேற்கிறது\nமுதல் இந்தியா சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி __________ இல் நடைபெறும்.\nபோலந்தின் கோலெசின் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போஸ்னான் தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2019 இல் பெண்கள் 200 மீட்டரில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்\n2024-25 வாக்கில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னவாக இருக்க வேண்டும்\nஇந்தியாவும் இந்த நாடும் கடல் பாதை வழியாக பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\nஇந்தியாவின் முதல் வடிவமைப்பு மேம்பாட்டு மையம் ‘ஃபேஷனோவா’ __________ இல் தொடங்கப்பட்டது.\nஇந்திய அரசியலமைப்பு அரசியலமைப்பு சட்டமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் (சி.இ.ஏ) யார்\nபுதுடில்லியில் டிஜிட்டல் இந்தியா முயற்சியை ஆரம்பித்தவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-07-20T03:14:04Z", "digest": "sha1:SDUYJ5XJHIXQAQZ7ZAILIKV5OWVRIAWG", "length": 6830, "nlines": 89, "source_domain": "vijayabharatham.org", "title": "\"நாட்டின் எதிரிகள் தான் ஆர்.எஸ்.எஸ்-ன் எதிரிகள்\" - விஜய பாரதம்", "raw_content": "\n“நாட்டின் எதிரிகள் தான் ஆர்.எஸ்.எஸ்-ன் எதிரிகள்”\n“நாட்டின் எதிரிகள் தான் ஆர்.எஸ்.எஸ்-ன் எதிரிகள்”\nராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பொதுச் செயலாளர், தத்தாத்ரேயா ஹொஸ்பேல், வெள்ளியன்று, சங்கத்திற்கு யாரும் எதிரி அல்ல. நாட்டின் எதிரி தான் ஆர்.எஸ்.எஸ்-ன் எதிரி என்று குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்ஸின் அனைத்துப் பிரிவுகளும், கல்வி நிறுவனங்கள், எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் இருக்கின்றன என்று தில்லி புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஹோசபலே தெரிவித்தார்.\nசுதந்திர இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் பாத்திரத்தைப் பற்றி எழுதப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக, சுதந்திர இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஆர்.எஸ்.ஏ நிறுவனர் கே.பீ.ஹெட்கேவார் 1921 மற்றும் 1931 ஆம் ஆண்டுகளில் இருமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் 1931 லாகூர் காங்கிரஸ் கட்சியின் லாகூர் தீர்மானத்தை ‘முழு ஸ்வராஜ்’ என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டது.\nஆர்எஸ்எஸ் பற்றி உலகெங்கிலும் பரந்த ஆர்வம் அதிகரித்துள்ளது என ஹ���சாபேலே கூறினார். ஏராளமான ஆராய்ச்சி படைப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.\nசங்க அமைப்பு பற்றி தவறான கருத்துக்கள் உள்ளன என்று குறிப்பிட்டார். “ஆர்எஸ்எஸ் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோர் அதை அனுபவிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கலோ அவற்றை நம்பக்கூடாது. நாட்டிலுள்ள 1,70,000 க்கும் அதிகமான சேவைகளை நாம் NGO கள் போன்ற நிதியுதவி பெறாமல் மேற்கொள்கிறோம், “என்று அவர் கூறினார்.\n“எங்களுக்கு, சமூக சேவை தொண்டு ஆனது தொண்டு அல்ல, அவை சமூகத்தின் கடமை,” என ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.\n“சமுதாயத்தை மாற்றுவதற்கான ஒரு கருவியே ஆர்.எஸ்.எஸ்-ன் சேவையாகும்“. இதற்கு உதாரணமாக பிரயாகராஜில் நடைபெற்ற ‘நிகர கும்பம்” என்ற நிகழ்வை சுட்டிக்காட்டினார். அதில் கண் மருத்துவர்கள் மூலம் 1,45,000 பேருக்கு கண் சிகிச்சை வழங்கப்பட்டது.\nசோனியா குடும்பத்திற்கு அபாய சங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/computer%20trick", "date_download": "2019-07-20T03:02:45Z", "digest": "sha1:DF5MQ6W62OFP5KGAJ3RFXI6DJD7JLIKJ", "length": 2429, "nlines": 40, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nகம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆக நேரம் எடுக்கிறதா\nசில நேரங்களில் என்ன செய்தாலும், கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆகாமல் அப்படியே Hang ஆகி நின்ற…\nபோல்டர் அல்லது ஃபைல் மறைத்து வைக்க ட்ரிக் \nஎந்த ஒரு சாப்ட்வேர்(software) இல்லாமலேயே உங்கள் ரகசிய கோப்புகள் ( secret folder s) அட…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/2180-putthan/", "date_download": "2019-07-20T03:57:19Z", "digest": "sha1:7OBZYMZZQFESFBK2MX4AEK4EQ63N5SPQ", "length": 16047, "nlines": 225, "source_domain": "yarl.com", "title": "putthan - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகிறது\nஎமக்கு என்று ஒர் இறையான்மையுள்ள நாடு அல்லது பிரதேசம் இல்லாமை...... பிரித்தானிய உருவாக்கிய சிறிலங்கா என்ற நாட்டை பாதுகாக்க வேணும் என்ற தற்பொழுதுள்ள வல்லாதிக்கசக்திக்களின் நிலை.....\nபலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகிறது\nநான் சொல்ல வந்தது .....எமக்கு உதவி செய்வதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு எந்த லாபமும் இல்லை என்பது.....\nஜுலை மாதம் 7 ஆம் திகதி 10000 பிக்குகள் கண்டியில்\nஅதி புத்திசாலியாக யோசனை செய்யிறம் என்று நினைத்து கொண்டு இப்படி மொட்டுத்தனமான செயல்களை செய்வதில் சிங்களவர்களுக்கு நிகர் வேறு யாருமில்லை....\nஇலங்கைக்கான முஸ்லிம் நாட்டு தூதுவர்களை சந்தித்த மஹிந்த\nஅடுத்த குண்டை எங்க வைப்பது என்று கலந்துரையாடியிருப்பினமோ\nபலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகிறது\nஈழத்தமிழனுக்கு ஒருத்தனும் உதவமாட்டான்.......வெளிநாடுகள் தங்கள் நலன் கருதி சில அபிவிருத்திகளை செய்யும்....அதை நாம் ஏற்றுகொண்டு எமது பகுதிகளை பாதுகாத்துகொள்ள வேண்டும் .....\nஜுலை மாதம் 7 ஆம் திகதி 10000 பிக்குகள் கண்டியில்\nஏன் ஜூலை மாதத்தை தெரிவு செய்தார்கள்....கறுப்பு ஜுலையை மறைப்பதற்கா\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை\nசிங்கள அரசாங்கத்திடம் சகுனி வேலை சாத்தியப்படும் ......சாத்தியப்பட்டுமுள்ளது....\nசலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும்\nஅப்படியான பிரதிநிதிகள் எல்லாம் இப்ப மேலோகத்தில் தான் இருக்கினம்\n\"கல்முனை விடயத்தில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றோர் எம்.ஜி.ஆர்.,சிவாஜிகளாகிவிட்டனர்\"\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை\nஇந்தியாவையும் நாம் குறைத்து எடை போட முடியாது.....சகுனி வேலை பார்த்து கால்பதிப்பார்கள்...\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள் Report us Vethu 6 hours ago\nசிறிலங்காவில் இருக்கிற புத்தர் எல்லாம் கொழுத்த புத்தர இருக்கினம்..அது எப்படி புத்தருக்கு பன்டீறைச்சி ஒத்துக்கொள்ளாதோ .....அப்ப புத்தர் முஸ்லீமா புத்தருக்கு பன்டீறைச்சி ஒத்துக்கொள்ளாதோ .....அப்ப புத்தர் முஸ்லீமா......புத்தரின் உண்மையான பெயர் பு(முஸ்)த்தாபாவா\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள் report us vethu 6 hours ago\nபிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே, இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது….\nவடக்கு கிழக்கு பாதுகாப்பான பிரதேசம் என்று ��ினைக்கினமோ .......தமிழ் பேசும் மக்கள் என்று நினைக்கினமோ.......தமிழ் பேசும் மக்கள் என்று நினைக்கினமோ சிங்களவ்ர்களுக்கு எதோ செய்தியை சொல்லுகின்றார் போல\nஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் மாறிவரும் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன் கவிஞன். .\nஇன்று உலகே குறிப்பாக ஆசியா நாடுகள் இந்த மத அடிப்படையில் தான் செயல்படுகின்றது ......நியாயமாக பார்த்தால் அது தப்பு ஆனால்....ஒருத்தனுடைய மதத்தை இன்னோருவன் அழிக்க நினைக்கும் பொழுது வேறு வழி யில்லை......தக்கன தப்பிபிழைக்கும் என்று கடந்து செல்ல வேண்டிய நிலை.... சிங்களவர்களே தொடங்கிவிட்டார்கள் பெளத்தமும் இந்துவும் ஒன்று என்று சொல்லிக்கொண்டு......\nஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் மாறிவரும் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன் கவிஞன். .\nமுஸ்லீம்கள் தங்களை வாகாபிகள் ,சூபிகள் என்று, தாங்கள் சிறுபான்மையாக வாழும் ஒர் நாட்டில் அடையாளப்படுத்தமாட்டார்கள்...அதை அவர்கள் அண்மையில் சிறிலங்கா பாராளுமன்றத்தில் கூட்டாக தங்களதுஅமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலம் உலகுக்கும், சிறிலங்காவின் எனைய சமுகத்திற்க்கும் தெளிவு படுத்திவிட்டார்கள்... ஏனைய மத்தத்தினர் உலகில் வாழ தகுதியற்றவர் என்பது இஸ்லாமியர்களின் கொள்கை,அத்துடன் உலகம் பூராகவும் இஸ்லாம் பரவ வேண்டும் என்பது அடுத்த கொள்கை..... தமிழ்மொழி பேசுவதால் அவர்கள் வடக்கு கிழக்கில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லமுடியாது.....மதங்களை பின்பற்ற எங்கு சுதந்திரம் இருக்கோ அங்கு அவர்கள் தங்களை வாழவைத்துக்கொள்வார்கள்....பின்பு அந்த இடத்தில் உருவவாழிபாடு செய்யும் மதத்தினரை அனுமதிக்கமாட்டார்கள்...... சவுதி அரேபியாவை எதிர்த்து எந்த இஸ்லாமியனும் குரல் கொடுக்க மாட்டான் அங்கு இருக்கும் புனித தலத்தை வாகாபி, சூபி மற்றும் ஏனைய பிரிவினர் வழிபடுகிறார்கள்.... மத்திய கிழக்கு நாட்டில் பணம் குவிய தொடங்கிய காலத்திலிருந்தே,முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் மதவாத சிந்தனைகள் பரவலாக திணிக்கப்பட தொடங்கிவிட்டது......அதை இஸ்லாமிய மக்களும் பக்தியுடன் ஏற்றுகொண்டார்கள்.... உலக புகழ்பெற்ற அமெரிக்கா எதிர்ப்பு இஸ்லாமிய அரசியல்வாதிகளின் செல்வாக்கு சிறிலங்காவில் தொடங்கிவிட்டது.... அய்யதொல்லா கொமினி சதாம் குசைன் கடாபி மற்றும் சில சவுதி மன்னர்கள்..... இவர்கள் மூலம் முஸ்லீம்கள் மதசலுகைகள் /மதக்க்கருத்துக்களை பெற்றுகொண்டிருக்க சிறிலங்கா அரசு வேறு வித சலுகைகளை பெற்றுக்கொண்டது......இன்று குண்டு வெடித்த பின்பு சிங்கள அரசியல்வாதிகள் வாகாபிசம்,சூபிசம் பேசுவதில் பயனில்லை...\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nputthan replied to ஈழப்பிரியன்'s topic in யாழ் ஆடுகளம்\nஎங்களுக்கிடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ......விளையாட்டை விளையாட்டாக பார்ப்பவர்வகள்....\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22357?to_id=22357&from_id=22359", "date_download": "2019-07-20T03:11:26Z", "digest": "sha1:QOBOL4E7XZZOHAMLNJIX2Q6HA6LNDTLB", "length": 9827, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "அதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவியிடம் விசாரணை\nஅமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர\nஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nசிறப்பு செய்திகள் ஜூலை 5, 2019ஜூலை 5, 2019 இலக்கியன்\n2019 அதிபர் தேர்தல் முடிவடையும் வரை, அமெரிக்காவுடனான சோபா உடன்பாடு குறித்த இறுதி முடிவை தாமதிக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு என, அவரது சார்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,\n‘மிலேனியம் சவால் நிதிய உடன்பாடும் கூட, அதிபர் தேர்தல் நடத்தப்படும் வரை தாமதிக்க வேண்டும்.\nதற்போது செய்து கொள்ளப்பட்டுள்ள கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு செவைகள் உடன்பாட்டை பின்பற்ற வேண்டியது கடப்பாடாக இருந்த போதும், சோபா மற்றும் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடுகளை நிறுத்தி வைக்க முடியும்.\nஎந்தவொரு சூழ்நிலையிலும் இந்த இரண்டு உடன்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் சிறிசேன கூறியுள்ளார்.” எனவும் அவர் தெரிவித்தார்.\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nதழிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் விக்னேஸ்வரனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nமுல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (05)\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nசென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின்\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல��வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Central-Government-not-allows-to-continue-Keeladi-Archaeological-Survey.html", "date_download": "2019-07-20T04:03:34Z", "digest": "sha1:6WVB4AGB4O2KKCS5MZXZCT7ZZZUQ2IR4", "length": 14682, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "தமிழர் மரபை மூடி மறைக்க சதி! மௌனம் காக்கும் மத்திய அரசு! - News2.in", "raw_content": "\nHome / அகழ்வாராய்ச்சி / ஆய்வு / சிவகங்கை / தமிழகம் / பண்பாடு / மத்திய அரசு / வரலாறு / தமிழர் மரபை மூடி மறைக்க சதி மௌனம் காக்கும் மத்திய அரசு\nதமிழர் மரபை மூடி மறைக்க சதி மௌனம் காக்கும் மத்திய அரசு\nWednesday, January 11, 2017 அகழ்வாராய்ச்சி , ஆய்வு , சிவகங்கை , தமிழகம் , பண்பாடு , மத்திய அரசு , வரலாறு\nசிவகங்கை மாவட்டம் கீழடி அருகே மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வு ஒரு சதவிகிதம்கூட முடியாத நிலையில், தொடர் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இதையடுத்து, ‘தமிழரின் பண்பாடு, நாகரிகம் வெளிவருவதை விரும்பாத சக்திகள் ஆய்வைத் தடுக்கின்றன’ என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.\nகீழடியில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த தொல்லியல் ஆய்வில், தமிழர்களின் பண்டைய நாகரிகத்தைப் பறைசாற்றும் 5,300 அரிய பொருட்கள் கிடைத்தன. தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி தொடர வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துவந்தன. ஆனால், தொடர் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.\nஇந்தியா முழுவதும் 5 இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்தன. அதில் கீழடி தவிர ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 இடங்களில் தொடர் ஆராய்ச்சி நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால், தமிழகம் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலம் வத் நகரில் இது சம்பந்தமாக நடைபெற்ற விழாவில் மாநில முதல்வரோடு மத்திய அமைச்சரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகீழடி குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு எழுதிவரும் எழுத்தாளர் சு.வெங்கடேசனிடம் பேசினோம்.\n“திராவிட நாகரிகத்தின் ஆணிவேரான தமிழர்களின் தொன்மை, தனித்துவம் வாய்ந்தது. கீழடியில் நடைபெற்ற ஆய்வில் அதற்கான ஆதாரங்கள் நிறையக் கிட��த்திருக்கின்றன. இந்தியாவில் ஐந்து இடங்களில் அகழாய்வுகள் நடந்துவந்த நிலையில் இங்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கீழடி ஆய்வை 110 ஏக்கர் பரப்பளவில் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை ஒரு சதவிகிதம்கூட ஆய்வு முழுமையாக நிறைவடையவில்லை. ஒரு சதவிகித ஆய்வுகூட முடியாத நிலையில் எது குறித்து ஆய்வறிக்கை தயாரிக்க முடியும் அந்த இடத்தில் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகத்தைப் பற்றி ஆய்வு அறிஞர்களால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது.\nமுழுமையாக ஆய்வு நடைபெற்றால் தமிழர்களின் தொன்மையான தகவல்கள் வெளி வந்துவிடும் என்று கருதுகின்றனர். எனவே, முழுமையான அறிக்கை வெளிவந்து விடக்கூடாது என்று நினைக்கின்றனர். அவர்கள்தான் இந்த ஆய்வைத் தடுக்கின்றனர். அகழ்வாராய்ச்சி தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு வட இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. கீழடி ஆய்வைத் தொடர வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசுதான் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார்.\nஇதுகுறித்து பிரதமருக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.\nகீழடி ஆய்வு முழுமையாக நடைபெறாமல் சங்பரிவார் அமைப்புகள் தடுப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம். “கீழடி அகழ்வாராய்ச்சியில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள் பொக்கிஷமாகக் கிடைத்திருக்கின்றன. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 5 ஆயிரம் பொருட்களில் ஒன்றுகூட மதசார்பு கொண்டவை அல்ல. அத்தனைப் பொருட்களும் மதசார்பின்மைக்கு அடையாளமாக இருக்கின்றன.\nஅமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒரு கால கட்டத்தில் நாடாளுமன்றம், அறிவியல் அமைப்புகள், தேவாலயங்கள் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது. மோதலின் இறுதியில், இனி அரசாங்கத்தில் தேவாலயங்கள் மேலாதிக்கம் செலுத்தக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. தேவாலயங்களின் ஆதிக்கம் குறைந்த பிறகுதான் அந்த நாடுகளில் வேகமான அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்தியாவில் பெளத்த மதம் அழிந்தபிறகு, சாதி மத ஆதிக்கம் அதிகரித்தது. கீழடியில் ஆய்வு நிறுத்தப்பட்டதற்கு இதுபோன்ற ஆதிக்கம்தான் காரணம். தமிழகத்தின் வரலாற்றைக் கட்டமைக்கும் நல்ல வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். ஆனால், இப்படிப்பட்ட வரலாற்று உண்மைகள் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆய்வு தொடர அனுமதி கொடுக்க மறுக்கின்றனர்” என்றார்.\nமாநில தொல்லியல் துறையைக் கவனித்துவரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் பேசினோம். “கீழடியில் ஆய்வு மேற்கொள்ள இந்த ஆண்டுக்கு மத்திய தொல்லியல் துறை நிதி ஒதுக்கவில்லை என்பது எங்கள் கவனத்துக்கு வந்தது. நான் அண்மையில் டெல்லி சென்றபோது மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் இதுபற்றிப் பேசியிருக்கிறேன். விரைவில் நிதி ஒதுக்கி ஆய்வு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்துக்குள் அதற்கான உத்தரவுகள் வரும் என்று மத்திய அரசிடம் இருந்து எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. இதைத் தெரிந்துகொண்டுதான் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அவசரமாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்” என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_882.html", "date_download": "2019-07-20T03:40:53Z", "digest": "sha1:IPDGI35ZIJ56CUP6KBH33L45Z2PTGGFC", "length": 15750, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "இளமையில் வறுமையும் அதை எதிர்த்து போஷாக்கு உணவு வழங்குதலும். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » இளமையில் வறுமையும் அதை எதிர்த்து போஷாக்கு உணவு வழங்குதலும். » இளமையில் வறுமையும் அதை எதிர்த்து போஷாக்கு உணவு வழங்குதலும்.\nஇளமையில் வறுமையும் அதை எதிர்த்து போஷாக்கு உணவு வழங்குதலும்.\nகல்விஇன்று கிராமப்புறங்களில் வாழும் தமிழ் மக்களிடையே காணப்படும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது. சாண் ஏற முழம் சறுக்கும் கதையாக இவ்வர்களுடைய கல்வி போஷாக்கு மட்டம் முன்னேற்றம் காணவில்லை பெற்றோரின் வேலையின்மை குறைந்த வருமானம் விழிப்புணர்வு இல்லாமை சமுகத்தின் குறைந்தளவான பங்களிப்பு போன்ற இன்னோரன்ன காரணங்களினால் எதிர்காலச் சந்ததிகள் இன்னும் பல வருடங்கள் ஏனைய சமுகத்துடன் ஒப்பிடும் பொழுது பின்னடைந்து சென்றுகொண்டு இருக்கின்றது.\nஇந்த நிலையினைக் கருத்தில் கொண்டு பல வேலைத்திட்டங்களை பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புடன் மிகப்பின்தங்கிய பாலர்பாடசாலைகளை அடையாளங்கண்டு அவர்களுக்கான போஷாக்கான உணவு வழங்குதல் சேவை வழங்குனர்களை ஒருமுகப்படுத்துதல்இ விஷேடத்துவம் உள்ளவர்களைக்கொண்டு விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற பல உதவிகளை கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையினர் நிக்கன் நெல்வி கௌண்டேஷனின் நிதி உதவியுடன் செய்து வருகின்றனர்.\nஅதன் ஒரு பகுதியாக மூன்றாவது பாலர் பாடசாலை மண்டூர் ஒல்லிமடுவால் கிராமத்தில் பாலர்பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அதற்கான போஷாக்கு உணவு வழங்கும் நிகழ்வு 25.03.2018 அன்று கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய அத்தியட்ஷகர் கு.சுகுணண்இ தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சில் உதவிப்பணிப்பாளராக உள்ள சி.தணிகசீலன்இ இக்கிராமத்துக்கான கிராமசேவை உத்தியோகத்தர் திரு.மயூரன்இ சமுகசேவைப் பிரிவின் பதவி நிலை உத்தியோகத்தர் திரு.மு.பேரின்பராசாஇ கி.அ.ச செயலாளர் திரு.திருக்குமரன் இச்சபையின் செயலாளர் ம.கலாவதிஇ பாடசாலை ஆசிரியை தயாளினி செல்வக்குமார்இ கணேசபுரம் கி.அ.ச தலைவர் ஜெயரெட்ணம் ஆகியோருடன் திருமதி இன்பராணி அருள்ராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்து இவ்வைபவத்தினை சிறப்பாக ஆரம்பித்து வைத்தனர்.\nஇதன்போது தலைவர் த.துஷ்யந்தன் உரையாற்றுகையில் எமது சபை ஏற்றத்தாழ்வுக்கு அப்பால் சென்று தேவ���யுடைய மக்களை அடையாளங்கண்டு பல்வேறு விதமான சேவைகளை ஆற்றி வருகின்றது. இச்சேவைகள் அனைத்தும் சமுக சிவில் அமைப்புக்கள்இ விளையாட்டுக்களகங்கள்இ கிரா அபிவிருத்திச் சங்கங்கள்இ நலன்விரும்பிகள் அத்துடன் அரச திணைக்கள அதிகாரிகள் ஆகியோர்களை ஒருங்கிணைத்த வண்ணம் நல்ல பல சேவைகளை மக்களிடையே செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு கட்டமாக மண்டூர் பகுதியின் எல்லையில் அமைந்துள்ள ஒல்லிமடுக்கிராமத்தில் இந்த பாலர் பாடசாலைக் கிராமத்தில் போஷாக்கு உணவு வளங்கும் திட்டமானது நிக் அண்ட் நெல்லி பௌண்டேஷன் நிதியுதவியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக அமைய அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.\nஒரு சமுகத்தின் எல்லா வித முன்னேற்றத்துக்கும் கல்வியே அடிப்படையாகும். கல்வி கற்றதனால்தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடியுள்ளோம். அந்த வாய்ப்பினை நாம் நமது பிள்ளைகளுக்கு கொடுக்க தவறக்கூடாது. அந்தக் கல்வியினை பெறுவதற்கு நல்ல ஆரோக்கியம் தேவை அந்த ஆரோக்கியத்துக்கான அடிக்கல் இடும் பணியினையே இந்த சபையினர் நிக் அண்ட் நெல்லியுடன் இணைந்து போஷாக்கு உணவு வழங்கும் திட்டமாகச் செய்து சேவையாற்றி வருகின்றமை காலத்தின் தேவை அறிந்த செயலாகும் ஏன வைத்திய அத்தியட்ஷகர் கு.சுகுணண் பேசும் போது குறிப்பிட்டார்.\nமேலும் அவர் பேசுகையில்இ நம்மைச் சுற்றி நமக்கு தேவையான அத்தனை உணவுவகைகளும் உள்ளனஇ குறிப்பாக தானியவகைகள்இ மீன்வகைகள்இ நல்ல மரக்கறி வகைகள்இ மற்றும் பசும்பால் ஆகியவை கிடைக்கின்றன. அவைதான் நிறைவானவை அவற்றைவிடுத்து வெறும் வெளிக்கவர்சியில் மயங்கி நாம் பொதிசெய்த பாதுகாப்பற்ற போஷாக்கு குறைந்த உணவுவகைகளை உண்டு எம்மையே நாம் கெடுத்துக்கொள்ளுகின்றோம். அதற்கு மாறாக இந்த மாணவச் செல்வங்களுக்கு நல்ல எமது பகுதியில் இருந்து கிடைக்கும் தானியஇ பால்இ முட்டை போன்ற உணவுகளை இந்தக் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக இந்த திட்டத்தினை ஆரம்பித்து இருப்பது பாராட்டுக்குரியது.\nஇதுபோன்று உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் குறிப்பிடுகையில் சிவில் அமைப்புக்கள்இ அரச திணைக்களங்கள் ஆகியவற்றை மக்களின் அபிவிருத்தியுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தவேண்டும். அதுதான் நீண்டு நிலைத்த���ருக்கும் ஒரு செயற்பாடாக இருக்கும் அல்லாது செய்பவை சிறிது காலத்தில் மறைந்துபோகும் இலக்கினை எட்டமுடியாதவையாகவே அமையும். அந்த வகையில் பல சாராரினையும் ஒன்றிணைத்து இந்தச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவது எடுத்துக்காட்டாக உள்ளது. இதற்கு எமது புலத்தில் உள்ளவர்களின் தொடர்சியான கைகொடுப்பு எம்மை நெகிழச் செய்துள்ளது. எமது மக்களிடையே உறுதியான கல்விக்கான அடிக்கல்லினை பாலர் பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டுக்கிணங்கவே இந்த வேலைகளை இனங்கண்டும செய்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.அதன்பின் இந்த நிகழ்வுகள் உணவு வழங்கி வைத்து சபையின் செயலாளர் கலாவதி அவர்களின் நன்றியுரைடன் நிறைவுக்கு வந்தது.\nLabels: இளமையில் வறுமையும் அதை எதிர்த்து போஷாக்கு உணவு வழங்குதலும்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/12/rrb-tamil-current-affairs-22nd-december.html", "date_download": "2019-07-20T02:58:19Z", "digest": "sha1:JYJP2LWNTX4KOTLLH6ZACJ4MQL2BHFX3", "length": 3337, "nlines": 75, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 22nd December 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\n2019ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார மாநாடு (2019 – World Economic Forum Annual Meeting) சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் ஜனவரி 22 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.\nபீட்டா இந்தியா அமைப்பால், 2018ம் ஆண்டின் சிறந்த மனிதராக சோனம் கபூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க நாட்டுக்கான புதிய இந்தியாவின் தூதராக “ஹர்ஷவர்தன் சிரிங்கலா” என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசர்வதேச கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபா (FIFA) தரவரிசையில் 2018ம் ஆண்டின் முடிவில் பெல்ஜியம் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் – 2018, தொடர்களில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான தங்க காலணி விருதை, பார்சிலோனா அணி வீரர் “லியோனல் மெஸ்ஸி” 5வது முறையாக வென்றுள்ளார்.\nசர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம் – டிசம்பர் 20(International Human Solidarity Day)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/05/tnpsc-current-affairs-quiz-2018-284.html", "date_download": "2019-07-20T02:56:18Z", "digest": "sha1:NXLSBSWOED5KUHJJCIYRPVZJKMCOZVIZ", "length": 4098, "nlines": 107, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 284, April 2018 - Test Yourself", "raw_content": "\n2017 ���ிறந்த திரைப்பட இணக்க மாநில விருது பெற்ற மாநிலம்\nஇந்தியாவின் சிறந்த கிராமிய பஞ்சாயத்தாக மத்திய அரசின் விருதை பெற்ற \"திகாம்பர்பூர்\" கிராமம் உள்ள மாநிலம்\nசிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை அதிகம் நடைபெறும் மாநிலம்\nசமீபத்தில் ஆயுதப் படை சிறப்புச் சட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ள மாநிலம்\nதமிழ்நாட்டில் 2018 சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்ட நாட்கள்\nஇந்தியாவின் \"முதலாவது 100 பில்லியன் டாலர் நிறுவனம்\"\n2018 தேசிய இளையோர் தடகள போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/nabard-announce-rs-700-crore-allocated-for-agriculture-and-rural-startup-boost-ecosystem/", "date_download": "2019-07-20T03:17:45Z", "digest": "sha1:SMN5ONH3HOKCZOSSBC5IIHZSUVV44IRV", "length": 7361, "nlines": 64, "source_domain": "tamil.krishijagran.com", "title": "விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்காக ரூ 700 கோடி முதலீடு:தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி புதிய அறிவுப்பு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவிவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்காக ரூ 700 கோடி முதலீடு:தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி புதிய அறிவுப்பு\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி நேற்று ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டது. அதில் ரூ 700 கோடி வரையிலான முதலீடு செய்ய முன் வந்துள்ளது. வேளாண், உணவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி போன்றவற்றிற்காக ரூ 700 கோடி முதலீடு ஒதுக்கீடு செய்துள்ளது.\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வேளாண்துறையில் முன்னேற்றம் அடையவும் உதவ முன் வந்துள்ளது. அதன்படி தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேளாண், உணவு, போன்ற துறை சார்ந்தவர்கள், மற்றும் அந்த துறையினில் தொழில் தொடங்க முன் வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\nகிராமப்புற வளர்ச்சிக்காகவும், வேளாண்துறை வளர்ச்சிக்காகவும் ரூ 500 கோடி வரை முதலீடு வழங்க செய்ய முன்வந்துள்ளது. மேலும் தேவை இருப்பின் ரூ 200 கோடி வரை முதலீடு செய்யும் என அந்த வங்கியின் இயக்குனர் ஹர்ஷ் குமார் பன்வலா கூறினார்.\nஇதற்கு தேவைப்படும் நிதியினை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து பெற திட்டமிட்டுள்ளதாக கூறி உள்ளது. மேலும் இது போன்ற முதலீடுகள் இந்த தொழில் ஈடுபட்டவர்களுக்கும், ஈடுபட நினைப்பவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும். வேளாண்துறையிலும், உணவுத்துறையிலும், கிராமப்புற மேம்பாட்டிலும், மக்களின் வாழ்க்கைத்தரத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி இதுவரை 16 நிறுவனங்களில், சுமார் ரூ 273 கோடி வரை முதலீடு செய்துள்ளது. இப்போது இந்த வங்கியானது கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்துறையில் புதிய யுக்தி போன்றவைகளில் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது.\nNABARD ரூ 700 கோடி கிராமப்புற வளர்ச்சி வேளாண் உணவு முதலீடு தேசிய வங்கி\nமத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் 2,684 பணியிடங்கள் காலி\nபாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்\nமத்திய அரசு பரிந்துரைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம், விளக்குகிறார் வேளாண் வித்தகர் திரு சுபாஷ் பலேகர்\nவிவசாயிகளை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை வேளாண் அமைச்சகம் அறிவித்தது\n\"ஜல் சக்தி அபியான்\" மழைநீர் சேகரிப்பை தீவிரமாக்க மத்திய அரசின் புதிய திட்டம்\nதமிழகம் மற்றும் புதுவை மக்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது தென் மேற்கு பருவ மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/beauty/beauty-products/perfumes", "date_download": "2019-07-20T03:49:40Z", "digest": "sha1:NFVHI4JU6FQZBHHGBTGSWDZG4STQC6PI", "length": 4129, "nlines": 54, "source_domain": "tamil.popxo.com", "title": "படிக்க", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடி���்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கபொருள்கள் சென்றடைந்தவை மற்றும் திரும்பி வந்தவை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/robert-said-vanitha-is-not-my-wife/53629/", "date_download": "2019-07-20T03:21:43Z", "digest": "sha1:OKWMGCI6NVENDSHR4626SYEPUO7PEKNE", "length": 8415, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "வனிதா விஜயகுமாருடன் என்ன உறவு? - மனம் திறக்கும் ராபர்ட் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome bigg boss 3 வனிதா விஜயகுமாருடன் என்ன உறவு – மனம் திறக்கும் ராபர்ட்\nவனிதா விஜயகுமாருடன் என்ன உறவு – மனம் திறக்கும் ராபர்ட்\nVanitha Vijayakumar – நடிகை வனிதா விஜயகுமாருடன் தனக்கு என்ன உறவு என்பது பற்றி நடன இயக்குனர் ராபர்ட் பேட்டியளித்துள்ளார்.\nகுணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தொலைக்காட்சி சீரியல் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் வனிதாவுக்கு ஒரு மகன் இருக்கிறார். அதன்பின் அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற வனிதா ஆனந்தராஜ் என்பவரை 2வது திருமணம் செய்தார். அந்த வகையில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்.\nஇந்த மகள் தொடர்பாகத்தான் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு களோபரமாகியது. அதன்பின் அவரின் மகள் தன் தாயிடமே வசிப்பதாக கூறிவிட பஞ்சாயத்து முடிவிற்கு வந்தது.\nதனது இரு கணவர்களையும் விவாகரத்து செய்த வனிதா, சில வருடங்களுக்கு முன் நடன இயக்குனர் ராபர்ட்டை அவர் திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் வெளியானது. சிலர், அவர்கள் திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழ்வதாகவும் கூறினர். ஆனால், இதை ராபர்ட் மறுத்துள்ளார்.\nஇதுபற்றி பேட்டியளித்துள்ள ராபர்ட் ‘நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் கணவன் மனைவியும் அல்ல. எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தை நான் இயக்கினேன். அவர் தயாரிப்பாளர். அவ்வளவுதான் எங்களுக்கு இடையேயான உறவு. ஆனால், செய்தி இப்படி வெளியே பரவியது. படத்தின் விளம்பரத்திற்காக வனிதா அதை பயன்படுத்திக் கொண்டார். அப்போதுதான் படம் பார்க்க மக்கள் வருவார்கள் என அவர் நம்பினார். படத்தின் விளம்பரத்திற்காக நாங்க���் திருமணம் செய்து கொண்டது போல் சில புகைப்படங்களை பார்த்துதான் சிலர் அப்படி நினைத்துக் கொண்டனர். மற்றபடி எங்களுக்குள் எந்த உறவும் இல்லை” என ராபர்ட் தெரிவித்துள்ளார்.\n150 அடி உயர பாலம்… நிர்வாணமாக ஆற்றில் குதித்த இளம்பெண் – அதிர்ச்சி வீடியோ\nபுது மனைவியுடன் 48 மணி நேர காம களியாட்டம் – கடைசியில் நேர்ந்த சோகம்\n பயணிகள் ரயிலை நிறுத்தி சிறுநீர் கழித்த நபர் – வைரல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,089)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,755)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,198)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,756)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,040)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,800)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+07463+de.php", "date_download": "2019-07-20T02:55:39Z", "digest": "sha1:EDGOWRMU4JQH7F674KTOLFE5PRSPTJNW", "length": 4453, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 07463 / +497463 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 07463 / +497463\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 07463 / +497463\nபகுதி குறியீடு: 07463 (+497463)\nபகுதி குறியீடு 07463 / +497463 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 07463 என்பது Mühlheim an der Donauக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mühlheim an der Donau என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mühlheim an der Donau உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +497463 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் ம���ன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Mühlheim an der Donau உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +497463-க்கு மாற்றாக, நீங்கள் 00497463-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/others/47038-youth-olympics-india-s-first-silver-in-archery.html", "date_download": "2019-07-20T04:20:45Z", "digest": "sha1:LPPRNCC5GA7GKVF4CCI7QW54BIKJTN4S", "length": 9563, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இளையோர் ஒலிம்பிக்: வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் முதல் வெள்ளிப்பதக்கம் | Youth Olympics: India's first Silver in Archery", "raw_content": "\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\n16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nஇளையோர் ஒலிம்பிக்: வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் முதல் வெள்ளிப்பதக்கம்\nஇளையோர் ஒலிம்பிக்: வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nஅர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.\nஅர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் மாலிக் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.\nஇதன்மூலம் இந்தியா மொத்தம் 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றுள்ளது. அரியானாவைச் சேர்ந்த ஆகாஷ் மாலிக் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர். இவரது தந்தை விவசாயியாக இருந்தாலும், அவர் தன்னைப் போல் தன் ம��னும் விவசாயம் செய்ய வேண்டும் என விரும்பவில்லை.\nஇதுகுறித்து ஆகாஷ் மாலிக் கூறுகையில், ‘நான் படித்து அரசு வேலைக்கு போக வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர். ஆனால், வில்வித்தையில் பயிற்சி பெற்று பதக்கங்கள் வாங்கத் தொடங்கியதும், எனது பயிற்சிக்கு முழு ஆதரவு அளித்தனர்.\nஇப்போது எனது பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அடுத்து 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கு அதிக முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் ’ என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசர்வதேச வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற 8 வயது சிறுவன்\nசக வீரரை மணக்கிறார் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது\nஇளையோர் ஒலிம்பிக்: தமிழகத்தை சேர்ந்த பிரவீன் வெண்கலம் வென்றார்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\n (புதையல் கண்டெடுக்க உதவும் புதிய தொடர்...)\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincomalee.dist.gov.lk/index.php/ta/contact-ta/inquire-ta.html", "date_download": "2019-07-20T03:57:51Z", "digest": "sha1:4JMGVT6EQ4LWDR4CW3XBXEKLCMOGOYE6", "length": 6232, "nlines": 100, "source_domain": "trincomalee.dist.gov.lk", "title": "விசாரணை", "raw_content": "\nமாவட்ட செயலகம் - திருகோணமலை\tஉள்நாட்��லுவல்கள் அமைச்சு\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n* கட்டாயம் நிரப்பட வேண்டிய புலம்\nஒரு நகலைத் தங்களுக்கும் அனுப்புக (விருப்பத்தேர்வு)\n71வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட தேசிய தின நிகழ்வுகள் இன்று திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...\n2019ம் வருடத்திற்கான திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுவின் இணைத்தலைவர்களான கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கிராம சக்தி வேலைத்திட்டத்தின்...\nதிருகோணமலை மாவட்ட தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகள்.\nதிருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nமகளிர் தின வைபவம் - 2019\nஅனுமதி / உரிமம் வழங்குதல்\nபதிப்புரிமை © 2019 மாவட்ட செயலகம் - திருகோணமலை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 10 July 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/sports-news-page-8.htm", "date_download": "2019-07-20T02:52:26Z", "digest": "sha1:2GCBDJWGUX5MXPNILZLEJ7SSEPROKHWV", "length": 14222, "nlines": 187, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL SPORTS NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தயார் நிலையில் இலங்கை அணி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பலம்பொருந்திய இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இலங்கை அணி தயாராக உள்ளதாக அணியின் பந்துவீச்சு பயிற்சியாள\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி வண்ணத்தில் மாற்றமா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடி வரும் இந்திய அணியின் ஜெர்சி, இங்கிலாந்துடனான போட்டியில் மாறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்\nமுஸ்பிகுர் போராட்டம் வீண்: போராடி வென்ற அவுஸ்திரேலியா\nவங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் தொடரின் 26வது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ந\nமன வேதனையுடன் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகும் - ஷிகர் தவான்\nஉலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி\nகோஹ்லியிடம் கைகூப்பி கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்\nஉலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியின் போது இந்திய வீரர் கோஹ்லியிடம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் கைகூப்பி அவுட் ஆகும\nபிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம் மூலம் விடுத்த கோரிக்கை\nடி20 போட்டிகளில் விளையாட அனுமதி வழங்க வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்\nஉலகக் கோப்பையில் ஜொலிக்கும் வீரர்கள்\nஉலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை பொறுத்தவரை பேட்டிங்கில் ஷகிப் அல் ஹாசன், ரூட், ஆரோன் பின்ச், ரோ\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்யுமாறு நீதிமன்றத்தில் ரசிகர் வழக்கு\nகடந்த 16ஆம் தேதி நடந்து முடிந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி\nரசிகர்கள் கூச்சல் விவகாரம்: கோலியை பாராட்டிய ஸ்மித்\nதன்னை வசைபாடிய ரசிகர்களிடம் கைதட்டும்படி கூறிய விராத் கோலியின் செயல் பாராட்டுக்குரியது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ\n40 ஓவர்களில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/dolls-outnumber-humans-in-a-village-in-japan-025689.html", "date_download": "2019-07-20T03:26:55Z", "digest": "sha1:O5OWYYW2V7KCSG3N32MWM5UOU7PANKPA", "length": 19194, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெறும் பொம்மைகள் மட்டும் வாழும் அமானுஷ்ய கிராமத்தை பாருங்க... பார்க்கவே பீதியா இருக்கு... | Dolls Outnumber Humans In A Village In Japan - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\n2 hrs ago சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\n14 hrs ago புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\n14 hrs ago வீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\n14 hrs ago நீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nMovies குட்டு அம்பலமானதால் அழுது ச���ன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nNews குடிமகனாகத்தான் கல்வி கொள்கை குறித்து கேள்வி கேட்டேன்.. நடிகர் சூர்யா பதிலடி\nTechnology 50 ஆண்டுகள் பின்பு வெளிவந்த அபோலோ 11 திட்டத்தின் ஒட்டுமொத்த புகைப்படங்கள்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் பொம்மைகள் மட்டும் வாழும் அமானுஷ்ய கிராமத்தை பாருங்க... பார்க்கவே பீதியா இருக்கு...\nஉலகம் முழுவதும் மக்கள் வித்தியாசமான பழக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சீனா, ஜப்பான் நாடுகளில் அரசின் ஒரு குழந்தை திட்டத்தால் மக்கள் தங்கள் வயசான காலத்தில் கூட வேலை செய்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் மக்கள் தொகையும் குறைய ஆரம்பிக்கிறது. புவியியல் புள்ளி விவரங்களின் படி கிராமப்புற மற்றும் மலைப் பிரதேச பகுதிகளில் மக்கள் தொகை குறைவாகத்தான் காணப்படும். அப்படிப்பட்ட ஒரு அதிசய கிராமம் தான் இது. அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா இங்கு மக்களை விட பொம்மைகளைத் தான் அதிகம் பார்க்க முடிகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாகோரோ என்ற சிறிய கிராமம் மேற்கு ஜப்பானின் மலைகளில் அமைந்துள்ளது. இங்கே சென்று நீங்கள் பார்த்தால் ஒரு தெருவில் கூட ஆள் நடமாட்டத்தை பார்க்க முடியாது. அந்தளவுக்கு தெருவே வெறிச்சோடி காணப்படுகிறது.\nஇதற்கு முன்னதாக இந்த கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்ததாக கூறுகின்றனர். ஆனால் தற்போது இங்கே இருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 27 மட்டுமே.\nMOST READ: காமாலைக்கு பயப்படறீங்களா கரும்பு ஜூஸை இப்படி குடிங்க... காமாலை ஓடியே போயிடும்...\nஎனவே கிராம மக்களிடையே உள்ள தனிமையை போக்க , அவர்களுள் ஒருவரான சுகிமி அயனோ என்பவர் மனித அளவிலான சில பொம்மைகளை தெருக்களில் வைக்க முடிவு செய்தார். இதன் படி பார்த்தால் 69 வயதான பொம்மை தயாரிப்பாளர்கள் கடந்த 16 ஆண்டுகளாக பொம்மைகளைச் செய்து வைத்து வருகின்றனர். இதில் என்ன வேடிக்கை என்றால் ��ற்போது மக்களை விட பொம்மைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது தான்.\nபொம்மை தயாரிப்பாளர் 16 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய முதல் பொம்மையை தயாரிக்கும் போது அந்த பொம்மைகளுக்கு என் தந்தையின் ஆடைகளை அணிவித்தேன். மேலும் எங்கள் தோட்டத்தில் வளர்க்கின்ற உணவுகளை பறவைகளிடம் இருந்து காப்பாற்ற ஒரு பயமுறுத்தும் காக்கை பொம்மையை தயாரித்து அங்கே நிப்பாட்டினேன் என்கிறார்.\nMOST READ: ஆரோக்கியம்னு நெனச்சு குழந்தைகளுக்கு தர்ற மோசமான உணவுகள் இவைதான்... இனி தராதீங்க...\nஇந்த பொம்மைகளைத் தயாரிக்க மரக் குச்சிகள் மற்றும் நியூஸ் பேப்பர் போதுமானது. எலாஸ்டிக் போன்ற துணிகள் பொம்மையின் முகத்தை செய்வதற்கும், கூந்தலுக்கு உல்லன் நூல்களையும் பயன்படுத்துகிறேன். இதை பார்த்தால் அச்சு அசல் அப்படியே மனிதர்கள் போன்றே இருக்கும். உதட்டிற்கும் மற்றும் கன்னத்திற்கும் பிங்க் கலர் லிப்ஸ்டிக் கொண்டு மேக்கப்பும் செய்துள்ளேன். இது அந்த பொம்மைகளுக்கு ஒரு இயற்கையான அழகை தருகிறது.\nஎன்னங்க இந்த கிராமத்துக்கு போக நீங்க ரெடியா அப்போ ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் உங்களை வரவேற்க பொம்மைகளும் தயாராக இருக்கிறது.\nMOST READ: வாங்கும் தங்கத்தை உப்புக்குள் வைத்து எடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த கிராமத்தில் சிறிய வயதினர் என்றால் 55 வயது ஒருத்தர் தானாம். ஏனெனில் இந்த கிராமத்தில் குழந்தைகளே கிடையாதாம் என்கிறார் அயனோ. இப்படி குறைந்து வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு டோக்கியோவுக்கு வெளியில் உள்ள பகுதிகளை புதுப்பிக்கவும் அரசாங்கம் நிறைய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக உறுதியளித்துள்ளது. மனிதர்களே இல்லாமல் பொம்மைகள் மட்டுமே வாழும் சூழல் வந்தால் கூட அதிசயப்பதற்கில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகரடி பொம்மைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட அதிசய மருத்துவமனை\nகுழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்\nவீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\nபிக்பாஸ் லாஸ்லியா பத்தி A to Z தெரிஞ்சிக்கணுமா\nசெரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்\nகர்ப்பகாலத்தில் அமர்ந்துக் கொண்டே இந்த எளிய ஆசனத்தை செய்யுங்கள்.. தித்லி ஆசனம்.\nசிரிய போருக்குப்பின் அந்த மக்கள் என்ன சாப்பிடறாங்க இந்த பத்திரிகையாளர் சொல்றத கேளுங்க\nஉங்களுக்கு புடிச்ச நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரிஞ்சிக்கணுமா\nமலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே\nகாதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கொடுமையே\nதன்னை வளர்த்த முதலாளிக்காக வேலை செய்து சோறு போடும் நாய்... இதுதான்ப்பா விஸ்வாசம்...\nநாளை சந்திர கிரகணம்... உலகம் முழுக்க சொல்லப்படும் கட்டுக்கதைகள் என்னென்ன\nJul 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு புடிச்ச நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரிஞ்சிக்கணுமா\nசாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்களின் திருமண வாழ்க்கையில் ராஜயோகம் இருக்குமாம்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2019-07-20T03:17:43Z", "digest": "sha1:JMIVGPRETGX5TWEMONMFRX64JG73NMCQ", "length": 10360, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கே.வி.திருமலேஷ்", "raw_content": "\nநேருக்கு நேர் கே.வி.திருமலேஷ் 1 கொழுத்த பூனை ஒன்று என் வீட்டினுள் நுழைந்தது என்னைப் பார்த்ததும் நின்றது. அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை போலும் அதுவும் ஒரு திங்கட்கிழமை காலையில் எல்லோரும் வேலைக்கு போயிருக்கும் நேரத்தில். பூனை என்னை பொறுமையின்றி பார்த்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம், இருவருக்கும் பின்வாங்க மனமில்லை. சொல்லப்படாத யுத்தம் போல ஒன்று. எனக்குத் தெரிந்திருக்கவில்லை பூனையின் கண்கள் அவ்வளவு சலனமற்றவை. 2 அதன் வால் காற்றில் விடைத்திருக்க முடிகள் …\nTags: கே.வி.திருமலேஷ், சுகுமாரன், பூனையும் புலியும்\nசில படைப்பாளிகள் ஒருகாலகட்டத்தின் அனலாக எழுந்துவருகிறார்கள். கற்பாறைகள் உரசும் பொறிபோன்றவர்கள் அவர்கள்.எழுபதுகளின் கொந்தளிப்பில் இருந்து எழுந்து வந்து எண்பதுகளில் வெளிப்பாடுகொண்ட சில படைப்பாளிகள் பலவகையிலும் பொதுக்கூறுகள் கொண்டவர்கள். தமிழில் சுகுமாரன், சேரன் மலையாளத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு, கன்னடத்தில் கே.வி.திருமலேஷ். எழுபதுகள் உலகவரலாற்றி��் சோர்வுக் காலகட்டம். உலகமெங்கும் புரட்சி இயக்கங்கள் தோன்றி தோல்வியடைந்தன. பனிப்போர் உச்சநிலையில் இருந்தது. புதுயுகம் பிறப்பது குறித்த நம்பிக்கைகள் பொய்த்தன. அந்த விரக்தியின் சினத்தின் ஊடாடும் நம்பிக்கையின் குரல்கள் இவர்கள். இன்று வரை இவர்களை …\nTags: கண்ணீருப்பின் கவிஞன், கே.வி.திருமலேஷ், சுகுமாரன், பாலசந்திரன் சுள்ளிக்காடு\nவைரமுத்து - எத்தனை பாவனைகள்\nசிறுகதை 4 , சிறகதிர்வு - சுசித்ரா\nநீலம் -கிருஷ்ணா கிருஷ்ணா ஒரு பார்வை- வே.சுரேஷ்\nகலையின் வழியே மீட்பு - அன்புராஜுடன் ஒரு பேட்டி\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/Tamil%20Jothida%20Software", "date_download": "2019-07-20T03:34:41Z", "digest": "sha1:KKH2OSMYT7XHAT66WJ7ODHC6GQVJ3QHX", "length": 2086, "nlines": 36, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\nவேத காலத்து சோதிடவியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட திருமண பொருத்தம் பார்க்க உதவ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/should-government-of-tamil-nadu-ban-TASMAC-liquor-shops.html", "date_download": "2019-07-20T03:36:28Z", "digest": "sha1:5AHG3DJ5GGSXQHMAYIENS7PO7GLB2BXT", "length": 9825, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "குளத்தூர் விநாயகர் கோயில் வளாகத்தை பாராக மாற்றிய சமூக விரோதிகள் - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / கோயில் / சமூக விரோதிகள் / டாஸ்மாக் / தமிழகம் / மது / மதுவிலக்கு / குளத்தூர் விநாயகர் கோயில் வளாகத்தை பாராக மாற்றிய சமூக விரோதிகள்\nகுளத்தூர் விநாயகர் கோயில் வளாகத்தை பாராக மாற்றிய சமூக விரோதிகள்\nFriday, December 02, 2016 ஆண்மீகம் , கோயில் , சமூக விரோதிகள் , டாஸ்மாக் , தமிழகம் , மது , மதுவிலக்கு\nகுளத்தூரில் குழந்தை விநாயகர் கோயில் வளாகத்தை சமூக விரோதிகள் பாராக மாற்றி வருகின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளத்தூர் தெற்கு கண்மாய் கரையில் குழந்தை விநாயகர் கோயில் உள்ளது. சுமார் 10 சென்ட் பரப்பளவில் சுற்று சுவருடன் அமைந்துள்ள இக்கோயில் 200 வருட பழமையானதாகும். தற்போது இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருந்த போதும் தினமும் பூஜைகள் நடப்பது கிடையாது. மேலும் கோயிலுக்கு சொந்தமாக குளத்தூரிலிருந்து கீழவைப்பார் செல்லும் சாலையில் உள்ள அடையக்குளம் கண்மாய் உட்பட 60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதை அறநிலையத்துறையில் இருந்து விவசாயத்திற்காக கட்டுக்குத்தகைக்கு விடப்பட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் பணத்தை வசூல் செய்���ு வருகின்றனர். வருமானமிருந்தும் கோயில் பராமரிப்பில்லாமல் பூஜைகளின்றி பூட்டியே கிடக்கிறது.\nஇதை சமூக விரோதிகள் தங்களது சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோயில் முன்பு பஜனை பக்தர்கள் மூலம் கல்தூண்கள் அமைக்கப்பட்டு கம்பிவேலிகள் அமைத்து பாதுகாத்தனர். இதை அப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் தேவைகளுக்கு தூண்களை ஒவ்வொன்றாக அகற்றி வேலியையும் அகற்றிவிட்டனர். இதனால் கோயில் முன்பு தற்போது பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதை பயன்படுத்தி அடிக்கடி குடிமகன்கள் அப்பகுதியில் கூடுகின்றனர். அவர்கள் கூட்டமாக சேர்ந்து மது அருந்துவதும் தகாக தவார்த்தைகளால் சத்தம் போட்டு பேசுவதுமாக உள்ளனர். இதனால் கோயில் பகுதிக்கு செல்லவே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அவர்கள் குடித்து விட்டு மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து செல்கின்றனர்.\nஎனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோயிலை பார்வையிட்டு தினமும் பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். குடிமகன்கள் அட்டகாசத்தை குறைக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘அறநிலையத்துறைக்கு சொந்தமான குழந்தை விநாயகர் கோயிலில் தற்போது பூஜை இல்லாமல் இருப்பதுடன் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. குடிமகன்கள் கோயில் திண்ணையில் அமர்ந்து மதுஅருந்துவதும் அரட்டை அடிப்பதுமாக உள்ளதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே குழந்தை விநாயகர் கோயிலின் முன்பகுதியில் சுற்றுசுவர், கம்பிவேலி போன்றவைகளை உடனடியாக அமைக்க வேண்டும். தினமும் பூஜைகள் நடத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahaptham.com/2018/06/16/kuttraparigaram-28/", "date_download": "2019-07-20T03:08:13Z", "digest": "sha1:F65VZK7DNB2OIRDHXVXVKPMYMJPD4ZHT", "length": 15799, "nlines": 97, "source_domain": "www.sahaptham.com", "title": "குற்றப்பரிகாரம் - 28 - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nவியூகம்-5 வியூகம்-3 & 4\nவியூகம்-3 வியூகம்-4 வியூகம்- 1 & 2 வியூகம்-5\nவியூகம்- 1 & 2\nவியூகம் 1 வியூகம்2 வியூகம்-3 & 4\nசாப்பிட்டு முடித்த அடுத்த நொடி உஷா தொடங்கினாள்.,\n“எழில் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்”\nஎழில் தர்மசங்கடமாய் ‘அமைதி’யையும், அம்மாவையும் பார்த்தான்.\n“எழில் உஷாவை வெளியக் கூட்டிட்டு போ போய் எல்லாத்தையும் சொல்லு. நாம எதுக்காக இங்க இருக்கோம், உஷாவை ஏன் இங்க கொண்டு வந்தோம், லாயர்கிட்ட இருந்து என்ன எதிர் பார்க்கிறோம்., சகலத்தையும் சொல்லு.\nஅதன் பிறகு உஷாவை அவ வீட்ல விட்டுட்டு வா”\nஎதுவும் பேசாமல், அம்மாவிடம் மட்டும் தலையாட்டிவிட்டு, “வா உஷா போகலாம்” என எழுந்தான். மந்திரத்தில் கட்டுண்டவள் போல் உஷாவும் பின்னாலேயே சென்றாள்.\nசென்னைப் பல்கலைக்கழக மரநிழல். எதிர்புறமுள்ள மெரீனாவிலிருந்து வந்த கடற்காற்று தாலாட்டியது.\n“உஷா, நீ என்னை லவ் பன்றியா\nபடக்கென எழில் இப்படிக் கேட்பான் என உஷா கொஞ்சம் கூட நினைக்கவில்லை. வீட்டில், என்ன சொல்லச் சொல்லி அனுப்பினால், இவன் என்ன கேட்கிறான்…\n“இதையா அங்க கேக்க சொன்னாங்க”\n“இதுக்கு நீ சொல்ற பதில்லதான் இருக்கு, நான் எந்த அளவு உன்கிட்ட சொல்லலாம்ங்கறது”\n“நீ என்ன நினைக்கிற எழில்”\n“ஒரே வார்த்தைல சொல்லனும்னா, நான் உன்னை நினைக்கிறேன் உஷா. ஆனா, அது நடக்காது, கஷ்டம்னு எனக்கு தெரியும். அடிப்படையிலையே, உங்க பழக்க வழக்கம் வேற, எங்க பழக்க வழக்கம் வேற”\n” பழக்க வழக்கத்த அடிப்படையா வச்சுத்தான், மனித இனம் வளர்ந்துருக்கனும்னா, அது அப்படியே இருந்துருக்க வேண்டியதுதான் எழில். உன் மனசத் தொட்டு சொல்லு, என் எண்ணம் உனக்கு தெரியாதுன்னு”\n” தெரியும் உஷா, இருந்தாலும் வாயால சொல்லாம எப்படி\n“உனக்கே இது அபத்தமா தெரியல. மனசுதான் எழில் பேசும். அதனாலதான், இந்த உலகத்ல இன்னும் அன்பு நிறைஞ்சிருக்கு. மனசு ஊமையா இருந்து, என்னதான் கத்தினாலும் அதுல ஒரு பிரயோஜனமுமில்ல”\n“பேசுறதுக்கு நல்லா இருக்கும் உஷா ஆனா, நடைமுறைனு வரும் போது….\n” எழில், உனக்கு என்னை பிடிக்கலைனா, நேரடியா சொல்லலாம்”\n“பிடிக்கலையாவா… ஹஹ ஹ உலகத்துலையே, கடத்தி தூக்கிட்டு வந்த பொண்ணுகிட்ட, அதுவும் நாலு மணி நேரத்துல உயிரையே ஒப்படைச்ச ஒருத்தன் நானாதான் இருப்பேன்”\n” தெரியும் எழில், என்னை விட்டுட்டு நீ போகும்போது அந்த கண்ல அதை நான் பாத்தேன். அதே கதைதான இங்கையும். இப்பவாவது சொல்லு, யார் நீங்கள்\n“உத்திரமேரூர் பக்கத்துல, பூங்குளம்ங்கறது எங்க கிராமம். உனக்கு சமைச்சு போட்டாங்களே, அவங்க எங்க அம்மா. அமைதியா இருந்தாரே அவர் எங்க அண்ணன் அருண். நாம வந்த போது கதவை திறந்தாங்களே அவங்க எங்க வருங்கால அண்ணி., மிகப் பெரிய கோடீஸ்வரரோட ஒரேப் பொண்ணு. எனக்கும் எங்கண்ணனுக்கும் ஒரே பொண்ணு இருக்குற வீடா கிடைச்சுருக்கு. உனக்கு காபி கொடுத்தாங்களே அவங்க என்னோட தங்கை மாதிரி. மாதிரி என்ன தங்கையே தான். அவங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்னா… எங்கண்ணன் படிச்ச காலேஜ்ல….” என்று தொடங்கி அனைத்தையும் சொன்னான்.\nசொல்லிவிட்டு கேவி கேவி அழுதான்.\n” கூட பொறந்த தங்கச்சி இருந்துருந்தா கூட அவ்வளவு பாசமா இருந்துருப்பாளாங்கறது சந்தேகம்தான். ஒரு சின்ன உதாரணம் சொல்றேன் பாரேன்., எங்கம்மாவ அடிக்கடி ‘ ஆத்தா நீ கல்லு கணக்கா, இருந்தா நா எப்படி என் அண்ணன்களோட இருக்கறது. உனக்கு எதுனா ஒடம்பு சொகமில்லன்னாதான், எங்காத்தா என்னைய இங்க விடும். ரெண்டு நாளைக்கு மேல, நீ நல்லாருந்த நானே மருந்து வச்சுபுடுவேன். சாக்றத’ னு சொல்லும். அந்த அளவுக்கு எங்க மேல பாசம். அந்த பச்ச புள்ளைய, பூவை…. தாங்க முடியாமல் கேவினான் எழில்.\nகண்களில் தாரை தாரையாக கண்ணீரை வழிய விட்ட படி எழிலைத் தேற்ற வழியின்றி தவித்தாள் உஷா\nதன்னை கன்ட்ரோல் செய்து, எழில் தொடர்ந்தான்…\n“எங்க அண்ணன் பல விஷயத்தை மனசுல நினைச்சுருக்கு. அதெல்லாம் சாதாரணமா எல்லோராளையும் நடத்திட முடியாது. போலீஸ் லெவெல்ல, நீதிமன்றங்கள் லெவல்ல, சட்டத்தின் இண்டு இடுக்குல, தேவையான தகவல்களை தேவையான நேரத்து��� கைல கிடைக்க, இப்படி பல வழிகள்ல திறமையும் அனுபவமும் உள்ள மனிதர் வேண்டும். முக்கியமா அவர் மனிதரா இருக்கனும். இதை எல்லாத்தையும் முழுமையா கொடுக்கற தகுதி உங்கப்பாட்ட இருக்கு. உங்கப்பாக்கு கொடுத்த லெட்டர்ல எங்களுக்கு நடந்த கொடுமைகளக் கூட ஒரு வேளை எங்கண்ணன் குறிப்பிட்டுருக்கலாம். ஒருவேளை உங்கப்பா மறுத்துட்டா, அட்லீஸ்ட் எங்களுக்கு தேவையான தகவல்களோட நாங்க விலகிப்போம். ஆனா, உங்கப்பா போலீஸ்ல எங்கள காமிச்சு கொடுத்துடக் கூடாதுல்ல, அதுக்காக ஒரு பாதுகாப்புக்காக, வார்னிங்கா, உன்னை கடத்துனது எங்களுக்கு உபயோகமா இருக்கும். சுருக்கமா சொன்னா உங்கப்பாதான் எங்க திட்டத்துக்கு அடித்தளம். அதான் உன்னை கடத்த இவ்வளவு மெனக்கெடல். இப்ப புரியுதா, நான் ஏன் உன்னை லவ் பன்றியானு கேட்டேன்னு.\nஉங்கப்பாவை, எங்கண்ணனுக்கு தேர்ந்தெடுத்து கொடுத்தது எங்க அண்ணி. அவங்கப்பாவிற்கு, உங்கப்பா மூலமா கேஸ் நடந்துருக்கு. அப்போ அவங்க வீட்டுக்கு, உங்கப்பா அடிக்கடி வந்துருக்கார். அவர் குணத்தை பாத்து அண்ணன்ட்ட சொல்லிருக்காங்க. ஆனா, எனக்கு ஒரு தேவதை கிடைப்பானு அவங்க நினைச்சுருக்க மாட்டாங்க. எங்க அண்ணியோட அப்பாவும் ரொம்ப செல்வாக்கான ஆள். அரசாங்க லெவல்ல எங்களுக்கு உதவி தேவைப்பட்டா செய்ய போறது அவர்தான். அதுவுமில்லாம, எவ்வளவு வேணா செலவு பண்ண அவர் தயாராகவும் இருக்காரு.\n” உங்கண்ணன் என்னதான் மனசுல நினைச்சுருக்காரு”\n” தெரியல… எங்களுக்கே நாளைக்குதான் தெரியும். உங்கப்பாட்டருந்து கிடைக்கிற தகவலை வச்சுத்தான்னு நினைக்கிறேன். நீ எனக்கான உஷாவா இருக்கறதும், எங்களுக்கான உஷாவா இருக்குறதும் உன் இஷ்டம். தி பால் இஸ் இன் யுவர் கோர்ட்”\nஉஷா தீர்மானமாய் சொன்னாள்., ” எங்கொழுந்தனார்க்கு உதவி செய்றதா தீர்மானிச்சுட்டேன். எங்கப்பா, மறுத்தாலும் அவரை வழிக்கு கொண்டு வர்ரதுக்கு நானாச்சு. நீங்க கவலையே படாதீங்க”\n“ஆண்டவன்தான் எங்கம்மாவுக்கு ரெண்டு நல்ல மருமகளைக் கொடுத்துருக்கான். உனக்கு ரொம்ப நன்றி உஷா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-422-13-02-2018/", "date_download": "2019-07-20T03:23:28Z", "digest": "sha1:BWA4ZXGEHGUWJ6I2S4WZVI22CBEPXBUN", "length": 5377, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாட்டும் பதமும் – 422 (13/02/2018) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாட்டும் பதமும் – 422 (13/02/2018)\nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன் (13/02/2019) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசியல் சமூக மேடை – 10/02/2019\nபாட்டும் பதமும் – 434 (10/07/2019)\nகாலையில் அடி வானில் வீசும் ஒளி நமது வாழ்க்கை விடிய இன்னொரு உதயம் – திருமதி.ஜமுனா குகன் , சுவிஸ்\nபாட்டும் பதமும் – 433 (23/06/2019)\nநீ எப்போதும் நல்லது நினைத்தால் இந்த உலகம் உனக்கு அழகாய் தெரியும் – திருமதி பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி\nபாட்டும் பதமும் – 432 (05/06/2019)\nபாட்டும் பதமும் – 431 (22/05/2019)\nபாட்டும் பதமும் – 430 (15/05/2019)\nபாட்டும் பதமும் – 429 (08/05/2019)\nபாட்டும் பதமும் – 428 (01/05/2019)\nபாட்டும் பதமும் – 427 ( 24/04/2019)\nபாட்டும் பதமும் – 426 (27/03/2019)\nபாட்டும் பதமும் – 425 (20/03/2019)\nபாட்டும் பதமும் – 424 (27/02/2019)\nபாட்டும் பதமும் – 423 (20/02/2019)\nபாட்டும் பதமும் -421 (06/02/2019)\nபாட்டும் பதமும் – 420 (30/01/2019)\nபாட்டும் பதமும் – 419 (16/01/2019)\nபாட்டும் பதமும் – 418 (02/01/2019)\nபாட்டும் பதமும் – 417 (26/12/2018)\nபாட்டும் பதமும் – 416 (19/12/2018)\nபாட்டும் பதமும் – 415 (12/12/2018)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/aadam_babarella/", "date_download": "2019-07-20T03:05:05Z", "digest": "sha1:7GMJMWYOHOLQCJZGJA57Q2CBSBNO66JH", "length": 3594, "nlines": 54, "source_domain": "spottamil.com", "title": "அனித்தா செல்லத்துரை – Tamil Social Network – SpotTamil", "raw_content": "\nஅனித்தா செல்லத்துரை wrote a new post, விமான தயாரிப்பில் சீனா – போயிங், ஏர்பஸ்ஸை வீழ்த்துமா\nவிமானப் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனா, தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதற்கு மேற்குலக நாடுகளை சாராமல், தன்னிறைவு […]\nசாள்ஸ் பாண்டியன் and அனித்தா செல்லத்துரை are now friends 7 months, 1 week ago\nநிருசன் கனகேஸ்வரன் and அனித்தா செல்லத்துரை are now friends 10 months, 2 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/good-fatty-acid-rich-foods/", "date_download": "2019-07-20T03:26:49Z", "digest": "sha1:SY4VIGD7GFSQNTVCFFNIT5L6ZVRZOAFS", "length": 5174, "nlines": 68, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தீய கொழுப்புகளை குறைக்க உதவும் நல்ல கொழுப்புகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதீய கொழுப்புகளை குறைக்க உதவும் நல்ல கொழுப்புகள்\nநல்ல கொழுப்பு உணவுகளான, ஆலிவ் ஆயில், வெண்ணெய் பழம், ஆளிவிதைகள், மீன், நட்ஸ் போன்றவை தீய கொழுப்பை அகற்ற உதவுகிறது. குறிப்பாக எல்.டி. எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.\nஉணவு எனப்படும் \"சீ ஃபுட்ஸ்\", கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் சிறந்த உணவாகும். குறிப்பாக மீன்களில் இருக்கும் ஒமேகா 3 சத்து இதற்கு உதவுகிறது.\nநார்ச்சத்து நிறைந்த உணவுகள் இயற்கையான முறைகளில் மிக எளிதாக தீயக் கொழுப்புகளை அகற்ற உதவுவது நார்ச்சத்து (Fiber) உணவுகள் தான். பழங்கள், காய்கறிகள், தானிய உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. தினமும் ஏதேனும் ஓர் காய்கறி அல்லது பழம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nஅதிக கொழுப்புச்சத்து உள்ளவர்களுக்கு சிறந்த உணவு இந்த ஓட்ஸ். தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டால், இரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.\nப்ளூ பெர்ரியில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், தீயக் கொழுப்பின் மூலம் ஏற்படும் சேதங்களை தடுக்க உதவுகிறது.\n அப்படி என்றால் அதற்கான எளிய தீர்வு\n இதற்கு பின் உள்ள இயற்கை வைத்தியம்\nஆயுர்வேதம் சொல்லும் மூலிகை பொடிகள் மற்றும் அதன் ஈடில்லா பலன்கள் பகுதி - 2\nசிறிய பழம் அதிக பலன் எலும்மிச்சை இயற்கையான சர்வ ரோக நிவாரணி.\nஇரத்த சோகையை போக்க இந்த இரண்டு எளிய யோகாசனப் பயிற்சி போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=55983", "date_download": "2019-07-20T04:00:14Z", "digest": "sha1:HAXMRHHW2A3G7FEQFAYSLC3WK2QMW3ZC", "length": 25525, "nlines": 169, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சமாதானமா? சவாலா?? சீமானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பிரபல நடிகர்… | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n சீமானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பிரபல நடிகர்…\nஜல்லிக்கட்டு மற்றும் பல சமூக செயல்களில் தன்னை எப்போதும் ஈடுபடுத்தி கொள்பவர் நடன கலைஞர், நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவரான ராகவா லாரன்ஸ்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் ப��து அவர் அதில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அப்போது பலர் அவரின் செயலை பாராட்டிய நிலையில் நடிகர், இயக்குநர் மற்றும் ‘நாம் தமிழர் கட்சி’ தலைவர் சீமான் மற்றும் அவருடைய தொண்டர்கள் லாரான்ஸின் செயல்பாட்டினை பற்றி மேடைகளில் இழிவாக பேசுவதும், சமூக வலைதளங்களில் அவரை பற்றி தரக்குறைவாக பதிவிடுவதுமாக இருந்தனர். பிறகு இந்த செயல் ஓய்ந்தது. மீண்டும் லாரன்ஸை தூண்டும் விதமாக சென்ற வாரம் ‘நாம் தமிழர் கட்சி’ மேடைகளில் லாரன்ஸை பற்றி இழிவாக பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கொதிப்படைந்த ராகவா லாரன்ஸ், தற்போது சீமானுக்கு மறைமுகமாக ஒரு சூடான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nராகவா லாரன்ஸ் அறிக்கை பின்வருமாறு:\n“வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை\nஇது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்\n உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து “அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து “அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்” என, மனதார வாழ்த்தினேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்” என, மனதார வாழ்த்தினேன் அதற்குத் தாங்கள் “நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி அதற்குத் தாங்கள் “நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி” என தெரிவித்திருந்தீர்கள்…. அதன் பிறகும்… இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட,\nசேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன் அதை செவ்வனே செய்து விட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன்.\nஆனால்….. நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்…. அப��பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது…. “எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையே… பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார்” என எனது நண்பர்களிடம் கேட்டேன்….\nஅவர்கள் சொன்னது….. “ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம்” என்றார்கள். அப்பொழுதுதான் இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன் அதே சமயம்….. நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூட உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன்\nஇது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும் “சரி இந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது” என நான் என்னுடைய திரைப்பட பணியையும், பொது சேவையையும் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறேன்…‌\n“என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய் விட்டீர்கள்…. ஆனால் உங்கள் பேச்சால் தூண்டிவிடப்பட்ட உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் *என்னை எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள்\n“நீங்கள் என்னை தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல்” உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில்….. தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள் அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்\nஇவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது…..\nநான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை ஆனால்…. மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள் ஆனால்…. மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள் இவ்வளவு நா��் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது…\nகடந்த வாரம் கூட இந்த கசப்பான சம்பவம் நடந்துள்ளது\nஅதை மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க என்னிடம் கூறி, மிகவும் வருத்தப்பட்டார்கள்\nஇறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட கூறுகிறேன்….. “எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன் ஆனால்… மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது\nஏனென்றால் “அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி\nஉங்களது ஒரு சில தொண்டர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போலவே, தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களுக்கும் எனது சக திரைப்பட நண்பர்களுக்கும்,\nஉங்களின் ஒரு சில தொண்டர்களால் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் எனவே, உங்களுடைய “அந்த ஒருசில தொண்டர்களை” அழைத்து தப்புத்தப்பாக என்னைப்பற்றி பேசுவதையும் எழுதுவதையும் கண்டிப்பாக தவிர்க்கும் படி கூறிடுங்கள்\n“பொதுவாக தாங்கள் அனைவரையுமே தம்பி, தம்பி என்றுதான் அழைக்கிறீர்கள்… அந்த தம்பியில் ஒருத்தனாக கேட்கிறேன் எந்த அண்ணனும் தனது தம்பியோட வளர்ச்சியை பார்த்து ரசிக்கத்தான் செய்யனும், அந்தத் தம்பியின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமேன நினைக்கக்கூடாது” “நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” “நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால்….\n“எனக்கு “இந்த அரசியல்” எல்லாம் தெரியாது\n“அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ\n“முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன்,\n“டைரக்‌ஷன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,\n“படத்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,\n“அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் “ஹீரோவாக்கி” என்னை அரசியலில் இழுத்து விடா���ீர்கள்\n“நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள்…\n“நான் சேவையை அதிகமாக செய்வேன்\n“மக்களுக்கு பேசுகிறவர்களை விட, “செயலில்” காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும்\n“நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து\nநீங்கள் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள்\n“நான் என்னென்ன நன்மைகள் செய்தேன்” என பட்டியலிட்டேன் ஏன்றால்* *உங்களால் பதில் சொல்ல முடியாது\n“நான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள், எனது தலைவனும், என் நண்பனும் கூட, நான் எந்த உதவி கேட்டாலும் உடனே, செய்து கொடுக்கிறார்கள்… செய்தும் வருகிறார்கள்… அத்துடன் மனப்பூர்வமாக என்னை வாழ்த்துகிறார்கள்…. ஆனால்… ” நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள்” அப்புறம் உங்களது “பெயரை” நான் இங்கு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம் “பயம்” இல்லை அது மட்டுமல்லாமல்… “இது தேர்தல் நேரம் வேறு” இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை\nதயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்…. “நான் சொல்வது சரி”* என உங்களுக்கு தோன்றினால் “தம்பி வாப்பா பேசுவோம்” என கூப்பிடுங்கள்…. “நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன்…..” உட்கார்ந்து….. மனம் விட்டு பேசுவோம்” என கூப்பிடுங்கள்…. “நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன்…..” உட்கார்ந்து….. மனம் விட்டு பேசுவோம் “சுமூகமாகி” “அவரவர் வேலையை, அவரவர் செய்வோம் “சுமூகமாகி” “அவரவர் வேலையை, அவரவர் செய்வோம்” “நீங்களும் வாழுங்கள்” இல்லை…… ” இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம்” என நீங்கள் முடிவெடுத்தால்…. அதற்கும் நான் தயார்\n” முடிவை நீங்களே எடுங்கள்\n” அன்புடன்… உங்கள் அன்புத்தம்பி “ராகவா லாரன்ஸ்” இவ்வாறு ராகவா லாரன்ஸ், தன்னுடைய அறிக்கை மூலமாக மறைமுகமாக சீமானை எச்சரித்துள்ளார்.\nதேசிய விருது போட்டியில் “தாதா 87”..\nமோடியின் ஆட்சியில் நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியை ���ந்தித்துள்ளது – ராகுல் காந்தி..\n“தவம்” திரைப்படத்தின் புகைப்படங்கள் இதோ..\nஜெ உயிருடன் இருந்த போதுதான் சொத்துகளை சேர்த்துள்ளது சசி குடும்பம்- நாம் தமிழர் கட்சி தலைவர்\nசீமான் இயக்கத்தில் நடிக்க விருக்கும் ஜிவி பிரகாஷ்…\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\nடிமான்டி காலனி இயக்குனருடன் இணையும் இசை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=4993", "date_download": "2019-07-20T04:22:14Z", "digest": "sha1:HZUIQBKFDEFOVPJ5ECJETQXDJK3IZSL4", "length": 10686, "nlines": 138, "source_domain": "tamilnenjam.com", "title": "திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 92 – Tamilnenjam", "raw_content": "\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 92\nPublished by கவிஞர் கு.நா.கவின்முருகு on ஜூலை 25, 2018\nவிழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை\nயொன்றும் உணராத ஏழையும் – என்றும்\nஇறந்துரை காமுறு வானுமிம் மூவர்\n(இ-ள்.) விழுத்திணை – (அற ஒழுக்கங்களைப் பெறுதற்குரிய) சிறந்த குலத்தில், தோன்றாதவனும் – பிறவாதவனும்; எழுத்தினை – இலக்கண நூலை, ஒன்றும் உணராத – எவ்வளவு சிறிதும் அறிந்து கொள்ளாத, ஏழையும் – பேதையும்; என்றும் – எப்பொழுதும்; இறந்து – முறைதப்பி, உரை – சொற்களை, காமுறுவானும் – பேச விரும்புகின்றவனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், பிறந்தும் – மக்கட் பிறப்பிற் பிறந்தும், பிறவாதவர் – (பிறப்பின் பயனையடையாமையால்) பிறவாதவராவார்; (எ-று.)\n(க-ரை.) நற்குலத்திற் பிறவாதவனும், படிப்பில்லாதவனும் மரியாதை தப்பிப் பேச முயல்கின்றவனும், மனிதர் என்று சொல்லத் தகாதவர் என்பது.\nவிழுத்திணை – விழுப்பமாகிய திணை : பண்புத்தொகை. எழுத்து – தன்னை யுணர்த்தும் இலக்கண நூலக் காதலால் காரியவாகுபெயர். ஒன்றும் : உம் முற்றுப் பொருளுடன் இழிவு சிறப்புப் பொருளிலும் வந்தது.\nமுன் பக்கம் செல்ல… தொடரும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் ���ெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 12\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 11\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 10\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 09\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 08\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 07\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 06\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 05\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 04\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 03\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.\nகுமுத மலராகக் கோலவிதழ் பின்னும்\n» Read more about: தமிழமின் வாழ்க தழைத்து\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nபத்திமை சான்ற படையும் பலர்தொகினும்\nஎத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த\nஎண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்\n(இ-ள்.) பத்திமை சான்ற –\n» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100 »\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nகற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற\nபெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி\nஅல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்\n» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/basic-tips-to-lead-a-healthy-lifestyle/", "date_download": "2019-07-20T03:43:48Z", "digest": "sha1:DJOWHLEJBLGMB5ADZF7E3JGEYDQ4AYYQ", "length": 9050, "nlines": 71, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவும் சில டிப்ஸ்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் ���ற்றி தொடர்புக்கு\nஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவும் சில டிப்ஸ்\nஆரோக்கியமான வாழ்க்கையை நீடித்துக்கொள்வது என்பது அவர் அவர் மேற்கொள்ளும் செயல்களை கொண்டே இருக்கிறது.மற்றும் இதனை ஒப்பிடும் போது நிறைய வேறுபாடுகள் கொண்டதாகும். மேலும். ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நோயற்ற வாழ்வு, உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பு. மேலும் இது நபருக்கு நபர் வேறுபடுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை நீடிக்க சிறந்த உணவு, உடற்பயிற்சி, மற்றும் உடல் கவனிப்பு மிக முக்கியமானதாகும்.\nஉங்களுக்காக ஆரோக்கியமான வாழ்க்கையை நீடிக்க சில எளிய முறையில் ஹெல்த்தி டிப்ஸ் :\n1.தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முடிந்த அளவு 2 ல் இருந்து 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லதாகும்.\n2.காலை, மாலை என இரு நேரமும் ஒரு மணி நேரமாவது நடை பயிற்ச்சி (வாக்கிங்) மேற்கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடல் உறுப்புகளில் நல்ல செயல்பாடு ஏற்பட்டு நரம்புகளுக்கும், சதைகளுக்கு பலம் கிடைக்கும்.\n3.நேரத்திற்கு சாப்பாடு உணவு உட்கொள்ளவது. ஒரு நாளில் நாம் மூன்று வேலை சாப்பிடுகிறோம் இதில் காலை 9- 9:30 மணிக்குள் சாப்பிட வேண்டும். மதியம் 1:30 - 2 மணிக்குள் சாப்பிட வேண்டும். மற்றும் இரவு 7-7:30 மணிக்குள் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.\n4.அளவான சாப்பாடு. நாம் தினமும் சாப்பிடும் உணவில் அளவான சாப்பாடு இருந்தால் மிகவும் நல்லது. அல்லது காலை, மாலை நன்றாக சாப்பிட்டால் இரவு உணவில் குறைந்த அளவு சாப்பாடு இருந்தால் செரிமானம் சீராக ஏற்படும்.\n5.உடற்பயிற்சி , தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகளுக்கு நல்ல செயல்பாடு ஏற்பட்டு மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு நல்ல ஆரோகியம் கூடும்.\n6.நனமது தினசரி வேலையை நேரத்திற்கு செய்வது. ஒரு நாளைக்கு நாம் செய்யும் வேலையை நாம் மற்ற நாளிலும் அதே நேரத்திற்கு செய்ய வேண்டும்.\n7.கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்த உணவை உட்கொள்வதால் தேவையற்ற கொழுப்பு நம் உடம்பில் ஏற்படுகின்றது. இதனால் உடல் பருமனாகி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. முடிந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்லதாகும்\n8.நாம் உட்கொள்ளும் உணவில் காயிகரிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பயிர்கள் சாப்பிடுவது நல்லது அதிலும் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அசைவ உணவை இரவில் தவிர்ப்பது உடல் செரிமானத்திற்கு நல்லது.\n9.நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் முடிந்த அளவு மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை உடலை பரிசோதித்துக்கொள்வது மிகவும் நல்லது.\nநேரம் நம்மை தேடி வராது, நாம் தான் நமக்காக நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்த டிப்ஸ் மிகவும் பயன் அளிக்கும்.\n அப்படி என்றால் அதற்கான எளிய தீர்வு\n இதற்கு பின் உள்ள இயற்கை வைத்தியம்\nஆயுர்வேதம் சொல்லும் மூலிகை பொடிகள் மற்றும் அதன் ஈடில்லா பலன்கள் பகுதி - 2\nசிறிய பழம் அதிக பலன் எலும்மிச்சை இயற்கையான சர்வ ரோக நிவாரணி.\nஇரத்த சோகையை போக்க இந்த இரண்டு எளிய யோகாசனப் பயிற்சி போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/be-positive-positive-thinking/", "date_download": "2019-07-20T03:27:10Z", "digest": "sha1:CST5XBEOIYKDU4EBO4YJRNAYO4NO7TFV", "length": 8214, "nlines": 73, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நம்மை உயர்த்தும் நேர்மறை எண்ணங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநம்மை உயர்த்தும் நேர்மறை எண்ணங்கள்\nநம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.\nசோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.\nஉடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம். உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வெற்றி பெறலாம்.\nஇந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது. உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எ���்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். உங்களின் முதல் காதலியோ, காதலனோ நீங்களாகவே இருங்கள். உங்களை நீங்களே வெறுக்காதீர்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள். உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.\nவாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது. இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள். வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.\nஎல்லாமே சாத்தியம் தான். அதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மூன்று விஷயங்கள் தான்.\n அப்படி என்றால் அதற்கான எளிய தீர்வு\n இதற்கு பின் உள்ள இயற்கை வைத்தியம்\nஆயுர்வேதம் சொல்லும் மூலிகை பொடிகள் மற்றும் அதன் ஈடில்லா பலன்கள் பகுதி - 2\nசிறிய பழம் அதிக பலன் எலும்மிச்சை இயற்கையான சர்வ ரோக நிவாரணி.\nஇரத்த சோகையை போக்க இந்த இரண்டு எளிய யோகாசனப் பயிற்சி போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=44081b13d", "date_download": "2019-07-20T03:33:34Z", "digest": "sha1:A5M2ZBAF524MMBMUWWUGBCFB4VSJD7PR", "length": 8823, "nlines": 241, "source_domain": "worldtamiltube.com", "title": " இதெல்லாம் உண்மையாவே ஷேக்ஸ்பியர் தான் எழுதுனாரா | Shakespeare Authorship | 5 Min Videos", "raw_content": "\nஇதெல்லாம் உண்மையாவே ஷேக்ஸ்பியர் தான் எழுதுனாரா | Shakespeare Authorship | 5 Min Videos\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஇதெல்லாம் உண்மையாவே ஷேக்ஸ்பியர் தான் எழுதுனாரா.\nஇதெல்லாம் சொல்லமாட்டாங்க - Black Shark 2\nAliens அமெரிக்காவுக்கு மட்டும் தான்...\nடிக் டாக் வீடியோ எடுப்பவரா நீங்கள் \nசாப்பாடு தான் முக்கியம் - Viral ஆன...\nஇதுல இந்தியா தான் முதலிடம் | 1 Gb Data rates...\nசூரியன் பற்றிய ஆச்சரிய தகவல்��ள் | Space...\nதளபதி உண்மையாவே என் Bike uh...\nBIGG BOSS-ல இதெல்லாம் கவனிச்சீங்களா...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nஇதெல்லாம் உண்மையாவே ஷேக்ஸ்பியர் தான் எழுதுனாரா | Shakespeare Authorship | 5 Min Videos\nஇதெல்லாம் உண்மையாவே ஷேக்ஸ்பியர் தான் எழுதுனாரா | Shakespeare Authorship | 5 Min Videos\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T03:55:10Z", "digest": "sha1:CY2ASTVFJ5SOW5GGK4NN47KE3GSCBX2D", "length": 7684, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்", "raw_content": "\nTag Archive: நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்\n பாலமுருகன் அண்மையில் நாவல் வெளியிட்டிருந்தார். மலேசியாவில் வந்த நாவல்களில் வாசிக்க வேண்டிய படைப்பு. அந்நாவல் குறித்து எழுதியுள்ளேன். நன்றி, நவீன் நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்: அறங்களை மீறிய வாழ்வு\nTags: நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள், பாலமுருகன், மலேசியா\nதாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள்\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nகல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3\nசர்ச்சில், ஹிட்லர் -ஒரு கடிதம்\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் ��ாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+4647+mn.php", "date_download": "2019-07-20T03:19:03Z", "digest": "sha1:CGSRBEDJNCMPPQ3BS7LHPENBGEURVQE6", "length": 4451, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 4647 / +9764647 (மங்கோலியா)", "raw_content": "பகுதி குறியீடு 4647 / +9764647\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 4647 / +9764647\nபகுதி குறியீடு: 4647 (+976 4647)\nஊர் அல்லது மண்டலம்: Zavkhanmandal\nபகுதி குறியீடு 4647 / +9764647 (மங்கோலியா)\nமுன்னொட்டு 4647 என்பது Zavkhanmandalக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Zavkhanmandal என்பது மங்கோலியா அமைந்துள்ளது. நீங்கள் மங்கோலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மங்கோலியா நாட்டின் குறியீடு என்பது +976 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Zavkhanmandal உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +976 4647 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் ப���ுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Zavkhanmandal உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +976 4647-க்கு மாற்றாக, நீங்கள் 00976 4647-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/ilayaraja.html", "date_download": "2019-07-20T03:18:49Z", "digest": "sha1:MCOW35UQXSGYY356DUI52H6ZRTYA5KQE", "length": 11853, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "இளையராஜா தர வேண்டியது 300 கோடி , சர்ச்சையில் பாராட்டு விழா ! - pathivu24.com", "raw_content": "\nHome / சினிமா / இளையராஜா தர வேண்டியது 300 கோடி , சர்ச்சையில் பாராட்டு விழா \nஇளையராஜா தர வேண்டியது 300 கோடி , சர்ச்சையில் பாராட்டு விழா \nமுகிலினி January 24, 2019 சினிமா\nஇளையராஜாவை கௌரவப்படுத்தும் விதமாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா ஒன்று நடக்க இருக்கிறது. இளையராஜாவுக்குப் பாராட்டு விழா என்று சொல்லப்பட்ட்டாலும் அதன் மூலம் வரும் 10 கோடி ரூபாய் வருமானத்தை வைத்தே தயாரிப்பாளர் சங்க கஜானாவை விஷால் நிரப்ப இருப்பதாக விஷாலின் போட்டியாளர்கள் கருதுகின்றனர்.\nஅப்படி அந்த இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்துவிட்டால் விஷாலுக்கு நற்பெயர் உருவாகி அடுத்த தேர்தலிலும் அவரே வெற்றி பெற்று விடுவார் என அஞ்சுகின்றனர். இதனால் இளையராஜா நிகழ்ச்சி நடைபெறக் கூடாது என மும்முரமாக வேலை செய்து வருகின்றனர்.\nஇதற்காக பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் இந்த இசை விழாவுக்கு எதிராக எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதையடுத்து தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் இளையராஜாவுக்கு எதிரான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘உலகெங்கும் உள்ள தொழில்கள் அனைத்திலும் காப்புர��மை என்பது முதலாளிகளுக்குதான். ஆனால் இளையராஜா, பாடல்களுக்கான ராயல்டி உரிமையைத் தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்காமல் தனக்கே சொந்தம் எனக் கூறுவது வேதனையான ஒன்று. இது சம்மந்தமாக நீதிமன்றமே 30 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்ப்பளித்துள்ளது. இளையராஜா தயாரிப்பாளர்களுக்குத் தர வேண்டிய ராயல்டி தொகையே 300 கோடிக்கு மேல் உள்ளது. அதைவிட்டுவிட்டு இளையராஜாவை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தி, அதன் மூலம் வரும் தொகை முதலாளிகளான நமக்குத் தேவையா... இளையராஜா நம்மிடம் வேலைப் பார்த்தவர். நமக்கான உரிமையை அவர் இல்லை என சொல்வதா... இளையராஜா நம்மிடம் வேலைப் பார்த்தவர். நமக்கான உரிமையை அவர் இல்லை என சொல்வதா\nஇந்த அறிக்கையால் சில தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராகவும் இளையராஜாவுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஏற்கெனவே பிரபல தயாரிப்பாளர் பி டி செல்வக்குமாரும் இதே போன்ற குற்றச்சாட்டை இளையராஜா மீது வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இளையராஜா நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆதரவு இல்லாத சூழல் உருவாகி உள்ளது.\nநக்குண்டார் நாவிழந்தார் - சொந்த மாவட்டத்தைக் காப்பாற்ற முடியாத அவமானம்\nதிருகோணமலை- கன்னியா வென்னீரூற்று பகுதியில் நேற்றய தினம் சிறப்பு வழிபாட்டுக்கு சென்றவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், ஒரு சமய தலைவா் மீ...\nமாற்று ஒன்றிற்கான பிரதான தடை…\nவிக்கி தலைமையிலான மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக பேசப்பட்டுவருகிறது. ஆனாலும் பேச்சுக்களுக்கு அப்பால் எந்தவொரு முன...\nஇலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (17) நள்ளிரவு முதல் பாணின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பதற்கு அனைத்து வெதுப்பக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது...\nஇலங்கை படைகளால் நடத்தப்பட்ட ஊடகப்படுகொலையின் நீட்சியாக நின்று போயிருந்த நமது ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழ...\nமரண தண்டனையை அமுல்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மை...\nவழக்கை நிறைவு செய்த ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்\nவழக்கின் விசாரணையை நிறைவுசெய்து விடுதலைகோரும் திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலி...\nமன்னாரில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் கண்டுபிடிப்பு\nமன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்றைய தினம் (16.07.2019) யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் ...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nதர்ணா போராட்டத்தில் குதித்தார் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா காந்திக்கு அனுமத...\nஇலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் பல பகுதிகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் அதிகூடிய மழை வீழ்ச்சி காலநிலையைக் கருத்திற்கொண்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கொழும்பு சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T04:04:09Z", "digest": "sha1:CKTLITK72BCE7ZCK7GKEDKTMR4AEDIXQ", "length": 2825, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "உதிரிக் கட்சிகள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : உதிரிக் கட்சிகள்\nMovie Previews News Uncategorized slider அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை சமூகம் சினிமா சிறுகதை செய்திகளின் அரசியல் செய்திகள் சோவியத் இலக்கியம் சோவியத் சாதனைகள் சோவியத் நூல்கள் தமிழ் தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் திரைவிமர்சனம் நாவல் நிகழ்வுகள் பார்ப்பனியம் பீஷ்மர் புகைப்படங்கள் புனைவு பொது பொதுவானவை மக்கள் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503044", "date_download": "2019-07-20T04:12:09Z", "digest": "sha1:NSGQ62HMFZAF3UYEMK4YJ5UNY2D7VJTH", "length": 7382, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நீட் தேர்வில் தோல்வி: மீண்டும��� ஒரு மாணவன் தற்கொலை | Failing the NEET Exam: A Student Suicide Again - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீட் தேர்வில் தோல்வி: மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை\nசேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பாரதபிரியன் என்ற மாணவன் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் தோல்வியடைந்து, மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசில் புகார் அளிக்காமல், உறவினர்கள் உடலை அடக்கம் செய்தனர்.\nநீட் தோல்வி மாணவன் தற்கொலை\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nசென்னை குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை\nசென்னையில் ஏ.டி.எம்.மில் பணம் திருடும் கும்பல் கைது\nஅத்திவரதர் உற்சவத்தின் 20-வது நாளான இன்று ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி, அத்திவரதர் காட்சியளிப்பு\nபழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி - மெயின் அருவியில் தடை நீட்டிப்பு\nமுதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன்; நடிகர் சூர்யா விளக்கம்\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதிருவள்ளூர் அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\n33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்\nபீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2019-07-20T03:52:26Z", "digest": "sha1:KF46Y4TDK62RVT62NW7MCGL6NTZOMMXR", "length": 15899, "nlines": 328, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சுகி.சிவம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சுகி.சிவம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nகம்பன் நேற்று இன்று நாளை\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஊருக்கு நல்லது சொல்வேன் - Oorkku Nallathu solluven\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஎன் கேள்விக்கு என்ன பதில் - En Kelvikku Ena Pathi\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஏமாற்றாதே ஏமாறாதே - Ematrathey Emarathey\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nகனவு மெய்ப்படும் - Kanavu Meyppadum\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபூ போல, எண்ணமும், தமிழ்%வளர்த்த, ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி, religion, சென்ஸ், செல்லப்பா, samayam, t janakiraman, வேதாளம், Swathi, சுரதா, மத மறுப்பு, pulavar, maarupattu\nஇந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் - Indira Parthasarathy Katorigal\nஅக்கு பிரஷர் மருத்துவமும் தீரும் வியாதிகளும் -\nபாப்பா பாட்டுப் பாடுவோம் - 1 -\nகேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள் -\nதமிழச்சியின் கத்தி - Tamilachiyin Shakthi\nபோரும் வாழ்வும் லியோ டால்ஸ்டாய் - (மூன்று பாகங்களும்) -\nஆய்வுக்கூடப் பரிசோதனையின் போது தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள் - Thavirka Vendiya Aangila Marunthugal\nராஜத்தின் மனோரதம் - Rajathin Manoratham\nஇந்து மதம் மறைபொருள் தத்துவ விளக்கம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Taxonomy/Athene", "date_download": "2019-07-20T03:15:21Z", "digest": "sha1:VE5J7UURDFHHGQOMWALQ7PSJKU3RGGG4", "length": 6839, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Taxonomy/Athene - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆட்களம்: மெய்க்கருவுயிரி [Taxonomy; edit]\nஇராச்சியம்: விலங்கு [Taxonomy; edit]\nபெருந்தொகுதி: டியூட்டெரோஸ்டோம் [Taxonomy; edit]\nதொகுதி: முதுகுநாணி [Taxonomy; edit]\nது.தொகுதி: முள்ளந்தண்டுளி [Taxonomy; edit]\nவகுப்பு (உயிரியல்): வகுப்பு [Taxonomy; edit]\nபின்வகுப்பு: நியோக்னதாய் [Taxonomy; edit]\nகிளை: நியோயேவ்ஸ் [Taxonomy; edit]\nகுடும்பம்: உண்மையான ஆந்தை [Taxonomy; edit]\nபேரினம்: அதீனா (ஆந்தை) [Taxonomy; edit]\nபெற்றோர்: Strigidae [வகைப்பாடு; தொகு]\nவகைப்பாட்டியல் தரவரிசை: genus (displays as பேரினம்)\nஇணைப்பு: அதீனா (ஆந்தை)|அதீனா(links to அதீனா (ஆந்தை))\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2018, 19:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/reasons-to-chant-the-hanuman-mantra-025644.html", "date_download": "2019-07-20T03:58:40Z", "digest": "sha1:VXMQANQF2IXUD3AXN6VCO7XQCNICEELF", "length": 18975, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "அனுமன் மந்திரம் உங்களை எப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது தெரியுமா? | Why we should chant the Hanuman Mantra - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\n3 hrs ago சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\n14 hrs ago புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\n14 hrs ago வீட்டுக்க��ள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\n15 hrs ago நீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nNews அத்திவரதர் தரிசனத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. தடுக்க ஆட்சியர் அதிரடி நடவடிக்கை\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nMovies குட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனுமன் மந்திரம் உங்களை எப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது தெரியுமா\nஇந்து மதத்தில் பலரும் பின்பற்றும் மற்றும் அனைவருக்கும் பிடித்த கடவுள் என்றால் அது ஆஞ்சநேயர்தான். ஆஞ்சநேயரின் வீரம் மற்றும் வலிமை பற்றி நாம் நன்கு அறிவோம். கடினமான சூழ்நிலைகளிலோ அல்லது பயம் அதிகரிக்கும் தருணங்களிலோ ஆஞ்சநேயரின் பெயர் அல்லது மந்திரத்தை கூறும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.\nஅனுமன் மந்திரம் கூறுவதால் உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பலம் மட்டுமின்றி ஆஞ்சநேயரிடம் அர்ப்பணிப்பு, குருபக்தி, புத்திக்கூர்மை என ஏராளமான சிறந்த குணங்கள் இருந்தது. இந்த பதிவில் அனுமன் மந்திரம் கூறுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவலிமைக்கும், சக்திக்கும் ஆதாரமாக இருப்பது அனுமன்தான். எனவே அவரின் மந்திரத்தை உச்சரிப்பது எந்த வகை பிரச்சினையையும் சமாளிக்கும் ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க அனுமன் மந்திரம் உதவுகிறது.\nஅனுமன் மந்திரம் கூறுவது உங்களை நெகிழ்வாக உணர செய்வதோடு தற்போதைய கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வரும் ஆற்றலை உங்களுக்கு தருகிறது.\nப��� மோசமான ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்து வெளிவர அனுமன் மந்திரம் உதவுகிறது. கடுமையான ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூட அனுமன் வழிபாட்டால் மீண்டு வர வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.\nஒருவரின் வாழ்க்கையில் தீயசக்திகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அனுமன் மந்திரத்தால் காப்பாற்ற இயலும். தீயசக்திகள் உங்களை நெருங்காமல் பார்த்து கொள்ளும் வேலையை கூட இது செய்யும்.\nMOST READ: இந்த ராசிக்காரங்க உங்க மேல அக்கறை காட்டுனா நம்பிராதீங்க... எல்லாம் வெறும் நடிப்புதான்...\nஆஞ்சநேயர் உடல் வலிமையில் மட்டும் சிறந்தவர் அல்ல மன வலிமையிலும் ஈடு இணையில்லாதவர். கல்வி மற்றும் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை தீர்க்கமாகவும், தெளிவாகவும் எடுக்க ஆஞ்சநேயர் உதவுவார்.\nஇன்றைய காலகட்டத்தில் பலரும் திருமண பிரச்சினைகள், கடன் பிரச்சினைகள் போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். அனுமன் வழிபாடும், மந்திரமும் உங்கள் ஆராவை சுத்தம் செய்து உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி உங்களுக்கு புது ஆற்றலை வழங்கும்.\nஆஞ்சநேயர் எப்பொழுதும் தனது பக்த்ர்களை ஆபத்தில் இருந்து பாதுகாப்பவராக இருக்கிறார். நமது வாழ்க்கையில் இருக்கும் பயத்தையும், கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள இருக்கும் பயத்தையும் ஆஞ்சநேயர் நீக்குவார்.\nஅனுமன் மந்திரம் நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் முழுகவனத்துடன் இருக்க உதவுகிறது. பூரண பக்தியுடன் இந்த மந்திரத்தை கூறும்போது நீங்கள் எதிர்பார்த்த முடிவை அடையலாம்.\nMOST READ: உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குடிங்க...\nஅனுமன் மந்திரம் உங்களை கண் திருஷ்டியில் இருந்து பாதிக்கக்கூடும். அனுமனை வழிபடும் போது நீங்கள் எவ்வளவு வெற்றியை அடைந்தாலும் மற்றவர்களின் கண் திருஷ்டியால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிவபெருமானை வழிபடும் மந்திரங்களிலேயே இந்த மகா மிர்துஞ்சிய மந்திரம்தான் சக்தி வாய்ந்ததாம் தெரியுமா\nஉங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பணகஷ்டத்தையும் போக்க இந்த லக்ஷ்மி மந்திரத்தை கூறி வழிபடுங்கள்\nஇந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...\nஓம் ருத்ராய நமஹ மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் தினமும் சொன்னால் என்ன நடக்கும்\nஓம் நமசிவாய மந்திரத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஆராய்ச்சி மூலம் உலகின் சக்திவாய்ந்த மந்திரமாக காயத்ரி மந்திரம் தேர்ந்தெடுக்க பட்டதற்கான காரணம் என்ன\nதிங்கள்கிழமை அன்று விநாயகரை இப்படி வழிபடுவது உங்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்து செல்லும்...\nகடன் பிரச்சினை நீங்கி உங்கள் வாழ்க்கையில் செல்வத்தை ஈர்க்க இந்த ஒரு மந்திரமே போதுமானது...\nவாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய இந்த கார்ய சித்தி மந்திரத்தை கூறி ஆஞ்சநேயரை வழிபடுங்கள்\nகுபேரரை இப்படி வழிபட்டால் வாழ்வில் பணக்கஷ்டம் என்பதே இருக்காது\nவிநாயகரின் அருளை முழுமையாக பெற இந்த மந்திரங்களை சொல்லுங்கள்\nஆரோக்கிய வாழ்க்கைக்கான ரகசிய மந்திரம்\nJun 27, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nஆடி மாதம் கல்யாணம் கிடையாது... புது தம்பதிகள் சேரக்கூடாது - காரணம் என்ன தெரியுமா\nசாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்களின் திருமண வாழ்க்கையில் ராஜயோகம் இருக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/simple-remedies-will-give-you-success-and-prosperity-025656.html", "date_download": "2019-07-20T03:56:09Z", "digest": "sha1:CSVWUSPQ3QZMESYN7PUUKRG5U57OZGQM", "length": 19885, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாஸ்திரங்களின் படி உங்களின் அனைத்து கடன் பிரச்சினைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரம் இதுதான்...! | simple remedies will give you success and prosperity - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\n3 hrs ago சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\n14 hrs ago புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\n14 hrs ago வீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\n15 hrs ago நீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம���...\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nNews அத்திவரதர் தரிசனத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. தடுக்க ஆட்சியர் அதிரடி நடவடிக்கை\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nMovies குட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாஸ்திரங்களின் படி உங்களின் அனைத்து கடன் பிரச்சினைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரம் இதுதான்...\nநமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நமது சாஸ்திரங்களில் ஒரு பரிகாரம் இருக்கும். பொதுவாக பரிகாரங்கள் என்பது நம்மை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பரிகாரங்கள் பல தலைமுறைகளாக நமது முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.\nபூரண நம்பிக்கையுடன் நீங்கள் செய்யும் சில எளிய பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல ஆபத்துக்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னரே இந்த பரிகாரங்களை செய்வது உங்களுக்கு பாதுகாப்பையும், நன்மையையும் ஏற்படுத்தும். இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்யும் சில எளிய பரிகாரங்களை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் மகள் திருமணம் முடிந்து புகுந்த இல்லத்திற்கு செல்லும்போது ஒரு சிறிய குடத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மஞ்சள் கொத்துக்களை போட்டு உங்கள் மகளை சுற்றி 7 முறை சுற்றி விட்டு அனுப்பவும். அவரின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும்.\nஉங்கள் வீட்டில் யாராவது முக்கியமான பரிட்சைக்கு செல்வதாக இருந்தால் அவர்கள் மீது சிறிது பாசிப்பருப்பை போடவும். அவர்கள் சென்ற பிறகு அதனை சுத்தம் செய்து வீட்டை விட்டு தூக்கி எறியவும்.\nஉங்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருக்கும் தடைகளை விலக்க தினமும் ப���ள்ளயாருக்கு விளக்கேற்றி வழிபடவும். வினை தீர்க்கும் விநாயகன் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்குவார்.\nஇது சற்று கடினமானதாக இருந்தாலும் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வழியாகும். ஞாயிற்று கிழமையன்று ஓர் மண் பானையில் சில எரியும் கரிக்கட்டைகளை எடுத்துக்கொள்ளவும். சில புயூர் இறகுகளை அதில் போடவும். அது புகைய தொடங்கியபின் அதனை உங்கள் வீட்டின் அனைத்து முலைகளுக்கும் எடுத்து செல்லவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலையாக இருக்கும்.\nMOST READ: இராமாயணத்தில் இராவணனை விட பலசாலியாக இருந்தது யார் தெரியுமா நிச்சயமாக இராமரோ, அனுமனோ இல்லை...\nஉங்களுக்கு நெருக்கமானவர்களே உங்களுக்கு துரோகம் செய்து விடுவார்கள் என்று நீங்கள் பயப்படுகிறீர்களா இந்த பயத்தை போக்க மஞ்சள் நிற மலரை எடுத்து நன்கு அரைத்து அதனை நெற்றியில் திலகமாக வைத்து கொள்ளுங்கள். இது உங்களை துரோகங்களில் இருந்து பாதுகாக்கும்.\nஉங்கள் வியாபாரம் நல்லபடியாக இருக்க உங்கள் பணியிடத்தில் ஐந்து எலுமிச்சை பழங்களுடன் சிறிது மிளகு மற்றும் மஞ்சள் கடுகு சேர்த்து வைக்கவும். இதனை ஞாயிற்று கிழமையில் வைக்கவும். அடுத்த நாள் இதனை ஏதாவது ஒரு இடத்திற்கு எடுத்துச்சென்று கொளுத்தி விடவும்.\nஉங்கள் கடன் பிரச்சினையை தீர்க்க, ஐந்து ரோஜா மலர்களுடன் 1 1/4 மீட்டர் வெள்ளைத்துணியை எடுத்துக்கொள்ளவும். துணியின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு ரோஜாவை கட்டிய பிறகு ஐந்தாவது ரோஜாவை நடுவில் வைத்து கட்டவும். இதனை ஒரு புண்ணிய நதியில் தூக்கி எறியவும்.\nMOST READ: உங்களின் சொல்ல முடியாத பயங்களுக்கும் உங்கள் முன்ஜென்மத்திற்கும் உள்ள சுவாரஸ்ய தொடர்பு என்ன தெரியுமா\nநீங்கள் புதிதாக சென்ற வீட்டில் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால் உங்கள் வீட்டின் மேற்கு மூலையில் 7 மஞ்சள் கட்டிகளை வைக்கவும். இது உங்கள் குடும்பத்தில் அமைதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதன்னை வளர்த்த முதலாளிக்காக வேலை செய்து சோறு போடும் நாய்... இதுதான்ப்பா விஸ்வாசம்...\nலக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்\nஇனி வங்கியில் பணம் எடுக்க பான் கார்டு அவசியம்... மத்திய அரசு அறிவிப்பு என்ன சொல்கிறது\nபுராணங்களின் படி இப்படி குளிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய பாவமாகும்...\nஉங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த வழியில பணம் சேமிக்கலாம்னு தெரிஞ்சிக்கங்க...\nஇந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீடு தேடி வருவாராம் தெரியுமா\nகடவுளாகவே இருந்தாலும் இந்த தவறு செய்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்...என்ன தவறு தெரியுமா\nஇந்த மிருகங்கள பாரத்தால் உங்கள தேடி வந்தால் உங்கள நோக்கி பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இந்த பிரச்சினைகளுக்கு சனிபகவான்தான் காரணமாம் தெரியுமா\nஇந்த பொருட்களை உங்கள் மனைவிக்கு பரிசாக கொடுத்தால் லட்சுமி தேவி உங்களுக்கு செல்வத்தை அள்ளி கொடுப்பார்\nஇந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா\nJun 28, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vimala-raman/videos", "date_download": "2019-07-20T03:33:45Z", "digest": "sha1:R36CLG6426ULURLTQTFFNCRWZSKEKHVX", "length": 2947, "nlines": 80, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Vimala Raman, Latest News, Photos, Videos on Actress Vimala Raman | Actress - Cineulagam", "raw_content": "\nகாமெடி சூப்பர்ஸ்டார் சந்தானத்திற்கு என்ன ஆனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகடாரம் கொண்டான் முதல் நாள் டீசண்ட் தமிழக வசூல், இதோ முழு விவரம்\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த க���லை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/148140-no-national-anthem-in-madurai-pm-modi-function-stirs-controversy", "date_download": "2019-07-20T02:56:26Z", "digest": "sha1:SPPDAZQMK35JLKGA3XWM4KLREC4P2R2P", "length": 7835, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை... தேசிய கீதமும் இல்லை!’ - பிரதமர் நிகழ்ச்சி சர்ச்சை | No national anthem in Madurai PM Modi function stirs controversy", "raw_content": "\n`தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை... தேசிய கீதமும் இல்லை’ - பிரதமர் நிகழ்ச்சி சர்ச்சை\n`தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை... தேசிய கீதமும் இல்லை’ - பிரதமர் நிகழ்ச்சி சர்ச்சை\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவும், மதுரை, தஞ்சை, நெல்லையில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைத் திறந்து வைக்கவும் இன்று காலை 11.50 மணிக்கு மண்டேலா நகரில் அமைந்துள்ள விழா மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி.\nஅவருடன் மேடையில் ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.பி-க்கள் விருதுநகர் ராதாகிருஷ்ணன், மதுரை கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மட்டும் அமர்ந்திருந்தனர்.\nமீனாட்சியம்மன் சிலையை முதலமைச்சர், பிரதமருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், பிரதமரை வரவேற்றுப் பேசி, தமிழக மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். முதலமைச்சர் எடப்பாடி பேசும்போது, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பி.ஜே.பி அரசு சுகாதாரத் துறையில் செய்துவரும் சாதனைகளைப் பற்றி பேசினார். தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசச் சென்றார். பி.ஜே.பி அரசைக் கடுமையாக விமர்சித்து வரும் துணை சபாநாயகர் தம்பித்துரைக்கு மேடையில் இடம் கொடுத்த போதிலும் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. அதுபோல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் இசைக்கப்படாதது எல்லோராலும் பேசப்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராமநாதபுரம் மாவட்டம் ��ாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimmadhi.com/blog/archive/%E0%AE%A4%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9E-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2019-07-20T03:17:07Z", "digest": "sha1:IWK6UOM6QBBGGTLNNEXUKKRI5LYSKXMR", "length": 14646, "nlines": 91, "source_domain": "nimmadhi.com", "title": "Best Property Management in India", "raw_content": "\nதண்ணீர் பஞ்சம் தமிழகத்தை தாக்குமா\nதமிழகத்தில் குடிநீருக்காக மக்கள் குடத்தை எடுத்துக்கொண்டு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.\n'இன்னும் சில வாரங்கள் மழை இல்லாமல் இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் அதிகமாக குடிநீர் பிரச்னையை சந்திக்கப்போவது நிச்சயம்.\nதிருவள்ளூர் பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, கூவம் ஆறு, ஆரணி ஆறு ஆகியவைதான் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்கள். இவை பராமரிக்கப் படாததுதான் மாவட்டத்தின் தண்ணீர் தட்டுப்பாடுக்கு முக்கியக் காரணம். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வருடத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் பெற ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. ஆந்திராவில் இருந்து வரும் தண்ணீரைக் கொண்டுவர சரியான நடவடிக்கைகள் எடுக்காததும் தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம். சேதமான மதகுகள் சீரமைக்கப்படாததாலும், தண்ணீர் வரும் வழியிலேயே ஆந்திர விவசாயிகள் நீரை உறிஞ்சிவிடுவதாலும் தண்ணீர் முழுமையாகக் கிடைப்பது இல்லை. வருடத்துக்கு இரண்டு முறை என ஆந்திரா கொடுக்கும் 12 டி.எம்.சி. தண்ணீரில் 6 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் உள்ளது.\nபூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கன அடி நீர் இருக்க வேண்டும். ஆனால், இன்று ஆயிரம் கன அடிகூட இல்லை. காஞ்சிபுரம் வழியாக பாலாற்றில் இருந்து ஆற்று நீரை கொண்டுவந்து செம்பரம்பாக்கம் ஏரியில் சேமித்து இருக்கின்றார்கள். அந்த ஏரியும் சரியான பராமரிப்பு இன்றி இருக்கிறது. ஆரணி ஆற்றில் மணல�� கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆற்றில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழம் மணல் அள்ளப்பட்டுவிட்டதால்,நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.\nதிருவள்ளூர் மாவட்டம் முழுக்க பரவலாக வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இன்னும் சில தினங்களில் 10 நாளுக்கு ஒருமுறை நீர் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் தவம் இருக்கின்றனர்.\nகிராமங்கள் வறட்சியின் கோரப்பிடியில் உள்ளது. குடிநீர் விநியோகம் வாரம் ஒருமுறை, சில பகுதிகளில் மாதம் ஒருமுறை என்ற அவலநிலைக்கு மாறியுள்ளது.\nஅழிவுக்கு காரணமான தொழிற்சாலைகள் ஆறு தன் தன்மையை இழக்க இன்னொரு காரணம், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள். ஆற்றுநீரை உறிஞ்சுவதோடு, கழிவுநீரை சுத்திகரிப்பும் செய்யாமல் ஆற்றில் விடுகின்றனர்'' என்று வருத்தத்துடன் சொல்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nகுடம் ஏந்தும் மக்கள் வானம் பொய்த்துப்போனதால் தண்ணீருக்காக விவசாயிகள் மட்டுமல்லாமல், குடிநீருக்காகக் குடங்களை ஏந்தியபடி மக்கள் தினமும் மறியலில் குதிக்கும் நிலை ஏற்பட்டது.\nசேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் அணை திறந்துவிட்டால்தான், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கும் குடிப்பதற்கும் தண்ணீர். ஆனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 35 அடிக்கும் கீழே உள்ளது.\nவானம் பொய்த்துப்போக, கர்நாடகா கைவிரிக்க...பல இடங்களில் கால்நடைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் செத்து மடிந்த கொடுமையெல்லாம் அரங்கேறியிருக்கிறது.\nஏற்காடு மலைப்பகுதியில் மான், மயில், காட்டுப்பன்றி, காட்டு எருமை போன்ற விலங்கினங்கள் உள்ளன. மலைகளில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டதால் குடிப்பதற்கு தண்ணீர் தேடி வனங்களை விட்டு அவை வெளியே வரத் தொடங்கிவிட்டன. மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து நாய்களுக்குப் பலியாகும் கொடூரமும் நடந்திருக்கிறது.\nகிணறு, போர்வெல் மூலம் நீர்கள் உறிஞ்சப்பட்டு பாசனம் செய்யப்படும் பகுதிகளில் மழை அளவு குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் பாலைவனமாக மாறிடும் என்பது விவசாயிகளின் கவலை.\nஒரு காலத்தில் ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரம், இப்போது ரியல் எஸ்டேட் அதிபர்களின் பார்வையில் சிக்கி, கான்கிரீட் காடுகளாகிவிட்டது. அதனால், மழையும் பொய்த்துவிட்டது.\n1000 அடிக்கு கீழே சாதாரணமாக 100 அடி போர் போட்டால் தண்ணீர் வரும் பாலாறு படுகைப் பகுதியில் இப்போது 1,000 அடி போட்டாலும் புகைதான் வருகிறது. மணல் கொள்ளை போன பாலாறு காஞ்சிபுரம் மாவட்டத்தின் அடிப்படை நீர் ஆதாரம் பாலாறு. பாலாற்றில் உள்ள மணல்தான் நீரை தேக்கிவைத்து கொடுக்கும். பாலாற்றில் வெள்ளம் வந்தால், அதில் இருந்து ஏரிகளுக்கு நீர் போகும். இப்போது பாலாற்றில் வெள்ளமும் வருவது இல்லை. நீரைத் தேக்கிவைக்க அங்கே மணலும் இல்லை.\nதமிழகம் முழுவதும், நினைத்துப்பார்க்க முடியாத அளவில், அசுர வேகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.\nவீணாகும் தண்ணீர் கடலில் வீணாக கலக்கும் 150 டி.எம்.சி., நீரை சேமிக்க, கூடுதல் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்திற்கு, 1,921 டி.எம்.சி., நீர் தேவை. மக்கள் தொகை அதிகரிப்பால், இது, 2050ல், 2,038 டி.எம்.சி.,யாக உயரும். வழக்கமாக, 0.106 டி.எம்.சி., தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கூட, கடும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nஉறவுகளே வாருங்கள் இந்த கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தண்ணீரின் தேவையை பூர்த்திசெய்ய அனைத்து உயிர் இனங்களை காப்பாற்ற நம்மால் ஆன திட்டங்களை செயல்பாடுகளை செய்வோம்.\nபறவைகளுக்கும் விலங்ககுக்கும் தெரியாது தண்ணீர் விற்பனைக்கு வந்து விட்டது என்றும் தண்ணீர் பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கிறது என்றும்\nநல்ல திட்டங்களை செய்தல் மூலம் நாம் அவைகளை காப்பாற்றுவோம் .\n•\tதண்ணீர் பந்தல் அமைத்தல்\n•\tபறவைகள் விலங்குகளுக்கு தண்ணீர் வைத்தல்\n•\tசிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல்\n•\tமரங்களை உருவாக்குதல் மூலம் நம் தமிழகத்தை காப்போம்\nதண்ணீர் பஞ்சம் தமிழகத்தை தாக்குமா\nதண்ணீர் பஞ்சம் தமிழகத்தை தாக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-20T03:33:57Z", "digest": "sha1:CGJFEUEK5Q5YENSNNMKPA6QCC4Z7IIDR", "length": 5358, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. செல்வராசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. செல்வராசன் (A. Selvarajan) இந்திய அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட��� மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக துறைமுகம் தொகுதியில் 1977 மற்றும் 1980 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2018, 18:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T03:53:50Z", "digest": "sha1:AG3PIMOROEZKRBSROIYODDFGU5NUBWMZ", "length": 9771, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சதீஸ் தவான் விண்வெளி மையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சதீஸ் தவான் விண்வெளி மையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சதீஸ் தவான் விண்வெளி மையம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசதீஸ் தவான் விண்வெளி மையம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுனைய துணைக்கோள் ஏவுகலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீஹரிக்கோட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜி. எஸ். எல். வி மார்க் III ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:வின்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுசாட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதீஷ் தாவன் விண்வெளி மையம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜி. எஸ். எல். வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானியல் செயற்கைக்கோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிசாட்-1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹ்யூன்சாட் - 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்வாய் சுற்றுகலன் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிசாட்-14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்பாட்-7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1இ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1ஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோகிணி (செயற்கைக்கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Raj.sathiya/மணல்தொட்டி/புதிய முயற்சிகள்/ஏவுதல் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரிசோர்சுசாட்-2ஏ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிசாட்-9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி37 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்ட்டோசாட்-2இ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்க்காட்சாட் - 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீசிட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1ஐ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம் - சி42 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்ட்டோசாட்-2சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்ட்டோசாட்-2டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்ட்டோசாட்-1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிசாட்-1எ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி43 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறிய துணைக்கோள் ஏவுகலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி44 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி45 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி46 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/page/3/", "date_download": "2019-07-20T03:22:27Z", "digest": "sha1:ESWW46W6L7PNZB2EJ2WW7MOUAZAZUMNW", "length": 6961, "nlines": 125, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC ONLINE EXAM STUDY MATERIAL CURRENT AFFAIRS MODEL QUESTION - Page 3 Of 79 - TNPSC Ayakudi", "raw_content": "\nIMPORTANT CURRENT AFFAIRS 14-07-2019 IMPORTANT CURRENT AFFAIRS 14-07-2019 நடப்பு நிகழ்வுகள் 1. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக்காடு - கோரிங்கா வனவிலங்கு சரணாலயம்…\nCurrent Affairs 4 July 2019 Current Affairs 4 July 2019 சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ஆளுமையின் பெயர் A. பர்கத் சிங் B. நரிந்தர் பாத்ரா C.ரமந்தீப் சிங் D. திலீப்…\nCurrent Affairs 3 July 2019 Current Affairs 3 July 2019 இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர் நிறுவனம் எது\nTNPSC GENERAL TAMIL 54 IMPORTANT NOTES TNPSC GENERAL TAMIL 54 IMPORTANT NOTES கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக்காவியர், குற்றாலமுனிவர் என்றெல்லாம் புகழப்படுபவர் டி.கே.சிதம்பரநாதர்(இரசிகமணி). தமது வீட்டில் வட்டத்தொட்டி என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர்…\nCurrent Affairs 2 July 2019 Current Affairs 2 July 2019 டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் நான்கு ஆண்டுகள் நினைவேந்தலைத் தொடங்க திட்டமிட்ட அமைச்சரின் பெயரைக் குறிப்பிடவும். A.பியுஷ் கோயல் B. நிதின் கட்கரி C.ரவிசங்கர் பிரசாத் D.பிரகாஷ்…\nCurrent Affairs 1 July 2019 Current Affairs 1 July 2019 மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) மசோதாவின் ஒரு பகுதியாக ஆம்புலன்ஸ் வாகனங்களை தடுக்கும் மக்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்\nTNPSC GENERAL TAMIL 50 IMPORTANT NOTES 02-07-2019 TNPSC GENERAL TAMIL 50 IMPORTANT NOTES 02-07-2019 குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு முறை, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை…\nTNPSC GENERAL TAMIL 65 IMPORTANT NOTES 30-06-2019 TNPSC GENERAL TAMIL 65 IMPORTANT NOTES 30-06-2019 கூற்று : இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள். காரணம் : நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/18/iran-plane-crash-66passengers-dead/", "date_download": "2019-07-20T03:25:42Z", "digest": "sha1:QWVQA6VO5T4IWYAJI25CCSIB4ANIYMO2", "length": 6356, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "மலையில் மோதியது விமானம்! 66பேர் பரிதாப பலி!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International மலையில் மோதியது விமானம்\nடெஹ்ராடன்: ஈரானில் பனிமூட்டத்தால் மலையில் மோதியது பயணிகள் விமானம். அதில் இருந்த 60பயணிகள், 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஈரான் தலைநகர் டெஹ்ராடனில் இருந்து யாசுஜ் நகருக்கு அசிமன் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் பறந்துகொண்டிருந்தது.\nசெமிரோம் நகரை கடந்து விமானம் பறந்துகொண்டிருக்கையில் அதன் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது.\nவிமானத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த விமான முயன்றார்.\nஆனால், மேகமூட்டமாக காணப்பட்டதால் மலைப்பகுதியில் மோதி விமானம் நொறுங்கியது. இவ்விபத்தில், விமானத்தில��� இருந்த அனைவரும் இறந்துள்ளனர்.\nவிமானத்தில் பயணிகளை வழியனுப்ப வந்திருந்தவர்கள் விமான நிலையத்தில் இருந்துகிளம்புவதற்கு முன்னரே இச்செய்தி வெளியானது.\nஇதனால் அனைவரும் விமான நிலையத்தில் சோகமாக திரண்டனர்.\nமீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விமானத்தின் இன்ஜின் நன்றாக இருந்ததாகவும், விபத்துக்கான உண்மையான காரணத்தை கருப்புப்பெட்டியை ஆராய்ந்தபின்னர்தான் தெரியவரும் என்றும் அசிமன் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nPrevious articleதினந்தோறும் நடக்கும் வங்கி மோசடிகள் ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்\nNext articleதாய், மகளுக்கு நேர்ந்த கொடுமை\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nசவுதி, அமீரகம் வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டம்\nபில் கலெக்டரிடம் ரூ.50 கோடி பறிமுதல்\nபாஜக தலைவர்கள் தைரியம் இல்லாதவர்கள்\n ரயிலில் ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்தது\nதுபாயில் தங்கம் மீதான வாட்வரி நீக்கம்\nசவுதி அரேபியா புதிய நாணயங்கள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/24192700/1209319/Kamal-mourning-for-Koothupattarai-Muthusamys-death.vpf", "date_download": "2019-07-20T03:24:38Z", "digest": "sha1:ZC3JJLPZ3VEEANDXSDWMIIA5LBKKWDSJ", "length": 14398, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கூத்துப்பட்டறை முத்துசாமி மறைவுக்கு கமல் இரங்கல் || Kamal mourning for Koothupattarai Muthusamys death", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூத்துப்பட்டறை முத்துசாமி மறைவுக்கு கமல் இரங்கல்\nபதிவு: அக்டோபர் 24, 2018 19:27 IST\nகூத்துப்பட்டறை நிறுவனர் நா.முத்துசாமி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். #Kamal #NaMuthuswamy\nகூத்துப்பட்டறை நிறுவனர் நா.முத்துசாமி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். #Kamal #NaMuthuswamy\nசினிமா உலகில் நடிகர், நடிகைகள் பலரை உருவாக்கிய கூத்துப்பட்டறையை நிறுவிய நா.முத்துசாமி (82) உடல்நலக்குறைவால் இன்று காலாமானார்.\nபத்மஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சை கிராமத்தை சேர்ந்தவர். விஜய் சேதுபதி, பசுபதி, வ���மல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.\nதெருக்கூத்து மூலம் பிரபலமான இவர் கூத்துப்பட்டறை மூலம் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வந்தார். மேலும் `வாழ்த்துக்கள்' என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.\nமுத்துசாமி மறைவுக்கு சினிமா பிரபலங்கள், முக்கிய தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில தனி மனிதனின் இழப்பை, ஒரு தலைமுறைத்தான் ஈடுசெய்ய வேண்டும். அப்படி இணையற்ற சாதனையாளர் நா.முத்துசாமி. அவரிடம் பயிற்சி பெற்று நிறைய நடிகர்கள் சினிமாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர் இருந்தபோது செய்த கடமைக்கு ஒரு கலைஞனாக நன்றி’ என்று கூறியிருக்கிறார். #Koothuppattarai #NaMuthuswamy\nKamal | Koothupattarai | Na Muthusamy | கூத்துப்பட்டறை | கூத்துப்பட்டறை முத்துசாமி | கமல்\nதமிழகத்தில் சென்னை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீசை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகா��்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T03:19:05Z", "digest": "sha1:ZERG3J2WKBFXMCNXVB5ER2IBPYM2VMHY", "length": 5109, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காழ்க்கலன் மூலகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காழ்க்கலன் மூலகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாழ்க்கலன் மூலகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாழ்க் குழற்போலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாழ்க்குழாய் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலையுதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1384", "date_download": "2019-07-20T03:39:52Z", "digest": "sha1:VARELOG266MOLO3DPTYLSFJVGLSC4RDN", "length": 13527, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "விலக்கப்பட்டவர்கள்:கடிதங்கள்", "raw_content": "\n« ஸ்லம்டாக் மில்லினர், அரிந்தம் சௌதுரி\nவிலக்கப்பட்டவர்கள் ஆக்கம் நாம் தெரியாத பல அதிர்ச்சித் தகவல்களைக் கொண்டு வந்து நம்பூதிரிகளிடையே நிலவிய கொடுங்கோன்மைத் தனங்களை வெளிச்சமிட்டது. விலக்கிவைக்கப்பட்டவர்களிலிருந்து இரண்டு “விளக்குகள்” தோன்றி ஒளிவிட்டதை நீங்கள் வடித்தவிதம் அற்புதம். இன்னும் எத்தனை பேர் இவ்வாறு தோன்றியிருக்கின்றனரோ நாமறியோம். இவர்களின் கொடுங்கோன்மைத் தனத்திலும் சில நன்மைகள் விளைந்திருக்கின்றன. இல்லையேல் ஒரு எம்.ஜீ.ஆரும், ஷீலாவும் எமக்குக் கிடைத்திருப்பார்களா என்று ஒரு கனம் எண்ணத் தோன்றியது. இத்தனை அதிர்ச்சியூட்டும் தகவல்களை எங்கிருந்து பெறுகிறீர்கள் தேடல் நிறைந்தவர் நீங்கள் என்ற உண்மை புலப்படுகிறது.இந்த ஆக்கத்தில் நீங்கள்:\nமாடம்பு குஞ்சுக்குட்டன் என்ற எழுத்தாளர் குறியேடத்து தாத்ரிக்குட்டியைப் பற்றி 1974ல் ‘பிரஷ்டு’ என்ற பிரபலமான நாவலை எழுதினார். அந்நாவல் 1975ல் ஒரு திரைப்படமாக அதே பேரில் வெளிவந்தது. அதில் புதுமுகமாக அறிமுகமான சுஜாதா அக்காலகட்டத்தில் மிகத்துணிச்சலாக நடித்திருந்தார். பிற்பாடு அவர் கெ.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ மூலம் தமிழில் பிரபலமாக ஆனார்.\nஎனக்குறிப்பிட்ட அந்த சுஜாதா கூட இலங்கையில் பிறந்தவர் என்ற தகவல் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.\nவிலக்கபப்ட்டவர்கள் கட்டுரையைப்படித்து அதிர்ச்சியும் கடைசியில் ஆச்சரியமும் கொண்டேன். நம்முடைய கடந்தகால சரித்திரம் இத்தனை கேவலமாக இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். உண்மையில் நம்முடைய முன்னோடி சிந்தனையாளர்களான பாரதியார் போன்றவர்கள் எத்தனை போராடி பெண்ணுரிமைக்காக பேசியிருக்கிறார்கள் என்ற சிந்தனை ஏற்பட்டது. நிறையபேர் சொல்வதுண்டு பிராமணர்கள் பிரரை ஒடுக்கினார்களென்று. அவர்கள் தங்களைத் தாங்களே ஒடுக்கிக்கொண்டுதான் இருந்தார்கள் என்று உங்கள் கட்டுரை மூலம் தெரிந்துகோண்டேன். மிக ஆச்சரியமான கட்டுரை.\nதேர்வு – ஒரு கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nTags: சமூகம்., வாசகர் கடிதம்\nபார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்\nஅணுக்கத்தின் நூறு முகங்கள் -வெங்கட்ரமணன்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 43\nஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/Samsung%20Galaxy%20S7%20Features", "date_download": "2019-07-20T03:03:53Z", "digest": "sha1:5AM7RFUQBBOJOXTF563LFMS7RFT4JZHP", "length": 1992, "nlines": 36, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nசாம்சங் கேலக்சி எஸ்7 சிறப்பம்சங்கள்\nசாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய போன் Samsung Galaxy S7 Edge. இந்த ஸ்மார்ட் போனில…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_2.html", "date_download": "2019-07-20T03:30:05Z", "digest": "sha1:LJCTU54KO332H545BQBOUKANGT4I47OZ", "length": 5625, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "நாய்கள் ஜாக்கிரதை ஹாலிவுட்டில் இருந்து சுட்ட கதையல்ல! -சிபிராஜ்", "raw_content": "\nநாய்கள் ஜாக்கிரதை ஹாலிவுட்டில் இருந்து சுட்ட கதைய��்ல\nஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தில் அறிமுகமானவர் சிபிராஜ். அதன்பிறகு சில படங்களில் நடித்தார். ஆனபோதும், மார்க்கெட்டில் அவரால் உச்சம் தொட முடியவில்லை. நடித்த படங்களின் அதிர்ச்சி தோல்வி காரணமாக சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த சிபிராஜ், தற்போது நாய்கள் ஜாக்கிரதை படம் மூலம் மீண்டும் பிரவேசித்துள்ளார். பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்த லீ படத்தை தயாரித்த, அவரது அப்பாவே இப்படத்தையும் தயாரிக்கிறார்.\nஏற்கனவே சிபிராஜ்-பிரசன்னா இணைந்து நடித்த நாணயம் படத்தை இயக்கிய சக்தியே இப்படத்தையும் இயக்குகிறார். இப்படம் பற்றி சிபிராஜ் கூறுகையில், சில வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால், கடந்த ஒரு வருடமாகவே கதைகள் கேட்டு வந்தேன். ரீ-என்ட்ரியில் நான் நடிக்கிற படம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும்.\nகண்டிப்பாக வெற்றி பெறக்கூடிய அம்சம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கதை தேர்வில் ஈடுபட்டிருந்தேன்.\nஅப்போது என்னை வைத்து நாணயம் படத்தை இயக்கிய சக்தி சொன்ன கதை வித்தியாசமாக இருந்தது. முழுக்க முழுக்க ஒரு நாயை மையமாக வைத்த கதை இது. இந்த த்ரில்லர், ஆக்ஷன் கதையில் ஒவ்வொரு விசயத்திலும் நாய்தான் எனக்கு உறுதுணையாக இருக்கும். அதோட உதவி இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆக இந்த படம் இளவட்ட ரசிகர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும அதிகமாக கவரும் விதத்தில் தயாராகிறது.\nமேலும், நாயை மையமாக வைத்து ஏற்கனவே பல படங்கள் வந்திருக்கிறது. குறிப்பாக ஹாலிவுட்டில் அதிகம். அதற்காக நாங்கள் ஹாலிவுட் படத்தை சுட்டு விட்டோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க புதிய கற்பனையில் உருவான படம் என்றும் சொல்லும் சிபிராஜ், இந்த படத்திற்கு பிறகு எனது மார்க்கெட் மறுபடியும் சூடுபிடித்து விடும் என்று தனது நம்பிக்கையை சொல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://l10n.mozilla-community.org/stores_l10n/locale/ta/fx_android/nightly/", "date_download": "2019-07-20T02:57:40Z", "digest": "sha1:7UYILACFNVDEDXNS565KV6JMZWM6Q7CO", "length": 4223, "nlines": 29, "source_domain": "l10n.mozilla-community.org", "title": "Firefox for Android Store Description, nightly channel, for: ta", "raw_content": "\nஉருவாக்குநர் - எதிர்வரும் பயர்பாஃசு பதிப்புகளை முதல் நபராகச் சோதியுங்கள்\nஇராக்கால பயர்பாஃசு - மொசில்லாவின��� புதிய பயர்பாஃசு வெளியீடுகளுக்கான உருவாக்குநர் தடமாக விளங்குகிறது.\nஇனிமேல் பயர்பாஃசு அரோரா பதிப்பு கிடைக்காது அது இராக்கால பயர்பாஃசு திட்டமாக மாற்றமடைந்து தொடர்ந்து வெளிவரும். கூடுதல் தகவலுக்கு: https://hacks.mozilla.org/2017/04/simplifying-firefox-release-channels/\nபயர்பாஃசின் வெளியிட்ட பதிப்பைப் பதிவிறக்கவும்: https://play.google.com/store/apps/details\nபயர்பாஃசின் சோதனைப் உருவாக்கங்களை அதிகமாக வெளிக்கொண்டுவருவதற்காக இராக்கால பயர்பாஃசு வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்தப் புத்தாக்க பயர்பாஃசை இராக்கால தடத்திலிருந்து பதிவிக்கி அவர்களின் நிலையற்ற தளங்களில் நிறுவி அவர்களுக்கு ஏற்படும் அனபவ சிக்கல்களையும் செயல்திறனையும் அனுப்பி வைத்துப் புதிய நிலையான பதிப்பு உருவாக உதவிபுரிகிறார்கள்.\nஇராக்கால பயர்பாஃசு தானியாக கருத்துக்களை அனுப்புகிறது: https://www.mozilla.org/privacy/firefox/#telemetry\nபயர்பாஃசு கோரும் அனுமதிகள் பற்றி கூடுதலாக அறிய விருப்பமா\nஆதரிக்கப்படும் சாதனங்களின் பட்டியலையும் குறைந்தபட்ச கட்டக தேவையையும் இங்கே காணுங்கள் https://www.mozilla.org/firefox/mobile/platforms/\nமொசில்லா சந்தைப்படுத்தல்: மொசில்லாவை சந்தைப்படுத்தும்போது சில பிரச்சார நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள பயர்பாஃசு சில தரவுகளை, பின் வரும் கூடுதல் தகவல்களுடன் கூகுள் விளம்பர அ.எண், ஐபி முகவரி, நேரம், நாடு, மொழி/locale, இயங்குதளம், செயலி பதிப்பு அனைத்தையும் எங்களின் மூன்றாம் தரப்பு சேவையளிப்பவருக்கு அனுப்பி வைக்கிறது. தனியுரிமை கொள்கைப் பற்றிக் கூடுதலாக அறிய இங்கே சொடுக்கவும்: https://www.mozilla.org/privacy/firefox/", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%AF%E0%AF%81%20%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-07-20T03:46:10Z", "digest": "sha1:EVDAWDX7BUJYU2XTUC4UPGVCJT3MEDHV", "length": 8339, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | யு ஷேவிங் Comedy Images with Dialogue | Images for யு ஷேவிங் comedy dialogues | List of யு ஷேவிங் Funny Reactions | List of யு ஷேவிங் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nஷட் அப் யுவர் ப்ளடி மவுத்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஎன் கன்னத்தையும் கிள்ள சொல்லு மச்சான்\nஎன்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nகந்தசாமி அண்ணே. என்ன தொங்கச்சி\nமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்தி���ுக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்\nநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா\nநீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த\nபுளி சாதத்துல முட்டைய வெச்சி பிரியாணின்னு ஏமாத்துறியா\nஉனக்குத்தான் வெள்ளையடிக்க தெரியுமா சுண்ணாம்பு சட்டிக்குள்ள தலைய விட்டேன் தலை வெள்ளையாயிருச்சி\nஎங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும்\nஎங்க குடும்பத்த பத்தி கேவலமா பேசுனிங்கல்ல\nஎன்ன இது இடையில பூரான் ஊருது\nநோட்டா இருந்தாலும் பரவால்ல சாமி\nமாமா காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வத்திப்போய்ட்டா\nசூதுன்னா என்னன்னு எங்களுக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tndipr.gov.in/tamil/referencesection.aspx", "date_download": "2019-07-20T03:10:58Z", "digest": "sha1:NTRZOKQWOHZVDEZ4VXV22TTWQ4Q24PA3", "length": 10396, "nlines": 80, "source_domain": "tndipr.gov.in", "title": ".:: Information and Public Relations Department ::. | www.tndipr.gov.in .:: Information and Public Relations Department ::. | www.tndipr.gov.in", "raw_content": "\nசட்டப்பேரவைத் தலைவர் & துணைத்தலைவர்\nதமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், திரைப்பட மானியம் மற்றும் சின்னத்திரை விருதுகள்\nஎம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்\nமுதற்பக்கம் » பிரிவுகள் » மேற்கோள் பிரிவு\n\" தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிபெற்ற ஒரு முதன்மை மாநிலமாக உருவாக்குவதே என்னுடைய குறிக்கோள் அல்லது கனவாகும். அதனைச் செயல்படுத்துகின்ற போது கனவுகள் உண்மையாகும். முறையாகத் திட்டமிடப்பட்டால் அதுவே பாதி இலக்கை அடைந்தது போல் ஆகும். \"\nபத்திரிகைச் செய்திகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் பணியினைத் தலைமையிடத்தில் உள்ள மேற்கோள் பிரிவு செவ்வனே செய்து வருகிறது.\nஇப்பிரிவில் நாள்தோறும் வெளிவரும் காலை, மாலை நாளிதழ்கள், காலமுறை இதழ்கள் மற்றும் வெளிமாநில நாளிதழ்களில் வெளியாகும் முக்கியச் செய்திகள், செய்தி நறுக்குகளாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது. மேலும், காலை நாளிதழ்கள் மற்றும் காலமுறை இதழ்களில் வரும் முக்கியச் செய்திகள் மாண்புமிகு அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்களின் பார்வைக்கும், நடவடிக்கைக்கும் தொகுத்து அனுப்பும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.அதே போன்று நாளிதழ்களில் துறைகள் ��ொடர்பாக வெளிவரும் முக்கிய செய்திகள் ஸ்கேன் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை செயலாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நாள்தோறும் காலையில் அனுப்பப்பட்டு வருகின்றது. முக்கியமான தமிழ், ஆங்கில நாளிதழ்கள் முறையாகத் தொகுக்கப்பட்டு, எதிர்காலத் தேவைக்கென இப்பிரிவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், இவை தேவைப்படும்போது மாண்புமிகு முதலமைச்சர், அமைச்சர்கள், துறைச்செயலாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கும் வழங்கப்படுகின்றன.\nகாலச்சுவடுகளின் தொகுப்பாக விளங்கும் பழைய நாளிதழ்களை நவீன மின்னணு முறையில் எண்மியப்படுத்திப் (Digitization) பராமரிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆணையிட்டவாறு, மேற்கோள் பிரிவில் பராமரிக்கப்படும் நாளிதழ்களில் இடம்பெற்ற முக்கியச் செய்திகளைப் பாதுகாத்திடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், உரைகள், பேட்டிகள், அரசின் சாதனைகள், வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், அரசாணைகள், நாளிதழ்களின் தலையங்கங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், பல்வேறு தலைவர்களின் கருத்துக்கள் போன்ற தனித்தனித் தலைப்புகளில் செய்திகளைத் தொகுத்துப் பராமரித்திடவும், மின்னணு முறையில் எண்மியப்படுத்தும் (Digitization) பணிகளுக்காக அரசாணை வெளியிடப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசெய்தியாளர்களுக்கான இலவச பயண பேருந்து அட்டைப்படிவம்\nஅங்கீகார அட்டை பெற்றவர்கள் - 2012 , விதிகள், படிவம்\nசெய்தியாளர் அட்டைக்கான படிவம், புதுப்பித்தலுக்கான படிவம்\n110 - இன் கீழ் அறிவிப்புகள்\nஇதர துறைகளின் செ.ம.தொ. அலுவலர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமுதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்\n© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.\nதொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503047", "date_download": "2019-07-20T04:18:24Z", "digest": "sha1:2R4NRD4DUDVXKZV5CDA2IDN5UJLY6OCT", "length": 8368, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மேகதாதுவில் அணை வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்: டெல்லியி��் முதல்வர் பழனிசாமி பேட்டி | Prime Minister Narendra Modi has requested the Prime Minister to cancel the grant of Meghatadavu dam: Chief Minister of Palani - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமேகதாதுவில் அணை வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்: டெல்லியில் முதல்வர் பழனிசாமி பேட்டி\nடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின் முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். பிரதமர் மோடியிடம் தமிழகத்தின் கோரிக்கைகளை சமர்பித்துள்ளேன் என்று கூறினார். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், ராமநாதபுரம் மற்றும் ஓசூர் உள்ளிட்ட ஊர்களுக்கு விமானசேவை போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன் என்றும் கூறினார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும் கூறினார்.\nமேகதாது பிரதமர் மோடி டெல்லி முதல்வர் பழனிசாமி\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nசென்னை குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை\nசென்னையில் ஏ.டி.எம்.மில் பணம் திருடும் கும்பல் கைது\nஅத்திவரதர் உற்சவத்தின் 20-வது நாளான இன்று ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி, அத்திவரதர் காட்சியளிப்பு\nபழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி - மெயின் அருவியில் தடை நீட்டிப்பு\nமுதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன்; நடிகர் சூர்யா விளக்கம்\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதிருவள்ளூர் அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\n33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்\nபீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_21.html", "date_download": "2019-07-20T04:10:34Z", "digest": "sha1:FJWJEBW3JPWHIJTZSMW3RDCPAAB42UNK", "length": 16026, "nlines": 73, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு மாகாணசபையில் பெற்ற இரண்டு அமைச்சுகள் மூலம் தமிழ் மக்கள் பயனடையவில்லை –ஏற்றுக்கொள்கின்றார் யோகேஸ்வரன் எம்.பி. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு மாகாணசபையில் பெற்ற இரண்டு அமைச்சுகள் மூலம் தமிழ் மக்கள் பயனடையவில்லை –ஏற்றுக்கொள்கின்றார் யோகேஸ்வரன் எம்.பி.\nகிழக்கு மாகாணசபையில் பெற்ற இரண்டு அமைச்சுகள் மூலம் தமிழ் மக்கள் பயனடையவில்லை –ஏற்றுக்கொள்கின்றார் யோகேஸ்வரன் எம்.பி.\nகிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு அமைச்சுகளை பெற்றிருந்தபோதிலும் அதன் பூரண பயன்பாட்டை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை.இதனை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்டுறவுசங்க மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்,முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கனகசபை,பா.அரியநேத்திரன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது உள்ளுராட்சிமன்றங்களின் செயற்பாடுகள் அதன் சட்ட வரையறைகள்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு உட்பட உள்ளுராட்சிமன்றம் தொடர்பில் விசேட கருத்தரங்கும் நடாத்தப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 79 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 27 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உள்ளுராட்சிமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றுகின்றது.அனைவரையும் ஒன்றிணைத்து தமது கொள்கையுடன் உடன்பட்டுச்செல்லும் நிலையினை உள்ளுராட்சி தலைமைத்துவங்கள் ஏற்படுத்தவேண்டும்.\nஉள்ளுராட்சிசபைகளில் எதிர்க்கட்சி என்ற ஒன்று உருவாக்கப்படுவதில்லை, ஆனாலும் பலர் எதிராக இருந்துகொண்டிருப்பார்கள்.எங்களது செயற்பாடுகள் அவர்களையும் எங்களோ இணைக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.\nஉள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களிடம் பொது உணர்வு ஏற்படவேண்டும்,சுயநலம் குறைக்கப்படவேண்டும்.இன்று எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்கள் வாடகைக்குகூட வீடு ஒன்றை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் உள்ளோம். அவ்வாறு வீடு ஒன்றை பெறும்போது அதனை கோடிக்கணக்கில் வாங்கியதாக விமர்சனம் செய்யும் நிலையும் உள்ளது.இது தொடர்பில் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.\nஉள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களிடம் நேர்மையிருக்கவேண்டும்,நியாயம் இருக்கவேண்டும்,தர்மமம் இருக்கவேண்டும்.மக்கள் எம்மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படும் வகையில் செயற்பாடுகள் இருக்கவேண்டும்.உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளுராட்சிமன்றங்களை வைத்து உழைக்கும் நிலையினை அ��ுமதிக்கமாட்டோம்.\nவடகிழக்கில் புதிய கலாசாரம் உருவாகிவருகின்றது.யார் வீதிகளில் இறங்கி கூக்குரலிடுகின்றார்களோ அவர்கள்தான் மக்களுக்காக பாடுபடுகின்றார்கள் என்று கருதும் உருவாகிவருகின்றது.இன்று உமது பகுதிகளில் உள்ள உள்ளுராட்சிசபைகளுக்கு எமக்கு எதிராக வந்துள்ளவர்களும் வீதியில் இறங்கி கூக்குரல் இட்டு பழக்கப்பட்டவர்கள்.உங்களுக்கு எதிராக கூக்குரல் இடுவதற்கு அவர்கள் எப்போதும் உங்களுக்கு எதிராகவே செயற்பட இருப்பார்கள்.அதற்கான சந்தர்ப்பத்தினை நீங்கள் வழங்ககூடாது.மக்கள் இப்போது வித்தியாசமான சூழ்நிலையில் இருக்கின்றனர்.\nகடந்த காலத்தில் சில தவறுகள் நடைபெற்றுள்ளது.அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுகளை பெற்றிருந்தபோதிலும் அதன் பூரண பயன்பாட்டை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை.இதனையும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மூலம் ஒரு இடமாற்றத்தினைக்கூட செய்யமுடியாத நிலையில் இருந்தோம்.பாடசாலைகளில்,பொது மண்டபங்களில் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படம் தொங்கிய நிலையில் அவற்றினை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியபோது அதிபர் அதிபர்களுக்கு அகற்றமுடியும் என்றால் முயற்சி செய்யுங்கள் என்று கேட்டிருந்தார்.\nபாடசாலைகளில் கூட அரசியல்வாதிகளின் பெயர்கள் இருக்கமுடியாது.நாங்கள் பலவற்றைசெய்ய தவறியிருக்கின்றோம்.எங்களிடம் சரியான ஒற்றுமையிருக்கவில்லை. எங்களது பிரதிநிதிகளின் ஆலோசனைகளைப்பெற்று சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிசெய்யவில்லை.\nஇன்றுகூட சில உயர் அதிகாரிகள் கூட அரசியல்வாதிகள்போல் செயற்படுகின்றார்கள்.கடந்த தேர்தலிலும் அரசியல்வாதிகள் போல் செயற்பட்டார்கள்.தங்களுக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்களிடம் இந்த கட்சிக்கு ஆதரவுதெரிவியுங்கள் என்று கூறியுள்ளனர்.\nஅவ்வாறானவர்கள் கடந்த காலத்தில் வேறு கட்சிகளில் உறுப்புரிமை பெற்று அக்கட்சி கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் என்பதை எமது அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தோம்.அன்று அதற்கு எதிராக அவர்கள் நடவடிக்கையெடுக்காத காரணத்தினால் இன்றும் அந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3113", "date_download": "2019-07-20T03:47:40Z", "digest": "sha1:Y35IYNBKZB4LN3PG7HCPFP35UXEVG7TM", "length": 7664, "nlines": 115, "source_domain": "www.noolulagam.com", "title": "Paramasivan - பரமசிவன் » Buy tamil book Paramasivan online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஆர். பொன்னம்மாள் (R. Ponnammal)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு\nஅதிசய உலகில் ஆலீஸ் முருகன்\nமுழு முதற் கடவுள் பரமசிவன். கடுந்தவம் புரிந்து வரங்களைப் பெற்றுக்கொண்டு, அட்டகாசங்கள் செய்த அசுரர்களை வீழ்த்தி, தர்மத்தை நிலைநாட்டினார். பூலோகத்தில் ரத்ன வியாபாரியாக, குறை தீர்க்கும் சித்தராக, மண்வெட்டும் கூலியாக... இப்படிப் பல வேடங்களில் திருவிளையாடல்களை நிகழ்த்தி, தன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nஇந்த நூல் பரமசிவன், ஆர். பொன்னம்மாள் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஸ்ரீ கிருஷ்ணன் - Sri Krishnana\nஅற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal\nஆசிரியரின் (ஆர். பொன்னம்மாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nபரவசமூட்டும் பாலா பீடம் (old book rare)\nநாளும் ஒரு நாலாயிரம் - Naalum Oru Naalaayiram\nகடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal\nதிருப்பூவணம் அருள்மிகு பூவணநாத சுவாமி கோயில் வரலாறு\nஆன்மிகக் குட்டிக் கதைகள் பாகம் 2\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகடல் வாழ் உயிரினங்கள் - Ocean Animals\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3/44597/", "date_download": "2019-07-20T03:42:03Z", "digest": "sha1:ZVR3P7GIALHS2SOGBJ4FL4RR6FPAL657", "length": 5869, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "நான் அரசியலுக்கு வர காரணம் இளையராஜா: கமல் கலகல பேச்சு - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் நான் அரசியலுக்கு வர காரணம் இளையராஜா: கமல் கலகல பேச்சு\nநான் அரசியலுக்கு வர காரணம் இளையராஜா: கமல் கலகல பேச்சு\nஇளைய��ாஜா – 75 விழாவின் 2 வது நாளான நேற்று ரஜினி, கமல், ஷங்கர், உள்பட பலர் இளையராஜாவை வாழ்த்தினார்கள்.\nவிழாவில் நடிகர் கமல் பேசுகையில், ரஜினிக்கு இசையமைத்து போல் எனக்கு இசையமையுங்கள் என்று நான் கேட்டுள்ளேன். மேலும் இங்கு ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். நான் அரசியலுக்கு வர காரணம் இளையராஜா தான் இவரின் அறிவுரை தான். முதலில் ஆலோசனை கூறியதும் இவர் தான்.\nஒரு அண்ணன் வேண்டாம் என்றார் (சந்திரஹாசன்). மற்றொரு அண்ணன் வேண்டும் என்றார் அவர் இளையராஜா. இவருடைய 100 படங்களில் பாடியுள்ளேன். இவர்தான் என் குரு. என்றார். தொடர்ந்து கமல், இளையராஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.\nஅரசியலுக்கு வர காரணம் இளையராஜா\n150 அடி உயர பாலம்… நிர்வாணமாக ஆற்றில் குதித்த இளம்பெண் – அதிர்ச்சி வீடியோ\nபுது மனைவியுடன் 48 மணி நேர காம களியாட்டம் – கடைசியில் நேர்ந்த சோகம்\n பயணிகள் ரயிலை நிறுத்தி சிறுநீர் கழித்த நபர் – வைரல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,089)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,755)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,198)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,756)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,040)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,800)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/who-is-behind-nesamani-hashtag/51358/", "date_download": "2019-07-20T02:56:52Z", "digest": "sha1:RQBFS7LALHAICGZ5YZGG7NQEVFCBXZB7", "length": 8368, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "டிரெண்டிங் ஆன ‘ப்ரே ஃபார் நேசமணி ’- எங்கு தொடங்கியது தெரியுமா? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் டிரெண்டிங் ஆன ‘ப்ரே ஃபார் நேசமணி ’- எங்கு தொடங்கியது தெரியுமா\nடிரெண்டிங் ஆன ‘ப்ரே ஃபார் நேசமணி ’- எங்கு தொடங்கியது தெரியுமா\nடிவிட்டரில் இந்திய அளவில் முதலிடத்திலும், உலக அளவில் 7வது இடத்திலும் நேற்று டிரெண்டிங் ஆன ப்ரே ஃபர் நேசமணி என்கி��� ஹேஷ்டேக் எங்கு தொடங்கியது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்…\nநேற்று திடீரென முகநூல் மற்றும் டிவிட்டரில் ‘Pray_For_Nesamani’ என்கிற ஹேஷ்டேக் வைரலாக பரவியது. பல லட்சம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவுகள் கூட இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தது. மேலும், உலக அளவில் 7வது இடத்திற்கு முன்னேறியது.\nஇந்நிலையில், இதை யார் தொடங்கியது என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. Civil Engineering Learners என்கிற முகநூல் பக்கத்தில் கடந்த 27ம் தேதி சுத்தியல் படத்தை வெளியிட்டு உங்கள் நாட்டில் இதன் பெயர் என்ன என ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.\nஇதைக்கண்ட விக்னேஷ் பிரபாகர் என்கிற தமிழ் வாலிபர் இதை சுத்தியல் என அழைப்போம். இது எதன் மீது அடித்தால் டங் டங் என சத்தம் வரும். பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணியின் தலையை இந்த சுத்திதான் உடைந்தது. அவர் பாவம்” என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.\nஇதையடுத்து யார் காண்டிராக்டர் நேசமணி என பலரும் கேட்க, அது பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஏற்ற கதாபாத்திரம் என அவர் விளக்கம் கொடுக்க இந்த ஹேஷ்டேக் வைரலானது. இவர் தொடங்கிய ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தது. இன்றும் டிவிட்டரில் #Nesamani ஹேஷ்டேக் முதலிடத்திலும் #Vadivelu ஹேஷ்டேக் 3ம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்னேஷ் பிரபாகர் சவுதியில் பணிபுரிந்து வருகிறார். நான் போட்ட இந்த கமெண்ட் இப்படி ரீச் ஆகும் என நான் எதிர்பார்க்கவே இல்லை என விக்னேஷ் பிரபாகர் வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.\nபுது மனைவியுடன் 48 மணி நேர காம களியாட்டம் – கடைசியில் நேர்ந்த சோகம்\n பயணிகள் ரயிலை நிறுத்தி சிறுநீர் கழித்த நபர் – வைரல் வீடியோ\nதூத்துக்குடியில் வேனில் ஏறி சுடவே இல்லை – முதல்வர் அடடே விளக்கம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,089)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,755)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,198)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,756)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,040)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,800)\nவாவ்.. பிக்���ாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-4162", "date_download": "2019-07-20T03:46:57Z", "digest": "sha1:EEUHF4HTJZSUXVYYFRIM6RXTJAZ3XUOV", "length": 7521, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "மெனிஞ்சியோமா | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescription மெனிஞ்சியோமா - கணேச குமாரனின் குறுநாவலான, இந்த புத்தகம் பயணிக்கும் வெளி புதியது. நோய்மை, இருண்மை என்று மருத்துவமனையின் முனகல்களோடு வலியை வாசகனுக்குக் கடத்துகிறது இந்நாவல்.\nமெனிஞ்சியோமா - கணேச குமாரனின் குறுநாவலான, இந்த புத்தகம் பயணிக்கும் வெளி புதியது. நோய்மை, இருண்மை என்று மருத்துவமனையின் முனகல்களோடு வலியை வாசகனுக்குக் கடத்துகிறது இந்நாவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/Eelam.html", "date_download": "2019-07-20T03:02:51Z", "digest": "sha1:7PMMIYR3AXH6XVRHFRNTSS3OQM52PCHB", "length": 13356, "nlines": 74, "source_domain": "www.pathivu24.com", "title": "எம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கட்டுரை / எம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nவாதவூர் காவியா January 04, 2019 இலங்கை, கட்டுரை\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர்.\nதங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்டு, பனி படர்ந்த தேசத்து வீதிகளில் கூடி ஆர்ப்பாட் டம் செய்தனர்.\nசர்வதேசமே ஈழத் தமிழினம் கொல்லப் படுவது கண்டும் பேசாதிருப்பது முறையோ என்று நீதி கேட்டனர்.\nஜெனிவாவில் ஐ.நா அலுவலகம் முன் பாகக் கூடி நின்று முழக்கமிட்டனர்.\nவெளிநாட்டுத் தூதுவர்கள், மக்கள் பிரதி நிதிகள், சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மன் னிப்புச் சபை உறுப்பினர்கள் எனப் பல தரப்பை யும் சந்தித்துத் தமிழ் மக்களின் அவலத்தை எடுத்தியம்பினர்.\nஇதன் பயனாகவும் சனல் 4 காணொளி மூலமாகவும் இலங்கையில் தமிழின அழிப்பு இடம்பெறுகிறது என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டது.\nஇவ்வாறு ஈழத் தமிழினம் இலங்கையில் வதைபடுகிறது என்பதை சர்வதேச நாடுகளும் ஐ.நா அமைப்புகளும் ஏற்றுக் கொள்கின்ற அளவுக்கு எங்கள் நிலைமையை வெளிப்படுத் திய பெருமை எம் புலம்பெயர் உறவுகளையே சாரும்.\nஅன்று அவர்கள் தமக்கென்ன என்று நினைத்திருந்தால், எதுவுமே நடந்திராது.\nஆக, ஈழத் தமிழர்கள் மீது சர்வதேசத்தின் பார்வையைத் திசை திருப்பியதில் புலம்பெயர் தமிழ் உறவுகளின் வகிபங்கு காத்திரமானது என்பதை எவரும் நிராகரிக்க இயலாது.\nஅதேநேரம் வன்னிப் பெருநிலப்பரப்பில் கொடும் போர் நடந்தபோது போரை நிறுத்தி தமிழ் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று கேட் பதைக்கூட ஒத்திவைத்தவர்கள் இப்போது தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்ற பெயரில் நாடகமாடுகின்றனர்.\nஇலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விசேட பாதுகாப்பு வாகனத்தைப் பயன்படுத்தியவர் விடுதலைப் புலிகள் மீதான போர் ஓயும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு,\nஇப்போது புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை தீவிரப் போக்குடையவர்களாக வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் கூறுவதென்பது பச்சைத் துரோக மானது.\nவெளிநாட்டில் இருக்கக்கூடிய எம் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தின் கைகளில்தான் எங் கள் தமிழினத்தின் எதிர்காலமே தங்கியுள்ளது.\nஇலங்கை என்ற எல்லை கடந்து உலக நாடுகள் முழுவதிலும் நம் ஈழத் தமிழன் பரந்து விரிந்து வாழ்வது எங்களுக்கான பலமும் பாது காப்புமாகும்.\nஇலங்கை அரசு ஈழத் தமிழனை அதட்டி னால் உலகம் முழுவதிலும் எதிர்ப்பு எழும் என்ற ளவில் நிலைமை இருக்கையில்,\nஅதனையும் நலினப்படுத்தி விடுவதில் நம்ம வர் காட்டும் கவனத்தை நினைக்கும்போது வேதனை தாள முடியவில்லை.\nஎதுஎவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கான பலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கக்கூடிய புலம்பெயர் தமிழ் உறவுகளுடன் நெருக்கமான உறவைப் பேணிக்கொள்வது கட்டாயமானது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nநக்குண்டார் நாவிழந்தார் - சொந்த மாவட்டத்தைக் காப்பாற்ற முடியாத அவமானம்\nதிருகோணமலை- கன்னியா வென்னீரூற்று பகுதியில் நேற்றய தினம் சிறப்பு வழிபாட்டுக்கு சென்றவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், ஒரு சமய தலைவா் மீ...\nமாற்று ஒன்றிற்கான பிரதான தடை…\nவிக்கி தலைமையிலான மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக பேசப்பட்டுவருகிறது. ஆனாலும் பேச்சுக்களுக்கு அப்பால் எந்தவொரு முன...\nஇலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (17) நள்ளிரவு முதல் பாணின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பதற்கு அனைத்து வெதுப்பக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது...\nஇலங்கை படைகளால் நடத்தப்பட்ட ஊடகப்படுகொலையின் நீட்சியாக நின்று போயிருந்த நமது ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழ...\nமரண தண்டனையை அமுல்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மை...\nவழக்கை நிறைவு செய்த ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்\nவழக்கின் விசாரணையை நிறைவுசெய்து விடுதலைகோரும் திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலி...\nமன்னாரில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் கண்டுபிடிப்பு\nமன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்றைய தினம் (16.07.2019) யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் ...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nதர்ணா போராட்டத்தில் குதித்தார் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா காந்திக்கு அனுமத...\nஇலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் பல பகுதிகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் அதிகூடிய மழை வீழ்ச்சி காலநிலையைக் கருத்திற்கொண்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கொழும்பு சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526408.59/wet/CC-MAIN-20190720024812-20190720050812-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}