diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1466.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1466.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1466.json.gz.jsonl" @@ -0,0 +1,404 @@ +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Spiritual&pgnm=Madurai-Meenakshi-Amman-108-Praise-", "date_download": "2019-06-26T19:49:01Z", "digest": "sha1:JRESDTTUENLPWFUHH4G22MMFMQTOQU2K", "length": 11116, "nlines": 178, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ஆன்மீகம் /\nமதுரை மீனாட்சி அம்மன் 108 போற்றிகள்\nஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி\nஓம் அகிலாண்ட நாயகியே போற்றி\nஓம் அருமறையின் வரம்பே போற்றி\nஓம் அறம்வளர்க்கும் அம்மையே போற்றி\nஓம் அரசிளங் குமரியே போற்றி\nஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி\nஓம் அமுத நாயகியே போற்றி\nஓம் அருந்தவ நாயகியே போற்றி\nஓம் அருள் நிறை அம்மையே போற்றி\nஓம் ஆலவாய்க் கரசியே போற்றி\nஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி\nஓம் ஆதியின் பாதியே போற்றி\nஓம் ஆலால சுந்தரியே போற்றி\nஓம் அநந்த வல்லியே போற்றி\nஒம் இளவஞ்சிக் கொடியே போற்றி\nஓம் இமயத் தரசியே போற்றி\nஓம் இடபத்தோன் துணையே போற்றி\nஓம் உயிர் ஓவியமே போற்றி\nஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி\nஓம் எண் திசையும் வென்றோய் போற்றி\nஓம் ஏகன் துணையே போற்றி\nஓம் ஐங்கரன் அன்னையே போற்றி\nஓம் ஐயந் தீர்ப்பாய் போற்றி\nஓம் ஒப்பில்லா அமுதே போற்றி\nஓம் ஓங்கார சுந்தரியே போற்றி\nஓம் கற்றோர்க் கினியோய் போற்றி\nஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி\nஓம் கடம்பவன் சுந்தரியே போற்றி\nஓம் கலியாண சுந்தரியே போற்றி\nஓம் கனகமணிக் குன்றே போற்றி\nஓம் கற்பின் அரசியே போற்றி\nஓம் கல்விக்கு வித்தே போற்றி\nஓம் கதிரொளிச் சுடரே போற்றி\nஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி\nஓம் காட்சிக் கினியோய் போற்றி\nஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி\nஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி\nஓம் குலச்சிறை காத்தோய் போற்றி\nஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி\nஓம் கூடற்கலாப மயிலே போற்றி\nஓம் கோலப் பசுங்கிளியே போற்றி\nஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி\nஓம் சக்தி வடிவே போற்றி\nஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி\nஓம் சிவகாம சுந்தரியே போற்றி\nஓம் சித்தந் தெளிவிப்பாய் போற்றி\nஓம் சிவயோக நாயகியே போற்றி\nஓம் சிவானந்த வல்லியே போற்றி\nஓம் சிங்கார வல்லியே போற்றி\nஓம் செந்தமிழ்த் தாயே போற்றி\nஓம் செல்வத்துக் கரசியே போற்றி\nஓம் சேனைத் தலைவியே போற்றி\nஓம் சொக்கர் நாயகியே போற்றி\nஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி\nஓம் ஞானப் பூங்கோதையே போற்றி\nஓம் தமிழர்குலச் சுடரே போற்றி\nஓம் தண்டமிழ்த தாயே போற்றி\nஓம் திருவுடை யம்மையே போற்றி\nஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி\nஓ��் திரிபுர சுந்தரியே போற்றி\nஓம் திருநிலை நாயகியே போற்றி\nஓம் தீந்தமிழ்ச சுவையே போற்றி\nஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி\nஓம் தென்னவன் செல்வியே போற்றி\nஓம் தேன்மொழி யம்மையே போற்றி\nஓம் தையல் நாயகியே போற்றி\nஓம் நற்கனியின் சுவையே போற்றி\nஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி\nஓம் நல்ல நாயகியே போற்றி\nஓம் நீலாம் பிகையே போற்றி\nஓம் பக்தர்தம் திலகமே போற்றி\nஓம் பழமறையின் குருந்தே போற்றி\nஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி\nஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி\nஓம் பவளவாய்க் கிளியே போற்றி\nஓம் பல்லுயிரின் தாயே போற்றி\nஓம் பசுபதி நாயகியே போற்றி\nஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி\nஓம் பாண்டியரின் தேவியே போற்றி\nஓம் பார்வதி அம்மையே போற்றி\nஓம் பெரிய நாயகியே போற்றி\nஓம் பொன்மயி லம்மையே போற்றி\nஓம் பொற்கொடி அன்னையே போற்றி\nஓம் மலையத்துவசன் மகளே போற்றி\nஓம் மங்கல நாயகியே போற்றி\nஓம் மழலைக் கிளியே போற்றி\nஓம் மனோன்மணித் தாயே போற்றி\nஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி\nஓம் மாயோன் தங்கையே போற்றி\nஓம் மாணிக்க வல்லியே போற்றி\nஓம் மீனவர்க்கோன் மகனே போற்றி\nஓம் மீனாட்சி யம்மையே போற்றி\nஓம் முழுஞானப் பெருக்கே போற்றி\nஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி\nஓம் யாழ்மொழி யம்மையே போற்றி\nஓம் வடிவழ கம்மையே போற்றி\nஓம் வேலனுக்கு வேல்ஈந்தோய் போற்றி\nஓம் வேத நாயகியே போற்றி\nஓம் வையகம் வாழ்விப்போய் போற்றி\nஓம்அம்மையே அம்பிகையே போற்றி போற்றி\nஓம்அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-06-26T20:57:37Z", "digest": "sha1:5V7IEXRE4S2BIC4LJQ73HMTYOF53CCTE", "length": 34743, "nlines": 79, "source_domain": "www.acmc.lk", "title": "பொய்களினால் மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்ப முயலும் பைசால் காசீம் - நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் காட்டம்! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nNewsபிரிவினை வாதத்தை உருவாக்குபவர்கள் ஒரு சிலரே இதனால் நாட்டு நிலைமை மோசமடைகிறது- அப்துல்லா மஃறூப் எம்.பி\nNewsஅல் குர் –ஆனின் 30 ஆயத்துக்களுக்கான சிங்கள விளக்கத்தை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளுமாறு ரிஷாத் சமர்ப்பிப்பு\nNewsகல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை\nNewsகுற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…\nACMC Newsகல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு\nACMC Newsமுன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு செய்யப்பட சாவற்கட்டு கிராமத்திற்கான 1.5 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் விதியினை திறந்து வைத்தார்\nACMC Newsமுன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார் சவுத்பார் கிராமத்திற்கான 1 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதையினை திறந்துவைத்தார்\nACMC Newsகல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.\nACMC Newsஅதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் – பாராளுமன்றில் அப்துல்லா மஃறூப் எம்.பி\nபொய்களினால் மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்ப முயலும் பைசால் காசீம் – நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் காட்டம்\nசுகாதார இரக அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்பதற்காக என் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து கொள்ள நினைக்கிறார். இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nநிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தனது அபிவிருத்திகளுக்குத் தடைகளை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் என்��ு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்துக் கொண்டுவருகின்றார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக கருத்துக் கேட்ட போதே மேற்கண்டவாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.\nஇராஜாங்க அமைச்சர் கடந்த சுமார் 15 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவிகளை வகித்து வருகின்றார்;. தற்போது சுகாதார இராஜாங்க அமைச்சராக உள்ளார் இவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலம் முதல் இன்று வரை நிந்தவூர் பிரதேசத்திற்;கு கொண்டு வந்த பாரிய அபிவிருத்தி பணிகள் எவை என கேட்கின்றேன்.\nமேலும், அவர் தனது அபிவிருத்திக்கு தடையாக நான் இருந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கின்றார். அவர் கொண்டு வந்த எந்த அபிவிருத்திக்கு தடையாக இருந்தேனென்று ஆதாரபூர்வமாக அவரினால் கூறமுடியுமா\nநிந்தவூர் பிரதேசத்தின் அபிவிருத்திகளுக்காக அவரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்த ஒரு நிதியும் திருப்பி அனுப்பப்படவில்லை. அவரால் கொண்டு வந்த எல்லா அபிவிருத்திகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கியே வந்துள்ளேன். மேலும், மக்கள் நடமாட்டம் இல்லாததும், குடியிருப்புக்கள் இல்லாததுமான வீதிகளை அமைக்க முற்பட்ட போது, அதனை மாற்றி மக்கள் பாவனைகளும், குடியிருப்புகளும் அதிகமாக உள்ள வீதிகளையும், இன்று வரையும் குன்றும், குழியுமாக காணப்படுகின்ற எத்தனையோ வீதிகள் உள்ளன. அவற்றை முதன்மைப்படுத்தி அபிவிருத்தி செய்யுமாறு கேட்டிருந்தேன். ஆனால், அவர் அதைத் தவிர்த்து தனக்கு சொந்தமாக அட்டப்பள்ளம் பிரதேசத்தில் காணப்படும் காணிக்கு சுமார் 600 மீட்டர் பாதையொன்றை அமைக்க வேண்டும் என்று அடம் பிடித்தார். அதனையும் கூட நாங்கள் தடுக்கவில்லை. இப்படியான அவருடைய செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி கொண்டு இருக்கும் நிலையில் அபிவிருத்திகளை தடை செய்கின்றேன் என பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.\nநிந்தவூர் பிரதேச மக்கள் அவர் ஒரு இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் பல்வேறு அபிவிருத்திகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். குறிப்பாக பாடசாலைகளுக்கான கட்டிட வசதிகள், நிந்தவூர் காதிநீதிமன்ற கட்டிடம், பாடசாலைகளில் காணப்படும் தளபாடக் குறைபாடுகள்;, நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் மைதானத்தை நாசமாக்கி கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள மண்டபத்தை பூர்த்தி செய்து தருமாறும், நிந்;தவூரில் பாரிய அழிவினை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் கடலரிப்பினை தடுக்குமாறும், இன்னும் பல முக்கிய அபிவிருத்திகளைச் செய்து தருமாறும் அமைச்சர் என்ற வகையில் அவரிடம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nமேலும், நிந்தவூர் பிரதேசத்தில் வேளாண்மைச் செய்கை ஒரு போகத்தில் மாத்திரம்தான் செய்யப்படுகின்றது. கடந்த காலங்களில் இரண்டு போகங்கள் செய்யப்பட்ட நிந்தவூர் பிரதேச வயல்களுக்கு நீர்பாய்ச்சுகின்ற வாய்க்கால்கள், குளங்கள் புனரமைப்பு செய்யப்படாமையினாலேயே இந் நிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாகவும் விவசாயிகள் இராஜாங்க அமைச்சரை மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் சந்தித்து இப்பிரச்சினையை தீர்த்து தருமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. வரட்சியைக் காரணங்காட்டித் தப்பித்து கொள்கின்றார். ஏனைய பிரதேசங்களில் இரண்டு போகங்கள் செய்கை பண்ணப்படுகின்றன. வாய்கால்களும், குளங்களும் உரிய காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.\nநிந்தவூர் பிரதான வீதியில் பொது சந்தை ஒன்றினை அமைத்துத்தருவதாக மீன் வியாபார சங்கங்களிடம் பல சுற்று பேச்சுவார்த்தை நடாத்தி இருந்தார். அதன் போது 06 மாத காலத்திற்குள் பொது சந்தை கட்டிதருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். 06 வருடங்கள் கழிந்த பின்னரும் பொது சந்தை அமைத்து கொடுக்கப்படவில்லை. எமது பிரதேச சபையினாலும் இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ள பொது சந்தைக்கு வியாபாரம் செய்வதற்கு சொல்ல வேண்டாமென்று அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் வியாபாரிகளை தடுத்த வரலாறும் இராஜாங்க அமைச்சருக்கு இருக்கின்றது. தற்போது வியாபாரிகள் ஏமாற்றப்பட்டு வீதியில் நிற்கின்றார்கள்.\nநிந்தவூர் பொது மைதானத்தினை அபிவிருத்தி செய்து தருமாறு நிந்தவூர் அனைத்து விளையாட்டு கழகங்களின் சம்மேளனம் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமிடம் கேட்டுக்கொண்டது. ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்ய முடியாதென்பதாகவே அவரின் நடவடிக்கைகள் அமைந்��ிருந்தன.\nநான் முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினராக இருந்த காலத்தில் விளையாட்டு துறை பிரதி அமைச்சராக இருந்த எச்.எம்.எம் ஹரீஸிடம் பொது மைதானத்தை புனரமைப்பதற்க்காக நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கு அமைவாக அவர் முதற்கட்டமாக ரூபா 20 இலட்சம் நிதி ஒதுக்கி பார்வையாளர் அரங்கை அமைத்துத் தந்திருந்தார். மீண்டும் ரூபா 30 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார். இக்காலத்தில் பிரதேச சபை கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அந்நிதிக்கு மண் போடுவதற்காக நிந்தவூர் வெளவாலோடை பிரதேசத்தில் ஆற்றுக்கு அருகாமையில் சிறியதொரு மைதானத்தினை அமைத்து உள்ளார். இந் நிதியை பொது விளையாட்டு மைதானத்திற்கு பயன்படுத்துமாறு விளையாட்டு கழகங்கள் பராளுமன்ற உறுப்பினரான பைசால் காசிமை நேரடியாக சந்தித்து மன்றாட்டமாக கேட்ட போதிலும் அதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.\nதற்பொழுது வெளவாலோடை சிறிய மைதானத்தின் ஓர் ஓரத்தில் பூப்பந்து உள்ளக விளையாட்டு அரங்கு (வெட்மிடன் கோட்) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூப்பந்து உள்ளக விளையாட்டு அரங்கின் நிர்மாணிப்பு வேலைகள் பல குறைபாடுகளை கொண்டதாக காணப்படுகின்றன. இக்குறைபாடுகளை கொண்ட நிலையிலேயே பிரதேச சபையின் (2018) தேர்தலுக்கு முன்னதாக பிரதேச சபையின் செயலாளரை வற்புறுத்தி அதனை கையேற்குமாறு பணித்தார். அப்போது இருந்த செயலாளர் இக்குறைபாடுகளை அவ்விடத்திலேயே சுட்டிக் காட்டினார். இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதுடன், அக்கட்டத்தின் காணி உரிமை, அக்கட்டிடத்திற்கான வரைபடம், கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மதிப்பீடு, கட்டப்பட்ட காலப்பகுதி உள்ளிட்ட ஆவணங்களோடு ஒப்படைக்குமாறும் கேட்டிருந்தார். ஆனால், இக்குறைபாடுகள் எதனையும் நிவர்த்தி செய்யாமலும், ஆவணங்களை ஒப்படைக்காமல் பூப்பந்து உள்ளக விளையாட்டு அரங்கை பொறுப்பெடுக்குமாறும் இராஜாங்க அமைச்சர் பிரதேச சபையை கேட்டுக்கொள்வது சிறு பிள்ளை தனமான செயலாகும். இக்கட்டிடத்தில் காணப்படும் குறைபாடுகள், பிரச்சினைகள், மோசடி, கட்டிடத்தின் உறுதியற்ற தன்மை என்பவற்றை மூடி மறைப்பதற்காக பிரதேச சபை பொறுப்பெடுக்கவில்லை என்று பலியை போடுகின்றார். இவ்வேலைத் திட்டங்கள் யாவும் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் செய்து முடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\n1996ம் ஆண்டு மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் அடிக்கல் வைக்கப்பட்ட நிந்தவூர் கலாசார மண்டப வேலைகள் அவரின் மரணத்தோடு முற்றாக கைவிடப்பட்டிருந்தது. இம்மண்டபத்திற்கு அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டது. இம்மண்டபத்தினை கட்டி முடித்து தருமாறு நிந்தவூர் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு, புத்தி ஜீவிகள் என பலரும் அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த எம்.ரி. ஹசன் அலி, பைசால் காசிம் ஆகியோரிடம் கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.\nஆயினும், மர்ஹும் அஷ்ரப்பின் கொள்;கையில் மிகுந்த பற்று கொண்ட ஹசன் அலி 2015ம் ஆண்டு ரூபா 1 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து இருந்தார். அந்நிதிக்கான வேலைகள் செய்து முடிக்கப்பட்டதன் பின்னர், 2017 ஆம் ஆண்டு வரை எந்தவித நிதி ஒதுக்கீடும் இம் மண்டபத்தின் வேலைகளுக்கு செய்யப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிட வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் பைசால் ஹாசிம் அவர்கள் கட்டிடத்தின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் தவிசாளர் கட்டிடத்தை பொறுப்பேற்க மாட்டார் என தெரிவித்துள்ளார். இக் கட்டிடத்தின் வேலைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தினால் கூட கட்டிட வேலைகள் பூர்த்தி செய்வதற்கு 3 வருடங்களுக்கு மேல் எடுக்கும். இவ்வாறு இருக்கும் நிலையில் சாஸ்திரம் சொல்பவனைப் போல் தவிசாளர் பொறுப்பேற்;கமாட்டார் என்று கூறுகின்றார்;. இவரின் கணிப்பீட்டின்படி அடுத்த பிரதேச சபைத் தேர்தலிலும் அவரின் அணியினர் அடுத்த முறையும் பிரதேச சபையின் அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்ளமாட்டார்கள் என நினைக்கின்றார். கட்டிடம் முடியும் போது அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கும்.\nமுன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவை பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அழைத்து வந்து நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மைதானத்தின்; மேற்கு பக்கம் ஒரு கட்டிடத்திற்கு அடிக்கல் வைத்தார். அக்கட்டிடம் அடிக்கல்லோடு நிற்கின்றது. நிந்தவூர் வெளவாலோடை பிரதேசத்தில் மீன்பிடி இறங்குதுறை அமைப்பதற்கு அடிக்கல் ஒன்று வைத்தார். இது கூட அவ்வாறே அடி���்கல் வைத்ததோடு நின்று விட்டது. இவ்வாறு நிந்தவூர் பிரசேத்தின் அபிவிருத்தி தொடர்பாக இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், அவர் தமது இயலாமையை மறைப்பதற்காக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எனது அபிவிருத்திக்கு தடையாக இருக்கின்றார். எனது அபிவிருத்தியின் வேகம் 50 வீதத்தினால் குறைவடைந்துவருகின்றது என்று சொல்லிக்கொள்வதில் வெட்கம் இல்லையா என்று கேட்கின்றேன். அவர் சொல்லும் ஐம்பது வீத வீழ்ச்சி என்பது கடந்த பிரதேச சபைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவாகும். இதனால், அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த பிரதேச சபைத் தேர்தலில் 16750 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதில், 7900 வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கும் (முஸ்லிம் காங்கிரஸிற்கும்), 8850 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. இதுதான் அவர் கூறிக் கொண்டிருக்கும் ஐம்பது வீத வேகக் குறைபாடாகும். வாய்த்தடுமாற்றத்தினால் அபிவிருத்தி என்று சொல்லிவிட்டார் என நினைக்கின்றேன். அவரொரு பாராளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர், முஸ்லிம் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளர், நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் என்று எல்லா பதவி வழிகளிலும் உயர் நிலையில் இருக்கின்றார். இவ்வாறு அவரின் பதவிகள் இருக்கும் போது சாதாரண தவிசாளராக இருக்கின்ற நான் அவரின் அபிவிருத்தியை தடுப்பதாக கூறுகின்றாரே இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா இது அறிவிற்கு பொருந்துவதாக தெரிகின்றதா\nகல்முனையில் நவீன ;தெரு மின் விளக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, காரைதீவு – மாவடிப்பள்ளி வீதி, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய ஊர்களின் பிரதான வீதிகளில் நவீன மின்விளக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது போன்று நிந்தவூரில் அமைப்பதாகவும் பல இடங்களில் அவர் கூறி இருந்தார். ஆனால் இதுவும் நடைபெறவில்லை. இதையும் நான்தான் தடுத்தேனா என்று கேட்க விரும்புகின்றேன்.\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் கடந்த பிரதேச சபைத் தேர்தலில் நிந்தவூரில் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தினால் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு முகம் கொடுப்பது என்பதில் அச்சம் அடைந்து உள்ளார். இதனால், தவிசாளராகிய என் மீது இல்லாத, பொல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இழந்து நிற்கின்ற மக்கள் செல்வாக்கை சரி செய்யலாமென கனவு காண்கின்றார். இதனால் அவர் மூளைக்கும் நாவுக்கும் தொடர்பு இல்லாமல் பேசுகின்றார். அவரிடம் நாம் விடுக்கின்ற வேண்டுகோள் உண்மையை பேசுங்கள் அல்லாஹ் உதவி செய்வான் என்பதேயாகும்.\nமேலும், 2015 ஆம் ஆண்டு பிரதேச சபை கலைக்கப்பட்டது முதல் 2018 ஆம் ஆண்டு பிரதேச சபைத் தேர்தல் நடைபெறும் வரைக்கும் நிந்தவூர் பிரதேச சபையின் முழுக்கட்டுப்பாடும் அவரின் பார்வையிலேயே இருந்தது. அப்போது இவரினால் என்ன அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றுபோல் அன்றும் அனைத்துப் பதவிகளையும் வகித்திருந்த இராஜாங்க அமைச்சர், அக்காலப்பகுதியில் அபிவிருத்திகளை செய்யாது இருந்தமைக்கான தடைகள் என்னவென்பதை மக்களே நீங்களே சிந்தியுங்கள்.\nநிந்தவூர் பிரதேச மக்கள் இராஜாங்க அமைச்சரின் சுயரூபத்தை விளங்கி வைத்துள்ளார்கள் அவர் அபிவிருத்திகளை வாயால்தான் செய்வார் என்று அறிந்து வைத்துள்ளார்கள். என் மீது வீண்பலிகளை போடுவதே இவரின் இலட்சியமாகும். நான் முஸ்லிம் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக இருந்த காலத்திலும் இவ்வாறே குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இதனையிட்டு நான் அலட்டிக் கொள்ளவில்லை. மக்களிடம் பொய்யான தகவல்கள் சென்று விடக்கூடாது என்பதற்காக இந்த அறிக்கையினை வெளியிடுகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65923", "date_download": "2019-06-26T19:59:16Z", "digest": "sha1:4ELTIQMJT7LAFRY5AHFFN5A7MITTP4GP", "length": 9999, "nlines": 67, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அதன் பிறகு அவரை சந்திக்கவேயில்லை! – ஜெய் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஅதன் பிறகு அவரை சந்திக்கவேயில்லை\n‘பக­வதி’ படத்­தில் விஜய் தம்­பி­யாக நடித்­த­வர் ஜெய். பிறகு ‘சுப்­ர­ம­ணி­ய­பு­ரம்’ படத்­தில் கதை­யின் நாய­க­னாக நடித்து அனை­வ­ரது கவ­னத்­தை­யும் பெற்­றார். ‘எங்­கே­யும் எப்­போ­தும்’ படத்­தில் சிறப்­பான நடிப்பை வெளிப்­ப­டுத்தி பல­ரது பாராட்­டுக்­களை பெற்­ற­வர். அவரை சந்­தித்­த­போது...\n* மீடி­யாக்­க ­ளி­ட­மி­ருந்து ஒதுங்­கியே இருக்­கி­றீர்­களே, ஏன்\nநான் ஒரு கூச்ச சுபாவி. மேடை, மைக்­கைக் கண்­டாலே அலர்ஜி. வேறு எந்­தக் கார­ண­மும் இல்லை. இனி அப்­படி இருக்­கப்­போ­வ­தில்லை. எதற்­கும் எப்­போ­தும் என்­னைத் தொடர்பு கொண்டு பேச­லாம்.\n* ஜெய�� –- அஞ்­ச­லி­யு­டன் காதல் என்று அடிக்­கடி பேசப்­ப­டு­கி­றதே\nஅவை வதந்­தி­கள். ‘பலூன்’ படத்­தின் படப்­பி­டிப்­பில் அஞ்­ச­லி­யு­டன் பணி­யாற்­றி­ய­தோடு சரி. அதன் பிறகு அவரை சந்­திக்­க­வே­யில்லை. அவர் தற்­போது தெலுங்­குப் பட­வு­ல­கில் பிசி­யாக இருக்­கி­றார்.\n* முதன்­மு­றை­யாக மலை­யா­ளத்­தில் மம்­முட்­டி­யு­டன் நடிப்­பது பற்றி\nஆமாம். ‘மதுர ராஜா’ படத்­தில் மம்­முட்­டி­யின் தம்­பி­யாக நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். மோகன்­லால் நடித்த ‘புலி முரு­கன்’ படத்­தின் இயக்­கு­நர் வைசாக் இயக்­கும் படம். ‘மதுர ராஜா’ படப்­பி­டிப்­பின்­போது விஜய்­யின் தம்­பி­யாக ‘பக­வதி’ படத்­தில் நடித்­தது நினை­வுக்கு வரு­கி­றது. மது­ரை­யில் இருந்து சென்று கேர­ளத்­தில் வாழும் அண்­ணன் – தம்­பி­க­ளைப் பற்­றிய கதை. மலை­யா­ளப் பட­மென்­றா­லும் நானும் மம்­முட்­டி­யும் படத்­தில் தமி­ழில்­தான் பேசிக்­கொள்­வோம்.\n* ‘பார்ட்டி’ படம் பற்றி\nஇது­வரை நான் நடிக்­காத செமி வில்­லன் கதா­பாத்­தி­ரம். படப்­பி­டிப்­புக்கு முன்பு வரை கொஞ்­சம் சீரி­ய­சான ரோல், நீ நடிப்­பாயா என்று கேட்­டார் இயக்­கு­நர் வெங்­கட் பிரபு. படப்­பி­டிப்­புக்­குச் சென்­ற­தும் எனது கேரக்­டர் காமெடி வில்­ல­னாக மாறி­விட்­டது. வெங்­கட் பிர­பு­வி­டம் ஏன் இப்­படி மாற்­றி­விட்­டீர்­கள் என்று கேட்­டேன்.\n“சீரி­ய­சா­கத்­தான் இருந்­தது, நீ படப்­பி­டிப்பு வந்த பிறகு காமெ­டி­யாக மாறி­விட்­டது” என்­றார். உண்­மை­தான். மற்ற படங்­கள் என்­றால் சூட்­டிங் இடை­வே­ளை­யில்­தான் விளை­யா­டு­வோம். வெங்­கட் பிரபு படம் என்­றாலே விளை­யாட்­டுக்கு நடு­வில் போர­ டித்­தால் படப்­பி­டிப்பு நடத்­து­வோம்.\n* இசைக் குடும்­பத்­தில் இருந்து வந்­த­வர் நீங்­கள். இசை ஈடு­பாடு எப்­படி\nநிச்­ச­ய­மாக. வெஸ்­டர்ன் பியா­னோ­வில் லண்­டன் டிரி­னிட்டி கல்­லூரி தேர்­வு­க­ளில் ஐந்து கிரே­டு­கள் முடித்­தி­ருக்­கி­றேன். படப்­பி­டிப்பு இல்­லா­மல் வீட்­டில் இருக்­கும்­போது பியா­னோ­வு­டன்­தான் இருப்­பேன். கம்ப்­யூட்­ட­ரில் ஒரு முழுப் பாட­லுக்­கான இசையை புரோ­கி­ராம் செய்­ய­வும் எனக்­குத் தெரி­யும்.\n* ‘அறம்’ கோபி நயி­னார் இயக்­கத்­தில் நீங்­கள் நடிப்­பது ‘கறுப்­பர் நக­ரம்’ கதையா\nஅதைப் பற்றி நான் இயக்­கு­ந­ரி­டம் கேட்­க­வில்லை. ஆனால், அவர் கூ��ிய கதை­யில் வட­சென்னை இளை­ஞ­னாக, ஒரு கால்­பந்து விளை­யாட்டு வீர­னாக நடிக்­கி­றேன். உண்­மை­யான கால்­பந்து வீர­னாக நடிக்க வேண்­டும் என்­ப­தற்­காக சர்­வ­தேச அள­வில் விளை­யா­டிப் புகழ்­பெற்ற ஒரு­வ­ரி­டம் கால்­பந்து பயிற்சி எடுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன். அவ­ரும் என்­னு­டன் நடிக்­கி­றார்.\n‘பார்ட்டி’, ‘நீயா 2’ என இரண்டு படங்­கள் தயா­ராக இருக்­கின்­றன. இரண்­டுமே ரசி­கர்­க­ளுக்­குக் கொண்­டாட்­ட­மான படங்­க­ளாக இருக்­கும்.\n – -இயக்­கு­நர் ஆர். கண்­ணன்\n – -இயக்­கு­னர் பாலாஜி சக்­தி­வேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&si=0", "date_download": "2019-06-26T21:09:39Z", "digest": "sha1:AX3U5ZXHRLPRBF5F63NMGHSHKGX5ZRAN", "length": 14271, "nlines": 257, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ருஷ்யப் புரட்சி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ருஷ்யப் புரட்சி\nஎழுத்தாளர் : எஸ். இராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nருஷ்யப் புரட்சி ; உலக வரலாறு அசாதாரண உந்துசக்தி பெற்று முன்னேறியது மட்டுமல்ல. கடுமையான திடிர்த்திர்ப்பங்களை உருவாக்குவதும் சரித்திரத்திற்கு அவசியமாயிருந்தது. அத்தகு ஒரு திடிர்த்திருப்பத்தில்தான் முடை நாற்றம் வீசுகிற, ரத்தக்கரை படிந்த ரொமானவின் எதேச்சதிகார வண்டி ஒரே அடியில் குடை சாய்ந்து [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசோசலிசத்தின் இலக்கு மனிதன்தான். ஒவ்வொரு மனிதனின் சுதந்திர வளர்ச்சியும் அனைவரின் சுதந்திர வளர்ச்சியும் அனைவரின் சுதந்திர வளர்ச்சியோடு பிணைந்துள்ளது' என்ற கம்யூனிஸ இயக்கத்தின் பிரகடனத்தை உயர்த்திப் பிடித்த மாபெரும் மார்க்ஸியப் போராளி ரோசா லுக்சம்பர்க். ஜெர்மானிய தொழிலாளி வர்க்க இயக்கத்தில் வாழ்நாள் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆ. பட்டாபிராமன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விரு���ு […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழ் பதிப்பகம், கே.பி, இந்திய சாட்சிய, Early, சதீஷ், உண்மை ஏன் மறைக்கப்படுகின்றன, கனவு , கதிரைவேற்பிள்ளை, திருப்புகழ், Chola history, Dr.Shankara Saravanan, வசியக்கலை, Porulaathara, Rahu, nagalakshmi\n50 மலர்களின் 200 மருத்துவ குணங்கள் -\nதலைமைப் பண்புகள் - Thalaimai Panpugal\nமருந்து மாத்திரையின்றி வாழும் வழிகள் - Marunthu Mathiraiyindri Vazhum Vazhigal\nகட்டுமானச் செலவைக் குறைப்பது எப்படி\nசூப்பர் செட்டிநாட்டு சைவச் சமையல் -\nசுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும் - Suya Vimarsanam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13400", "date_download": "2019-06-26T21:03:17Z", "digest": "sha1:4N5KSOTVJ76TD6GLGQHQZUTHTTDEXH4F", "length": 6531, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "சேற்றில் மனிதர்கள் » Buy tamil book சேற்றில் மனிதர்கள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : ராஜம் கிருஷ்ணன் (Rajam Krishnan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nசெவ்வந்தி சேற்றில் மனிதர்கள் ( பாரதீய பாஷாபரிஷத் இலக்கிய சிந்தனை பரிசு)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சேற்றில் மனிதர்கள், ராஜம் கிருஷ்ணன் அவர்களால் எழுதி தாகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராஜம் கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nதமிழ் இதழ்களில் கட்டமைப்புக் கூறுகள் - Tamil Ithalkalil Kattamaippu Koorugal\nபத்மா சுப்ரமண்யம் ஒரு சகாப்தம்\nகாக்கை குருவி எங்கள் ஜாதி (old book rare)\nபொது அறிவுக் களஞ்சியம் - Pothu Arivu Kalanjiyam\nபள்ளி முதல் கல்லூரி வரை (பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிய வேண்டியவை) - Palli Muthal Kaloori Varai (Petroargalum Asiriyargalum Ariya Vendiyavai)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/give-recommended-dose-of-fertiliser-to-maximize-watermelon-5cc3fc85ab9c8d8624caa48a", "date_download": "2019-06-26T20:31:09Z", "digest": "sha1:7KJR2RA4QRU6BSGEZQW6P7NTRH4EHNWX", "length": 5547, "nlines": 116, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - தர்பூசணியின் உற்பத்தியை அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிற உர ���ளவைக் கொடுங்கள். -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஇன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதர்பூசணியின் உற்பத்தியை அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிற உர அளவைக் கொடுங்கள்.\nவிவசாயியின் பெயர்- ஸ்ரீ லுனநாத தர்வென்கன்ன மாநிலம்- தெலங்கானா தீர்வு - சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 0:52:34 @ 3 கிலோ மற்றும் 20 கிராம் நுண்ணூட்டச்சத்துக்களை இடவும்.\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-06-26T20:32:08Z", "digest": "sha1:E3KZONLNA3KF4SHQE3UXZABGEKTRZZQ5", "length": 63820, "nlines": 1199, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "திருமா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (1)\nநடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார்\nஅன்பு தோழி, மின்சாரம், முதலிய சினிமாக்களில் நடித்த திருமாவளவன்: மின்சாரத்தில் நடித்தபோது சொன்னது: ‘முதலமைச்சராக வேண்டும் என்ற பேராசை காரணமாக, மின்சாரம் படத்தில் அந்த வேடத்தில் நடிக்கவில்லை. இந்த தலைமுறையில், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக விட மாட்டார்கள். அடுத்த தலைமுறையிலாவது ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் ஏன் அந்த பதவியில் அமரக்கூடாது என்ற கேள்வியின் விளைவாகவே அந்த வேடத்தில் நடித்தேன்‘, என்கிறார் திருமாவளவன். ‘மின்சாரம்’ படத்தில், முதல்வராக நடித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். கோவை பிலிம் சிட்டி என்ற பட நிறுவனம் சார்பில் தமிழரசன் தயாரித்து, செல்வகுமார் டைரக்டு செய்துள்ள இந்தப் படத்தில், திருமாவளவன் ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. பாடல்களை திருமாவளவன் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் பெற்றுக்கொண்டார்.\nஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம்: “அன்புள்ள தோழி”யில் நடித்தபோது சொன்னது: கிருபா என்பவர் இயக்கும் “அன்புத் தோழி’ படத்தில் தமிழ் போராளியாக நடிக்கிறார் திருமாவளவன். சென்னையை அடுத்த திரிசூலம் மலைப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் திருமாவளவன் நடித்தார். வெடிகுண்டுகள் வெடிக்கும்போது எதிரிகளிடமிருந்து திருமாவளவன் தப்பிக்க வேண்டும். அத்தகைய காட்சி மலைப்பகுதியில் படமாக்கப்பட்டது. மேலும், சில வசனக் காட்சிகளும் படமாக்கப்பட்டன. திருமாவளவன் வசனம் பேசி நடித்தார். இது குறித்து இப்படத்தின் இயக்குநர் கிருபா கூறியது: “நல்ல அனுபவமுள்ள நடிகரைப் போல திருமாவளவன் நடிக்கிறார். காதலை மையமாகக் கொண்ட படம் என்றாலும் இதில் முக்கிய “கேரக்டர்‘ ஒரு போரளியுடையது. அந்த வேடத்தில்தான் திருமாவளவன் நடிக்கிறார். இதில் திருமாவளவனுக்கு ஜோடி இல்லை”, என்றார். “எனக்கு நாடக, சினிமா அனுபவம் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம் இது. அதனால்தான் இதில் நடிக்கிறேன்‘ என்றார் திருமாவளவன்.\nவிளம்பரம் வேண்டும் என்றால் சினிமாவில் நடிக்க வேண்டும்: முதல்வராக ஆசையிருந்தால் சினிமாவில் நடிக்க வேண்டும்: ‘முதலமைச்சராக வேண்டும் என்ற பேராசை காரணமாக, மின்சாரம் படத்தில் அந்த வேடத்தில் நடிக்கவில்லை. இந்த தலைமுறையில், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக விட மாட்டார்கள். அடுத்த தலைமுறையிலாவது ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் ஏன் அந்த பதவியில் அமரக்கூடாது என்ற கேள்வியின் விளைவாகவே அந்த வேடத்தில் நடித்தேன்‘, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட வேண்டும் என்றால், சினிமாவில் நடிக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம் இது. அதனால்தான் இதில் நடிக்கிறேன்‘ என்றவரை நிலை மாறியுள்ளது\nமுதல்வராக ஆசைப்படும் நடிகர்கள்: நான் முதல்வர் ஆகக்கூடாதா கேட்பது திருமா, “ நான் திரையுலகில் நுழைய காரணமாக அமைந்தது அன்புத் தோழி திரைப்படம். அதில் நான் நடித்தது, ஒரு விபத்து. எனக்கு திரைப்பட துறையிலே அரிதாரம் பூச வேண்டும் என்ற ஈடுபாடும், ஈர்ப்பும் இல்லை. மேலும் நிஜத்திலும் சரி, திரையிலும் சரி எனக்���ு நடிக்கத் தெரியாது. அதனால்தான் அரசியலிலே என் உழைப்புக்கு தகுந்த வளர்ச்சியைப் பெறவில்லை. அதுபற்றி நான் கவலைப்படவும் இல்லை. திரைப்பட துறையிலே பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. இந்தப் படத்தில் முதல்வர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை தயாரிப்பாளரும், இயக்குனரும் அணுகியபோது, நான் மறுத்தேன். திருமாவளவனுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்று பரிகசிப்பார்கள் என்றே கூறினேன்.”உங்கள் நன்மதிப்பு பாதிக்காத அளவுக்கு அந்த வேடம் அமைந்திருக்கிறது” என்றும், அது ஒரு கருத்துள்ள வேடம் என்றும் சொன்னதாலும், நான் ஒப்புக்கொண்டேன். ஓட்டுப் போடுவதற்கு மட்டுமே நாங்கள் பிறக்கவில்லை. 4 படங்கள் ஓடினால், அதில் நடித்தவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். தெளிவே இல்லாதவர்கள் எல்லாம் நாட்டை ஆளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் ஏன் ஆளக்கூடாது கேட்பது திருமா, “ நான் திரையுலகில் நுழைய காரணமாக அமைந்தது அன்புத் தோழி திரைப்படம். அதில் நான் நடித்தது, ஒரு விபத்து. எனக்கு திரைப்பட துறையிலே அரிதாரம் பூச வேண்டும் என்ற ஈடுபாடும், ஈர்ப்பும் இல்லை. மேலும் நிஜத்திலும் சரி, திரையிலும் சரி எனக்கு நடிக்கத் தெரியாது. அதனால்தான் அரசியலிலே என் உழைப்புக்கு தகுந்த வளர்ச்சியைப் பெறவில்லை. அதுபற்றி நான் கவலைப்படவும் இல்லை. திரைப்பட துறையிலே பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. இந்தப் படத்தில் முதல்வர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை தயாரிப்பாளரும், இயக்குனரும் அணுகியபோது, நான் மறுத்தேன். திருமாவளவனுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்று பரிகசிப்பார்கள் என்றே கூறினேன்.”உங்கள் நன்மதிப்பு பாதிக்காத அளவுக்கு அந்த வேடம் அமைந்திருக்கிறது” என்றும், அது ஒரு கருத்துள்ள வேடம் என்றும் சொன்னதாலும், நான் ஒப்புக்கொண்டேன். ஓட்டுப் போடுவதற்கு மட்டுமே நாங்கள் பிறக்கவில்லை. 4 படங்கள் ஓடினால், அதில் நடித்தவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். தெளிவே இல்லாதவர்கள் எல்லாம் நாட்டை ஆளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் ஏன் ஆளக்கூடாது\nபொருளாதாரப் பிரச்சினையில் சிக்கியவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி: பிரபல தய��ரிப்பாளரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான காஜாமைதீனுக்கு[2] விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார் கட்சித் தலைவர் திருமாவளவன். காஜா மைதீன் / காஜா மொய்தீன் தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேருடன் திருமாவளவன் கட்சயில் நேற்று முன்தினம் (29-09-2010) இணைந்தார். இதற்கான இணைப்பு விழா தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது. கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மாலை அணிவித்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு கட்சியில் இணைந்தார். காஜாமைதீன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிப்பதாக திருமாவளவன் நிகழ்ச்சியில் அறிவித்தார்.\nநம்மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என முத்திரைகள் குத்த சதி நடக்கிறது:. கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது[3]: “தமிழ் மக்களுக்காக பணியாற்ற விடுதலை சிறுத்தைகளுடன் கைகோர்த்துள்ள காஜாமைதீனை வரவேற்கிறேன். அவர் அரசியலில் நல்ல விளைச்சல் தரக்கூடியவர். தமிழக அரசியலில் அமைதி புரட்சி, சாதி முத்திரை குத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அனைத்து தரப்பினரும் இணைகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்படுத்துவதே நமது நோக்கம். அவர்களை அதிகாரத்தில் அமர்த்த போராடுகிறோம். நம்மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என முத்திரைகள் குத்த சதி நடக்கிறது. அதனைக் கட்டுப்பாடு சகிப்புத் தன்மையால் முறியடிக்க வேண்டும். நிறைய பேர் பதவிக்காக பெரிய அரசியல் கட்சிகளில் சேருகிறார்கள். அணியும் மாறுகிறார்கள். அவர்களை போல் மைதீன் சிந்திக்கவில்லை. அதனால்தான் சேரி மக்களைப் பற்றி சிந்திக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்துள்ளார். இப்போதெல்லாம் ஒரு சில படங்களில் நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்து விடுகிறது. அடுத்த முதல்வர் நான்தான் என்கிறார்கள்”.\nகதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்வருக்கான தகுதி: சினிமாவில் திருமாவே நடித்துள்ள நிலையில், “கதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்வருக்கான தகுதி என நினைக்கிறார்கள். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் சிறுக சிறுக வலுவாக காலூன்றி வளர்கிறது…” என்றார். கூட்டத்தில் வி.சி. குகநாதன், ஆர்.கே. செல்வமணி, டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன் மற்றும் கலைக்கோட்டுதயம், வன்னிஅரசு, சைதை பாலாஜி, கவிஞர் இளங்கோ ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட செயலாளர்கள் இளஞ்செழியன், வீரமுத்து, கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். காஜாமைதீன் ஏற்கெனெவே நடிகைகளைக் கட்டிப்பிடித்தவர் தாம், ஒருந்டிகையை கல்யாணமே செய்துகொண்டுள்ளார். மற்றவர்களைப் பற்றி அவர்களுக்கேத் தெரியும்\nநடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் நடிகைகளைக் கட்டிப் பிடித்தவர்கள், தைரியமாக வெளியில் வந்து சொல்வார்களா நடிகைகளைக் கட்டிப் பிடித்தவர்கள், தைரியமாக வெளியில் வந்து சொல்வார்களா சினிமாவில் கட்டிப் பிடித்தவர்கள், சினிமாவிற்கு வெளியிலும் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக அத்தகைய பரத்தைத் தனம், அரசியலிலும் வந்த் விட்டது. கருணாநிதி காலத்தில், “தொட்டுவிடத் துடிக்கும்” நிலையில், அரை நிர்வாண ஆடைகளில் வந்து பரிசு வாங்குவது, குலுக்கி ஆடுவது முதலியன செய்கிறார்களே, ஏன் சினிமாவில் கட்டிப் பிடித்தவர்கள், சினிமாவிற்கு வெளியிலும் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக அத்தகைய பரத்தைத் தனம், அரசியலிலும் வந்த் விட்டது. கருணாநிதி காலத்தில், “தொட்டுவிடத் துடிக்கும்” நிலையில், அரை நிர்வாண ஆடைகளில் வந்து பரிசு வாங்குவது, குலுக்கி ஆடுவது முதலியன செய்கிறார்களே, ஏன் இது நடிப்பா, நாகரிகமா, அரசியலா இது நடிப்பா, நாகரிகமா, அரசியலா மானாட, மயிலாட, மார்பாட, தொடையாட……………….பார்த்தவர்களுக்கு ஆடவில்லையா மானாட, மயிலாட, மார்பாட, தொடையாட……………….பார்த்தவர்களுக்கு ஆடவில்லையா சினிமாவை எதிர்த்து, சினிமாக்காரர்களிடல் பணம் வாங்குவது விபச்சாரமா, முதலீடா\nகுறிச்சொற்கள்:அன்பு தோழி, ஆனனி, ஆம்னி, ஆயிஷா, ஒடுக்கப்பட்ட இனம், கட்டிப் பிடிப்பது, காஜா மொய்தீன், காஜாமைதீன், செல்வகுமார், தமிழரசன், திருமாவளவன், தீவிரவாதிகள், மின்சாரம், மீனாட்சி, முதல்வர், வன்முறையாளர்கள்\nகட்டிப் பிடிப்பது, காஜா மொய்தீன், காஜாமைதீன், திருமா, திருமா வளவன் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் வி��ச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்��ும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nலீனா மரியா பால் – பல் டாக்டர், மாடல், நடிகை: பேராசையால் மோசடி, கைது, சிறை\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை: சினிமாக்காரனின் அறிவு அப்படித்தான் இருக்கும், இதில் என்ன ஆச்சரியம், வருத்தம் வேண்டிக் கிடக்கிறது – இன்னொரு “டாக்டர்” பட்டம் கொடுத்தால் போயிற்று\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஇளைஞர்களைக் கெடுக்கும் கலப்பு இசையை பிரபலமாக்கும் இளைஞனின் பண்டிததனம், பாராட்டு, வளரும் விபரீதங்கள்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nநடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/community/top-contributors/questions", "date_download": "2019-06-26T20:32:35Z", "digest": "sha1:6PFCSUY5E63IP2ALTVV6CJEJFDHXSBG5", "length": 34571, "nlines": 755, "source_domain": "support.mozilla.org", "title": "சிறந்த பங்களிப்பாளர்கள்- ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nசிறந்த பங்களிப்பாளர்கள்- ஆதரவு மன்றம்\nசிறந்த பங்களிப்பாளர்கள்- ஆதரவு மன்றம்\nகடந்த 90 நாட்களில் ஒரு பங்களிப்பாவது செய்த பயனர்களின் எண்ணிக்கை 578 .\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 2591\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 0\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 2567\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 0\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 1974\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 0\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 1086\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 0\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 735\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 0\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 516\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 3\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 435\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 2\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 430\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 1\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 413\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 1\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 393\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 0\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 389\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 0\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 283\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 41\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 260\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 6\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 217\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 1\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 192\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 4\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 180\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 27\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 172\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 4\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 158\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 41\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 133\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 0\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 126\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 1\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 121\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 2\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 119\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 2\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 95\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 13\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 64\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 1\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 55\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 2\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 48\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 5\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 46\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 2\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 45\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 49\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 38\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 6\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 37\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 11\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 33\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 2\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 32\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 7\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 32\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 1\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 31\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 2\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 27\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 2\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 26\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 12\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 22\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 11\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 21\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 30\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 20\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 14\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 18\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 73\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 17\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 5\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 15\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 15\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 15\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 11\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 14\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 1\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 13\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 52\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 12\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 50\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 11\n���டைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 36\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 11\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 87\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 11\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 52\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 11\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 51\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 11\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 50\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 11\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 20\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 10\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 51\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 10\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 27\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 9\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 48\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 9\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 52\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 9\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 51\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 9\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 50\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 9\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 16\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 9\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 14\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 9\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 4\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 9\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 0\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 8\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 89\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 8\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 55\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 8\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 53\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 8\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 53\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 8\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 53\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 8\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 48\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 8\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 14\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 8\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 1\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 8\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 0\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 7\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 53\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 7\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 53\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 7\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 52\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 7\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 52\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 7\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 50\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 7\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 18\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 7\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 2\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 6\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 36\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 6\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 69\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 6\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 52\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 6\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 51\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 6\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 51\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 6\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 52\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 6\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 21\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 6\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 12\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 6\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 9\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 6\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 0\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 5\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 81\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 5\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 76\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 5\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 49\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 5\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 45\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 5\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 44\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 5\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 29\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 5\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 14\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 5\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 2\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 5\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 2\nகடந்த 90 நாட்களின் பங்களிப்புகள்: 5\nகடைசி செயல்பாட்டிலிருந்து கடந்த நாட்கள்: 14\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-06-26T20:26:32Z", "digest": "sha1:LTFZQZTGIGTDSOQQXO4P4HSXSUFVQ5TN", "length": 5698, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறைபனிச்சறுக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉறைபனிச்சறுக்கு என்பது இறுகுபனி மீது மெல்லிய தகடுகள் பெருத்தப்பட்ட காலணிகளின் துணையுடன் சறுக்கிச் செல்வதைக் குறிக்கிறது. பனிச்சறுக்கலில் குளிர் நாடுகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். வேக பனிச்சறுக்கல் மாரி ஒலிம்பிக் விளையாட்டு ஆகும். பனிச்சறுக்கிய வண்ணமே பனி நடனம் ஆடுவர். பனிச்சறுக்கியே, பனிக்கள வளைகோற் பந்தாட்டம் (ice hockey) விளையாடப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2013, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-06-26T20:27:20Z", "digest": "sha1:SOE7RJIYJ5ULL54SGK2U7SOOED3KHTXW", "length": 11012, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "லியோன் திரொட்ஸ்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்டோபர் 8, 1917 – நவம்பர் 8, 1917\nஆகஸ்ட் 21, 1941 (அகவை 60)\nரஷ்ய சோசியல் சனநாயகத் தொழிற் கட்சி, சுவிட்சர்லாந்து சோசியல் சனநாயகக் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி\nலியோன் திரொட்ஸ்கி (Leon Trotsky, உருசிய மொழி: Лeв Давидович Трóцкий, Lev Davidovich Trotsky நவம்பர் 7 1879 – ஆகஸ்ட் 21 1940), உக்ரேனில் பிறந்த போல்ஷெவிக் புரட்சியாளரும் மார்க்சிசக் கொள்கையாளரும் ஆவார். இவரது இயற் பெயர் லேவ் டாவீடொவிச் புரொன்ஸ்டெயின் (Lev Davidovich Bronstein) என்பதாகும். சோவியத் ஒன்றியத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு முன்னணி அரசியல்வாதியாகத் திகழ்ந்த இவர் முதலில் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்���ார். பின்னர் செஞ்சேனை அமைப்பாளராகவும் பொறுப்பாளராகவும் இருந்தார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார்.\n1920களில் ஜோசப் ஸ்டாலினுக்கும் அவரது தீவிர கொள்கைகளுக்கும் எதிராகப் போர் தொடுத்து தோல்வி கண்டார். அதன் பின்னர் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். வெளிநாடுகளில் இருந்த படியே ஸ்டாலினுக்கெதிராக செயற்பட்டார். இறுதியாக மெக்சிக்கோவில் வைத்து சோவியத் உளவாளியான ரமோன் மேர்காடெர் என்பவனால் ஆகஸ்ட் 20 இல் பனிக்கோடரி ஒன்றினால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தவர் அடுத்த நாள் ஆகஸ்ட் 21 இல் இறந்தார்[1]. திரொட்ஸ்கியின் கொள்கைகள் திரொட்ஸ்கியிசம் என்ற பெயரில் அழைக்கப்பட்டுவருகிறது. ஸ்டாலினிசக் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதாக கம்யூனிசத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு அமைவாக திரொட்ஸ்கியிசம் உள்ளது.\nட்ரொட்ஸ்கி கொலை தொடர்பாக FBI பதிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/today-s-results-are-announced-on-sun-tv-059769.html", "date_download": "2019-06-26T20:55:59Z", "digest": "sha1:6TQU5UFDXZPJCZBT4GAQVF7JAN3YMGRA", "length": 14173, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...! | Today's results are announced on Sun TV. - Tamil Filmibeat", "raw_content": "\nவாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\n8 hrs ago இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\n8 hrs ago Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\n8 hrs ago பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n9 hrs ago Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்�� அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nசென்னை: சிலமுக்கியமான நிகழ்வுகளைத் தவிர மற்ற நாட்களில் சன் டிவி வழக்கமாக தங்களுடைய பணிகளை துவங்கி விடும்.\nஇன்று தேர்தல் முடிவுகளை அறிவிக்க சன் நியூஸ் என்று அவர்களுக்கு ஒரு தனி சேனலிருந்தாலும், இன்று சன் டிவியிலும் காலை 7 மணி முதல் மதியம் 1மணிவரை தேர்தல் முடிவுகளே அறிவிக்கப்பட்டு வந்தன.\nஒரு மணிக்கு மேல் ஒளிபரப்பாக வேண்டிய நான்கு சீரியல்களை ஒளிபரப்பிய அசன் டிவியிலிப்போது மத்திய நேரத்துக்கான திரைப்படமும் ஒளிபரப்பாகி வருகிறது.\nமற்ற சேனல்களான விஜய் டிவி,ஜெயா டிவி, கலர்ஸ் தமிழ் டிவி,ராஜ் டிவி என்று அத்தனை சேனல்களும் வழக்கமான தனது பணியையே செய்து வருகின்றன.\nசெய்தி சேனல்களில் வழக்கமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதும், விவாத நிகழ்ச்சி என்றும் சேனல்கள் களைக்கட்டி வருகின்றன.\nமுடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரவில்லை எனில், சன் டிவி வழக்கமான தங்களது பணிகளை பார்க்கவும் வாய்ப்பு உள்ளது என்று நினைத்தது போலவே இப்போது பாஜக தனிப் பெரும்பான்மையில் ராஜ நடை போட்டுகொண்டு இருக்க...\nஅந்த நேரத்துக்கு உண்டான சீரியல்களை ஒளிபரப்பி தங்களது வழக்கமான பணிகளை சன் டிவி துவங்கிவிட்டது\nவாக்காளர்களை குற்றம் சாட்டி குஷ்பு பேச்சு-வக்கீல்கள் கண்டனம்\nஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி\nஎஸ்வி சேகர் வீட்டின் மீது நள்ளிரவில் தாக்குதல்\nஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்\nதமிழன் எப்படி திருப்பி அடிப்பான் என்பதை சோனியா 16ம் தேதி அறிவார்: அமீர்\nSuper sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nSenior Chutties Programme: கூட்டு குடும்பத்தில் ரொமான்ஸ்... கல்யாண வீடு சீரியல் பெண்கள் கலகல\nGnayiru Doubles: பிக் பாஸுக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்... நல்லா வைக்கறாய்ங��கப்பா பேரு\nதூங்கறவங்களை எழுப்பி தூக்க மாத்திரை குடுக்கறதா... ஐயோடா....\nகாமெடி ஜங்க்ஷன்... நமக்கு எதுக்கு டென்சன்....\nசாய் அப்பவே மக்களுக்கு சொட்டு நீர் பாசனம் சொல்லிட்டார்\nசிலுக்குன்னு கூப்பிட்டு இருக்கானே...அந்த கண்களின் கவர்ச்சிக்காகவா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்று பிக் பாஸ் 3 வீட்டிற்கு புதுசா யாரோ வராங்க: ஒரு வேளை 'அவரா' இருக்குமா\nபிக்பாஸ்.. அபிராமிக்கு ஆர்வ கோளாறு ஜாஸ்தி.. போன உடனே பசி பசின்னு கூப்பாடு.. இப்போ கவின் மேல காதல்\nஎல்லாத்தையும் சீக்கிரம் ஆரம்பிச்சுட்டிங்க பிக்பாஸ் போக போக கன்டென்ட்டுக்கு என்ன செய்வீங்க\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா-வீடியோ\nசெம்பருத்தி சீரியல் : நந்தினியை பழிவாங்கிய அகிலா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:46:35Z", "digest": "sha1:VTONCKXZ42V6U7UXUYO5AQ33GDWGZOJL", "length": 39279, "nlines": 758, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "அந்நஜாத் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nரமழான் இரவுத் தொழுகை-அந்நஜாத் செப் 2007\nFiled under: அந்நஜாத் — முஸ்லிம் @ 9:19 பிப\nஆயிரம் மாதங்களைவிட சிறப்புக்குரிய லைலத்துல் கத்ருடைய நாளையுடைய பெரும் நன்மைகளைப் பெற்றுத்தரும் ரமழான் மாதம் 12-09-2007 புதன் அன்று ஆரம்பமாகிறது. அந்த மாதத்தின் இரவுகளில் நின்று வணங்குவது நபியின் நடைமுறையில் (சுன்னத்) உள்ளதாகும். சுன்னத் என்ற அடிப்படையில் நாம் செயல்படும் போது அதை நபி (ஸல்) கண்டிப்பாக நமக்குக் காட்டித்தந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்தச் செயலாக இருந்தாலும் அதை சுன்னத் என்று செயல்படுத்த முற்பட்டால் அது பித்அத் என்ற வழிகெட்ட செயலாகவே ஆகும். இதை கீழ்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.\n‘ நற்செயல்களில் (அமல்களில்) எனக்கு மாறு செய்யக் கூடாது’ என்று நபி (ஸல்) எங்களிடம் உறுதி மொழி வாங்கினார்கள். அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் (ரழி). ஆதாரம் : புகாரி> முஸ்லிம்> முஅத்தா> திர்மிதி> நஸயீ.\nஒரு காட்டரபி நபி (ஸல்) அவர்களிடம் உளுவின் விவரத்தைக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று முறைகளாக உளு செய்து காட்டி இவ்விதமாகத்தான் உளு செய்யவேண்டும் என்று கூறிவிட்டு எவர் இதைவிட அதிகப்படுத்துகிறாரோ அவர் நிச்சயமாகத் தீமையைச் செய்தவராகவும் அளவு மீறியவராகவும் அநியாயம் செய்பவராகவும் ஆவார். என்று எச்சரித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ் (ரழி) அபூதாவூது > நஸயீ\nஎவரும் நம் மார்க்கத்தில்> மார்க்கத்தில் இல்லாதவற்றை புதிதாகப் புகுத்தினால் (அதாவது அதிகப்படுத்தினால்) அவை நிராகரிக்கப்பட வேண்டியவையாகும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி). ஆதாரம் : புகாரி முஸ்லிம்.\nநபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒரு செயலை அது அழகானது> நன்மை தரக்கூடியது என்று ஒருவன் கூறினால் அவன் நபி (ஸல்) அவர்களின் ரிஸாலத்தை – தூதுத்துவப் பணியை மறுத்து வழிகெட்டுச் செல்பவனாகவே இருப்பான் என்று இமாம் மாலிக் (ரஹ்) மிகக் கடுமையான எச்சரித்துள்ளார்கள்.\n7:3 33:36,66,67,68 5:3 3:19,85 59:7 இந்த அனைத்து இறைவாக்குகளும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு மார்க்கத்தில் அனுவளவும் கூட்டவோ> குறைக்கவோ முடியாது முடியாது என உறுதிப்படுத்துகின்றன.\nஇந்த எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு ரமழான் இரவுத் தொழுகை பற்றிய ஆதாரப்பூர்வமான செய்திகளையும் > ஷைத்தானின் தூண்டுதலினால் அற்ப உலக ஆதாயம் தேடும் மவ்லவிகளின் முன்னோர்களின் கற்பனை செய்திகளையும் உரிய ஆதாரங்களுடன் பார்ப்போம்.\nஅன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் அபூ சல்மதிப்னு அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ரமழான் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டதற்கு ‘ரமழானிலும் > ரமழான் அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) அவர்கள் 11 ரக்அத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை’ என்று கூறினார்கள். இந்த ஆதாரப்பூர்வமான செய்தி பிரபலமான அனைத்து ஹதீஸ் உட்பட 14 நூட்களில் இடம் பெற்றுள்ளது.\nஇந்த ஹதீஸை நடுநிலையோடு கவனமாக ஆராயும்போது ஒரு விஷயம் பளிச்சென்று நம் கவனத்திற்கு வருகிறது. ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது ரமழான் இரவுத் தொழுகை பற்றியே. ஆனால் அவர்களது பதிலில் ரமழானிலும் > ரமழான் அல்லாத காலங்களிலும் என்று அழுத்தமாக ரமழான் அல்லாத மற்ற நாட்களையு��் குறிப்பிட்டு பதில் அளிக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிய வருகிறது நபி (ஸல்) அவர்கள் ரமழான் இரவுத்தொழுகையின் எண்ணிக்கையை மற்ற நாட்களைவிட அதிகப்படுத்தவில்லை. வழமையாக மற்ற நாட்களில் இரவில் தஹஜ்ஜத் என்று எத்தனை ரக்அத்துகள் தொழுது வந்தார்களோ அதே எண்ணிக்கை அளவுதான் தொழுதார்கள் என்று உறுதிப்படுத்தினார்கள். மேலும் அவர்களின் இந்த பதில் ரமழானிலும் 8+3=11 ரகஅத்துகளுக்குமேல் அதிகப்படுத்தவில்லை என்பதை அழுத்தமாக உறுதிப்படுத்துகிறது.\nமக்களை வழிகெடுக்கும் மவ்லவி வர்க்கம் இந்த ஹதீஸ் நபி (ஸல்) நடுநிசியில் தொழுத தஹஜ்ஜத் தொழுகையை குறிக்கிறது. இஷாவிற்குப் பிறகு தொழுத 20+3=23 ரகஅத்தை அது குறிப்பிடவில்லை என்று சுயவிளக்கம் கொடுக்கிறார்கள். ஆயிஷா (ரழி) அவர்களைவிட நாங்கள் தான் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையை சரியாகவும் தெளிவாகவும் அறிந்தவர்கள் என்று அகம்பாவம் கொள்கிறார்கள். இவர்கள்தான் நபி (ஸல்) அவர்கள் கூடவே இருந்து நபி (ஸல்) அவர்கள் இஷாவிற்குப் பிறகு 23 ரக்அத்துகளாக தொழுததை தங்கள் கண்களால் கண்டு எடுத்துச் சொல்கின்றனர் போலும். எந்த அளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படியொரு இறையச்சம் இல்லாத வார்த்தைகளை உதிர்க்கமுடியும். நபி (ஸல்) அவர்கள் இஷாவிற்குப் பிறகு இரவுத்தொழுகை என்றோ , தராவீஹ் என்றோ தொழுததற்கு இந்த மவ்லவிகளால் ஒரேயொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் தரமுடியாது. தராவீஹ் என்ற இந்த பெயரே முழுக்க முழுக்க இந்த மவ்லவிகளின் கற்பனையே\nநபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை ; குப் பிறகு 23 ரக்அத்துகளும் > நடுநிசித் தொழுகையாக 11 ரக்அத்களும் தொழுதிருந்தால் மொத்தம் 23+11=34 ரக்அத்துகள் ஆகின்றன. மேலும் வித்ரு ஒரே இரவில் இரண்டுமுறை தொழுத அபத்தமும் இருக்கிறது. இந்த நிலையில் நபி (ஸல்) அவர்களின் அருமை மனைவியாக சுமார் 9 வருடங்கள் வாழ்ந்து அவர்களின் இரவு பகல் அமல்களை உன்னிப்பாகக் கவனித்து அதை மக்களுக்கு அறிவிக்கும் ஆயிஷா (ரழி) அவர்கள் , நபி (ஸல்) அவர்கள் ரமழானில் 23+11=34 ரக்அத்துகள் தொழுதிருக்க ரமழானிலும் ரமழான் அல்லாத காலத்திலும் 11 ரக்அத்துகளுக்கு அதிகமாக தொழுததில்லை என்று மிக அழுத்தமாகக் கூறி இருக்க முடியுமா இந்த சாதாரண நடுத்தர அறிவுகூட இல்லாத இந்த மவ்லவிகள் தாங்கள் தான் மெத்தப்படித்த மேதைகள் என்று எப்படி பீற்றிக் கொள்கின்ற���ர்\nநபி (ஸல்) அவர்கள் ரமழான் நடுநிசியில் தொழுதது 8+3=11 மட்டுமே என்பதை ஜாபிர் (ரழி) அறிவித் ; து இப்னு ஹூஸைமா பாகம் 2 பக்கம் 138 –ல் காணப்படுகிறது. உபையிப்னு கஃப் (ரழி) ரமழான் இரவில் பெண்களுக்கு 8+3=11 தொழ வைத்ததை நபி (ஸல்) அவர்களிடம் அறிவித்தபோது நபி (ஸல்) அதை மௌனமாக அங்கீகரித்தார்கள் . (முஸ்னது அபூயஃலா பக்கம் 155) தப்லீக் புகழ் ஹயாத்துஸ்ஸஹாபா பாகம் 3 பக்கம் 167 லும் இந்த ஹதீஸ் காணப்படுகின்றது.\nஇப்படி மிக மிக ஆதாரப்பூர்வமாகக் காணப்படும் ஹதீஸ்களுக்கு முரணாக நபி (ஸல்) அவர்களே 20+3=23 தொழுதார்கள் > உமர் (ரழி) அவர்கள் தொழுதார்கள் போன்ற ஹதீஸ்களின் தரங்கெட்ட நிலையை அவற்றை நடுநிலையோடு அல்லாஹ்வின் அச்சத்தோடு ஆராய்கிறவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக்கொண்ட மவ்லவிகள் மட்டுமே வரிந்து கட்டிக்கொண்டு இந்த ஹதீஸ்களை தூக்கி நிறுத்தப் பார்ப்பார்கள்.\nரஜபு 27 ல் ஷபே மிஃராஜ்> ஷஃபான் 15 ல் ஷபே பராஅத் > ரமழான் 27ல் மட்டும் லைலத்துல்கத்ர் நாளை தேடுவது இவை அனைத்தும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகளின் கற்பனையில் உதித்தவையே அல்லாமல் ஆதாரப்பூர்வமான செய்திகள் அல்ல. அதிமாகத் தொழுதால் நன்மைதானே > புண்ணியம்தானே என்று கூறி சுய சிந்தனையை இவர்களிடம் அடகு வைத்துள்ள மக்களை மயக்குவார்கள். ஐங்காலத் தொழுகை இல்லாத முஸ்லீம்களிடம் ஜூம்ஆவுடைய ‘ பித்அத் ‘ பயானில் இந்த இரவுகளில் நின்று வணங்கி , பகலில் நோன்பு நோற்றால் நேராக சுவர்க்கத்திற்குப் போய்விடலாம் என சில கனவு கற்பனைக் கதைகளைக் கூறி மயக்குவதிலிருந்தே இந்த புரோகித மவ்லவிகளின் சுயநலம் வெளிச்சத்திற்கு வரும். அதாவது நபி (ஸல்) அவர்களைவிட நாங்கள் அதிபுத்திசாலிகள் , மார்க்கத்தை நன்றாகவே அறிந்தவர்கள் என்று அகம்பாவம் கொண்டு> இமாம் மாலிக் (ரஹ்) கூறுவதுபோல் நபி (ஸல்) அவர்களின் ரிஸாலத்தை மறுப்பார்கள்.\nஎனவே இந்த மவ்லவிகளின் வசீகர வலையில் சிக்காமல் , நபி (ஸல்) அவர்களின் அழகிய நடைமுறையான சுன்னத்தைப் பின்பற்றி ரமழான் இரவுகளில் 8+3=11 மட்டுமே தொழுவோமாக. அதுவும் பிந்திய இரவில் தனித்து தொழுவதே மிகவும் ஏற்றமாகும் , நபிவழியாகும். ரமழான் மாதம் பஜ்ரில் ஆரம்பிக்கிறது. எனவே முதலில் நோன்பு> பின்னர் இரவுத்தொழுகை. பிந்தைய இரவில் எழுந்து தொழமுடியாத சோம்பேறிகளுக்கு கொட���க்கப்பட்ட சலுகைதான் இஷாவிற்குப் பின்னால் தொழுவதாகும். மேலும் இத்தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதில் மேலதிக நன்மைகள் இருப்பதாக ஆதாரம் எதுவும் இல்லை. இந்த ஏற்பாட்டைச் செய்த உமர் (ரழி) அவர்களே இதைத் தெளிவாகச் சொன்னது புஹாரியில் பதிவாகியுள்ளது. உமர் (ரழி) அவர்கள் தமீமுத்தாரி(ரழி) > உபை இப்னு கஃபு (ரழி) ஆகிய இருவருக்கும் மக்களுக்கு 8+3=11 ரக்அத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்ட ஹதீஸை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தனது முஅத்தாவின் 58 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள்.\nமார்க்கத்தில் நன்மைதானே , புண்ணியம்தானே என்று சிந்திக்கத்தெரியாத மக்களை ஏமாற்றும் தந்திரம் எதனால் ஏற்படுகின்றது என்று பார்த்தால் மவ்லவிகள் மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கி இருப்பதே காரணம் என்று புரியவரும். ரமழான் இரவுத்தொழுகையை தராவீஹ் என்றும் > 23 ரக்அத்துகள் என்றும் , இவர்கள் ஆக்கிக்கொண்டு 5000 தரவேண்டும் 8000 தரவேண்டும் > 10000 தரவேண்டும் என பேரம் பேசி கையேந்தி ஹராமான கூலி வாங்குவதை அவதானிப்பவர்கள் இந்த உண்மையை உணரத்தான் செய்வார்கள்.\nநன்றி : அந்நஜாத் செப் 2007\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/rajinikanth-reaction-towards-petta-release-and-fans-response/", "date_download": "2019-06-26T20:20:16Z", "digest": "sha1:RKJIFBU3Z6QSCF7BOT6ABVNQFPWOUYVI", "length": 5652, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "என்னை உசுப்பேத்தியே கார்த்திக் சுப்பராஜ் நடிக்க வைச்சுட்டார். : ரஜினி", "raw_content": "\nஎன்னை உசுப்பேத்தியே கார்த்திக் சுப்பராஜ் நடிக்க வைச்சுட்டார். : ரஜினி\nஎன்னை உசுப்பேத்தியே கார்த்திக் சுப்பராஜ் நடிக்க வைச்சுட்டார். : ரஜினி\nபேட்ட பட பாடல்களை வெளியீட்டுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக கடந்த டிசம்பர் 22ந்தேதி அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்.\nமூன்று வாரங்கள் ஓய்விற்கு பிறகு சென்னை திரும்பினார்.\nஅப்போது சென்னை விமான நிலையத்தில் ‘பேட்ட’ திரைப்பட ரிலீசை ரசிகர்கள் கொண்டாடி வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.\n20 வருடங்களுக்கு முன்பு பார்த்த ரஜினியை திரையில் பார்த்ததாக கூறுகிறார்களே அது குறித்து உங்கள் கருந்து என்ன\n‘பேட்ட ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம்.\nரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே எனது வேலை.\nபேட்ட திரைப்படம் சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் காரணம். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்.” என்றார்.\nRajinikanth reaction towards Petta release and fans response, என்னை உசுப்பேத்தியே கார்த்திக் சுப்பராஜ் நடிக்க வைச்சுட்டார். : ரஜினி, பேட்ட ரஜினி, பேட்ட விமர்சனம், ரஜினியை உசுப்பேத்திய கார்த்திக் சுப்பராஜ்\nகழுகு 2 படத்திற்காக சகலகலா வள்ளியாக மாறிய யாஷிகா ஆனந்த்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு பேரனாக நடிக்கும் சிம்பு..\nகமலின் பிக்பாஸ் வீட்டில் ரஜினி ஓவியத்தை அகற்றியதால் சர்ச்சை\nகமல் நடத்தி வரும் பிக்பாஸ் 3…\nவிஸ்வாசம் சிவாவுக்கு பாராட்டு; இதான்யா தலைவர் என ரசிகர்கள் கருத்து\nபொங்கல் திருநாளும் அன்றைய தினத்தில் ரிலீசாகும்…\nஎன்னுள் இருந்த ரஜினியை எனக்கே காட்டியவர் மகேந்திரன்..: ரஜினி புகழஞ்சலி\nசிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம்…\nBreaking பிரபல இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் காலமானார்\nசென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/kancheepuram-district/pallavaram/", "date_download": "2019-06-26T19:57:01Z", "digest": "sha1:A4OEPPCHBVUJ7BOTXMOH7XLUVQ4EOR3K", "length": 22586, "nlines": 401, "source_domain": "www.naamtamilar.org", "title": "பல்லாவரம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமி��ர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nரத்ததானம் வழங்குதல்-பல்லாவரம் தொகுதி| தாம்பரம் தொகுதி|\nநாள்: ஜூன் 11, 2019 பிரிவு: கட்சி செய்திகள், பல்லாவரம், தாம்பரம்\nபல்லாவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் (09/06/2019) அன்று குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் மற்றும் தாம்பரம் தொகுதி உறவுகள் கலந்துகொ...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)\nநாள்: டிசம்பர் 07, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், காஞ்சிபுரம், பல்லாவரம், தமிழக கிளைகள்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம், எண்.17...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nநாள்: டிசம்பர் 07, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், காஞ்சிபுரம், பல்லாவரம், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிச் செயலாளரா...\tமேலும்\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி-பல்லாவரம் தொகுதி\nநாள்: டிசம்பர் 01, 2018 பிரிவு: கஜா புயல் நிவாரணப் பணிகள், கட்சி செய்திகள், பல்லாவரம்\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் பல்லாவரம் தொகுதி சார்பில் அனகாபுத்தூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் சேகரிக்கப்பட்டு இரண்டு வாகனங்களாக பிரித்து மண்ணார்குடி மற்றும் திரு...\tமேலும்\nகழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்த-பல்லாவரம் தொகுதி\nநாள்: செப்டம்பர் 20, 2018 பிரிவு: கட்சி செய்திகள், பல்லாவரம்\n16.9.2018 அன்று பல்லாவர தொகுதி பம்மல் பகுதியில் 4வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு துர்��ாற்றம் வீசிவந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் சுத்தம் செய்து சீரமைத்தனர்.\tமேலும்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் …\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை …\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news", "date_download": "2019-06-26T20:28:37Z", "digest": "sha1:2XLER4XCJ55MEJRXFGWMVFPDVWYOD7WN", "length": 25679, "nlines": 512, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Online Tamil News | தமிழ் செய்திகள் | Vikatan News", "raw_content": "\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\nரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் யார் இந்த கோயல், அரவிந்த் குமார்\nஅறிவாயுதத்தால் உலகை வெல்லும் கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\nரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் யார் இந்த கோயல், அரவிந்த் குமார்\nஅறிவாயுதத்தால் உலகை வெல்லும் கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க' - திட்டித்தீர்த்த குமாரசாமி\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத\n``வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது'' எதைக் குறிப்பிடுகிறார் பில\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\n\" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN\nஉங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்' - ஷியோமியின் இன்னொரு கில்லர்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஆஸ்திரேலிய வேலை டு இயற்கை விவசாயம்... ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசத்தும் இளைஞர்\n\"பொன்னியின் செல்வன் கதை கேட்க ரெடியா\" கூகுள் பாட்காஸ்டில் கதை சொல்லும் கவிதா\nகுர்ஜித் கவுரின் மிரட்டல் அடி - ஹாக்கி சீரிஸ் தொடரில் இந்தியா அபாரம்\n‘இந்திய அணியைத் தகுதிபெறச் செய்துவிட்டே புறப்படுவேன்’ - தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் விளையாடிய வீராங்கனை\n`ஒற்றைப் புன்னகைக்காக ஒரு வீட்டை விற்றார்' - தந்தைக்காக உருகும் ககன் நரங்\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\nநாற்பது ப்ளஸ் வயதுக்காரர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் #LifeStartsAt40\nஇந்த வார ராசிபலன் ஜூன் 25 முதல் 30 வரை\n#பார்க்கரசிக்க கங்கை கொண்ட சோழபுரம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், உடற்பயிற்சிகள்\nகை,கால்களில் ஏன் மருதாணி வைக்கிறோம் தெரியுமா\nலிச்சி பழம் சாப்பிட்டால் மூளைக்காய்ச்சல் வராது - தேசிய லிச்சி பழ ஆராய்ச்சி மைய இயக்குநர்\n40 வயதை நெருங்கும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு 10 ஆலோசனைகள்\n``தமிழகத்தை தவறாக மதிப்பிட்டுள்ளது நிதி ஆயோக்'' - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\nஉலகெங்கும் தமிழர்கள் கோலோச்சும் கணினி தொழில்நுட்பம்... தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் வாழ்வு\nஉடல் அசைவுகளின் மூலம் கல்���ி... கவனம் ஈர்க்கும் மதுரை அரசுப் பள்ளி ஆசிரியர்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்\nபழிவாங்கும் படலத்தைத் துவக்கிய ஜெகன்மோகன் ரெட்டி தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 26/06/2019\nரயிலில் அடிபட்ட உடல்களைச் சேகரிக்கும் ஓர் எளிய தொழிலாளியின் கதை\nகொந்தளித்த தங்க தமிழ்ச்செல்வன் - காரணம் என்ன \nடிடிவி டம்மி பீஸ் ஆன கதை | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 25/06/2019\nபிரிவை நோக்கி காங்கிரஸ்-திமுக கூட்டணி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 24/06/2019\nஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயில் நினைவு மண்டபம் அவசியமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 22/06/2019\n'' - அரசு சொல்வதில் எந்தளவு உண்மை\n“வைகோ எம்.பி-யாக ஆவது காலத்தின் தேவை” - மல்லை சத்யா\n``இனி பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்” - தர்மபுரி எம்.பி.செந்தில் குமார்\n``வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது'' எதைக் குறிப்பிடுகிறார் பில்கேட்ஸ்\n``Mi Note மற்றும் Mi Max சீரிஸில் இனி போன்கள் வெளியாகாது'- உறுதி செய்த ஷியோமியின் இணை நிறுவனர்\n`120 வாட்ஸ்... 13 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்' - ஃபாஸ்ட் சார்ஜிங்கை அறிமுகப்படுத்தும் விவோ\n'ஸ்மார்ட்போன்ல இப்படி ஒரு கேமராவ பார்க்கவே முடியாது' சவால்விடும் அஸுஸ் 6Z\nஉலகின் அதிவேக ஸ்மார்ட்போன்..... ஒன்பிளஸ்ஸை முந்திய ரெட்மியின் ஸ்கோர்\nஅறிவாயுதத்தால் உலகை வெல்லும் கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\nகூட்டத்தில் முதன்மைபெற்றுத் திகழும் சிம்ம ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\nசிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சனத் திருவிழா\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\n`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்' - சசிகலா புஷ்பா\n`தொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ - அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/video-7902", "date_download": "2019-06-26T19:57:11Z", "digest": "sha1:G27EI7YW5RPQW7QURPZOBUFL5KUDIYWJ", "length": 11236, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "Oddities | Vikatan", "raw_content": "\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\nரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் யார் இந்த கோயல், அரவிந்த் குமார்\nஅறிவாயுதத்தால் உலகை வெல்லும் கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க' - திட்டித்தீர்த்த குமாரசாமி\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-06-26T20:42:51Z", "digest": "sha1:RRQULWCSJ5S6IZEX4TDJJRW2JUPSNYPM", "length": 18337, "nlines": 166, "source_domain": "athavannews.com", "title": "தென்னாபிரிக்கா | Athavan News", "raw_content": "\nதனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி\nஎமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தற்கொலைப்படை தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு\nஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும்- மன்னிப்புச்சபை கோரிக்கை\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம���ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\n – இன்று தென்னாபிரிக்காவுடன் மோதல்\nநடப்பு உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை எந்தவொரு தோல்வியையும் பெற்றிராத நியூசிலாந்து அணி, இன்று தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்றுத் தொடரில் முன்னிலை வகிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்ற... More\nதென்னாபிரிக்க விபத்தில் 24 பேர் உயிரிழப்பு\nதென்னாபிரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மப்பாலே நெடுஞ்சாலையில் கார் ஒன்றும், மினி பஸ் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனும... More\nதென்னாபிரிக்கத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஇலங்கை வளர்ந்து வருவோர் கிரிக்கெட் அணியானது, தென்னாபிரிக்காவிற்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. அங்கு முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் 2 நான்கு நாட்கள் போட்டித் தொடர்களில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகளில் பங... More\nதென்னாபிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா பதவியேற்றார்\nதென்னாபிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா இன்று (சனிக்கிழமை) முறைப்படி பதவியேற்று கொண்டார். கடந்தவாரம் அவர், தென்னாபிரிக்க குடியரசின் அதிபராக நாடாளுமன்றத்தால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட நிலையில் இன்று அவர் பதவியேற்றுள்ளார். தென்னாபிரிக்... More\nதென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவானார்\nதென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவாகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரிர் ரமபோசா இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிபராக தெரிவுசெய்யப்பட்டார். இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைம... More\nஉலகக்கிண்ண தொடரில் பலம் பொருந்திய அணியாக இந்தியா களமிறங்கப��� போகிறது: கங்குலி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், பலம் பொருந்திய அணியாக இந்தியா களமிறங்கப் போகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில் கல... More\nஉலகக்கிண்ண தொடரில் வெற்றிபெறுவதற்காகவே செல்கின்றோம்: ரஹீம்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்வதற்காக செல்லவில்லை வெற்றிபெறுவதற்காகச் செல்கிறோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், உலகக்கிண்ண தொடருக்கான திட்டம் குறித்து அவர் கரு... More\nதென்னாபிரிக்காவை புரட்டியெடுத்த வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nதென்னாபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்களுள் ஆறு மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித... More\nபிரார்த்தனையின்போது சுவர் இடிந்து வீழ்ந்தது: 13 பேர் உயிரிழப்பு\nதென்னாபிரிக்காவில் கிறிஸ்தவ தேவாலயமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். 29 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. தென்னாபிரிக்காவின... More\nஇனிமேல் இப்படி தான்: கர்ச்சிக்கும் ஹத்துரு சிங்க(ம்)\nஇலங்கை திருநாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே, இலங்கை கிரிக்கெட் அணிதான் என்றால், அதில் மறுப்பதற்கோ, அதில் ஆச்சரியப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. ஏனென்றால், இலங்கை என்ற ஓரு அழகிய தீவை உலகநாடுகளே பல அறியாமல் இருந்த காலகட்டத்தில், 1996ஆம் ஆண்டு கி... More\nபிரதமருடனான முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார் – சித்தார்த்தன்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nபாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம் – ஐ.நா.வுக்கு விளக்கமளித்துள்ள இலங்கை\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் அதிரடிப்படையால் முற்றுகை\nமுல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்களால் கடல் வளம் பாதிப்பு – மீனவர்கள் முறைப்பாடு\nவவுனியாவில் காணாமல்போன இரு சகோதரர்கள் கண்டுபிடிப்பு\nதெல்லிப்பளையில் போதை ஒழிப்பு நடைபவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-26T20:36:57Z", "digest": "sha1:UL6YLC2H7HPECFO5N5HQQ7LQRHXVHFRJ", "length": 17893, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "விபத்து | Athavan News", "raw_content": "\nதனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி\nஎமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தற்கொலைப்படை தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு\nஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும்- மன்னிப்புச்சபை கோரிக்கை\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்��வர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nகிளிநொச்சியில் கோர விபத்து: 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு – இருவர் காயம்\nகிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரதிபுரம் பகுதிய... More\nயாழில் கடுகதி ரயில் மோதி பெண் மரணம்\nயாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதி 50 வயதான பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மிருசுவில் – ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக... More\nஇந்தோனேசிய தொழிற்சாலையில் தீ விபத்து – 30 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசிய தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியிலுள்ள பின்ஜாய் மாவட்டத்துக்குட்பட்ட சம்பிரேஜோ என்ற கிராமத்தில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று வழமை போ... More\nஎட்மன்டன் விபத்தில் இருவர் காயம்\nஎட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்றிரவு(புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு... More\nவவுனியாவில் விபத்து – 4 மாணவர்கள் உட்பட ஐவர் காயம்\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவிலிருந்து பாடசாலை முடிவடைந்து மாணவர்களை ஏற்றி கோவில்குளம் நோக... More\nUPDATE – கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்\nமட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய பொறவை, போவத்த, திவுலடன் கடவ ஆகிய ��ிராமங்களைச் சேர்ந்த புஷ்பகுமார (வயது-32) அனோமா குமாரி (வயது... More\nவிபத்துடன் தொடர்புடைய இந்தியப் பெண்ணுக்கு 2½ வருடச் சிறைத்தண்டனை\nஒக்ஸ்போர்ட்ஷயர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய இந்தியப் பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அனுஷா ரங்கநாதன், இவர் இங்கிலாந்திலுள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு ஜூலை... More\nகனடாவில் விபத்து – இருவர் படுகாயம்\nகனடாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். எட்மன்டனில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கட்டடம் ஒன்றுடன் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த இவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க... More\nமுல்லைத்தீவில் விபத்து – இருவர் காயம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சிலைமடுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 9.15 மணியளவில் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பிலிருந்து ... More\nஎட்மன்டன் விபத்தில் ஒருவர் காயம்\nஎட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்றிரவு(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளத... More\nபிரதமருடனான முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார் – சித்தார்த்தன்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nபாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம் – ஐ.நா.வுக்கு விளக்கமளித்துள்ள இலங்கை\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் அதிரடிப்படையால் முற்றுகை\nமுல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்களால் கடல் வளம் பாதிப்பு – மீனவர்கள் முறைப்பாடு\nவவுனியாவில் காணாமல்போன இரு சகோதரர்கள் கண்டுபிடிப்பு\nதெல்லிப்பளையில் போதை ஒழிப்பு நடைபவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2019-06-26T20:25:11Z", "digest": "sha1:E6FGOKZWROO5HUMKT5WMQCHSVTTTDS2W", "length": 6535, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர். இமெல்டா ராணி சேவியர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி \nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - அடுத்து என்ன\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை\nஇலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்\n* தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் தீர்க்கலாம் - பிரதமர் மோடி * பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி * பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான்\nஅமரர். இமெல்டா ராணி சேவியர்\nஇறப்பு : 13 நவம்பர் 2015\nஅமரர். இமெல்டா ராணி சேவியர் கரம்பன் கிழக்கைப்பிறப்பிடமாகவும், கனடா ரொரண்ரோவில் வசித்துவந்தவருமான அமரர். இமெல்டா ராணி சேவியர் அவர்கள்pன் 1ம் அண்டு நினைவஞ்சலி\nமண்ணின் மடியில் ஆண்டவன் அடியில்: 23-03-1943 13-11-2015\nஆண்டுகள் ஒன்று ஆனதம்மா உங்கள் முகம் பாராமல் தவிக்கின்றோம் அம்மா அன்பு மொழி பேச ஏங்குதம்மா உங்கள் குரல் கேட்டாலே எங்கள் மனம் ஆறுதல் அடையுமம்மா நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து போகின்றோம் காணும் காட்சிகளில் கண்முன்னே நிற்கின்றீர்கள் அன்பாய் அம்மா என்று அழைத்திட யாருண்டு வேதனையை சொல்லிட வார்த்தைகள் இல்லையம்மா உம்மோடு வாழ்ந்த காலமெல்லாம் நினைவுகள் கொண்டு நம் காலம் முடியும்வரை வாழ்ந்திடுவோம் அன்பு அம்மா உம்மோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் . என்றும் உங்கள் நினைவுகளோடு... பிள்ளைகள், மருமக்கள், பேரப்பி���்ளைகள், சகோதரர்கள், மைத்துனர், மைத்துனிமார், நண்பர்கள், உற்றார், உறவினர். .\nPosted in மரண அறிவித்தல்\nகலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை (பரியாரியார் )\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து ( நேசன் )\nபூமித்தாயின் மடியில்: 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆணி 2015 [apss_share]\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/tag/news-in-tamil/", "date_download": "2019-06-26T20:52:46Z", "digest": "sha1:K6XY6ZIQOSXR6LVHOGOZONKEEXIDBD3Z", "length": 4805, "nlines": 114, "source_domain": "www.tamil360newz.com", "title": "news in tamil, tamil seithigal, online news, online seithigal, seithi in tamil", "raw_content": "\nஒரே ஊசியை பயன் படுத்தியதால் HIV தோற்று அதிர்ச்சி தகவல்.\nலண்டனில் கைது செய்யப்பட்டார் நிரவ் மோடி\nதிருநாவுக்கரசுக்கு பெண்கள் நம்பரை கொடுத்ததே ஒரு பெண்தான்\n“தி வேர்ல்ட் பெஸ்ட்” ஒரு தமிழ் சிறுவன்\n21 வயதில் 6000 கோடி சொத்துக்கு அதிபதியான இந்திய வம்சாவளி பெண்\nமும்பை தாக்குதல் போல மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த சதி-உஷார் நிலையில் இந்தியா\nகோவை ஆதியோகி கோவிலில் குவியும் நடிகர், நடிகைகளின் செல்பி புகைப்படங்கள்..\nசிக்கி சின்னாபின்னமான 60 கல்லூரி மாணவிகள்.. கைதான 7 பேர் கொடுத்த திடுக்கிடும் தகவல்...\nஇராணுவ விமானியை அடித்தே கொன்ற பாகிஸ்தான் மக்கள்\nநாளை விடுவிக்கப்படுகிறார் தமிழக ராணுவ வீரர் அபிநந்தன்- எங்கே\nகுயின்ஸ் லேண்டை போல் ராட்டினம் அறுந்து விழுந்ததால் மக்கள் கதறல்.\nமண்டையில் கொண்டையுடன் உடல் முழுவதும் டாட்டூ போட்டுக் கொண்டு பட பூஜையில் கலந்து கொண்ட அருண் விஜய்.\nஇலவசமோ இலவசம் இனி வருடம் முழுவதும் இலவசம். விஜய்யின் செயலால் நெகிழும் மக்கள்\nபிக்பாஸில் கலந்துகொண்டுள்ள இலங்கை பெண் லொஸ்லியாவுக்கு தமிழ் சினிமாவில் இவரைத்தான் பிடிக்குமாம்.\nsk16 படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு. அதுவும் எம்ஜிஆர் நடித்து ஹிட் ஆனா படத்தின் டைட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vaigaiv.in/2018/10/", "date_download": "2019-06-26T19:54:11Z", "digest": "sha1:VYPX4E5UFBBL56MQGKF5SOOW64WOJHSH", "length": 12228, "nlines": 58, "source_domain": "www.vaigaiv.in", "title": "வைகை : October 2018", "raw_content": "\nகரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி செந்திலை அடிக்கடி டேய் நாதஸ் என்று திட்டுவதை பார்த்த தொண்ணூறுகளுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு நாதஸ்வரம் என்பது ஒரு கிண்டல் ��ிஷயமாகவே தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. நாதஸ்வரம் என்பது கடவுளின் மொழி. இறையை உணர இறைவனுக்கும் நமக்கும் பாலம் அமைக்கும் வல்லமை கொண்டது. இதை தொடரும் முன் முடிந்தால் கீழே உள்ள இந்த தொடுப்பில் உள்ள இசையை கேட்டுவிட்டுத் தொடரவும்.\nஇது தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் ஒரு பகுதி. இதில் சிவாஜியின் நடிப்பையும் தாண்டி ஊடுருவிப் பார்த்தோம் என்றால் அங்கு MPN சகோதரர்கள் தெரிவார்கள். MPN சேதுராமன் மற்றும் MPN பொன்னுச்சாமி இவர்கள்தான் இந்தப் படத்தில் வரும் நாதஸ்வர இசையின் நாதங்கள். ஆனால் வாயசைத்த சிவாஜியை கொண்டாடிய அளவு மக்கள் இவர்களைக் கொண்டாட வில்லை. இது மக்களின் சாபம் மட்டுமல்ல இந்த மண்ணின் சாபமும் கூட இவர்கள்தான் இந்தப் படத்தில் வரும் நாதஸ்வர இசையின் நாதங்கள். ஆனால் வாயசைத்த சிவாஜியை கொண்டாடிய அளவு மக்கள் இவர்களைக் கொண்டாட வில்லை. இது மக்களின் சாபம் மட்டுமல்ல இந்த மண்ணின் சாபமும் கூட மக்கள் அசலுக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது. இன்றைக்கும் கூட நாதஸ்வரம் என்று சொன்னால் மக்கள் மனதில் வருவது இவர்களின் இசைதான். ஆனால் இவர்கள் முகம் தெரியாமல். இவர்களின் இசைத்தொகுப்பை கேட்க வேண்டுமானால் கீழே உள்ளது.\nநாதஸ்வரத்தின் பலமே அதை ரசிக்க இசையறிவு தேவையில்லை என்பதுதான். கேட்ட மாத்திரத்தில் மனதை உருக வைக்கும் திறமை கொண்டது. நாதஸ்வரம் என்பது நம் மண்ணின் இசை. இப்போது P.காரைக்குறிச்சி அருணாச்சலம் என்று சொன்னால் யார் என்று கேட்பவர்கள்தான் அதிகம். அதையே கொஞ்சும் சலங்கையில் வரும் \"சிங்காரவேலனே\" பாடலை வாசித்தவர் யார் என்றால் ஓ.. ஜெமினியா என்பார்கள் சிங்காரவேலனே பாடலை உண்மையில் வாசித்தவர் இவர்தான். எத்தகைய ஜாம்பவானுக்கும் ஒரு திரைப்பட முகவரி தேவைப்படுகிறது. இதனாலேயே இந்த நாதஸ்வரத்தில் பல ஜாம்பவான்களை நமக்கு தெரியாமலே போய் விட்டது. காரைக்குறிச்சியின் இசை வெள்ளத்தில் நீந்த..\nஎவ்வளவு நாதஸ்வர வித்வான்கள் இருந்துருக்கிறார்கள் நமது மண்ணில். பத்மஸ்ரீ நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன். இவர் தந்தை பெரியாரால் \"நாதஸ்வர சக்ரவர்த்தி\" என்று பட்டம் அளித்து புகழப்பட்டவர் திருப்பதி கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் இவர். இவரது இசைத்தொகுப்பு கீழே.\nஅப்பொழுதே சங்கீத கலாநிதி என்று புகழப்பட்ட TN.ராஜரத்தினம்பிள்ளை 2008ல் முதல்வர் கருணாநிதியால் \"ராஜரத்தினா\" விருது கொடுத்து புகழப்பட்ட உமாபதி கந்தசாமி. \"நாதஸ்வர ஆச்சார்யா\" என்று புகழப்பட்ட ஷேக் சின்ன மௌலானா. இப்படி நமக்கு தெரிந்தும் தெரியாமலும் எண்ணிலடங்கா வித்வான்களை கொண்டதுதான் தமிழ்நாடு. மன்னர்கள் காலத்தில் உச்சத்தில் இருந்த இசை ஆங்கிலேயர் காலத்தில் கூட மதிப்பை இழக்கவில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக ஆங்கிலேயர் போனதுக்கு பிறகுதான் நமக்கு ஆங்கில மோகம் அதிகமானது.\nதிருமணங்களில் பேண்டு வாத்தியம் வைப்பது பேசனானது. திருவிழாக்களில் ஆர்கெஸ்டரா வைப்பது அவசியமானது. நம் மண்ணின் இசையை நம் மண்ணில் இருந்தே நாமே கொஞ்சம் கொஞ்சமாக அந்நியப்படுத்தினோம். ஆனாலும் இன்னும் அதன் வேர்களை காயவிடாமல் தண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது கிராமங்களும் திருவிழாக்களும்தான். அதற்கும் சோதனையாக இப்போது புதிதாக கேரளாவின் சென்டை மேளம் வைப்பது பேஷனாகி வருகிறது. நமக்கும் சென்டை மேளத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.\nசமீப காலமாய் இளைஞர்கள் கூட இணையத்தில் நாதஸ்வர இசையை தேடி பார்ப்பது ஒரு சின்ன ஆறுதல். அதற்கு முக்கிய காரணம் இணை பிரியா சகோதரர்களாக இருந்த நாதஸ்வரம் தவில் இடையே இப்போது வயலின் போன்றவைகளை இணைத்து ஒரு ஃபியூஷனாக கொடுக்கிறார்கள். காலத்திற்கு ஏற்ற முக்கிய மாற்றம் இது. இதில் முக்கியமாக குறிப்ப்பிடவேண்டியவர்கள் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த P.S.பாலமுருகன் மற்றும் K.P. குமரன். தமிழகத்திலும் இப்போது இதைப்பின்பற்றி இதுபோல தருகிறார்கள். கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்.\nநம் கூடவே இருப்பதாலேயே சில நல்ல வித்வான்களை நாம் கொண்டாடாமலே போய்விடுகிறோம். கண்டனூர் வேதமூர்த்தி-பாலு சகோதரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிலும் சமீபத்திய கண்டனூர் பாலுவின் இழப்பு ஈடுசெய்ய இயலாதது. கண்டனூர் திருவிழா சாமி ஊர்வலங்களின் போது வேறு எதையுமே நினைக்காத வண்ணம் கட்டிப்போடவல்லது இவர்களின் நாதஸ்வர இசை. இவர்களுக்கு அடுத்து கண்டனூர் கணேசன்-ரெங்கநாதன் சகோதரர்களின் நாதஸ்வரம்-தவில் கூட.\nஇப்போது இருக்கும் கலைஞர்கள் தங்களின் திறமையை அடுத்த தலைமுறைக்கும் கடத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். வரப்பிரசாதமாய் இருக்கும் சமூக வலைத்தளங்களின் உதவியோடு இப்போது உள்ள இளைஞர்களையும் ���ர்க்க முயற்சி செய்ய வேண்டும். ஒரு தமிழனாய் நாம் செய்யவேண்டியது இவர்களைப்போல கலைஞர்களை ஊக்குவித்து எப்போதும் ஆதரிக்க வேண்டும் என்பதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/11/12/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2019-06-26T20:30:00Z", "digest": "sha1:ATZ5OJ3XBV7QYHT6E7JDJFGYJWW4T5YU", "length": 95346, "nlines": 178, "source_domain": "solvanam.com", "title": "கிருஸ்த்மஸுக்குப் பிறகு மூன்றாவது நாள் – சொல்வனம்", "raw_content": "\nகிருஸ்த்மஸுக்குப் பிறகு மூன்றாவது நாள்\nமைத்ரேயன் நவம்பர் 12, 2012\nடானல்ட் ஈஃபா, ஆறுவயது முடிந்து மூன்று மாதங்களான பையன், மூன்றாம் அவென்யுவும் 37ஆவது தெருவும் சந்திக்கும் தெரு முனையில் நின்று கொண்டிருந்தான், கோபமாக இருந்த அவனுடைய அப்பா ஹாரி, ஒரு மணி நேரத்துக்கு முந்தி, ஒரு நிமிஷம் அங்கே காத்திருக்கச் சொல்லி விட்டு, உடம்பு சரியில்லாமல் இருமிக் கொண்டும், அழுது கொண்டும் படுக்கையில் படுத்திருந்த ஆலிஸுக்கு ஏதோ வாங்குவதற்காக அந்தக் கடைக்குள் நுழைந்திருந்தார். ஆலிஸுக்கு மூன்று வயதாயிற்று, அவள் இரவு பூரா எல்லாரையும் தூங்கவிடாமல் செய்திருந்தாள். டானல்டின் கோபம் கொண்ட அப்பா ஹாரி அந்த சத்தத்தைக் கொஞ்சமும் விரும்பவில்லை, அம்மாவைத்தான் இதற்குக் குறை சொன்னார். அம்மாவின் பெயர் மேபெல். ‘ஹாரி ஈஃபாவை மணக்குமுன் நான் மேபெல் லூயிஸா அட்கின்ஸ் ஃபெர்னாண்டஸாக இருந்தேன்,” சமையலறையில் இருந்த உடைந்த ஜன்னலைச் சீர் செய்ய வந்த ஒரு ஆளிடம் அவனுடைய அம்மா சொன்னதை அந்தப் பையன் கேட்டிருந்தான். “என் புருசன் பகுதி-இந்தியன் அவர் அம்மா வழியில், நானும் பகுதி-இந்தியன் என் அப்பா வழியில். ஃபெர்னாண்டஸுங்கிறது ஸ்பானிஷோ, மெக்ஸிகனோ, ஆனாக்க இந்தியன் இல்லை, ஆனால் என் அப்பாவும் பகுதி இந்தியனாகத்தான் இருந்தார், எப்படியுமே. நாங்க எப்பவுமே அவங்க மத்தியிலே இருந்ததில்லெ, பார்த்துக்குங்க, பகுதி இந்தியர்கள் பலபேர் அப்படிப் போய் வாழறாங்க இல்லியா, அதுமாதிரி செய்யல்லெ. நாங்க எப்பவுமே நகரங்களிலேதான் இருந்திருக்கோம்.”\nபையன் ஓவரால் அணிந்திருந்தான். அவனுடைய அப்பாவுடைய கட்டம் போட்ட மேல் அங்கி (கோட்) ஒன்றையும் போட்டிருந்தான். அவன் அப்பா வளர்ந்து அந்தக் கோட்டைப் போட முடியாமல் போன பின்பு இவனுக்கு வந்திருக்�� வேண்டும், அது மட்டும் சரியாகப் பொருந்தினால் இவனுக்கு நல்ல மேல் கோட்டாக இருந்திருக்கும். அதன் கைகள் பையனுக்காக வெட்டப்பட்டிருந்தன, ஆனால் வேறேதும் செய்யப்படவில்லை. பைகளெல்லாம் அவனுக்கு எட்டாத தொலைவில் இருந்தன, அதனால் பையன் கைகளைத் தேய்த்துக் கொண்டுதான் அவற்றைச் சூடுபடுத்திக் கொண்டான். காலை பதினோரு மணி ஆகியிருந்தது இதற்குள்.\nடானல்டின் அப்பா அந்த இடத்துக்குள் போயிருந்தார், சீக்கிரமே அவர் வெளியே வந்து விடுவார், அவர்கள் வீட்டுக்கு நடந்து போவார்கள், கொண்டு வந்ததில் கொஞ்சத்தை அம்மா ஆலிஸுக்குக் கொடுப்பாள்- பாலும், மருந்தும்- அவள் அழுவதையும் இருமுவதையும் நிறுத்துவாள், அம்மாவும் அப்பாவும் சண்டை போடுவதை நிறுத்துவார்கள்.\nஅது ஹாகர்டியின் கடை. தெரு மூலையில் அதன் நுழைவாயில் இருந்தது. இன்னொரு வாயில் பக்கத்து வாட்டுத் தெருவிலிருந்தது. ஹாரி ஈஃபா கடைக்குள் நுழைந்து ஐந்து நிமிடங்களில், 37ஆவது தெருவிலிருந்த மற்ற வாயில் வழியே வெளியே போயிருந்தான். அவன் தன் பையன் தெருமுனையில் நிற்பதை மறக்கவில்லை, அவனிடமிருந்து கொஞ்ச நேரம் விடுபட்டுப் போயிருக்கத்தான் விரும்பினான், மற்றவர்களிடமிருந்தும் விடுபட்டு இருக்க விரும்பினான். அவன் ஒரே ஒரு வாய் ரை மதுவை, அதுவே என்ன விலை, குடித்திருந்தான், அவ்வளவுதான். அது கால் டாலர் ஆகி விட்டிருந்தது, ஒரு சின்ன வாய் ரை மதுவுக்கு அது ரொம்பவே விலையதிகம். அந்த மதுவை ஒரே வாயில் விழுங்கி விட்டு, அந்த இடத்தை விட்டு அவசரமாக வெளியேறி, நடந்து போய் விட்டான், கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்து அந்தப் பையனை அழைத்துக் கொண்டு, சாப்பாட்டு சாமான்களையும், மருந்தையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய், அந்தப் பெண்ணின் வியாதிக்கு ஏதும் செய்ய முடியுமா என்று பார்க்கத் திட்டமிட்டிருந்தான், ஆனால் எதனாலோ தெரியவில்லை, அவன் நடந்து போய்க் கொண்டே இருந்து விட்டான்.\nகடைசியில் டானல்ட் அந்த இடத்துக்குள் நுழைந்தான், அவன் இது வரை பார்த்த எந்தக் கடையையும் போல அது இல்லை என்று அறிந்தான். வெள்ளை மேலங்கி அணிந்த ஒரு மனிதன் இவனைப் பார்த்தான், சொன்னான், “நீ இங்கே வரக்கூடாது. வீட்டைப் பார்க்கப் போ.”\n”இந்தப் பையனோட அப்பா இங்கே இருக்காரா” அந்த மனிதன் உரக்கக் குரல் கொடுத்தான், அங்கே இருந்த எல்லாரும், ஏழு பேர், திரும்பி டானல்டைப் பார்த்தனர். ஒரு கணம்தான் பார்த்தனர், உடனே தங்கள் பானத்தைப் பார்க்கத் திரும்பிக் கொண்டனர், பேச்சைத் தொடர்ந்தனர்.\n“உன் அப்பா இங்கே இல்லை,” அந்த மனிதன் சொன்னான், “ அது யாராக இருந்தாலும்.”\n“ஹாரி,” டானல்ட் சொன்னான். “ஹாரி ஈஃபா.”\n“ எனக்கு ஹாரி ஈஃபான்னு யாரையும் தெரியாது. இப்ப நீ வீட்டைப் பார்க்கப் போ.”\n“அவர் என்னை வெளியிலே ஒரு நிமிஷம் இருன்னு சொன்னாரே.”\n“ஆமாம், அது எனக்குத் தெரியறது. அதென்ன, இங்க நிறைய ஆட்கள் ஒரு வாய் குடிக்க வந்து விட்டுப் போய் விடுகிறார்கள். அதைத்தான் அவரும் செய்திருப்பார்னு நான் நெனக்கிறேன். அவர் உன்னை வெளியிலே காத்திருக்கச் சொன்னால், நீ அதைச் செய்யறதுதான் நல்லது. நீ இங்கே காத்திருக்க முடியாது.”\n”வெளியில ஒரே குளிரா இருக்கே.”\n“ வெளியில குளிரா இருக்குன்னு எனக்குத் தெரியும்,” அந்த பாரைக் கவனிக்கிற அவன் சொன்னான். “ஆனாக்க நீ இங்கே இருக்க முடியாது. உங்க அப்பா சொன்னபடி வெளில காத்திரு, இல்லே வீட்டுக்குப் போ.”\n“எனக்கு எப்படின்னு தெரியாதே,” அந்தப் பையன் சொன்னான்.\n“உனக்கு வீட்டு முகவரி தெரியுமா\nஅந்தப் பையனுக்கு அந்தக் கேள்வியே புரியவில்லை என்பது தெளிவாகவே, பாரைக் கவனிப்பவன் வேறு விதமாக அந்தக் கேள்வியைக் கேட்டுப் பார்த்தான்.\n“உன்னோட வீட்டு எண்ணும், தெருவோட பெயரும் தெரியுமா\n“இல்லை. நாங்க நடந்து வந்தோம். ஆலிஸுக்கு மருந்து வாங்க வந்தோம்.”\n“அது எனக்குத் தெரியறது,” அந்த பார்க்காரன் பொறுமையாகச் சொன்னான். “எனக்கு வெளியில் குளிராக இருக்கிறதுங்கிறதும் தெரியும், ஆனால் நீ இங்கே இருந்து வெளில போய்த்தான் தீரணும். சின்னப் பையன்கள் இந்த இடத்துக்குள்ள வர்றதை என்னால அனுமதிக்க முடியாது.”\nஅறுபது வயதுக்காரன் போல இருக்கிற, நோயாளி போலத் தோற்றமளித்த ஒரு நபர், நிறையவே போதை மயக்கத்திலிருந்தவன், பாதி செத்தாற்போல இருந்தவன், தன்னுடைய மேஜையிலிருந்து எழுந்து பாரைக் கவனிக்கிறவனிடம் நெருங்கினான்.\n“இந்தப் பையனுக்கு வழி தெரியும்னாக்க, நான் இந்தப் பையனை அவன் வீட்டுக்குக் கொண்டு விடுவதற்குத் தயார்.”\n”போய் உக்காருய்யா,” பார்க்காரன் சொன்னான். “பையனுக்கு வழி தெரியாது.”\n“ஒருவேளை அவனுக்குத் தெரியுமோ என்னவோ,” அந்த நபர் சொன்னான். “எனக்குமே குழந்தைகளெல்லாம் இருந்தாங���க, தெருவில நிக்கறது ஒரு சின்னப் பயலுக்கு நல்லதில்ல. அவனை வீட்டுக்குக் கொண்டு போய் அவன் அம்மாவிடம் விடத்தான் நான் விரும்பறேன்.”\n“எனக்குத் தெரியறது,” பார்க்காரன் சொன்னான். “ ஆனாக்க போய் சும்மா உக்காரு.”\n“மகனே, நான் உன்னை வீட்டுக்குக் கொண்டு போய் விடறேன்,” அந்தக் கிழவன் சொன்னான்.\n“உக்காருன்னு சொன்னேன்ல,”பார்க்காரன் கிட்டத் தட்ட கத்தினான், கிழவன் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தான்.\n“நீ என்னை என்னன்னு நெனச்சுகிட்டிருக்கே, இல்ல கேக்கிறேன்” என்று மென்மையாகக் கேட்டான். “பையன் பயந்து இருக்கான், குளிரா வேற இருக்கு, அவனுடைய அம்மா அவனுக்கு வேணும்.”\n“தயவு செய்து போய் உக்கார்றியா” அந்த பார்க்காரன் சொன்னான். “ எனக்கு இந்தப் பையனைப் பத்தி எல்லாம் தெரியும். அவனுடைய அம்மா கிட்டே வீட்டிலெ கொண்டு விடறத்துக்கு ஏத்த ஆசாமி நீயில்லெங்கிறதும் தெரியும்.”\n“யாராவது அவனை வீட்டிலெ அவன் அம்மாகிட்டே கொண்டு போய் விடணும்தானே” அந்தக் கிழவன் மெதுவாகச் சொன்னான். பின் ஏப்பம் விட்டான். ஒரு மாதிரி நொய்ந்து போய், திட்டுத் திட்டாக உப்பியிருந்த ஒரு ஆடை அணிந்திருந்தான். அதை ஒரு கருணை அமைப்பு அவனுக்கு தானமாகக் கொடுத்திருந்தது அந்த பார்க்காரனுக்குத் தெரியும். அந்த மனிதனிடம் இன்னொரு முப்பது அல்லது நாற்பது செண்ட்கள் ஒரு பியருக்குக் கொடுக்க இருந்திருக்கலாம். அதுவுமே அனேகமாக ஏதோ பிச்சை எடுத்துதான் அவனுக்குக் கிட்டியிருக்கும்.\n“கிருஸ்த்மஸ் ஆகி மூன்றாம் நாள் இன்னிக்கி,” அந்தக் கிழவன் மேலும் பேசினான். “கிருஸ்த்மஸ் ஆகி அத்தனை நாட்கள் கூட ஆகி விடவில்லை, அதுக்குள்ளேயே ஒரு சின்னைப் பையன் வீட்டுக்குப் போக உதவ மறுக்கிற அளவுக்கு நமக்கு அது மறந்து போய் விட எந்த நியாயமும் இல்லை.”\n” தன்னுடைய நாற்காலியிலிருந்தபடி இன்னொரு வாடிக்கையாளர் கேட்டார்.\n“ஒண்ணுமில்லீங்க,” பார்க்காரன் சொன்னான். “இந்தப் பையனோட அப்பா அவனை வெளியில் காத்திருக்கச் சொல்லி இருக்கிறார், அவ்வளவுதான்.” அந்தப் பார்க்காரன் டானல்ட் ஈஃபாவைப் பார்க்கத் திரும்பினான். “உனக்கு வீட்டுக்குப் போக வழி தெரியாதுன்னா, உன் அப்பா சொன்ன மாதிரி வெளியில காத்துக்கிட்டிரு, சீக்கிரமே அவர் திரும்புவார், உன்னை வீட்டுக்கு அழச்சுகிட்டுப் போவாரு. இப்ப நீ வெளியில போய் நில���லு பாப்பம்.”\nபையன் அந்த இடத்தை விட்டுப் போனான், முன்னால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக எங்கே நின்றானோ, அங்கேயே போய் நின்றான். அந்தக் கிழவன், பையன் பின்னாலே போகத் துவங்கினான். பார்க்காரன் நின்றவிடத்திலிருந்து தன் முன்னாலிருந்த அந்த மேஜையிலிருந்து ஒரு வீச்சில் வெளியே வந்தான், வீசித் திறந்து கொண்டிருக்கும் வாயில் கதவுகளருகே அந்தக் கிழவனைத் தோளைப் பிடித்து நிறுத்தினான், திருப்பினான், அவனுடைய நாற்காலியைப் பார்க்க அவனை நடத்திப் போனான்.\n”இப்ப நீ உக்காரு,” அவன் மென்மையாகச் சொன்னான். “அந்தப் பையனைப் பத்திக் கவலைப்பட நீ ஆளில்லெ. உன்னுடைய கவலையை உன்னோட வச்சுக்க. அவனுக்கு ஏதும் ஆகிடாம நான் பாத்துக்கிறென்.”\n“நீ என்னெப் பத்தி என்ன நெனச்சுகிட்டிருக்கிறே, கேக்கறேன்லெ சொல்லு” என்று மறுபடியும் சொன்னான் அந்தக் கிழவன்.\nதிறந்து மூடி ஆடும் கதவுகளருகே நின்று தெருவை மேலும் கீழும் பார்த்த பார்க்காரன், குள்ளமான, கனமான ஐரிஷ்காரன், தன் 50களில் இருப்பவன், திரும்பினான், அப்புறம் சொன்னான்,”சமீபத்துல எப்பவாவது கண்ணாடியில உன்னெப் பாத்துகிட்டிருக்கியா ஒரு சின்னப் பையன் கையைப் பிடிச்சுகிட்டு அடுத்த தெரு மூலை வரை கூடப் போக முடியாது உன்னாலெ.”\n“ஏன்னாக்க, பாக்கிறத்துக்கு ஒரு சின்னப் பையனோட அப்பா மாதிரியோ, தாத்தா போலவோ, ஒரு நண்பன் போலவோ, இல்லை வேறு யாரைப் போலவோ நீ இல்லை.”\n”எனக்கும் குழந்தைகள் எல்லாம் இருந்திருக்காங்க,” கிழவன் ஒலி தேய்ந்த குரலில் சொன்னான்.\n“எனக்குத் தெரியும்,” பார்க்காரன் சொன்னான். “ஆனால் பேசாம உக்காரு. சில பேர் குழந்தைகளிடம் அன்பாக இருக்க அனுமதிக்கப்படுவாங்க, வேற சிலருக்கு அந்தக் கொடுப்பினை இல்லை, அவ்வளவுதான்.”\nஅவன் ஒரு பாட்டில் பியரை எடுத்துக் கிழவனின் மேஜைக்கு எடுத்துப் போய், அவனுடைய காலி கிளாஸ் அருகே வைத்தான்.\n“இந்தா, ஒரு பாட்டில் பியர் நான் கொடுத்ததா வச்சுக்க,” அவன் சொன்னான். “உன்னெ மாதிரி வயசானவங்க கிட்டெ பரிவா இருக்க எனக்கு எப்பவோ ஒரு தடவை அனுமதிக்கப்படறது, நீயும் பாரை நடத்துகிறவங்க கிட்டெ எப்பவாவது ஒரு தடவை பரிவா இருக்கிறது அனுமதிக்கப்படறது, ஆனாக்க அப்பா எங்கெயோ அக்கம்பக்கத்திலெ போயிருக்கிற சின்னப் பையன் கிட்டே அன்பா இருக்க உனக்கு அனுமதி இல்லைன்னுதான் வச்சுக்கணும். சும்மா அமைதியா இருந்துக்கிடு, பியரெக் குடி.”\n”எனக்கு உன்னோட குப்பை பியர் ஒண்ணும் வேண்டாம்,” கிழவன் சொன்னான். “உன்னோட குப்பை சலூன்ல என்னை நீ ஒரு கைதியா வைக்க முடியாது.”\n“அந்தப் பையனோட அப்பா வர்ற வரைக்கும் சும்மா பேசாம உக்காந்திரு, அவர் வந்து அவனை வீட்டுக்கு அழச்சிட்டுப் போனப்புறம் இங்கெருந்து எத்தனை வேகமா உன்னாலெ பிச்சுக்கிட்டுப் போக முடியுமோ அத்தனை வேகமாப் போயிடலாம்.”\n“எனக்கு இங்கேருந்து இப்பவே போகணும்,” கிழவன் சொன்னான். “இந்த உலகத்தில யார் கிட்டெருந்தும் அவமரியாதை எதையும் நான் வாங்கிக் கட்டிக்கத் தேவை இல்லை. நா யாருங்கிறதைப் பத்திக் கொஞ்சம் சொன்னேன்னா, நீ இப்படி எங்கிட்டெ பேசமாட்டேங்கிறது எனக்குத் தெரியும்.”\n“சரிய்யா,” பார்க்காரன் சொன்னான். விஷயம் கை மீறிப் போகாமல் பார்த்துக் கொள்ளவே அவன் விரும்பினான், அவனுக்கு அங்கு ஏதும் தகராறு ஏற்படுவதில் விருப்பமில்லை, அந்தக் கிழவனைக் கொஞ்சம் பேச விட்டால், அந்தப் பையனுக்கு உதவுவதிலிருந்து அவன் கவனத்தைத் திருப்பி விடலாம் என்று நினைத்தான். “நீ யாருன்னு கொஞ்சம் சொல்லு பார்ப்போம், அப்புறம் ஒரு வேளை நான் உங்கிட்டெ இத்தனெ நேரம் பேசின மாதிரி எல்லாம் பேச மாட்டேனோ என்னவோ.”\n”நிச்சயமா மாட்டேன்னுதான் சொல்வேன்,” கிழவன் சொன்னான்.\nபார்க்காரன் அந்தக் கிழவன் பியரைப் பாட்டிலில் இருந்து எடுத்துத் தன் கிளாஸில் ஊற்றத் தொடங்கியதைப் பார்த்து திருப்தியானான். கிளாஸிலிருந்து மூன்றில் ஒரு பகுதியைக் கிழவன் அருந்தியதைப் பார்த்துக் கொண்டிருந்தான், கிழவன் அப்போது சொன்னான், “என் பேரு அல்கெய்லர், ஆமாம் தெரிஞ்சுக்க.”\nஅவன் இன்னும் கொஞ்சம் பியரைக் குடித்தான், பார்க்காரன் அவன் மேலே பேசுவதற்காகக் காத்திருந்தான். இப்போது பார் மேஜையின் ஒரு கோடி அருகே அவன் நின்றிருந்தான், தெருவில் நிற்கிற பையன் மீது ஒரு கண் வைத்திருக்க ஏதுவாய். அந்தப் பையன் தன் கைகளைத் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தான், ஆனால் அவன் இன்னும் சரியாகத்தான் இருந்தான். மிகவும் கஷ்டமான காலங்கள் பலவற்றைத் தாண்டியதால் அவன் வலுப்பட்டவனாகத் தெரிந்தான், அப்பாவுக்காகத் தெரு முனையில் கொஞ்ச நேரம் நிற்பது அவனுக்கு அத்தனை கடினமானதாக இராது.\n“அல்கெய்லர்,” கிழவன் மறுபடி சொன்னான், இப்போது கொஞ்சம் சன்னமாகப�� பேசினான். பார்க்காரனுக்கு கிழவன் பேசியது சரியாகக் கேட்கவில்லை, ஆனால் அதொன்றும் பெரிய விஷயமில்லை, ஏனெனில் கிழவன் இனிமேல் சரியாகி விடுவான் என்பது இவனுக்குத் தெரிந்திருந்தது. அவன் மறுபடி தன்னுள்ளே முழுதுமாக ஒடுங்கிக் கொண்டிருந்தான், அதுதான் அவன் இருக்க வேண்டிய இடமும்.\nஅந்த சலூனுக்கு, ஒரு வாரமாக நண்பகல் நேரத்தில் வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி வாரில் கட்டிய ஒரு, நரி-வேட்டை நாய்க் கலப்பின நாயோடு வந்தவர் கேட்டார், “ முன்வாசலருகே ஒரு சின்னப் பையன் குளிரில் நிற்கிறான். இப்ப, யாரோட பையன் அவன்\nஅந்தப் பெண்மணி தன் பொய்ப்பற்களைக் கெட்டியாகக் கடித்துக் கொண்டு அங்கிருந்தவர்களை நோட்டம் விட்டார், அவருடைய நாய் அவரின் கால்களைச் சுற்றித் துள்ளி நடமிட்டது, அந்த இடத்தின் கதகதப்புக்குச் சுதாரித்தபடி.\n“அவன் எல்லாம் சரியாத்தான் இருக்கான்,” பார்க்காரன் சொன்னான். “அவனுடைய அப்பா ஏதோ வேலையாக எங்கோ போயிருக்கிறார். இன்னும் ஒரு நிமிஷத்தில் வந்து விடுவார்.”\n”அப்படியா, ஒரு நிமிஷத்தில அவர் வர்றதுதான் நல்லது,” என்றார் அந்தப் பெண்மணி. “எனக்கு யாரையாவது சுத்தமாப் பிடிக்காதுன்னா, அது இந்த மாதிரி ஒரு பையனைத் தெருல நிறுத்தி வச்சுட்டுப் போற அப்பாக்களைத்தான்.”\n”அல்கெய்லர்,” கிழவன் திரும்பியபடி உரக்கச் சொன்னான்.\n“எங்கிட்ட என்னய்யா சொன்னே, குடிகாரச் சோம்பேறி” அந்தப் பெண் கேட்டார். அவருடைய நாய் கிழவனை நோக்கி நகர்ந்தது, கட்டிய வாரை இறுக்கி இழுத்தபடி, பல தடவை குரைத்தது.\n”அது ஒண்ணும் இல்லீங்க,” பார்க்காரன் மரியாதையோடு சொன்னான். “அவர் தன்னொட பேரைத்தான் சொல்றாரு.”\n“அதானெ. வேறெதையும் அவன் சொல்லாம இருக்கிறதுதான் நல்லது,” அந்தப் பெண்மணி, தன் பொய்ப்பற்களை இறுகக் கடித்தபடி சொன்னார்.\nநாய் சற்று நிதானம் பெற்றது, ஆனாலும் அறை உஷ்ணத்தால் கொஞ்சம் ஆட்டம் போட வேண்டியிருந்தது அதற்கு. குளிர் காலத்தில் அதன் மீது அந்தப் பெண்மணி எப்போதும் கட்டி விடும் ஒரு மேலங்கியை அந்த நாய் அணிந்திருந்தது, அதன் கால்களுக்கு அந்த அங்கியால் ஒரு பயனுமில்லை, ஆனால் அதிகமாகக் குளிரால் பாதிக்கப்பட்டவை என்னவோ அந்தக் கால்கள்தாம்.\nபார்க்காரன் அந்தப் பெண்மணிக்கு ஒரு க்ளாஸில் பியரை ஊற்றினான், அவள் குடிக்கத் துவங்கினாள், பார் மேஜ��யருகே நின்றபடி. இறுதியில் அவள் அங்கே இருந்த ஒரு முக்காலி மீதேறி அமர்ந்து ஓய்வாக இருக்கத் தீர்மானித்தாள், நாய் குதிப்பதை நிறுத்தி அந்த இடத்தைப் பார்க்கத் துவங்கியது.\nபார்க்காரன் அல்கெய்லருக்கு இன்னொரு பாட்டில் பியரைக் கொண்டு போனான், ஏதும் பேசாமல். ஒரு தடவை பார்க்கக் கூட இல்லை, இருவரும் இப்படி நடந்து கொண்டு பொழுதைக் கழித்து விடலாம் என்று உடன்பட்டது போலிருந்தது.\nமுப்பத்தி ஐந்து வயது மதிப்பிடத் தக்க ஒரு மனிதர், அவருடைய நறுவிசாகக் கத்திரிக்கப்பட்ட மீசையும், முகமும் கொஞ்சம் பழகியதாகத் தெரிந்தன, 37ஆவது தெருவாயில் வழியே உள்ளே வந்தார், ஒரு விரல்கடை அளவு பர்பன் மதுவைக் கேட்டார், அது துரிதமாக ஊற்றித் தரப்பட்ட பின்னர், பார்க்காரன் அவரிடம், வேறு யாருக்கும் அது கேட்காதபடி அடக்கிக் கொண்ட சன்னமான குரலில் கேட்டான், ”வாசலில் நிற்கிற அவன் ஒருக்கால் உம்முடைய மகனாய் இருக்குமா, அல்லது இல்லையா\nஅந்தச் சிறு க்ளாஸைத் தன் உதடுகளுக்கு உயர்த்தி, அதைப் பார்த்தார் அவர், ஆனால் அந்தக் கேள்வியைக் கேட்டதும், இப்போது அந்தக் க்ளாஸிலிருந்து பார்வையை அகற்றிக் கொண்டு பார்க்காரனைப் பார்த்தார், பின் அந்த மதுவை வேகமாக விழுங்கினார், ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அந்தப் பையனைப் பார்க்க முன்புறக் கண்ணாடி ஜன்னலுக்குப் போனார். கடைசியாக பார்க்காரனைப் பார்க்கத் திரும்பினார், தலையை மறுத்து அசைத்தார். இன்னொன்று வேண்டுமெனக் கேட்டார், அதைப் பெற்றுக் குடித்தார், பின் வெளியே போனார், அந்தப் பையனைத் தாண்டிப் போனார், அவனைக் கவனிக்கக் கூட இல்லை.\nஇரண்டாவது பாட்டில் பியரைக் குடித்தபின் அல்கெய்லர் தன் நாற்காலியிலேயே கோழித் தூக்கம் போடத் துவங்கினார். நரி-வேட்டைநாய்க் கலப்பு நாயை வைத்திருந்த பெண்மணி பார்க்காரனிடம் தன் நாயைப் பற்றி ஏதோ சொல்லத் துவங்கினார்.\n”டிப்பியை அவன் வாழ்நாள் பூராவும் நான் தான் வைத்திருந்தேன்,” அவர் சொன்னார். “இந்த மொத்தக் காலமும் நாங்கள் சேர்ந்தேதான் இருந்திருக்கிறோம். ஒவ்வொரு நிமிஷமும்.”\nநல்ல ஆடைகள் அணிந்த, முப்பது வயதுக்குக் கீழான வயதிருக்கும் ஒரு மனிதர் பனிரெண்டடித்து பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்தார், ஜானி வாக்கர் கருப்பு லேபில் மதுவை ஐஸ்மீது ஊற்றி, கொஞ்சம் தண்ணீரையும் கூடவே கொடுக்கச் சொல்லிக் கேட்டார். ஆனால் சீக்கிரமே சிவப்பு லேபலுக்கு மாறிக் கொண்டார், அந்த பானத்தைக் குடித்து விட்டுக் கேட்டார், “டெலிவிஷன் எங்கே இருக்கு\n” என்று உற்சாகமாக அந்த மனிதர் கேட்டார். “என்ன மாதிரி பார் இது, சொல்லுங்க நியுயார்க்கில இப்படி டெலிவிஷன் இல்லாம ஒரு பார் இருக்கிறது எனக்குத் தெரியாமல் இருந்தது. இங்கே இருக்கிறவர்கள் எதைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், சொல்லுங்க நியுயார்க்கில இப்படி டெலிவிஷன் இல்லாம ஒரு பார் இருக்கிறது எனக்குத் தெரியாமல் இருந்தது. இங்கே இருக்கிறவர்கள் எதைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், சொல்லுங்க\n“எங்க கிட்டே இருக்கிறதெல்லாம் ஒரு ஃபோனோக்ராஃப் மட்டும்தான்.”\n”அப்படின்னா சரி, இருக்கட்டும்,” என்றார் அந்த மனிதர். “அவ்வளவுதான் உங்க கிட்டெ இருக்குதுன்னா, அவ்வளவுதான் இருக்கு. உங்களுக்கு என்ன கேட்கப் பிடிக்கும்\n“உங்களுக்கு என்ன வேணுமோ அதைக் கேளுங்க.”\nஅந்த எந்திரத்தில் இருந்த பல இசைத் தட்டுகளைப் பற்றி அந்த மனிதர் படித்தார், பிறகு சொன்னார்,” அப்ப பென்னி குட்மேன் வாசிக்கிற ஜிங்கிள் பெல்ஸ் கேட்கலாமா\n“உங்களுக்குப் பிடிச்சதை வையுங்க,” பார்க்காரன் சொன்னான்.\n“அப்ப சரி,” அவர் சொன்னார், ஒரு நிக்கல் காசை (5 செண்ட்) அந்தத் துளையில் போட்டார். “ஜிங்கிள் பெல்ஸ்தான் இப்ப.”\nஎந்திரம் வேலை செய்யத் துவங்கியதும், அவர் பார் அருகே மறுபடி அமர்ந்து கொண்டார், பார்க்காரன் இன்னொரு தடவை ரெட்லேபல் மதுவை ஐஸ் மீது ஊற்றிக் கொடுத்தான். “இது ஜிங்கிள் பெல்ஸ் இல்லியே, இது வேறேதோ.”\n“நீங்க தப்பான நம்பரை அமுக்கியிருப்பீங்க.”\n“சரி போகட்டும்,” அந்த மனிதர் சுமுகமாகச் சொன்னார், “பரவாயில்லை. ஒண்ணும் ஆகி விடவில்லை. அதுவும் ஒண்ணும் மோசமான இசையாவும் இல்லை, பாருங்க.”\nஅந்தப் பையன் மறுபடி உள்ளே வந்தான், ஆனால் எந்திரம் போட்ட இரைச்சலால் பார்க்காரன் அந்தப் பையனிடம் வெளியே போகச் சொல்வதற்குப் பெரிய குரலில் கத்த வேண்டி இருந்திருக்கும், எனவே அவன் அந்தப் பையன் அருகே போனான், அவனை மறுபடி தெருவில் அவன் நின்ற இடத்தில் விட்டு விட்டு வந்தான்.\n” என்னோட அப்பா எங்கே” டானல்ட் ஈஃபா கேட்டான்.\n“அவர் இப்ப வந்திடுவார். நீ இங்கெயே இரு.”\nஇது இப்படியே போய்க் கொண்டிருந்தது, இரண்டரை மணி ஆகிற வரை, அப்போது பனி ப���ழியத் துவங்கியது. ஒரு நல்ல தருணத்தில் பார்க்காரன் வெளியே போய் அந்தச் சிறுவனை உள்ளே அழைத்து வந்தான். சமையல் உள்ளுக்குப் போய் பையனுக்குச் சாப்பிடப் பொருட்களை எடுத்து வரத் துவங்கினான். பாருக்குப் பின்னே, பிறர் பார்வை படாத இடத்தில், ஒரு பெட்டி மீது பையன் அமர்ந்திருந்தான், இன்னொரு பெட்டி மீது சாப்பாட்டுப் பொருட்களை வைத்துக் கொண்டு சாப்பிட்டான்.\nசாப்பிட்ட பிறகு பையன் தூங்கி விழத் தொடங்கினான், அதனால் பார்க்காரன் சில காலியான பியர் பெட்டிகள் மீது படுக்க அவனுக்கு ஒரு இடம் தயார் செய்து கொடுத்தான். தன்னுடைய மேல் கோட்டு ஒன்றை மெத்தை போல விரித்து, சலவைத் துணிகளிலிருந்து சில மேலங்கித் துணிகளை எடுத்துக் கொடுத்து, எல்லாவற்றுக்கும் மேல் தெருவில் தான் அணியும் ஒரு கோட்டு ஒன்றை மேலே மூடிக் கொள்ளக் கொடுத்தான். பையனை உள்ளே அழைத்து வந்ததிலிருந்து அவனும், பையனும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை. உறங்கப் போகவிருக்கும் தருணத்தில், நீட்டிப் படுத்திருந்த பையன், கொஞ்சம் சிரித்தது போலிருந்தான், அதே நேரம் அழவும் செய்தான்.\nகாலையில் மது அருந்த வருபவர்கள் போய் விட்டிருந்தார்கள். அல்கெய்லரும் அந்த நாயோடு வந்த பெண்மணியும், நரி-வேட்டை நாய்க் கலப்பு நாயும் போய் விட்டார்கள். இப்போது வாடிக்கையாளர்கள் மாறி இருந்தனர், பையன் உறங்கியபடி இருந்தான்.\nஐந்தடிக்க கால் மணி இருக்கையில் பையன் விழித்து எழுந்தான். ஒரு சில வினாடிகள் கழித்து பார்க்காரனை அவன் நினைவு கூர்ந்தான், இப்போதும் அவர்கள் பேசவில்லை. அவன் ஏதோ தன் வீட்டில் இருந்த படுக்கையில் இருந்து எழுந்தது போல எழுந்து உட்கார்ந்தான், அப்புறம் கண்களைத் திறந்தபடியே ஒரு பத்து நிமிடம் கனவு கண்டாற் போலிருந்தான், பிறகு இறங்கினான்.\nஇப்போது வெளியில் இருட்டி இருந்தது, புயலடித்தால் எப்படி பனி பொழியுமோ அதுபோல பனி கொட்டியது. கொட்டும் பனியைக் கொஞ்ச நேரம் பையன் பார்த்திருந்தான், பிறகு திரும்பி பார்க்காரனைத் தலையுயர்த்திப் பார்த்தான்.\n“என் அப்பா திரும்பி வந்தாரா\n“இன்னும் இல்லை,” பார்க்காரன் சொன்னான்.\nஅவன் மண்டி இட்டு அந்தப் பையனிடம் பேசினான்.\n“இன்னும் சில நிமிஷங்களில் இங்கே என் வேலை முடிந்து விடும். அப்புறம் நீ பார்க்கிற போது, உன் வீடு எங்கே இருக்கிறது என்று எ���க்குக் காட்ட முடியும்னா, நான் உன்னை உன் வீட்டுக்கு அழைத்துப் போகப் பார்ப்பேன்.”\n“என் அப்பா திரும்பி வரவேயில்லியா\n“இல்லை. அவர் வரவேயில்லை. ஒரு வேளை எங்கே உன்னை விட்டுட்டுப் போனோம்னு அவர் மறந்து போயிட்டாரோ என்னவோ.”\n“அவர் என்னை இங்கதானே விட்டாரு,” பையன் சொன்னான், ஏதோ அதை மறப்பது முடியவே முடியாத விஷயம் என்பது போலிருந்தது அது. “இங்கே முன் வாசல்லதான்.”\nபாரை இரவில் கவனித்துக் கொள்பவன் சமையலறையில் இருந்து வெளியே வந்தான், வெள்ளைக் கோட்டு ஒன்றை அணிந்திருந்த அவன் பையனைக் கவனித்தான்.\n“ஆமா,” பார்க்காரன் சொன்னான். இன்னொரு பார்க்காரனிடம் என்ன நடந்ததென்று சொல்ல ஆரம்பிக்க அவனுக்கு விருப்பமில்லை.\n“அந்த கோட்டு அவனுக்கு எங்கேயிருந்து கிடைச்சது\nபையன் முகம் சுளித்தான், தரையைப் பார்த்தான்.\n”அது என்னோட பழைய கோட்டுகளிலெ ஒண்ணு,” பார்க்காரன் சொன்னான். “அவனுக்கே ஒண்ணு இருக்கு, ஆனா இதைப் போட்டுக்கத்தான் அவனுக்கு இஷ்டம்.”\nபையன் பார்க்காரனை திடீரென்று தலையுயர்த்திப் பார்த்தான், அவனுக்கு ஒரே ஆச்சரியம்.\n“ஆமாமில்லெ, பசங்களே இப்பிடித்தான் இருக்காங்க, ஜான்,” இரவு நேர பார்க்காரன் சொன்னான். “ அப்பாக்களை மாதிரியே இருக்கணும்னு எப்பவும் ஆசைப்படுவாங்க.”\n“ரொம்ப சரியாச் சொல்ற.” மற்றவன் சொன்னான்.\nஅவன் தன் வெள்ளை மேல் கோட்டைக் கழற்றினான், இருந்த தெருக் கோட்டை அணிந்து கொண்டான், அதன் மேல் தன்னுடைய மேல் கோட்டைப் போட்டுக் கொண்டான், பையனைக் கையில் பிடித்துக் கொண்டு கிளம்பினான்.\n“குட் நைட்,” என்றான், இரவு பார்க்காரனும் அதே பதில் சொன்னான், அந்தப் பையனோடு அவன் தெருவில் போனதைப் பார்த்தான்.\nஅவர்கள் மூன்று தெருக்களைத் தாண்டும்வரை மௌனமாக நடந்தார்கள், பிறகு அங்கிருந்த ஒரு பலபொருள் கடை (மருந்துக் கடை என அழைக்கப்பட்டது அந்தக் காலத்தில்) ஒரு மேஜையருகே அமர்ந்தார்கள்.\n“ஒரு சாக்லேட், ஒரு வனிலா ஐஸ்க்ரீம் சோடா,” பார்க்காரன் அந்த சோடா இறக்குபவனிடம் சொன்னான், அந்த பானங்கள் மேஜையில் வைக்கப்பட்ட பின்னர், பார்க்காரன் வனிலா பானத்தைக் குடிக்க ஆரம்பித்தான். பையனும் மற்ற பானத்தைச் சரியாகவே குடித்து வைத்தான், அவர்கள் மறுபடி பனிப் பொழிவில் இறங்கி நடக்கவாரம்பித்தார்கள்.\n“இப்ப நீ எந்தப் பக்கம் குடி இருந்தேன்னு நினவு படுத்திச் ��ொல்லு பார்ப்பம். உன்னால் அதைச் செய்ய முடியுமா\n“எந்தப் பக்கம்னு எனக்குத் தெரியாதே.”\nபனி நடுவே அந்த பார்க்காரன் நின்றான், அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க முனைந்தான், ஆனால் அதொன்றும் சுலபமாக இல்லை, அவனுக்கு எதுவும் புலப்படவில்லை.\n“அப்ப சரி,” அவன் கடைசியில் சொன்னான், “இன்னிக்கு ராத்திரி என்னோட பிள்ளைகளோட இருப்பியா நீ உன்னால அது முடியுமா எனக்கு ரெண்டு பையங்க, ஒரு சின்னப் பொண்ணு இருக்காங்க. ராத்திரி தூங்கறத்துக்கு உனக்கு ஒரு இடம் தயார் செய்து கொடுக்கறோம், நாளைக்கு உன் அப்பா வந்து உன்னை அழைச்சுகிட்டுப் போவார்.”\nமௌனமான பனியில் அவர்கள் நடந்தார்கள். அந்தப் பையன் அழத் துவங்கியது அந்தப் பார்க்காரனுக்குக் கேட்டது. பையனைத் தேற்ற அவன் முயலவில்லை, ஏனெனில் அவனைத் தேற்ற ஏதும் வழியில்லை. பையனோ முழுக்க உடைந்து போய்விடவும் இல்லை, அவன் மெல்ல அழுதான், தன் நண்பரோடு நடந்தபடியும் இருந்தான். அவன் அன்னியர்களைப் பற்றிக் கேட்டிருந்தான், எதிரிகளைப் பற்றிக் கேட்டிருந்தான், இரண்டு பேரும் ஒரே வகை என்று நம்புபவனாக இருந்தான், ஆனால் இங்கே யாரோ ஒரு புது நபர், முன்னே பின்னே அவன் பார்த்திராதவர், அன்னியராகவும் இல்லை, எதிரியாகவும் இல்லை. என்ன இருந்தாலும் அவனுடைய அப்பா கூட இல்லாமல் அதெல்லாம் படுமோசமாகத் தெரிந்தது.\nபனி மூடிய சில படிகள் மேலேறிப் போகத் துவங்கினர், அப்போது அந்தப் பையனின் நண்பர் சொன்னார்,”இங்கேதான் நாங்க குடி இருக்கோம். நாம கொஞ்சம் சூடா ஏதும் சாப்பாடு சாப்பிடலாம், அப்புறம் நாளைக் காலை வரைக்கும் நீ படுத்துத் தூங்கு, அப்புறம் உன் அப்பா வந்து உன்னை அழச்சுகிட்டுப் போவார்.”\n“காலையிலெ.” அவனுடைய நண்பர் சொன்னார்.\nஅவர்கள் அந்த வீட்டின் ஒளியில் நுழைந்தபோது, பார்க்காரன் கவனித்தான், பையன் அழுவதை நிறுத்தியிருந்தான். ஒருவேளை அவனுடைய மிச்ச வாழ்நாளுக்குமாய் அழுவதை நிறுத்தி விட்டானோ என்னவோ.\nPrevious Previous post: கலாமோகினியின் கடைக்கண்பார்வை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இத��்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் கும��ர் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்��ிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த��� krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/427", "date_download": "2019-06-26T20:24:01Z", "digest": "sha1:HR7BQKJR2RHTZYOOG2ZGJYC7CJTSNE6Y", "length": 7715, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/427 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/427\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇடைக்காலம் 405 பெயர்களாலேயே மூவர் தமிழைக் குறிப்பிட்டுள்ளார்.தொடக் கத்தில், சம்பந்தர் திருமுறை-நாவுக்கரசர் திருமுறை-சுந்தரர் திருமுறை எனவும், சம்பந்தர் பதிகம்-நாவுக்கரசர் பதிகம் - சுந்தரர் பதிகம் எனவும் மூவர் பாடல்கள் பெயர் வழங்கப் பெற்றன. மற்றும், சம்பந்தர் தேவாரம் திருக் கடைக் காப்பு' எனவும், சுந்தரர் தேவாரம் திருப்பாட்டு எனவும் பெயர் வழங் கப்பட்டதுண்டு. திருநாவுக்கரசர் பாடல்களே - பதிகங்களே முதல் முதலில் தேவாரம்' என்னும் திருப்பெயர் பெற்றன. போற்றிப் பேணாமை: தேவார ஆசிரியர்கள் மூவரும், ஊர்தோறும் சென்று பதிகங்கள் பாடினர். அவை ஒலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. அவரவர் காலத்திலேயே அவரவர் பெயரால் நூல்தொகுக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் காலத்தில், முப்பது தலைப்புகளில், தலைப்புக்கு இரு பாடல்கள் வீதம் எழுதினா லும், அப்பாடல்களுக்கு, இன்னார் கவிதைகள் என்ற மகுடம் இட்டு வெளியீட்டு விழாவும் நடத்துகின்றனர். இவ்வாறு தேவாரப் பாடல்கள் உரிய காலத்திலேயே போற்றிப் பேணப்பட வில்லை. அவை அழிவதற்கும் அழிக்கப் படுவதற்கும் தக்க காரணம் இருந்தது. சமணர்களையும் பெளத்தர்களையும் எதிர்த்துப் போராடவேண்டியிருந்ததால் போற்றிக் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் ஒலைச் சுவடி களைத் திட்டமிட்டு அழித்திருக்கலாம். தமிழ்-தமிழ்-தமிழ்: தேவாரப் பாடல்கள் மூவர் தமிழ் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டன. தேவாரப் பதிகங்கள் தமிழ்மாலை என ஆசிரியர்களாலேயே அறிவிக்கப்பட்டன. நாளும் இன்னிசை யால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் எனத் தமிழ் பரப்பு வதாகச் சொல்லப்பட்டதும் உண்டு. இவ்வாறு தமிழ்-தமிழ்தமிழ் என்று ஓலமிட்டதற்கு உரிய காரணம் யாது சமசுகிருதத்தின் திரிபு மொழிகளாகிய பிராகிருதம், பாலி என்னும் இரு மொழிகளில், சமணர்கள் பிராகிருத மொழி யைக் கையாண்டும், பெளத்தர்கள் பாலிமொழியைப் பயன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:18:32Z", "digest": "sha1:EGOSVJHSRRENIH2U6QU4IISUA3LAAPCC", "length": 4561, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "தேவர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிண்ணவர், சொர்க்கத்தில் இருப்பதாக புராணங்களில் கூறப்படும் கடவுளின் தூதர்கள்\nதமிழ்நாட்டில் வழக்கத்தில் உள்ள ஒரு சாதியைச் சேர்ந்தவர்\nஅமரர், பண்ணவர், கடவுளர், அண்டர், உம்பர், இமையவர், வானோர், புத்தேளிர், புலவர், விண்ணோர், அம்முதர், ஆதித்தர், மேலோர், ஐயர், சுரர், உயர்நிலத்தவர்.[1]\n↑ சொற்பிறப்பியல் அகராதி, ஆறாம் மடலம், இரண்டாம் பாகம், பக்.300\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 அக்டோபர் 2015, 12:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளு��்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/lisa-review-its-not-a-horror-film-its-a-ghost-comedy-059796.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-26T20:21:52Z", "digest": "sha1:CLPSHWCHTROQROVZELWGPK63IQJSEU6H", "length": 25149, "nlines": 209, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Lisa Review: ப்பேபப... நான் தான் 'லிசா'... அட நீ வேற சிரிப்பு காட்டிக்கிட்டு... போம்மா அந்த பக்கம்! | Lisa review: Its not a horror film, its a ghost comedy - Tamil Filmibeat", "raw_content": "\nவாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\n7 hrs ago இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\n7 hrs ago Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\n7 hrs ago பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n8 hrs ago Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLisa Review: ப்பேபப... நான் தான் 'லிசா'... அட நீ வேற சிரிப்பு காட்டிக்கிட்டு... போம்மா அந்த பக்கம்\nStar Cast: அஞ்சலி, யோகி பாபு, சாம் ஆண்டன், மைம் கோபி\nசென்னை: தமிழ் சினிமாவின் வழக்கமான பயமுறுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பேய் படம் போல் வெளிவந்திருக்கும் படம் லிசா.\nஎவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்தும் படத்தில் கதை என்ற ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏற்கனவே வந்த பல பேய் படங்களை போல், இதிலும் ஹீரோ, ஹீரோயின் ஒரு பேய் வீட்டில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களை கொஞ்சநாள் பயமுறுத்தும் பேய், பின்னர் ஒருவரின் உடம்புக்குள் புகுந்து தனது ஆசையை நி���ைவேற்றிக்கொள்ளும் அதே பழைய பார்முலா தான் .\nசிறுவயதிலேயே அப்பாவை இழந்த நாயகி லிசா (அஞ்சலி), விதவை தாயுடன் வளர்கிறாள். இளம் பெண்ணான லிசாவுக்கு தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அம்மா, காதல் திருமணம் செய்து கொண்டதால், தனது அம்மா, அப்பாவின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்.\nஇதையடுத்து தாத்தா, பாட்டியை தேடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு செல்கிறார் அஞ்சலி. கூடவே தனது கல்லூரி ஜூனியர் சாம் ஜோன்சையும் அழைத்து செல்கிறார். அங்கு ஒரு வயதான தம்பதி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தனது தாத்தா, பாட்டி என நினைத்துக் கொள்கிறார் அஞ்சலி.\nசிலுக்குன்னு கூப்பிட்டு இருக்கானே...அந்த கண்களின் கவர்ச்சிக்காகவா\nஅந்த வயதான தம்பதியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை வரவைக்கிறது. அந்த வீட்டில் ஒரு பேயும் இருக்கிறது. ஒரு நாள் அந்த பேய் அஞ்சலி முன் வந்து பயமுறுத்துகிறது. சாம் ஜோன்ஸ் பயந்து நடுங்குகிறார். ஆனால் எதுக்கும் அஞ்சாத அஞ்சலி, அந்த பேய் குறித்து அறிய நினைக்கிறார். வயதான தம்பதியின் பின் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க பார்க்கிறார். அஞ்சலி அதை சாதித்தாரா என்பது தான் படம்.\nதிறந்த கதவு தானா மூடுவது, சாய்வு நாற்காலி தானாக ஆடுவது, ஜன்னலில் கைரேகை படிவது, லைட், டிவி, டேப்ரெக்காடர் போன்றை தானாக இயங்குவது, 'வாம்மா மின்னல்' ரேஞ்சுக்கு ஒரு கருப்பு உருவம் சர்ரென ஓடுவது என வழக்கமான பேய் பட டெம்லேட் காட்சிகள் அனைத்தும் லிசாவில் உண்டு. என்ன ஒரே வித்தியாசம், அவை அனைத்தும் 3டி வடிவத்தில் வருகின்றன.\nபேய் படம் என்றாலே, யாராவது ரெண்டு பேர் ரோபோ போல் உடம்பை ஸ்டிப்பாக வைத்துக்கொண்டு நடப்பது, கரகரக் குரலில் பேசுவது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த படத்தில் லிசாவின் காட்டு பங்களா தாத்தா பாட்டி தான் இந்த கேரக்டர்ஸ். சாரா பாட்டிய சாதாரணமா பார்த்தாளே பயமா இருக்கு. 3டியில் இன்னும் டெரராக இருங்காங்க.\nஇடைவேளைக்கு முன்பு வரும் ஒரு காட்சியில் மட்டும் தான் பேய் கொஞ்சம் பயமுறுத்துகிறது. மற்றக் காட்சிகளில் நான் தான் பேய் பேசுறேன் என பல்லிழித்து நிற்கிறது. இப்படியே போனால் நம்ம வீட்டி குட்டிப் பசங்க எல்லாம், பேய்க் கூட ஐஸ் பாய்ஸ் விளையாட ஆரம���பிச்சாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்ல. அந்த அளவுக்கு பேய் இங்கு மலிந்துவிட்டது.\nபடத்தோட திரைக்கதையில் நிறைய பிரச்சினைகள் இருக்கு. பயமுறுத்தவும் இல்லாம, இரக்கப்பட வைக்கவும் இல்லாம ஏனோ தானோன்னு படம் நகர்கிறது. பிளாஷ் பேக் காட்சிகளும் உருக்கமா இல்ல. இதனால மொத்தப் படமும் நசநசன்னு ஆகிடுது.\nமுதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அஞ்சலி தான் படம் முழுவதையும் தோளில் தாங்கியிருக்காங்க. ஆனா அவங்க உழைப்பு அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகியிருக்கு. அஞ்சலி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். ஏன்னா, ஒல்லியான அழகு தேவதையா ஜொலிக்கிறாங்க அஞ்சலி.\nசாம் ஜோன்ஸ் இந்த படத்தின் நாயகன் என அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவருக்கு சப்போர்டிங் ரோல் தான். நிறைய பயந்து, கொஞ்சமாக நடித்து தனது கடமையை நிறைவு செய்திருக்கிறார்.\nபேருக்கு தான் யோகி பாபு காமெடி. படத்துல அவர் வருவது இரண்டே சீன்கள் தான். இந்த இரண்டு காட்சியிலும், காமெடி பண்றேன்னு கடுப்பேத்துறார். யோகி பாபு கால்ஷீட் பிரச்சினையை பேலன்ஸ் செய்வதற்காக, தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்தை பயன்படுத்தி இருக்காங்க. யோகி பாபுவுக்கு மேல அவர் டென்ஷனாக்குறார்.\nவில்லன் மகரந்த் தேஷ் பாண்டே உருவத்துக்கும், குரலுக்கும் சம்மந்தமே இல்ல. ஆனா அவர் தான் கொஞ்சமாச்சும் பயமுறுத்தியிருக்கிறார்.\nஒரு பேய் படத்துக்கு இசை தான் மிகவும் முக்கியம். இந்த படத்தோட பெரிய பலவீனம் சந்தோஷ் தயாநிதியின் இசை. குறிப்பாக பின்னணி இசை படத்தோடு ஒட்டவே இல்ல. அதனாலேயே பயம் வரமாட்டேங்குது. ஒலிக்கலவையும் இதற்கு ஒரு காரணம்.\nதயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா தான் படத்தோடு ஒளிப்பதிவாளர். மிகவும் சிரமப்பட்டு நிறைய காட்சிகளை எடுத்திருக்கிறார். நெட்டிவ் 3டி கேரமாவில் படம் பிடித்துள்ளால், 3டி எபெக்ட் நன்றாக இருக்கிறது. மழை, காடு, மேடு என படத்தையும் அழகாக படம் பிடித்திருக்கிறார்.\nபடத்தோட ஒரே பிரச்சினை கதை தான். வில்லனுக்கும் பட்சாதாபம் தேட முயற்சித்திருப்பது அபத்தமான விஷயம். அதனாலேயே படம் நம்முடன் ஒட்ட மறுக்கிறது. பிளாஷ் பேக் காட்சியில் நம்பக தன்மையே இல்ல.\nமொத்தத்தில் படம் எப்படி இருக்கிறது என்றால், தியேட்டரை விட்டு நான் வெளியே வரும் போதும், காலேஜ் பசங்க இரண்டு பேர் பேசியதை தான் குறிப்பிட விரும்புகிறேன்.\nபையன் 1 : நான் அப்பவே சொன்னேன்ல. ஏதாவது இங்கிலீஷ் படத்துக்கு போலாம்னு. கேட்டியா நீயி. இப்ப பாரு உச்சி வெயில்ல மண்ட காயுர மாதிரி இருக்குது. காசுக்கு பிடிச்ச தெண்டம்.\nபையன் 2: விட்றா மாப்ள. அதான் நம்ம தலைவி அஞ்சலிய பாத்தோம்ல. அவ்வளவு தான் விஷயம். அது போதும். நான் ஹேப்பிபா.\nஇப்ப புரிஞ்சிருக்கும் படம் எப்படி இருக்குதுன்னு...\n(இந்த படத்த பார்த்து விமர்சனம் அடிக்கிறதுக்குள்ள எனக்கு மண்டகாய்ஞ்சு போச்சு. ச்சீசீ என்னா பொலப்புடா இது. யப்பா கடைக்காரா, சில்லுனு ஒரு மோர் குடுப்பா... உஸ்ஸ்ஸ்ஸ்...முடியில...)\nHouse Owner Review:சென்னை வெள்ளம்.. சாரலாய் ஒரு காதல்.. பதற வைக்கும் க்ளைமாக்ஸ் .. சபாஷ் ஹவுஸ் ஓனர்\nPakkiri Review: 'ஜாலியா ஒரு வெர்ல்ட் டிரிப் போலாமா'... வாங்க 'பக்கிரி'க்கு போகலாம்... விமர்சனம்\nThumba Review: புலி, குரங்கு, அணில், மான், யானை... குழந்தைகளை மகிழ்விக்கும் தும்பா\nபக்கிரி விமர்சனம்: மிரட்டும் தனுஷ்.. குடும்பத்தோடு பார்க்கும் ஃபீல் குட் மூவி.. கொண்டாடும் ரசிகர்கள்\nMosadi Review: சதுரங்க வேட்டையில் சொல்லத் தவறிய பித்தலாட்டங்கள்... 'மோசடி'யில் பார்க்கலாம்\nSuttupidikka Utharavu Review : விக்ராந்தையும், சுசீந்திரனையும் சுட்டு பிடிக்க போராடும் மிஷ்கின்..\nNNOR Review : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.. படத்துக்கு பொருத்தமா தான் பேர் வச்சிருக்காங்க\nGame over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nGameover நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் டாப்ஸி: கேம் ஓவர் ட்விட்டர் விமர்சனம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா சிவாவுக்கு லாபமா, இல்லையா\nKolaigaran Review: ஒரு கொலை... இரண்டு குற்றவாளிகள்... அவர்களில் யார் அந்த கொலைகாரன்\nSevan Review : ஒரு ஆணும், ஆறு பெண்களும்.. தமிழுக்கு இந்தப் படம் புதுசு கண்ணா புதுசு- செவன் விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nவரேன்னு சொல்லியும் பிக் பாஸ் வீட்டுக்கு 'நைஜீரிய நயன்தாரா'வை ஏன் அழைக்கவில்லை\nஎல்லாத்தையும் சீக்கிரம் ஆரம்பிச்சுட்டிங்க பிக்பாஸ் போக போக கன்டென்ட்டுக்கு என்ன செய்வீங்க\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தா��ியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா-வீடியோ\nசெம்பருத்தி சீரியல் : நந்தினியை பழிவாங்கிய அகிலா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/armed-forces-special-powers-act-withdrawn-partially-from-arunachal-pradesh-345761.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T20:23:41Z", "digest": "sha1:3TEERS7TR3LUYOULOEKDTVPUASVRGFDR", "length": 18378, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங். வாக்குறுதி எதிரொலி.. அருணாச்சலில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ்.. பாஜக அதிரடி! | Armed Forces (Special Powers) Act withdrawn partially from Arunachal Pradesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n3 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n4 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n4 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n5 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங். வாக்குறுதி எதிரொலி.. அருணாச்சலில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ்.. பாஜக அதிரடி\nArmed Forces withdrawn | அருணாச்சலில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம�� வாபஸ்- வீடியோ\nடெல்லி: அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள சில முக்கிய மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.\nஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் 1958ல் இயற்றப்பட்ட மிக சர்ச்சைக்குரிய சட்டமாகும். இந்த சட்டம் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்க கூடிய சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுதந்திரத்திற்கு முன் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சுதந்திரத்திற்கு பின் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.\nஇது தேவையா.. ஆயிரக்கணக்கான பிரதிகள்.. 2 லட்சம் பிடிஎப்.. ஒரே நாளில் விற்று தீர்ந்த ரபேல் புத்தகம்\nஇந்த சட்டத்தின்படி, குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆயுதப்படை நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம்.\nஅருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் இந்த சட்டம் முதலில் கொண்டு வரப்பட்டது. அதன்பின் ஜம்மு காஷ்மீரில் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. பின் எதிர்ப்பு காரணமாக சில மாநிலங்களில் சில இடங்களில் மட்டும் இந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது.\nஇந்த நிலையில்தான் இந்த சட்டத்தை மொத்தமாக நீக்க போவதாக நேற்று காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் பாஜக தொடர்ந்து இந்த சட்டத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் திடீரென்று அருணாச்சலப்பிரதேசத்தில் முக்கிய மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.\nமொத்தம் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 9 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் இருந்து இந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் வாக்குறுதிக்கு வடகிழக்கு மாநிலங்களில் பெரிய வரவேற்பு இருந்த காரணத்தால் பாஜக இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nடெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\nபூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nடாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narunachal pradesh bjp அருணாச்சலப் பிரதேசம் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/if-modi-comes-again-as-pm-which-is-the-first-foreign-country-to-go-351549.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T19:57:13Z", "digest": "sha1:NOFTDXCDCQCA5ZS6KHJUO46VVO4AIQ3C", "length": 17265, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் பிரதமராகும் மோடி செல்லும் முதல் வெளிநாடு எது?... எகிறும் எதிர்பார்ப்பு | If Modi Comes Again as PM, Which is the first foreign country to go? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n3 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n3 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n3 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n5 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் பிரதமராகும் மோடி செல்லும் முதல் வெளிநாடு எது\nடெல்லி: மோடி மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், அவர் செல்லும் முதல் வெளிநாடு பயணம் எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து 44 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நரேந்திர மோடி. இந்த பயணத்தின் போது, முக்கிய நாடுகளுடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதில், முதன் முறையாக, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்ஜியேல் வாங்சங்கின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி.\nஅப்போது, இந்தியாவிலிருந்து பூடானுக்கு பால் பவுடர், கோதுமை, சமையல் எண்ணெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஇதே போல், பிரிக்ஸ் மாநாட்டிற்காக ரஷ்யா பயணம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட், உஸ்பெகிஸ்தான், ஜப்பான், சீனா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி சென்றார். ஒவ்வொரு நாட்டுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஇந்தியாவே ஒரு பக்கம் நிற்க.. தனித்து நின்று வேறுபடும் தமிழகம்.. பாஜகவை மொத்தமாக புறக்கணித்தது\nபிரதமர் மோடி இதுவரை சென்றுள்ள 44 நாடுகளுக்குகான விமானச் செலவு ரூபாய் 443.4 கோடி என ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் இருந்ததை விட, வெளிநாட்டில் தான் மோடி அதிகம் இருந்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டன. இந்த நிலையில், பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் பட்சத்தில், 44 நாடுகளை தவிர வேறு எந்த நாடுகளுக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nடெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\nபூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nடாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha election 2019 modi rahul லோக்சபா தேர்தல் 2019 மோடி ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/2/", "date_download": "2019-06-26T19:56:09Z", "digest": "sha1:6XJVHHBW5FC765ENM7LJQHX3RCMICMZG", "length": 35422, "nlines": 175, "source_domain": "vithyasagar.com", "title": "வாழ்க்கை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம் | பக்கம் 2", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவெளிநாட்டு வாழ் தமிழர்களின் வாழ்க்கைப் பாடல்..\nPosted on மார்ச் 24, 2019\tby வித்யாசாகர்\nஅன்பினிய உறவுகளே.., இதோ, நமது முகில் படைப்பகத்தின் புதியதொரு பாடல். வெளிநாடுவாழ் தமிழர்களின் மனிதர்களின் வலி சுமந்த பாடல். ஆயிரம் வெற்றிகளும் கொண்டாட்டங்களும் நம்மிடையே இருந்தாலும், ஊரில் வீடு கட்டுவதும், திருமணம் செய்வதுமாய் பல அரிய மாற்றங்களே நிகழ்ந்தாலும், அவைகளைக் கடந்தும் ஒரு வலியுண்டு. தனது வாழ்வை தனக்கே தெரியாமல் தொலைத்த வலியது. ஒரு தனிப்பட்ட … Continue reading →\nPosted in அறிவிப்பு, பாடல்கள்\t| Tagged award, அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பினாங்கு, பினாங்கு துணை முதலமைச்சர், பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மலாயா பல்கலைக்கழகம், மலேசியா, மலேயா, மழலை, மாண்பு, மாத்திரை, முதல் அமைச்���ர், முதல்வர், மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, malaysia, malaysian, maleya university, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, virudhu, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nகனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்..\nPosted on மார்ச் 24, 2019\tby வித்யாசாகர்\nதட்டுங்கள் திறக்கட்டும், தீப்பொறி பறக்கட்டும் முட்டுங்கள் ஓடட்டும், தமிழரைத் தொட்டால் தீ மூளட்டும், எம்மட்டும் இவ்வாட்டம் யெம் அறம்வென்று அது காட்டும் திமிராட்டம் ஒடுங்கட்டும் ‘எம் தமிழருக்கு இனி விடியட்டும் திக்கெட்டும் நாடட்டும் தமிழர் கூடிகூடி வெல்லட்டும் எந்நாடு எம்மக்கள் எல்லாம் ஈரேழுலகமும் பாடட்டும், கடுங்கோபம் பொங்கட்டும் கனல் கொட்டி ஆடட்டும் சிந்திய துளி இரத்திற்கெல்லாம் … Continue reading →\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged award, அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பினாங்கு, பினாங்கு துணை முதலமைச்சர், பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மலாயா பல்கலைக்கழகம், மலேசியா, மலேயா, மழலை, மாண்பு, மாத்திரை, முதல் அமைச்சர், முதல்வர், மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, malaysia, malaysian, maleya university, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, virudhu, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nமலேயா பல்கலைக் கழகத்தில் பினாங்கு துணை முதல்வர் வித்யாசாகருக்கு விருது வழங்கினார்\nPosted on மார்ச் 2, 2019\tby வித்யாசாகர்\nஉலக திருக்குறள் மாநாடு – 2019, கோலாலம்பூர், மலேசியா. //மலேசியாவின் பினாங்கு மாநிலத்து துணை முதல் அமைச்சர் மேதகு ராமசாமி அவர்களிடமிருந்து குவைத் நாட்டிலிருந்து வந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வந்து ஆய்வறிக்கை வாசித்த கவிஞர் எழுத்தாளர் பன்னூல் பாவலர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கு அவருடைய இலக்கியப்பணியையும், பாடல்களையும், சிறுகதை, கட்டுரை, கவிதைகள் என அவரது … Continue reading →\nPosted in அறிவிப்பு, கவிதைகள்\t| Tagged award, அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பினாங்கு, பினாங்கு துணை முதலமைச்சர், பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரிய���ணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மலாயா பல்கலைக்கழகம், மலேசியா, மலேயா, மழலை, மாண்பு, மாத்திரை, முதல் அமைச்சர், முதல்வர், மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, malaysia, malaysian, maleya university, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, virudhu, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nநீ தான் அந்த வானின் நட்சத்திரம்..\nPosted on பிப்ரவரி 14, 2019\tby வித்யாசாகர்\nஉனைக் கண்டால் மட்டுமே பாய்கிறதந்த மின்சாரம் பிறப்பிற்கும் இறப்பிற்குமாய்.. உனக்காக மட்டுமே இப்படி குதிக்கிறது என் மூச்சு வானுக்கும் பூமிக்குமாய் .. உன்னை மட்டுமே தேடுகிறது கண்கள் அழகிற்கும் அறிவிற்குமாய் .. ஒருத்தியைக்கூட பிடிக்கவில்லை ஏனோ – நீ ஒருத்தி உள்ளே இருப்பதால்.. உனைக் காண மட்டுமே மனசு அப்படி ஏங்குகிறது ஆனால், காதல் கத்திரிக்கா … Continue reading →\nPosted in காதல் கவிதைகள், நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், ப���ன்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ் ஆள; தமிழ் பேசு..\nPosted on ஜனவரி 18, 2019\tby வித்யாசாகர்\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யாசாகர் என பல பெயர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனாலும் இதலாம் தமிழ்ச்சொல் அல்ல எனும் ஏக்கம், மறுப்பு, வருத்தமும் நம்மிடையே இப்போதெல்லாம் எண்ணற்றோருக்கு உண்டு. என்றாலும் மொழி வளர்ச்சி, வாழ்வுநிலை, சுற்றத்தார் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள், வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்\t| Tagged அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4774001180", "date_download": "2019-06-26T20:55:30Z", "digest": "sha1:VWPA2ESES7RWTRBBQQ7XJTNZDFJQLC7B", "length": 2849, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உடை 1 - Ubrania 1 | Lesson Detail (Tamil - Polish) - Internet Polyglot", "raw_content": "\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Wszystko o tym, co na siebie włożyć, aby wyglądać dobrze i nie zmarznąć\n0 0 அழுக்கான Brudny\n0 0 எழில் கொண்ட Elegancki\n0 0 காலணிகள் Buty\n0 0 காலணிகள் Buty\n0 0 கைக்கடிகாரம் Zegarek\n0 0 கைக்கடிகாரம் zegarek\n0 0 சுத்தமான Czysty\n0 0 சுவெட்டர் Sweter\n0 0 டவுசர்கள் Szorty\n0 0 டீ ஷர்டுகள் T-shirt\n0 0 நாகரிகமான Stylowy\n0 0 முக்காடு Szalik\n0 0 மூக்குக் கண்ணாடி Okulary\n0 0 மேற்சட்டை Garnitur\n0 0 மேற்சட்டை Płaszcz\n0 0 வரியிட்ட W paski\n0 0 விளையாட்டு மேலங்கி Bluza\n0 0 ஸ்னீக்கர்கள் Tenisówki\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/33678-vs.html", "date_download": "2019-06-26T20:31:33Z", "digest": "sha1:TOVAXTCK5LRNA7ZNG465NJFUI5R65IPV", "length": 7462, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "ரியல் VS ரீல்: ரன்வீர் சிங் மனைவியாக தீபிகா | ரியல் VS ரீல்: ரன்வீர் சிங் மனைவியாக தீபிகா", "raw_content": "\nரியல் VS ரீல்: ரன்வீர் சிங் மனைவியாக தீபிகா\n1983 உலகக்கோப்பையை இந்தியா வென்றதை முன்னிலைப்படுத்தி உருவாகும் படத்தில் ரன்வீர் சிங் மனைவியாக தீபிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\n1983-ல் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற்ற கதையைச் சொல்லும் ‘83' திரைப்படத்தில் ரன்வீர் சிங், இந்திய அணியின் அன்றைய கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரன்வீரின் மனைவி தீபிகா படுகோன், திரைப்படத்தில் கபில் தேவின் மனைவியான ரோமி தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.\nதீபிகா - ரன்வீர் ஜோடிக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர். இருவரும் நடித்த 'பத்மாவதி' திரைப்படத்தில் கூட இருவரும் இணைந்து நடிக்கும்படியான காட்சிகள் இல்லை. தற்போது ‘83' படம் மூலம் இருவரையும் ஒன்றாகத் திரையில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.\n‘83’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இதற்காக ரன்வீர் முழு வீச்சில் தயாராகிவருகிறார். லக்‌ஷ்மி அகர்வாலின் வாழ்க்கைக் கதையான 'சப்பாக்' படப்பிடிப்பு முடிந்ததும், தீபிகா ’83’ படப்பிடிப்பில் இணையவுள்ளார். 'சப்பாக்' படப்பிடிப்பினால் அதிகமாக சோர்வடைந்திருந்ததால் ஆரம்பத்தில் தீபிகா சற்று தயக்கம் காட்டினார் என்றும், பின் '83' இயக்குநர் கபீர்கானிடம் பேசி படப்பிடிப்புக்கான தேதிகளை திட்டமிட்டதும் ஒப்புக்கொண்டார் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎள்ளல் இசை: பகடிக���குப் பயன்பட்ட சப்பாத்தி\nஒரு பந்து... ஒரே பந்தில் புகழ் பெற்ற பவுலர் பல்வீந்தர் சிங் சாந்து\n1983 உலகக்கோப்பையில் கபில்தேவின் சாகச இன்னிங்ஸ் சாதனையை 36 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்த பாக்.வீரர் இமாம் உல் ஹக்\nஇந்த உலகக்கோப்பையையும் தோனி வென்று கொடுப்பார்: கபில் தேவ் நம்பிக்கை\nபுல்வாமா தாக்குதல் கோழைத்தனமான செயல்: பாலிவுட் நடிகர்கள் கண்டனம்\nரியல் VS ரீல்: ரன்வீர் சிங் மனைவியாக தீபிகா\nஜெயலலிதா பயோபிக் வாய்ப்பைத் தவறவிட்ட வித்யா பாலன்: காரணம் என்ன\nகிரிக்கெட்டை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி மோடி ஜி: சச்சின் ட்வீட்\nசிபிஎஸ்இ பள்ளியில் படித்த தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த முன்னுதாரண தலைமையாசிரியை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/02/blog-post_74.html", "date_download": "2019-06-26T21:02:59Z", "digest": "sha1:O772GPGA4BBEDKHAZKXYDBIURNZ7AMOG", "length": 15722, "nlines": 121, "source_domain": "www.tamilpc.online", "title": "பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட | தமிழ் கணினி", "raw_content": "\nபேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட\nபேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.\n'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் .\nஇது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது. பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.\nபிறந்த திகதியும் இடமும் :-\nஇது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.\nதாயின் க��்னிப் பெயர் :-\nபல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.\nநீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா இது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.\nஉங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.\nவீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள் :-\nஇதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.\nபேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்.\nஇதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது. விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.\nஉங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் \"Lost my phone\" அல்லது \"Need Ur number\".போன்ற பேஸ்பு���் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.\nஇதுவும் அடையாளத்திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.\nபொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம் :-\nபேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/12/blog-post_3384.html", "date_download": "2019-06-26T21:04:58Z", "digest": "sha1:ZSAIPBMAMJZK5XB6ALDNGGZGJSYYUWVX", "length": 8423, "nlines": 107, "source_domain": "www.tamilpc.online", "title": "பிரவுசர்களின் வேகம் | தமிழ் கணினி", "raw_content": "\nபல்வேறு இணைய பிரவுசர்களின் வேகத்தை இங்கே எல்லாருக்கும் புரியும் படியாய் படமாக்கி காட்டியிருக்கின்றார்கள்.\nIE-யின் மார்க்கெட் சரிந்து கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.இது ஏப்ரல் 2010 நிலவரம். மூலம்:NetApplications.\n) ஐபோனின் புதிய பிரவுசரான Opera Mini வழி தமிழ் தளங்களை சரியாக பார்க்கமுடிகின்றது. டிவிஎஸ்-சுக்கு நன்றி. இதுதான் அந்த டெக்னிக்.\n1. ஐபோனில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.\n3. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும். தமிழ் நன்றாக தெரியும்.\nஆனாலும் என்னமோ என்னை பெரிதாக கவரவில்லை.\nOpera-வின் ஐபேட் வெர்சனுக்கு காத்திருக்கின்றேன்.\nநோக்கியா ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் தமிழ் நன்றாக தெரிய Skyfire பயன்படுத்தவும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/199789?ref=archive-feed", "date_download": "2019-06-26T19:59:07Z", "digest": "sha1:ASVA2YN4B2YNOPK6UOSUPWGZOYBZKDKJ", "length": 9689, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரி - மகிந்தவின் பயணத்திற்கு முடிவு கட்ட வேண்டும்! ரணில் விடுத்துள்ள அறைகூவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரி - மகிந்தவின் பயணத்திற்கு முடிவு கட்ட வேண்டும்\nநாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் அரசியல் அமைப்பை மீறும் வகையில் செயற்படும் மைத்திரி, மகிந்த கூட்டணியின் பயணத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதற்கு அனைத்துக்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.\nநாட்டில், ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அதை பாதுகாப்பதற்காக கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nசிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என பலதரப்புகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,\n“இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாகவே இவ்வாறு நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் அரசியல் அமைப்பை மீறும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nஅவை உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளே இருக்கின்றனர். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வாக்களிப்புமூலம் அவர்களை தெரிவுசெய்யும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கின்றது.\nமுன்கூட்டியே தேர்தல் நடத்தப்படவேண்டுமானால், கட்சி தலைவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல், மக்கள் ஆணைக்கு முரணான வகையில் நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஆகையினால், அரசியல் அமைப்பை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாதுகாக்க வேண்டும்” என்று���் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/06/24104159/1021048/Metro-movie-review.vpf", "date_download": "2019-06-26T20:07:17Z", "digest": "sha1:L6JLDMBQTNHDI5RSBUIKVYEDGSGGBXDF", "length": 20710, "nlines": 216, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Metro movie review || மெட்ரோ", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதரவரிசை 2 7 12 16\nநாயகன் சிரிஷும் அவரது நண்பரான சென்ட்ராயனும் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார்கள். நாயகனின் அப்பா போலீஸ் வேலையில் இருந்து ஓய்வானவர். இவரின் தம்பி சத்யா, இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர்களது குடும்பம் நடுத்தர குடும்பம் என்பதால், செலவுகளை குறைத்து, திட்டம் போட்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் கல்லூரியில் படிக்கும் சத்யா, மற்ற மாணவர்களைப் போல் தானும் விலையுயர்ந்த பைக், போன் வைத்து சுற்றவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதையெல்லாம் வீட்டில் கேட்கும் சத்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சத்யாவுடன் படிக்கும் நிஷாந்த் ஒருநாள் விலையுயர்ந்த போன் ஒன்றை வைத்துக்கொண்டு பேசி வருவதை பார்க்கும் சத்யா, அவனிடம் அதை எப்படி வாங்கினாய் என்று கேட்கிறார்.\nஅப்போது, நிஷாந்த், சத்யாவை பைக்கில் அழைத்துச்சென்று சாலையில் செல்லும் ஒரு பெண்ணின் கழுத்தில் கிடக்கும் செயினை பறித்துக்கொண்டு செல்கிறார். பின்னர், மறைவான இடத்துக்கு சென்று சத்யாவிடம், தான் இப்படி செயினை பறித்துதான் ஆடம்பரமாக செலவு செய்து வருகிறேன் என்று கூறுகிறார். உனக்கும் விருப்பம் இருந்தால் என்னுடன் சேர்ந்துகொள் என்றும் கூறுகிறார்.\nஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு சத்யா, நிஷாந்துடன் சேர்ந்து செயின் பறிக்க முடிவு செய்கிறார். இந்த கூட்டத்துக்கு தலைவனாக இருக்கும் பாபி ச��ம்ஹா, பறிக்கும் நகைகளை விற்கும் தொகையில் முக்கால் வாசியை எடுத்துக் கொண்டு மீதியை அனைவருக்கும் தருவது சத்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, தான் பறிக்கும் நகைகளை தானே விற்று பணமாக்க முடிவு செய்கிறார். இது பாபி சிம்ஹாவுக்கு தெரிய வந்ததும், சத்யாவை அழைத்து கண்டிக்கிறார். இருந்தும் சத்யா பாபி சிம்ஹாவை எதிர்க்க முடிவு செய்கிறார்.\nஇறுதியில், பாபி சிம்ஹா-சத்யா இருவருக்கும் உண்டான மோதல் எங்குபோய் முடிந்தது சத்யாவின் குடும்பம் இதனால் எந்தளவுக்கு பாதிப்பை அடைந்தது சத்யாவின் குடும்பம் இதனால் எந்தளவுக்கு பாதிப்பை அடைந்தது\nநாயகன் சிரிஷுக்கு முதல் படம்தான் என்றாலும் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் பாதியில் இவருக்கு சரியாக வாய்ப்பு வழங்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் ஓரளவுக்கு வந்து தனது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். நாயகி மாயா, இப்படத்தில் கதாநாயகி ஒருவர் வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி, இவருக்கு காட்சிகள் மிகமிக குறைவு.\nசத்யாவுக்கு இப்படத்தில் கதையை தாங்கிச் செல்லும் அளவிற்குண்டான கதாபாத்திரம். தனது நடிப்பால் அதை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பாபி சிம்ஹா மீண்டும் ஒரு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு இவரை இந்த கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அவரும் தனக்கே உரிய பாணியில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.\nநாயகன் கூடவே வரும் சென்ட்ராயன் இதுவரையிலான படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்தவர், இப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகனின் அம்மா, அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nசெயின் பறிப்பை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், படம் முழுக்க செயின் பறிப்பு சம்பவங்கள் இருந்தாலும் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதால் படம் பார்ப்பதற்கு சலிப்பு ஏற்படாமல் செல்கிறது. ஒரு செயின் பறிப்பு கும்பலுக்கு பின்னால் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பதையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.\nஜோகன் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார். இவருடைய இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது எனலாம். உதயகுமார் தனது கேமராவால் விதவிதமான கோணங்களில் காட்சிகளை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார். இரவு நேர காட்சிகளில் எல்லாம் சரியான ஒளியமைப்பை வைத்து சிறப்பாக செய்திருக்கிறார்.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nமெட்ரோ படத்தின் திரை விமர்சனம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2019-06-26T20:23:54Z", "digest": "sha1:NZWGPITBQWRAY55GZVVE7R4M733RYBPO", "length": 4442, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "கிளாலி கடற்றொழிலாளர் சங்கத்துக்கு வாகனம், படகுகள் கையளிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nகிளாலி கடற்றொழிலாளர் சங்கத்துக்கு வாகனம், படகுகள் கையளிப்பு\nகிளாலி கடற்றொழிலாளர் சங்கத��துக்கு வாகனம், படகுகள் கையளிப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 9, 2019\nகிளிநொச்சி கிளாலி கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கு 2 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனமும், 3 மில்லியன் ரூபா பெறுமதியான படகுகளும் கையளிக்கப்பட்டன.\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால், கிளாலி கடற்றொழிலாளர் சங்கத் தலைவரிடமும், கடற்றொழிலாளர்களிடமும் அவை கையளிக்கப்பட்டன.\nசற்றுமுன்னர் கோரவிபத்து- தொடருந்து மோதி இராணுவத்தினர் உயிரிழப்பு\nபெரும் வாகனப் பேரணியுடன் கிளிநொச்சியில் போதை ஒழிப்பு வாரம்\nகபடியில் சிவநகர் அ.த.க. பாடசாலைக்கு சம்பியன்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகுளத்தில் கரையொதுங்கிய சிப்பாயின் சடலம்\nமின்சாரம் தாக்கி- 2 வயதுக் குழந்தை உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில்- தமிழரசுக் கட்சியின் மாநாடு\nதெரிவுக் குழு ஒரு நாடகம் – ஊடகங்களிடம் ஜனாதிபதி\nவங்கிக் கட்டடத்துக்கு அருகில் வெடி குண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/janani-and-santosh-separated-by-ammai-347439.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T19:55:23Z", "digest": "sha1:2G7OIPD6MYR2ILRN752WKQLBJQVPXRMQ", "length": 16935, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்பத்தான் புடவை கட்டிவிட்டான்.. பாவம் அதுக்குள்ளே அம்மை போட்டுருச்சே! | Janani and Santosh separated by Ammai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n3 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n3 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n5 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்பத்தான் புடவை கட்டிவிட்டான்.. பாவம் அதுக்குள்ளே அம்மை போட்டுருச்சே\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஜனனியும், சந்தோஷும் இன்னும் மனமொத்து வாழ ஆரம்பிக்கல.\nசந்தோஷ் திருமணத்துக்கு முன் சக்தின்னு ஒரு பொண்ணை காதலிச்சதா சொல்லி, அவ கூடத்தான் வாழணும்.. பாவம் என் சக்தின்னு என்னிக்கு கல்யாணத்து அன்னிக்கு முதலிரவுல ஜனனிகிட்ட சொன்னானோ, அன்னிலேர்ந்து ஜனனி ஒதுங்கிக்கறா.\nஅந்த சமயத்துலதான் ரெண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்து அது நடப்புல இருக்கு. இருந்தாலும் ஜனனிக்கு சந்தோஷை விட மனசில்லை. அதே மாதிரி சந்தோஷுக்கு ஜனனியை இழக்க மனசு இல்லை.\nஅழகம்மை வீட்டு வாரிசை அழிக்கறதா... என்ன பண்ணுவா அவ\nஜனனிக்கு சந்தோஷ் மேல இருக்க ஆசையை சொல்ல முடியலை, சந்தோஷுக்கும் ஜனனி மேல இருக்க ஆசையை சொல்ல முடியலை. சொல்லாமத்தான் ரெண்டு மனசும் தவிக்குது.\nஆஸ்ரமத்துல காலையில எழுந்து உட்கார்ந்து இருக்கா ஜனனி. அப்போ டம்ளர் கீழ விழற சத்தம் கேட்டு முழிச்சுக்கறான் சந்தோஷ். என்னங்கன்னு கேட்க, தவறி விழுந்துருச்சுன்னு சொல்றான்.. ஆமாம் உங்க முகத்துல என்னனு பார்க்கறான். அம்மை மாதிரி தெரியுதுங்க.. பார்ப்போம்..நீங்க பச்சை தண்ணியில குளிச்சுட்டு வாங்கன்னு சொல்றான்.\nஜனனி குளிச்சுட்டு வெளியில வர்றா.. நில்லுங்க ஜனனின்னு சொல்லி, அவள் புடவை மடிப்பை கீழே உட்கார்ந்து சரி செய்யறான். என்னங்க வேணாம் பிலீஸ்னு சொல்ல, அட இருக்கட்டும் இருங்க.. நீங்க நல்லாவே புடவை கட்டலைன்னு சொல்றான். ஆஸ்ரமத்துல ஒரு பாட்டியை அழைச்சுக்கிட்டு வந்து ஜனனியின் முகத்தை பார்த்து, தம்பி அம்மைதான் போட்டு இருக்குன்னு சொல்றாங்க..\nரெண்டு பேரும் ஜாக்கிரதையா இருக்கணும். வேப்பிலைக்காரி தானாவே 10 நாளில் போயிருவா. அதுவரைக்கும் தனி படுக்கைதான் புரியுதான்னு சொல்றாங்க. ர��ண்டு பேரும் முழிக்க, புருஷனை பக்கத்துல அண்ட விடாதேன்னு சொல்றாங்க. ஏற்கனவே அப்படித்தான்னு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறாங்க.\nஜனனியை சந்தோஷ் தானே பார்த்துக்கறதா சொல்றான். வீட்டுல இருக்கறவங்களும் ஓகே சொல்ல, அம்மை வந்த பொண்ணு ஜனனியை எப்படி எல்லாம் ரொமான்ஸோட பார்த்துக்கறான்னு கவனிப்போம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் thirumanam serial செய்திகள்\nஅடடா...ஜனனி பொங்கி எழுந்துட்டா... இதுதான் வேணும்...\nஅடப்பாவி....காதலி போன் வந்துச்சு....பொண்டாட்டி ஜனனியை நினைக்காம ஆஃபீஸ்ல தங்கிட்டானே....\nஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி நடந்துக்கறானே சந்தோஷ்... இவனை நம்பியா ஜனனி\nஇதழும் இதழும் நெருங்கும்போது சக்தி போன்... என்ன செய்வா ஜனனி....\nசந்தோஷ் மாதிரி பசங்க மொக்க... வேஸ்ட்டு\nநிலா சோறுன்னா என்னா.. நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே...\nபொங்கிட்டாளே ஜனனி... பாவம் அவளும் பெண்தானே...\nவிளையாட்டாய் சொல்ல.. அனாமிகான்னு ஒருத்தி வந்தா... அவளும் செத்துட்டாளாமே\nஅனாமிகான்னு உண்மையாவே ஒரு பொண்ணு வந்துட்டாளே...அப்போ நான் யாரு\nஅனிதா லவ்வை அநியாயமா... அனாமிகா.. ஆமா யார் அவ\nசக்தின்னு நினைச்சு சொல்றாரா... நான் ஜனனிங்க...உருகுதே மருகுதே.. உதிருதே\nஜனனியின் காதல் பார்வை.. மக்கு.. மட சாம்பிராணி ஏண்டா உனக்கு புரியலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirumanam serial colors tamil serials television திருமணம் சீரியல் கலர்ஸ் தமிழ் சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ajmal-kasab", "date_download": "2019-06-26T20:51:18Z", "digest": "sha1:KSE4FSVYVIKJBW4G4AUCASU3B7OP4NG6", "length": 15101, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ajmal kasab News in Tamil - Ajmal kasab Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னும் காவு கேட்கிறது கசாப் பாலம்.. மரண மேடையாக மாறிய மும்பை ரயில் நிலைய நடை மேம்பாலம்\nமும்பை: மும்பை தாக்குதல்.. அஜ்மல் கசாப்.. ஞாபகம் இருக்கா.. அன்று கசாப் பயன்படுத்திய அதே நடை மேம்பாலம்தான்...\nஅஜ்மல் கசாப் பிரியாணி கேட்டதாக 'பீலா'.. வக்கீல் உஜ்வாலிடம் விளக்கம் கேட்கிறது மகாராஷ்டிரா அரசு\nஜெய்ப்பூர்: 'மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாப் சிறையில் மட்டன் பிரியாணி வேண்...\nஇந்தியாவில் தூக்கிலிடப���பட்டது என் மாணவன் அஜ்மல் கசாப் அல்ல: பாக். ஆசிரியர் திடுக் வாக்குமூலம்\nஇஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் பிடிபட்டு தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் என் மாணவன...\nகசாப் என் கனவில் அடிக்கடி வந்து மிரட்டுகிறார்: அபு ஜுண்டால்\nமும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட அபு ஜுண்டால் கனவில் தூக்கிலிடப...\nஅஜ்மல் கசாப்பை காப்பாற்ற ரூ.28 கோடி… தூக்கில் போட ரூ 9,573 மட்டுமே\nமும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைதான தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்கு நான்கு ஆண்டுகளாக ம...\nபாகிஸ்தான் தூதரிடம் உதவி கேட்டு கடிதம் அனுப்பிய அஜ்மல்கசாப்\nமும்பை: மும்பையில் 2008-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய போது பிடிபட்ட அஜ்மல்கசாப் தமக்கு உதவி கோரி ப...\nதாக்குதலில் ஈடுபட்டபோது கசாப் சிறுவன், தவறாக வழி நடத்தி விட்டனர்-வக்கீல் வாதம்\nடெல்லி: 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அ...\nகசாபிற்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடவிருக்கும் மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன்\nடெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவ...\nபின்லேடன் இறந்தது குறித்து சிறைக் காவலர்களிடம் கேட்ட கசாப்\nமும்பை: ஒசாமா பின்லேடன் மரணம் குறித்து சிறைக் காவலர்களிடம் ஆர்வமாக கேட்டுள்ளான், மும்பை தீவ...\nகசாப்பைத் தூக்கிலிட குறைந்தது 10 வருஷமாகலாம்\nமும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளியான பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கசாப்பைத் தூக்க...\nகசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி-2 இந்தியர்கள் விடுதலையும் உறுதியானது\nமும்பை: பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப்புக்கு மும்பை தனி கோர்ட் வழங்கிய தூக்குத...\nரம்ஜான் மாத நோன்பை கடைப்பிடிக்காத கசாப்-பகலில் நன்றாக சாப்பிடுகிறார்\nமும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் கைதியான அஜ்மல் கசாப், ரம்ஜான் மாத நோன்பைக் கடைப்பிடிக்கவி...\nமரண தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யும் கசாப்\nடெல்லி: தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய கசாப் திட்டமிட்டுள்ளானாம...\nஅஜ்மல் கசாப் இனி கைதி எண் சி-7096\nமும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு...\nமும்பை தாக்குதல் வழக்கில் நாளை தீர்ப்பு – கசாப்புக்கு என்ன தண்டனை\nமும்பை: மும்பைத் தீவிரவாத தாக்குதல் வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கவுள்ளது மும்பை தனி கோர்ட். ...\nகசாப்பை பாக்.கிடம் ஒப்படைக்க முடியாது - இந்தியா\nடெல்லி : மும்பை தாக்குதல் வழக்கில் சிக்கிய தீவரவாதி அஜ்மல் கசாப்பை விசாரணைக்காக பாகிஸ்தானி...\nஅஜ்மல் கசாப் வக்கீலுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு\nமும்பை: மும்பையில் பொதுமக்கள் மீது வெறித்தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பிடிபட்ட தீவிரவாதி ...\nமும்பை தாக்குதல் வழக்கு விசாரணை ஒரு வாரத்தில் முடியும்\nமும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணை இன்னும் ஒரு வாரத்தில் முடிவட...\nகசாப்பை பாதுகாக்க இதுவரை ரூ. 31 கோடி செலவு\nமும்பை: மும்பை தாக்குதலில் ஈடுபட்டு சிக்கிய தீவிரவாதி கசாப்பை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாக...\nஇந்திய கோர்ட் மீது கஸாபுக்கு நம்பிக்கையில்லையாம்\nமும்பை: இந்திய நீதிமன்றங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/foods-that-are-tied-directly-to-cancer-024101.html", "date_download": "2019-06-26T19:57:09Z", "digest": "sha1:3NCE7QKUYECJX75UOOHHKH6JD75MS5OF", "length": 23421, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்களுக்கு பல புற்றுநோய்களை உண்டாக்குகிறதாம்...! | Foods that are tied directly to cancer - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n7 hrs ago வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\n7 hrs ago நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\n9 hrs ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n9 hrs ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்களுக்கு பல புற்றுநோய்களை உண்டாக்குகிறதாம்...\nபுற்றுநோய் என்பது உலகளவில் மக்களை அச்சுருத்தும் இரண்டாவது நோயாக உள்ளது. புற்றுநோய் தாக்க காரணங்கள் சிறியதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானவை. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், புற்றுநோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு சுற்றுசூழல் ஒரு காரணமாக இருந்தாலும் நமது உணவுமுறையும் முக்கியமான காரணமாகும்.\nகடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் எந்தெந்த உணவுகள் புற்றுநோயை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கை வகிக்கிறது என்பதை உலக சுகாதர நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த உணவுகள்தான் 2018ல் அதிக நபர்களுக்கு புற்றுநோய் ஏற்பட காரணமாக இருந்துள்ளதாம். இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் நாம் அடிக்கடி சாப்பிடும் சில உணவுகளும் இந்த பட்டியலில் இருப்பதுதான். நீங்கள் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nக்ரில், தந்தூரி என நன்கு ஆவியில் சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் அனைவருக்கும் பிடித்தவைதான். ஆனால் இந்த உணவுகள்தான் புற்றுநோயை உண்டாக்குவதில் முக்கியப்பங்கை வகிக்கிறது. இறைச்சியானது பார்பிக்யூ வடிவில் சமைக்கப்படும் போது அது கார்சினோஜெனிக் பொருளான PAH என்னும் நச்சுப்பொருளை வெளியிடுகிறது. இது புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. டோஸ்ட்களில் கூட இந்த ஆபத்து உள்ளது. ஆனால��� அது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவு மிகவும் குறைவுதான்.\nபுளிப்பான உணவுகள் வெளியிடும் ஆரோக்கியமான பாக்டீரியக்கள் நமது செரிமானத்தின் வேகத்தை ஊக்குவிக்கிறது. ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக உப்பு உள்ள பொருட்கள் வயிறு புற்றுநோயை உண்டாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆசியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தகுந்த சதவீத்தினருக்கு புற்றுநோய் ஏற்பட காரணம் அவர்கள் சாப்பிட்ட அதிகளவு உப்பு சேர்க்கப்பட்ட புளிப்பு உணவுகளும், பபுகையில் சமைக்கப்பட்ட மீனும் தான் என்று ஆய்வுகள் கூறுகிறது.\nஇறைச்சிகளை பயன்படுத்த பயன்படும் வழிமுறைகள் அவற்றின் மீது நைட்ரைட்டுகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இதனால் குடல் மற்றும் வேறுசில புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் உணவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதை தவிருங்கள். குறிப்பாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இறைச்சிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.\nமதுபானம் என்று வரும்போது அதன் தரமும், அளவும் மிகவும் முக்கியமானதாகும். ஆல்கஹாலின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும். அதனால்தான் மருத்துவர்கள் ஒருபோதும் ஆல்கஹாலின் அளவை குறைவாக வைத்துக்கொள்ளும்படி கூறுகிறார்கள். மேலும் இது எடை அதிகரிக்கவும் வாய்ப்பை அதிகரிக்கும்.\nMOST READ: தமிழர்களின் திருவிழாவான பொங்கலுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள் என்னென்ன தெரியுமா\nஇந்த வகை கொழுப்புகள் நம் உடலுக்கு நன்மைதான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ட்ரான்ஸ் கொழுப்புகள் பல மோசமான நோய்களை உண்டாக்கவல்லது என்று கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக இது இதயம் தொடர்பான பல பிரச்சினைகளை உண்டாக்குமாம். இது நேரடியாக புற்றுநோயை உண்டாக்கவிட்டாலும், இந்த உணவுகளை சாப்பிடும் புற்றுநோய் நோயாளிகளுக்கு இதனால் மரணம் ஏற்படும் சதவீதம் 78 சதவீதம் அதிகரிக்கும்.\nசர்க்கரைக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பை பற்றி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டுதான் இருக்கின்றனர். அதில் கிடைத்த தகவல் என்னவென்றால் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் நிச்சயம் உடல் எடையை அ��ிகரிக்கச்செய்யும். எடை அதிகரிப்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். உதாரணத்திற்கு உங்கள் உடலில் கொழுப்புகள் அதிகரிக்கும் போது அது அதிகளவு ஈஸ்ட்ரோஜனை சுரக்கவைக்கும். இதனால் மார்பக புற்றுநோய், புரோஸ்ட்ரேட் புற்றுநோய் போன்றவை ஏற்படலாம்.\nமைக்ரோவேவ் ஓவனில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன்கள் அடைக்கப்பட்டு விற்கப்படும் பொது அதில் PFOA என்னும் பொருள் உள்ளது. ஆய்வுகளின் படி இந்த் பொருள் கல்லீரல், கணையம் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.\nஅடைக்கப்பட்ட தக்காளி மற்றும் சாஸ்கள்\nதயாரிப்பாளர்கள் பிஸ்பெனால் A(BPA) என்னும் பொருளை கொண்டு உணவுகளை அடைக்கும் கேன்களை தயாரிக்கிறார்கள். இந்த BPA நம் உடலில் இயற்கையாக சுரக்கும் பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியில் குறுக்கிடும். இதனால் மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இந்த கேன்களில் தக்காளி அடைக்கப்படும்போது அதில் உள்ள அமிலங்கள் BPA உடன் வினைபுரிந்து அதிக BPA வை உற்பத்தி செய்கிறது. எனவே அடைக்கப்பட்ட தக்காளி மற்றும் சாஸ்களை ஒருபோதும் உபயோகிக்காதீர்கள்.\nMOST READ: தினமும் காலையில் இதையெல்லாம் செய்தால் உங்களின் முகம் பளபளவென மாறுமாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nபுல்லரிப்பு ஏற்படுவதற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nகையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்குகிறது தெரியுமா\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nதேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nஇந்த ராசிக்காரங்க மத்தவங்க மனசுல இருக்கறத ஈஸியா கண்டுபிடிச்சிருவாங்க... உஷாரா இருங்க...\nஇந்த 5 ராசிக்கும் இன்னைக்கு வெட்டிச்செலவு நிறைய வருமாம்... பர்ஸ் பத்திரம்...\nஸ்வஸ்திக் குறியீட்டின் உண்மையான அர்த்தம் தெரியுமா தெரிஞ்சா உடனே வீட்ல மாட்டுவீங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/minor-gangrape-victim-dies-as-docs-refuse-admit-her-211613.html", "date_download": "2019-06-26T19:58:23Z", "digest": "sha1:ZD3LSVK6T3UWEKOOH574PKWQT3RD35QD", "length": 15085, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "16 வயது மாணவி பலாத்காரம்: டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் பலி | Minor Gangrape Victim Dies As Docs Refuse to Admit Her - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n3 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n4 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n5 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவ��ு\n16 வயது மாணவி பலாத்காரம்: டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் பலி\nபதாவ்ன்: உத்தர பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது தலித் மாணவியை மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் அவர் பலியானார்.\nஉத்தர பிரதசே மாநிலம் பதாவ்னில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ் 1 மாணவி தண்ணீர் எடுத்து வர நீர் நிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றுள்ளார். அப்போது அவரை அவரது பக்கத்து வீட்டு வாலிபரும், அவருடைய நண்பர்கள் 2 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.\nஇந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.\nஇதையடுத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட மாணவி பரிதாபமாக பலியானார். இதற்கிடையே பக்கத்து வீட்டு வாலிபர் பிரசாந்த் அரோரா தனது நண்பர்களுடன் தலைமறைவாகிவிட்டார்.\nஇந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை தேடி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாகிஸ்தான் நட்சத்திர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்.. சீனர்கள் மீது குறி.. ராணுவம் குவிப்பு\nஜெயலலிதாவின் பள்ளி தோழி பதர் சயத் காங்கிரஸில் இணைந்தார்\nதமிழகத்தில் நாளை முதல் அமலாகும் பிளாஸ்டிக் தடை எதிரொலி.. வருது… வருது… மஞ்சப்பைகள்\nபாகிஸ்தான் தேர்தலில் பயங்கரம்.. குவெட்டா குண்டுவெடிப்பில் 23 பேர் பலி\nசசிதரூருக்கு மனநிலை சரியில்லை... அவரை பாகிஸ்தானுக்கு அனுப்புங்க.. சுப்பிரமணிய சுவாமி\nகாவி ஷெர்வானியில் அம்பேத்கர் சிலை... உ.பி அரசின் விஷமத்தால் மீண்டும் சர்ச்சை\nகத்தி முனையில் தொடர் பலாத்காரம்: கட்டாயப்படுத்தி கலைக்கப்பட்ட கருவுடன் புகார் அளித்த சிறுமி\nஆஸி. கிரிக்கெட் நிலையை பாருங்க: \"பெரிய தவறு செய்துவிட்டேன்..\" பிரஸ் மீட்டில் கண்ணீர் வடித்த ஸ்மித்\nஉங்க வீட்டு புள்ளையா நினைச்சி மன்னிச்சிருங்கப்பா.. படுத்தே விட்டார் வார்னர்\nகுல்பூஷன் விவகாரத்தில் பாக். மனிதாபிமானத்துடன் நடக்கவில்லை.. சுஷ்மா ராஜ்யசபா��ில் அறிக்கை\nகுல்பூஷன் குடும்பத்திடம் பாகிஸ்தான் மனிதாபிமானமற்று செயல்பட்டுள்ளது... வெங்கையா நாயுடு கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/youth-sentenced-7-yrs-215914.html", "date_download": "2019-06-26T20:20:17Z", "digest": "sha1:43PEV3PDH6MRR62ILHN36MD6SRYUJBUK", "length": 15925, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமணம் செய்து வைக்காத தாயையும், தம்பியையும் வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை! | Youth sentenced to 7 yrs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n4 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n4 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n5 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமணம் செய்து வைக்காத தாயையும், தம்பியையும் வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை\nகரூர்: கரூரில் திருமணம் செய்து வைக்க கூறிய விவகாரத்தில் தாயையும், தம்பியையும் அரிவாளால் தாக்கிய இளைஞருக்கு 7ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகரூர் பசுபதிபாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட வெள்ளாளபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரசேகர் (28). இவரது தாய் செல்லம்மாள் (52). சந்திரசேகரின் தம்பி சசிகுமார் (23).\nசந்திரசேகர் கடந்த 2010 அக்டோபர் 10ம் தேதி தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி தாய் மற்றும் தம்பியிடம் தகராறு செய்துள்ளார். இந்த மோதல் முற்றஇயதில் இருவரையும் அரிவாளால் தாக்கியுள்ளார் சந்திரசேகர்.\nஇது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீத்பதி குணசேகரன் இருவரையும் கடுமையாக தக்கியதற்காக தலா 7ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்திரவிட்டார்.\nதீர்ப்புக்கு பிறகு குற்றவாளி திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கபட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\nஎன் போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கார்.. இப்படி இருந்தா எப்படி\nசார் பேரு டிவன் காந்த்.. செஞ்ச வேலையை பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிருவீங்க\n\"பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோட்டுல வரலாமாம்மா\".. கரூரை கலக்கும் எஸ்பி\nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\n\"ஜீவா நகருக்கு வந்து பாருங்க.. அப்போ புரியும்\".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்\nமு.க.ஸ்டாலின் அன்பு கட்டளை... திமுக கூட்டணி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் செய்து முடிப்பார்களா\nநடுராத்திரி.. காவிரி ஆற்றில்.. ஆளுங்கட்சியினர் அட்டூழியம்.. செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற சர்ச்சை பேச்சு.. கமலுக்கு கிடைத்தது முன்ஜாமீன்\nநாடாளுமன்றத்தில் கால் வைத்த கரூர் புயல்.. பொறுத்திருந்து பார்ப்போம் ஜோதிமணி செயலை\nவீடில்லா ஏழைகளுக்காக உதயசூரியன் நகர் திட்டம்.. 3 சென்ட் நிலம் இலவசம்.. செந்தில் பாலாஜி உறுதி\nவெட்டு மச்சான்.. வீச்சரிவாளால் கேக் வெட்டிய மணிகண்டன்.. மொத்த கும்பலையும் அள்ளியது கரூர் போலீஸ்\nமணிகண்டனுக்கு இருந்தாலும் ஓவர் குசும்புதான்.. கொத்தோடு அள்ளி செல்ல காத்திருக்கும் போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகையில் கட்டு போட்டுகொண்டு.. அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. சார் நேத்து பேசிய பேச��சை கேட்டால்.. \nதிருமணம் செய்து மோசடி: சீனாவில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யப்படும் பாகிஸ்தான் பெண்கள்\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2019/06/13194552/Milk-with-nutrients.vpf", "date_download": "2019-06-26T21:06:11Z", "digest": "sha1:WN6YBR7ZS33LR47STWC42I3VGRXU4RW4", "length": 14052, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Milk with nutrients || சத்துணவோடு பால்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபள்ளிக்கூடங்களில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்ற எண்ணம் மறைந்த முதல்–அமைச்சர் காமராஜரின் எண்ணத்தில் உதித்தது.\nவறுமை காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று படிக்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களிலேயே சோறுபோட்டால் அவர்களும் படிப்பதற்காக பள்ளிக்கூடங்களுக்கு வருவார்கள் என்ற வகையில், பள்ளிக்கூடம் செல்லும் வயதுடைய குழந்தைகளில் அதிகமானவர்களை தொடக்க பள்ளிக்கூடங்களில் சேர்க்கவும், பள்ளிக்கூடங்களில் சேர்ந்த பிள்ளைகள் இடையிலேயே நின்று விடுவதைத் தவிர்க்கவும், தொடக்க பள்ளிக்கூடங்களில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்ற எண்ணம் மறைந்த முதல்–அமைச்சர் காமராஜரின் எண்ணத்தில் உதித்தது. அதன் பயனாகத்தான் 1956–1957–ம் கல்வி ஆண்டில் காமராஜர் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். முதலில் இந்தத்திட்டம் அரசின் அதிகாரபூர்வமான செயல்பாடாக இல்லாமல் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக திரட்டப்பட்ட நன்கொடைகள் மூலமாகவே நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டத்தை மேலும் சிறப்பாகவும், விரிவாகவும் நடைமுறைப்படுத்த எண்ணிய காமராஜர், 1957–ம் ஆண்டு அரசின் திட்டத்தின்கீழ் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்து ஒரு குறிப்பிட்ட அளவில் மானியம் வழங்கவும் வழி செய்தார். இப்படி தொடங்கப்பட்ட மதிய உணவு திட்டம் பல படிகளைத்தாண்டி மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சத்தான உணவு அளிக்கும் சத்துணவு திட்டமாக உருவெடுத்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சத்துணவு திட்டத்தை அறிவித்தார்.\n1–7–1982 அன்று திருச்சியில் சத்துணவு திட்டம் தொடங்க��்பட்டது. சத்துணவுக்காக முதல் சத்துணவுக்கூடம் திருச்சி அருகே உள்ள பாப்பாக்குறிச்சியில் தமிழர் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் பெயரில் மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கட்டிக் கொடுத்தார். அதை எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார். அதன்பிறகு கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் சத்துணவு திட்டத்தில் பல உணவு வகைகள் சேர்க்கப்பட்டன. முதலில் முட்டை வழங்கும் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார். தினமும் முட்டை, விதவிதமான கலவை சாதம் வழங்குதல் என்றவகையில் ஜெயலலிதா விரிவுபடுத்தினார். தற்போது 51 லட்சத்து 96 ஆயிரத்து 780 மாணவர்கள், 43 ஆயிரத்து 205 சத்துணவு மையங்களில் தினமும் பல்வகை கலவை சாதங்களை சாப்பிட்டு வருகிறார்கள்.\nஎல்லா முதல்–அமைச்சர்களும் இந்த சத்துணவு திட்டத்தின் மேம்பாட்டுக்கு பங்களித்து இருக்கிறார்கள். இந்தநிலையில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 1 முதல் 5–ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு தினமும் பால் வழங்குவதற்கான திட்டத்தை தீட்டி வருகிறது. பாலில் கால்சியம் மற்றும் புரத சத்துக்கள் இருப்பதால் இந்த வயதில் எலும்பு வளர்ச்சிக்கு பால் பெரிதும் சத்தான உணவாக கருதப்படுகிறது. வளரும் வயதில் தினமும் பால் குடிப்பது பல ஊட்ட சத்துக்களை அளிக்கும். பால் கெட்டுப்போகும் பொருள் என்பதால் அன்றாடம் அந்தந்த பகுதியிலேயே வாங்கலாமா என்றவகையில் பரிசீலனை நடந்து வருகிறது. இது நிச்சயமாக நல்ல திட்டம். 5–வது வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கும் வகையில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும். தமிழக அரசு ஏழை பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கி வருகிறது. அவர்களிடம் இருந்து சத்துணவு திட்டத்துக்காக பால் வாங்கிக்கொள்ளலாம். இந்தத் திட்டம் கால்நடை வளர்ப்பையும் ஊக்குவிக்கும். வீடுகளில் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கும் கூடுதல் வருமானம் என்பதால் இது பாராட்டத்தகுந்த திட்டமே.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. வீட்டுக்கு அனுப்பப்படும் செயல்படாத அதிகாரிகள்\n2. ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/10/28756/", "date_download": "2019-06-26T20:48:12Z", "digest": "sha1:TCAHMPGR4PGE74VURW6TO5JQU5NJ63ZY", "length": 9289, "nlines": 106, "source_domain": "www.itnnews.lk", "title": "கோட்டா பிணையில் விடுதலை – ITN News", "raw_content": "\nபயணிகள் போக்குவரத்துக்காக பல ரயில்கள் சேவையில் 0 21.ஜூன்\nசுற்றாடல் பாதுகாப்பு சகல உயிரினங்களுக்கும் அவசியம் 0 16.செப்\nஇலங்கை ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக பெலிஅத்த ரயில் வீதி இன்று மக்கள் உரிமைக்கு 0 08.ஏப்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட 2 வது வழக்கு இதுவாகும்.\nகாணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 40 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி, மெதமுல்லனவில் டி.ஏ.ராஜபக்ஷ நூதன சாலை மற்றும் நினைவு தூபி நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கே இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் மு:ன்னாள் தலைவர் பிரசாத் ஹர்சன டி சில்வா , முன்னாள் பொது முகாமையாளர் பத்ரா உதுலூவதி, முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சுதம்மிகா ஆட்டிக்கல, சமன்குமார, மகிந்தசாலிய மற்றும் ஸ்ரீமதி மல்லிகா ஆகியோர் இவ்வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாவர். இன்று விசேட மேல் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் ஒரு இலட்சம் ரூபா நிதி பிணையிலும் 10 இலட்சம் ரூபா 2 சரீர பிணையிலும் இவர்களை விடுதலை செய்ய விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. நம்பிக்கை மோசடி, சூழ்ச்சி, அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவ்வழக்கிற்கு ஆதாராமாக சட்டமா அதிபர் 105 ஆவணங்களையும் சாட்சியாளர்களாக 80 பேரை குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி\nதேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\nஉலக கிண்ண தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதியடைவதற்கான இறுதி வாய்ப்பை இழந்தது தென்னாபிரிக்கா\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஅண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த சாய்ஷா\nவிஜய் சேதுபதி படத்திற்கு யு.ஏ சான்றிதழ்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/32934-33.html", "date_download": "2019-06-26T21:07:11Z", "digest": "sha1:UXKOMMN7WSNCXOAM2Z3CTGHYXNKGEF3C", "length": 7899, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "‘ஆக்ரி ரஸ்தா’ 33 ஆண்டுகள்: கே.பாக்யராஜ் குறித்து அமிதாப் பச்சன் ட்வீட் | ‘ஆக்ரி ரஸ்தா’ 33 ஆண்டுகள்: கே.பாக்யராஜ் குறித்து அமிதாப் பச்சன் ட்வீட்", "raw_content": "\n‘ஆக்ரி ரஸ்தா’ 33 ஆண்டுகள்: கே.பாக்யராஜ் குறித்து அமிதாப் பச்சன் ட்வீட்\n‘ஆக்ரி ரஸ்தா’ படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, கே.பாக்யராஜ் குறித்து ட்வீட் செய்துள்ளார் அமிதாப் பச்சன்.\nபாரதிராஜா இயக்கத்தில் 1985-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘ஒரு கைதியின் டைரி’. கமல் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், ரேவதி மற்றும் ராதா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர். இந்தப் படத்தின் கதையை கே.பாக்யராஜ் எழுதினார்.\nரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் சாதனை படைத்தது. எனவே, இந்தப் படத்தை இந்தியில் ‘ஆக்ரி ராஸ்தா’ என்ற பெயரில் இயக்கினார் கே.பாக்யராஜ். கமலைப் போலவே இரண்டு வேடங்களில் நடித்தார் அமிதாப் பச்சன். ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர். முக்கியக் கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்தார்.\n1986-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. நேற்றுடன் இந்தப் படம் ரிலீஸாகி 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது குறித்து, “ ‘ஆக்ரி ரஸ்தா’ படம்தான் அமிதாப் பச்சன் நடித்ததிலேயே மிகச்சிறந்த படம் என என் அம்மா கூறுவார்” என்று ட்விட்டரில் ஒருவர் அமிதாப் பச்சனைக் குறிப்பிட்டு பதிவிட்டார்.\nஅதை ரீட்வீட் செய்த அமிதாப் பச்சன், “நன்றி. அதுவொரு மிகச்சிறந்த அனுபவம் மற்றும் அருமையான கதை. கே.பாக்யராஜ், அப்போது எனக்குப் புதியவர். ஆனால், இயக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்” எனத் தெரிவித்துள்ளார்.\n‘‘ரஜினியின் ‘பாட்ஷா’ நான் டைரக்ட் பண்ணவேண்டிய படம்’’ - மனம் திறக்கும் மனோபாலா\nஜூலை 14-ம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்\nகிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் விஷால்: சேரன் காட்டம்\nபுல்லுருவியைப் புடுங்கி எறிய வேண்டியது நமது கடமை: இயக்குநர் பாரதிராஜா\n14 நிமிடக் காட்சியை ஒரே டேக்கில் முடித்த அமிதாப்\n‘ஆக்ரி ரஸ்தா’ 33 ஆண்டுகள்: கே.பாக்யராஜ் குறித்து அமிதாப் பச்சன் ட்வீட்\nநிதி அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று என்ன பயன் - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்\nபுதுச்சேரியில் அனைத்து அரசுத் துறைகளிலும் ஒரு மாதத்துக்குள் பயோமெட்ரிக் வருகைப்பதிவு\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 81 ஆயிரம் மாணவர்கள் சேர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/33214-.html", "date_download": "2019-06-26T20:35:42Z", "digest": "sha1:X4FHYINYBX4MMTIMGTAEVWLU5LPEFZ5G", "length": 12486, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "தேர்தல் களம்: வரலாற்றை மாற்றிய ஸ்மிருதி | தேர்தல் களம்: வரலாற்றை மாற்றிய ஸ்மிருதி", "raw_content": "\nதேர்தல் களம்: வரலாற்றை மாற்றிய ஸ்மிருதி\nயாரை எதிர்த்து நின்று வெல்கிறோம் என்பதைப் பொறுத்து ஒருவரது வெற்றி வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகிவிடுகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்டுவந்த அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தி��� தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து நின்று வென்றிருக்கும் ஸ்மிருதி இரானியின் வெற்றியும் கவனம் பெற்றிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2017-ல் அமைந்த பாஜக ஆட்சியும் ஸ்மிருதி இரானியின் இந்த வெற்றிக்குக் கூடுதல் பலமாக அமைந்தது.\n2014-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற ஸ்மிருதி இரானி, இந்த முறை பெற்ற வெற்றியால் பலரையும் ஆச்சரியப்படவைத்திருக்கிறார்.\nயார் இந்த ஸ்மிருதி இரானி\nஸ்மிருதி மல்ஹோத்ரா எனும் இயற்பெயர் கொண்ட ஸ்மிருதி இரானி (43) 1976-ல் டெல்லியில் பிறந்தவர். தொடக்கத்தில் நடிகை, மாடல், தயாரிப்பாளர் என வலம்வந்தவர் 2003-ல் பாஜக-வில் இணைந்தார். 2004 மக்களவைத் தேர்தலில் டெல்லி சாந்தினி செளக் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். பிறகு கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.\n2000-ல் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் பிரபலமடைந்தவர் ஸ்மிருதி. அப்போது ‘ஸ்டார் பிளஸ்’ சேனலில் ஒளிபரப்பான ‘Kyunki Saas Bhi Kabhi Bahu Thi’ (ஏனென்றால் மாமியாரும் மருமகளாக இருந்தவர்தான்) இந்தித் தொடர் மிகவும் பிரபலமடைந்தது.\nஅதில் அவர் ஏற்று நடித்திருந்த ‘துளசி விரானி’ என்ற கதாபாத்திரத்துகாக, ‘இந்தியன் டெலிவிஷன் அகாடமி’யின் சிறந்த நடிகைக்கான விருதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பெற்றார் (2001-2004). இது தவிர பல இந்தித் தொடர்களில் நடித்துள்ளார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் கால்பதித்தார். திரைப்படங்களில் போதிய கவனம் பெறாதபோதும் சின்னத்திரையில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தார்.\nதன் தாத்தா ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்ததால் ஸ்மிருதியும் அதில் இணைந்தார். அவர் பிரபலமான முகம் என்பது வளர்ச்சிக்குத் துணையாக இருந்தது. வெள்ளித்திரை நட்சத்திரங்களைத்தான் பொதுவாகத் தேர்தலில் களமிறக்குவார்கள். சின்னத்திரை நட்சத்திரத்துக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது ஸ்மிருதி இரானியைப் பார்த்தே பலர் அறிந்துகொண்டனர்.\nபா.ஜ.க.வின் மகாராஷ்டிர மாநில இளைஞரணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்மிருதி, 2005-ல் பா.ஜ.க. மத்தியக் குழுவில் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கட்சி மீது கொண்ட பற்றால் அவர் அடுத்தடுத்த இடங்களுக்கு உயர்த்தப்பட்டார். 2010-ல் பா.ஜ.க. தேசிய செயலாளர் பதவியும் அதனுடன் தேசிய மகளிரணித் தலைவர் பதவியும் கிடைத்தன. படிப்படியாக மு��்னேறி பின்னாளில் தவிர்க்க முடியாத தலைவராக உருவானார் ஸ்மிருதி இரானி.\n2011-ல் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டார். 2014 மே 26 முதல் 2016 ஜூலை 5 வரை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2016-ல் ஜவுளித் துறை அமைச்சராக இருந்தவர், 2017 ஜூலை 18 முதல் 2018 மே 24 வரை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.\nஸ்மிருதியின் கல்வித் தகுதி குறித்த சர்ச்சை பெரிய அளவில் விவாதமானது. தனது கல்வித் தகுதியை மாற்றி மாற்றி அவர் குறிப்பிட்டது, அவரது அரசியல் பயணத்தில் சிறு பின்னடைவானது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து தேர்தலில் வென்று தற்போது ஜவுளித் துறையுடன் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் பெண் அமைச்சரும் இவரே.\nவானவில் பெண்கள்: சலூன் ஆண்களுக்கு மட்டுமல்ல\nவானவில் பெண்கள்: விண்வெளி செல்லும் கிராமத்து மாணவி\nமீண்டும் 'சோக்கர்ஸ்' ஆன தென் ஆப்பிரிக்கா: வங்கதேசம் வரலாற்று வெற்றி: டூப்பிளசியின் திமிர்பேச்சுக்கு சரியான பதிலடி\n'தீவிரவாதம், வன்முறையற்ற சூழலை உருவாக்குங்கள்': இம்ரான் கானிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்\nதேர்தல் களம்: காத்திருக்கும் கடமைகள்\nதமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்த்தும் வரலாற்று வெற்றி இது: தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார்\nதேர்தல் களம்: வரலாற்றை மாற்றிய ஸ்மிருதி\nவங்கதேசத்தின் 'தற்கொலை முடிவு':ஜேஸன் ராய் காட்டடி சதத்தால் இங்கிலாந்து இமாலய வெற்றி\nதென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில்தான் இந்திக்கு அதிக மவுசு: ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் படிப்பதாக தகவல்\nஇந்தியாவின் தேவை - வலுவான அரசு.. வலுவான சமூகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nallaneramnagaraj.com/astrology.php", "date_download": "2019-06-26T20:32:28Z", "digest": "sha1:MQSY2DLP2RR2XTJVQUMDIIWLF6H6QPG2", "length": 4089, "nlines": 74, "source_domain": "www.nallaneramnagaraj.com", "title": "Nallaneram Nagaraj", "raw_content": "\nJune 2019- குருஜி திரு. நல்ல நேரம் நாகராஜன் அவர்கள் June மாதம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சென்னையில் சந்திக்கலாம். சந்திக்கும் நேரம் காலை 9.00AM முதல் மாலை 5.00 PM வரை.\nJune 2019- குருஜி திரு. நல்ல நேரம் நாகராஜன் அவர்கள் June மாதம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கோவையில் சந்திக்கலாம். சந்திக்கும் நேரம் காலை 10.00AM மணி முதல் மாலை 5.00 PM வரை.\nJune 2019- குருஜி திரு. நல்ல நேரம் நாகராஜன் அவர்கள் June மாதம் 2\t-ஆம் தேதியில் மதுரையில் சந்திக்கலாம். சந்திக்கும் நேரம் காலை 10.00 AM முதல் மாலை 5.00 PM வரை\nJune 2019 -குருஜி திரு. நல்ல நேரம் நாகராஜன் அவர்கள் June மாதம் 8\t-ஆம் தேதியில் பெங்களூரில் சந்திக்கலாம். சந்திக்கும் நேரம் காலை 10.00 AM முதல் மாலை 5.00 PM வரை\nஅன்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்\nநமது குருஜூ நல்ல நேரம் நாகராஜ் ஐயா அவர்களின் தினசரி ராசிபலன் நிகழ்ச்சி காலை 7 மணிக்கு colours தமிழ் சேனலில் தினமும் கண்டு பயன் பெறலாம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.rasikas.org/forums/viewtopic.php?f=28&t=20892&start=4400", "date_download": "2019-06-26T20:41:16Z", "digest": "sha1:ULS5DPMGYI4KJLHGBVTBO2B445DQ44LU", "length": 11307, "nlines": 422, "source_domain": "www.rasikas.org", "title": "Nostalgia . . . Mostly! ( in Tamil script) - Page 177 - rasikas.org", "raw_content": "\n1024. சங்கீத சங்கதிகள் - 150\n1261. வல்லிக்கண்ணன் - 4\nசொல்லின் செல்வன் : கவிதை\nஇந்த வருடம் இன்று ( ஏப்ரல், 4 ) அனுமன் ஜயந்தி .\n683. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை -1\nபதிவுகளின் தொகுப்பு: 126 - 150\nசங்கீத சங்கதிகள் - 70\n684. கைலாசபதி - 1\nதிறனாய்வுத் துறையும் \"கலாநிதி' க. கைலாசபதியும்\n685. அன்பு - ஆற்றல் : கவிதை\n1025. வை. கோவிந்தன் - 1\nபதிப்புலகின் பிதாமகன் சக்தி வை. கோவிந்தன்\nசாலப் பெரிய ஆசிரியர் பிரான்\nஒருத்தன் அருளிய பெருத்த வசனம்\nதிருப்புகழ் அடிமை சு. நடராஜன்\n1262. பாடலும் படமும் - 58\nசுத்தானந்த பாரதி - 2\n686. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 3\nதிரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை\n1263. சங்கீத சங்கதிகள் - 182\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 11\nஏப்ரல் 8. ஜெயகாந்தனின் நினைவு நாள்.\nடாக்டர் எஸ்.இராமநாதன் - 1\nஏப்ரல் 8. சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதனின் பிறந்த நாள்.\n1028. பங்கிம் சந்திரர் - 1\n1264. திருப்புகழ் - 14\n688. சங்கீத சங்கதிகள் - 115\nகண்டதும் கேட்டதும் - 2\n1029. கு.ப.ராஜகோபாலன் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/11/mass-injection.html", "date_download": "2019-06-26T21:06:02Z", "digest": "sha1:JHZ6QBCQB7P3HPI2GLU6QCUDQ7E6AWIU", "length": 7833, "nlines": 103, "source_domain": "www.tamilpc.online", "title": "எச்சரிக்கை! இணையத்தளங்கள் மற்றும் கணினிகளை mass-injection வகை வைரஸ் தாக்கி வருவதாக புதிய எச்சரிக்கை. | தமிழ் கணினி", "raw_content": "\n இணையத்தளங்கள் மற்றும் கணினிகளை mass-injection வகை வைரஸ் தாக்கி வருவதாக புதிய எச்சரிக்கை.\nஇணையத்தளங்கள் மற்றும் கணினிகளை மீண்டும் mass-injection வகை வைரஸ் மோசமாக தாக்கி வருவதாக computerworld, websense ஆகியவற்றில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\n1. தேவையில்லாத எந்த இணைப்புக்களையும் கிளிக் செய்ய வேண்டாம்.\n2. கணினியை ஸ்கான் செய்ய வேண்டும் என்று கூறும் எந்தவித புதிய டூல் இணையத்தளம், மென்பொருளை இயக்கவேண்டாம். உடனே மூடிவிடுங்கள்.\n3. அவ்வாறு செய்ய அனுமதிக்க வில்லையாயின் கணினியின் மின் இணைப்பை துண்டித்து மீண்டும் தொடங்குங்கள்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/110760-this-is-the-clarification-for-the-bankruptcy-by-pm-modi.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2019-06-26T20:41:29Z", "digest": "sha1:TV3YJL4QY5KYDMGA6GGPRFBU3DJYY57G", "length": 24090, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "வங்கி வாராக்கடன் பிரச்னை பற்றி என்ன கூறுகிறார் மோடி? | This is the clarification for the bankruptcy by PM Modi!", "raw_content": "\nஇந்த கட்டு��ையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:42 (14/12/2017)\nவங்கி வாராக்கடன் பிரச்னை பற்றி என்ன கூறுகிறார் மோடி\nவங்கிகளின் வாராக்கடன்களை அதிகரிக்கச் செய்து, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மிகப்பெரிய ஊழல் செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சியின்போது, குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் ஃபிக்கி-யின் 90-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் மோடி தெரிவித்துள்ளார்.\nபி.ஜே.பி. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காவது ஆண்டு நடைபெறும் நிலையில், வங்கிகளின் வாராக்கடன் பற்றி பிரதமர் திடீரென்று பேசுவது விந்தையாக உள்ளது. மேலும், வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை தொடர்பாக பரவலாக தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பான பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.\nஅவர் மேலும் பேசுகையில், \"வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளது. முந்தைய ஆட்சியில் இருந்த பொருளாதார நிபுணர்கள், தந்துவிட்டுச் சென்றுள்ள பரிசு. காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் ஆகியவற்றைவிட மிகப்பெரிய ஊழல் வங்கி வாராக்கடன் ஊழல்தான்.\nமுந்தைய ஆட்சியின்போது சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்தான், வாராக்கடன்களாகி, தற்போது மிகப்பெரும் தலைவலியாக வங்கிகளுக்கு உருவெடுத்துள்ளது.\nநிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீடான எஃப்.ஆர்.டி.ஐ மசோதாகுறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. வங்கி வாடிக்கையாளர்களின் நலனையும், அவர்களின் வைப்புத்தொகையையும் பாதுகாக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. நாட்டில் உள்ள வங்கிகளின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதே மத்திய அரசின் நோக்கம். வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை பாதுகாக்கப்படுவதன் மூலம் தேச நலன் உறுதிசெய்யப்படும். எனவே, மத்திய அரசின் மசோதா குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்\" என்றார்.\nஏழைகளின் பிரச்னைகளை உணர்ந்து, அவற்றுக்கு தீர்வு ஏற்படுத்தி இருப்பதாகவும், கடந்த மூன்றாண்டுகளில் மத்திய அரசு ஏழைகளின் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். ஏழை மக்களுக்கு தமது அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.\nவங்கிகள் வாராக்கடன் பற்றி, மூன்றாண்டுகள் கழித்துப் பேசும் பிரதமர், அந்தக் கடன் தொகைகளை வசூலிக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.\nவிஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள், வெளிநாடு செல்லும் வரை அவர்களைக் கட்டுப்படுத்தாமல், அதன் பின்னர் வழக்குகள் போடுவதும், சொத்துகளை ஏலம் விடுவதும் எந்த வகையில் சரியாக அமையும் என்பதை பிரதமர் தான் விளக்க வேண்டும்.\nடீமானிடைசேஷன் மூலம் வங்கிகளுக்கு, இந்தியா முழுவதும் உள்ள சாமான்ய மக்களின் பணம்தான் போய்ச் சேர்ந்ததே தவிர, கறுப்புப் பணம் ஒழிந்ததா என்பதை மத்திய அரசால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.\nசேகர் ரெட்டிகளும், அம்பானிகளும், அதானிகளும் வங்கிகளின் வாசல்களில் நின்றதாக யாரும் சொல்ல முடியாது. எனவே, வங்கிகளின் வாராக்கடன்களை எதிர்கொள்ள சாமான்ய மக்களின் வங்கி வைப்புத்தொகைதான் தீர்வா என்பதை மத்திய அரசும், பிரதமர் மோடியும் சற்றே சிந்தித்துப் பார்த்தால், மக்களின் அதிருப்தியில் இருந்து தப்பலாம்.\nசாமான்யர்களுக்கு ஒரு சட்டம்; கோடீஸ்வர தொழிலதிபர்களுக்கு ஒரு நியதி என போக்கு, பி.ஜே.பி அரசிலும் தொடர்வதுதான் வேடிக்கை. இந்தநிலை மாற வேண்டும் என்பதே, இந்தியா முழுவதும் உள்ள சாமான்ய, நடுத்தர மக்களின் குரல் என்பதை பிரதமர் மோடி உணர்வாரா\nபிரதமர் மோடி வாராக்கடன் Banks Debt Modi\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் ஸ்டீராய்டு மருந்துகளா... மருத்துவம் என்ன சொல்கிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\nரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் யார் இந்த கோயல், அரவிந்த் குமார்\nஅறிவாயுதத்தால் உலகை வெல்லும் கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போர��ட்டம்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க' - திட்டித்தீர்த்த குமாரசாமி\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n``வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது'' எதைக் குறிப்பிடுகிறார் பில\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramiastrology.blogspot.com/2015/05/blog-post_5.html", "date_download": "2019-06-26T20:35:27Z", "digest": "sha1:BFCMFZSWVA3D53U4MGBFGTQHSH5ZQR6P", "length": 2351, "nlines": 49, "source_domain": "abiramiastrology.blogspot.com", "title": "அபிராமி ஜோதிட நிலையம்: \"மக்கள் சுடர்\" மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகரின் ஏப்ரல் மாத \"கேள்வி பதில்கள்\"", "raw_content": "\nஜோதிட தகவல்கள், கிரக பெயர்ச்சிகள், ராசிபலன்கள், ஆன்மீகம், கோவில்கள், அதிதேவதைகள், வழிபாடுகள், பரிகாரங்கள், வாஸ்து, எண்கணிதம், நல்ல நேரங்கள் போன்ற அனைத்து ஜோதிட தகவல்களும் அறிய \"ஜோதிட இமயம்\" திரு.அபிராமி சேகர் அவர்களால் உருவாக்கப்பட்ட இணையதளம்\n\"மக்கள் சுடர்\" மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகரின் ஏப்ரல் மாத \"கேள்வி பதில்கள்\"\n\"மக்கள் சுடர்\" மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர...\nஆன்மீக ஆலயம் மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகரின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/7205/", "date_download": "2019-06-26T20:33:42Z", "digest": "sha1:B4VS2S435WYOOHVI5MT25CA4Y4SADT5S", "length": 11115, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் விளக்கமறியலில் வைக்க���்பட்டுள்ளார். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசமயங்களுக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்ட, தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅப்துல் ராசிக் பௌத்த மதம் மற்றும் ஞானசார தேரரை அவமதிக்கும் வகையிலான பிரச்சாரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்ததாகவும், இதன்மூலம் சமயங்களுக்கு இடையில் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்ததனைத் தொடர்ந்து நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.\nமுன்னதாக அப்துல் ராசிக்கின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு வெளியிட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனைக் கண்டிக்கும் வகையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் கொழும்பு மகசின் சிறைச்சாலை முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅப்துல் ராசிக் சமூக வலைத்தளங்களில் செயலாளர் தௌஹீத் ஜமாத் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nசினிமா • பிரதான செய்திகள்\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்\nதமது பிள்ளைகள் அப்பாவிகள் – ஹாவா குழு என குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் தாய்மார்\nஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை இனவாத , மதவா�� அடிப்படையில் பயன்படுத்துவது நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தடையாகும்\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை June 26, 2019\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை June 26, 2019\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல் June 26, 2019\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக June 26, 2019\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/03/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8-3/", "date_download": "2019-06-26T21:01:35Z", "digest": "sha1:T7N2N4TWI5AXUMRZX53JU3MECKG75BUK", "length": 38916, "nlines": 117, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "கோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம்! (3) அரசியலில் சாணக்கியம் அவசியம் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்\nமறைந்த கோடீஸ்வரன் அவர்களது ஆளுமைபற்றி தமிழ் ஏடுகள் பலவாறு போற்றி எழுதுவருகின்றன. இது மொழிப் போராளியான அவரை தமிழ் மக்கள் மறக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. கோடீஸ்வரனைப் போற்றுகின்ற சமூகத்தில் அவர் போன்றவர்கள் நாளை தோன்றுவார்கள். போற��றாவிட்டால் அப்படிப்பட்ட மொழிப் போராளிகள் தோன்ற வாய்ப்பில்லை.\nகடந்த மார்ச் 1, 2019 அன்று காலை தமிழ் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த வரலாற்று நாயகன் மூத்த சட்டத்தரணி செல்லையா கோடீஸ்வரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக வடக்கு மாகாண மேல் நீதிமன்றின் சிறப்பு அமர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் கூடிய இந்தச் சிறப்பு மேல் நீதிமன்ற அமர்வில் மறைந்த மூத்த சட்டத்தரணி செல்லையா கோடீஸ்வரனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nஅமர்வில் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி விநாயகமூர்த்தி இராமகமலன்,யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், தொழில் நியாய சபையின் தலைவர் வெள்ளத்தம்பி முகம்மட் சியான் மற்றும் சட்டத்தரணிகள், சட்டத்தரணி செல்லையா கோடீஸ்வரனின் இளைய மகன் மருத்துவர் கே.சிவகுமார் உள்ளிட்ட உறவினர்கள் பங்கேற்றி இருந்தனர்.\nஅமர்வின் தொடக்கத்தில் ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சுப்ரமணியம் பரமராசா இரங்கல் உரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இரங்கல் உரையாற்றினார். அப்போது “ஏழைகளுக்காக நீதிவேண்டி ஊதியம் பாராது,தன்நலம் கருதாது அவர் ஆற்றிய சேவை, வெளிப்படுத்திய உணர்வுகள், அவர் எடுத்த தற்துணிவான முடிவுகள், அன்னாரை தனித்துவம் மிக்க வராக இனங்காட்டியதுடன் மெய்யிய லாளர் பிளேட்டோவின் சிந்தனைக் கோட்பாடான நிதானம், நீதி, வீரம், பெருந்தன்மை, உண்மை இவைதான் ஆத்மாவின் அணிகலன்கள் என்ற கோட்பாட்டிற்கு ஏற்றவாறு வாழ்ந்த ஒரு கர்மவீரன் என்றால் அது மிகையாகாது” எனக் குறிப்பிட்டார். மேலும் பலர் கோடீஸ்வரனது பன்முக குணாம்சங்களைப் பாராட்டி உரையாற்றினார்கள். (http://www.muthalvannews.com/2019/03/01/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/)\nகோடீஸ்வரன் பெயரில் தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குப் பற்றிய சில வரலாற்றுச் செய்திகள் தவறாகப் பதியப்படுவதைப் பற்றி இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளில் சுட்டி���் காட்டியுள்ளேன். வரலாற்றை வரலாறாகப் பதிவு செய்ய வேண்டும். மிகைப் படுத்தியோ குறைத்தோ பதிவு செய்யக் கூடாது. இன்றைய தலைமுறையினரும் இனிவரும் தலைமுறையினரும் எமது வரலாற்றை வரலாற்றாகப் படிக்க வேண்டும். வரலாற்றை மிகைப்படுத்தியோ குறைத்தோ பதிவு செய்வதை கோடீஸ்வரனை நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவரே விரும்ப மாட்டார்.\n“தமிழ் அரச ஊழியர்களை உள்ளடக்கி அரச எழுதுவினைஞர் சங்கத்தை உருவாக்கி அதன் செயற்திட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து அரும்பணி யாற்றியவர்” என்பது பிழையான வரலாறு. நான் முன்னர் குறிப்பிட்டவாறு அரசாங்க எழுது வினைஞர் சங்கத்தின் நிறுவனர் என ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் க.சிவானந்தசுந்தரம் அவர்களைத்தான் குறிப்பிட வேண்டும். மேலும் அவர்தான் அதன் முதல் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\n“இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு க ட த் து ம் ச ட் ட ம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்து இலங்கைத் தமிழர சுக் கட்சியின் ஊர்கா வற்றுறைப் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வ. நவரத்தினத்தின் கரங்களைப் பலப்படுத்து முகமாக அவருடன் இணைந்து தமிழர் சுயாட்சிக்கழகத்தின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டார்” என்று சொல்லப்படுவதில் பாதிதான் உண்மை.\n1968 இன் முற்பகுதியில் தேசிய அரசாங்கம் இந்திய – இலங்கை நடைமுறைப்படுத்தும் சட்ட வரைவு (Indo-Ceylon Implementation Bil) ஒன்றை இரண்டாவது வாசிப்புக்கு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. எஸ். தொண்டமான் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணமே இந்த சட்ட வரைவு பிரதமர் டட்லி சேனநாயக்க அவர்களால் கொண்டு வரப்பட்டது.\nஇந்த இந்திய – இலங்கை உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது அதனை வ.நவரத்தினம் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் அந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசவும் இல்லை. வாக்களிக்கவும் இல்லை.\nஅவரது நிலைப்பாட்டைத் தெரிந்து கொண்ட தந்தை செல்வநாயகம் அந்த சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் போது நாடாளுமன்றம் வருவதைத் தவிர்க்குமாறு நவரத்தினத்தைக் கேட்டுக் கொண்டார். அந்த வேண்டுகோளுக்கு இணங்க அவர் நா��ாளுமன்றத்துக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொண்டார்.\nஇந்த இடத்தில் இந்த இந்திய – இலங்கை உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் சட்ட வரைவு தொடர்பான வரலாற்றுப் பின்னணி என்ன என்பதை இன்றைய தலைமுறையினருக்குச் சுருக்கமாகச் சொல்வது நல்லதென்று நினைக்கிறேன்.\nஇலங்கையை பிரித்தானியர் அரசாட்சி செய்த காலத்தில் அங்குள்ள தேயிலை, கோப்பி மற்றும் தென்னந் தோட்டங்களில் வேலை செய்ய தமிழ் நாட்டிலிருந்து தமிழர்கள் கொண்டு வரப்பட்டனர். 1921 ஆம் ஆண்டு இப்படிக் கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 1921 ஆம் ஆண்டளவில் 602,700 (15.3 விழுக்காடு) ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை1936 இல் 1,123,000 (15.3 விழுக்காடு) ஆக உயர்ந்து காணப்பட்டது. சோல்பரி அரசியல் யாப்பில் நாட்டில் யார் யார் குடிமக்கள், நாட்டின் உத்தியோக மற்றும் தேசிய மொழிகள் எவை என்ற கேள்விகளுக்கு விடை அதில் இருக்கவில்லை. டி.எஸ். சேனநாயக்கா அவற்றை திட்டமிட்டே தவிர்த்திருந்தார்.\nஇலங்கையைப் பிரித்தானியர் அரசாட்சி செய்த காலத்தில் அங்குள்ள தேயிலை, கோப்பி மற்றும் தென்னந் தோட்டங்களில் கூலி வேலை செய்ய தமிழ் நாட்டிலிருந்து தமிழர்கள் கொண்டு வரப்பட்டனர். 1921 ஆம் ஆண்டு இப்படிக் கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 1921 ஆம் ஆண்டளவில் 602,700 (15.3 விழுக்காடு) ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 1936 இல் 1,123,000 (15.3 விழுக்காடு) ஆக உயர்ந்து காணப்பட்டது.\nசோல்பரி அரசியல் யாப்பில் நாட்டில் யார் யார் குடிமக்கள், நாட்டின் உத்தியோக மற்றும் தேசிய மொழிகள் எவை என்ற கேள்விகளுக்கு விடை அதில் இருக்கவில்லை.சேனநாயக்கா அவற்றை திட்டமிட்டே தவிர்த்திருந்தார்.\nதீவிர சிங்கள தேசியவாதிகள் இந்தியத் தமிழர்களை திரும்ப இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்கள். இலங்கை சுதந்திரம் பெற்ற1948 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த டிஎஸ் சேனநாயக்க நாடாளுமன்றத்தில் இலங்கைக் குடியுரிமை என்ற பெயரில் ஒரு சட்ட வரைவைத் தாக்கல் செய்தார். அந்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் ஓகஸ்ட் 19, 1948 இல் நிறைவேறியது. இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து நாடாளுமன்றத்தில் தந்தை செல்வநாயகம் இந்தியத் தமிழர்கள் சார்பாக உரையாற்றினார். “Today it is the Indian Tamils. Tomorrow, it will be the Sri Lankan Tamils who will be axed …”(இன்று இந்தக் கத்தி மலையகத் தமிழர் கழுத்துக்கு வீசப்பட்டுள��ளது நாளை இது இலங்கைத் தமிழர் மீது வீசப்படும்” என தந்தை செல்வநாயகம் எதிர்வு கூறினார். அவர் சொன்னது போலவே யூன் 05, 1956 அன்று சிங்களம் மட்டும் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஓகஸ்ட் 10, 1948 அன்று, செல்வநாயகம் அவர்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். “தமிழர்கள்,இந்தியர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற அளவில் பெரிய சமூகங்களை கௌரவ பிரதம மந்திரி அடிக்க விரும்புகிறார். அவர் நேரடியாக நேரடியாக அடிக்கவில்லை. ஆனால் மொழிச் சிக்கல் வரும்போது, இந்தத் தொடர்ச்சியான சட்டங்களுக்கு அடுத்ததாக இருக்கும் நாங்கள் அப்போது எங்கு நிற்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியவரும். ”\nஇலங்கைக் குடியுரிமைச் சட்ட வரைவை எதிர்த்து தந்தை செல்வநாயகம் உரையாற்றியதோடு நில்லாமல் வாக்களிக்கவும் செய்தார். அவரைப் பின்பற்றி நா.உறுப்பினர்கள் கு.வன்னியசிங்கம், மருத்துவர் இஎம்பி நாகநாதன் போன்றோர் குடிவரவுச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்தார்கள். பொன்னம்பலம் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.வாக்கெடுப்பு எடுக்கப்பட்ட போது அவர் சபையில் இருக்கவில்லை. அதற்குக் காரணம் இருந்தது. சமகாலத்தில் ஜிஜி பொன்னம்பலம் திரைமறைவில் அமைச்சரவையில் சேருவதற்கு டிஎஸ். சேனநாயக்காவோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். குடியுரிமைச் சட்டம் 1948 ஓகஸ்ட் 20 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நொவெம்பர் 15 அன்று ஆளுநரின் ஒப்புதல் கிடைத்து சட்டமாகியது.\nஆனால் பொன்னம்பலம் டி.எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையில் செப்தெம்பர் 03 அன்று கைத்தொழில், தொழில் ஆராய்ச்சி மற்றும் மீன்பிடி ( Minister of Industries, Industrial Research and Fisheries on 3 September 1948) அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார் இதன் பொருள் என்ன ஜிஜி பொன்னம்பலம் மந்திரிப்பதவிக்காக தந்தை செல்வநாயகம் போன்றோருக்குத் தெரியாமல் பெரிய சேனநாயக்கா அவர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் என்பதே. பொன்னம்பலம் செய்த துரோகத்துக்கு இன்றும் தமிழ்மக்கள் வட்டியும் முதலுமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\n1948 இல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் 33 இன் கீழ் 5,000 இந்தியத் தமிழர்கள் மட்டுமே குடியுரிமை பெற முடிந்தது. பத்து இலட்சத்துக்கு மேலான இந்தியத் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டினர். அடுத்த ஆண்டு1949 இல் இலங்கை (நாடாளுமன்றத் தேர்தல்கள்) திருத்தச் சட்டம் எண் 48 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டன. 1952 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இந்தியத் தமிழரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவில்லை.\n1964 இல் சாஸ்திரி – சிறிமாவோ உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையின் கீழ் மொத்தம் 975,000 நாடற்ற இந்தியத் தமிழ் மக்களை தமக்கிடையே பிரித்துக் கொள்ள உடன்பட்டன. இலங்கை 300,000 பேருக்கு குடியுரிமை வழங்க உடன்பட்டது. இந்தியா 525,000 நாடற்ற இந்தியத் தமிழர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவர். எஞ்சியிருந்த 150,000 இந்தியத் தமிழர்களது தலைவிதி பற்றி பின்னர் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த சாஸ்திரி – சிறிமாவோ உடன்படிக்கையை தந்தை செல்வநாயகம் கடுமையாகக் கண்டித்தார். “பன்னாட்டு உறவுகளில் ஐந்து இலட்சம் மக்கள் அரசியல் அதிகார சதுரங்க விளையாட்டில் அடமானமாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்” எனக் கண்டித்தார்.\n1981 ஆம் ஆண்டளவில் அண்ணளவாக 280,000 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இலங்கை 160,000 பேருக்கு குடியுரிமை வழங்கியது. இந்தியா 1982 இல் சாஸ்திரி -சிறிமாவோ உடன்படிக்கை காலாவாதியகிவிட்டது என்ற காரணத்தைக் காட்டி இல்லாது செய்தது. 1984 இல் போர் காரணமாக இராமேஸ்வரம் படகுப் பயணமும் நின்றுவிட்டது.\nகடைசியாக 2003 இல் நாடற்ற இந்தியத் தமிழர்கள் தொடர்பான சிக்கல் முற்றாகத் தீர்த்து வைக்கப்பட்டது. அதற்கான சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n1968 இல் ஆட்களை பதிவு செய்யும் சட்ட வரைவு (Persons Registration Act) நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. அப்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி டட்லி சோனநாயக்க அரசில் பங்காளியாக இருந்தது. இந்தச் சட்டம் வயது வந்த குடிமக்கள் எல்லோரும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியது. அடையாள அட்டையைக் காட்டத் தவறியவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள். இந்தச் சட்ட வரைவை ஆதரிப்பது என தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்தது.\nஇந்த சட்ட வரைவு பற்றி நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்கு விடப்பட்ட போது அதனை வி. நவரத்தினம் ��வர்கள் மூர்க்கமாக எதிர்த்தார். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அவர் “நான் தமிழர்கள் எதிர்நோக்கப்படக் கூடிய கடும் பேரிடர் பற்றி கவலை அடைந்தேன். இந்தச் சட்டம் சட்டமாக்கப்பட்டால் அது பெரிய பேரழிவை உண்டாக்கி விடும். செல்வநாயகம் ஒருவரே இதனைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒருவர். எனவே அவரைக் கண்டு இந்த விடயத்தில் தலையிடுமாறு கேட்க விரும்பினேன். ஆனால் அந்த முயற்சியில் வெற்றியடைவேன் என்ற மாயை என்னிடம் இருக்கவில்லை. இருந்தும் முயற்சி செய்ய விரும்பினேன்.”\nசட்ட வரைவுக்கு எதிராக நவரத்தினம் பேசியதோடு நில்லாமல் வாக்களிக்கவும் செய்தார். அப்படிச் செய்த போதுதான் அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.சட்டத்தரணியான வி.நவரத்தினம் தமிழரசுக் கட்சியின் தொடக்க பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டவர். தமிழரசுக் கட்சியின் மூளை என்றும் வர்ணிக்கப்பட்டவர். தமிழரசுக் கட்சியில் இருந்த கடும் போக்காளர்களில் அவரும் ஒருவர். வளைந்து கொடுக்க மாட்டார். எதிலும் பிடிவாதம் பிடிப்பவர்.\nபலர் நினைப்பது போல “இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு க ட த் து ம் ச ட் ட ம் (1968 இல் ஆட்களைப் பதிவு செய்யும் சட்ட வரைவு)நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்றுறைப் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வ. நவரத்தினத்தின் கைகளைப் பலப்படுத்து முகமாக அவருடன் இணைந்து தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டார்” என்பது தவறு. நவரத்தினம் அடையாள அட்டை சட்டம் நடைமுறைக்கு வந்த போதுதான் அதனை எதிர்த்துப் பேசியதோடு வாக்கும் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்தே தமிழர் சுயாட்சிக் கழகம் உருவாகியது.\nஅரசியலில் சாணக்கியம் அவசியம். இடம், பொருள், ஏவல் அறிந்து நடந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் சில நிலைப்பாடுகளில் இருந்து பின்வாங்க வேண்டிவரும். புயல் அடிக்கும் போது வளைந்து கொடுக்கும் மரங்கள் தப்பி விடுகின்றன. எதிர்த்து நிற்கும் மரங்கள் சாய்ந்து விடுகின்றன. பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.\nநவரத்தினம் அவர்கள் பயந்தத�� போல அடையாள அட்டை சட்டம் எந்த நெருக்கடியையும் தமிழர்களுக்குக் கொடுக்கவில்லை. இன்று அது பழக்கப்பட்ட – தேவையான -சட்டமாகிவிட்டது. (வளரும்)\n19ஆவது திருத்தத்தை அகற்றினால் நாட்டில் குடும்ப சர்வாதிகாரமே தழைத்தோங்கும் – ஸ்ரீநேசன்\nஅபிவிருத்திகளை மேற்கொள்ளவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம் – செல்வம்\nதெரிவுக்குழுமுன் ஜனாதிபதி வரத்தவறிகால் சட்டநடவடிக்கை எடுப்பேன் – எம்.ஏ.சுமந்திரன்\nஇலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகினால் என்ன நடக்கும்\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை சிறீதரன் எம்.பி ஆரம்பித்து வைத்தார்\nவவுனியாவில் இலங்கை தமிழரசு கட்சியினரால் பல்வேறு அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு\nமருதமடுக் கிராமத்தில்இடம்பெறும் மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.\nதமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்\nசெல்வத்தின் நிதியில் வவுனியாவில் விளையாட்டு பயிற்சித் திடல்\nநல்லிணக்கத்தை அடைவதிலும் பின்னர் அது நீடித்து இருப்பதை உறுதி செய்வதிலும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் எதிராகவே இருக்கின்றன – ததேகூ\nஆளுமை ஆப்ரஹாம் சுமந்திரன் ஐயாவுடன் ஓர் மனந்திறந்த மன்னிப்பு உரையாடல்\nசுமந்திரனை அவமதிக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்\nஇரத்த ஆறை எப்படி ஓட வைத்திருப்பீர் என்று கேள்வி கேட்கப்பட்டதா\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நடக்கபோவது என்ன ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வெளியிட்ட தகவல்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிப��கம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8577", "date_download": "2019-06-26T21:08:28Z", "digest": "sha1:RCJP4DKXV4ROUSJP3LGV6S4PMQP2YDGY", "length": 7762, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Mika sirantha virpanaiyalaravom - மிகச் சிறந்த விற்பனையாளராவோம் » Buy tamil book Mika sirantha virpanaiyalaravom online", "raw_content": "\nமிகச் சிறந்த விற்பனையாளராவோம் - Mika sirantha virpanaiyalaravom\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : விமலநாத் (Vimalanath)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஉங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள் ஹென்றி ஃபோர்டு சுயசரிதம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மிகச் சிறந்த விற்பனையாளராவோம், விமலநாத் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (விமலநாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇலாபம் தரும் பொருள் நிர்வாகம் - Ilaabam tharum porul nirvakam\nஅலைபாயும் மனதை அடக்கி ஆள்வோம்\nபடைப்புத் திறமையை உயர்த்தும் வழிகள்\nஉங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள் - Ungal vaadikkaiyalar magizhchiyadaiya eliya vazhikal\nஉருக்கு உலக மன்னர் லட்சுமி மிட்டல்\nமற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :\nசுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - Sundi Izhukkum Vilambara Ulagam\nஏர்டெல் மிட்டல் பேசு - Airtel Mittal: Pesu\nபங்கு முதலீட்டில் நிச்சய இலாபம் பெற வழிகள்\nவீட்டில் வண்ண மீன்களை வளர்ப்பது எப்படி\nவாழ்வை வளமாக்கும் வங்கிக் கடன்கள் - Vaazhvai Valamaakkum Vangi Kadangal\nசேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகம்ப்யூட்டர் பாதுகாப்பு - Computer Pathukappu\nஅம்பானி சகோதரர்கள் - Ambani sakothararkal\nநல்லன எண்ணுங்கள் - Nallana ennungal\nவாழ்க்கை ஒரு தங்கப் புதையல்\nஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam\nநான் நேசிக்கும் இந்தியா - Naan Nesikkum India\nவெற்றுப் படகு பாகம் 2 - Vettru Padagu Ii\nபொன்னான வாழ்வு மலரட்டும் - Ponnana Vazhvu Malarattum\nடிஜிட்டல் சினிமோட்டோகிராபி - Digital Cinematography\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/360-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-06-26T20:51:44Z", "digest": "sha1:VCNXXE2JSY2DWAMF2ZRZII3AIVFPU4L4", "length": 4079, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "360 கிலோ பீடி இலைகள் மீட்பு!! - Uthayan Daily News", "raw_content": "\n360 கிலோ பீடி இலைகள் மீட்பு\n360 கிலோ பீடி இலைகள் மீட்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 8, 2019\nமன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் 360 கிலோ பீடி சுற்றும் இலைகள் போதை தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nபுலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி பதவி விலகல்\nநகரச சபை ஊழியர்களுக்கு நினைவேந்தல்\nநல்லிணக்கம் தொடர்பாக -மாணவர்களுக்கு விழிப்பூட்டல்\nகிளிநொச்சி நோக்கி- போதை ஒழிப்பு வாகன ஊர்வலம்\nகடற்கரையில் கைவிடப்பட்ட- 939 கிலோ பீடி இலைகள்\nமன்னார் கோட்ட பாடசாலைகளுக்கு -செயற்பட்டு மகிழ்வோம் போட்டிகள்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபிரதேச செயலாளருக்கு -10 வருடங்கள் கடூழியச் சிறை\nஅத்தியாவசிய சேவையாக மாறும் தொடருந்துச் சேவை\nபோதைக்கு எதிராக- மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்\nஹிஸ்­புல்லா உரை விவ­ரங்­களை – கோரு­கின்­றது புல­னாய்வு பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/05/31/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-26T19:58:20Z", "digest": "sha1:VJR5OP3EILTZQKBXACZSR2MLL4BSBMXB", "length": 9222, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்\n#மதுரை_31_05_2018, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்தேச மக்கள் முன்னனி சார்பாக சேலத்தில் பொதுக்கூட்டம்…\nநேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…. இன்றோ காதல் இணையர் நந்தீஷ் – சுவாதி இருவரும் சாதி ஆணவப் படுகொலை \nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு – நெல்லையில் தயாரிப்பு கூட்டம்\nசூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு\nதமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஜூன் 20 – தோழர் அண்ணாதுரையின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் காலம் உன் பேர் சொல்லும் காலம் உன் பேர் சொல்லும்\nகாவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூகவிஞ்ஞான மாமேதை காரல் மார்க்ஸ்200 – மேதினப் பொதுக்கூட்டம்\nசூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு\nதமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nகூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா\nநீட் தேர்வு – தற்கொலைகளுக்கு முடிவு எப்போது\nதருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்��ு தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம்\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-26T20:40:14Z", "digest": "sha1:YNYNLUH5HYJMSBCOF2XE5NQKXZTUUCAZ", "length": 12999, "nlines": 148, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் | Athavan News", "raw_content": "\nதனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி\nஎமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தற்கொலைப்படை தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு\nஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும்- மன்னிப்புச்சபை கோரிக்கை\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nTag: ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்\nஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது\nஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிறைவேற்று ஆணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்டுள்ளார். அணுவாயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க – ஈரான் நாட... More\nபிரான்ஸில், ட்ரம்ப் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது\nபிரான்ஸில் நால்வரில் மூவர் அமெரிக்க ஜனாதிபதி குறித்து மோசமான கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து பிரான்ஸ் மக்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்துள்... More\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய ஒரு தலைவர் : ஜெரமி ஹன்ட்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய ஒரு தலைவர் என்று பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹன்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியாவுக்கு... More\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியாவுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார். இதன்பொருட்டு அவர் இன்று (திங்கட்கிழமை) காலை எயார்பஸ் வன் விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றதாக வௌ்ளைமாளிகை தகவல் வ... More\nபிரதமருடனான முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார் – சித்தார்த்தன்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nபாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம் – ஐ.நா.வுக்கு விளக்கமளித்துள்ள இலங்கை\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nக���ோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் அதிரடிப்படையால் முற்றுகை\nமுல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்களால் கடல் வளம் பாதிப்பு – மீனவர்கள் முறைப்பாடு\nவவுனியாவில் காணாமல்போன இரு சகோதரர்கள் கண்டுபிடிப்பு\nதெல்லிப்பளையில் போதை ஒழிப்பு நடைபவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/wallajah-big-mosque/", "date_download": "2019-06-26T21:22:31Z", "digest": "sha1:LIEZTQVIYNWCV764RTPIEA65UZWY6PQP", "length": 4409, "nlines": 96, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "வாலாஜா பெரிய பள்ளிவாசல் | THF Islamic Tamil", "raw_content": "\nHome பள்ளிவாசல் வாலாஜா பெரிய பள்ளிவாசல்\nதிப்பு சுல்தான் (1750 to 1799), காலத்தில் கட்டப்பட்ட மசூதி என்றாலும் அதற்க்கான் ஆதாரம்எதுவும் இல்லை. ஆற்காடு முகமது அலி கான் வாலாஜா என்பவரால் 1795ல் கட்டப்பட்டது..சித்தரின் சமாதியுடன் கூடிய தர்கா மசூதியின் வலப்புறம் .\nPrevious Postசென்னையில் முதலில் குடியேறியவர்கள் முஸ்லீம்களே - ஆற்காடு நவாப் Next Postபழமையான பழவேற்காடு பெரிய பள்ளிவாசல்\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDE4MzE3NzMy.htm", "date_download": "2019-06-26T20:32:11Z", "digest": "sha1:WM6VQD5AA7USPJEJQCUSLBLX2V3LK4BV", "length": 11619, "nlines": 175, "source_domain": "www.paristamil.com", "title": "நடிகையின் உள்ளாடையை கலைந்த கலைஞனால் பரபரப்பு!- வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்ப�� கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநடிகையின் உள்ளாடையை கலைந்த கலைஞனால் பரபரப்பு\nஅமெரிக்காவின் பிரபல நடிகையான Heidi Klum இன் உள்ளாடையை பொது இடத்தில் வைத்து அகற்றிய நபரினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபோட்டி நிகழ்வில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், தம் முயற்சியை வெற்றி கொள்ள பல்வேறு வித்தைகளை கையாள்வார்கள்.\nஅந்த வகையில் America's Got Talent நிகழ்வில் கலந்து கொண்ட மாயஜாலக் கலைஞர் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு பலருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஅவர் நடுவராக செயற்பட்ட நடிகை Heidi Klum இன் உள்ளாடையை மாய வித்தை மூலம் அகற்றி அவருக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஇந்த செயற்பாடாது அரங்கில் இருந்து பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.\n அதிசயிக்க வைக்கும் வினோதத் தீவு\n வைரலாகி வினோத நீச்சல் குளத்தின் புகைப்படம்\nஇசையை மெய்மறந்து ரசிக்கும் 11 மாத குழந்தை\nவீட்டில் நுழைந்து முதலை செய்த அட்டகாசம்\nகால்களைக் கொண்டு ஆடைகளை வடிவமைத்து அசத்தும் அதிசய பெண்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/vijays-reply-for-karunakaran/", "date_download": "2019-06-26T20:43:20Z", "digest": "sha1:XYKVS2BRHYYZE3S2YUXMHLKG4ESUQ74K", "length": 7959, "nlines": 113, "source_domain": "www.tamil360newz.com", "title": "படத்தில் வாய்ப்பு கேட்ட கருணாகரன்.! விஜய் சொன்ன பதில்.! அதனால் தான் அவர் தளபதி - tamil360newz", "raw_content": "\nHome Cinema News படத்தில் வாய்ப்பு கேட்ட கருணாகரன். விஜய் சொன்ன பதில். அதனால் தான் அவர் தளபதி\nபடத்தில் வாய்ப்பு கேட்ட கருணாகரன். விஜய் சொன்ன பதில். அதனால் தான் அவர் தளபதி\nKarunakaran : தன்னை கண்டபடி விமர்சனம் செய்த கருணாகரன் படத்தில் வாய்ப்பு கேட்க அவர் கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜயை சர்கார் பட சர்ச்சையின் போது மோசமாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கியவர் கருணாகரன்.\nஅதன் பிறகு விஜய் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்தது மட்டுமில்லாமல் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.\nஅதனை தொடர்ந்து தான் பேசிய வார்த்தைகளுக்கு கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டு இருந்தார்.தற்போது விஜய்யிடம் வாய்ப்பு கேட்க அவர் நிச்சயம் இணைந்து பணியாற்றலாம் நண்பா என கூறியுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.\nகருணாகரனுக்கு நண்பன் படத்தின் போதே வாய்ப்பு கிடைத்தது. அப்போது பிஸியாக இருந்ததால் தவற விட்டார். அதன் பின்னர் கிடைத்த புலி பட வாய்ப்பையும் அவர் மிஸ் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext article13 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஆரம்பிக்கும் சிம்பு.\nஒரு விஜய்யின் பெயர் மைக்கேல். அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. பெயரே செம மாஸாக இருக்கே.\nதாத்தாவை ஓரம் கட்டும் பேரன். சௌந்தர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்ட��போன ரசிகர்கள்\nதளபதி 63 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு தெரிக்கவிட்ட ரசிகர்கள்.\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 63 திரைப்படத்தின் அப்டேட் இதொ. போடுடா வெடிய அடிடா மேளத்த\nஅட 96 படத்தில் நடித்த குட்டி ஜானு இப்படி மார்டனா மாறிட்டாங்க.\nபடத்தை இயக்குவதாக படுகுழியில் விழுந்த முன்னணி நடிகர்கள். தலை தெறிக்க ஓடிய சம்பவம்\nவிஜய் ரசிகர்களே நீங்கள் ரெடியா இன்று மாஸ் அப்டேட் உங்களுக்காக எத்தனை மணிக்கு தெரியுமா. இதோ வந்துவிட்டது அதிகாரபூர்வ அறிவிப்பு.\nகருப்பு உடையில் கம்பீரமாக இருக்கும் சிம்பு மாநாடு படத்தின் கெட்டப் இதுதான் தயாரிப்பாளரே வெளியிட்ட புகைப்படம்.\nமடமடவென வளர்ந்துவிட்ட அஜித்தின் மகள் அனோஷ்கா.\nஒரு விஜய்யின் பெயர் மைக்கேல். அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. பெயரே செம மாஸாக இருக்கே.\nதாத்தாவை ஓரம் கட்டும் பேரன். சௌந்தர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்\nஜாதியை சொல்லி திட்டிய டீச்சர். கலெக்டர் எடுத்த அதிரடி முடிவு\nபிக்பாஸ் யுத்தத்தில் நானும் இருப்பன். சொன்னது யார் தெரியுமா.\nஜீவி படத்தின் சில நிமிடகாட்சிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22054.html?s=d446ab35c23b4f2f58cee2b89a0d860a", "date_download": "2019-06-26T20:48:40Z", "digest": "sha1:3Y5F2TRTFD6DF5FOB4RNRWR7626RTE6E", "length": 3955, "nlines": 34, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் எண்ணம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > என் எண்ணம்\nஎன்னை அடித்தால் மட்டும் என் கண்களில் கண்ணிற் வருவதில்லை \n பிறர் பசியோடு இருக்கும் போது \nமுற்கள் நிறைந்த ,கடந்து கால பாதையை மறேந்தேன் \nமறக்கவில்லை அவை அனைத்தும் ஏணியாக இருந்ததை ....\nவானம் சிறியதுதான் , என் மனதை விட ....\nதண்ணிர் இல்லையென்றால் மீன் இல்லை,\nமேகம் இல்லையென்றால் மழை இல்லை,\nநண்பர்கள் இல்லையென்றால் நான் மனிதன் இல்லை...\nகடல் , கரையை, குட தாண்டும் சுனாமியால்...,\nஎன் தவரான எண்ணம் பெண்களிடத்தில் என்றுமே தாண்டாது ...\nஎனக்கொரு இடம் வேண்டும் உங்கள் இதயங்களில் வாடகை இல்லாமல் ..\nகுயிலுக்கு பொறாமை என் குரல் வளத்தை கண்டு ...\nமுள்ளில்லாத ரோஜா நான் ,என்னை நீங்கள் பறிக்கலாம் அன்பென்னும் கைகளால் ....\nஎன்னை அடித்தால் மட்டும் என் கண்களில் கண்ணிற் வருவதில்லை \n பிறர் பசியோடு இருக்கும் போது \nமுற்கள் நிறைந்த ,கடந்து கால பாதையை மறேந்தேன் \nமறக்கவில்லை அவை அனைத்தும் ஏணியாக இருந்ததை ....\nவானம் சிறியதுதான் , என் மனதை விட ....\nதண்ணிர் இல்லையென்றால் மீன் இல்லை,\nமேகம் இல்லையென்றால் மழை இல்லை,\nநண்பர்கள் இல்லையென்றால் நான் மனிதன் இல்லை...\nகடல் , கரையை, குட தாண்டும் சுனாமியால்...,\nஎன் தவரான எண்ணம் பெண்களிடத்தில் என்றுமே தாண்டாது ...\nஎனக்கொரு இடம் வேண்டும் உங்கள் இதயங்களில் வாடகை இல்லாமல் ..\nகுயிலுக்கு பொறாமை என் குரல் வளத்தை கண்டு ...\nமுள்ளில்லாத ரோஜா நான் ,என்னை நீங்கள் பறிக்கலாம் அன்பென்னும் கைகளால் ....\nபடிக்க படிக்க சுவாரிஷயமூட்டுகிறது தங்களின் எல்லா கவிதைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/08/28105852/1035234/Enakku-Veru-Engum-Kilaigal-Kidaiyathu-movie-review.vpf", "date_download": "2019-06-26T20:46:39Z", "digest": "sha1:MWZ4KZLWOO4XHPLRA2UAKVBAZMKEM3WW", "length": 20152, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Enakku Veru Engum Kilaigal Kidaiyathu movie review || எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது\nசென்னையில் நடிகர், நடிகைகளுக்கு கேரவன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார் கவுண்டமணி. கூடவே, பிரச்சினையென்று வரும் காதல் ஜோடிகளுக்கு ரிஸ்க் எடுத்து திருமணமும் செய்து வைக்கிறார். இந்நிலையில், கவுண்டமணி மற்றும் அவரிடம் வேலை பார்க்கும் வேல்முருகன் உள்ளிட்டோர் சேர்ந்து கேரவனில் ஜாலியாக ஒரு டூர் செல்கிறார்கள்.\nஅதேநேரத்தில், மதுரையில் சமூக சேவகராக இருக்கும் சவுந்தர்ராஜா, அதே ஊரில் உள்ள அரசியல்வாதியின் மகளான ரித்விகாவை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே காதல் ஜோடிகள் மதுரையில் இருந்து கிளம்பி சென்னைக்கு வருகிறார்கள். அங்கு நண்பர் மூலமாக இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், அரசியல்வாதி தனது மகளை மீட்பதற்காக, ரவுடிகளை நியமிக்கிறார்கள். ரித்விகா சென்னையில் இருப்பதை அறிந்து அவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் காதல் ஜோடிகளை பார்க்கும் ரவுடி கும்பல் அவர்களை துரத்துகிறது. இந்த நேரத்தில் கவுண்டமணியின் கண்ணில் சவுந்தர்ராஜா-ரித்விகா ஜோடி படவே, அவர்களை ரவுடி கும்பலிடம் இருந்து கா���்பாற்றி, அவர்களது காதலை சேர்த்துவைப்பதாக கூறி தனது கேரவனில் மதுரைக்கு அழைத்து செல்கிறார்.\nமதுரைக்கு சென்ற அவர் சவுந்தர்ராஜா-ரித்விகா ஜோடியை சேர்ந்து வைத்தாரா அல்லது அரசியல்வாதியின் பகைக்கு ஆளானாரா அல்லது அரசியல்வாதியின் பகைக்கு ஆளானாரா\nகவுண்டமணி தனது கவுண்டர் வசனங்களால் படம் முழுக்க அனைவரையும் கலாய்த்திருக்கிறார். ‘விஷால் நடிக்கும் படமா, பின்னி மில்லுக்கு கேரவனை அனுப்பு’, ‘கவுதம் மேனன் இயக்கும் படமாக ஈசிஆர் ரோட்டில் உள்ள காபி ஷாப்புக்கு அனுப்பு’ என்று தமிழ் சினிமாவில் உள்ள விஷங்களை மட்டுமில்லாது, அரசியலில் உள்ள கேலிக்கூத்துக்களையும், மக்களின் மூட நம்பிக்கைகளையும் தனது பாணியில் கிண்டலடித்து படம் முழுக்க சிரிக்க வைத்திருக்கிறார். ரஜினிக்கு வயதானாலும் அவரோட ஸ்டைல் இன்னமும் எப்படி மாறவில்லையோ, அதேமாதிரி, கவுண்டமணிக்கு வயதானலும், இவரோட கவுண்டர் வசனங்களுக்கு இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது என்பதை இப்படத்தில் மறுபடியும் நிரூபித்திருக்கிறார்.\nஇதுவரையிலான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த சவுந்தர்ராஜன், இப்படத்தில் சமூக சேவகராக வருகிறார். காதல் காட்சிகளிலும், சென்டிமெண்ட் காட்சிகளிலும் இன்னும் கொஞ்சம் நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கோபப்படும் காட்சிகளில் இவருடைய நடிப்பு சூப்பர்.\nகவுண்டமணியின் மனைவியாக வரும் சனா, கணவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து நடுங்கும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார். ரித்விகா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அரசியல்வாதியாக வரும் ரமேஷ், அவரின் அன்பு தம்பியாக வரும் வளவன், கவுண்டமணியிடம் வேலை பார்க்கும் பாடகர் வேல்முருகன் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nபடத்தில் எந்தவொரு லாஜிக் விஷயங்களையும் பார்க்காமல் படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என்று எண்ணி படத்தை எடுத்திருக்கிறார் கணபதி பாலமுருகன். கவுண்டமணி வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பை கொடுத்திருக்கிறது. இருந்தாலும், இடைவிடாமல், தொடர்ந்து அவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் சில இடத்தில் சலிப்பைத்தான் கொடுக்கிறது. சவுந்தர்ராஜா-ரித்விகா காதல் காட்சிகளும் படத்திற்கு தொய்வை கொடுத்திருக்கின்றன.\nஅதேபோல், கண்ணனின் ஒளிப்பதிவும், அருணகிரியின் இசையும் படத்திற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.\nமொத்தத்தில் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ ஒருமுறை பார்க்கலாம்.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தின் டிரைலர்\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2019-06-26T20:35:59Z", "digest": "sha1:XYBVNJFFAAQ2QFKBVGYA32NXHL5HVZ46", "length": 7668, "nlines": 98, "source_domain": "colombotamil.lk", "title": "மஹிந்த ராஜபக்ஷ - அமைச்சரவைக்கு எதிரான மனு வாபஸ்", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஷ – அமைச்சரவைக்கு எதிரான மனு வாபஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை தொடர்பில் தாக்கல் ச��ய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரதமராக மஹிந்த ராஜபக்ஸவும் அவர் தலைமையிலான அமைச்சரவையும் சட்டவிரோதமான என தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபெசெகர முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஇதன்போது ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் ​தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, குறித்த மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.\nகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமராக நியமிக்க மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை சட்டவிரோதமானது என தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஎவ்வாறாயினும், கடந்த டிசெம்பர் 16ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்ற நிலையில், தற்போது குறித்த மனு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nTags: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்அமைச்சரவைஅர்ஜுன ஒபெசேகரஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷஐக்கிய தேசிய கட்சிதமிழ் தேசிய கூட்டமைப்புமக்கள் விடுதலை முன்னணிமேன்முறையீட்டு மனுவாபஸ்ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nநாளை போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள்\nவரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம்\nதேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு\nநேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு\nரயில் சேவையை அத்தியாவசியமாக்க நடவடிக்கை – ஓய்வுப்பெற்றவர்களுக்கு அழைப்பு\nகியூபாவின் கிராமமொன்றை புனரமைக்க இலங்கை நிதியுதவி\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு\n40 மீனவ படகுகள் தீயில் எரிந்து நாசம் – படங்கள்\nவரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம்\nதேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு\nதேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு தேசிய போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் வீதி நாடகமும் வி��ிப்புணர்வு செயலமர்வும் பொகவந்தலாவை...\nநேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு\nரயில் சேவையை அத்தியாவசியமாக்க நடவடிக்கை – ஓய்வுப்பெற்றவர்களுக்கு அழைப்பு\nகியூபாவின் கிராமமொன்றை புனரமைக்க இலங்கை நிதியுதவி\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81.html", "date_download": "2019-06-26T20:17:09Z", "digest": "sha1:KCCTB5E4B6EWZ7OEEUWPUN5DO3KRMULX", "length": 4189, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "வடக்கு ஆளுநர் பொதுமக்களுடன் சந்திப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nவடக்கு ஆளுநர் பொதுமக்களுடன் சந்திப்பு\nவடக்கு ஆளுநர் பொதுமக்களுடன் சந்திப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 12, 2019\nயாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் இன்று நடைபெற்றது.\nஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில், வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் சந்திப்பு இடம்பெற்றது.\nஜனாதிபதி மீது அமைச்சர் சம்பிக்க குற்றச்சாட்டு\nமன்னார் ஆயர் -ஆளுநருடன் சந்திப்பு\nபோதைத் தடுப்பு வாசகங்களுடன் பலூன்கள்\nயாழ்.இந்துக் கல்லூரியில்- புதிய வேலைத்திட்டத்துக்கு அடிக்கல்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nமன்னார் ஆயர் -ஆளுநருடன் சந்திப்பு\nவென்னப்புவ பிரதேச சபை தவிசாளருக்கு நீதிமன்றம் அழைப்பு\nபோதைத் தடுப்பு வாசகங்களுடன் பலூன்கள்\nதெரிவுக் குழு ஒரு நாடகம் – ஊடகங்களிடம் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-26T20:28:54Z", "digest": "sha1:O4DBZIDNB2VPQ6YTTYRJZRD4R7GYTGY4", "length": 9040, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "திரும்பி வந்த மான் குட்டி - விக்கிமூலம்", "raw_content": "திரும்பி வந்த மான் குட்டி\nதிரும்பி வந்த மான் குட்டி (2002)\nஆசிரியர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா\nதிரும்பி வந்த மான் குட்டி→\n413754திரும்பி வந்த மான் குட்டிகுழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா2002\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டு���ே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஎன்று பாடியதோடல்லாமல், பிற்காலத்தில் நல்ல நாட்டை உருவாக்க, இன்றைய சிறுவர்களை நல்வழிப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் குழந்தைகளுக் காகவே கவிதை, கதை, கட்டுரைகளை எழுதியவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள். அவர் களுடைய எட்டுக் கதைகளைத் தேர்ந்தெடுத்து, இப் புத்தகமாக வெளியிட்டுள்ளோம். இதில் இடம்பெற்றுள்ள சில கதைகள் கோகுலம் மாத இதழில் வெளிவந்தவை. அந்தக் கதைகளை இப்புத்தகத்தின் மூலமாக வெளியிட அனுமதி தந்த பரதன் பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகுழந்தைக் கவிஞரின் மற்ற நூல்களைப் போலவே இந்நூலையும், சிறுவர்கள் விரும்பிப் படித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகிறோம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 டிசம்பர் 2017, 14:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/radish-juice-for-weight-loss-does-it-work-022892.html", "date_download": "2019-06-26T20:01:02Z", "digest": "sha1:O6ABIX75F5DZXHNGW3SV7AE6SBJNLBXI", "length": 25501, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "முள்ளங்கி ஜூஸ் குடிச்சா உடல் எடை குறையும் என்பது தெரியுமா? | Radish Juice for Weight Loss – Does it Work? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n7 hrs ago வீட்டில் பொண்டாட்டி��ள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\n7 hrs ago நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\n9 hrs ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n9 hrs ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுள்ளங்கி ஜூஸ் குடிச்சா உடல் எடை குறையும் என்பது தெரியுமா\nஇதுவரை எத்தனையோ எடை குறைப்பு மருந்துகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டும் உடல் பருமன் குறையாமல், நீங்கள் வெறும் ஏமாற்றத்தையே சந்தித்து வருகிறீர்களா அப்படியானால் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். அதில் ஒன்று தான் முள்ளங்கி ஜூஸை அன்றாட டயட்டில் சேர்த்து வருவது. உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு வழிகள் மற்றும் உண்பதற்கு பல உணவுப் பொருட்கள் உள்ளன.\nஆனால் அதில் எவ்வித பக்க விளைவுகளையும் உண்டாக்காத மற்றும் நீண்ட நாட்கள் பலனை அனுபவிக்க வைக்கும் மிகச்சிறந்த வழி என்றால் அது சில ஜூஸ் டயட்டை மேற்கொள்வது தான். நீங்கள் குறைந்த காலத்திலேயே உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட்டுகள் குறித்து விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படி குறுகிய காலத்தில் உடல் எடையைக் குறைக்கும் வழிகள�� உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவற்றால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் விலை அதிகமானதாகவும் இருக்கும்.\nகாய்கறிகளுள் ஒன்றான முள்ளங்கியை அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவும். மேலும் முள்ளங்கி விலை குறைவானது மற்றும் எவ்வித பக்கவிளைவுகளையும் உண்டாக்காமல், ஒருவரது உடல் எடையைக் குறைக்கும் என்பதால், உடல் பருமனால் அவஸ்தைப்படுவோருக்கு, இந்த காய்கறி மிகச்சிறப்பான காய்கறி என்றே கூறலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஏன் முள்ளங்கி ஜூஸ் குடிக்க வேண்டும்\nசமைக்காத மற்றும் சமைத்த முள்ளங்கியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் எடையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். ஆனால் முள்ளங்கியை பச்சையாக அப்படியே சாப்பிடுவதை விட, ஜூஸ் வடிவில் உட்கொள்வது மிகவும் சிறந்த வழி. இதற்கு காரணம், முள்ளங்கியை ஜூஸ் வடிவில் எடுப்பதன் மூலம், உடலால் அதில் உள்ள சத்துக்களை வேகமாகவும் எளிதாகவும் உறிஞ்ச முடியும்.\nமுள்ளங்கியை அரைத்து ஜூஸ் தயாரிக்கும் போது, அந்த காய்கறியில் உள்ள முழு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஐசோதியோசையனேட் போன்றவைகள் கிடைக்கும். ஐசோதியோசையனேட்டுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது புற்றுநோயை எதிர்க்கும் முக்கிய பண்புகளாகும். எனவே முள்ளங்கி ஜூஸ் ஒருவரது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று கூறலாம்.\nஉண்ணும் உணவுகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் நடைபெறும் ஆக்ஸிஜனேற்ற செயல்முறையால் ஏற்படும் திசு பாதிப்பை தடுக்கும். திசுக்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரிக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களின் தேக்கமும் குறைவாக இருக்கும். இதன் மூலம் உடல் எடை குறைய முள்ளங்கி ஜூஸ் உதவியாக இருக்கும்.\nமுள்ளங்கி ஜூஸின் இதர நன்மைகள்\nமுள்ளங்கி ஜூஸ் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்வதில் சிறந்தது. மேலும் இது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்களையும் நீக்கும். இந்த பானம் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உவுவதோடு, பித்தநீரை சீரான அளவில் உற்பத்தி செய்யும். ஒருவரது உடலில் செரிமானம் சிற��்பாக நடைபெற்றால், எவ்வித வாய்வு உருவாக்கமும் இல்லாமல், உடல் லேசாக இருப்பதோடு, வயிற்று பிரச்சனைகளும் தடுக்கப்படும்.\nமுள்ளங்கி ஜூஸ் தயாரிப்பது எப்படி\n* அன்னாசி துண்டுகள் - 1 கப்\n* முள்ளங்கி - 1 துண்டு\n* அன்னாசியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.\n* பின் முள்ளங்கியை நீரில் கழுவி, தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.\n* பிறகு அதை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.\n* பின்பு மிக்ஸியில் அன்னாசித் துண்டுகள் மற்றும் முள்ளங்கித் துண்டுகளைப் போட்டு நன்கு அரைத்து வடிகட்டினால், எடையைக் குறைக்க உதவும் முள்ளங்கி ஜூஸ் தயார்.\nஇப்போது முள்ளங்கி ஜூஸின் இதர ஆரோக்கிய நன்மைகளைக் காண்போம்.\n1/2 கப் முள்ளங்கியில் 1 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடை குறைப்பிற்கு சிறந்தது. ஒருவர் நார்ச்சத்து எடுக்கும் அளவை அதிகரித்தால், அது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். நார்ச்சத்து அவ்வளவு எளிதில் செரிமானமாகாது. எனவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பியிருக்கும் உணர்வுடன் இருக்கும். எனவே அன்றாட டயட்டில் முள்ளங்கியை சேர்த்து வாருங்கள். இதனால் நீங்கள் உண்ணும் உணவின் அளவு குறையும். இதன் மூலம் உடல் எடை குறையும்.\nக்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான அளவில் இருக்கும் உணவுகளை உட்கொண்டு வந்தால், உடல் எடை குறையும். அப்படி க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள ஓர் உணவுப் பொருள் தான் முள்ளங்கி. க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுகளை உண்பதன் மூலம், அது உடலினுள் செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். அதுவே க்ளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ள உணவுகள் விரைவில் உடைத்தெறியப்பட்டு, இரத்த சர்க்கரையின் அளவை உணவு உட்கொண்ட உடனேயே சட்டென்ஸ் அதிகரிக்கும்.\nஇதனால் உடலானது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு அதிகமான அளவு இன்சுலினை சுரக்க வேண்டியிருக்கும். ஒருவரது உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருந்தால், அது கொழுப்பைக் கரைக்கும் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகரிக்கும். எனவே க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு, இரத்த சர்க்கரை அளவை சீரான அளவில் பராமரியுங்கள். இந்த வழியின் ம���லம், கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுக்கலாம்.\nமுள்ளங்கியில் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே இது எடையைக் குறைக்க உதவும் சிறப்பான காய்கறியாக கருதப்படுகிறது. வேண்டுமானால் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்போர், ஸ்நாக்ஸ் வேளையில் முள்ளங்கி ஜூஸைக் குடித்து வாருங்கள். பின் உங்கள் உடல் எடையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஉங்கள் எடையின் படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆரோக்கியம் தெரியுமா\nநீங்கள் விரும்பும் அளவிற்கு எடையை குறைக்க இந்த யோகர்ட் டயட்டை 7 நாட்கள் செய்தாலே போதும்...\nஎடையை குறைக்க விரும்புபவர்கள் ஏன் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட வேண்டும் தெரியுமா\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nஉடல் எடையை வேகமாக குறைக்க இந்த பாலை தினமும் இரண்டு கிளாஸ் குடித்தால் போதும்...\nஎடை குறைக்க டயட் இருந்து எக்ஸ்ட்ரா வெயிட் போட்டுடீங்களா... இந்த தப்புதான் பண்ணிருப்பீங்க...\nஉங்களால் தட்டையான வயிறை பெற முடியாமல் போவதற்கு காரணம் இவைதான்... டயட்டோ அல்லது உடற்பயிற்சியோ அல்ல...\n30 வயதை நெருங்கும் ஆண்கள் தொப்பையை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்...\nஉங்கள் உடலில் சுரக்கும் இந்த அமிலம் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\nதூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும் இத குடிங்க நிச்சயம் நடக்கும்...\n நீங்க பண்ற இந்த 7 விஷயந்தான் அதுக்கு காரணம்... இனிமே செய்யாதீங்க\nRead more about: weight loss diet health tips health எடை குறைவு உடல் எடை டயட் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nOct 1, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரங்க மத்தவங்க மனசுல இருக்கறத ஈஸியா கண்டுபிடிச்சிருவாங்க... உஷாரா இருங்க...\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nஇந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீடு தேடி வருவாராம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-26T20:51:27Z", "digest": "sha1:G6PABKYX7GPWCP4EWLMHZJBLB4HAHWIV", "length": 25425, "nlines": 753, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "அமைப்பு | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nமுஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: சிறுபான்மை அமைப்புகள் தீர்மானம்\nFiled under: அமைப்பு, உடனடி, கிறிஸ்து, முஸ்லிம், லீக் — முஸ்லிம் @ 3:28 முப\nமுஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: சிறுபான்மை அமைப்புகள் தீர்மானம்\nமுஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான தனி இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமுஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு சட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\nஇந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மாநிலச் செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகான் நிருபர்களிடம் கூறியது:\nசிறுபான்மையினரான முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத பாதிப்புகள் இடஒதுக்கீடு சட்டத்தின் மூலம் தற்போது ஏற்பட்டுள்ளது.\nமுதுகலை மருத்துவப் படிப்பில் ரோஸ்டர் முறை என்கிற சுழற்சி முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கிறிஸ்தவர்கள் 14-வது இடத்திலும், முஸ்லிம்கள் 28-வது இடத்திலும் உள்ளனர்.\nமுதுகலை மருத்துவப் படிப்பில் இரண்டு சமுதாயத்துக்கும் ஒரு இடம் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் பல ஆண்டுகள் விண்ணப்பிக்கவே முடியாத நிலைக்கு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.\nபொறியியல், மருத்துவம் கவுன்சலிங்கிலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு பாதிப்பு கடுமையாக இருக்கும்.\nதமிழக அரசின் இடஒதுக்கீடு இல்லாமலேயே அரசுப் பணிகளில் 3.2 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். பலதுறைகளில் 4 முதல் 9 சதவீதம் வரை இரு சமுதாய மக்களும் பணியில் இருந்ததை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nசிறுபான்மை மக்களுக்கு உதவுவதாக் கூறி அளிக்கப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீடு முற்றிலும் ஏமாற்று வேலையாக இந்தக் கூட்டம் கருதுகிறது.\nஅண்மையில் நியமிக்கப்பட்ட 2.5 லட்சம் அரசுப் பணியாளர்களில் கிறிஸ்தவர்கள் 2.5 சதவீதமும், முஸ்லிம்கள் .5 சதவீதமும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்று அறிய முடிகிறது.\nரோஸ்டர் முறைக்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.\nஅரசின் தவறான சட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்டும் வகையில் 10 ஆயிரம் அரசுப் பணிகள் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.\nஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகளை ஒன்று திரட்டிப் போராட உள்ளோம்’ என்றார் அவர்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/15024816/Child-Labor-AntiDay-ContestGift-for-successful-studentsCollector.vpf", "date_download": "2019-06-26T20:56:33Z", "digest": "sha1:BEU4GJ34XXXHMUFH2C4ZFG53KQNOHBNW", "length": 11499, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Child Labor Anti-Day Contest Gift for successful students Collector Anand presented || குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில்வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகலெக்டர் ஆனந்த் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில்வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகலெக்டர் ஆனந்த் வழங்கினார் + \"||\" + Child Labor Anti-Day Contest Gift for successful students Collector Anand presented\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில்வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகலெக்டர் ஆனந்த் வழங்கினார்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.\nதிருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் தினத்தையொட்டி மாவட்ட அளவில் பள்ளிகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக குழந்தை தொழிலாளர் உறுமொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலர் களும் ஏற்றனர்.\nஇதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெ���்வநாயகி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) பூஸ்ஷணகுமார், (நிலம்) பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தவற கூடாது கலெக்டர் ஆனந்த் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தவற கூடாது என மாவட்ட கலெக்டர் ஆனந்த் வலியுறுத்தி உள்ளார்.\n2. காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்: திருவாரூர் புதிய பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது கலெக்டர் ஆனந்த் குத்துவிளக்கேற்றினார்\nசென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பிலான திருவாரூர் புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து பயன்பாட்டிற்கு வந்த பஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் குத்து விளக்கேற்றி வைத்தார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2008/09/", "date_download": "2019-06-26T21:13:47Z", "digest": "sha1:AEAGILKE67MRUPYVFDWCVF2PWUZDIT7O", "length": 10475, "nlines": 46, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: September 2008", "raw_content": "\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nஇன்று சரோஜா திரையிடப்பட்ட திரையரங்குகளிலில் இருந்து மேலாளர்கள் தொலைபேசி படம் குறித்து நல்ல விதமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். படம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஒரு படம் ஹிட் ஆகுமா ஆகாதா என்பதை அப்படத்தை இயக்கிய இயக்குனர், தயாரித்த தயாரிப்பாளரை விட மிகத்துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள் தியேட்டர் ஊழியர்கள்.\nசரோஜா படம் பற்றி தமிழகமெங்கும் படத்தை வெளியிட்ட தியேட்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள் ‘ஸ்யூர் ஹிட்' என்று நம்மிடையே தெரிவித்திருக்கிறார்கள். படம் சரியில்லை என்றால் 'வேஸ்ட்டுங்க' என்று முகத்திலடித்தாற்போல சொல்லிவிடுவது இவர்கள் வாடிக்கை. முதல் நாள் என்பதால் இன்று நிறைய இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. ரிசர்வேஷன் சார்ட்டை சோதித்ததில் சனி, ஞாயிறு நாட்களில் நிறைய பேர் குடும்பமாக வருவார்கள் என்று தெரிகிறது.\nவெங்கட்பிரபுவின் முந்தைய படைப்பான சென்னை-600028 படத்தின் வசூல் சாதனையை சரோஜா சில நாட்களிலேயே முறியடித்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அனைவரையுமே படம் திருப்திபடுத்தியிருப்பதால் படத்தின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.\nபிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்துக்கான விளம்பர தந்திரங்களை நூதன முறையில் உருவாக்கியிருக்கிறது. சரோஜா விளம்பரங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை சாலையில் நீங்கள் கண்டால் அங்கேயே சரோஜா படத்துக்கான டிக்கெட்டுகளை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட திரைப்படம் ரோபோ. இப்படத்தின் பெயர் திடீரென மாற்றப்பட்டிருக்கிறது.\nஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகிறது. சில காலம் முன்பு இந்தி நடிகர் ஷாருக் கான் இப்படத்தை தயாரித்து நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படத்திலிருந்து முற்றிலுமாக ஷாருக்கான் விலகினார்.\nஅதைத் தொடர்ந்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரோபோவில் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்துக்கான மேக்கப் டெஸ்ட் அமெர���க்காவில் நடந்துகொண்டிருக்கும் வேளையில் திடீரென ரோபோ என்ற பெயரில் 9 தலைப்புகளை இந்தியில் ஷாருக்கான் பதிந்து வைத்து ஷங்கருக்கு அதிர்ச்சி அளித்தார்.\nஇதையடுத்து ஷங்கர் இப்போது படத்தின் பெயரை மாற்ற முடிவெடுத்திருக்கிறார். ரோபோ என்பது ஆங்கில பெயராக இருப்பதால் தமிழில் வரிவிலக்கு கிடைக்காது என்ற காரணம் காட்டி படத்தின் பெயரை ‘எந்திரம்' என்று மாற்றியிருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.\nஎந்திரம் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஒரு மாதகாலம் நடைபெற இருக்கிறது. இதற்காக நாளை ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.\nதடைகளை தாண்டி வெளிவரும் சரோஜா\nஅம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் வரும் 5ம் தேதி வெளிவரும் சரோஜா திரைப்படத்துக்கு தடை என்று சில செய்தித்தாள்களிலும், இணையத் தளங்களிலும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. இந்தியன் வங்கியில் சரோஜா திரைப்படத்துக்காக தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்காக திரைப்படத்தை வெளியிட இடைக்காலத்தடையை நீதிமன்றம் விதித்திருந்ததாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇச்செய்தி பொய்யானது என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. கடன் வசூலிக்கும் தீர்ப்பாயத்தில் வந்திருக்கும் விவகாரம் வேறு பழைய விவகாரமென்றும், அந்த விவகாரத்துக்கும் சரோஜா படத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் தயாரிப்பாளர் தரப்பு கூறியிருக்கிறது. மேலும் இவ்விவகாரம் நேற்றே தீர்க்கப்பட்டுவிட்டது. படம் வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை, யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.\nவருகிற 5ஆம் தேதி 'சரோஜா' வெளிவருகிறாள். சென்னை-600028 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. சென்னை-28 இளைஞர் படையோடு பிரகாஷ்ராஜ், ஜெயராம் ஆகிய முன்னணி மூத்த நடிகர்களும் இணைந்திருப்பதால் திரையுலகிலும் இப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nதடைகளை தாண்டி வெளிவரும் சரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-06-26T21:19:37Z", "digest": "sha1:Z56G5XYIOISBNIC46HJBBG4T7J67I3A3", "length": 3821, "nlines": 77, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "தொழுகை | THF Islamic Tamil", "raw_content": "\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nஇராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர்...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=32116", "date_download": "2019-06-26T21:08:54Z", "digest": "sha1:INYQ6U4EJ3XEFTJIKV5YCUIAABVKUSS7", "length": 9800, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Agathiyar Siththar Vazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 11) - அகத்தியர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 11) » Buy tamil book Agathiyar Siththar Vazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 11) online", "raw_content": "\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nபுலிப்பாணிச் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 13) போகர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 10)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அகத்தியர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 11), ஜெகாதா அவர்களால் எழுதி ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசித்தர் களஞ்சியம் (பாகம் 1)\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்க\nபொது அறிவு புதிர் விளையாட்டு\nசிந்தையள்ளும் சித்தர் அருள்மொழிகள் - Chinthai Allum Siddar Arul Mozhigal\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை இரத்தக்கொதிப்பு, இதயநோய் நீங்க\nமற்ற சித்தர்கள் வகை புத்தகங்கள் :\nசித்தர்களின் எளிய தியான முறைகள் - Sithargalin Eliya Dhyana Muraigal\nபோகர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 10)\nபாம்பாட்டிச் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 2)\nகாலாங்கி நாதர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 8)\nதமிழகத்துச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்\nநமக்குள்ளும் தெய்வம் (சித்தர் பாடல்களின் இரகசியங்கள்) - Namakkullum Deivam (Sithar Padalgalin Ragasiyangal)\nஇடைக்காடர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 16)\nசித்தர்கள் அருளிய ஆவிகள் பேய், பிசாசுகளை விரட்டும் மூலிகைகள்\nவெற்றியின் வாசல் பதஞ்சலி யோகம் - Kiriminal King Charlas Shobraj\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎன்றும் இளமைக்கு சித்தர்களின் போக வசியங்கள் பாகம் 4 - Endrum Ilamaikku Siddarkalin Pooga\nசிம்ம லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Simmam\nசட்டைமுனிச் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 15)\nவெற்றியின் வாசல் பதஞ்சலி யோகம் - Kiriminal King Charlas Shobraj\nபண்பாட்டுப் புரட்சி என்றால் என்ன - Panpaattu Puratchi Endral Enna\nசூப் சாலட் சாப்பாடு சர்க்கரை நோயாளிகளுக்கு சுவையான சமையல் - Soup Salad Saapaadu sarkarai Noyaaligalukku Suvaiyana Samayal\nதிருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள்\nஆட்கொல்லி நோயை அடித்து விரட்டும் யோகப் பயிற்சிகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/07/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:53:09Z", "digest": "sha1:KISBAAFPGEVDQIRC5JR7FYUA3YO5QREV", "length": 67148, "nlines": 136, "source_domain": "solvanam.com", "title": "கானல் காலங்கள் – சொல்வனம்", "raw_content": "\nவித்யா அருண் ஜூலை 1, 2016\n எனக்கு கார்த்திக் குரல் கேக்கறது. அவன் பக்கத்தாத்துல இருக்கானான்னு போய்ப் பார்த்துட்டு வாங்கோ” திரும்பத் திரும்ப ருக்மணி கொடுத்த குடைச்சலால் கோபமானார் ராமமூர்த்தி.\n”அவன் எங்கடி இங்க இருக்கான், உனக்கு எத்தனை தடவை சொல்றது. அவன் வெளி நாட்ல வேலையா இருக்கான். யாரையுமே நிம்மதியா இருக்க விட மாட்டடி நீ,” குமைந்தபடியே மாடிக்குச் சென்று மாமியின் துணிகளையும் சேர்த்து உலர்த்தச் சென்றார். சற்று நேரம் மாடிப்படியில் அமர்ந்தபடியே ஸ்ரீ ருத்ரம் ஜபித்தார்.\nமனது ஒரு லயத்தில் கட்டுப்பட மறுத்தது. ஆயிற்று, மாமியின் மனம் பிரள ஆரம்பித்து 15 வருடங்கள். சலிக்காமல் செய்கிற மந்திர ஜபமும், நாள் தவறாமல் தஞ்சைப் பெருவுடையாரையும், பெரிய நாயகியையும் தரிசிப்பதாலும் தான் சித்தம் க��ங்காமல் ஒரு மாதிரி வண்டி ஓடுகிறது அவருக்கு.\nவீட்டுக்கு வீடு வாசப்படி; எல்லார் ஆத்துலயும் பிரச்சனை இல்லாமலா இருக்கு நம்மாத்துல முதலுக்கே மோசம் ஆத்துக்காரிக்கு மனசு விட்டுப்போச்சுன்னா வீடென்ன நன்னாவா இருக்கும் அவர் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது ஓர் அணில். வீட்டைச் சுற்றி கருவேப்பிலை, எலுமிச்சை, வாழை என மரங்கள். வெய்யில் மாசி மாதத்திலேயே நன்றாகக் கொளுத்த ஆரம்பித்து விட்டிருந்தது.\nமணி 12 ஆச்சு. தபால்காரரைப் பார்த்துட்டுப் போய்ச் சாப்பிடணும். சமையல்கார மாமி பண்ணி வெச்சுட்டு போய் இருக்கார். கார்த்தாலே ஒரு வாட்டியும், சாயங்காலம் ஒரு வாட்டியும் வந்து சமைச்சு வெக்க ஏற்பாடு. போன வருஷம் வரைக்கும் நானே சமாளிச்சுட்டேன்.இப்போ தான் எனக்கும் வயசாயிடுத்து, தள்ளலைன்னு ,குழந்தைகள் ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்கா.\nதஞ்சாவூருக்குக் குடி புகுந்து முப்பது வருஷத்துக்கு மேல ஆயிடுத்து. வந்த புதுசுல, கண்ணுக்கு எட்டுற தூரம் வரைக்கும் வயல் தான். ஆடி மாசம் காவேரில தண்ணி தொறந்து விட்டான்னா அவ்ளோ ரம்யமா இருக்கும். இப்போ மாரி நிலத்தைத் தரிசா போட்டு பிளாட் போடல அப்போ எல்லாம்.\nதெருவில இறங்கி நடந்தா – ஜி, நல்லா இருக்கீங்களா ஜி என அடிக்கொரு ஜி போட்டு பேசற அளவுக்கு இங்க நிறைய பேரைத்தெரியும்; கல்யாணசுந்தரம் ஹை ஸ்கூல்ல, ஹிந்தி வாத்தியாராய் வேலை பார்த்து,ரிட்டயர் ஆகி பத்து வருஷம் ஆயிடுத்து.\nஇப்போ எல்லாம் எல்லா நாளும் ஒரே மாதிரி தான் ;செக்கு மாடு மாரி , சாப்பாடு, தூக்கம், கோவில்னு தான் போறது பொழுது. குழந்தைகள் வளர்ந்து அவ அவா வாழ்க்கைன்னு ஆனப்புறம் இது ஒரு காலிக்கூடு தானே.\nஅன்னித்த நாள்ல எல்லாம் இப்போ மாரி சட்டுனு வேலை கிடைக்காது; யாராவது மாமா, சித்தப்பான்னு வேலை பண்ணி வெக்கறேன்னு சொன்னா பம்பாய்க்கும் சென்னைக்குமா போவா. எனக்கு அப்டியும் யாரும் இல்ல. அப்பாவுக்கு பெரிய குடும்பம். நாங்களே மொத்தம் ஆறு குழந்தைகள்.\nஎங்கம்மா சாதம் போட்டு மோர் விடும்போது நிறைய நாள் கேலி பண்ணி இருக்கேன். ஏனம்மா, மோர்ல கங்கை, யமுனை எல்லாம் ஓடரதேன்னு. அவ பாவம் ஒரு சுகமும் அனுபவிக்காம வறுமையோடயும், வயத்துப் பசியோடயும், பிரசவத்துல போய்ட்டா.\nஎங்க கிராமத்துல இருந்த கோவில்ல கொஞ்ச நாள் உதவி பண்ணிண்டே, ஹிந்தி பரீட்சை பாஸ் ஆனதுல, இந்த வாத்தியார் வேலை கிடைச்சுது. கல்யாணம் பண்ணிக்கரச்சே எனக்கு வயசு 30. அந்த நாள்ல அது பாதி கிழம் வயசு. அப்போ எல்லாம் நன்னா தான் இருந்தா ருக்மணி .\nசமையலுக்கு வர மாமி, இன்னிக்கு சீக்கிரம் கிளம்பிட்டா.\nமுன்ன ஒரு நாள், காய்கறி கடைல இருந்தப்போ, சென்னையிலிருந்து என் செல்லுல ஒரு போன் ” ஏம்பா மூர்த்தி. என்ன இப்படி பண்றா ருக்மணி . நான் உங்காத்துலேந்து 20000 ரூபாயை உனக்கு தெரியாம எடுத்துண்டு வந்துட்டேன்னு போன் பண்ணி திட்டிண்டே இருக்கா. டாக்டரை பாக்கரெளொனொ. நான் உங்காத்துலேந்து 20000 ரூபாயை உனக்கு தெரியாம எடுத்துண்டு வந்துட்டேன்னு போன் பண்ணி திட்டிண்டே இருக்கா. டாக்டரை பாக்கரெளொனொ” ருக்மணியோட அண்ணா சாமா தான் பேசினார்.\nஆத்துக்கு வந்து பேசினேன். “நம்மாத்துல நான் பணம் எதுவும் வெக்கல. நீயா கற்பனை பண்ணிண்டு சாமாக்குப் பேசி இருக்கே. இனிமே யாருக்காவது போன் பேசறதுக்கு முன்னால என் கிட்ட கேளு ருக்கு. ”\n“. நானா ஒண்ணும் கற்பனை பண்ணல. நீங்க சும்மா இருங்கோ. உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. எல்லாம் நம்மளை ஏமாத்த பாக்கறா.” சுவத்துல அடிச்ச ரப்பர் பந்தாட்டம் வேகமா பதில் சொன்னா ருக்கு.\nயாரு கிட்டவாவது பேச வேணும்னு தோணிட்டால் அடுத்த நிமிஷமே போனை கைல எடுத்துடறா.\nஇந்த கூத்து முடிஞ்சு கொஞ்ச நாள் ஒரு பிரச்சனையும் இல்ல.\nசமையலுக்கு வர மாமி, இன்னிக்கு சீக்கிரமே கிளம்பிட்டா.\nதட்டை எடுத்து வெச்சேன் .ஒரு வார்த்தையும் பேசாம சாப்பாட்டுக்கடை ஆயிடுத்து.\nஹிந்தி பிரச்சார் சபா விஷயமான வேலையா,மன்னார்குடி வரைக்கும் போக வேண்டி இருக்கு.; திரும்பி வர சாயங்காலம் ஆயிடும்.\nஆத்தைப்பூட்டிண்டு இருன்னு சொல்லிட்டு பையை எடுத்துண்டு வந்தேன்.\nநல்ல நேரமா பஸ்ல கூட்டம் இல்ல. ஜன்னலோரமா இடமும் கிடைச்சுடுத்து. மாசா மாசம் ஏதாவது ஒரு பிரச்சனை.\nபோன வாரம், என் தங்கை போன் பண்ணினா. ” அண்ணா. மன்னி நேத்திக்கு என்னை கூப்டா. என் மாப்ளையும் பொண்ணும் விவாகரத்து வாங்கிக்க போறாளானு கேக்கறா. எனக்கு கை காலெல்லாம் நடுங்கிப் போச்சு அண்ணா. நன்னா இருக்கற பொண்ணை போய் இப்படி எல்லாம் கற்பனை பண்றா மன்னி.”\n“விடு. .மன்னி கதை உனக்கு தெரிஞ்சதுதான். அவ மனசால யாருக்கும் கெடுதல் நினைக்கமாட்டா. அவ உன்னை வேணும்னு அப்டி பேசல அம்மா. உனக்கும் இது தெரியும். டாக்டர் சொல்ற போல இது Schizophrenia, ஒரு மோசமான மன நோய். இந்த நோய் இருக்கறவாளுக்கு தன்னைச் சுத்தி நடக்கறது எல்லாமே தப்பா தான் தெரியும். உடஞ்ச கண்ணாடி பிம்பம் மாதிரி தான் இருக்கு அவ மனசு.\nநம்ம நிழல், வெளிச்சத்துக்கு ஏத்த மாறி எப்படி சின்னதாவும் பெருசாவும் விழறதோ, அதை மாரி தான், இல்லாத விஷயங்கள் எல்லாம் இருக்கற மாரி அவ மனசுல பெருசா விஸ்வரூபம் எடுக்கறது. நாம என்ன பண்ண முடியும் சொல்லு நீ இந்த விஷயத்தை பெருசா எடுத்துக்காதே.” ன்னு சொல்லி சமாதானப்படுத்தினேன்.\n“என்னவோ போ அண்ணா. எப்டித் தான் நீ தனியா சமாளிக்கறியோ”- புலம்பிண்டே போனை வெச்சுட்டா.\nவயசான காலத்துலதான் ஒரு மனுஷனுக்கு இன்னும் பேச்சுத் துணைக்கு ஆம்படையா வேணும். ருக்மிணி இருக்கற நிலைல என் மனசு பல நேரங்கள்ல தனியா யோசனை பண்ணியே காலத்தைக் கடத்தறது.\nஎன் பெரிய பையனுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆயிடுத்து. அவனுக்கு சிங்கப்பூர்ல வேலை.அங்கேயே ஜாகை.\nஎன் மாட்டுப் பொண் சொல்றா. யாரா இருந்தாலும் ஒரு நல்ல வடிகால் வேணும்பா; மனசு சும்மா இருந்தா எதையாவது சிந்தனை பண்ணிண்டே தான் இருக்கும்.\nமாட்டுப் பொண் வந்தா சொல்லிண்டே இருப்போ. அப்பா, இந்தாத்துல ஒரு பொண் குழந்தை இருந்திருக்கலாம்; அம்மாவைத் தாங்கி இருப்பா. இவ்ளோ தூரம் ஆகி இருக்காதுன்னு.\nருக்மிணிக்கு என் மாட்டுப் பொண்ணைப்பிடிக்கும். எப்போ நல்ல சேதி சொல்லுவேன்னு எல்லாரும் குடையறா, மனசு வலிக்கறது அவளுக்கு.\nஅவளை ருக்மிணி மட்டும், குழந்தை இல்லைன்னு , ஒண்ணும் சொல்ல மாட்டா. அவளும், அவ இங்க வர நாட்கள் முழுக்க ’அம்மா கோலம் போடுங்கோம்மா, வாக்மன்ல பாட்டுகேளுங்கோ அம்மா,’ அப்டி இப்டின்னு சுத்திச் சுத்தி தன்னால அம்மாவை இந்த நிலமைலேந்து வெளில கொண்டு வர முடியுமான்னு பாக்கறா.\nசில நேரம் தோண்றது, அவளோட மனசு இவ்ளோ தூரம் ஆனதுக்கு காரணம் நான்தானோன்னு. யாருக்கு புரிஞ்சது அந்த நாள்ல அவளுக்கும் ஒரு வடிகால் வேணும்; தன் வயசுக்கேத்த மாரி ஸ்நேகிதிகள் வேணும்னு.\nவெளி வாசலுக்கு அனுப்பாத ஆத்துக்கு உள்ளேயே பொத்தி வெச்ச வளர்ப்பு. பொறந்த ஆத்துல, கூட்டுக்குடும்பத்துல செல்லப் பொண்ணு; ஆத்துக்குள்ள உக்காந்து பத்து பசைன்னு ஆசாரம் பேசறது, மத்த ஜாதிக்காராளை வீட்டுக்கு உள்ள வர சொல்லாம இருக்கறது, சகுனம் பாக்ரதுன்னு, ஐயராத்துக்குள்ளெ இருக்கற அத்தனை அசமஞ்ச குணமும் வந்தாச்சு பதினெட்டு வயசுலயே.\nஆரம்பத்துல தனிக் குடித்தனம் வெக்க எங்கப்பா மாட்டேன்னுட்டார். எங்கம்மா என் கல்யாணத்துக்கு முன்னாடியே காலமாயிட்டா. ருக்குக்கு,அவ வயசுல ஒரு நாத்தனார், அவளை விட பெரிய ரெண்டு மச்சினர்கள். அஞ்சு வயசுலயும், ஏழு வயசுலயும் ரெண்டு குட்டி நாத்தனார்னு ஒரு பெரிய பட்டாளம் எங்காத்துல.\nஅந்த நாள் மனுஷா எல்லாம் கைபட்டா குத்தம், கால் பட்டா குத்தம் தான்.\nகுருவி தலையிலே வெச்ச பனங்காய் மாதிரி,பெரிய குடும்ப பொறுப்புகள்\nயார் யார் தன்னை என்ன சொன்னாலும் உதறத் தெரியாம, மனசுக்குள்ள அதையே திரும்பத் திரும்ப நினச்சு… வருத்தப்பட்டு… சிந்தின பால் மாதிரி ஆகி போச்சு வாழ்க்கை\nஉங்க தம்பியாத்துப் பூணலுக்கு நான் வரல, என்னைப்பத்தி அவா கேலி பண்ணி பேசறா; நான் வர மாட்டேன்னா. இருவது வருஷமா எங்காத்துல எந்த விசேஷம் வந்தாலும் முதல்ல ஒரு சத்யா க்ரஹம் தான்.\nஆத்துக்கு மூத்த பையன் நான், நம்ம தங்கை தம்பிகளுக்கு நல்லது கெட்டது நடந்தா நாம போகாம இருக்க முடியுமா\nஎங்காத்துலயும் ருக்மணியை ரொம்ப மோசமா தான் நடத்தி இருக்கா.\nருக்மிணி சீமந்தம் முடிஞ்சு அவ அம்மாவாத்துக்கு போறச்சே எங்காத்துக்கு புள்ளை வாரிசு தான் வேணும்னு சொல்லிண்டே இருந்திருக்கா எங்காத்துல எல்லாரும். வயத்துல இருக்கறது பொண் குழந்தைனா ஏதாவது சொல்லுவானு பயம் ருக்மணிக்கு.\nஎங்கப்பாவும் வாயால எப்பவும் தேள் மாரி கொட்டிண்டு தான் இருப்பார்.\nமுதல் மூணு வருஷம் முழுக்க என்னை பாக்கும்போதெல்லாம் அழுகை தான். நாம தனி குடித்தனம் போலாம்னு.\nஇங்க தஞ்சாவூருக்கு தனிக்குடித்தனம் வந்த பின்னால, நம்மை யாரும் அதிகாரம் பண்ணல அப்டிங்கற நினைப்பும், வீட்டுக்கு கடைக்குட்டி என்பதால இருக்கற கொஞ்சம் சோம்பேறித்தனமும், அக்கம்பக்கத்துல பிராமண வீடே இல்லைங்கறதும், அவ வெளி உலகத்தோட சேராம பூட்டு போட்டுக்கரதுக்கு வழி ஆகிப் போச்சு.\nஎன் தம்பி பொண்டாட்டிகள் ரெண்டு பேரும் சென்னைல வேலைக்குப் போயிண்டே வீட்டையும் நன்னா நிர்வாகம் பண்றா. அவாளைப்பார்த்து மனசுல ஒரு தாழ்வு மனப்பான்மை.\nநமக்கு வேலை இல்லை, சொந்த வீடு இல்லை, ஓரகத்திகள் மதிக்கல, சொந்தங்கள் எல்லாம் மட்டமா தானே நினைக்கறது இது தான் மனசுல எப்பவுமே.\nஎத்தனை கட்டா இருந்தவ தெரியுமா ரெண்டு பக்கமும் மூக்குத்தியும், கல்லு வெச்ச தோ��ும், ஆறு முழ புடவையுமா, அத்தனை களையா இருப்பா.இப்போ உடம்பெல்லாம் வத்தி, தலையெல்லாம் நரைச்சு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கா.\nரெண்டு புள்ள குழந்தைகளுக்கும் பத்து வயசுக்கு மேல ஆற வரைக்கும் எனக்கு ஒண்ணும் பெருசா தோணல; நான் பாட்டுக்கு பள்ளிகூடத்துக்கு போய் பாடம் எடுக்கறது, கோவில் குளம்னு இருக்கறதுன்னு இருந்துட்டேன்.\nஇப்ப மாரி டிவியும் இல்ல; புத்தகம் படிக்கற பழக்கம் இல்ல; எதுலயும் ஆர்வம் இருக்கற மாரி அவ வெளிப்படுத்தல்ல.\nருக்மிணிக்கு என்னை விட பதினோரு வயசு இளமை. நிறைய நேரத்துல எங்க மன ஓட்டம் வித்தியாசமா இருக்க வயசும் காரணம்.\nகொஞ்சம் கொஞ்சமா வீடு வாங்க சேமிச்சுண்டே வந்தேன். அது வரைக்கும் சின்ன சின்ன போர்ஷன்ல வாடகைக்கு இருந்தோம்.\nமத்தியான நேரத்துல, பக்கத்து போர்ஷன்காரன் அவன் வீட்டுக்குள்ள, ஏதோ ஆபாசமா பேசி இருக்கான். இது தினம் தினம் தொடரவும், சொல்லவும் முடியாம, மனசுல இதே வார்த்தைகள் திரும்ப திரும்ப வர ஆரம்பிச்சுடுத்து.\nஎன் மாமனார் காஞ்சி பெரியவரோட ரொம்ப நெருக்கம். எனக்கு ஏன் இப்படி கெட்ட வார்த்தைகள் மனசுல வரதுன்னு தன் மனசுக்குள்ள தன்னை வருத்திக்க ஆரம்பிச்சா.\nஎதிர்த்த வீட்டு பொம்பளை என்னைப் பத்தி பேசறான்னு சொல்ல ஆரம்பிச்சா.சில பேர் காபி பொடி கடன் வாங்க வந்தா, அவாளை முகத்துக்கு நேர நீங்க எங்காத்துக்கு வரதீங்கோன்னே சொன்னா.தொடர்ந்து நாலு நாள் தூங்கல.\nடாக்டர் தூக்க மாத்திரை கொடுத்தார். ஏதோ பயந்து இருக்கானு மந்திரிச்சுண்டு வந்து கயறு கட்டிப்பார்த்தோம்.\nமுன்ன எல்லாம் யாருக்கும் மன நோய் பத்தி அவ்வளவா தெரியாது.\nகொஞ்ச நாள் நன்னா இருப்பா, கொஞ்ச நாள் மறுபடி மனசுல வெறுப்பு, பயம், ஏறுமாறா எண்ணங்கள்.\nஅலை அலையா மனசுல எழும்பற எண்ணங்களுக்கு அவளால பூட்டு போட முடியல.நிறைய சைக்கியாட்ரிஸ்டை பார்த்தாச்சு. மருந்தோட அளவு மாறினால் தூக்கம் தான். அளவு குறைஞ்சா அழுகை. ஒண்ணும் பெருசா முன்னேற்றம் தெரியல. எல்லாரும் என்னைப் பத்திப் பேசறா, கேலி பண்றானு ரகளை கூட்டினா.இந்தப் பிரச்சனையால வீடு மாறிண்டே இருந்தோம்; கடைசில ரிடயர் ஆறதுக்கு மூணு வருஷத்துக்கு முன்னால தான் சொந்த வீடு வாங்கினோம்.\nகுழந்தைகள் பாசமா தான் இருக்கா. ஆனா எங்கியும் அவளால இயல்பா இருக்க முடியல.இன்னும் எத்தனை வருஷமோ, மாசமோ, ஆண்டவன் கண���்குனு தெரியல.அது வரை எங்க வண்டி இப்படி தான் ஓடியாகணும்.\nஒரு வயசுக்கப்புறம் உலகத்துல யாரும் உண்மைத் துணை இல்ல. தினம் தினம் சுவாமிய தரிசிக்கறது தான் எனக்கு இருக்கற ஒரே ஆறுதல். சுவாமி பாதத்துல பாரத்தை இறக்கி வெக்கலைனா தூக்கம் வர மாட்டேங்கறது.\nஎனக்கு இதயத்துல கோளாறு. பைபாஸ் ஆபரேஷன் அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆச்சு. குழந்தைகள் சென்னைல இருங்கோ அப்பா அப்டிங்கறா. ஆனா எனக்குத்தான் சென்னை ரொம்ப வேகமா இருக்கறமாரி இருக்கு. நான் பழகின ஊர் தான் வயதான காலத்துல எனக்கு சௌர்யம்.\nமன்னார்குடிக்கு நாராயணன்ஜீயை பாக்க வந்தேன்.அவரோட சேந்து, ஹிந்தி பிரச்சார் சபாவுக்கு ஒரு சில புஸ்தகங்களை எழுதிண்டு இருக்கேன்.ருக்குவ தனியா விட்டுட்டு வரதுனால வித்யா ராஜகோபாலனைப்பாக்க போகல. நேர வந்த வேலையை முடிச்சுட்டு, பஸ் ஏறிட்டேன். மணி ஆறாக போறது. இன்னும் பத்து நிமிஷ நடைல ஆத்துக்கு போய்டுவேன்.\nஆத்து வாசல்ல சமையல் மாமி நிக்கறாளே\n“என்ன மாமி. ஏன் வெளில நிக்கறேள்” மாமி பதில் சொல்றதுக்குள்ளயே உள்ளேந்து ருக்கு சொன்னா.” அவாளை போக சொல்லுங்கோ. ஆத்துக்கு தூரம் அவா. தீட்டோட நம்மாத்துல வந்து சமைக்கறா. இதெல்லாம் நம்மாத்துக்கு கெடுதல்.”\nஅந்த மாமிக்கு வயசு அறுவதுக்கும் மேல ஆயிடுத்து.”மன்னிச்சுக்குங்கோ மாமி. மனசுல ஒண்ணும் வெச்சுக்காதீங்கோன்னேன்.”\n“கொஞ்சம் சொல்லி வைங்கோ மாமா. ரொம்ப நேரமா வாசல்ல நிக்கறேன். கதவையும் திறக்கல; வாய் ஓயாம திட்றா. நானும் சமையலை முடிச்சுட்டு போய் எங்காத்து வேலையும் பாக்கணுமே.”\nஎனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.\nவெளி கேட்டோட பூட்டை தொறந்து நான் உள்ளே வரவும், ருக்குவோட குரல் வீதி வரைக்கும் கேக்கறதுக்கும் சரியா இருந்தது.\n“அந்த மாமியை நாளைலேந்து வர வேண்டாம்னு சொல்லுங்கோ”.\nOne Reply to “கானல் காலங்கள்”\nஜூலை 5, 2016 அன்று, 9:24 காலை மணிக்கு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்��ெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி ப��ிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ���ப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-gossip-tamil-heroine-gossip-tamil-cinema-gossip-059907.html", "date_download": "2019-06-26T20:09:37Z", "digest": "sha1:SHTCVLACQQ7SLVVOSSAYTG44PUVCPZ7H", "length": 14857, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“அந்தப் படத்துல அவங்க நடிச்சா நான் நடிக்க மாட்டேன்”.. அழகி நடிகையால் ஜகா வாங்கிய நம்பர் நடிகை! | Actress quits movie offer - Tamil Filmibeat", "raw_content": "\nவாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\n6 hrs ago இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\n6 hrs ago Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\n7 hrs ago பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n7 hrs ago Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொ��ியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“அந்தப் படத்துல அவங்க நடிச்சா நான் நடிக்க மாட்டேன்”.. அழகி நடிகையால் ஜகா வாங்கிய நம்பர் நடிகை\nசென்னை: பிரபல நாவல் படமாக்கப்படும் விசயத்தில் தொடர்ந்து கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யும் வேலையில் இயக்குநர் பிசியாக இருக்கிறார்.\nஏற்கனவே பல முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. வில்லியாக அழகி நடிகை நடிக்க இருக்கிறார். இதனை அவரே வெளிப்படையாக தெரிவித்தும் விட்டார்.\nஇந்நிலையில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பெரிய நம்பர் நடிகையை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் நடிகை கறாராக நோ சொல்லி விட்டாராம். காரணம் அழகி நடிகை தான் என்கிறார்கள்.\nஇந்த இயக்குநர் படத்தில் நடிக்க எல்லோரும் போட்டி போட்டு வரும் சூழலில், கிடைத்த வாய்ப்பை ஏன் மறுக்கிறார் என அவரது நலம் விரும்பிகள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இருவருக்கும் இடையே அப்படி என்ன லடாய் என்பது தெரியவில்லை.\nஒரு வேளை நாடறிந்த அழகி நடிகையுடன் நடித்தால், தனது மார்க்கெட் இறங்கி விடும் என பயப்படுகிறாரா நம்பர் நடிகை எனத் தெரியவில்லை.\nசும்மாவே ஆடுவா.. இனி என்னென்ன பண்ணப் போறாளோ.. வாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\nஅமெரிக்க சீரியலில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்.. என்ன கேரக்டர்ன்னு கேளுங்க\nகோலிவுட்ல இதான் ஹாட் நியூஸ்.. ஹோம்லி லுக் நடிகைக்கும், சீனியர் நடிகருக்கும் பத்திக்கிச்சாம்\nமுதல்ல ‘கோணி மூட்டை’ மாதிரி இருக்கற உடம்பைக் குறை.. பிரபல நடிகைக்கு அட்வைஸ் பண்ணிய முன்னணி ஹீரோ\nMarket Raja MBBS: அப்படிப்போடு லேடி டானாக நடிகை ராதிகா\nபிக் பாஸ் மீதே மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை.. பிக் பாஸ் 3ல் போட்டியாளர் ஆகிறார்\nஎப்போதும் படுக்கைக்கு அழைக்கிறார்.. மறுத்தால் அடிக்கிறார்.. திருமணத்தை நிறுத்திய பிரபல சீரியல் நடிகை\nஅந்த விஜய் படத்தில் நடிக்க படுக்கைக்கு அழைத்தனர்.. சிவகார்த்திக்கேயன் பட நடிகை பரபரப்பு புகார்\nசபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகளே இந்த தீட்டு-க்கு என்ன சொல்கிறீர்கள்\nஓபிஎஸ் வீட்டருகே விபத்து.. பிரபல நடிகையின் கணவர் படுகாயம்\n“ரித்திகாவைக் கல்யாணம் பண்ணிக் கொடுங்க”.. பிரபல நடிகையின் வீட்டிற்குச் சென்று ரகளை செய்த ரசிகர்\nநடிகை காதலிப்பது வாரிசு நடிகரைத் தானாமே.. ஆனா, அவர் தான் அப்போவே நோ சொல்லிட்டாரே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமக்களே.. பிக்பாஸ் வீட்டுக்குள் புதுசா வந்தது இவங்கதான்\nஇன்று பிக் பாஸ் 3 வீட்டிற்கு புதுசா யாரோ வராங்க: ஒரு வேளை 'அவரா' இருக்குமா\nஎல்லாத்தையும் சீக்கிரம் ஆரம்பிச்சுட்டிங்க பிக்பாஸ் போக போக கன்டென்ட்டுக்கு என்ன செய்வீங்க\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா-வீடியோ\nசெம்பருத்தி சீரியல் : நந்தினியை பழிவாங்கிய அகிலா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/rice-porridge-for-babies-in-tamil/", "date_download": "2019-06-26T20:55:08Z", "digest": "sha1:MDXES2EY6FUXWJKAQL4TPEJIAG7QYTFD", "length": 6561, "nlines": 49, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "rice porridge for babies in tamil Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nArisi maavu kanji for babies அரிசிமாவு கஞ்சி குழந்தை 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம் தேவையானவை: வீட்டில் தயாரித்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – அரை கப் செய்முறை: தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு வரவும். கட்டிகள் வராமல் இருக்கும்படி கிளறவும். கெட்டியான பதம் வந்தபிறகு இறக்கி இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு தரலாம். …Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மா�� குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (4) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை கால உணவுகள் (4) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை கால உணவுகள் (4) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (8) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (2) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/karthik-singer", "date_download": "2019-06-26T19:53:41Z", "digest": "sha1:PSFTGXGE5IQHC62H473FOLFCC5DHWE2E", "length": 4265, "nlines": 94, "source_domain": "topic.cineulagam.com", "title": "Singer Karthik, Latest News, Photos, Videos on Singer Karthik | Singer - Cineulagam", "raw_content": "\n45வது பிறந்தநாளில் ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nமாடியில் இருந்து தள்ளிவிட்டார்..கணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா\nகவின் ரிஜக்டட்.. எனக்கு மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் ஒரு கணவர் வேண்டும்: அபிராமி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nதன் மீது வந்த மீடு புகாருக்கு பாடகர் கார்த்திக் இப்போது பதில்\nஉடையே இல்லா புகைப்படங்களை பள்ளி பருவ பெண்ணுக்கு அனுப்பிய பிரபல பாடகர்- பெண்ணின் குமுறல்\nஇசைக் கச்சேரி என்ற பெயரில் பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார் அந்த பாடகர்- பெண்ணின் பகீர் குற்றச்சாட்டு\nடிடி நடித்திருக்கும் முதல் காதல் பாடல்- காதலர் தின ஸ்பெஷல்\nசூர்யாவின் ஹிட்டிற்கு இவர்களும் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2017/12/30/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-06-26T20:01:40Z", "digest": "sha1:64EYJCVM6NQBC2E5SXEDDQVL4MGOBFTX", "length": 10753, "nlines": 143, "source_domain": "www.torontotamil.com", "title": "இணைய பாதுகாப்பை வலியுறுத்தும் கனேடிய இராணுவம்! - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nஇணைய பாதுகாப்பை வலியுறுத்தும் கனேடிய இராணுவம்\nஇணைய பாதுகாப்பை வலியுறுத்தும் கனேடிய இராணுவம்\nஇணைய தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கனேடிய இராணுவம் தெரிவித்துள்ளது.\nகனேடிய பாதுகாப்பு திணைக்களம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇணையம் மூலமாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அவ்வாறான தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள், முற்கூட்டிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக செயற்படும் முறை உள்ளிட்ட விடயங்களில் கனேடிய பாதுகர்பபு தரப்புக்கு தனிப்பட்ட, நீண்டகால பயிற்சித் திட்டங்கள் மூலம் விளக்கமளிக்கப்படவேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநவீன போர் முறைகளில் தீவிரமடைந்துவரும் இணையம் மூலமாக நடவடிக்கைகள் தொடர்பில் கனடா உள்ளிட்ட நேட்டோ அமைப்பின் பங்காளித்துவ நாடுகள் ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய கோட்பாடுகளுக்கு அமைய, இந்த பலம்பொருந்திய இணைய பாதுகாப்பு மேம்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.\nகனேடிய இராணுவம் நவீன இராணுவ உத்திகளுக்கு ஏற்ப தம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக ஏற்கனவே பெருமளவு தொகையினை முதலிட்டுள்ள போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள மிகவும் சிக்கல் நிறைந்த இணைய பாதுகர்பபு நடைமுறைகளில், கனடா இன்னமும் மேம்படுத்த வேண்டிய பல விடயங்கள் உள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் கனடாவின் பாதுகாப்பினை முழுமையாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, இராணுவ, ஆயுத தளபாட, தொழில்நுட்ப, முறைகளில் மட்டுமின்றி இணைய பாதுகாப்பு நடைமுறைகளிலும் மேம்பர்டுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Post: கனடாவில் 47 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பெண்: – குவியும் பாராட்டுகள்\nNext Post: மொன்றியலில் நடப்புக்கு வந்தது பொலித்தீன் பாவனைக்கான தடை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nரொரன்ரோ ஹில்ட்டன் துப்பாக்கிச் சூடு: இருவர் தேடப்படுகின்றனர்\nகனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இறைச்சி வகைகளுக்கும் சீனாவில் தடை\nதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரி காயம்\nஸ்கார்பரோவில் SIU குறித்த விசாரணையின்போது விபத்து : 77 வயது நபர் உயிரிழந்தார்\nநண்பர்களைக் காக்க மர முறிவில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தாயாரின் உருக்கமான வாக்குமூலம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசாவகச்சேரி இந்து பழைய மாணவர் சங்கம் நடத்தும் ஒன்றுகூடல் 2019 June 30, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/12/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-06-26T20:19:31Z", "digest": "sha1:U4C5JM3ABPV55LYSQKUUXEDEP7CLVVHY", "length": 8703, "nlines": 141, "source_domain": "www.torontotamil.com", "title": "நான்கு புதிய செனட்டர்களை நியமித்தார் பிரதமர்! - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nநான்கு புதிய செனட்டர்களை நியமித்தார் பிரதமர்\nநான்கு புதிய செனட்டர்களை நியமித்தார் பிரதமர்\nமேல் சபையில் காணப்படும் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நான்கு புதிய செனட்டர்களை நியமித்துள்ளார்.\nஅந்தவகையில் எட்டு ஆண்டுகளில் வெற்றிடமாக இருந்த செனட் முதன் முறையாக முழுமையாக 105 செனட்டர்களால் நிரப்பப்பட்டிருக்கிறது.\nபிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஜஸ்டின் ட்ரூடோ 49 செனட்டர்களையும் நியமித்துள்ளார். அத்தோடு 2019 ஆம் ஆண்டில் இன்னும் கூடுதலான நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் அடுத்த ஆண்டு கொன்சர்வேற்றிவ் கட்சியின் 5 உறுப்பினர்கள் கட்டாய ஓய்வினை பெறவுள்ளனர். குறிப்பாக அடுத்த ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கூட்டாட்சி தேர்தலுக்கு முன்னர் மூன்று பேர் ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: 4 வயது சிறுமி மரணம் – குடிபோதையில் வாகனத்தை செலுத்திய 23 வயது இளைஞன் கைது\nNext Post: பாடசாலை சிற்றுண்டிசாலை பட்டியலிலிருந்து பன்றி இறைச்சியை நீக்க கனடா மேயர் மறுப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nரொரன்ரோ ஹில்ட்டன் துப்பாக்கிச் சூடு: இருவர் தேடப்படுகின்றனர்\nகனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இறைச்சி வகைகளுக்கும் சீனாவில் தடை\nதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரி காயம்\nஸ்கார்பரோவில் SIU குறித்த விசாரணையின்போது விபத்து : 77 வயது நபர் உயிரிழந்தார்\nநண்பர்களைக் காக்க மர முறிவில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தாயாரின் உருக்கமான வாக்குமூலம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசாவகச்சேரி இந்து பழைய மாணவர் சங்கம் நடத்தும் ஒன்றுகூடல் 2019 June 30, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4340:2018-01-03-19-48-07&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2019-06-26T21:09:14Z", "digest": "sha1:MZ6UXQOLRUAGMVU3IR35VVBXWGWXQMX7", "length": 72450, "nlines": 203, "source_domain": "geotamil.com", "title": "தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nதமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்\n- சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், லக்பிம நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட் (Lakbima Newspapers ) நிறுவனத்தில் பணிபுரிபவரும் , கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ (Kathyana Amarasinghe) தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது அங்குள்ள மக்கள் மொழி காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். மிகவும் பயனுள்ள கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதால், புரிந்துணர்வுக்கு வழி வகுப்பதுடன் , பிரச்சினைகளின் பக்கம் அரசியல்வாதிகளின் கவனத்தையும் திருப்பும் சாத்தியமுண்டென்பதால் வரவேற்கத்தக்கவை. கட்டுரையினைப் பெற்று 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பிய நண்பர் ஜெயக்குமாரனுக்கு (ஜெயன்) நன்றி. -\nயாழ்ப்பாணத்துக்குச் சென்று, அங்கு ஒரு டாக்ஸி வாகனத்தில் ஏறியதும், அதன் சாரத�� அப்போதுவரை ஒலித்துக் கொண்டிருந்த தமிழ்ப் பாடல் இறுவட்டை நீக்கிவிட்டு, சிங்களப் பாடல்களடங்கிய இறுவட்டை இட்டு ஒலிக்கவிட்டார். கேட்டதுமே தலைவலியை உண்டாக்கும் விதமாக மோசமான அர்த்தங்களையுடைய சிங்களப் பாடலொன்று அதிலிருந்து ஒலிக்கத் தொடங்கியது. அது அருமையான சிங்களப் பாடலொன்று என்றும், அதனை ஒலிக்க விடுவதன் மூலம் இலங்கையின் தென்பாகத்திலிருந்து வந்திருக்கும் எம்மை மகிழ்விக்க முடியும் எனவும் சிங்கள மொழியை அறியாத அந்த அப்பாவி சாரதி எண்ணியிருக்கக் கூடும். இறுதியில் அப் பாடலை ரசிக்கவே முடியாதவிடத்து தமிழ்ப் பாடல்களையே ஒலிக்க விடச் சொல்லி பாடல் இறுவட்டை தமிழுக்கு மாற்றச் செய்தேன். பின்புறம் திரும்பிப் பார்த்த சாரதி தமிழ்ப் பாடல்களை ரசிக்கும் எம்மை வியப்புடன் பார்த்து புன்னகைத்தார்.\n‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை\nஎனக்கு அக் கணத்தில், முகநூல் சமூக வலைத்தள விவாதத்துக்குக் காரணமான அக் கேள்வி நினைவுக்கு வந்தது. எனது இனவாத நண்பர்கள் அதில் மாறி மாறிச் சொன்ன விடயம் என்னவென்றால், ‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் பிரச்சினைகள் எவையும் இலங்கையில் இல்லை’ என்பதாகும். அவ்வாறானதொரு நண்பன் முகநூலில் கிண்டலாக எழுதியிருந்த விதத்தில் (அவர் புரிந்து கொண்டிருக்கும் விதத்தில்) தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் என்பவை ஈழத்துக்கென தனியானதொரு தேசியக் கொடி, தேசிய கீதம் இல்லாமலிருத்தல், தனியான காவல்துறை இல்லாதிருத்தல் போன்ற சில ஆகும்.\n“தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் சிக்கல்கள் பற்றிக் கேட்கிறீர்கள். கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. வேறெதற்காகவும் இல்லை. நாங்கள் தமிழர்களாக இருப்பதுவே சிக்கலுக்குரியதாகத்தான் இருக்கிறது.”\nநான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழர்கள் அநேகரது பதிலும் இவ்வாறுதான் இருந்தது. எனது தேசப்பற்று மிக்க தோழன் எண்ணிக் கொண்டிருக்கும் விதத்தில் தனியான தேசியக் கொடி, தனியான தேசிய கீதம் போன்ற சில்லறைக் காரணங்களை விடவும், தமிழர்களுக்கு – விஷேசமாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு தாம் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் பல இருக்கின்றன. அதில் பிரதானமானது மொழிப் பிரச்சினையாகும். பொதுவ���க தமிழர்கள் எனும்போது தெற்கில் வாழும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் அறிந்திருக்கும் தமிழர்களை மாத்திரம் நினைவில் கொள்பவர்கள், மூன்று தசாப்த காலமாக சிங்கள சமூகத்திலிருந்தும் முற்றுமுழுதாகத் தூரமாகி வாழ நேர்ந்திருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களைக் குறித்து எண்ணிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள்.\n“ஓய்வூதியம், அரச பாடசாலைகளுக்கான நியமனம், ஊதியக் கொடுப்பனவுகள், பதவியுயர்வு போன்ற கொழும்பு அரச அலுவலகங்களுக்குச் சம்பந்தமான அனைத்துக் கடிதங்களுமே யாழ்ப்பாணத்தவர்களுக்கு இப்போதும் கூட அனுப்பி வைக்கப்படுவது முற்றுமுழுதாக சிங்கள மொழியில்தான். சிங்களத்தில் ஓரிரு வாக்கியங்களைப் பேச இங்குள்ள சிலரால் முடியுமென்ற போதும், சிங்கள மொழியில் வரும் கடிதமொன்றை வாசித்துப் புரிந்து கொள்ள முடிந்தவர்கள் எவரும் இங்கு இல்லையென்றே கூறலாம். எனவே இதைத் தாண்டிய பிரதான சிக்கல் வேறேது” எனக் கேட்கிறார் நான் சந்தித்த அருட்தந்தை திரு.ஐ.டீ.டிக்ஸன் அவர்கள். யாழ்ப்பாணத்தில் நாங்கள் சந்தித்தவர்களிடையே சிங்கள மொழியைப் பேசவும், வாசிக்கவும், எழுதவும் தெரிந்த ஒரே ஒரு நபர் அவர்தான். தற்போது யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியில் தமிழாசிரியர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வரும் ஒரேயொரு பேராசிரியரும் அவர்தான்.\nமேலதிகமாக அவரால் செய்யப்படும் மிகப் பெரிய சேவையானது, யாழ்ப்பாணத்தவர்களுக்கு கொழும்பிலிருந்து சிங்கள மொழியில் வரும் அரசாங்கக் கடிதங்களை மொழிபெயர்த்துக் கொடுத்து உதவுவதாகும். ஆகவே மொழிச் சிக்கல் காரணமாக அம் மக்கள் படும் அல்லல்களை நன்கறிந்தவர்கள் அவரைப் போன்றவர்கள்தான்.\nயாழ்ப்பாணத்தில் நான் சந்தித்த தமிழர்கள் கூறும் விதத்தில், பாரிய சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்வது காவல்துறையினரை நாடிச் செல்லும்போதுதான். வடக்கின் காவல்நிலையங்களில் அதிகளவில் சிங்களவர்கள்தான் பணி புரிகிறார்கள். தமிழ் மொழியை அறிந்த அதிகாரியொருவர் ஒவ்வொரு காவல்நிலையத்தில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார் எனச் சொல்லப்பட்ட போதிலும், அது மாத்திரம் போதுமானதாகும் சந்தர்ப்பங்கள் குறைவு.\n“ஒரு நாள் நான் ஒரு முறைப்பாட்டினைப் பதிவு செய்வதற்காக போலிஸுக்குச் சென்றிருந்தேன். நான் கூறியவற்றை அங்கிருந்த அதிகாரி சிங்களத்தில் எழுதிக் கொண்டார். எனக்கு சிங்களத்தில் ஒரு அட்சரம் கூடத் தெரியாது. அந்த அதிகாரி நான் கூறியவற்றைத்தான் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார் என என்னால் எப்படி உறுதிப்படுத்த முடியும் பிறகு நான் காவல்நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து நான் கூற வந்ததை ஆங்கில மொழியில் கடிதம் மூலமாக கையளித்தேன். நான் அவ்வாறு செய்தபோதும், ஆங்கில மொழியையும் அறியாத சாதாரண பொதுமக்கள் அதைச் செய்வது எவ்விதம் பிறகு நான் காவல்நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து நான் கூற வந்ததை ஆங்கில மொழியில் கடிதம் மூலமாக கையளித்தேன். நான் அவ்வாறு செய்தபோதும், ஆங்கில மொழியையும் அறியாத சாதாரண பொதுமக்கள் அதைச் செய்வது எவ்விதம்\nஇவ்வாறு அம் மக்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேர்ந்திருக்கும் சிக்கல்களின் ஒரு சந்தர்ப்பத்தை மாத்திரம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அமைப்பில் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய திரு.பரமநாதன், என்னிடம் தெரிவித்தார். காவல்நிலையமொன்றில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரியொருவர் இல்லாதவிடத்தில், தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரது உதவியைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியுமாயினும் கூட, சிக்கலாக இருப்பது அவ்வாறானதொரு மொழிபெயர்ப்பாளர் யாழ்ப்பாணத்தில் கிடைப்பது அபூர்வமாக இருப்பதுதான். அருட்தந்தை டிக்ஸன் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதாயின் “ஒரு வருடத்துக்குள் செய்து முடிக்க முடியுமான காரியமானது, அவ்வாறு காத்துக் கொண்டிருந்தால் ஐந்து வருடங்களாவது இழுத்தடிக்கப்படும்.”\nதமது தாய்மொழியில் காரியங்களைத் தொடர்ந்து செய்ய எந்தவொரு குடிமகனுக்கும் இருக்கும் உரிமையைக் குறித்தும், இங்கு தமிழர்கள் சிங்கள தலைமைத்துவ சமூகத்தின் கீழ் முகம் கொடுக்க நேர்ந்திருக்கும் அநீதங்கள் குறித்தும் பேசப்பட வேண்டியிருப்பதோடு, யுத்தத்தின் பின்னர் இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும்போது சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளையும் அனைத்து இலங்கையரும் கற்றறிந்து வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் இங்கு மறந்து விட முடியாது.\n“தெற்கில் சிங்களவர்கள் பலரும் தற்போது தமிழ்மொழியைக் கற்கிறார்கள் அல்லவா ஏன் அவ்வாறு வடக்கிலிருப்பவர்களால் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள முடியாது ஏன் அவ்வா��ு வடக்கிலிருப்பவர்களால் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள முடியாது” என தெற்கிலிருக்கும் சிலர் கேட்கிறார்கள். எனினும் தெற்கிலிருப்பவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்காக இருக்கும் வசதி வாய்ப்புக்கள் எவையும், வடக்கிலிருப்பவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்றுக் கொள்வதற்காக இல்லை என்பதைக் குறித்து, அவ்வாறு குற்றம் கூறுபவர்கள் சிந்திப்பதில்லை. சுற்றுலாப் பயணிகளாக யாழ்ப்பாணத்தின் பிரசித்தமான சுற்றுலாத் தலங்களுக்கு மாத்திரம் சென்றுவிட்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பி வரும் அநேகமான சிங்களவர்கள், தாம் தங்கிய ஹோட்டல்களிலும், விடுதிகளிலும், சிற்றுண்டிச் சாலைகளிலும், கடைகளிலும் தாம் சந்தித்த தமிழர்கள் சிலர் சிங்களத்தில் சில வார்த்தைகள் கதைப்பதையும், சிங்கள மொழியைப் புரிந்து கொள்வதையும் வைத்து யாழ்ப்பாணத்தில் மொழிச் சிக்கல் எதுவுமில்லை என்றே எண்ணியிருக்கின்றனர். எனினும் யதார்த்த நிலையானது அதை விடவும் வேறுபட்டது. அவ்வாறாவது தெற்கிலிருந்து வரும் சிங்களவர்களை நேரில் சந்திக்கக் கூட எவ்வித சந்தர்ப்பமும் கிடைக்காத யாழ்ப்பாண மக்களுக்கு இப்போதும் கூட சிங்கள மொழியானது புதியதொரு மொழிதான்.\nஅருட்தந்தை திரு.டிக்ஸன் அவர்கள் கூறுவதற்கொப்ப வடக்கின் பிரதான பாடசாலைகள் தவிர ஏனைய பாடசாலைகள் பலவற்றில் சிங்கள மொழியைக் கற்பிக்கவென ஆசிரியர்கள் எவருமில்லை. மாணவர்களை விடுவோம். ஆசிரிய கலாசாலை பயிற்சிக்கென வரும் தமிழ் ஆசிரியர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பிப்பது கூட சவாலாகத்தான் இருக்கிறது. சிங்கள மொழிச் சொல்லொன்றையேனும் செவிமடுக்காத சூழலொன்றில் வாழ்ந்து வந்த அவர்களுக்கு சடுதியாக புதிய மொழியொன்றைக் கற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும் என்பதை புதிதாக விவரிக்க வேண்டியதில்லை. ‘சிங்கள மொழி அரிச்சுவடியிலுள்ள எழுத்துக்களை எனது மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க மாத்திரம் ஆறு மாதங்கள் வரை காலம் எடுத்தது’ எனக் கூறும் அவர் அம் முயற்சியைக் கை விடத் தயாரில்லை.\n“யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு தமது தாய்மொழியில் கடமைகளைச் செய்துகொள்ளத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கிறது. முக்கியமாக காவல் நிலையங்களில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் நன்கு தெரிந்த அதிகாரிகள் அதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இங்குள்ள மக்களுக்கு கொழும்பிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் தமிழ் மொழியிலேயே அனுப்பப்படுமானால் அது இம் மக்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். இவற்றோடு நாம் எமது வருங்கால சந்ததிகள் குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளையும் சிறு பராயம் தொட்டே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. மொழிச் சிக்கலுக்கு சிறந்த தீர்வு இதுதான்” எனக் கூறும் அருட்தந்தை திரு.டிக்ஸன் அவர்களிடம் இதற்கான சிறந்த திட்டமொன்று இருக்கிறது.\nதற்போது மூடப்பட்டிருக்கும் யாழ்ப்பாண சிங்களப் பாடசாலை திரும்பவும் திறக்கப்பட்டு அதனை மும்மொழிப் பாடசாலையாக இயங்கச் செய்வதே அதுவாகும். யாழ்ப்பாணத்தின் சர்வ மதத் தலைவர்களும் கைகோர்த்து இயங்கும் ‘யாழ் சர்வ மத சங்க’த்தின் செயலாளராகவும் கடமையாற்றும் அருட்தந்தை திரு.டிக்ஸன் அவர்கள் தமது குழுவினர் இந்த வேண்டுகோளை அரசின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.\n“யாழ்ப்பாணத்தில் இவ்வாறானதொரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டால் இங்கு வசிக்கும் பிள்ளைகளுக்கு மும்மொழிகளையும் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அது இன ஒற்றுமையையும் மேம்படுத்தும். முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகத்துக்காக சமூகமளிக்கும் அரச அதிகாரிகளின் பிள்ளைகளை அனுப்பவும் இவ்வாறான பாடசாலை உதவியாக அமையும். 2009 ஆம் ஆண்டிலிருந்து நாம் இந்த யோசனையை முன்வைத்து வருகிறோம். நெடுங்காலமாக இதைக் குறித்து நாம் அமைச்சர்களிடம் முன் வைத்த கடிதங்களின் பிரதிகள் எம்மிடமிருக்கின்றன. இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரும் கூட நாம் இதைக் குறித்து தெரிவித்திருக்கிறோம்” என்கிறார் அருட்தந்தை திரு.டிக்ஸன் அவர்கள்.\nஎனினும் யாழ்ப்பாணத்தின் ஏனைய சிக்கல்களைப் போலவே மேற்குறிப்பிட்ட யோசனை நிஜமாகுவது என்பது இன்னும் கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஒரு மொழியை வெற்றிகரமாகக் கற்றுக் கொள்ள முடிவது சிறு பராயத்திலிருந்தே அதற்கான அத்திவாரம் இடப்பட்டால்தான் என மொழியியலாளர்கள் கூட ஏற்றுக் கொண்டிருப்பதால் அவரது இந்த யோசனையானது, மிக முக்கியமானதாகிறது.\n“மொழிப் பயிற்சிப் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள பெரிதும் முயற்சித்தேன். எனினும் அம் மொழியை விரைவாக மறந்து விடுகிறேன். ஞாபகம் வைத்துக் கொள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது” என வயதான பின்னர் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள முயற்சித்து தோல்வி கண்ட யாழ்ப்பாணத் தமிழ் நண்பர் ஒருவர் கூறியது அதனால்தான். தமிழ் மொழியைக் கற்க நான் எடுத்த முயற்சிகளும் அவ்வாறே தோல்வியைச் சந்தித்ததனால் அவரது கருத்தோடு என்னால் ஒத்துப் போக முடிகிறது. இக் கால பாடசாலை மாணவர்களைப் போல சிங்கள மொழியையோ, தமிழ் மொழியையோ இரண்டாம் மொழியாக பாடசாலைக் காலத்திலேயே கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அவரைப் போலவே எனக்கும் கிடைக்கவில்லை.\nஎனினும் அவரை விடவும் நான் அதிர்ஷ்டசாலி. காரணம் இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்தவள் என்பதுவும், சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவள் என்பதுவும், எங்கே சென்றாலும் எனது தாய்மொழியான சிங்களத்தைக் கொண்டு காரியங்களைச் செய்து முடிக்க முடியுமாக இருப்பதன் காரணத்திலுமாகும். எனினும் ஆயிரக் கணக்கான வருடங்களாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் கலாசாரத்துக்கு உரியவரான எனது நண்பரைப் போன்ற வடக்கின் தமிழ் மக்களுக்கு, தமது தாய்மொழியானது அரச மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட யுகத்திலும் கூட இன்னும் மொழி காரணமாக முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் குறித்துப் பேசவோ அதை ஏற்றுக் கொள்ளவோ தெற்கின் பெரும்பான்மை சமூகத்தில் ஒருவரேனும் இருக்கிறாரா ‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை ‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை’ எனக் கேட்கும் இலங்கையின் தென்பகுதி பெரும்பான்மை சமூகத்தினர், வடக்கின் தமிழ் மக்களிடத்தில் தம்மை முன்னிறுத்தி அச் சிக்கலைக் குறித்து சிந்திக்கத் தொடங்குவது எப்போது\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்\nகவியரசர் கண்ணதாசன் 'தென்றல்' என வந்த தீந்தமிழ்க் கவிஞன்.. (கண்ணதாசன் பிறந்த தினம் - யூன் 24)\nஇன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறி��்புகள்\nகவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் \nமனக்குறள் - 4: தொல்காப்பியமும் தமிழும் & மனக்குறள்-5: தொல்காப்பியம்: குமரிக்கண்டம்\nமனக்குறள் 3: தொல்காப்பியர் காலமும் சிறப்பும் ( குறள்வெண்பா )\nகவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்\nகவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)\nஅப்பாவின் நினைவுகள்: \"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்��ேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீ���்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், ��ிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆ��்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத��தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=alien&si=0", "date_download": "2019-06-26T21:06:19Z", "digest": "sha1:NVW5ZDWLDIOAXJHZPMTNTTMTZAPNLL2E", "length": 17520, "nlines": 329, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » alien » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- alien\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அபர்ணா ஸ்ரீநிவாசன்\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nஎழுத்தாளர் : Dr. Malathi\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : Jason Quinn\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : Jason Quinn\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎழுத்தாளர் : ஆதவன் (Aadhavan)\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் - மகாபாரதத்தில் உபதேசிக்கப்பட்ட தனிச்சிறப்பைப் பெறுகிறது. லலிதா சஹஸ்ரநாமம், பிரமாண்ட புராணத்தில் அருளப்பட்ட பராசக்தியின் பேராற்றலை விவரிக்கிறது. தமிழ்நாட்டுக்கும் லலிதா சஹஸ்ரநாமத்துக்கும் ஒரு தொடர்புண்டு. 'பாஷாரூபா' என்று தேவி இதில் வர்ணிக்கப்படுகிறாள். மொழி (பாஷை) வடிவில் இருக்கும் அன்னை. [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வாசுதேவ் (Vasudev)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்���ா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபெரியார் சிந்தனைத் திரட்டு, பசுமரத்தாணி, அரசியல் வாழ்க்கை, Jay jay, ராஜகோபா, அட்டமா சித்திகள், ulaga cinema, பாதி ராஜ், வெந்தயம், dhamuvin, மேலே உயர, பறவைகள் பற்றி, சந்திர கலை, 23, இதயவேந்தன்\nபெரியாரைக் கேளுங்கள் 4 தொண்டு -\nபுதுமைப்பித்தன் கதைகள் முழுமையான தொகுப்பு -\nசொந்தமென நீ இருந்தால்... -\nபயங்களை வெல்வது எளிது -\nபெண்களின் ஆரோக்கியமும் அழகுக் குறிப்புகளும் -\nமந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar\nஅழகர் கிள்ளைவிடு தூது -\nசிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - Sivagamiyin Sabadham Matrum Paarththiban Kanavu\nவிபூதி ருத்ராட்சம் மகிமை - Viboothi Rutratcham Mahimai\nநட்பை வழிபடுவோம் நாம் -\nசமச்சீர் கல்வி தமிழ் வகுப்பு 6 முதல் 12 வரை TET II -\nகடனின்றி வாழ மந்திரங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjQzMDc4OTc1Ng==.htm", "date_download": "2019-06-26T19:52:04Z", "digest": "sha1:WVH3ISJGMVKBJEERHVSBYXUXXSDLUQT4", "length": 12234, "nlines": 176, "source_domain": "www.paristamil.com", "title": "'அர்த்தம் என்ன?' - இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைக���் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n' - இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்\nஇந்த ஆண்டு உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை, பல்வேறு மொழி அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அத்தகைய வார்த்தைகள், இவ்வாண்டினை சிறப்பாக வர்ணிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமைப்புகள் கூறின.\nஅந்த வகையில், அமெரிக்காவின் அகராதிப் பதிப்பகமான Merriam Webster, 'Justice' என்ற வார்த்தையைத் தெரிவு செய்துள்ளது.\nஅந்நிறுவனத்தின் இணையத்தளத்தில், ஆக அதிகமாகத் தேடப்பட்ட 20 அல்லது 30 வார்த்தைகளில், 'Justice' தொடர்ந்து இடம்பிடித்து வந்ததாக, அது கூறியது.\nமுந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டபோது, அந்த வார்த்தையின் பயன்பாடு 74 விழுக்காடு அதிகரித்தது தெரியவந்தது.\nOxford அகராதிகளின் தெரிவு 'Toxic' என்ற எதிர்மறையான வார்த்தையாக இருந்தது. இந்த ஆண்டு மக்களின் பண்புகள், உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவற்றைப் பிரதிபலிக்க அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று Oxford கூறியது.\n2017ஆம் ஆண்டுடன் ஒப்பு நோக்க, அந்த வார்த்தையின் பயன்பாடு 45 விழுக்காடு அதிகரித்தது.\nஇயற்கையை அனுபவித்தால் என்ன நடக்கும்\nசோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது என தெரியுமா\nஇராணுவத்திற்கு வேவு பார்க்க உதவும் கடல் உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nலியார்னாடோ டாவின்சிக்கு ADHD குறைபாடு\nதாடி வளர்க்கும் ஆண்கள் அறிய வேண்டிய தகவல்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண வ��ழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/2015/", "date_download": "2019-06-26T19:59:53Z", "digest": "sha1:WOPSHCH5Y2VWM2HKT3OT77XHWAMET4GV", "length": 40060, "nlines": 246, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: 2015", "raw_content": "\nபிரதமவிருந்தினர் உரை 12வது தென்னங்கீற்று 25/10/2015\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 12வது தென்னங்கீற்று கலைவிழாவில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண ஆளுனரின் செயலாளர் திரு இலட்சுமணன் இளங்கோவன் அவர்களின் உரை.\nதென்னங்கீற்று 12 கலைநிகழ்வின் ஓர் பகுதி வீடியோ\nசுவிஸ் வேரும் விழுதும் விழாவின் பிரதம விருந்தினர் உரை\nசட்டத்தரணி கே வி தவராசா\nஎமது கிராமத்தின் தற்போதய குடிமக்களின் பரம்பல்\nஎமது கிராமத்தின் மக்கள் பரம்பல் குடிமக்களின் எண்ணிக்கை பாடசாலைகள் நிா்வாக அலகுகள் என்பனவற்றை அறிந்து கொள்ள கீழ்வரும் இணைப்பில் அறிந்து கொள்ளுங்கள்\nஇணைப்பு: எமது கிராமத்தின் தற்போதய குடிப்பரம்பல், நீர்நிலைகள், தொழில்கள்\nதென்னங்கீற்று 2015 நிழல் படங்கள்\n25/10/2015 பிரான்சில் நடைபெற்ற எமது தென்னங்கீற்று 2015விழாவின் நிழல் படங்களை கீழ்காணும் தெடரில் கிளிக் செய்து பார்வையிடலாம்\nபிரான்ஸ் தென்னங்கீற்று 2015 நிழல் படங்கள்\nஅன்புடையீர் எமது 12வது தென்னங்கீற்று பல கலைநிகழ்வுகளுடன் வரும் ஞாயிறு 25/10/2015 அன்று பி ப 1மணிக்கு 50 Place de Torcy, Paris 18 ல்உள்ள மண்டபத்தில் ஆரம்பிக்கின்றது\nஇதில் வடமாகாண ஆளுனரின் செயலாளரும எமது மண்ணின் மைந்தருமான திரு இலட்சுமணன் இளங்கோவன் பிரதமவருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார்.\nஇந்நிகழ்வில் அனைவரையும் பங்குபற்றி சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் -France\nவருடாந்தம் நடாத்தும் தென்னங்கீற்று கலைமாலை 12வது தடவையாக வரும் 25/10/2015 அன்று பாரிஸில் நடைபெறவுள்ளது\nஇவ்விழாவிற்கு கலைநிகழ்ச்சிகளைத்தரவிரும்பும் புங்குடுதீவுக்கலைஞர்களை வரும் 30/09/2015க்கு முன்பாக எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக் பகிர்ந்து கொண்டனர். அதில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தலைவர் வித்தியாவின் குடும்பத்திற்கு எமது ஒன்றியத்தின் சார்பில் அவர்களுக்கு ஓர் சிறு நிதியுதவியாக ரூபா ஒரு லட்சம் உதவுவதாக உறுதி அளித்திருந்தார்.\nஅத்துடன் அக்கண்டணக் கூட்டத்தில் பங்குபற்றிய தமிழக தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு வேல்முருகன் அவாகள் செல்வி வித்தியாவின் குடும்பத்திடம் தனது உதவியாக ரூபா ஒரு லட்சத்தி பத்தாயிரம் கொடுக்குமாறு கூறி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் கையளித்திருந்தார்.\nமொத்தமாக இரண்டு லட்சத்தி பத்தாயிரம் ரூபா 05/08/2015 அன்று வடஇலங்கைச் சர்வோதயத்தினூடாக வேலனை பிரதேசசெயளாளர் முன்னிலையில் மாணவி வித்தியாவின் தாயாரிடம்வழங்கப்பட்டது.\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வரனின் அவர்கள் திடீர் மறைவினைவினையிட்டு நாம் எல்லோரும் மிகவும் கவலையடைந்தோம். அவரின் ஆத்ம சாந்திக்காகவும் அவரின் தன்னிகரற்ர சேவையினையும் கருத்திற் கொண்டு எமது ஒன்றியத்தினால் வரும் 02/08/2015 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3மணிமுதல் 5மணி வரை 50 rue de Torcy 75018 paris உள்ள மண்டபத்தில் ஓர் அஞசலி நிகழ்வு நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் அனைத்து உறவுகளையும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6வது தடவையாக பிரான்சில் 31/05/2015 அன்று நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவானது பல கலைநிகழ்வுகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் இவ்விழாவின் முன்னோடி நிகழ்வாக நடத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மற்றும் நாவலர் குறும்படப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய குறும்படங்களுக்கும் அதில் தெரிவுக்குள்ளான படங்களின் சிறந்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பவியலாளர்களும் பரிசளித்துக் கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வ���ல் தென்இந்திய தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகத் திகழும் திரு மிஷ்கின் அவர்கள் குறும்படத்தெரிவில் பிரதான நடுவராக பங்குபற்றியதுடன் விழாவில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார். இவ்விழாவில் ஈழத்தில் இருந்தும் பல குறும்படங்கள் பங்குபற்றியதுடன் பரிசில்களைத் தட்டிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்\nபரிசில்களைத் தட்டிக்கொண்ட கலைஞர்களும் படங்களும்\nசிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்) – அரபியா (எண்ணம்) - France\nசிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்) – சாருஜன் (காவோலை) - Sri Lanka\nசிறந்த துணை நடிகை – இந்து (கருவறை தோழன்) - Sri Lanka\nசிறந்த துணை நடிகர் – ஆனந்தன் (மன்னிப்பாயா) - France\nசிறந்த நடிகர் – மதிசுதா (கருவறை தோழன்)- Sri Lanka\nசிறந்த நடிகை - யாழினி (கல்லுச்சாறி)- France\nசிறந்த ஒலி வடிவமைப்பாளர் - பொன் கேதாரன் மற்றும் பொன் தயா ( பகடை) - France\nசிறந்த கலை இயக்குனர் – மதிசுதா (கருவறை தோழன்)- Sri Lanka\nசிறந்த இசை – வெரோன் (அறன்)- United Kingdom\nசிறந்த படத்தொகுப்பு – மனஸ் ஸ்டீபன் (காவோலை)- Sri Lanka\nசிறந்த திரைக்கதை – ரோய் (மன்னிப்பாயா)- France\nசிறந்த ஒளிப்பதிவாளர் – எஸ்.எஸ்.ராய் (காவோலை) - Sri Lanka\nசிறந்த இயக்குனர் – NS ஜனா (ஏன் இஞ்ச வந்தனி)- France\nசிறந்த நடுவர் விருது - (Black Forest)- France\nசிறந்த Concept விருது – (அறன்) - France\nசிறந்த Critical விருது – (வெள்ளம்)- Sri Lanka\nசிறந்த குறும்படம் – (ஏன் இஞ்ச வந்தனி)- France\nமுத்தமிழ்விழா 2015, ஞாயிறு 31/05/2015 பி ப 2மணி தொடக்கம் 21மணிவரை\nஅன்புடையீர் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6வது தடவையாக பிரான்சில் நடத்தப்படும் முத்தமிழ்விழா பலகலைநிகழ்வுகளுடன், 28/02/2015 ல் நடைபெற்ற அறிவுத்திறன் போட்டியில் பரிசில்களைத் தட்டிக்கொண்ட மாணவர்களுக்கும், குறும்படப்போட்டியில் பங்குபற்றி வெற்றியினைத் தட்டிக்கொண்ட படங்களுக்கு்ம் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம். அனைவரையும் விழாவில் பங்குபற்றி சிறப்பிக்கும் வண்ணம் வேண்டுகின்றோம்.\nஇவ்விழாவில் இந்தியாவின் பிரபல இயக்குனர் திரு மிஷ்கின் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும் ஆதங்கங்களைய���ம் வெளிப்படுத்தி அவரின் ஆத்மா சாந்தியடைய மலர் அஞ்சலி செலுத்திப் பிராத்தித்தனர். இந்நிகழ்வில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பில் செல்வி வித்தியாவின் பெற்றோருக்கு ஒருலட்சம் ரூபா சிறு உதவியாக வழங்குவதாக ஒன்றியத்தின் தலைவர் திரு சுப்ரமணியம் குகதாசன் அவர்கள் உறுதியளித்தார்.\nமனிதநேயத்தொண்டுப்பணியில் பிரான்ஸ்புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் நோக்கில் கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் சமூகபொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்துடன் ஊடாக ஓர் மாதிரி ஆடைஉற்பத்தி நிலையம் ஒன்றினை 1மில்லியன் இலங்கை நாணயத்தில் அமைப்பதற்கு ஆண்டு 2015ல் உதவி புரிந்திருந்தோம்.\nஇம் மாதிரி ஆடைஉற்பத்திநிலையம் 06/02/2015 திறக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. இவ்வாடை உற்பத்திநிலையத்திற்கு அண்மையில் எமது ஒன்றியச் செயலாளர் சென்று வந்தபோது எடுத்து வந்த படங்களையும் அவர்களின் மாசிமாத திட்டமுன்னேற்ற அறிக்கையினையும் கீழ்காணப்படும் இணைப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\n16/05/2015 நேரில் சென்றபோது எடுத்த படங்கள்\nதிட்டமுன்னேற்ற அறிக்கை மாசி 2015\nபுங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில் கையளிப்பு விழா 21/04/2015\nவிழாப்படங்களைப் பார்வையிட < இங்கே clic செய்யவும்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6 மில்லியன் ரூபா செலவில் புங்/மகாவித்தியாலயத்திற்கு அமைத்துக் கொடுக்கப் பட்ட சுற்றுமதில் கையளிப்பு விழா\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 620மீட்டர் நீளமும் 1.8மீட்டர் உயரமுமான சுற்றுமதில் 21/04/2015 அன்று பாடசாலைச் சமூகத்திடம் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினரால் கையளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வு மிகவும் உணர்வுபூர்மாக பாடசாலைச் சமூகத்தினாலும் புங்குடுதீவு மக்களினாலும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் வடமாகாண ஆளுனரின் செயளாளருமான திரு இ இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.\nமற்றும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர் திரு G V இராதாகிருஸ்ணன், தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் திரு T ஜோன்குயின்ரஸ், வேலனைக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு பொ சிவானந்தராசா, ஓய்வுநிலைப் போராசிரியர் திரு கா குகபாலன், ஆகியோரும், பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பாக அதன் செயலாளர் திரு சுப்பையா சஸ்பாநிதி, திரு இராசலிங்கம் தமிழ்மாறன், ஓய்வுநிலை வர்த்தகர் திரு சுப்ரமணியம் கோபாலபிள்ளை அவர்களும்,\nமற்றும் வடஇலங்கைச் சர்வோதய அறங்காவலர் செல்வி பொ ஜமுனாதேவி, ஓய்வுநிலை அதிபர் திரு ந தர்மபாலன், புங்குடுதீவு அபிவிருத்தி மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திருமதி தனபாலன் சுலோசனா ஆகியோரும் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.\nஇவ்விழாவில் விருந்தினர்கள் காலை 10 மணியளவில் பாண்டு வாத்தியம் வரவேற்பு நடனத்துடன் அழைத்து வரப்பட்டு சுற்றுமதிலின் பெயர்ப்பலகையினை திரு சுப்பையா சஸ்பாநிதி அவர்களும் திரு இ இளங்கோவன் அவர்களும் இனைந்து திரைநீக்கம் செய்து நாடாவினை வெட்டி திறந்து வைத்தனர். திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை அவர்கள் கேற்றினைத் திறந்து எல்லோரினையும் வரவேற்றார்.\nமேலும் இவ்விழாவில் மங்கல விளக்கேற்றலுடன் தேசியக்கொடி, பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம், பாடசாலை கீதம் என்பனவும் மாணவர்களால் பாடப்பட்டது. தொடர்ந்து ஆசியுரை, வரவேற்புரையினைத் தொடர்ந்து கராத்தே காட்சி, பெண்களின் உதைபந்தாட்டப்போட்டி புங்/மகாவித்தியாலய அணியினருக்கும் நாவாந்துறை மகாவித்தியாலய அணியினருக்கும் இடையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கபடிப்போட்டி புங்/மகாவித்தியாலய மாணவர்களுக்கும் அச்செழு சைவப்பிரகாசவித்தியாலத்திற்கும் இடையில் நடைபெற்றது.\nதொடர்ந்து தலைமையுரையினை பாடசாலை அதிபர் திரு ச கணேஸ்வரன் அவர்கள் பேசும்போது பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய உறுப்பினர்களை நன்றியுடன் பாராட்டி தற்போது யாழ்/நகரப்பாடசாலைகளில் 400மீட்டர் சுற்றளவு கொண்ட மைதானம் அமைக்கக் கூடிய விளையாட்டு மைதானத்தினை பாதுகாப்புடன் கொண்ட பாடசாலைகள் வரிசையில் புங்குடுதீவ மகாவித்தியாலயம் 2வதாக உள்ளதாகக் கூறினார்.\nதொடர்ந்து பிரதமவிருந்தினர் உரை சிறப்பு விருந்தினர் உரையுடன் விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பும் நினைவுப்பரிசில்களும் வழங்கப்பட்டு நன்றியுரை கொடியிறக்கலுடன். இந்நிகழ்வில் பங்கேற்ற எல்லோருக்கும் சிற்றூண்டி மதியஉணவு குளிர்பானம் வழங்கப்பட்டு இனிதே நிறைவேறியது.\nஅறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகள்\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 28/02/2015 அன்று நடாத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டி 2015 ன் முடிவுகள். இப்போட்டிகளில் தெரிவானவர்களுக்கு எமது ஒன்றியத்தினால் 6வது தடவையாக 31/05/2015 அன்று பிரான்சில் நடைபெறவுள்ள முத்தமிழ்விழாவில் பரிசளித்துக் கௌரவிக்கப்படுவார்கள் என்பதனையும் அறியத்தருகின்றோம்.\nஅறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகளை அறிவதற்கு கீழ் காணப்படும் அறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகள் என்பதில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்\nஅறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகள்\nஎமது வருடாந்த அறிவுத்திறன் போட்டி2015. 28-02-2015 சனிக்கிழமை 9மணிக்கு ஆரம்பமாகும்.\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வன்னியில் தையல் ஆடைத்தொழில்சாலை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் வருடம் தோறும் எமது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டத்தின்கீழ் இவ்வருடம் ஒன்றியம் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார உதவித்திட்டத்திற்காக ஓர் மாதிரி தையல் ஆடைத்தொழில்சாலை ஒன்றினை தேசிய அரச சார்பு நிறுவனமான « சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனம் »த்துடன் இணைந்து அவர்களின் மேற்பார்வையுடன் அதனை செயற்படுத்துவதற்கு நிதியுதவி அளித்துள்ளோம். இத்திட்டத்தின் மூலம் முதலில் 5 குடும்பங்களுக்கு அவர்களின் குடும்பத்தலைவிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதுடன் 6மாதத்தில் அதன் எண்ணிக்கையினை 10ஆக உயர்த்துவதாகவும் தீர்மானித்துள்ளோம்.\nஇத்திட்டத்திற்கான 70வீதம் நிதியுதவி முதலில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் அளிக்கப்பட்டு அதன் திறப்புவிழா 06-02-2015 கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.\nஅதன் திறப்புவிழா படங்களையும் அதில் பணிபுரிபவர்களையும் இங்கு படங்களில் காணலாம்\nபிரதமவிருந்தினர் உரை 12வது தென்னங்கீற்று 25/10/201...\nதென்னங்கீற்று 12 கலைநிகழ்வின் ஓர் பகுதி வீடியோ\nசுவிஸ் வேரும் விழுதும் விழாவின் பிரதம விருந்தினர் ...\nஎமது கிராமத்தின் தற்போதய குடிமக்களின் பரம்பல்\nதென்னங்கீற்று 2015 நிழல் படங்கள்\nமுத்தமிழ்விழா 2015, ஞாயிறு 31/05/2015 பி ப 2மணி த...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வ...\nபுங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில் கையளிப்பு வ...\nஅறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதியுதவ...\nஅறிவுத்திறன் போட்டி 2019 (1)\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arulakam.wordpress.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:38:09Z", "digest": "sha1:HNSO3WXQISWIL43CWT55R4NXIFNSB6WX", "length": 8680, "nlines": 193, "source_domain": "arulakam.wordpress.com", "title": "கிராம இணையத்தளங்கள் | Arulakam (அருளகம்)", "raw_content": "\n(NEW) பஞ்சாமிர்த வண்ணம்-திருமுருகாற்றுப்படை -கந்தர்அனுபூதி-\tகந்தர் அலங்காரம் கந்த குரு கவசம்—சண்முகக் கவசம்-கந்த சஷ்டி கவசம்–கந்தர் அந்தாதி -1008முருகன் போற்றி (MURUGAN POTTRI)\nஅபிராமி அந்தாதி -கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி – சகலகலாவல்லிமாலை\nசிவன்போற்றி – Sivan pottri\nதமிழர் கலாச்சாரம் / கலைகள்\nதமிழ் பேச்சு எங்களின் மூச்சு\nபுதிய யுகத்தை நோக்கிய பாதையில் பழைய யுக்திகள்\nஅல்லைப்பிட்டி PLEASE VISIT HERE.\nகுரும்பசிட்டி PLEASE VISIT HERE.\nபுன்னாலைக்கட்டுவன் PLEASE VISIT HERE.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nமன்னார் மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nவவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nTamilnaduOnline ….. இங்கு அழுத்தவும்.\n5 responses to “கிராம இணையத்தளங்கள்”\nசிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் திருவிழா காணொளி இணைப்பு\nPingback: கிராம இணையத்தளங்கள் « BBC ARULAKAM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2019-06-26T19:56:02Z", "digest": "sha1:A23LXHEY67QWROZR6WSMSZ4LQV7JOERQ", "length": 17766, "nlines": 115, "source_domain": "colombotamil.lk", "title": "அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண 3 பேர் கொண்ட சமரச குழு", "raw_content": "\nஅயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண 3 பேர் கொண்ட சமரச குழு\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.\nஅந்த தீர்ப்பில், அங்குள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக் கொள்ளவேண்டும் என்று கூறி இருந்தது.\nஇதை எதிர்த்து 14 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் மசூதி என்பது இஸ்லாமிய மதத்துடன் ஒருங்கிணைந்த ஒன்று அல்ல என்று 1994-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை ���ெய்யக்கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.\nகடந்த மாதம் 26ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தர்களை கொண்டு தீர்வு காண கோர்ட்டு முயற்சிப்பதாகவும் இது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க மார்ச் 6ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅதன்படி கடந்த 6ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்து மகாசபா, உத்தரபிரதேச அரசு மற்றும் ராம் லல்லா விராஜ்மான் விக்கிரகம் ஆகியோர் தரப்பில் மத்தியஸ்தர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் கோர்ட்டே இந்த வழக்கை விசாரித்து உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் மத்தியஸ்தர்களை நியமிக்கும் யோசனையை ஏற்றுக்கொள்வதாக சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா அமைப்பு ஆகியவை கோர்ட்டில் தெரிவித்தன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மத்தியஸ்தர்களை கொண்ட சமரச குழுவை அமைப்பது தொடர்பான உத்தரவை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nஇந்த நிலையில், அயோத்தி ராமஜென்ம பூமி பிரச்சினைக்கு தீர்வு காண 3 பேர் கொண்ட சமரச குழுவை அமைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது.\nஇது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-\n* இந்த வழக்கில் உரிய தீர்வு காணும் வகையில் மத்தியஸ்தர்களை கொண்ட சமரச குழுவை அமைப்பதில் சட்டரீதியாக எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, அனைத்து தரப்பினரும் பரிந்துரைத்த பெயர்களை பரிசீலனை செய்ததன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட சமரச குழு அமைக்கப்பட்டு உள்ளது.\n* தேவைப்பட்டால் சமரச குழுவுக்கு மேலும் சில உறுப்பினர்களை அவர்களே நியமித்���ுக் கொள்ளலாம்.\n* இந்த குழுவின் கூட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், உரையாடல்கள் ஆகியவை தொடர்பான அந்தரங்கத்தன்மை, ரகசியம் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும். சமரச குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் எடுக்கப்படும் முடிவுகளை, குழுவில் உள்ளவர்கள் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.\n* பிரச்சினைக்கு தீர்வு காண சமரச குழு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தை விவரங்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் எந்தவகையிலும் வெளிவரக்கூடாது. இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவை இல்லை என்று கோர்ட்டு கருதுகிறது. சமரச பேச்சுவார்த்தை விவரங்கள் எதுவும் ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க சமரச குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.\n* இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் சமரச குழுவின் தலைவருக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அவர் இந்த கோர்ட்டின் பதிவாளரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தலாம். சமரச பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேறு ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் கோர்ட்டு பதிவாளருக்கு தெரிவிக்கலாம்.\n* சமரச பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்கும் வகையில் இக்குழுவின் கூட்டங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் நகரில் நடைபெறும். சமரச குழுக்களுக்கான விதிமுறைகளின் அடிப்படையில் இந்த குழுவின் கூட்டங்கள் மூடிய அறைக்குள் நடைபெறவேண்டும். பேச்சுவார்த்தையின் எந்த கட்டத்திலும் தேவையான சட்ட ஆலோசனைகளை சமரச குழுவினர் பெற்றுக் கொள்ளலாம்.\n* சமரச குழுவின் கூட்டம் நடைபெறும் இடத்துக்கான ஏற்பாடு, சமரச குழுவினர் தங்குவதற்கான ஏற்பாடு, பயண ஏற்பாடுகள், ஆகியவற்றை உத்தரபிரதேச மாநில அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும்.\n* இந்த சமரச குழுவின் கூட்டம் ஒரு வாரத்துக்குள் தொடங்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.\n* சமரச குழு 8 வாரங்களுக்குள் பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்கவேண்டும்.\n* சமரச பேச்சுவார்த்தை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை, சமரச குழுவின் நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து 4 வாரங்களுக்குள் இந்த கோர்ட்டுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.\nசுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள சமரச குழுவின் தலைவரான சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, உறுப்பினர்கள் ஸ்ரீ ரவிசங்கர், சென்னை ஐகோர்ட்டின் மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nசமரச குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTags: 3 பேர் கொண்ட சமரச குழுஅயோத்தி பிரச்சினைசன்னி வக்பு வாரியம்சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம்நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா\nஅயோத்தி சமரச குழுவில் 3 பேருமே தமிழர்கள்\nட்ரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகையின் வழக்கு தள்ளுபடி\nசிறைக்கைதி மரண வழக்கில் முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை\nசிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இராணுவ வீரர் கைது\nபீகாரில் கடுமையான வெயிலால் ஒரே நாளில் 30 பேர் பலி\nஉள்ளாடையை கழற்றி பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல நடிகை: வைரல் வீடியோ\nஇந்திய பிரதமர் – சீன ஜனாதிபதி கிர்கிஸ்தானில் சந்திப்பு\nபாதுகாப்பு தரப்பினருடன் பரஸ்பர துப்பாக்கிச்சூடு\nட்ரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகையின் வழக்கு தள்ளுபடி\nதேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு\nதேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு தேசிய போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் வீதி நாடகமும் விழிப்புணர்வு செயலமர்வும் பொகவந்தலாவை...\nநேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு\nரயில் சேவையை அத்தியாவசியமாக்க நடவடிக்கை – ஓய்வுப்பெற்றவர்களுக்கு அழைப்பு\nகியூபாவின் கிராமமொன்றை புனரமைக்க இலங்கை நிதியுதவி\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/01/01083108/Tharkappu-movie-review.vpf", "date_download": "2019-06-26T20:30:47Z", "digest": "sha1:NJYUK24CZK2PQK5LAKUL6OVVVQVFR2XI", "length": 17759, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tharkappu movie review || தற்காப்பு", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோலீஸ் அதிகாரியான சக்தி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். உயர் அதிகாரிகளின் ஆணைப்படி அவர்கள் தீர்மானிக்கும் நபரை சக்தி என்கவுன்டர் செய்து வருகிறார். இந்நிலையில் ரியாஸ்கானை போலி என்கவுன்டர் செய்கிறார் சக்தி.\nஇந்த என்கவுன்டர் (Human rights) மனித உரிமை ஆணையத்திற்குக்கு செல்கிறது. மனித உரிமை ஆணையத்தில் உயர் அதிகாரியாக இருககும் சமுத்திரகனி, இந்த என்கவுன்டரில் சம்பந்தப்பட்ட சக்தி உள்ளிட்ட மூன்று போலீஸ்காரர்களை விசாரிக்கிறார்.\nரியாஸ்கானை அவர்கள் போலி என்கவுன்டர் மூலமாகத்தான் கொன்று இருக்கிறார்கள் என்பதை சமுத்திரகனி கண்டுபிடிக்கிறார். இருந்தாலும் தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் அதை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில் சமுத்திரகனி இருக்கிறார்.\nசெல்வந்தர்களும், தொழிலதிபர்களும், உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக் கொண்டு உங்களை கூலிப்படையாக வைத்து என்கவுன்டர்கள் செய்கிறார்கள் என்று சக்தியிடம் சமுத்திரகனி கூறுகிறார். இதைகேட்ட சக்தி தாம் செய்த தவறை உணர்கிறார்.\nஇதையறிந்த உயர் அதிகாரிகள், கோர்ட்டில் சக்தி உண்மைகளை எல்லாம் சொல்லிவிடுவான் என்பதற்காக, சக்தியை குற்றவாளியாக்கி அவரை என்கவுன்டரில் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள்.\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக நடித்திருக்கும் சக்தி, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வலம் வந்திருக்கிறார். இவருக்கு ஜோடி இல்லை. போலீஸ் கதாபாத்திரம் இவருக்கு ஓரளவு பொருந்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.\nமனித உரிமை ஆணைய அதிகாரியாக வரும் சமுத்திரகனி, அவருக்கே உரிய பாணியில் வசனம் பேசி கைத்தட்டல் பெறுகிறார். இவர் பேசும் வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nசக்தியை தவிர படத்தில் ஆதித், சுவராஜ் என்ற இரண்டு கதாநாயகன்களும், வைசாலி தீபக், அமிதா என்ற இரண்டு கதாநாயகிகளும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் கொடுத்த வேலையை திறமையாக செய்திருக்கிறார்கள்.\nதற்காப்பு என்ற தலைப்பை வைத்து, செல்வந்தர்கள் சட்டத்தை தங்களது பணபலத்தால் எப்படி அதை தவறாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரவி. என்கவுன்டர் மூலம் உயிர்களை கொல்வது கண்டிக்கத்தக்கது என்றும், ஒரு உயிரை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றும், என்கவுன்டரால் பல பெரிய குற்றவாளிகள் தப��பித்துக் கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாக கூறியிருக்கிறார். என்கவுன்டர் கதையில், திரைக்கதைக்காக இரண்டு காதல் ஜோடிகளை புகுத்தி படமாக்கியிருக்கிறார். இது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.\nபைசல் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையையும் சிறப்பாக அமைத்திருக்கிறார். ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதற்காப்பு படத்தின் டிரைலர் ...\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/09/22143309/1109351/Konjam-Konjam-Movie-Review.vpf", "date_download": "2019-06-26T20:08:05Z", "digest": "sha1:Q6IP6JRRHACDIH7RMZ3DZ6KSUFHSUYFX", "length": 17620, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Konjam Konjam Movie Review || கொஞ்சம் கொஞ்சம்", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 22, 2017 14:33\nதமிழ்நாட்டில் இருக்கும் நாயகன் கோகுல், வேலைத்தேடி கேரளாவிற்கு செல்கிறார். அங்கு பழைய இரும்பு கடை நடத்தி வரும் அப்புக்குட்டி கடையில் வேலைக்கு சேருகிறார். இவருடன் நான்கு நண்பர்களும் வேலைப் பார்த்து வருகிறார்கள். கடைக்கு பக்கத்திலேயே வசித்து வரும் நாயகி நீனுவுடன், முதலில் மோதலுடன் ஆரம்பிக்கும் இவர்களது நட்பு பின் காதலாக மாறுகிறது.\nஇந்நிலையில், தனது ஊருக்கு செல்லும் நாயகன் கோகுல் தன்னுடைய அக்காவுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுக்கிறார். அந்த செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசும்போது, எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்து, கோகுலின் அக்காவிற்கு காது கேட்காமல் போகிறது.\nஇதை குணப்படுத்துவதற்காக தன் அக்காவை கேரளாவிற்கு அழைத்து வந்து விடுகிறார் கோகுல். அக்காவுடன் சுற்றுவதை பார்க்கும் நாயகி நீனு, கோகுலை தவறாக புரிந்துக் கொண்டு, அவரை விட்டு விலகுகிறார்.\nஅக்காவின் சிகிச்சைக்காக ஒரு லட்சம் பணம் தேவைப்படும் நிலையில், ஒரு நடனப் போட்டி ஒன்று நடக்க இருக்கிறது. இதில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றாரா தன் அக்காவின் காதை சரி செய்தாரா தன் அக்காவின் காதை சரி செய்தாரா கோகுலின் உண்மை நிலையை அறிந்து நாயகி நீனு ஒன்று சேர்ந்தாரா கோகுலின் உண்மை நிலையை அறிந்து நாயகி நீனு ஒன்று சேர்ந்தாரா\nநாயகன் கோகுல், இரும்பு கடையில் வேலை செய்துக் கொண்டு சாதாரண இளைஞனாக ஹீரோயிசம் இல்லாமல் நடித்திருக்கிறார். படம் முழுக்க ரசிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி நீனு சாதாரண குடும்பத்து பெண்ணாக நடித்திருக்கிறார். அழகான முகபாவனையால் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகன் உடனான காதல் காட்சியில் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார்.\nநாயகன் அக்காவாக நடித்திருக்கும் பிரியா மோகன், முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் காது கேட்காமல், ஒரு சீரியசான பெண்ணாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். அப்புக்குட்டி, இரும்பு கடை முதலாளியாக நல்ல மனதுடன் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கு மனைவியாக சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் மதுமிதா.\nகேரளா படங்களுக்கு உண்டான எதார்த்தமான பதிவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் உதய் சங்கரன். கதாபாத்திரங்களிடையே அழகாக வேலை வாங்கி இருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் நெகிழ்ச்சி ஏற்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு சில இடங்களி��் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இதை சரிசெய்திருந்தால் கூடுதலாக படத்தை ரசித்திருக்கலாம்.\nநிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். அதுபோல், வல்லவன் இசையில் பாடல் அனைத்தும் சிறப்பாகவே இருக்கிறது. பின்னணியிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக எல்லா பாடல்களும் கேட்கும் படி அமைந்திருப்பது சிறப்பு.\nமொத்தத்தில் ‘கொஞ்சம் கொஞ்சம்’ பார்க்கலாம்.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/08/16/11049/?lang=ta", "date_download": "2019-06-26T19:58:28Z", "digest": "sha1:IJ2KBK5EGJQCAF6K6JTBOCJXV7IIEKMG", "length": 7786, "nlines": 77, "source_domain": "inmathi.com", "title": "பொறியியல் படிப்பில் ஒரு லட்சம் சீட் காலி ஏற்படும்! | இன்மதி", "raw_content": "\nபொறியியல் படிப்பில் ஒரு லட்சம் சீட் காலி ஏற்படும்\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நான்காவது கட்ட கவுன்சலிங் முடிவில் மொத்தம் 1,15,390 இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், ஐந்தாம் கட்ட இறுதிக் கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டிய மாணவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரம் மட்டுமே.\nஎனவே, இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் முடிவில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபொறியியல் மாணவர் சேர்க்கையில் ஐந்தாம் சுற்று மட்டுமே இருக்கும் சூழ்நிலையில், 36 பொறியியல் கல்லூரிகளில் இன்னமும் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 18 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 81 கல்லூரிகளில் ஐந்துக்கும் குறைவான மாணவர்களும் 120 கல்லூரிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்களும் சேர்ந்துள்ளனர். 299 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். 50 சதவீதத்துக்கும் அதிகமாக மாணவர்கள் சேர்ந்துள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை 81 மட்டுமே.\nமுதல் கட்ட கவுன்சலிங்கிலிருந்து ஒவ்வொரு கட்ட கவுன்சலிங்கிலும் இடங்கள் முழுமையாகப் பூர்த்தியாகாமல் காலி இடங்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. நான்காவது கட்ட கவுன்சலிங்கிற்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 23,212. அதில் பணம் செலுத்திப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 18,406. அதில் தங்களது விருப்பத்தைப் பதிவு செய்த 17,238 பேரில் 15,864 பேருக்குத் தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது நடந்து முடிந்த நான்காவது கட்ட கவுன்சலிங்கின் முடிவில், இதுவரை 51,900 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 125 கட் ஆஃப் மதிப்பெண்களுக்குக் கீழ் உள்ள 26 ஆயிரம் மாணவர்கள் ஐந்தாவது சுற்று கவுன்சலிங்கில் கலந்து கொள்கின்றனர்.\nஇதேபோல, தொழிற் பயிற்சி மாணவர்களுக்கான கவுன்சலிங் முடிவிலும் பி.ஆர்க். மாணவர்களுக்கான கவுன்சலிங் முடிவிலும் கூட காலி இடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநீட்: தமிழுக்கென்று தனிக்கவனம் தேவை - நிபுணர்கள் கருத்து\nயு.ஜி.சி.: எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது தமிழ் நாடு அரசு\nபொறியியல் மாணவர் சேர்க்கை: ஆன்லைன் கவுன்சலிங் குளறுபடி\nஏராளமான இடங்கள் காலி: 150 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுமா\nதமிழகப் பொறியியல் கல்லூரியில் காலி இடங்கள் ஏன்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › பொறியியல் படிப்பில் ஒரு லட்சம் சீட் காலி ஏற்படும்\nபொறியியல் படிப்பில் ஒரு லட்சம் சீட் காலி ஏற்படும்\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நான்காவது கட்ட கவுன்சலிங் முடிவில் மொத்தம் 1,15,390 இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், ஐந்தாம் கட்ட இறுதிக் கவுன்சலிங்கில் ப\n[See the full post at: பொறியியல் படிப்பில் ஒரு லட்சம் சீட் காலி ஏற்படும்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1021&cat=10&q=Courses", "date_download": "2019-06-26T20:50:56Z", "digest": "sha1:FMTJIWLZMKPFB4G5EQDUPF2MDHURKQR2", "length": 9774, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nபல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nஇந்தியாவின் மிகச் சிறந்த திறந்தவெளி பல்கலைக்கழகமான இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் பல ஆன்லைன் படிப்புகளை நடத்துகிறது. லைப்ரரி சயின்சில் பட்ட மேற்படிப்பு மற்றும் சைபர் லாவில் பட்டயச் சான்றிதழ் படிப்பு ஆகியவை அவை. இதில் லைப்ரரி சயின்ஸ் படிப்புக்கு நீங்கள் அதில் பட்டப்படிப்பு முடித்திருப்பது முக்கியம்.\nமுழு விபரங்களை www.ignou.ac.in தளத்தில் பார்த்துக் கொள்ளவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஎனது பெயர் மணி. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பு ஆகியவற்றை முடித்த பின்னர் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்.\nவங்கிக்கடன் தொகை என்னிடம் நேரடியாக தரப்படுமா\nவெளிநாடு சென்று படிக்க விரும்புகிறேன். சாதாரண மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இது சரியா\nசாப்ட் ஸ்கில்ஸ் என்பவை எவை\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மெண்ட் துறை வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-2.html", "date_download": "2019-06-26T20:26:38Z", "digest": "sha1:OTXMNJ5CJ6S7I5XIRU5MTFXPTQEQZZ3Q", "length": 4552, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "மீனவரின் வலையில் சிக்கிய திமிங்கிலம்!! - Uthayan Daily News", "raw_content": "\nமீனவரின் வலையில் சிக்கிய திமிங்கிலம்\nமீனவரின் வலையில் சிக்கிய திமிங��கிலம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 12, 2019\nமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற் கரையில் பெரிய திமிங்கிலம் ஒன்று மீனவரின் வலையில் சிக்கியுள்ளது.\nகரைவலைத் தொழிலில் ஈடுபட்ட மீனவரின் வலையிலேயே திமிங்கிலம் சிக்கியுள்ளது.\nகுறித்த திமிங்கிலத்தை மீனவர்கள் வலையிலிருந்து அகற்றிப் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஹிஸ்புல்லாவுக்கு எதிராக தவராசா முறைப்பாடு\nகரிப்பட்டமுறிப்பு அ.த.க. பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் விஜயம்\nஊடகங்களை வெளியேறப் பணித்தார் ஆளுநர்- எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு\nமுல்லைத்தீவில் மீன்களின் விலை அதிகரிப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபோதைக்கு எதிராக- மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்\nமகிந்­த­வின் நெருங்கிய சகா பொன்­சே­கா­வுக்கு ஆத­ரவு\nஐரோப்பிய ஒன்றிய தூதுவர் சபாநாயகருடன் சந்திப்பு\nதமிழர்களின் பொறுமையை -இனியும் சோதிக்க வேண்டாம்- அமைச்சரவையில் மனோ\nயாழ்.இந்துக் கல்லூரியில்- புதிய வேலைத்திட்டத்துக்கு அடிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/09/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-06-26T19:59:36Z", "digest": "sha1:DU2HUHJR6BRGSP7SXSCZK7ALKG72NOCT", "length": 10011, "nlines": 102, "source_domain": "peoplesfront.in", "title": "திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோடி ஏற்றம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nதிருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோடி ஏற்றம்\nஎழுச்சி மிக்க காலைப்பொழுதினில் புரட்சி மிக்க மாணவர்,இளைஞர்கள் மற்றும் தமிழ் தேச மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முன்னிலையில் (செப்டம்பர் -23.2018 ) இயக்க கொடிகளை தமிழ்நாடு இளைஞர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி ஏற்றிவைத்தார்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nசூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு\nதமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nRSS பேரணியை செங்கோட்டையில் மறிப்போம்- தோழர் தெஹலான் பாகவி\nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\nபத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு \nசூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு\nதமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nகூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொற��யலாமா\nநீட் தேர்வு – தற்கொலைகளுக்கு முடிவு எப்போது\nதருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்து தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம்\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/15/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-3152160.html", "date_download": "2019-06-26T20:50:56Z", "digest": "sha1:ZTXM6RPFNJWSBGMBDU7YOZBKLC2EYYB5", "length": 9134, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "சர்ச்சை பேச்சு: கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nசர்ச்சை பேச்சு: கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி\nBy DIN | Published on : 15th May 2019 12:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசர்ச்சைக்குரிய வகையில் கமல் பேசியதாக அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nதமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: பயங்கரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு. பயங்கரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டார்கள். முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் நான் இதைச் சொல்லவில்லை. காந்தியாரின் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதைச் சொல்கிறேன்.\nஏனென்றால் நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார். அவரது இந்த பேச்சு தேசிய அளவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது. அவர் பிரசாரம் செய்ய தடைகோர���யும், அவரது கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியதாக கமல்ஹாசனுக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாயா மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழகத்தில் கமல் பேசியதற்கு தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது ஏன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கமல் பேசியது கடுமையான தேர்தல் விதி மீறல் என்பதால் தில்லி உயர்நீதிமன்றத்தை நாடினோம் என்று மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும் கமல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையமும் தங்கள் தரப்பில் இருந்து விளக்கத்தை முன்வைத்தது. இதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/12/blog-post_23.html", "date_download": "2019-06-26T20:48:12Z", "digest": "sha1:JBQ5MLSKGMMOM5RPNQW7AG635KGOW2VR", "length": 30756, "nlines": 254, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மத வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளும் சமூக வரலாறு - கவின் மலர்", "raw_content": "\nமத வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளும் சமூக வரலாறு - கவின் மலர்\nஇந்திய வரைபடத்தின் ஒரு மூலையில் சிறு புள்ளியாகத் தெரியும் ராமேஸ்வரம் தீவை செயற்கைக்கோள் வழியே இணையத்தில் உற்று நோக்க-அதன் பரப்பளவும், சூழ்ந்திருக்கும் கடலும் கண்களுக்குள் விரிகிறது. அது போலவே 92 பக்கங்களை உள்ளடக்கிய \"சேதுக் கால்வாய் திட்ட மும் ராமேஸ்வரத் தீவு மக்களும்' நூலை வாசிக்க வாசிக்க-ராமேஸ்வரம் தீவின் மக்கள், அம்மக்களிடையே நிலவும் சாதி அ��ுக்குகள், சேது சமுத்திரத் திட்டம், மீனவர்கள், ஆதம் பாலம் எனப் பல்வேறு கோணங்களில் அத்தீவு நம் கண்முன் நிற்கிறது.\nசேதுக் கால்வாய் திட்டத்தின் ஆதரவு இயக்கங்கள், தேர்தல் அறிக்கையில் மட்டுமே \"சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம்' என சூளுரைப்பவையாக உள்ளன. அதிகபட்சம் துண்டறிக்கைகள் கொடுத்து பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளும் அளவிற்குதான் இத்திட்டத்திற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்து இத்திட்டத்தை எதிர்க்கும் இயக்கங்கள் பெரும்பாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாகவே இருக்கின்றன. மீனவர்களின் நலன் சார்ந்து திட்டத்தை எதிர்க்கும் இயக்கங்கள் சொற்பமே ஆனால் இல்லாத ராமன் பெயரைச் சொல்லி, இல்லாத பாலத்தைச் சொல்லி, அரசியலும் ஆன்மீகமும் நடத்தும் இந்து மதவாதிகள் இத்திட்டத்தை நிறுத்தி வைக்கும் அளவிற்கு செல்வாக்குப் பெற்றிருக்கின்றனர்.\nசர்வ வல்லமை பொருந்திய மத்திய அரசையே நீதிமன்றத்தில் தலைகீழாகப் பேச வைத்தது பார்ப்பனியம். சமூகத்தின் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையிலும் பார்ப்பன அதிகாரம் கோலோச்சுவதன் அடையாளமே இது. பாவலர் ஓம்முத்து மாரி கூறுவது போல, கண்ணுக்குத் தெரிந்த பாபர் மசூதியை இடித்த கும்பல், கண்ணுக்குத் தெரியாத பாலத்தை இடிக்கக்கூடாதென்கிறது பார்ப்பனியம் வெல்லுமா, சேதுக் கால்வாய் திட்டம் வெல்லுமா என்ற கேள்வி ஒருபுறம், மீனவர் நலன் முக்கியமா, சேது திட்டம் முக்கியமா என்ற கேள்வி மறுபுறம். இவ்விரண்டையும் மிக நுணுக்கமாக அலசுகிறது \"கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வந்துள்ள குமரன்தாசின் நூல்.\nராமேஸ்வரத் தீவு பார்ப்பனர்கள் கோயிலை மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பது; இடைநிலை சாதிகள் பார்ப்பனரை அண்டிப் பிழைப்பு நடத்துவது; தாழ்த்தப்பட்ட சாதிகளின் தொழில்கள் என எல்லாவற்றையும் விவரிக்கிறது இந்நூல். சாதியாய் பிரிந்து கிடக்கும் ராமேஸ்வர தீவை விழித்திரை முன் விரிய விடுகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு ஊருக்கும் இப்படி ஒரு நூல் வெளிவந்தால், பார்ப்பனியம் எப்படி நம் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் அடிமைப்படுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது அம்பலமாகிப் போகும்.\nசிறுவயது முதல் பார்க்க விரும்பிய ராமேஸ்வரம் தீவினையு��், தனுஷ்கோடியையும் சுற்றுலா பயணியாக சென்று பார்த்த போது கண்முன் விரிந்த ராமேஸ்வரம் வேறு. அப்போது பார்த்த மக்கள் வேறு. குமரன் தாசுடன் பயணித்து அவர் அழைத்துச் சென்று காட்டும் போது விரியும் ராமேஸ்வரம் வேறு. ஓர் அழகிய தீவின் வரலாற்றையும் சமூக நிலையையும் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். அங்கேயே வாழ்ந்து வருபவர் என்பதால் சொந்த அனுபவங்களில் இருந்தும் அவ்வப் போது செய்திகளை விவரிக்க முடிகிறது.\n\"சேது பந்தன்' என்ற ராமன் பாலக் கதையை கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கூறி பிழைப்பு நடத்தும் சிலரையும், அவர்கள் விடும் கதைக்கு துணை போகும் வணிகர்களையும் தோலுரிக்கிறது இந்நூல். இந்நூலில் உள்ள கட்டுரைகளுக்காக திரட்டப்பட்டுள்ள புள்ளி விவரங்களும், அவை ஆங்காங்கே கட்டுரைகளுக்கிடையே வாசகனை தொல்லை செய்யாமல், அயர்ச்சியுற விடாமல் தெளிக்கப்பட்டுள்ள விதமும்-வழக்கமாக கட்டம் கட்டி அட்டவணை போடும் புள்ளிவிவரங்களைப் பார்த்து சலித்த கண்களுக்கு வேறுபட்டு நிற்கின்றன.\nஒவ்வொரு ஊருக்கும் \"தல வரலாறு' என்று ஒன்று இருக்கும். ராமேஸ்வரம் சென்று பார்த்தால் \"ராமேஸ்வரத்தின் தல புராணம்' என்ற பெயரில் கதை விட்டிருப்பார்கள். ராமன் இங்கேதான் வந்தான், குளித்தான், சாப்பிட்டான், தூங்கினான், குறட்டை விட்டன்; அனுமன் இங்கேதான் \"பைலட் ட்ரெயினிங்' எடுத்து பறக்க கற்றுக் கொண்டான் என்றெல்லாம் கதை கதையாக அளப்பார்கள். இந்த கட்டுக்கதைகளே இன்று உச்ச நீதிமன்றம் வரை எதிரொலித்து இருக்கின்றன என்றால், அவற்றுக்கு உள்ள ஆற்றல் எப்பேர்ப்பட்டது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் ராமேஸ்வரத்தின் \"தல வரலாறு' என்று இந்த நூலை இனிமேல் சொல்லலாம். அந்த அளவிற்கு ராமேஸ்வரம் குறித்த வரலாறு மற்றும் தகவல்கள் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇலங்கையின் நிகழ்வுகள் இங்கேயும் எதிரொலிப்பது எப்போதும் நடப்பதுதான். ஈழத்தின் போரோடு ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வும் பின்னிப் பிணைந்திருக்கிறது. சிங்களப்படையினரால் அவர்களுடைய வாழ்வும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் தேடி ஆழ்கடலுக்குள் பயணிக்கும் மீனவர்களின் உயிர் இலங்கை கடற்படையினரின் கையில் உள்ளது. உயிருக்குப் பயந்து பயந்த�� இவர்கள் தொழில் நடத்தும் நிலையில், அவர்களை காப்பதற்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கங்கள் எவ்வளவுதான் ஆவேசப்பட்டாலும், இலங்கை கடற்படை அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் இதுநாள் வரை, மீனவர்களின் தலை தெரிந்தவுடன் சுட்டுக் கொல்லும் கொடூரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nகுமரன்தாசின் நூல் ராமேஸ்வரம் மீனவர்களின் கையறு நிலை குறித்தும், அவர்களின் வாழ்நிலை குறித்தும் விரிவாகப் பேசுகிறது. அவர்களுடைய துயரங்கள், சேது திட்டத்தின் விளைவுகள் என அனைத்தையும் விளக்குகிறது. உலக வரலாற்றில், மண்ணின் மைந்தர்கள் என்று கூறப்படும் பூர்வக்குடிகள், வந்தேறிகளால் அடக்குமுறைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டு, அவர்களுடைய வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, தங்கள் மண்ணையும் வாழ்வையும் இழந்து நிற்பது என்பது, பல பகுதிகளிலும் பல்வேறு காலகட்டங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ராமேஸ்வரம் தீவிலும் இதுவே நடந்திருக்கிறது. தீவின் பூர்வகுடிகளான பரதவர் என்ற மீனவ இனம், வந்தேறிய சாதிகளிடம் தங்களுடைய உரிமைகளை இழந்து நிற்கும் வரலாறை இந்நூல் பதிவு செய்கிறது.\nகுமரன்தாஸ் கூறுவது போல, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் சேரியை வைத்திருப்பது போன்று ஒட்டுமொத்த தமிழகத்தின் சேரியாக மீனவ கிராமங்கள் உள்ளன. நாகரிக உலகின் நவீனங்களை உள்வாங்கிக் கொண்டாலும், இன்னும் பழங்குடிகளாகவே இருப்பவர்கள் மீனவர்கள். நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவர்கள் \"வடக்கே போயிட்டு வந்தேன்' என்று சொன்னால், அவர்கள் அதிகம் கொள்வினை கொடுப்பினை வைத்துக் கொள்ளும் தரங்கம் பாடி, பூம்புகார், சந்திரப்பாடி அல்லது சாமந்தாங்குப்பத்தைக் குறிக்கும். \"தெற்கே போயிட்டு வந்தேன்' என்றால் தென்திசையில் உள்ள அக்கரைப்பேட்டை, செருதூர் அல்லது விழுந்தமாவடியை குறிக்கும். இடம் பொருள் ஏவலுக்கேற்ப திசை சுட்டும் இடம் மாறும். ஆனால் இதை கேட்கும் நகர மனிதனுக்கு எந்த ஊரைப் பற்றி சொல்கிறார்கள் என்பது விளங்காது. \"கிழக்கே' என்றால் \"கடலுக்கு' என்று பொருள். \"மேற்கே' என்றால் \"நகருக்கு' என்று பொருள். இப்படி திசைகளை வைத்தே அவர்கள் இடங்களைக் குறிக்கிறார்கள். ஆனால் கடலோர நகர்ப்புறங்களில் மக்கள் திசைகளைக் குறிப்பதில்லை. இயற்கையோடு இயைந்து வாழும் தொல்குடியினராக மீனவர���கள் இருப்பதற்கான சான்று இது.\nதமிழகத்தை சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தாக்கியபோது, வீடிழந்து, உடைமை இழந்தவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள். கடலில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு மீனவர்களின் குடியிருப்புகள் இருந்தால் ஆபத்து எனக் கூறி அவர்களை அப்புறப்படுத்த எத்தனித்தது அப்போதைய அ.தி.மு.க. அரசு. கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் ஆதியிலிருந்தே மீனவர்களின் சொத்தாக இருந்திருக்கின்றன. இந்த சொத்தை அவர்களிடமிருந்து அபகரிக்க முயன்ற அ.தி.மு.க. அரசு, அவ்விடங்களை \"ரிசார்ட்டு' களாக மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. இதே அரசு 500 மீட்டர் தொலைவை காரணம் காட்டி, ராமேஸ்வரம் கோயில் மீது கை வைக்க முடி யுமா அங்கிருக்கும் ஆதிக்க சாதியினர் விட்டு விடுவார்களா அங்கிருக்கும் ஆதிக்க சாதியினர் விட்டு விடுவார்களா கோயில் அவர்களுக்கு எந்தெந்த வழிகளில் அமுதசுரபியாய் இருக்கிறதென இந்நூல் மிகத் தெளிவாக விளக்குகிறது.\nஅழிந்துபோன தனுஷ்கோடிக்கு சென்றபோது அங்கேயே இருக்கும் மூதாட்டி, தனுஷ்கோடியை கடல் கொள்ளை கொண்ட நாளில், தான் உயிர் தப்பிய விதத்தை எங்களிடம் கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனோம். தாங்கள் ஏர்வாடியில் இருந்து தனுஷ்கோடிக்கு பஞ்சம் பிழைக்க வந்ததாகக் கூறிய அந்தக் கிழவி, ஏர்வாடி தர்கா இருக்கும் திசையை நோக்கி, தான் தினமும் வழிபட்டு வருவதாகக் கூறினார். தனது மகன் மாரியம்மன் கோவில் பூசாரி என்கிறார். \"தினமும் என் மருமகளும் மகனும் மாரியம்மனுக்கு விளக்கேத்துவாங்க' என்று கூறிய அந்தக் கிழவியின் மாசுமருவற்ற மனம், கேடுகெட்ட ராமனின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு இல்லாமல் போனதே என்கிற ஆதங்கம், இந்த நூலை வாசிக்க வாசிக்க எழுந்து கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், பார்ப்பன அடக்குமுறைக்கு எதிராகவும் ஓங்கி ஒலிக்கிறது, குமரன்தாசின் \"சேதுக் கால்வாய் திட்டமும் ராமேஸ்வர தீவு மக்களும்” நூல்.\nநன்றி - தலித் முரசு\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்ணிய செயற்பாட்டாளர் குமுதினி சாமுவேல் நேர்காணல்...\nதமிழிலக்கியத்தில் பெண் எழுத்து - கமலாதேவி அரவிந்தன...\nஎழுதப்படாத வலி மற்றும் பகிரப்படாத கனவுகள் பற்றி - ...\nGSP plus வரிச்சலுகை பெண்களை பாதித்திருக்கிற விதம் ...\nஅம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\nநிழலும் நிஐமும் - பாமா\nமதிலுக்குப் பின்னால் நாராயணி நிற்கிறாள் - தர்மினி\nகிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள் - புத...\nமத வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளும் சமூக வரலாறு - க...\n\"தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்\" - பாம...\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா\nதொழிற்சங்கங்களில் பெண்கள் அதிகளவிலிருந்தும் அவர்கள...\nபோரில் கணவரை இழந்தவர்களுக்கு உதவ பாராளுமன்ற பெண் எ...\nஅம்பை: பெண்மையின் அழகும் பெண்ணீயத்தின் சீற்றமும் -...\nஆமைகளாலும் பறக்க முடியும் - மணிதர்ஷா\nஉள்ளங்கால் புல் அழுகை’ 'ஜீவநதி' சிறுகதை எழுப்பும் ...\nஒரு பெண் ஆணுக்குத் தன் எழுத்தை விற்கலாமா\nபரபரப்புக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ...\nநான் ஒரு பெண் - நஸிரா சர்மா\nஇண்டியா அரி - சிறு குறிப்புக்கள் - டிசே த‌மிழ‌ன்\nபூசா முகாமில் கட்டித் தொங்கவிடப்பட்டு அடித்துத் து...\nதலித் மாணவிகளை குப்பையைத் தின்ன வைத்த ஆதிக்க வெறிய...\nகொல்லப்படும் பெண்குழந்தைகளும், காணாமல் போகும் பெண்...\nபெண் இயந்திரம் - ஏ.பி.ஆர்த்தி\nயூமா வாசுகியின் ரத்த உறவு: ஒரு வாசிப்பு - மிருணா\nநந்தலாலா : தாய்மைச் சுமை - வசுமித்ர\nபாலியல்பின் அரசியலும் உரிமைசார் போராட்டங்களும் அ.ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/slfp_11.html", "date_download": "2019-06-26T19:59:32Z", "digest": "sha1:YYMXNU34TS2Z6CW6DX465OZ6DCJ6LSFJ", "length": 5652, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "SLFP கூட்டாட்சியிலிருந்து விலக வேண்டும்: திலங்க! - sonakar.com", "raw_content": "\nHome NEWS SLFP கூட்டாட்சியிலிருந்து விலக வேண்டும்: திலங்க\nSLFP கூட்டாட்சியிலிருந்து விலக வேண்டும்: திலங்க\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டாட்சியில் தொடர்ந்தும் நிலைப்பதில் அர்த்தமில்லையெனவும் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் தெரிவிகக்கிறார் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால.\nஅரசாங்கம் இரு அணிகளாகப் பிரிந்திருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியும் நிலையில் தொடர்ந்தும் கூட்டாட்சி நிலைப்பதில் அர்த்தமில்லையென மேலும் விளக்கமளித்துள்ளார் திலங்க.\nஇதேவேளை ரணிலை எதிர்த்து வாக்களித்த 16 பேரும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சியில் அமர்வார்கள் என மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளமையும் முன்னதாக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட வந்த ஐ.தே.கட்சியினரை தாமே தடுத்து வாக்களிப்பின் போது எதிர்ப்பைக் காட்டும்படி அறிவுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2883", "date_download": "2019-06-26T21:08:41Z", "digest": "sha1:UZBDQT24BHGKUHKUEMYCDH2KW45N5LEW", "length": 7902, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "Hi Computer! - ஹாய் கம்ப்யூட்டர் » Buy tamil book Hi Computer! online", "raw_content": "\nஹாய் கம்ப்யூட்டர் - Hi Computer\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: சித்தரக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், குழந்தைகளுக்காக\nஉலக அதிசயங்கள் மீனம்மா, மீனம்மா\nஇந்த நூல் ஹாய் கம்ப்யூட்டர், என். சொக்கன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஜப்பானை சுத்திப் பார்க்கப் போறேன்\nமதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1\nஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons\nவீட்டுச் சாமான்கள் - Household items\nஎங்க போச்சு சூரியன் - Enga Pochu Sooriyan\nசெயல்பாடுகள் - Action Words\nஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai\nசுபாஷ் சந்திரா - Subash Chandra\nபில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan\nரத்தன் டாடா - Ratan Tata\nரிச்சர்ட் பிரான்ஸன் - Richard Branson\nபில் கேட்ஸ் - (ஒலிப் புத்தகம்) - Bill Gates\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\nமைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)\nஆன்ட்ராய்ட் எனும் ஸ்மார்ட் ஃபோன்\nஆரக்கிள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்\nகணினிக் கலைச்சொற்கள் - Kanini Kalaisorkal\nமைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP - Excel 2002 Office Xp\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅப்துல் கலாம் - Abdul Kalam\nதிப்பு சுல்தான் - Tipu Sultan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=823", "date_download": "2019-06-26T21:09:21Z", "digest": "sha1:KJNVBXXF46X6DAN4JRH7HEADB2CI7ABC", "length": 6458, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "English Activity » Buy english book English Activity online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்த நூல் English Activity, Vijaya Chandrasekaran அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Vijaya Chandrasekaran) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nபடம் பார்த்து விடை சொல்\nவானத்துக்கு வேலி - Vaanathuku Veli\nசார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி - Charlie Matrum Choclate Factory\nபதிப்பகத்தாரின் மற்ற புத���தகங்கள் :\nமாக்சிம் கார்க்கி வாழ்வும் இலக்கியமும்\nஎந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் - Enthira Naikuttiyum Nila Payanum\nபுதிய பஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panjayathu Arasaangam\nநீயும் ஏன் சாதிக்கக் கூடாது\nஆரியர் திராவிடர் தமிழர் - Aariyar Dravida Tamilar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/garcon_name_list.php?t=5&s=g", "date_download": "2019-06-26T20:14:58Z", "digest": "sha1:76PKUBMK5FMLLE3RJICFFXJ2DSZ4IGV5", "length": 9618, "nlines": 279, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவ���ண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/rahul-gandhi-slams-bjp-and-pm-modi-in-nagercoil-rally/", "date_download": "2019-06-26T20:41:05Z", "digest": "sha1:LLN7KLSXDRUCZLTZ3GOQL4ACZG23RM5J", "length": 10371, "nlines": 98, "source_domain": "colombotamil.lk", "title": "மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார் - ராகுல் காந்தி", "raw_content": "\nமு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார் – ராகுல் காந்தி\n‘விரைவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக போகிறார். இங்கே அமைந்திருக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி மக்களுக்கான கூட்டணியாகும். பிரதமர் மோடி தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு எதிரான நிலையை கொண்டுள்ளார். 2019 தேர்தலில் தமிழக மக்களின் உரிமை குரல் ஒலிக்கும். தமிழகத்தில் இன்று நடப்பது மோடி ஆட்டிவைக்கும் கைப்பாவை ஆட்சியாகும்” என, நாகர்கோவில் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஅவர் தொடர்ந்து பேசுகையில், “கடந்த காலத்தில் திமுக – அதிமுக போட்டியிருந்தது. இருபக்கமும் வலுவான தலைவர்கள் இருந்தனர். ஆனால், இப்போது மத்திய அரசு தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி செய்கிறது. மத்தியில் தமிழகத்தின் கை ஓங்கியிருந்தது. இப்போது மோடியின் கை ஓங்கியுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக அரசின் ஒவ்வொரு நிறுவனங்களையும் சிதைத்து வருகிறார். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நெருக்கடியை கொடுத்து ஆட்சியை அடக்க முயற்சி செய்கிறார். மோடி எங்கு என்ன வேண்மென்றாலும் செய்யலாம், தமிழகத்தில் அது நடக்காது. தமிழக மக்கள் அடக்கி ஆழுவதை அங்கீகரிக்கமட்டார்கள்.\nதமிழக மக்கள் எப்போது உண்மையின் பக்கம் உள்ளனர். தமிழ் மக்களின் போராட்டம் உண்மை, தர்மம், நியாயத்திற்காக நடக்கும். பிரதமர் மோடி பொய்யைதவிர எதையும் சொல்வது கிடையாது. ரூ. 15 லட்சம் கொடுக்கப்பட��ம் என கூறினார். 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார். எதையும் நிறைவேற்றவில்லை. இந்தியாவில் 45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை உள்ளது. தமிழக விவசாயிகள் போராடுகிறார்கள். டெல்லியில் போராடிய விவசாயிகளை நேரடியாக பார்த்தேன். அவர்களுடைய வலி தெரியும், உண்மையான நிலையை பார்த்து வருத்தம் அடைந்தேன்.\nஎங்களுடைய வாக்குறுதிபடி ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். மோடியோ, அவருடைய தொழில் நண்பர்களுக்காவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் பணியாற்றுகிறார். இப்போது ஜம்மு காஷ்மீரும் அம்பானியின் வசம் சென்றுவிட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, எளிமையான வரி அமலுக்கு வரும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தமிழகம் முக்கிய தொழில் மையமாகும். பிரதமர் மோடியால் நாடு இரண்டாக பிரிந்து காணப்படுகிறாது.\nஒரு பக்கம் பணக்கார்கள் சொகுசாக வாழ்கிறார்கள், மறுபக்கம் விவசாயிகள் வருமானமின்றும், இளைஞர்கள் வேலையின்றும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். உண்மை வெல்லும் போது பிரதமர் மோடி சிறையில் இருப்பார். ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளார்” என்றார்.\nவிசாரணை விவகாரத்தில் தலையிடவில்லை - பிரதமர்\nசிறைக்கைதி மரண வழக்கில் முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை\nசிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இராணுவ வீரர் கைது\nபீகாரில் கடுமையான வெயிலால் ஒரே நாளில் 30 பேர் பலி\nஉள்ளாடையை கழற்றி பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல நடிகை: வைரல் வீடியோ\nஇந்திய பிரதமர் – சீன ஜனாதிபதி கிர்கிஸ்தானில் சந்திப்பு\nபாதுகாப்பு தரப்பினருடன் பரஸ்பர துப்பாக்கிச்சூடு\nதேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு\nதேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு தேசிய போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் வீதி நாடகமும் விழிப்புணர்வு செயலமர்வும் பொகவந்தலாவை...\nநேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு\nரயில் சேவையை அத்தியாவசியமாக்க நடவடிக்கை – ஓய்வுப்பெற்றவர்களுக்கு அழைப்பு\nகியூபாவின் கிராமமொன்றை புனரமைக்க இலங்கை நிதியுதவி\nகொ��ும்பை அண்மித்த பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-06-26T20:37:37Z", "digest": "sha1:GWDCKVYA56BQMWAYCNY26E2OUB42E26E", "length": 28652, "nlines": 427, "source_domain": "ta.wikipedia.org", "title": "கயானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோள்: \"ஒரே மக்கள், ஒரு நாடு, ஒரு இலக்கு\"\n\"ஆறுகளையும், சமவெளிகளையும் கொண்ட அருமை கயானா நாடே\"\n• சனாதிபதி டேவிட் கிரேஞ்சர்\n• பிரதமர் மோசசு நாகமுத்து\n• டச்சு கயானா 1667–1814\n• பிரித்தானிய கயானா 1814–1966\n• பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை 26 மே 1966\n• குடியரசு 23 பெப்ரவரி 1970\n• தற்போதைய அரசமைப்புசட்டம் 6 அக்டோபர் 1980\n• மொத்தம் 214 கிமீ2 (85வது)\n• 2012 கணக்கெடுப்பு 747,884[2]\n• அடர்த்தி 3.502/km2 (232வது அல்லது 8வது உலகின் மிகக்குறைந்த மக்கள்தொகை நாடு)\nமொ.உ.உ (கொஆச) 2012 கணக்கெடுப்பு\n• மொத்தம் $6.155 பில்.[3]\nமொ.உ.உ (பெயரளவு) 2012 கணக்கெடுப்பு\n• மொத்தம் $2.788 பில்.[3]\nGYT (கயானா நேரம்) (ஒ.அ.நே-4)\nகயானா (Guyana, /ɡaɪˈɑːnə/[5] அதிகாரபூர்வமாக கயானா கூட்டுறவுக் குடியரசு (Co-operative Republic of Guyana),[6] என்பது தென் அமெரிக்காவின் கரிபியன் கரையில் உள்ள ஒரு நாடு ஆகும். கயானாவின் எல்லைகளாக கிழக்கே சுரிநாம், தெற்கு மற்றும் தென்மேற்கே பிரேசில், மேற்கே வெனிசுவேலா ஆகிய நாடுகளும், வடக்கே அத்திலாந்திக் பெருங்கடலும் அமைந்துள்ளன.\nகயானா முதன் முதலில் 1667 முதல் 1814 வரை டச்சுக்களின் குடியேற்ற நாடாக இருந்தது. பின்னர், பிரித்தானியரின் ஆட்சியில் பிரித்தானிய கயானா என்ற பெயரில் 150 ஆண்டுகளாக இருந்து வந்தது. 1966 மே 26 இல் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1970 பெப்ரவரி 23 இல் குடியரசானது. 2008 இல் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்தில் ஆரம்பகால உறுப்பினராக இணைந்தது. கரிபியன் சமூகம் என்ற அமைப்பில் உறுப்புரிமை கொண்டுள்ளது. இவ்வமைப்பின் தலைமையகம் கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் அமைந்துள்ளது.\nபொதுநலவாய அமைப்பில் உறுப்பினராக உள்ள கயானா தென்னமெரிக்க நாடுகளில் ஆங்கிலம் அதிகாரபூர்வமொழியாக உள்ள ஒரே ஒரு நாடு ஆகும். கயானாவின் பெரும்பாலானோர் ஆங்கிலம், டச்சு, மற்றும் அரவாக்கன், கரிபியம் கலந்த கயானிய கிரியோல் மொழியையும் பேசுகின்றனர்.\n215,000 சதுர கிமீ (83,000 சதுரமைல்) பரப்பளவு கொண்ட கயானா தென்னமெரிக்காவில் உருகுவை, சு���ிநாம் நாடுகளை அடுத்த மூன்றாவது சிறிய நாடாகும்.\nடச்சு கயானாவின் (1667–1814) வரைபடம்.\nகயானாவில் யாய் வாய், மச்சூசி, பட்டமோனா, அரவாக், காரிப், வப்பிசானா, அரெக்குனா, அக்கவாயோ, வராவு ஆகிய ஒன்பது பழங்குடி இனங்கள் வாழ்கின்றனர்.[7] வரலாற்று ரீதியாக, அரவாக்கு, காரிப் இனங்கள் பெரும்பான்மையாக இங்கு வாழ்ந்து கொண்டுள்ளார்கள். கொலம்பசு 1498 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது கடல் பயணத்தின் போது கயானாவைக் கண்டு பிடித்திருந்தாலும், டச்சு நாட்டவரே முதன் முதலில் இங்கு தமது குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள்: எசெக்கிபோ (1616), பெர்பிசு (1627), தெமெராரா (1752). பிரித்தானியர் 1796 ஆம் ஆண்டில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1814 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் முழுமையாக வெளியேறினர். 1831 இல் மூன்று தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் \"பிரித்தானிய கயானா\" என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன.\n1824 இல் வெனிசுவேலா விடுதலை பெற்ற பின்னர், எசெக்கிபோ ஆற்றின் மேற்குப் பகுதியை அது தனது நிலப்பகுதியாகக் கோரியது. பெர்பிசு, டெமெரேரா பகுதிகளில் குடியேற்றம் நடப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிமோன் பொலிவார் பிரித்தானிய அரசுக்குக் கடிதம் எழுதினார். இப்பகுதி பிரித்தானியாவுக்குச் சொந்தமானது என 1899 ஆம் ஆண்டில் பன்னாட்டு ஆணையம் தீர்ப்பளித்தது. ஆனாலும், இந்த எல்லைப் பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையில் இப்போதும் தொடர்ந்து வருகிறது.[8]\nகயானா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966 மே 26 ஆம் நாள் விடுதலை பெற்றது. பின்னர் 1970 பெப்ரவரி 23 இல் குடியரசு ஆனது. ஆனாலும் தொடர்ந்து பொதுநலவாய அமைப்பில் தொடர்ந்து உறுப்பினராக உள்ளது. இக்காலகட்டத்தில் அமெரிக்க அரசுத் திணைக்களம், அமெரிக்க சிஐஏ, ஆகியன பிரித்தானிய அரசுடன் இணைந்து கயானாவின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.[9] இந்திய வம்சாவழியினரான செட்டி ஜகன் ஒரு மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தப்பட்டமையினால், விடுதலைக் காலத்தின் ஆரம்ப காலத்தில் அமெரிக்க அரசு போர்பொசு பேர்ன்காம் தலைமையிலான மக்கள் தேசியக் காங்கிரசுக்கு நிதி, மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவளித்து வந்தது. இதன் மூலம் ஜகன் தலைமையிலான மக்கள் முன்னேற்றக் கட்சி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.\nகயானாவின் மக்கள் தொகை அடர்த்தி (2005, மக்கள்தொகை/கிமீ2).\nகயானாவின் பெரும்பாலான மக���கள் (90%) குறுகிய கரையோரப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர். இப்பகுதியின் அகலம் 16 முதல் 64 கிமீ (10 முதல் 40 மைல்) ஆகும். இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 10% ஆகும்.[10]\nகயானாவில் தற்போது இனவாரியாகக் கலப்பின மக்களே வாழ்கின்றனர். இவர்கள் முக்கியமாக இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சீனா வைச் சேர்ந்தவர்கள். அத்துடன் பழங்குடியினரும் உள்ளனர். பல்லின மக்கள் வாழ்ந்தாலும், இவர்கள் ஆங்கிலம் மற்றும் கயானிய கிரியோல் ஆகிய இரு மொழிகளை மட்டுமே பேசுகின்றனர்.\nஇந்தோ-கயானியர்கள் எனப்படும் கிழக்கிந்தியரே இங்கு முக்கிய இனமாகும். இவர்கள் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட ஒப்பந்தக் கூலிகளின் மரபினர் ஆவர். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 43.5% (2002 கணக்கீடு) ஆகும். இவர்களுக்கு அடுத்ததாக 30.2% ஆப்பிரிக்க-கயானிகள். இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட அடிமைகளின் வம்சாவழியினராவார். 16.7% ஏனைய கலப்பினத்தவரும், 9.1% பழங்குடியினரும் ஆவார்.[1] இரண்டு பெரும் இனக்குழுக்களான இந்தோ-கயானியர்களுக்கும், ஆப்பிரிக்க-கயானியர்களுக்கும் இடையே இனக்கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.[11][12][13]\nஇந்தோ-கயானியர்களில் பெரும்பான்மையானோர் போச்புரி-மொழி பேசும் பீகாரியரும், உத்தரப் பிரதேசக் குடியேறிகளும் ஆவார்.[14] ஏனையோர் தென்னிந்தியாவில் இருந்து குடியேறிய தமிழரும், தெலுங்கரும் ஆவர்.[15]\nகயானாவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் ஆகும். கல்வி, அரச அலுவலகங்கள், ஊடகங்கள், மற்றும் பொதுச் சேவைகளில் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் பெருபாலானோர் கயானிய கிரியோல் மொழியைப் பேசுகின்றனர்.ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிரியோல் மொழி ஆப்பிரிக்க, மற்றும் கிழக்கிந்திய மொழிக் கலப்பினால் ஆனது.[16] அக்கவாயோ, வாய்-வாய், மக்கூசி ஆகிய கரிபியன் மொழிகளை சிறுபான்மை க்கள் சிலர் பேசுகின்றனர். அத்துடன் கலாசார, சமயக் காரணங்களுக்காக இந்திய மொழிகளும் பேசப்படுகின்றன.\n2002 கணக்கெடுப்பின் படி, கயானாவில் 57% கிறித்தவர்கள், 28% இந்துக்கள், 7% முசுலிம்கள் வாழ்கின்றனர். 4% மக்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள்.[17] கிறித்தவர்களில் சீர்திருத்த, மற்றும் ரோமன் கத்தோலிக்க பிரிவினரும் உள்ளனர்.\nGuyana உலகத் தரவுநூலில் இருந்து\nGuyana from the பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.\nதென் அமெரிக்காவில் உள்ள நா��ுகளும் மண்டலங்களும்பிராந்தியங்களும்\nஅமெரிக்காவின் வேறுபகுதிகளோடும் சேர்த்து பார்க்கப்படும் நாடுகள் சாய்வெழுத்தில் தரப்பட்டுள்ளன\nஅர்ஜென்டினா · பொலிவியா · பிரேசில் · சிலி · கொலம்பியா · எக்குவடோர் · கயானா · பனாமா · பராகுவே · பெரு · சுரினாம் · திரினிடாட்டும் டொபாகோவும் · உருகுவே · வெனீசூலா\nஅருபா (ஒல்லாந்து ) · போக்லாந்து தீவுகள் (ஐக்கிய இராச்சியம்) · பிரெஞ்சு கயானா · நெதர்லாந்து அண்டிலிசு · தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)\nஆங்கில மொழி பேசும் உலகம்\nகரு நீலம்: பெரும்பாலானோரால் ஆங்கிலம் தாய்மொழியாகப் பேசப்படும் நாடுகளும் மண்டலங்களும்.\nஇள நீலம்: ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழியாக, ஆனால் தாய்மொழியல்லாத நாடுகள். ஐரோபிய ஒன்றிய நாடுகளில் ஆங்கிலம் அதிகார பூர்வ மொழிகளில் ஒன்றாகும். நிறமூட்டப்பட்ட பகுதியைத் தட்டினால் தொடர்புடைய கட்டுரைக்குச் செல்லலாம்:\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2019, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/12/rakesh-jhunjhunwala-unpunished-escaped-from-sebi-case-013160.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T20:37:23Z", "digest": "sha1:53BYRHK7SJYPA7F5E27MU7GNCLRHOMTC", "length": 39445, "nlines": 249, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.2.5 லட்சம் கொடுத்து நீதியை விலைக்கு வாங்கிய rakesh jhunjhunwala ஆமா பணத் திமிரு தான்யா என்ன இப்ப? | rakesh jhunjhunwala unpunished and escaped from a sebi case - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.2.5 லட்சம் கொடுத்து நீதியை விலைக்கு வாங்கிய rakesh jhunjhunwala ஆமா பணத் திமிரு தான்யா என்ன இப்ப\nரூ.2.5 லட்சம் கொடுத்து நீதியை விலைக்கு வாங்கிய rakesh jhunjhunwala ஆமா பணத் திமிரு தான்யா என்ன இப்ப\n7 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\n7 hrs ago கடந்த ஏழு வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் 39000-த்துக்கு மேல் வர்த்தகம் நிறைவு..\n8 hrs ago வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\n9 hrs ago Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலு���் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nrakesh jhunjhunwala வைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், உலக பணக்காரர்களில் 160 பில்லியன் டாலர் உடன் முதல் இடத்தில் இருப்பவர் யார் எனச் சொல்லுங்கள்... பில்கேட்ஸ் தான் நமக்கு முதலில் வாயில் வரும், ஆனால் சரியான விடை அமேஸான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸ். அவர் கையில் இப்போது 160 பில்லியன் டாலர் இருக்கிறதா.. பில்கேட்ஸ் தான் நமக்கு முதலில் வாயில் வரும், ஆனால் சரியான விடை அமேஸான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸ். அவர் கையில் இப்போது 160 பில்லியன் டாலர் இருக்கிறதா.. என்றால் இல்லை. பின் எப்படி என்றால் எல்லாம் பங்குகள் தான். பங்குகளின் விலை ஏறும், இறங்கும் அல்லவா. அந்த பங்கு விலை ஏற்றத்தில் தான் இவ்வளவு வளர்ச்சி.\nமார்ச் 2014-ல் ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா... வெறும் 32.4 பில்லியன் டாலர். மார்ச் 2015-ல் 34.8 பில்லியன் டாலர், மார்ச் 2016-ல் 45.2 பில்லியன் டாலர், மார்ச் 2017-ல் 72.8 பில்லியன் டாலர், மார்ச் 2018-ல் 112 பில்லியன் டாலர், கடைசியாக அக்டோபர் 2018-ல் 160 பில்லியன் டாலர். சமீபத்தில் தான் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 ட்ரில்லியன் (ஒரு லட்சம் கோடி டாலர்) டாலர் ஆனது கவனிக்கத்தக்கது. இப்போது புரிந்திருக்கும் பங்குச் சந்தை விலை ஏற்றத்தின் வலிமை.\nஜெஃப் பிசாஸுக்கு பங்கு விலைகளில் லாபம் பார்க்க விருப்பமில்லை. ஆனால் பங்குச் சந்தையின் பிதாமகன் வாரன் பஃபெட் பார்த்தார். அதே போல இந்திய பங்குச் சந்தையின் பிதாமகர் ஜுன்ஜுன்வாலாவும் பங்கு விலை ஏற்றத்தை வைத்தே பணக்காரர் ஆனார். இன்று அவருடைய சொத்து மதிப்பு மார்ச் 2018 நிலவரப்படி 3 பில்லியன் அமெரிக்க டாலர் என ஃபோர்ப்ஸ் இதழ் சொல்கிறது. சுமார் 21,000 கோடி ரூபாய். எல்லாம் பங்குச் சந்தையினால் தான்.\n1985-ல் வெறும் 1000 ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியவர் இன்று 21000 கோடி ரூபாய்க்கு பங்குச் சந்தைகள் மூலம் சொத்து சேர்த்திருக்கிறார். இவர் பங்குச் சந்தைக்கு வந்த போது சென்செக்ஸ் 150 புள்ளிகளில் வர்த்தகமானது. இப்போது 36,000 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த ஏற்றத்துக்கு இவரும் ஒரு காரணம் என அனைத்து அனலிஸ்டுகள் கற்பூரம் அணைப்பார்கள்.\nடைட்டன் நிறுவன பங்குகளில் மட்டும் இவருக்கு சுமார் 700 மில்லியன் டாலருக்கு பங்குகள் வைத்திருக்கிறார். டைட்டன் இன்று 930 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது என்றால் எல்லாம் இவரால் தான். இந்த மனிதர் அந்த பங்கில் முதலீடு செய்யத் தொடங்கியதில் இருந்து கண்ணா பின்னா ஏற்றம் தான்.\nஇவரும் வாரன் பஃபெட் மாதிரி கொஞ்சம் பழைமைவாதி தான். வாரன் பஃபெட் எப்படி டெக்னாலஜி நிறுவனங்களை நம்பவில்லையோ அதே போல் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஜுன்ஜுன்வாலாவும் நம்பவில்லை. இன்று வரை அதன் செயல்பாடுகள் லாபமற்றது என்பது இவர் கருத்து. இவர் டிவியில் ஒரு பங்கைப் பற்றி பாசிடிவ்வாக பேசினால் விலை ஏற்றத்தில் பத்தி எரியும். நெகட்டிவ் என்றால் பாதாளத்துக்குக் கூடப் போகும். அப்படி ஒரு வாய் ராசி.\nஇதனாலே இவர் இந்திய பங்குச் சந்தைகளின் கிங் மேக்கராகத் தான் மற்ற முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள், ஃபண்டு மேனேஜர்கள், சிறு குறு வர்த்தகர்கள், எம்பிஏ பட்டதாரிகள் எல்லாம் பார்க்கிறார்கள். இவர் ரேர் (RaRe) எண்டர்பிரைசஸ் என ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். Ra என்பது இவர் பெயரின் முதல் இரண்டு எழுத்து. RE என்பது இவர் மனைவி ரேகா பெயரின் முதல் இரண்டு எழுத்து. மனைவி மீது அவ்வளவு லவ் போல. சரி கதைக்கு வருவோம். இப்படிப் பட்ட, இந்திய பங்குச் சந்தையின் முகமாக பார்க்கப்படும் ஒருவர் மீது தான் செபி தில்லாக ஒரு குற்றம் சுமத்தி விசாரிக்கத் தொடங்கியது.\nஇந்தியாவின் பங்குச் சந்தையை கண்காணித்து நெறிமுறைப் படுத்தும் வேலை செபி அமைப்புடையது. இந்தியாவின் மிகப் பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மீது கடந்த மார்ச் 2017-ல் இருந்து ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கியது. அந்த குற்றச் சாட்டை ஒப்புக் கொள்ளும் விதத்தில் 2.48 லட்சம் ரூபாய் அபராதத் தொகையாக செபி அமைப்புக்கு செலுத்தி விட்டு அமைதியாக இருக்கிறார் ஜுன்ஜுன்வாலா.\nஜியோமெட்ரிக் லிமிடெட் என்கிற நிறுவனத்தை சிவ நாடாரின் ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் வாங்கியது. அந்த வியாபாரத்தில் ஜுன்ஜுன்வாலா இன்சைடர் டிரேடிங் என்கிற முறையில் ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவனத்தில் நிறைய பங்குகளை வாங்கி குவித்து லாபம் பார்த்துவிட்டார் என்பது தான் வழக்கு. புரியவில்லையா..\nஒருவர் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பட்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். அவர் நிறுவனத்தின் பங்கு விலையை நிர்ணயிக்கக் கூடிய அல்லது பாதிக்கக் கூடிய சில விஷயங்கள், அவருடைய பதவிக்காகவும், அலுவலக வேலை தொடர்பாகவும் அவருக்கு கிடைக்கிறது. இந்த விவரங்களை வைத்து அவர் முன் கூட்டியே பங்குகளை வாங்கி லாபம் பார்ப்பது, அல்லது பங்குகளை விற்று நஷ்டம் தவிர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப் படிக் குற்றம்.\nஜனவரி 2018-ல் ராம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர். 02 ஜனவரி 2018-ல் இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளின் விலை 1000 ரூபாய். இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் விப்ரோ நிறுவனத்தை வாங்க திட்டமிடுகிறது. விப்ரோவும் சம்மதித்துவிட்டது. இந்த விஷயம் இன்ஃபோசிஸ் நிறுவன தலைவரான ராமுக்கு தெரிய வருகிறது. பேச்சு வார்த்தைகள் எல்லாம் முடிந்து இரு தரப்பும் ஒப்புதல் வழங்கிய நாள் 01 அக்டோபர் 2018. 01 அக்டோபர் 2018-ல் இன்ஃபோசிஸ் பங்கு விலை 1600 ரூபாய். விப்ரோ பங்கு விலை 850 ரூபாய்.\nஇந்த செய்தி வெளிப்படையாக பொது மக்களுக்கும், பங்கு வர்த்தகர்களுக்கும் வெளியானால் என்ன ஆகும்.\n1. இரண்டு பெரிய டெக்னாலஜி நிறுவனம் கை கோர்க்க இருக்கிறது என்பதால் இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ இரு நிறுவனத்தின் பங்கு விலைகளும் அதிகரிக்கும்.\n2. டிசிஎஸ் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் நம்பர் 1 டெக்னாலஜி நிறுவனமாக உருவாகும்.\nஎனவே எப்படிப் பார்த்தாலும் பங்குகளின் விலை அதிகரிக்கும்.\nஇது தான் இன்சைடர் டிரேடிங்\nஇப்போது இந்த அறிவிப்பை 15 அக்டோபர் 2018-ல் வெளியிடலாம் என இரு தரப்பும் முடிவு செய்கிறது. இப்போது ராமுக்கு கிடைத்த தகவல்கள் படி அவர் இன்ஃபோசிஸ் ம���்றும் விப்ரோ நிறுவன பங்குகளில் எந்த பங்கையாவது 15 அக்டோபர் 2018-க்கு முன் வாங்கினால் அது இன்சைடர் டிரேடிங்.\nஅதே எடுத்துக் காட்டை வைத்துக் கொள்வோம். 01 அக்டோபர் 2018-ல் இன்ஃபோசிஸ் நிறுவன பங்கு விலை 1600 ரூபாய். விப்ரோ நிறுவன பங்கு விலை 850 ரூபாய். இன்னும் அறிவிப்பு வெளியாக 14 நாட்கள் இருக்கிறது. ஆக அக்டோபர் 01, 2018-லேயே ஒரு 50,000 இன்ஃபோசிஸ் பங்குகளையும், ஒரு 1,00,000 விப்ரோ பங்குகளையும் ராம் வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அறிவிப்பு வெளியாகி இரண்டு பங்குகளின் விலையும் அதிகரிக்கிறது. 31 அக்டோபர் 2018-ல் இன்ஃபோசிஸ் நிறுவன பங்கு விலை 2,600 ரூபாய். விப்ரோ நிறுவன பங்கு விலை 1,800 ரூபாய் என ராம் 01 அக்டோபர் 2018-ல் வாங்கிய 1,50,000 பங்குகளையும் விற்று விடுகிறார் .\nஇன்ஃபோசிஸ் லாபம் (விற்ற விலை 2,600 - வாங்கிய விலை 1,600) 1,000 ரூபாய், விப்ரோ லாபம் (விற்ற விலை 650 - வாங்கிய விலை 1,600) 950 ரூபாய். ஆக மொத்தம் இன்ஃபோசிஸ் மூலம் 50,000 * 1000 = 5,00,00,000 (5 கோடி ரூபாய்). விப்ரோ மூலம் 1,00,000 * 950 = 9,50,00,000 (9.5 கோடி ரூபாய்) என 14.5 கோடி ரூபாய் கிடைக்கும்.\n100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒருவர் மட்டும் 10 மீட்டர் முன்னால் இருந்து ஓடத் தொடங்கினால் யார் ஜெயிப்பார்கள். அது போலத் தான் பங்குச் சந்தையிலும். தகவல்கள் எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். அதன் பின் தான் பங்குகளை வாங்குவது, விற்பது போன்றவைகளில் ஈடுபட வேண்டும் என்பது விதி. தற்போது இந்தியப் பங்குச் சந்தையின் பிதாமகன் ஜுன்ஜுன்வாலா இந்த ரக பிரச்னையில் தான் மாட்டி இருக்கிறார்.\nகடந்த ஏப்ரல் 2016-ல் ஜியோமெட்ரிக் என்கிற நிறுவனத்தை ஹெச்சிஎல் நிறுவனம் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாவதற்கு முன்பே ஜுன்ஜுன்வாலாக்கு தனிப்பட்ட முறையில் தெரிய வந்துவிட்டதாம். தன்னுடைய பங்கை ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவனத்தின் 19 சதவிகிதமாக அதிகரித்துக் கொண்டார் என செய்திகள் கசிந்தது.\n43 ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவன பங்குகளுக்கு 10 ஹெச்சிஎல் நிறுவன பங்குகள் வழங்கினார்கள். ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவன பங்கை வாங்கிக் குவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜியோமெட்ரிக் நிறுவனத்தில் 19% வரை பங்குகளை வாங்கிப் போட்டாராம். இதனால் ஜுன்ஜுன்வாலாக்கு பெரிய லாபம் சட்ட விரோதமாக கிடைத்திருப்பதாக விசாரிக்க ஆரம்பித்தது செபி அமைப்பு. அந்த விசாரணைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் தான் ஜுன்ஜுன்வாலா செட்டில் மெண்டுக்கு போய் இருக்கிறார்.\nகுற்றங்களை ஏற்றுக் கொண்டவர்களோ அல்லது குற்றத்தை மறுப்பவர்களோ யாராக இருந்தாலும் செபி அமைப்பு சொல்லும் அபராதத்தை கட்டிவிட்டால் வழக்குகளில் இருந்து வெளியேறிவிடலாமாம். அப்படித் தான் நம் இந்தியப் பங்குச் சந்தையின் பிதாமகனும் வெளியேறி இருக்கிறார்.\nவழக்கம் போல ஏழைகளுக்கு பொருந்தும் சட்டம், பணக்காரர்களுக்கு பொருந்தாது என்பதை தெளிவாகச் சொல்லி இருக்கிறது செபி. அதை ஒரு 2000 ரூபாய் கட்டைத் தூக்கி எரிந்து நிரூபித்து இருக்கிறார் இந்திய பங்குச் சந்தை பிதாமகர் ராகேஷ் ஜுன்ஜூன்வாலா.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபங்குச்சந்தையில் இவர்கள் தான் என்னுடைய 'குரு'.. மனம்திறந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா..\nஓரேநாளில் 900 கோடி ரூபாய் சம்பாதித்த ராகேஷ்..\nஇந்த பக்கம் 6 மாசம் வராதா.. NSEயை அடித்து விரட்டிய செபி.. சம்பாதிச்ச ரூ.624 கோடிய கொடுத்துட்டு போ\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nஅனுமதி கிடைத்தது.. இனி அமர்க்களம் தான்..\nவாட்ஸ்அப் மோசடி.. முடங்கி நிற்கும் செபியின் விசாரணை..\nசத்யம் ஐடி நிறுவன வழக்கினால் PwC-க்கு 2 ஆண்டு தடை விதித்த செபி.. 3,000 ஊழியர்களின் நிலை என்ன\nபிஏசிஎல் நிறுவனத்தின் ரூ. 41,000 கோடி மோசடி வழக்கில் முதல் தவணையினை வழங்கச் செபி முடிவு.. எப்படி\nகுஜராத் முதல்வருக்கு ரூ.15 லட்சம் அபராதம்.. என்ன செய்தார் தெரியுமா..\n18 ஐடி நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிரடியாக முடக்கியது செபி..\nஅனில் அம்பானிக்கு ஓகே சொன்ன செபி.. பங்குச்சந்தையில் இறங்கும் ரிலையன்ஸ் இன்பரா..\nடிசிஎஸ் நிறுவனத்தின் ரூ. 16,000 கோடி ‘பை பேக்’ திட்டத்திற்குச் செபி ஒப்புதல் அளித்தது..\nஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nபட்ஜெட் 2019: நாடு தழுவிய பொருளாதாரக் கொள்கை - நிபுணர்களுடன் ஆலோசித்த மோடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் ப��னான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:07:33Z", "digest": "sha1:MD22F72HSSTZJ3RI65OZI65KVYMQ7OK3", "length": 33423, "nlines": 769, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "சங்கம் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் ”தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி”\nFiled under: இஸ்லாம், குவைத், சங்கம், தமிழ், மீலாது — முஸ்லிம் @ 5:16 பிப\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் ”தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி” மற்றும் ”குவைத் மீலாது (ஹிஜ்ரி 1429) மாநாடு ஒலி / ஒளிப்பேழைகள் வெளியீடு”\nஇன்ஷா அல்லாஹ் வருகின்ற 24-04-2008 வியாழக்கிழமை மாலை 6:30 மணி இரவு 9:30 மணி வரை குவைத், சுர்ரா பகுதியில் உள்ள சங்கத்தின் துணைச்செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் அவர்களின் இல்லத்தில் (கத்ஆ : 3, ஷாரா : 6, வீட்டு எண் : 23, தொலைபேசி : 6633054) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-tic) ஏற்பாடு செய்யும் ‘தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ மற்றும் ‘குவைத் மீலாது (ஹிஜ்ரி 1429) மாநாடு ஒலி / ஒளிப்பேழைகள் வெளியீடு’ நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.\nசங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ ஹழ்ரத் அவர்களும், சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் ஏ. முஹம்மது அலீ ரஷாதி ஹழ்ரத் அவர்களும், சங்கத்தின் துணைச்செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் M.A., அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.\nசங்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம், அதன் செயற்பாடுகள், கடந்து வந்த பாதை, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்கள் எடுத்துரைக்கின்றார்.\nகடந்த மார்ச் (2008) மாதம் சங்கம் செய்த மாபெரும் ஸீறத்(மீலா)துன் நபி சிறப்பு மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் மஜ்ல��ஸ் மதாரிஸுல் அரபிய்யா என்ற தமிழக அரபிக்கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவர், நீடுர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் முனனாள் முதல்வர், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைமை இமாம், வீரசோழன் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் இன்னாள் முதல்வர், நாடறிந்த நாவலர், எழுத்தாளர், நூலாசிரியர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் மீலாது மற்றும் குவைத் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளின் அடங்கிய ஒலி / ஒளிப்பேழைகள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளன.\nஇச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் இந்திய, இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளதாகவும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.\nமேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.K-Tic.com என்ற இணையதளத்தை பார்வையி டுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http: //groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nஇந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்… குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nபாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் மீலாது விழா\nFiled under: சங்கம், தமிழ், பாங்காக், மீலாது, முஸ்லிம் — முஸ்லிம் @ 4:52 முப\nபாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் மீலாது விழா\nபாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் கடந்த 23.03.2008 அன்று மீலாது விழா நடத்தப்பட்டது. முன்னதாக ரபீஉல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை தினமும் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது.\n23.03.2008 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பாங்காக் மஸ்ஜிதில் மீலாது விழா நடத்தப்பட்டது. துவக்க நிகழ்ச்சியாக, காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் ஹாஜி அஹ்மத் சுலைமான் தலைமையில் மீலாது விழா நிகழ்ச்சிகள் துவங்கின. காயல்பட்டணம் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ முன்னிலை வகித்தார்.\nகாயல்பட்டணம் ஹாஃபிழ் ஓ.எ.சி. செய்யிது முஹம்மத் கிராஅத் ஓதினார். சங்கத்தின் செயலாளர் ஹாஜி ஹ{மாயூன் வரவேற்புரையாற்றினார். ஹாஜி கத்தீப் மீராஸாஹிப், ரைட் ஜெம்ஸ் – ஹாஜி அஷ்ரஃப் ஆகியோர் பைத் பாடினர்.\nஹாஃபிழ் ஐதுரூஸ் ஆலிம் மற்றும் பாங்காக் மஸ்ஜித் இமாம் மவ்லவீ முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.\nதொடர்ந்து சென்னை – மந்தைவெளி மஸ்ஜித் இமாம் மவ்லவீ இல்யாஸ் மீலாது சிறப்புரையாற்றினார். பின்னர் அனைவராலும் ஸலாம் பைத் பாடப்பட்டது. நன்றியுரைக்குப் பின், மவ்லவீ ஓ.எ.சி.ஷாதுலீ ஆலிம் துஆவுடன் விழா நிறைவுற்றது.\nவிழாவில் கலந்துகொண்ட சுமார் 300 பேருக்கு லுஹ்ர் தொழுகைக்குப் பின் மதிய உணவு விருந்துபசாரம் செய்யப்பட்டது.\nவிழாவில் பாங்காக் மஸ்ஜித் மக்தப் பிரிவு மாணவ-மாணவியரின் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன. விழாவில் பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டனர்.\nவிழா நிகழ்ச்சிகளை சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தொகுத்து வழங்கினார்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-26T19:51:07Z", "digest": "sha1:JORQQQE6J2KNOYJD5RTLBOP764I5ICZR", "length": 30588, "nlines": 749, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "புளியங்குடி | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nபுளியங்குடி கொலை வழக்கில் அரசிற்கு தமுமு��� கெடு\nFiled under: தமுமுக, நெல்லை, புளியங்குடி — முஸ்லிம் @ 7:20 பிப\nகடையநல்லூரில் கவன ஈர்ப்பு பொதுக் கூட்டம்.\n7 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் தப்லீக் பணியில் ஈடுபட்டிருந்த புளியங்குடி சகோதரர் அப்துல் ரஷீது பள்ளியில் வைத்து வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொல்லப்பட்டார். இதில் புலன் விசாரணை செய்த நெல்லை மாவட்ட காவல்துறை, அப்துல் ரஷீது மகன் மைதீன் பிச்சை அவருடைய நண்பருடன் சேர்ந்து தனது தந்தையை படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட கருணைத் தொகை ரூ.2,00,000ஃ- திரும்ப பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்த த.மு.மு.க.சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து C.B.C.I.D.S.I.T. பிரிவிற்கு மாற்றப்பட்டது. SIT யின் விசாரணையில் மைதீன் பிச்சை குற்றவாளி இல்லை என நிருபணம் ஆகியுள்ளது.\nஉண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவருக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்ட கருணைத் தொகையை அவரது குடும்பத்திற்கு கிடைத்திட வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நெல்லை மாவட்ட த.மு.மு.க. 16.03.2008 ஞாயிறு அன்று கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாபெரும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடத்தியது.\nஇதில் உரையாற்றிய மாநில துணைப் பொதுச் செயலாளர் மௌலவி J.S..ரிபாயி ரஷாதி த.மு.மு.க.அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கும் பொதுவானதாக எவ்வாறு செயல்படுகிறது என விளக்கிப் பேசினார். இறுதியாக சிறப்புரையாற்றிய மாநிலத் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ், மேற்கூறப்பட்ட இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற அரசிற்கு இரண்டு மாத கால அவகாசம் அளிப்பதாகவும், தவறினால் நெல்லை மாவட்டம் ஸ்தம்பிக்க கூடிய அளவிற்கு போராட்டம் நடைபெறும் என எச்சரித்தார்.\nமேலும், அவர் குறிப்பிடுகையில் கடந்த 2004 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அக்கூட்டணியின் வெற்றிக்காக தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் த.மு.மு.க.சுழன்று சுழன்று களப்பணி ஆற்றியது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்ட குறைந்தபட்ச செயல் திட்டத்திலும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் ���ன உறுதியளிக்கப்பட்டது. இதுகுறித்து விரிவான அறிக்கை அளிப்பதற்காக தேசிய மதம் மற்றும் மொழி சிறுபான்மை ஆணையம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இட ஒதுக்கீடு கமிஷன் அமைத்தது. இந்த ஆணையம் 22.05.2007 அன்று தனது அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தது.\nஅந்த அறிக்கையில் சிறுபான்மையினருக்கான 15 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10 சதவிகிதம் முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் இன்னும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதை நடைமுறைப் படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டதோடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து எம்.பிக்களுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதப்படும் என்றும் குறிப்பிட்;டார்.\nமேலும், அவர் பேசுகையில் தமிழகத்தில் தி.மு.க.தலைமையிலான அரசு அறிவித்த முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக முஸ்லிம்களுக்கு சென்;றடையாமல் உள்ளதை முதல்வரை சந்தித்து பேசியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் இப்பிரச்சினை தீர்வு செய்யப்படும் என்று நம்புவதாக குறிப்பிட்ட அவர் மேலும் பேசுகையில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 8 பேர் தவிர, இதற்கான சதித் திட்டத்திற்கு பின்னணியாக செயல்பட்ட முக்கிய தலைவர்கள் விசாரிக்கப்பட வேண்டும், இராம கோபாலன் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக்குறிப்பிட்டதோடு, கடையநல்லூரில் ஆர்ப்பாட்;டம் செய்ய முயன்ற மனித நீதி பாசறை அமைப்பினர் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இறுதியாக நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக மேலப்பாளையம், தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் சில அதிகாரிகள் அதைக் கிடைக்க விடாமல் செய்துள்ளனர். பாஸ்போர்ட் பெறுவது என்பது ஒரு இந்திய குடிமகனின் உரிமையாகும். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது சட்ட விரோதம் ஆகும். இந்த நிலை தொடர்நதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டார்.\nஇரண்டு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்.\nசெய்தி தொகுப்பு : திரு.நெல்லை உஸ்மான்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8624", "date_download": "2019-06-26T21:09:47Z", "digest": "sha1:Z425BTD6R7G6B353UKMMNHW7Q52AIDIY", "length": 9696, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "நக்கலும் நாஞ்சிலும்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் இணையதளம் பலமடங்கு வளர்ந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. எனக்கு சிறில் போல அவருக்கும் ஓரு வாசகநண்பர் அமைந்திருப்பது இலக்கியத்தில் அற்புதம்தான்\n’ஆளாளே கேட்டார்கள், ‘செம்மொழி மாநாட்டுக்குப் போகலியா’ என. போயிருக்கலாம்தான், வேடிக்கை பார்த்தும் இருக்கலாம்தான். ‘கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை’ என. போயிருக்கலாம்தான், வேடிக்கை பார்த்தும் இருக்கலாம்தான். ‘கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை’ எனக் கேட்டது உள்மனம். ஆய்வரங்குகளில் அமர்ந்து செவிமடுக்க ஆசைதான். அரங்கில் பார்வையாளராக அமர்ந்தவர் கூட்டுத் தொகை மூன்றிலிருந்து நான்காக உயர்ந்திருக்கக் கூடும்’\nநாஞ்சிலுக்கே உரிய நையாண்டி. தகவலறிவும் நகைச்சுவையும் அவதானிப்புகளும் சரிவிகிதத்தில் கலந்த இக்கட்டுரைகளுக்கு ஈடுசொல்ல தமிழில் அ.முத்துலிங்கம் எழுத்துக்கள் மட்டுமே\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 2\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nஅண்ணா ஹசாரேவுக்காக ஒரு தமிழ் இணையதளம்\nநாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…\nTags: இணைய தளம், நாஞ்சில்நாடன்\nநக்கலும் நாஞ்சிலும் -ஜெயமோகன் | நாஞ்சில்நாடன்\n[…] நக்கலும் நாஞ்சிலும் […]\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -2\nவெறுப்பு, இயற்கை வேளாண்மை - கடிதங்கள்\nவிழா 2015 - விஷ்ணுபுரம் விருது\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 81\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப��படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/06/19.html", "date_download": "2019-06-26T20:50:08Z", "digest": "sha1:YTM45Q3KPA2P3NYHLSDIL6HRXMVNZLHR", "length": 16366, "nlines": 278, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: 19 வயதான இளம் பெண்ணுக்கு கல்லால் எறிந்து தண்டனை.", "raw_content": "\n19 வயதான இளம் பெண்ணுக்கு கல்லால் எறிந்து தண்டனை.\n19 வயதான இளம் பெண் கற்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.\nஉக்ரைனில் உள்ள க்ரிமயா எனும் பிரதேசத்தை சேர்ந்த கத்யா கோரென் (katya koren -19) எனும் இளம் பெண் அழகுராணி போட்டியில் கலந்து கொண்டதற்காகவே இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி இவ்வாறு கல்லெறிந்து நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தண்டனை பலரையும் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.\nஇவ்வகையான தண்டைகள் முரபு நாடுகளில் தான் அதிகமாக நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. இப்போது அரபு நாடுகளுக்கு சமீபமாக உள்ள உக்ரயினிலும் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகத்யாவை கற்களால் தாக்கி அருகிலுள்ள காடொன்றில் புதைத்து இருக்கிறார்கள். ஒரு வாரமாக காணாமல் போன கத்யாயாவை தேடிக்கொண்டிருந்த போது. கத்யாவிக்கி தண்டனை நிறைவேற்றியவர்களில் மூன்று இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இஸ்லாமிய சட்ட விதிகளுக்குஅமையவே தாம் தண்டனை வழங்கியதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nகைது செய்யப்பட்டுள்ள ஒரு இளைஞனின் வயது 16 மட்டுமே (Bihal Gaziev). ஷரியா சட்டங்களை கத்யா மீறியுள்ளார் என தெரிவித்துள்ளான்.\n2010ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றிய நாடுகளின் பட்டியல்.\nஎகிப்து, கைனியா, தாய்வான் (4+)\nநல்லா பத்திகிட்டு வருது. ஐரோப்பாவிலும் தாலிபான் காட்டுமிராண்டிகள் தலையெடுத்துவிட்டார்கள். உலகம் நல்லா முன்னேறுது போங்க. மத விதிகளை மீறியதால் கொன்றோம் என்பார்கள் கொலைகாரர்கள்.மதம் விதியை மீறியவரைக் கொல்லச் சொல்லவில்லை என்று மதத்தைப் பின்பற்றும் நல்லவர்கள் சொல்வார்கள். இன்னும் எத்தனை பெண்கள் கல்லடி வாங்கி செத்து இறைவனின் கட்டளைகள் காக்கப்படுமோ\nமதச் சட்டத்தின் பெயரால் மனித நேயத்தைக் கொன்று கற்களுக்குள் புதைத்தவர்கள் மட்டுமல்ல, கத்யாக்களைத் துகிலுறிந்து, இதுவே அழகின் இலக்கணம் என்று நிறுத்துகிறவர்களும் கொலைகாரர்களே.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை –...\n\"அந்த 6 ��ாட்கள்\" இராணுவத்தின் பிடியில்.. - பிறேமிள...\n21ம் நூற்றாண்டும் ‘அவளது விதிப்படி ஆகட்டும்' (Ains...\nபெண்களுக்கு பாதுகாப்பு உண்டா பனி இடங்களில் ..\nவயது பத்து, போராடிப் பெற்றது விவாகரத்து- என் பெயர்...\nசீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்\nஅழைப்பு : எழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவில்...\nநீதியின் பெண் குரல் அதிகாரத்துக்கு அடிபணியாத அருந்...\nஅஞ்சலி - அநுத்தமா என்ற அசாதாரண ஜீவன் - வாஸந்தி\nகரும்புத் தோட்டத்திலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே - ப...\nவடக்கில் கண்ணி வெடியகற்றும் பணியில் பெண்கள் - அல்ஜ...\nநீ மூழ்கி இறந்த இடம் - (தமிழில் - ஃபஹீமாஜஹான்)\nபோராட்டத்தை ஒடுக்க பெண்களை துன்புறுத்துமாறு உத்தரவ...\n\"ஆதியில் விடுபட்டக் கனவு\" அனாரின் கவிதைகள் - ஒரு ப...\nமன்னிப்பை யாசித்துக் கொண்டு…….. - நடேசன்\nபொஸ்னியாவை போல இலங்கையிலும் போரின் போது பெண்கள் மீ...\nமுதல் பிரவேசம் - 'கவிதையின் ஒற்றைக்கயிறு' -குட்டி ...\nபெண்ணியத்தை வெல்லும் ஜாதியம் - மீனா மயில்\nசைவ வெறியும் மாட்டுக்கறியும் - மீனா மயில்\n16 வருடங்கள் சவுதியில் பூட்டி வைக்கப்பட்ட இலங்கைப்...\nமே -9 குஜராத் நிகழ்வைப் பற்றிய ஒரு நினைவு கூறல் அல...\nஊடகவியலாளர் (எம் ) முன் இருக்கும் பாரிய சவால் - தே...\nகட்டுநாயக்க – கண்ணீர் நிலமாக்கிய காவல்துறை : எம்.ர...\nபெண்களும் அரசியலும் : கனிமொழி எனும் ஆளுமையை முன்வை...\nமிருகங்களிடம் இருந்து தப்புவதற்காக சினமா ஆசையை துற...\nபரத்தமை : ஆதிக்கச் சமூகத்தினர் கட்டமைத்த ஒடுக்குமு...\nபெண் சிசுக் கொலை 1.20 கோடியா\n19 வயதான இளம் பெண்ணுக்கு கல்லால் எறிந்து தண்டனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/puducherry-pondicherry-puducherry-india-january", "date_download": "2019-06-26T20:54:22Z", "digest": "sha1:443BTONVRIZOHSY2S5ZRHXRGIXSS7U2A", "length": 7439, "nlines": 162, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, ஜனவரியில் புதுச்சேரிவில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nஉள்ள புதுச்சேரி வரலாற்று வானிலை ஜனவரி\nமேக்ஸ் வெப்பநிலை\t28.0 82° cf\nகுறைந்தபட்ச வெப்பநிலை\t21.3 70° cf\nமாதாந்த மொத்த\t7.4 mm\nமழை நாட்களில் எண்\t0.8\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\t35.5 mm\t(1971)\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\t22.8 mm\t(24th 1971)\n7 நாட்கள் புதுச்சேரி கூறலை பார்க்கலாம்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nanbaa-vaa-nanbaa-song-lyrics/", "date_download": "2019-06-26T20:45:53Z", "digest": "sha1:XVONNJTJ7UB46GJI5KI2BM4VRZ7OQZSG", "length": 6796, "nlines": 219, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nanbaa Vaa Nanbaa Song Lyrics", "raw_content": "\nபாடகர் : சாய் சரண்\nஇசை அமைப்பாளர் : டி. இமான்\nஆண் : வருவது ஒருமுறை உலகிலே\nஇதை அறிகிற மனிதனும் கடவுளே\nவரும் தடைகளும் தகர்ந்திடும் முடிவிலே\nஆண் : நமை நாமே உணர்ந்தாலே\nஒரு கோடி சூரியனும் தரையிலே\nஆண் : நண்பா வா நண்பா\nஆண் : சிறகுகள் விரித்திடு பறக்கலாம்\nவரும் சிரமங்கள் பொறுத்திடு சிரிக்கலாம்\nஅலைகடல் என தினம் குதிக்கலாம்\nகடல் கடந்தொரு பெயரையும் எடுக்கலாம்\nஆண் : மழை ஊற்று அனல் காற்று\nசில வாரம் பல பூமி\nஎன நாமும் மாறவே நினைக்கலாம்\nஆண் : நண்பா வா நண்பா\nஆண் : காலம் ஒன்று மாறும் என்று\nஆண் : தூசியாலே கலங்கும் விழியை\nகாற்றும் கூட நமது பெயரை\nஆண் : நண்பா வா நண்பா\nகுழு : வா நண்பா வா வா வா\nஆண் : அன்பை விட சிறந்தது\nபுன்னகை என்னும் உடையே முகவரி\nஆண் : நண்பா வா நண்பா\nகுழு : நண்பா நண்பா\nநண்பா வா வா வா\nஆண் : நண்பா வா நண்பா\nகுழு : நண்பா நண்பா\nவா நண்பா வா வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-manadu-simbu-19-12-1842994.htm", "date_download": "2019-06-26T20:21:10Z", "digest": "sha1:HIG3JI46L2RPMJSUMROKC4WFF7Y3GBFA", "length": 8137, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல் - Manadusimbuvenkat Prabhu - மாநாடு | Tamilstar.com |", "raw_content": "\nமாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\nசெக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.\nசுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எடிட்டர் பிரவீன் கே.எல்லிடம் கூறியுள்ளார்.\nகதையை கேட்ட பிரவீன் கே.எல், அவரது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளார். அதில் ரூபன் கூறியிருப்பதாவது,\nஉறையவைக்கும் மாநாடு படத்தின் முழுக் கதையை தற்போது தான் கேட்டேன். எனது தலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. அற்புதம் மற்றும் அசாதாரணமானது என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் படத்தின் படத்தொகுப்பு பணிகளை பிரவீன் கே.எல் கவனிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.\nபடத்தில் சிம்பு வில்லன் போன்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.\n▪ யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி\n▪ வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்\n▪ மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்\n▪ மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்\n▪ மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்\n▪ படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா\n▪ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n▪ பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n▪ எமனாக மாறும் யோகிபாபு\n▪ பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா\n• அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n• ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n• மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n• சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n• தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/157433-this-website-list-the-lies-told-by-modi.html?artfrm=article_breaking_news&artfrm=read_please", "date_download": "2019-06-26T20:06:36Z", "digest": "sha1:DJ32MN4B24RNCUFEZ7NAH6P34OWMCMD2", "length": 17572, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "`மோடி இத்தனை பொய்களைச் சொல்லியிருக்கிறார்!' - வருடவாரியாகப் பட்டியலிடும் இணையதளம் | This website list the lies told by Modi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரு���்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:40 (14/05/2019)\n`மோடி இத்தனை பொய்களைச் சொல்லியிருக்கிறார்' - வருடவாரியாகப் பட்டியலிடும் இணையதளம்\n'ரேடார்' என்ற ஒற்றை வார்த்தை மூலமாக இந்தியா முழுவதும் இந்த வாரம் டிரெண்டிங்கில் இருக்கிறார் பிரதமர் மோடி. போர் விமானங்களை ரேடார்களின் பார்வையிலிருந்து மேகங்கள் தவிர்க்க உதவும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் மோடி. அவ்வளவுதான் சமூக வலைதளங்களில் அவர் சொன்னதைப் பிரித்து மேய்ந்துவிட்டர்கள். அதோடு நிற்காமல் 1987-88-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தியதாகவும், அதன் மூலமாக எடுக்கப்பட்ட போட்டோவை அத்வானிக்கு இ-மெயில் மூலமாக அனுப்பியதாகவும் அதே பேட்டியில் தெரிவித்திருந்தார். ஓ இது வேற இருக்கா என்ற நெட்டிசன்கள் அதையும் அடித்துத் துவைத்தார்கள்.\nஅந்த ஒரே ஒரு பேட்டியின் மூலமாகப் பிரதமர் மோடி எதற்காகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்துவிடுகிறார் என்ற உண்மையும் ஊருக்குத் தெரிந்து போனது. இப்படிக் கடந்த சில வருடங்களில் அவர் கூறிய தவறான தகவல்களைத் தொகுத்திருக்கிறது https://www.modilies.in/ என்ற இணையதளம். கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி அண்மை வரையில் மோடி தெரிவித்த பொய்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. மேலும், அவற்றை வெறும் பட்டியலாக மட்டுமே கொடுக்காமல் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஆதாரங்களையும் இந்த இணையதளத்தில் இணைத்திருக்கிறார்கள்.\n`கடந்த 137 வருடங்களில் இதுவே முதல்முறை' மின்உற்பத்தியில் பிரிட்டன் செய்த சாதனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\nரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் யார் இந்த கோயல், அரவிந்த் குமார்\nஅறிவாயுதத்தால் உலகை வெல்லும் கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க' - திட்டித்தீர்த்த குமா��சாமி\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-salim", "date_download": "2019-06-26T20:18:53Z", "digest": "sha1:ZVPGEERC7IFEZOTX4XY6E4KPNRREUUYI", "length": 14835, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\nரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் யார் இந்த கோயல், அரவிந்த் குமார்\nஅறிவாயுதத்தால் உலகை வெல்லும் கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க' - திட்டித்தீர்த்த குமாரசாமி\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\nபறவைகளின் மொழி புரிய வேண்டுமா\nபறவைகளை பலிகொள்ளும் மாஞ்சா நூல்... இந்தக் கேளிக்கை இன்னும் தேவையா\n\" - அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்\n`அந்தச் சிறு பறவையின் கதறலும், நியாயமும்தான் சலீம் அலி'... நிஜ 'பக்ஷிராஜனின்' கதை\nடிரைவர் சலீமால் காப்பாற்றப்பட்ட 50 அமர்நாத் யாத்ரீகர்கள்\nவாவ்... இவங்கள்லாம் வில்லாதி வில்லன்கள் மக்களே\nஅணிலும் முயலும் எங்க டீச்சர்ஸ்\nபேட்மேனும், சூப்பர்மேனும் ஆப்ரிக்காவில் பிறந்திருந்தால்…\n'800 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு இந்து பிரதமரின் ஆட்சி' - நாடாளுமன்றத்தில் அமளி\nபாஜகவில் இருந்து விலக 'தாத்தா' பெயரை 'சித்தப்பா' பயன்படுத்தியிரு��்க கூடாது‍: கலாம் பேரன் சலீம்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramiastrology.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2019-06-26T20:34:17Z", "digest": "sha1:2A2DRZILAG7ZQXP2AQM2NC3RJSVX4N5H", "length": 2755, "nlines": 52, "source_domain": "abiramiastrology.blogspot.com", "title": "அபிராமி ஜோதிட நிலையம்: ஆன்மீக ஆலயம் மே மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர் அவர்களின் கேள்வி பதில்கள்", "raw_content": "\nஜோதிட தகவல்கள், கிரக பெயர்ச்சிகள், ராசிபலன்கள், ஆன்மீகம், கோவில்கள், அதிதேவதைகள், வழிபாடுகள், பரிகாரங்கள், வாஸ்து, எண்கணிதம், நல்ல நேரங்கள் போன்ற அனைத்து ஜோதிட தகவல்களும் அறிய \"ஜோதிட இமயம்\" திரு.அபிராமி சேகர் அவர்களால் உருவாக்கப்பட்ட இணையதளம்\nஆன்மீக ஆலயம் மே மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர் அவர்களின் கேள்வி பதில்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2015. குரு கடக ராசியிலிருந...\nமக்கள் சுடர் மே மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேக...\nஆன்மீக சங்கமம் மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர...\nஆன்மீக ஆலயம் ஜூன் மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி ச...\nஆன்மீக ஆலயம் மே மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/10/", "date_download": "2019-06-26T20:23:04Z", "digest": "sha1:BC3DYZ46PYE6BJKOOFPSFCD6QCUO2G53", "length": 11618, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "October 2018 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும�� புதிய தலைமுறை \nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தினமும் எழுந்து வருகின்றன.இந்நிலையில் புதிய […]\nஅஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இப்படம். இந்நிலையில், அஜித்தின் அடுத்த […]\nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nவடஇந்தியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிப்பதால், தமிழர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை விரைவில் இழந்து விடுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் […]\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nவணிக நோக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க […]\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண் பத்திரிகயாளர்ளின் பாலியல் புகார்களின் எதிரொலியாக வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். “மீ […]\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nசபரிமலையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் 5 பக்தர்கள், 15 போலீஸ்காரர்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.இந்து அமைப்புகள் தொடர்ந்து உச்ச […]\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nபா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,- ” மராட்டியம் மற்றும் தென் மாநிலங்களில் கடுமையாக பாதிப்புகளை […]\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nவங்கி கடனுக்காக பாலியல் தொல்லை கொடுத்து,ஆசைக்கு இணங்க வற்புறுத்திய மேனஜரை ஒரு பெண் தடியாலும், செருப்பாலும் தாக்கும் வீடியோ வைரலாக […]\nஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.இதனை பிரபலப்படுத்த உருவாக்கப்பட்ட பாடலை ஷாருக்கான் நடிக்க ,ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குகிறார். வரும் நவம்பர் மாதம் […]\nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nசினிமாவில் பாலியல் பலாத்காரம் இல்லை என்றும், எல்லாமே இருதரப்பினரின் சம்மதத்துடன் தான் நடக்கிறது என்றும் நடிகை ஷில்பா ஷிண்��ே கூறியுள்ளார். […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?Id=24", "date_download": "2019-06-26T21:31:26Z", "digest": "sha1:FEOBRTLH2MQDQUNHSIKMPTO6BD2M6ZA5", "length": 4330, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கேக் வகைகள்\nவாலிபருக்கு 7 ஆண்டு சிறை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஎலுமிச்சம்பழம் மற்றும் புளூபெரி கப் கேக்\nசாக்லெட் சிப்ஸ் கப் கேக்\nஸ்பினேச் (கீரை) சீஸ் கப் கேக்\nஈஸி ஆரஞ்ச் ஸ்பான்ச் கப் கேக்\nலெமன் ட்ரிசில் கப் கேக்\nரெட் வெல்வெட் கப் கேக்\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்���ிப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?id=56&cat=500", "date_download": "2019-06-26T21:27:35Z", "digest": "sha1:QXL2RDG7KEDGAPWQOTMVJOB7A3W6UWSN", "length": 4980, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > முதலுதவி முறைகள்\nவாலிபருக்கு 7 ஆண்டு சிறை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nதலையில் அடிபட்டால் என்ன செய்வது\nபோதை மறுவாழ்வு சிகிச்சை எப்படி நடக்கிறது\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nஅறை குளிரும்... கண் உலரும்...\nபாம்பு கடித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியிருக்கிறேன்\nமனதுக்கும் தேவை முதல் உதவி\nபூரான் கடிக்கு மருந்தாகுமா மஞ்சள் தூள்\nஎந்த இடத்துக்கும் வரும் இந்த பைக் ஆம்புலன்ஸ்\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/02/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-06-26T20:48:05Z", "digest": "sha1:OTCYQDOQCKB2AORQ4VHVZJ5XVCDOH3ZG", "length": 31835, "nlines": 121, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "சலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஅவன் கிடக்கிறான் குடிகாறன் எனக்கு வார் என்று சொன்ன குடிகாரன் கதையாக சலுகைகளைக் காட்டி தமிழர்களை ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து சலுகைகளைக் கையேந்திப் பெற்றிருக்கிறார் என்ற சங்கதி அம்பலமாகியுள்ளது\nமாகாண முதலமைச்சர் பதவியில் இருக்கும் எவரும் விமானத்தில் பயணம் செய்ய பணம் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு விதிவிலக்காக இருப்பவர் சாட்சாத் விக்னேஸ்வரன்..\nமுதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் இடையே விமானத்தில் பயணம் செய்ய உரூபா 22 இலட்சம் செலவழித்திருக்கிறார்.\nஇந்தச் சலுகை யாரால் கொடுக்கப்பட்டது\nவேறு யாருமில்லை. வட மாகாண சபையின் ஆளுநராக இருந்த முன்னாள் இராணுவ தளபதி சி.ஏ. சந்திரசிறியிடம் இருந்துதான் இந்தச் சலுகையைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்.\nஇந்தச் சலுகை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே கிடையாது. அவர்கள் விமானத்தில் பயணம் செய்வதென்றால் சொந்தப் பணத்தில்தான் செல்ல வேண்டும். யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் என இருவழிப் பயணம் செய்ய உரூபா 28,000 செலவாகும்.\nவிக்னேஸ்வரன் கொழும்புக்குப் போகும் போதெல்லாம் தனது உதவியாளரையும் கூட்டிக் கொண்டு போயிருக்கிறார்.\nவிக்னேஸ்வரனுக்கு அப்படி என்ன கொழும்பிலே தலைபோகிற வேலை சனாதிபதியுடன் சந்திப்பா அது அத்தி பூத்தாப் போல ஆண்டில் இரண்டொரு முறைதான் சனாதிபதியை சந்தித்திருப்பார். பிரதமர் அவர்களோடு அல்லது அமைச்சர்களோடு வட மாகாண சபை நிருவாகம் பற்றி அவர் சந்தித்துப் பேசினார் என்ற செய்தி வரவேயில்லை. மேலும் பிரதமர் ரணிலோடு நல்ல உறவு இல்லை. “உன்னை எனக்குத் தெரியாதா நாற்பந்தைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பிரதமராக இருக்கிறாய். உனது கட்சி மாமன் – மருமகன் கட்சி என்று பெயரெடுத்த கட்சி” என்று தேவையில்லாமல் பிரதமரோடு மல்லுக்குப் போனவர் விக்னேஸ்வரன். பதிலுக்கு விக்கிரமசிங்க, “விக்னேஸ்வர��் ஒரு பொய்யர்” என்று கூறி அத்தோடு நிறுத்திவிட்டார்.\nமாகாண முதலமைச்சர் மாநாடுகளில் விக்னேஸ்வரன் கலந்து கொள்வதில்லை. தனக்குப் பதில் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அவர்களையே அப்படியான மாநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்.\nஉண்மை என்ன வென்றால் விக்னேஸ்வரன் வார இறுதியில் கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு ஓய்வெடுக்கப் போகிறார். மீண்டும் வாரத் தொடக்கத்தில் (திங்கள்) யாழ்ப்பாணம் திரும்புகிறார். இதற்கு எந்தக் கொடுப்பனவும் மாகாண சபையின் நிதியில் இருந்து கொடுக்க முடியாது. அப்படிக் கொடுப்பது அரசாங்க விதிகளை மீறிய செயலாகும்.\nஅரச சேவையில் ஒருவர் பணியிடத்தில் இருந்து வீட்டுக்குப் போக எந்தக் கொடுப்பனவும் இல்லை. அதே போல் வீட்டில் இருந்து பணியிடத்துக்கு வரவும் எந்தக் கொடுப்பனவும் இல்லை.\nஆளுநர் சந்திரசிறி எப்படி விக்னேஸ்வரனது பயணச் செலவை மாகாண சபை நிதியிலிருந்து கொடுக்க அனுமதி வழங்கினார் என்பது தெரியவில்லை.\nவிக்னேஸ்வரனின் பயணச் செலவு கொஞ்ச நஞ்சமல்ல. மொத்தம் உரூபா 22 இலட்சம் வேறு என்னென்ன சலுகைகளை மனிதர் அனுபவிக்கிறார் என்பது தெரியாமல் இருக்கிறது.\nதொகுதி அபிவிருத்திக்கு அரசாங்கம் ஒவ்வொரு நா.உறுப்பினர்களுக்கும் இரண்டு கோடி உரூபா கடந்த ஆண்டு ஒதுக்கியது. இதனை விக்னேஸ்வரனின் பக்தர்கள் ததேகூ நா.உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து இரண்டு கோடி உரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என உள்ளுராட்சி தேர்தலின் போது பரப்புரை செய்தார்கள்.\nஅரசாங்கம் ஒதுக்கும் பணம் அந்தந்த மாவட்டச் செயலாளருக்குத்தான் அனுப்பப்படும். நா.உறுப்பினர்கள் அந்தப் பணத்தை யார், யாருக்கு, என்னென்ன திட்டங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்கிறார்களோ அந்தத் திட்டங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஒரு திட்டத்துக்கு 15 இலட்சத்துக்கு மேல் கொடுக்கப்படக் கூடாது என்பது ஒரு நிபந்தனை.\nவிக்னேஸ்வரன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் எதையாவது பரபரப்புக்குச் சொல்லிக் கொள்கிறார். அதனை ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.\nதமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் என அண்மையில் விக்னேஸ்வரன் திருவாய் மலர்ந்திருந்தார். இதனை தமிழ் அரசுக் கட்சித் தலைவர்கள் ��ட்சி தொடங்கிய காலம் தொட்டு சொல்லி வருகிறார்கள்.அதனை அவர் படித்திருக்க மாட்டார். அரசியலுக்கு அவர் புதிது என்பது முக்கிய காரணம்.\nதமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதை எண்பிக்க விக்னேஸ்வரன் பேராசிரியர் பத்மநாதனை மேற்கோள் காட்டியிருந்தார்.\n“பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான “இலங்கைத் தமிழர்வரலாறு- கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV) பின்வருமாறு கூறுகிறார்,\n“இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி விட்டனர் என்றும் சொல்லக் கூடியகாலம் வந்துள்ளது. (“இலங்கைத் தமிழர்வரலாறு- கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV) பின்வருமாறு கூறுகிறார்,)\nதமிழர்கள் இலங்கையின் மூத்த குடிகள் என்பதை மகாநாம தேரர் எழுதிய மகாவம்சமே ஒப்புக் கொள்கிறது. விஜயன் இலங்கைத் தீவில் காலடி எடுத்து வைத்த போது அங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் (ஐந்து ஈஸ்வரங்கள்) இருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. ஐந்து சிவாலயங்களில் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த தொண்டேஸ்வரம் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. பின்னர் அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பவுத்த மக்கள் அதனை விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர்.\nகைமுனுவின் தந்தை பவுத்தபிக்குகள் உண்ட உணவின் மீதியை எடுத்து மூன்று உருண்டையாக்கி துட்டன் கைமுனுவிடம் கொடுத்து சத்தியம் கேட்கிறார். அதாவது, தமிழர்களுடன் சண்டையிடாதே என்று கேட்கிறார். அந்த உணவில் இரண்டைச் சாப்பிட்டு மூன்றாவது உருண்டையை தூக்கி வீசி விட்டு துட்ட கைமுனு வேகமாகப் போய்ப் படுக்கையில் குறண்டிக்கொண்டு படுக்கிறான்.\nதுட்ட கைமுனுவின் தாயார் விகாரமாதேவி அவனிடத்தில் கை கால்களை நீட்டிக்கொண்டு வசதியாகப் படுக்கலாமே மகனே என்கி��ாள். அதற்கு துட்டகைமுனு பின்வருமாறு கூறுகிறான்:\n“மகா (வலி) கங்கைக்கு அப்பால் தமிழர்களும் மறுபுறத்தில் கட்டுக்கடங்காத சமுத்திரமும் இருக்கும் போது நான் எப்படி கை காலை நீட்டி உறங்கமுடியும்\nவடக்கே தமிழர்கள் வாழ்கிறார்கள் அதனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்று கூறும் வரலாறு இன்றுவரை பாடப் புத்ததங்களில் எழுதியிருப்பதன் நோக்கம் தமிழர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை சிங்கள மாணவர்களது மனதில் விதைக்கவே\nதுட்டகைமுனு எல்லாளன் மீது போர்தொடுக்கப் போவதாகக் கூறிய பொழுது அவனது தந்தையான காகவர்ணதீசன் “மகா கங்கைக்கு அப்பால் உள்ள பெருநிலப் பரப்பை தமிழர்கள் ஆளட்டும். மகா கங்கைக்கு (இப்போது மகாவலி கங்கை) இப்பால் உள்ள மாவட்டங்கள் நாங்கள் ஆளுவதற்குப் போதும்” (“Let Tamils rule that side of the Maha Ganga (now Mahaweli Ganga) and the districts this side of the Maha Ganga are more than enough for us to rule.”) எனப் பதில் இறுத்தது கவனிக்கத்தக்கது.\nஅனுராதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்ற துட்டகைமுனு இடையில் 32 தமிழ் சிற்றரசர்களை ஆறு மாத காலம் போரிட்டு வென்றான் என மகாவம்சம் கூறுகிறது. இந்தக் கால கட்டத்தில் மகாவலி கங்கைக்கு வடக்கில் உள்ள பிரதேசத்தைத் தமிழ் அரசர்களே ஆண்டனர்.\nஇலங்கையை ஆண்ட அரசர்கள் தங்களுக்குள் முரண்பட்டு அரியணைக்குப் போரிட்ட போது அதற்கு வேண்டிய படைகளை தமிழ்நாட்டில் இருந்தே திரட்டி வந்தனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போகவில்லை.\nஇன்று சிங்களவர்கள் மத்தியில் காணப்படும் கரவா, சலாகமுவ, துராவ போன்ற “சாதிகள்” 16 ஆம் நூற்றாண்டில் கறுவா பட்டை உரிக்கவும் மரமேறவும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கூலித்தொழிலாளர்களே\nசிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில் தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதப் பரவர் அல்லது பரதவர் 20 ஆம் நூற்றாண்டில் இனமாற்றம் செய்யப்பட்டனர். இதனை செய்து முடித்தவர் பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர். அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். (This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese -https://en.wikipedia.org/wiki/Negombo_Tamils.)\nதமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். இலங்கையில் சிங்கள – பவுத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு இந்த ஒருமைப்படுத்தல்தான் காரணம். இன்றும் மலையகத்தில் தமிழர்கள் சிங்களக் கிராமப் பெண்களை மணந்து சிங்களவர்களாக மாறிவருகிறார்கள். விக்னேஸ்வரனின் பேரப் பிள்ளைகள் சைவத் தமிழர்கள் அல்லர். பவுத்த சிங்களவர்கள்\nபட்டிக் காட்டான் பட்டணத்தைப் பார்த்துத் திகைத்தது போல விக்னேஸ்வரன் அவர்களுக்கு எல்லாமே வியப்பாக இருக்கிறது. அதனால் மனம் போன போக்கில் உளறிவருகிறார்.\nஅவரது அண்மைய கண்டுபிடிப்பு தமிழர்களுக்கு பொருளாதாரம் முக்கியமல்ல, அரசியல் தீர்வுதான் முக்கியம் என்பதாகும். அதாவது தமிழ்மக்கள் அரசியல் தீர்வு கிடைக்கும் வரை வீடுவாசல் இல்லாது, வேலைவெட்டி இல்லாது, உண்ண உணவின்றி பட்டினி கிடந்து சாக வேண்டும் என்பது அவரது வாதமாகும். பொருளாதார அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் சமாந்திரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதே இன்றைய பொருளாதார நிபுணர்களின் கோட்பாடாகும். இதையே போர்க்காலத்தில் வி.புலிகளும் செய்தார்கள். தளபதி கரிகாலன் தலைமையில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் இயங்கியது.\nபொருளாதாரம் அல்ல அரசியல் தீர்வுதான் முக்கியம் எனப் பிதற்றும் விக்னேஸ்வரன் அண்டை நாடான இந்தியாவிடம் பொருளாதார அபிவிருத்திக்கு வேண்டிய பல திட்டங்களை முன்வைத்துள்ளார்.ஏற்கனவே யாழ். கலாசார மண்டபத்தை அமைத்தல், வடக்கு, கிழக்கில் ஐம்பதாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுத்தல் போன்ற பாரிய நன்கொடைத் திட் டங்களை இந்தியா முன்னெடுத்து வருகின்றது. அதற்கு மேலாக பல புதிய உதவித் திட்டங்களை விக்னேஸ்வரன் இந்தியாவிடம் கோரியிருக்கிறார்.\nபோகிற போக்கைப் பார்த்தால் விக்னேஸ்வரன் நகைச் சுவையில் வைகை புயல் வடிவேலுவை திரைப்படத் தொழிலில் இருந்து துரத்திவிடுவார் போலிருக்கிறது.\nவிக்னேஸ்வரன் சொல்கிறார், வயது போனோர் அரசியலில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டுமாம். இப்படிச் சொல்கிற விக்னேஸ்வரனிடம் இளமை என்ன ஊஞ்சல் ஆடுகிறதா மாவை சேனாதிராசா முதலமைச்சர் விக்னேஸ்வரனை விட 3 அகவை இளையவர்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை சிறீதரன் எம்.பி ஆரம்பித்து வைத்தார்\nவவுனியாவில் இலங்கை தமிழரசு கட்சியினரால் பல்வேறு அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு\nமருதமடுக் கிராமத்தில்இடம்பெறும் மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.\nதமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்\nசெல்வத்தின் நிதியில் வவுனியாவில் விளையாட்டு பயிற்சித் திடல்\nநல்லிணக்கத்தை அடைவதிலும் பின்னர் அது நீடித்து இருப்பதை உறுதி செய்வதிலும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் எதிராகவே இருக்கின்றன – ததேகூ\nஆளுமை ஆப்ரஹாம் சுமந்திரன் ஐயாவுடன் ஓர் மனந்திறந்த மன்னிப்பு உரையாடல்\nசுமந்திரனை அவமதிக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்\nஇரத்த ஆறை எப்படி ஓட வைத்திருப்பீர் என்று கேள்வி கேட்கப்பட்டதா\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நடக்கபோவது என்ன ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வெளியிட்ட தகவல்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\nகுற்றமற்றவன் என தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலக கோரினார்-வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/sarkar-top-tucker-video-song-released/", "date_download": "2019-06-26T20:54:59Z", "digest": "sha1:R2EJ5DZ5DWTOE5WMMMW2U27JVBYRITHZ", "length": 6666, "nlines": 119, "source_domain": "www.tamil360newz.com", "title": "நீண்ட நாட்களுக்கு பிறகு சர்காரின் டாப் டக்கர் வீடியோ பாடல் வெளியிடு.! - tamil360newz", "raw_content": "\nHome Videos நீண்ட நாட்களுக்கு பிறகு சர்காரின் டாப் டக்கர் வீடியோ பாடல் வெளியிடு.\nநீண்ட நாட்களுக்கு பிறகு சர்காரின் டாப் டக்கர் வீடியோ பாடல் வெளியிடு.\nsarkar : விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் சர்கார் இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார் மேலும் வரலட்சுமி சரத்குமார் வில்லியாகவும் நடித்திருந்தார்.\nவிமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 250 கோடி வசூல் பெற்றது, இந்த திரைப்படம் விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.\nஇந்த நிலையில் ஒரு வருடம் கழித்து சர்காரில் உள்ள டாப் டக்கர் வீடியோ பாடலை வெளியிட்டு உள்ளார்கள்.\nPrevious articleநாச்சியார் படத்தில் நடித்த இவானவா இப்படி மார்டன் உடையில்.\nNext articleஉடல் எடையை அதிரடியாக குறைக்கும் வரலட்சுமி சரத்குமார். இதோ அவர்கள் வெளியிட்ட புகைப்படம்.\nஜீவி படத்தின் சில நிமிடகாட்சிகள்.\nதனுஷ் ஹாலிவுட் படமான பக்கிரி படத்தின் ட்ரைலர் இதோ.\nசமந்தா நடித்திருக்கும் ‘ஓ பேபி’ படத்தின் டீசர் இதோ.\nஅமலாபால் ஆடை இல்லாமல் நடித்திருக்கும் ஆடை டீசர் இதோ.\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் இருந்து டிஸ்கோ டான்சர் வீடியோ பாடல் இதோ.\nபிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் படத்தில் இருந்து ‘உதிரா உதிரா’ ரொமான்ஸ் வீடியோ பாடல்.\nசைக்கோவுடன் லோக்கல் ரவுடியாக சண்டை போடும் விஜய் சேதுபதி சிந்துபாத் ட்ரைலர் இதோ.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் அரசியல் காமெடி வீடியோ இதோ.\nngk படத்தில் இருந்து மனதை கொள்ளையடித்த அன்பே பேரன்பே வீடியோ பாடல்.\nஒரு விஜய்யின் பெயர் மைக்கேல். அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. பெயரே செம மாஸாக இருக்கே.\nதாத்தாவை ஓரம் கட்டும் பேரன். சௌந்தர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்\nஜாதியை சொல்லி திட்டிய டீச்சர். கலெக்டர் எடுத்த அதிரடி முடிவு\nபிக்பாஸ் யுத்தத்தில் நானும் இருப்பன். சொன்னது யார் தெரியுமா.\nஜீவி படத்தின் சில நிமிடகாட்சிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-06-26T19:50:43Z", "digest": "sha1:VZC5NBIBKE3J5KHE3BIL2RRDIGI5CRPT", "length": 61300, "nlines": 1211, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கொலைவெறி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஇளைஞர்களைக் கெடுக்கும் கலப்பு இசையை பிரபலமாக்கும் இளைஞனின் பண்டிததனம், பாராட்டு, வளரும் விபரீதங்கள்\nஇளைஞர்களைக் கெடுக்கும் கலப்பு இசையை பிரபலமாக்கும் இளைஞனின் பண்டிததனம், பாராட்டு, வளரும் விபரீதங்கள்\nசங்கீத பண்டிதர் அனிருத் சகோதரி தாயுடன்\nஇன்று காலையில் இது என் கண்களில் பட்டதால், மிகவும் வருத்ததுடன் இதனை பதிவு செய்ய வேண்டியதாகி விட்டது. முதலில் வேண்டாம் என்று நினைத்தேன், ஆனால், இன்றைய இளைஞர்களின் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால், அதிலுள்ள ஆபத்தை உணர்ந்து அதனை வெளிப்படுத்த தீர்மானத்துடன் பதிவு செய்ய முடிவு செய்தேன். அதிலும் ஆன்மீகம், பக்தி என்றெல்லாம் பேசி வரும் ரஜினி குடும்பத்திலிருந்து அத்தகைய கீழ்த்தரமான பாடல் வந்திருப்பதால், வேறுவழியில்லாமல் கண்டிப்புடன் பதிவு செய்கிறேன்.\nசங்கீத பண்டிதர் அனிருத் மொத்த குடும்பத்துடன்\nரஜினிகாந்தின் பின்னணியில் மிளிரும் அனிருத் ரவிச்சந்திரன்: அனிருத் ரவிசந்திரன் நடிகர் ரவி ராகவேந்திரன் மற்றும் லட்சுமி என்ற நர்த்தகியின் மகன் மற்றும் லதா ரஜினிகாந்தின் மைத்துனன். அதாவது ரவி ராகவேந்திரன் லதாரஜினிகாந்த்தின் சகோதரர். ரஜினியின் பெண்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இவர்களின் ஒன்றுவிட்ட சகோதரன். ஜிங்ஸ் [Zinx] என்ற இசைக்குழுவை வைத்து நடத்தி, “கொலைவெறி” பாடல் மூலம் 21 வயதிலேயே பிரபலமான இளைஞன்[1]. பத்மா சேஷாத்ரி மற்றும் லயோலாவின் கலவை, அந்த இளைஞனின் மேனாட்டு மற்றும் இந்திய கர்நாடகத்தின் கலவை / குழப்பத்தில் வெளிப்படுகிறது. காலத்தின் கோலத்தால் அதுவே பிரபலமாகி இளைஞர்களிடம் வரவேற்பையும் பெற்று வருகிறது.\nசங்கீத பண்டிதர் அனிருத்தின் சகோதரி, தாய்\nவியாபார நோக்கோடு பாடலை முன்னமே இணைதளத்தில் வெளியிடுவது – கலாட்டா செய்வது: “வை திஸ் கொலைவெறிடி” என்ற பாடலை 16-11-2011 அன்று திரைப்படம் வெளிவரும் முன்னரே இணைதளத்தில் வெளியிட்டு பிரபலம் ஆக்கப் பட்டது. “தங்கிலிஸ்” என்று தமிழையும் கெடுத்து வரும் இந்த விபரீதமான, இசை அமைப்பு மற்றும் பாடக பண்டிதத் தனம், பாராட்டப் பட்டது. இவ்வாறே இப்பொழுது இன்னொரு பாடலை வெளியிட்டிருப்பது போல தெரிகிறது. இன்றைய நிலையில் இணைத்தள டுவிட்டர்[2], பேஸ்புக் சமூக சீரழிவுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிந்த விசயமே. சமீபத்தைய பெண்களின் தற்கொலைகள், சிறுமிகள்-இளம் பெண்கள் முதலியோரை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை வெளிச்சமாகியுள்ளது. இந்நிலையில், இவ்வாறான பிரபலமான, அதிகாரப்பலம் முதலியவற்றை பின்னணியாகக் கொண்டுள்ள இந்த பண்டித இளைஞன் பெண்களை கேவலப்படுத்தும் பாட்டைப் பரப்ப வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை.\nபெண்களை இழிவுபடுத்தும் வகையில் “Aint nobody ****” என்ற பாடலைப்பாடி[3] அதை வலைதளத்தில் (யூ-டியூப்) வெளியிட்டதற்காக இசையமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ஒருவர் திங்கள்கிழமை 20-01-2014 அன்று புகார் மனு அளித்தார்[4]. சென்னை காவல் ஆணையர் ஜார்ஜிடம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து பாடியுள்ள ஒரு ஆங்கில பாடல், யூ–டியூபில் வெளி வந்துள்ளது. அந்தப் பாடலின் வரிகளும் சப்–டைட்டில்போல கீழே வருகிறது. பாடல் வரிகள் முழு வதும் தாய்மையை கொச்சைப்படுத்தும் விதமாக[5], பெண்களை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளன. சில இடங்களில் தாய்மையையும் இழிவுபடுத்தும் விதமாக பாடல் வரிகள் உள்ளன. இதைக் கேட்பதற்கே அருவருப் பாக உள்ளது. பாடலைக் கேட்ட பெண்கள் அனைவருமே முகம் சுளிக்கின்றனர். சென்சார் போர்ட் அனுமதி அளிக்கும் முன்பே அதனை போட்டுள்ளதாகவும் கூறினார்[6].\nஅம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும்: கேவலமான, அசிங்கமான, கீழ்த்தரமான பாடலை உருவாக்குவது, வெளியிடுவது, பரப்புவது – இதை எப்படி திட்டுவது என்றே தெரியவில்லை. ரஜினிகாந்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய வயதான இவன் இத்தகைய காரியத்தைச் செய்துள்ளான் என்றால், இதன் பின்னணி, நோக்கம் முதலியனவும் தெரிடயவில்லை. “First time ever, independent music, it is Anirudh You can fuck with me but aint nobody fucking with my music, music, music, musoooosic…………………….ic, ic, ……………..music, …… You can fuck with me but aint nobody fucking with my music,………..coz mother fucka aint nobody fucking with my………………………………(heckling)” இத்தகைய கேவலமான பாட்டு இன்னும் இணைதளத்தில் இருந்து வருக��ன்றது[7]. அம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்\nசமுதாயத்தை சீரழிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத் தக்கது: இப்படி ஒரு கீழ்த்தரமான பாடலை எழுதி, இசையமைத்து, பாடி, அதை வெளியிட்ட அனிருத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்தப் பாடலை யூ–டியூபில் இருந்து நீக்க வேண்டும்”, இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. புகார் கொடுத்த பின்னர் நிருபர் களிடம் ஜெபதாஸ் பாண்டியன் கூறுகையில், ‘‘அனிருத்தின் செயல்களால் யூ–டியூபில் வெளியாகும் வீடியோ காட்சிகளையும் (January 16 onwards) தணிக்கை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அசிங்கமான வார்த்தைகளால் பாடல் பாடியுள்ள அனிருத், அதை நியாயப்படுத்தி பேஸ்புக், டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சமுதாயத்தை சீரழிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. புகாரை பெற்றுக் கொண்ட ஆணையர், உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்’’ என்றார்.\nதனது கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது: மனித உரிமை ஆர்வலர் சுதா ராமலிங்கம் கூறும்போது, ‘‘தனது கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. பேஸ்புக், டுவிட்டர், யூ–டியூப் போன்ற சமூக வலைதளங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க சரியான இடங்களாக உள்ளன. ஆனால், இதில் தவறான சிந்தனைகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது’’ என்றார்[8]. மற்ற நேரங்களில் சும்மா இருக்கும் இந்த அம்மையாரை, இப்பொழுது “தி இந்து” வலியச் சென்று கருத்தைக் கேட்டிருப்பது ப்[ஓல தெரிகிறது. ஏன் அந்த அனிருத்தின் அம்மாவிடமே கருத்தைக் கேட்டிருக்கலாமே, இல்லை லதா ரஜினி அல்லது அவரது மகள்களிடம் கேட்டிருக்கலாமே\n‘‘உள்நோக்கத்துடன் அந்த பாடல் வெளியிடப் படவில்லை”: புகார் குறித்து, அனிருத்தின் தந்தையும், நடிகர் ரஜினிகாந்தின் மைத்துனருமான ரவி ராகவேந்தர், நேற்று, போலீஸ் கமிஷனர் முன் ஆஜராகி, ”உள்நோக்கத்துடன் அந்த பாடல் வெளியிடப்படவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, 10 நிமிடங்களில், அந்த பாடல் நீக்கம் செய்யப்பட்டு விட்டது,” என, தெரிவித்தார்[9]. அனிருத்தை அலைபேசியில் தொடர்பு கொண்ட போலீசார், வளர்ந்து வரும் சூழ்நிலையில், இதுபோன்று சமூக பொறுப்பற்று இருக்க கூடாது என, கண்டிப்புடன் தெரிவித்தனர். ஆனால், அப்பாடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது[10]. ”உள்நோக்கத்துடன் அந்த பாடல் வெளியிடப்படவில்லை”, என்பதை மெய்ப்பிக்க என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை.\n[4] தி இந்து, பெண்களைஇழிவுபடுத்திபாடியதாகஇசையமைப்பாளர்அனிருத்மீதுபுகார், ஜனவரி 21, 2014\n போலீஸ்கமிஷனரிடம்தந்தைவிளக்கம், ஜனவரி 21, 2014\nகுறிச்சொற்கள்:aiswarya, anirudh, அநிருத், அனிருத், அம்மா, ஆபாசம், ஐஸ்வர்யா, கொலை, கொலைவெறி, சௌந்தர்யா, தனுஷ், தனுஸ், தாய், பாட்டு, ரஜினி, lata, rajni, saundharya\nஅசிங்கம், அநிருத், அனிருத், அம்மா, ஆபாசம், கொலைவெறி, தாய், தாய்மை, பாட்டு, ரஜினி, ரஜினிகாந்த, லதா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nலீனா மரியா பால் – பல் டாக்டர், மாடல், நடிகை: பேராசையால் மோசடி, கைது, சிறை\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை: சினிமாக்காரனின் அறிவு அப்படித்தான் இருக்கும், இதில் என்ன ஆச்சரியம், வருத்தம் வேண்டிக் கிடக்கிறது – இன்னொரு “டாக்டர்” பட்டம் கொடுத்தால் போயிற்று\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஇளைஞர்களைக் கெடுக்கும் கலப்பு இசையை பிரபலமாக்கும் இளைஞனின் பண்டிததனம், பாராட்டு, வளரும் வ��பரீதங்கள்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nநடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2189819", "date_download": "2019-06-26T20:09:39Z", "digest": "sha1:4U7P2RFOLYAIFQ5TBTU2BU2ZGJ7IGCNM", "length": 6831, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "மாயாவதி-அகிலேஷ் கூட்டணி இன்று அறிவிப்பு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாயாவதி-அகிலேஷ் கூட்டணி இன்று அறிவிப்பு\nபதிவு செய்த நாள்: ஜன 12,2019 05:14\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அறிவிப்பை இன்று (ஜன.12) வெளியிட உள்ளன.\nஇந்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் காங். தலைமையில் மெகா கூட்டணியில் பல்வேறு மாநில கட்சிகள் இணைய விரும்பின. இதில் முதலில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகள் இணைவதாக இருந்த நிலையில், திடீரென இணைவதில் இருந்து பின்வாங்கின. இந்நிலையில் உ.பி.யில் மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இருகட்சிகளும் இன்று கூட்டணி அறிவிப்பையும், தொகுதி பங்கீடு குறித்தும் அதிகாரப்பூர்வமாக வெளியிடஉள்ளன.\n» அரசியல் முதல் பக்கம்\nதனியா நின்று கணிசமாக வெற்றி அடைந்தால் யார் வெற்றி அடைந்தாலும் பேரம் பேசலாம் என்று எண்ணம்தான்\nஅமேதி மற்றும் ராய்பரேலியில் சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக போட்டியிட மாட்டார்கள் ...\n கடலூரில் சுத்தமான குடிநீர் வழங்க...செயல்படாத ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/12/11/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:33:59Z", "digest": "sha1:ENVP5EI3ME5XFF6PBDWV2NXL6HIKLN43", "length": 9012, "nlines": 101, "source_domain": "peoplesfront.in", "title": "ஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை ! மக்கள் போராட்டமே தீர்வு ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \n– தோழர் இரணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர்,\nநிலம்-நீர் பாதுகாப்பு மக்கள் இயக்கம்\nஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே\nடிசம்பர் 9, தஞ்சை கூட்டம் – காணொளி\n# தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா – கண்டன ஆர்ப்பாட்டம். ஊடக செய்தி\nசூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்��ு காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு\nதமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகஜா புயலில் தப்பிய மக்களை சாலையோரங்களில் சாகவிடப் போகிறோமா\nதோழர் கோவை ஈஸ்வரனுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல்\n கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்\nபட்ஜெட் 2019: காவி-கார்ப்பரேட் அரசின் பாப்புலிச அறிவிப்பு \nசூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு\nதமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nகூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா\nநீட் தேர்வு – தற்கொலைகளுக்கு முடிவு எப்போது\nதருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்து தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம்\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்��ணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2018/11/blog-post_20.html", "date_download": "2019-06-26T21:06:21Z", "digest": "sha1:5UKHUXS4Z3CSGBGYMURYJYE4WOPOWQAD", "length": 38899, "nlines": 277, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': நீதியை எரித்து சாம்பலாக்கிய எடுபிடி அரசும்", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசெவ்வாய், 20 நவம்பர், 2018\nநீதியை எரித்து சாம்பலாக்கிய எடுபிடி அரசும்\nதமிழக அரசு ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளின் போது பத்தாண்டுக் காலம் சிறை தண்டனை கழித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து வந்தது.\nஅரசியல் சாசனப் பிரிவு 161ன்படி மாநிலஅமைச்சரவை ஆயுள் கைதிகள் அல்லது தூக்கு தண்டனை கைதிகளை விடுதலை செய்வதாக முடிவுசெய்து அதனை மாநில ஆளுநருக்குபரிந்துரை செய்தால் அதனை ஏற்று அவர்பரிந்துரைக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிடுவார்.\nஇந்த 161வது பிரிவின்படி தமிழக அரசு வருடா வருடம் அண்ணா பிறந்தநாளின் போது கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்து வருகிறது.\nகொடூரமான குற்றம் புரிந்தவர்களை உச்சநீதிமன்றம் எக்காரணம் கொண்டும் விடுதலை செய்யக் கூடாது என தீர்ப்பளித்தவர்களைக் கூடதமிழக அரசு விடுதலை செய்துள்ளது.\nதற்போது,தர்மபுரியில், கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 பேரை எரித்துக் கொன்ற அதிமுகவினர் மூவரை எம்ஜிஆர் நூற்றாண்டின்பெயரில் விடுதலை செய்திருக்கிறது தமிழக அரசு\nஇதுதமிழக மக்களை, குறிப்பாக தமிழக மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nமாணவிகள் எரித்துக் கொல்லப்பட்டபோது, தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.\nகுற்றவாளிகளுக்கெதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் அன்றைக்கு களத்தில் நின்று போராடியது. இச்சம்பவம் நடந்த பிப்ரவரி 2- அரசியல் வன்முறை எதிர்ப்புத் தினமாக இன்றளவும் மாணவர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.\nதமிழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகள் பாலியல் வன்கொலை, சாதி ஆணவ படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.\nமறுபுறத்தில் கஜா புயல் தாக்கம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.\nஅனைத்திற்கும் மேலாக, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளைத் தாண்டி ஏராளமான முஸ்லிம் சிற��வாசிகள் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nதமிழக சிறைகளில் உள்ளவர்களில் 23 முஸ்லிம்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளனர்.\nமாணவர்களை எரித்துக் கொலை செய்தவர்கள்\n3 பேர் 18 வருடங்கள், ஒருவர் 15 வருடங்கள், இருவர் 14 வருடங்கள், 3 பேர் 11 வருடங்களுக்கு மேலாகவும் சிறைகளில் உள்ளனர்.\nஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் 10 வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்தால் விடுவிக்கப்படுவதும், பிற கைதிகள் தண்டனை காலம் முடிந்தவுடன் விடுதலை ஆவதும் வழக்கமான விதிமுறை.\nசாதாரணமாக ஒரு ஆயுள்தண்டனை கைதி 13 ஆண்டுகள் கழித்தவுடன் சிறை நடைமுறை விதிகளின்படிமாவட்ட நீதிபதி, மாவட்டஆட்சியர், சிறைக் கண்காணிப்பாளர் மற்றும்நன்னடத்தை அதிகாரி ஆகியோரை கொண்டகுழுஅவரின் மனுவை பரிசீலனைசெய்து 14 வருடத்தில் அவரை விடுதலை செய்வதுவழக்கம்.\n15 வருடத்திற்கு மேல் சிறையில் கழித்திருந்த போதும் கூட முஸ்லிம் சிறைவாசிகள் விசயத்தில் இத்தகைய வழிமுறை பின்பற்றப்படுவதோ, அவர்கள் விடுவிக்கப்படுவதோ இல்லை.\n25 ஆண்டுகளாக பேரறிவாளன் உட்பட 7 பேர்கள் தங்கள் வாழ்க்கையை சிறையிலேயே வாழ்கிறார்கள்.\nஅவர்களை விடுதலை செய்ய வக்கற்ற இந்த எடுபிடி அரசு திட்டமிட்டு இந்த மூன்று கொலைகாரர்களை விடுவித்துள்ளது.முதலில் ஆளுநர் மறுத்தும் கூட மோடியை சந்தித்து பேசி ரகசியமாக விடுவித்துள்ளது.\nஇது குறித்து சமீபத்தில் கூட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, மற்ரும் மாணவர் சங்கங்கள் ,சமூகநல அமைப்புகள் தமிழக முதல்வரிடம் முறையிட்டது. மனு கொடுத்துள்ளது.\nஆனால் அனைத்தையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு தமது கட்சியின் குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது அதிமுக அரசு. இது அப்பட்டமான பாரபட்சம்.\nதங்கள் தலைவி சிறைக்குப்போனால் அடிமைகள்,நாக்கை அறுத்துக்கொள்ளலாம், தீக்குளித்து செத்துத்தொலையலாம்.\nஆனால் இவன்கள் தலைவி என்ன நாட்டின் விடுதலைக்காகவா சிறைக்கு சென்றார்.\nஆனால் இந்த அடிமைகள் வருங்கால கனவுகளுடன் கல்லூரி சென்றுவரும் மாணவிகள் பேருந்தை பெட்ரோல் ஊற்றி மாணவர்கள் இறங்கவிடாமல் கதவை மூடி உயிருடன் கொளுத்தியுள்ளார்கள்.\nஅவர்களை இந்த எடுபிடி மாநில அரசு,மத்திய எடுபிடி ஆளுநர் உதவியுடன் விடுவித்துள்ளது.\nமுதலில் மறுத்தவர் டெல்லி ஆணையின்படி விடுவித்து கையெழுத்து போட்டுவிட்டார்.\nமூன்று மாணவிகள் வந்த கோவ�� வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் பேருந்தை ஓட்டி வந்தவர் டிரைவர் கந்தசாமி.\nஅவர் நக்கீரனுக்கு அளித்த விபரம் ,இந்த அடிமைகள் எப்படி பட்ட கொடூர கொலை வெறியர்கள் என்பதை காட்டுகிறது.\n”மாணவ, மாணவிகள் தனித்தனி பஸ்ஸில் டூர் முடித்துவிட்டு, பையூரில் ஆராய்ச்சிகளையும் முடித்தபின் கோவைக்கு போகலாம்னு கிளம்பினோம். தர்மபுரியில் 4 முனை ரோட்டில் வரும்போது பிள்ளைகளெல்லாம் ரொம்ப பசிக்குது சாப்பிட்டுவிட்டு போகலாம்னு சொன்னதால் ஹோட்டல் முன்னாடி பஸ்ஸை நிறுத்தினோம்.\nஅப்ப, மஃப்டியில் வந்த ஒரு போலீஸ்காரர் ’ஜெயலலிதாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. பார்த்து கவனமா போங்க’ன்னு சொன்னார் நான் உடனே புரபசர்கள்கிட்டே சொன்னேன். அவங்க கோயமுத்தூருக்கு போன் போட்டு பேசிவிட்டு வந்து, ’பாதுகாப்பா பஸ்ஸை ஒரு ஓரமா நிறுத்தும்படி காலேஜ் நிர்வாகம் சொல்லியிருக்கு. அதனால ஓரமா நிறுத்துங்க’ன்னு சொன்னாங்க.\nஅந்த சமயத்தில் கடைகளை எல்லாம் கல்லால் அடிச்சுகிட்டே ஒரு கூட்டம் ஓடி வந்தது. எங்க பஸ் நின்னுக்கிட்டு இருந்த ஓட்டலுக்கு பக்கத்தில் இருந்த கடைக்காரர்களெல்லாம், ’சீக்கிரம் வண்டியை எடுப்பா... உங்களால எங்களுக்கு ஆபத்து வரப்போவுது’ன்னு அவசரப்படுத்தினாங்க. என்ன செய்வதுன்னு யோசித்துகிட்டு இருக்கும்போது ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வந்தாரு. ”வண்டியில பொட்டபுள்ளைங்களா இருக்கு. சீக்கிரம் எடுங்க” என்றார். பாதுகாப்பா எங்கே நிறுத்துறதுன்னு அவர்கிட்டேயே கேட்டேன். ’1 கிலோமீட்டர் போனா எஸ் பி ஆபீஸ் வரும், அதற்குப் பக்கத்திலே நிறுத்திக்க, பாதுகாப்பா இருக்கும்’னு சொன்னாரு.\nநான் வண்டியை மெதுவா உருட்டிக்கிட்டே வந்தேன். அங்கங்கே கல்வீசிகிட்டிருந்ததால் ரைட் சைடில் இருந்த ஜன்னல்களை எல்லாம் மூடச் சொல்லிட்டேன்.\nஎங்க பஸ்ஸுக்கு பின்னாலேயே 100 அடி இடைவெளியில பையனுங்க பஸ் வந்துகிட்டிருந்தது.\nபாரதிபுரம்கிற இடத்துகிட்டே போனபோது எங்க பஸ்ஸுக்கு முன்னாடி ஒரு அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. காருக்குப் பின்னால் பஸ்ஸை நிறுத்தினேன். அம்பாசிடர் காரில் குழந்தைகளுடன் ஒரு ஃபேமிலி இருந்தது.\nகுழந்தைகளை பார்த்து பஸ்ஸிலிருந்த பிள்ளைகள் சந்தோஷமா கையை ஆட்டி டாட்டா சொல்லிக்கிட்டிருந்துச்சு.\nதிடீர்னு எங்கிருந்துதான் அந்த ஆளுங்க வந்தாங்கன்ன�� தெரியலை. பஸ்ஸின் லெஃப்ட் சைடில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது.\nஅவனை பார்த்துக்கிட்டே இருக்கும்போது திடீர்னு பஸ்ஸில் பெட்ரோல் வாசனை அடிக்க ஆரம்பித்தது.\nநான் பயந்துபோய் உடனே இறங்கி பார்த்தபோது ஒருவன் ஸ்கூட்டரிலும் அவன் பக்கத்தில் இரண்டு பேரும் நின்னுகிட்டிருந்தாங்க.\nஒருத்தன் சட்டையின் பின் பக்கத்திலிருந்து ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை எடுத்தான்.\nஸ்ஸின் லெஃப்ட் சைடு ஜன்னல்கள் மூடாமல் இருந்ததால் அதன் வழியாக பெட்ரோலை ஊற்றத் தொடங்கினான். புரபஸர்கள் அவனிடம் ”பொம்பளப் புள்ளைகளா இருக்கு... எதுவும் பண்ணிடாதீங்க. நாங்க இறங்கிடுறோம்’னு கெஞ்சினாங்க. அதற்குள் ஒருத்தன் தீப்பெட்டியை எடுத்தான்.\nநானும் புரபஸர்களும் அவன் காலிலேயே விழுந்தோம்; ஆனால் ஸ்கூட்டரில் இருந்தவன் கொளுத்துங்கடா’ன்னு சொன்னதும், தீக்குச்சியை கொளுத்தி பஸ்சுக்குள்ளே போட்டானுங்க. படிக்கட்டுகளிலும் பெட்ரோலை ஊத்தினாங்க.\nபதறிப்போன புள்ளைங்களெல்லாம் சூட்கேஸை பரபரப்போடு எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. (விபத்து நடந்தாலும் பொருட்களை காப்பாற்றிக்கொண்டு உயிர் பிழைக்க நினைப்பது தானே மனித இயல்பு) நானும் புரபஸர்களும் புள்ளைகளை இழுத்து இழுத்து வெளியே போட்டோம்.\nபின்னால் வந்த பஸ்ஸிலிருந்து பையனுங்க பதட்டத்தோடு ஓடி வந்தாங்க.\nஅதற்குள்ளே எங்க பஸ் முழுக்க புகையாயிடுச்சு... ஒன்னும் தெரியலை.\nபையனுங்களும் முடிந்த அளவு காப்பாற்றினாங்க. பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை உடைச்சு, பிள்ளைகளை இறக்கிவிட்டானங்க.\nஒரு பையன் எங்கிருந்தோ ஒரு கடப்பாரையை கொண்டு வந்து கொடுத்தான்.\nபின்பக்க கதவை இடித்துத் திறந்தோம். அதற்குள் பஸ் முழுக்க தீ பரவிடுச்சு. நெருங்க முடியாமல் விலகி வந்துட்டோம்.\nபஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டவர்களை புரபஸர்கள் எண்ணிப் பார்த்தபோது 42 பேர் தான் இருந்தாங்க. ’மொத்தம் 47 பேராச்சே... மீதி 5 பேர் எங்கே\nஇரண்டு பிள்ளைங்க ஓரமா நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.\nமீதி 3 பேரை காணலை.\nபஸ் பக்கம் மறுபடியும் நெருங்கியபோது எல்லாம் எரிஞ்சுப் போயிடுச்சு” என்றார் வேதனையுடன்\nபிப்ரவரி 2, 2000-ம் ஆண்டு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலின் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கியது.\nஅதனைத் தொடர்ந்து தமிழ���ம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.\nஅதில் உச்சகட்ட வன்முறையாக தர்மபுரி பேருந்து எரிப்பு.\nதருமபுரி, பாரதிபுரம் எனும் இடத்தில அதிமுகவினர், அரசுக்கு சொந்தமான கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் பேருந்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்.\nஅதில் கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா எனும் மூன்று மாணவிகள் பேருந்தினுள்ளே தீயில் கருகி உயிர் இழந்தனர்.\nஅந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முனியப்பன், நெடுஞ்செழியன் மற்றும் மது என்கிற ரவீந்திரன் மூன்று பேரும் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.\nஆனால், இன்று யாரும் எதிர்பாராமல், எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுடன் தமிழக அரசு ரகசியமாக விடுதலை செய்துள்ளது.\nமேலும் தமிழகத்தின் கஜா புயலின் தஞ்சை,நாகை,கடலூர் மாவட்டங்களில் செய்த பேரழிவை இன்றுவரை சரியாக மக்கள் பார்வைக்கு இந்த ஊடகங்கள் கொண்டு போகவில்லை.\nகாரணம் அங்கிருந்து வரும் செய்திகள் மிகவும் அதிர்சியாக்வும்,வேதனை தரக்கூடியதாவுமே உள்ளன.\nகஜா புயலின் பேரழிவில் இருந்து மீண்டுவர இன்னும் 10 ,15 ஆண்டுகளாகிவிடுமாம்.\nவாழ்வாதாரமான 2லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளன.\nகுடியிருந்த வீடுகள் பல ஆயிரம் தரைமட்டமாகி வேற்று வெளி,சாலைகளில் சோறு பொங்கி சாப்பிடும் நிலை.புயல் கடந்து போய் 7நாட்களான பின்னரும் குடிநீர்,மின்சாரம் கிடையாது.\nசரிந்த மின்கம்பங்களை சரி செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் கிடையாது.\nஅமைச்சர்கள் மரிக்கப்படுவதும்,விரட்டப்படுவதும் மக்கள் எவ்வளவு துயரத்தில்,கோபத்தில் உள்ளார்கள் என்று காண்பிக்கிறது.\nஆனால் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று வந்த பின்னரும் தமிழ் நாட்டின் முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவே இல்லை.\nமாறாக தனது தொகுதியில் மலர் பாதையில் நடந்து சென்று அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார்.மாமியார் வீட்டில் விருந்து சாப்பிடுகிறார்.அதை இந்த ஊடகங்கள் முதல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.\nபாதிப்பு பணிகளை செய்யாமல் ஊர்வலம் வந்த ஓ.எஸ். மணியனை மக்கள் விரட்டியதால் காரை நொறுக்கியதால் தப்பித்து சுவரேறி குதித்து ஓடியதை ,எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் காரை சுற்றி நின்று மக்கள��� தங்கள் குறைகளை சொல்லி கதறி முழுவதையும் தந்தி தொலைக்காட்சி செய்தியாக திரித்து வெளியிட்டதுதான் ஊடகங்களின் மொள்ளமாரித்தனத்தின் உச்சக்கட்டம்.\n\"சுரேறி குதித்து நிவாரணப்பணி செய்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன். ஸ்டாலின் காரை மறித்து கோஷமிட்ட பொதுமக்கள். \"\nதமிழ் நாட்டின் ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடும் ஆண்மையற்ற ஊடகங்கள்.\nமைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது(1985)\nஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க், ரெண்டென்மார்க் ஆல் மாற்றப்பட்டது(1923)\nதி.மு.க., தலைமை அலுவலகமான, சென்னை, அறிவாலயத்தின் முகப்பு பகுதியில் சிறிது இடத்தை மாநகராட்சிக்கு வடிவமைப்பு சட்டப்படி திமுக வழங்கியுள்ளது .\nதற்போது, அந்த இடத்தில், பூங்கா அமைத்து, தி.மு.க., பராமரித்து வருகிறது.\nஇப்பூங்காவில் 1989ல், அண்ணா சிலை அமைக்கப்பட்டது.\nஅதன் அருகே, மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க, தி.மு.க., முடிவு செய்தது.\nஇதன்படி, சிலை வைக்க அனுமதி கோரி, சென்னை மாநகராட்சியிடம், தி.மு.க., தரப்பில், மனு அளிக்கப்பட்டது.\nமாநகராட்சி நிர்வாகமும், செப்டம்பரில் நடந்த, தனி அலுவலர்கள் மன்ற தீர்மானத்தில், சில நிபந்தனைகளுடன் கலைஞர் சிலை வைக்க அனுமதி வழங்கியது.\nமன்ற தீர்மானம் குறித்த விபரத்தை, அக்டோபரில், www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில், மாநகராட்சி பதிவேற்றம் செய்தது.இந்நிலையில், மாநகராட்சி இடத்தில் கலைஞர் சிலை வைக்க, தமிழக உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை ஒப்புதல் அளிக்கவில்லை.\nஅதனால், உடனடியாக மாநகராட்சியின் இணையதளத்தில் இருந்து, அந்த மாத மன்ற தீர்மானங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன.\nஒரு மாத இடைவெளிக்கு பின், தற்போது கலைஞர் சிலைக்கு அனுமதி அளிக்கும் தீர்மானத்தை நீக்கிவிட்டு, மற்ற தீர்மானங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.\nசார் அந்த மூனு பேரு விடுதலை பற்றி. .\n\"போன வாரம் ஏழு பேருன்னு சொல்லிட்டு இப்ப மூனு பேருங்கிறீங்க..\nஅந்த ஏழு பேரு வேற.. இந்த மூனு பேரு வேற சார்..\nஅப்ப மொத்தமா பத்து பேரு ன்னு ஒரே கேள்வியா கேளுங்க..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை ந���க்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nரூ.2400 கோடி லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள்\nஆட்சியில் ஊழல் நடக்கலாம் ஆனால்,\nபேரிடர்களில் உதவாத ஆண்டாள் ஆர்மி\nஇன்னும் 7 புயல் இருக்கு\nநீதியை எரித்து சாம்பலாக்கிய எடுபிடி அரசும்\nஇனி; சிம் இல்லா கைபேசிதான்.\nரபேல் விமானங்களை தரக் கட்டாயம் இல்லை\nநான் ஏன் பாஜகவிலிருந்து விலகினேன் \n\"உங்கள் டூத் பேஸ்ட்டில் புற்று நோய் இருக்கா\nஅவர்கள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்\nகாவிகளுக்கு சொந்தமா வல்லபாய் பட்டேல்\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2019/03/blog-post_11.html", "date_download": "2019-06-26T21:05:20Z", "digest": "sha1:MBB6HRGWF5BEEDBGTQCIW7MDZNGQJ4OF", "length": 28757, "nlines": 235, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': தேர்தல் விதி", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nதிங்கள், 11 மார்ச், 2019\n17ஆவது மக்களவைக்கான தேர்தல் நடை பெறும் நாள், வாக்குகள் எண்ணப்படும் நாள், தேர்தல் விதிமுறைகள் குறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஞாயிறன்று வெளியிட்டார்.\n“மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 8.43 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.\n1.5 கோடி வாக்காளர்கள் 18 முதல் 19 வயதுடையவர்கள்.\nதேர்தல் முன்னேற்பாடு பணிகளுக்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சென்று நிலையான செயல்முறையில் பணிகள் நடந்து வருகின்றன. தேர்தலைசுமுகமாக நடத்த முதலில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.\nஎல்லா வாக்குச் சாவடிகளிலும் இம்முறை யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை அறிய ஒப்புகைச் சீட்டு அளிக்கப்படும். இம்முறை 90 கோடி வாக்காளர்கள் தகுதியானவர்கள்.\nதேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், தேர்தல் குறித்தவிழிப்புணர்வுக்காக வாக்காளர் வழிகாட்டி ஒவ்வொரு வீட்டுக்கும் தரப்படும் .\nஎந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை தெளிவாகஅறிய வேட்பாளரின் புகைப்படம் ஒட்டிவைக்கப்படும்.\nநாடு முழுவதும் தோராயமாக 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. கடந்த தேர்தலில் இவற்றின் எண்ணிக்கை 9 லட்சமாக இருந்தது. வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகளை மறைக்கக் கூடாது.\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கிகளை கட்டாயமாகப்பயன்படுத்தக்கூடாது.\nகூகுள், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட அனைத்துதளங்களும், அரசியல் கட்சி விளம்பரங்களுக்கு சான்றிதழ்கொடுக்கப்படும் என கூறியுள்ளன.\nஅனைத்துதளங்களிலும் தேர்தல் விதிமுறைகள் மீறப்படு கிறதா என கண்காணிக்கப்படும்.\nஒட்டுமொத்தமாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, உத்தர்கண்ட், அந்தமான் நிகோபார், தாதர் - நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவுகள், தில்லி மற்றும் சண்டிகர் ஆகிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒருகட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது .\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு மே மாதத்தோடு 6 மாதம் முடிவடையவுள்ள நிலையில், அறிவிப்பில் ஜம்மு-காஷ்மீர் சட்ட மன்றத் தேர்தல் தேதியும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்ஜம்மு-காஷ்மீருக்கு இப்போது தேர்தல் நடத்தப்படாது .\nதேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும். முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி, 7ஆம் கட்ட தேர்தல் மே 17ஆம் தேதி முடிவடையும்.\nமே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.\nவேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நாள் மார்ச் 25. தேர்தலில் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்.\nஎடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்\nமுதல் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 11\n2ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 18\n3ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 23\n4ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 29\n5ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 6\n6ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 12\n7ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 19\nதமிழகத்தில் இரண்டாம் கட்டத்தில் தேர்தல்\nஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதி மக்கள் வாக்களிக்கிறார்கள்.\n2ஆம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கும்,\n3ஆம் கட்ட தேர்தலில் 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கும்,\n4ஆம் கட்ட தேர்தலில் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கும்,\n5ஆம் கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கும்,\n6ஆம் கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும்,\n7ஆம் கட்ட தேர்தலில் 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கும் 2ஆம் கட்ட தேர்தலில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\"\nசென்னை, மார்ச் 10-மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அறிவித்தார்.\n17-ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 6-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தில்லியில் அறிவித்தார்.\nமேலும், மக்களவைத் தேர்தலோடு காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇதையடுத்து, தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மக்களவைத் தேர்த லோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் என்றார்.\nஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த 3 தொகுதிகள் தொடர்பான இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு இல்லை என்றார்.\nஅதன்படி, காலியாக உள்ள 21 தொகுதிகளில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்பூர், சோழிங்கநல்லூர், குடியாத்தம், ஆம்பூர்,ஓசூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நிலக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மானா மதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர்,பரமக்குடி, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.\nமக்களவைத் தேர்தல் நடைபெற வுள்ள அதே ஏப்ரல் 18-இல் இந்த இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது(1861)\nரஷ்ய தலைநகர் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவிற்கு மாறியது(1918)\nபாகிஸ்தான் அணுஆயுத சோதனை நடத்தியது(1983)\nஇந்தியாவில் தொழில் வளர்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழகமும் திகழ்ந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nசென்னைக்கு அருகிலுள்ள ஆந்திர மாநிலம் 8.3 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தமிழகம் கடன் வலையில் சிக்கித் தவிக்கிறது. தமிழகத்தின் கடன் ரூ.4.5 லட்சம் கோடியாக உள்ளது. கடனுக்கு ஆண்டுதோறும் கட்டுகின்ற வட்டி 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது.\nஇப்படிப்பட்ட ஒரு மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளியது எடப்பாடி பழனிச்சாமி அரசும், அதற்கு துணை நிற்கின்ற மத்திய மோடி அரசும்தான்.\nமத்திய பாஜக அரசு அமல்படுத்திய பொருளாதாரக் கொள்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கையை சிதைத்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்திருக்கிறது.\nகடந்த 3 மாதத்தில் அது இன்னும் மோசமாகியுள்ளது. நாட்டில் துன்பப்படாத மக்களே இல்லை. வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே வருவதால் வேலையில்லாத வாலிபர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.\nவிவசாயிகளின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nவிவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அரசிடம் கூறினால், நிதி இல்லை என கைவிரிக்கும் மோடி அரசு, கடந்த 4 ஆண்டுகளில் பெருநிறுவனங்களின் வங்கிக் கடன் 3.5 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது.\nஇதுவரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள வங்கிக் கடன் மட்டும் 15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nரபேல் விமானம் வாங்கியதில் மிகப் பெரிய ஊழல் நடந்திருக்கிறது.\nஅதை இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.\nஅவரையும் பாஜக அரசு மிரட்டுகிறது.\nஇந்திய ஜனநாயகத்தின் கோவில் என்று சொல்லக் கூடிய நாடாளுமன்றத்தில், மக்களவை கூட்டத்தை குறைந்த நாட்களே பாஜக ஆட்சியால் நடத்த முடிந்தது.\nஅந்த கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றது மிக மிக குறைந்த நேரமே. உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை, மக்கள் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற நிலையை உருவாக்கியது பாஜக அரசு.\nவிவசாயிக்கு மோடி அரசு அறிவித்திருக்கும் வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் தலா 100 ரூபாய்.\nஅப்படியென்றால் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 3 ரூபாய். 3 ரூபாயை வைத்துக் கொண்டு ஒருவர் ஒரு நாளைக்கு வாழ முடியுமா\nஒரு தனியார் நிறுவன காவலாளி, அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் தினமும் கனவு கண்டதை கூறுவார்.\nமுதலாளியும் அந்த கதையை தினசரி கேட்டுக் கொண்டிருப்பார்.\nஒருநாள் முதலாளி அந்த காவலாளியை அழைத்து நீ சொன்ன கனவு கதை சிறப்பாக இருக்கிறது.\nஎனவே உனக்கு 5,000 ரூபாய் போனஸ் தருகிறேன் என்று கூறினார். கூடவே உன்னுடைய வேலையும் இன்றோடு முடிந்து விட்டது என்றார்.\n5 ஆயிரம் ரூபாய் போனஸ் கொடுத்துவிட்டு, வேலை இல்லை எனக் கூறுகிறீர்களே என காவலாளி கேட்பார்.\nஅதற்கு முதலாளி இந்த நிறுவனத்தை பாதுகாக்கத்தான் உன்னை காவலாளியாக நியமித்தோம். தினசரி நீ இரவிலே தூங்கி கனவு காண்பதற்காக அல்ல என்றார்.\nஅதுபோல் இந்தியாவை பாதுகாக்க மோடியை தேர்ந்தெடுத்தவர்கள் மக்கள். இந்த நாட்டை காவல் காக்காமல் கதைகளையும், கனவுகளையும் சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு நாட்டை பாதுகாக்க முடியாத காவலாளி மோடியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nதிருடனுக்கு நன்றி சொல்லும் காவலாளி.\nபாஜக வெளியிட்டத் தேர்தல் தேதி\nவைர (ம் வாங்கிய) மங்கை.\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/marriage-compatibility-based-on-nakshatras-024483.html", "date_download": "2019-06-26T20:46:39Z", "digest": "sha1:5RHGFYVUC43RLZQBE55L4ABDHC42VYMW", "length": 38473, "nlines": 212, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களின் காதல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது தெரியுமா? | Marriage Compatibility Based on Nakshatras - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n3 hrs ago வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\n4 hrs ago நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\n6 hrs ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n6 hrs ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nNews ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nSports இப்ப��� ரிடையர் ஆக மாட்டேன்… தோசையை திருப்பி போட்ட சிக்சர் மன்னன்..\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களின் காதல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது தெரியுமா\nதிருமணம் என்று வந்துவிட்டால் அதில் முதிலிடத்தில் இருப்பது ஜாதக பொருத்தம்தான். ஏனெனில் நமது சமூகத்தில் ஜாதகம் பார்த்து அதில் பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. காதல் திருமணமாகவே இருந்தாலும் அது இருவீட்டு சம்மதத்துடன் நடக்கும் போது அதற்கு திருமண பொருத்தம் பார்ப்பது என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.\nதிருமண பொருத்தம் என்பது ஆண், பெண் இருவரின் பெயர், ராசி, நட்சத்திரம், ஜாதகம் என அனைத்தையும் பொறுத்துதான் பார்க்கப்படுகிறது. குறைந்தது ஏழு பொருத்தமாவது இருக்க வேண்டுமென முன்னோர்கள் கூறுவார்கள்.நமது ராசி எப்படி திருமணத்தில் முக்கியத்துவம் வகிக்கிறதோ அதேபோல நமது பிறந்த நட்சத்திரமும் மிகவும் முக்கியமான இடம் வகிக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பொருத்தமான நட்சத்திரம் எதுவென நமது முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளார்கள். இந்த பதிவில் ஒவ்வொரு நட்சத்திரதிற்கும் பொருத்தமான நட்சத்திரம் எது அவர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையெல்லாம் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருமண உறவை பொறுத்த வரையில் இவர்கள் எப்பொழுதும் தங்களை புரிந்து கொள்பவர்களையும், தன்னை போலவே சிந்திப்பவர்களையும் எதிர்பார்ப்பார்கள். சுதந்திரத்துடன் நிபந்தனையற்ற காதலை தங்கள் துணையிடம் விரும்புவார்கள். இவர்களுக்கு சிறந்த துணை பரணி நட்சத்திரம் ஆக��ம், மேலும் ஆயில்யம், ரேவதி, ஸ்வாதி மற்றும் திருவோணம் போன்ற நட்சத்திரங்களும் சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.\nகாதலில் சிறந்து விளங்கும் இவர்கள் தங்கள் துணை அர்ப்பணிப்புடன் தன்னை காதலிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வாழ்க்கை மீதான அவர்களின் கண்ணோட்டத்தை பகிர்ந்து கொள்பவர்களே இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது. புனர்பூசம், ஸ்வாதி, உத்திராடம் மற்றும் திருவோணம் இவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையாக இருக்க வாய்ப்புள்ளது.\nஇவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும், ஆர்வமிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடன் காதலில் இருப்பவர்கள் இவரின் கோபம் மற்றும் குற்றங்களை பொறுத்து கொள்பவராக இருக்க வேண்டும். இவர்களுக்கு சிறந்த துணையாக இருப்பது பூசம், கிருத்திகை மற்றும் சதயம் ஆகும்.\nஅதிக உணர்ச்சிவசப்பட கூடிய இவர்கள் அதிக காதலை விரும்புபவர்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் காதலுடன் வாழவேண்டும் என்று விரும்புவார்கள். வெளிப்படையான மனம் கொண்ட இவர்கள் தங்கள் துணையிடம் இருந்து பரிபூரணமான காதலை எதிர்பார்க்கிறார்கள். அனுஷம் இவர்களுக்கு மிகச்சிறந்த துணையாக இருக்கும், மேலும் மிருகசீரிஷம், சதயம் மற்றும் பூசம் போன்றவையும் சிறந்த துணையாக இருக்கும்.\nஅதிக காதல் உணர்ச்சி நிரம்பிய இவர்கள் தன்னை இணையாக மதிக்கும், தன்னை போலவே சிந்திக்கும் மனம் கொண்ட வாழ்க்கைத்துணையை எதிர்பார்ப்பார்கள். சரியான வாழ்க்கைத்துணை மட்டுமே வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்க முடியும் என்னும் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் இவர்கள். அஸ்தம், ரேவதி, திருவாதிரை மற்றும் ரோகினி சிறந்த துணையாக இருப்பார்கள்.\nMOST READ: புராணங்களின் படி உங்கள் உடலின் எந்த பாகத்தில் லட்சுமி தேவி வசித்து கொண்டிருக்கிறார் தெரியுமா\nஅன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த இவர்கள் குழப்பரீதியான உணர்ச்சிகளை கொண்டவர்களாக இருப்பார்கள். அனைத்து உறவுகளிலும் இவர்கள் 100 சதவீத அர்ப்பணிப்புடன் இருப்பார்கள், அதையே எதிரில் இருப்பவர்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்கள். மிருகசீரிஷம்ம், ஸ்வாதி மற்றும் ரேவதி போன்ற நட்சத்திரங்கள் சிறந்த துணையாக இருப்பார்கள்.\nஅக்கறையும், மகிழ்ச்சியும் நிரம்பிய இவர்கள் எப்பொழுதும் எதிர்பாலினத்திரிடையே மிகவும் பிரபலமானவர்களாக இருப்பார்கள், இவர்களின் காதலுக்காகவும், கவனத்தை ஈர்க்கவும் பலரும் காத்திருப்பார்கள். இதனால் திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படலாம். இவர்களை விரும்புபவர்கள் இதனை பொறுத்துக்கொள்பராக இருக்க வேண்டும். பரணி மற்றும் பூசம் போன்ற நட்சத்திரங்கள் இவர்களுக்கு சிறந்த துணையாக இருப்பார்கள்.\nஉணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இவர்கள் மிகவும் கூச்சசுபாபம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களை காதலிப்பவர்கள் இவர்களிடம் இருந்து உணர்ச்சிகளை எதிர்பார்ப்பதிலும், உறவு நிலைகளிலும் மிகவும் கடினமாக உணருவார்கள். இவர்களுக்கு ஆயில்யம் மற்றும் அஸ்வினி மிகவும் சிறந்த துணையாக இருப்பார்கள்.\nமிகவும் பொறாமை குணம் கொண்ட இவர்களுக்கு காதல் எப்பொழுதும் அதிகம் தேவைப்படும், தன் துணையின் கவனம் எப்பொழுதும் தன்னை சுற்றி மட்டுமே இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். நூறு சதவீத காதலை எதிர்பார்க்கும் இவர்கள் அதன் அளவு குறையும்போது மிகவும் வருத்தப்படுவார்கள். பூசம் மற்றும் அஸ்வினி இவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள்.\nகாதல் மட்டுமின்றி அனைத்து உறவுகளிலும் அதிக ஈகோ மற்றும் அதிக எதிர்பார்ப்பு கொண்டவர்கள் இவர்கள். தங்களின் துணைக்கென ஒரு எதிர்பார்ப்பை வைத்திருப்பார்கள், அதற்கேற்ப அனைத்தும் நிறைந்த துணை கிடைப்பது மிகவும் கடினமாகும். பூரம், அஸ்தம் மற்றும் மகம் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.\nMOST READ: துரதிர்ஷ்டத்தால் வாழ்க்கையில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பாற்ற இந்த எளிய பொருட்களே போதும்...\nவெள்ளி கிரகத்தால் ஆளப்படும் இவர்கள் அன்பு மற்றும் நல்ல குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள், கோபம் இருந்தாலும் இவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமானவராக இருப்பார்கள். தங்கள் துணையின் மகிழ்ச்சிதான் இவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பூரம் மற்றும் உத்திரம் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.\nஉணர்ச்சி மற்றும் எதார்த்த வாழ்க்கைமுறையில் நம்பிக்கை உடையவர்கள். மகிழ்ச்சியான தனிப்பட்ட வாழ்க்கையையும், உறவுகளையும் நிர்வகிப்பதில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். குடும்பம்தான் இவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அனுஷமும், உத்திரமும் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்கும்.\nமிகவும் உணர்ச்சிவசபடுவதுதான் இவர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். சிலசமயம் இவர்களின் சுயநலத்தால் திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உண்டாக்கும். காதலும், பொறுமையும் இவர்களுக்குள் இருக்கும் சிறந்த குணத்தை வெளிகொண்டுவரும். பூராடம், சித்திரை மற்றும் மிருகசீரிஷம் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்கலாம்.\nஇவர்கள் எப்பொழுதும் தனக்கென ஒரு சொந்த இடத்தை உருவாக்கி கொள்வதில் இவர்கள் அக்கறையுடன் இருப்பார்கள், அதனால் இவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். உறவில் சிறந்து விளங்கினாலும் இவர்களுக்குள் எப்பொழுதும் ஒரு தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். அஸ்தம், மூலம் மற்றும் சித்திரை சிறந்த துணையாக இருப்பார்கள்.\nகாதல் உணர்வும், தோற்றமும் இவர்களின் சிறந்த அம்சங்களாகும். இவர்கள் வித்தியாசமாக காதலிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். திருமண உறவில் மிகவும் ஆர்வமாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். பரணி நட்சத்திரம்தான் இவர்களுக்கு சிறந்த துணை. திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம் போன்றவை இவர்களுக்கு சிறந்த துணையாகும்.\nMOST READ: எவ்வளவு சம்பாரிச்சாலும் கையில காசு நிக்கமாட்டேங்கிதாஅதுக்கு காரணம் வீட்டுல இருக்குற இந்த பொருள்தான்\nபொருள் மற்றும் உடல் தாண்டிய காதலில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள், அதுதான் இவர்களுக்கு வாழ்க்கையில் அமைதியையும் தரும். ஆனால் சிலசமயம் இவர்களுக்கு உறவில் ஏற்படும் சில அதிருப்தி இவர்களின் திருமண வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். விசாகம், அஸ்தம் மற்றும் சித்திரை இவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள்.\nஇவர்களின் குணநலன்களில் தொடர்ந்து முரண்பாடுகளும், ஏற்ற இறக்கங்களும் இருக்கும். இவர்களுக்கு காதலில் நம்பிக்கை அதிகம் இருக்கும் அதற்காக எதையும் தியாகம் செய்வார்கள். காதலில் இவர்களுக்குள் எப்பொழுதும் மறைமுக ஆர்வம் அதிகம் இருக்கும். அஸ்தம், ரோகிணி மற்றும் உத்திரம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள்.\nமர்மங்களும், ஆன்மீக எண்ணமும��� அதிகம் நிறைந்த இவர்களின் காதல் உணர்வை அதிகரிக்கிறது. உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் இவர்கள் காதலின் எல்லையை அடைய நினைப்பார்கள். அதேசமயம் இவர்கள் காதலில் அதிக பொறாமை எண்ணமும் கொண்டவர்கள். கிருத்திகை, மகம் மற்றும் திருவோணம் இவர்களுக்கு சிறந்த துணை.\nநேர்மையான இவர்கள் அன்பானவராகவும் இருப்பார்கள், காதலில் இவர்கள் எப்பொழுதும் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்று விரும்புவார்கள். அவர்கள் தங்களின் சொந்த வழியில் வாழ விரும்புவார்கள். பூராடம், மூலம் மற்றும் சித்திரை இவர்களின் சிறந்த துணை.\nமாற்றத்தை விரும்பும் இவர்கள் எளிதில் சலிப்பை உணர்வார்கள். இவர்களின் துணை எப்பொழுதும் இவர்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்றாற் போல நடந்து கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து தன்னை மேம்படுத்தி கொள்வதில் இவர்கள் எப்பொழுதும் ஆர்வம் காட்டுவார்கள். மூல நட்சத்திரமும், பூராட நட்சத்திரமும் இவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள்.\nMOST READ: காலையில் தயிரை மாதுளையுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் தெரியுமா\nதனிமையை விரும்பும் இவர்களால் காதல் வாழ்க்கையில் இவர்களுக்கு அடிக்கடி பல சிக்கல்கள் ஏற்படும். தன்னை போலவே குணம் உள்ளவர்கள் மீது இவர்கள் காதல் வயப்பட்டுவிட்டால் இவர்களின் காதல் வாழ்க்கை அருமையானதாக இருக்கும். உத்திரட்டாதி இவர்களின் சிறந்த துணையாகும்.\nமென்மையான அதேசமயம் உணர்ச்சிவசபட கூடிய இவர்கள் மிகவும் அன்பாகவும், அக்கறையாகவும் இருக்க கூடியவர்கள். ஆனால் தனக்கு முழுமையாக பிடித்தவர்களிடம் மட்டுமே இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். உத்திரட்டாதி, பரணி மற்றும் பூசம் இவர்களுக்கு சிறந்த துணை.\nஆர்வம் அதிகமுள்ள இவர்கள் தங்கள் துணையிடம் எப்பொழுதும் அதிக காதலை எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்கு பிரச்சினையாக இருப்பதே இவர்களின் ஈகோதான். அதனை தவிர்க்கவில்லை எனில் இவர்களின் காதல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். அவிட்டம், சதயம் மற்றும் கிருத்திகை இவர்களுக்கு சிறந்த துணை.\nகாதலில் அதிகம் எதிர்பார்க்கும் இவர்கள் எப்பொழுதும் சுவாரசியமான நிகழ்வுகளை எதிர்பார்ப்பார்கள். உண்மையான காதல் கிடைக்கும் போது இவர்களின் வாழ்க்கை மிகவும் சுவாரசியங்கள் நிறைந்ததாக இருக்கும். ரோகிணி, அவிட்டம் மற்றும் கிருத்திகை இவர்களுக்கு சிறந்த துணையாவார்கள்.\nஆசையும், காதலும் இவர்களிடம் எப்பொழுதும் நிறைந்திருக்கும். இவர்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் நங்கூரமாக காதல் இருக்கும். உண்மையான காதல் இவர்களின் வாழ்க்கையை முழுமையானதாக மாற்றும். உத்திரட்டாதியும், மிருகசீரிஷமும் இவர்களின் சிறந்த துணையாவார்கள்.\nMOST READ: சிக்ஸ் பேக் வைக்க ஆசையா இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்...\nஇவர்கள் இரட்டை குணங்கள் கொண்டவர்கள், ஒருசமயம் மிகவும் அன்பாக இருப்பார்கள், மற்றொரு சமயம் இவர்கள் முற்றிலுமாக புறக்கணித்து விடுவார்கள். ரேவதி, உத்திரட்டாதி மற்றும் பூரட்டாதி ஆகியவை இவர்களின் சிறந்த துணையாவார்கள்.\nஉணர்ச்சிவசப்பட கூடிய இவர்கள் ஆழமான அன்பை செலுத்துவார்கள். இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் இவர்களின் சிறந்த துணையாக இருப்பதுடன் இவர்களின் அன்பையும் பெறுவார்கள். பூரட்டாதி மற்றும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவர்களுக்கு சிறந்த துணையாக இருப்பார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅங்க சாஸ்திரத்தின் படி உங்களின் எந்த வயதில் அதிர்ஷ்டமும், வெற்றியும் உங்களை தேடிவரும் தெரியுமா\nஉங்க ராசிக்கு இந்த கலர் கல் மோதிரம் மட்டும் போடுங்க... வேற போட்டா என்ன ஆகும்\nஉங்க பிறந்த தேதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரியுமா\nஇந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் அவர்களின் தந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம் தெரியுமா\nஉங்க பிறந்த தேதி படி எந்த வயசுல உங்களுக்கு அதிர்ஷ்ட காத்து அடிக்கப்போகுது தெரியுமா\nஇன்னைக்கு அப்படி என்னல்லாம் ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கணுமா\nஉங்க ராசியே வைச்சே முன்ஜென்மத்துல நீங்கள் எப்படி இருந்தீங்கன்னு ஈஸியா தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nயாரு என்ன செஞ்சாலும் சும்மா கெத்தா ஸ்டைலா இருக்கற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nநியூமராலஜியில் 3 ஆம் எண்ணுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது\nஎந்தெந்த ராசி பெண்கள் சிறந்த அம்மாவாக இருப்பார்கள்... உங்க அம்மாவும் இந்த ராசி தானா\nபச்சரிசியில 5 ரூபாய் காசு போட்டு பீரோல வையுங்க... பணம் சேர்ந்துகிட்டே இருக்குமாம்...\nஇந்த நட்சத்திரத்��ுல பிறந்தவங்களுக்குத்தான் சொந்த தொழில் செட் ஆகுமாம்..மத்தவங்க ரிஸ்க் எடுக்காதீங்க..\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செலவு மட்டும்தான் வருது... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஸ்வஸ்திக் குறியீட்டின் உண்மையான அர்த்தம் தெரியுமா தெரிஞ்சா உடனே வீட்ல மாட்டுவீங்க...\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/doing-romantic-song-with-naga-shaurya-is-worst-samantha-060076.html", "date_download": "2019-06-26T20:37:43Z", "digest": "sha1:P7BCYSV7IBR2V3MOB6QB7F5C4UJGOBY4", "length": 16785, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அய்யோ, அந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்வது பெரிய அக்கப்போரு: சமந்தா | Doing romantic song with Naga Shaurya is worst: Samantha - Tamil Filmibeat", "raw_content": "\nவாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\n32 min ago அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\n44 min ago விஜய் சேதுபதி ரூட்டில் ரிஸ்க் எடுக்கும் சித்தார்த்... 'சிம்பா'வுக்கு செட்டானா சரிதான்\n52 min ago ஆரம்பித்த அபிராமி..வக்காலத்து வாங்கும் வனிதா.. ஒதுக்கப்படும் மீரா.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\n1 hr ago \"என்னை நடிக்கக் கூடாதுன்னு கணவர் சொல்லிட்டார்\"... மேடையில் வருத்தப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்\nTechnology பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா\nSports அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\nEducation இரண்டாம் நிலை காவலர் தேர்வு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nNews அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅய்யோ, அந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்வது பெரிய அக்கப்போரு: சமந்தா\nஹைதராபாத்: நாகசவுர்யாவுடன் ரொமான்ஸ் செய்வது பெரிய அக்கப்போரு என்று சமந்தா தெரிவித்துள்ளார்.\nநந்தினி ரெட���டி இயக்கத்தில் நாகசவுர்யா, சமந்தா, லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படம் ஓ பேபி. இந்த படம் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை விளம்பரம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் சமந்தா.\nஓ பேபி படத்தில் நாகசவுர்யா, சமந்தா வரும் காதல் பாடலான நாலோ மைமரப்புவின் லிரிக்கல் வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டனர். அந்த பாடலுக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nநாலோ மைமரப்பு பாடலை படமாக்கியது குறித்து சமந்தாவும், நந்தினி ரெட்டியும் தெரிவித்துள்ளனர். பாடல் பற்றி சமந்தா கூறியதாவது, ஓ பேபி படத்தில் நாகசவுர்யாவுடன் ரொமான்ஸ் செய்தது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர் அநியாயத்திற்கு வெட்கப்படுகிறார். நாகசவுர்யாவுடன் சேர்ந்து ரொமான்டிக் பாடலில் நடிப்பது தான் மோசமானது. ஓவராக வெட்கப்படுகிறார் மனிதர். பின்னர் அவரை ரொமான்டிக்காக மாற்ற நான் அவரிடம் நாய்கள் பற்றி பேசி வழிக்கு கொண்டு வந்தேன் என்றார்.\nநாகசவுர்யா பற்றி நந்தினி ரெட்டி கூறியதாவது, செட்டில் நாகசவுர்யா இருந்தால் நான் ரொம்ப டென்ஷனாக உணர்வேன். ஏனென்றால் அவர் ரொம்பவும் கூச்ச சுபாவம் உள்ளவர். செட்டில் ஹீரோயினை பார்த்தால் அவர் 20 அடி தள்ளி தான் நிற்பார். சமந்தா சவுர்யாவிடம் நாய்கள் பற்றி பேசியுள்ளார் என்றார்.\nஒரு ஹீரோவை ரொமான்டிக்காக மாற்ற நாய்கள் பற்றி பேசினாரா சமந்தா, என்னங்க சொல்கிறீர்கள் என்று நந்தினி ரெட்டியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நாகசவுர்யாவுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் சமந்தா தான் வளர்க்கும் நாயான ஹாஷ் அகினேனி பற்றி சவுர்யாவிடம் பேசியுள்ளார். இருவருக்கும் பொதுவாக பிடித்த விஷயம் நாய்கள் தான் என்று நந்தினி கூறினார்.\nஓ பேபி படத்தில் ரொமான்டிக் பாடல்களை பார்க்கும்போது சவுர்யாவும், சமந்தாவும் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் நாய்களை பற்றி பேசியுள்ளனர். நாகசவுர்யா, சமந்தா ஜோடி பார்க்க ரொம்ப அழகாக உள்ளது என்றார் நந்தினி. ஓ பேபி கொரிய படமான மிஸ் கிரானியன் ரீமேக் ஆகும்.\nஅய்யய்யோ சமந்தாவுக்கேவா, அப்படின்னா எல்லாமே பொய்யா கோப்ப்பால்\nதவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்த சமந்தா: காரணம் யார் தெரியுமா\nசமந்தா, சினிமாவை விட்டே வி��க முடிவு செய்தது உங்களுக்கு தெரியுமோ\n: அவரே சோக்கா பதில் சொல்றார் பாருங்க\nமாமனார் படத்தில் வெறும் 5 நிமிஷம் நடிக்க ரூ. 35 லட்சம் கேட்ட சமந்தா\nபடுகவர்ச்சி போட்டோ வெளியிட்ட சமந்தா: சீக்கு கோழின்னு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nசமந்தாவுக்கும், அம்மாவுக்கும் இடையே பிரச்சனையா: இதை பாருங்க தெரியும்\nமேலாடை போட மறந்துட்டிங்களேன்னு தானே கலாய்ப்பீங்க: சமந்தா வேற லெவல்\nநான்லாம் அப்பவே அப்படி: மீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா\nடோலிவுட்டில் நயன், அனுஷ்கா, சமந்தா, காஜல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nநாக சைதன்யா, சமந்தா காதல் ரகசியத்தை காட்டிக் கொடுத்தது யார் தெரியுமா\nவிஜய் சேதுபதி நீங்க ரிடையர் ஆகிடுங்க: சூப்பர் டீலக்ஸ் ட்விட்டர் விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nBigg Boss Tamil 3:வழுக்கி விழுந்து அடிபட்டு சாண்டிக்கு 4 தையல் பாஸ்\nகாலையிலேயேவா வெளங்கிடும்: பொங்கலுக்காக வனிதா, சாக்ஷி இடையே மோதல்\nAzhagu Serial: யார் குழந்தையை யாருக்குடா நரபலி கொடுக்கறது\nBigg Boss 3 Tamil : என்ன கவின்னை சாக்ஷியும் காதலிக்கிறாரா\nBigg Boss 3 Tamil: Cutest Pics : போட்டியாளர்களின் அழகான புகைப்படங்கள்\nஈரமான ரோஜாவே சீரியல் : அண்ணன் தம்பி குடித்துவிட்டு அள்ளிக்கொட்டும் பாசம்- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day 2 Promo 3: சாண்டியின் கணிப்பு சரியாக இருக்குமா\nபூவே பூச்சூடவா சீரியல்: சிவா முடிவில் அதிர்ச்சி அடைந்த சுபத்ரா- வீடியோ\nசின்ன படத்துக்கும் ஆதரவு கொடுங்க நடிகர் பிரசன்னா பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/17/mukesh-ambani-s-next-big-plan-is-bharat-this-time-chennai-009500.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T20:37:46Z", "digest": "sha1:232JIEHSRBPFNUDVKSYJXLCLPUASGKDI", "length": 40758, "nlines": 272, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. கிங் மேக்கர் ஆகும் ஜியோ.. சிக்கப்போவது யார்..? | Mukesh ambani's next big plan is Bharat, this time in chennai - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. கிங் மேக்கர் ஆகும் ஜியோ.. சிக்கப்போவது யார்..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. கிங் மேக்கர் ஆகும் ஜியோ.. சிக்கப்போவது யார்..\n7 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\n7 hrs ago கடந்த ஏழு வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் 39000-த்துக்கு மேல் வர்த்தகம் நிறைவு..\n8 hrs ago வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\n9 hrs ago Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பாலிமர் உற்பத்தி ஆகிய துறையில் மட்டும் இருந்த நிலையில், அவரின் வாரிசுகள் நிறுவன பணிக்கு வந்த பின் பல மாறுபட்ட துறைகளில் முகேஷ் அம்பானி வர்த்தகத்தைத் துவங்கியுள்ளார்.\nநாட்டில் அனைவரும் ஈகாமர்ஸ், ஸ்டார்ட்அப், தொழில்நுட்பம் எனச் சென்றுகொண்டு இருந்த வேளையில், 2 வருட திட்டமிடல் மற்றும் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் டெலிகாம் சந்தைக்குள் நுழைந்தார் முகேஷ் அம்பானி.\nஜியோவின் வெற்றி மற்றும் இதன் மூலம் டெலிகாம் சந்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இந்நிலையில் முகேஷ் அம்பானி தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.\nஅதுவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அடுத்தப் பெரிய திட்டமாகும்.\nஇந்திய ஈகாமர்ஸ் சந்தையில் AJIO வாயிலாக நுழையத் திட்டமிட்ட முகேஷ் அம்பானி, பிளிப்கார்ட், அமேசான் ஆதிக்கத்தால் பெரிய அளவில் வெற்றி அடையாமல் போனது.\nஇந்நிலையில் பிளிப்கார்ட் - வால்மார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு எதிராகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆன்லைன் ஆப்லைன் சந்தையை இணைக்கும் வகையில் ஹ��ப்பிரிட் வர்த்தகத் தளத்தை உருவாக்கி வருகிறது.\nஇந்திய ஈகாமர்ஸ் சந்தையின் மொத்த வர்த்தகச் சந்தையின் மதிப்பு 2017இல் 25 பில்லியன் டாலராக இருந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் 20 சதவீத வளர்ச்சி அடையும் இத்துறையில் மதிப்பு 2022இல் 52 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவ்வளவு பெரிய சந்தையை விட்டு வைப்பாரா முகேஷ் அம்பானி இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது புதிய தளம்.\nஈகாமர்ஸ் சந்தையில் இருக்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் தொடர்ந்து பல ஆயிரம் கோடிகளை இந்திய சந்தையில் கொட்டிக்கொண்டு இருக்கும் நிலையில், முகேஷ் அம்பானி மாறுபட்ட நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவின் வர்த்தகச் சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய திட்டத்தை வடிவமைத்து வருகிறார்.\nபெரிய கடைகள் முதல் பெட்டி கடைகள் வரை..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே ரீடைல் சந்தையில் இருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் கடைகள், குறிப்பாகப் பெட்டிகள் உட்பட அனைத்து தரப்பினரையும் இணைக்கும் வகையில் ஒரு புதிய வர்த்தகத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.\nபொதுவாக ரீடைல் நிறுவனங்களுக்கு ஊர் பக்கம் இருக்கும் பெட்டிக்கடைகள், சிறு சிறு கடைகளை நேரடியாக அடைவது என்பது விருப்பம் இல்லாத ஒன்று, கடினமான ஒன்றும் கூட. ஆனால் முகேஷ் அம்பானிக்கு இவர்களே பெரிய வாடிக்கையாளராகக் கருதி இப்புதிய தளத்தை உருவாக்கி வருகிறார்.\nஇப்புதிய திட்டத்தில் அம்பானி பொருட்களை நேரடியாக டெலிவரி செய்யும் பணிகளில் இறங்கப்போவதில்லை. இதற்கு மாறாக உற்பத்தியாளர்களை நேரடியாக விற்பனையாளர்களோடு இணைக்கப்போகிறார்.\nஇந்த இருதரப்பினரையும் ஜியோ வாடிக்கையாளர்களுடன் இணைக்கவும் முடிவு செய்துள்ளார் முகேஷ்.\nஅதிக வர்த்தகம் அதிக லாபம்..\nஉற்பத்தியாளர்களை விற்பனையாளர்களோடு இணைப்பது மட்டுமே முகேஷ் அம்பானி செய்யும் வேலையாக இருந்தாலும், இதன் மூலம் உற்பத்தி பொருட்கள் எவ்விதமான இடைதரப்பு ஆட்கள் இல்லாமல் நேரடியாகக் கொண்டு சேர்க்க முடியும். இதன் மூலம் விற்பனையாளர்கள் அதிக லாபத்திற்குப் பொருட்களை விற்க முடியும்.\nமேலும் உற்பத்தியாளர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கூடுதலான வர்த்தகம் கிடைக்க��ம். இது இருதரப்புகளுக்கு அதிகமான லாபத்தை அளிக்கக் கூடிய ஒன்று.\nஒரு பொருட்களின் விலை பல்வேறு காரணிகள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஉதாரணமாக: ஒரு சோப்புத் தயாரிப்பு விலை 10 ரூபாய் என்றால் உற்பத்தியாளர்கள் 15-30 சதவீதம் வரையிலான லாபத்தை வைப்பார்கள். இப்போது இதன் விலை 13 ரூபாய்.\nவிளம்பரம், பேக்கிங், விநியோகம் என இதன் விலை 18-20 வரையில் உயரும். இதன் பின்பு டீலர்கள் அல்லது ஏஜென்ட்களுக்குக் கமிஷன்காக என்ற பெயரில் இதன் விலை 20-22 ரூபாய் வரையில் உயரும்.\nவிற்பனையாளர்களிடம் வரும்போது இதன் சந்தை விற்பனை விலை கிட்டத்தட்ட 22-25 ரூபாய் வரையில் உயரும். இதன் அளவீடுகளில் சில மாறுதல்கள் இருந்தாலும் பொருட்களைச் சந்தைப்படுத்தும் முறையில் இதுதான்.\nஇணைப்பு மூலம் கிடைக்கும் லாபம்..\nமுகேஷ் அம்பானி வடிவமைக்க உள்ள திட்டத்தின் அடிப்படையே இதில் இருந்துதான் வருகிறது. இப்போது உற்பத்தியாளர்களையும், விற்பனையாளர்களையும் நேரடியாக இணைத்துவிட்டால் பொருட்களின் சந்தைப்படுத்தும் விலை அதிகளவில் குறைவது மட்டும் அல்லாமல் உற்பத்தி நிறுவனங்களுக்கு நேரடி வாடிக்கையாளர்கள் கிடைக்கும்.\nஇது உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் பெரிய அளவிலான லாபத்தை அளிக்கும்.\nமுகேஷ் அம்பானி அதோடு நிற்காமல் ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் புதிதாக உருவாக்கப்படும் தளத்தில் உள்ள உற்பத்தியாளர்களின் பொருட்களைச் சந்தைப்படுத்த உதவும் வகையில் கூப்பன் திட்டத்தைக் கொண்டுவரப்போகிறார்.\nஉற்பத்தியாளர்களுடன் கூட்டணி வைத்துப் பொருட்களை வாங்க ஆஃபர்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டெலிகாம் வாடிக்கையாளர்களையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.\nஇத்தளம் தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த வருடம் இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.\nஅதோடு முதற்கட்ட சோதனைக்காக மும்பை, சென்னை, அகமதாபாத் ஆகிய இடங்களையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வந்த பின்பு சிறு கடைகள் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்துள்ளது மட்டும் அல்லாலமல் லாபத்தின் அளவீடும் குறைந்துள்ளது.\nஆனால் அம்பானியின் இத்திட்டம் மூலம் சிறு கடைகளுக்கு வழக்கத்தை விடவும் அதிக வர்த்தகம் மற்றும் லாபத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது. இப்புதிய திட��டத்தில் முகேஷ் அம்பானி தொழில்நுட்பம், ஈ-கேஷ், கூப்பன்ஸ் மற்றும் டெலிகாம் வாடிக்கையாளர்கள் என அனைத்தையும் பயன்படுத்த உள்ளார்.\nஎப்போது ஒரு போன் கால் கட்டணத்தைப் போஸ்டு கார்டு விலையை விடவும் குறைவாக மாற்றுகிறோமோ அப்போது பல லட்ச இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றுவகையில் ஒரு மிகப்பெரிய புரட்சி உருவாகும்.\nஅவர் கூறியதை போலவே தற்போது ஜியோ மூலம் இலவசமாகப் போன் கால் மட்டும் அல்லாமல் போனையே இலவசமாக அளிக்கப் போகிறோம். இதுவே இன்றைய டிஜிட்டல் புரட்சி என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.\nஇன்றைய நிலையில் ஈகாரமஸ் என்பது நாட்டில் வெறும் 3-4 சதவீதம் அதாவது 650 பில்லியன் டாலர் சந்தை மட்டுமே, ஆனால் ரீடைல் சந்தை இந்தியாவில் 8 சதவீதம் உள்ளது. இப்பரிவில் மிகப்பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது.\nஅதுமட்டும் அல்லாமல் தொழில்நுட்பம் நிறைந்த இன்றைய வாழ்க்கையிலும் ரீடைல் சந்தையில் 88 சதவீதம் சிறு கடைகள் மட்டும் ஆட்சி செய்கிறது. இந்த மிகப்பெரிய சந்தைக்குள்ள நுழைய ஜியோ வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் உதவி செய்வார்கள்.\nமுகேஷ் அம்பானியின் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ரீடைல் சந்தையில் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. டிஜிட்டல் வேலெட் சேவை அளிக்கும் பேடிஎம், மொபிவிக், மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவிலான போட்டியை உருவாக்கும்.\nஇப்புதிய திட்டத்தின் பெயர் தான் பாரத் இந்தியா ஜோடோ திட்டம், இதன் வாயிலாகவே ஆன்லைன் சந்தையிலும், ஆப்லைன் சந்தையையும் இணைக்க திட்டமிட்டுள்ளார் முகேஷ் அம்பானி.\nஇத்திட்டத்தில் ஜியோவிற்கு இணையான முதலீடு செய்யவும் முகேஷ் தயாராக உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.\nஏற்கனவே ஜியோ நிறுவனத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில் பாரத் திட்டத்திலும் 3 லட்சம் முதலீடு செய்தால் நாட்டின் வர்த்தக சந்தையின் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.\nஎல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ ஜிகாபைபர் திட்டத்தை ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள வீடுகளுக்கு அதிவேக இண்டர்நெட் சேவை அளிக்கப்படுகிறது.\nஇந்தச் சேவையை வேண்டும் என நினைப்பவர்கள், மைஜியோ அல்லது ஜியோ.காம் தளத்தில் கோரிக்கை வைக்கலாம். மேலும�� அதிவேக ஜிகாபைபர் இண்டர்நெட் இணைப்பை ஜியோ நாட்டில் 1,100 நகரங்களில் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜிகாபைபர் திட்டத்துடன் செட் டாப் பாக்ஸ்-ம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் டிடிஹெச் சேவையை ரிலையைன்ஸ் பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வருவாயும் உருவாக்க உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜியோ ரிமோர்ட் வாய்ஸ் கன்ட்ரோல் கொண்டதாக உள்ளது. இதன் சேவையை முகேஷ் அம்பானியில் மகள் ஈஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானியும் அறிமுகம் செய்து வைத்தனர்.\nஜியோ திட்டத்தை போலவே முகேஷ் அம்பானி பிராட்பேண்டு சேவையும் குறைந்தது 6 மாதம் இலவசமாகவே அளிப்பார் என தெரிகிறது.\nஇந்திய பிராட்பேண்டு சந்தையில் வர்த்தகம் குறைவாக இருக்கும் நிலையிலும், நிறுவனங்கள் எண்ணிக்கை பிராந்தியம் வாயிலாக சிறு சிறு நிறுவனங்களாக பிரிந்து இருக்கிறது.\nஜியோவின் சேவை அறிமுகத்தில் இந்நிறுவனங்கள் காணாமலும் போகலாம், அல்லது முக்கியமான நிறுவனங்களை ஜியோ வாங்கவும் செய்யலாம். என்ன நடக்கிறது என்பதை ஆகஸ்ட் 15க்கு பின் பார்போம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nTimes வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nஅன்று முகேஷ் அம்பானி.. இன்று லட்சுமி மிட்டல்... தம்பிகளை கடன் சுமையில் இருந்து காப்பாற்றிய அண்ணன்கள்\nஎரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறும் முகேஷ் அம்பானி, அதானி... அடிவாங்கும் அனில் அம்பானி\nஅள்ளி வீசிய சலுகைகளால் ஜியோவிற்கு ரூ. 15000 கோடி நஷ்டம் - ஏர்டெல், வோடாபோனை விட இழப்பு அதிகம்\nமுகேஷ் அம்பானி மாஸ்ட் பிளான்.. 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா திட்டம்..\nநான் இந்திய இணைய பிசினஸில் நம்பர் 1 ஆகணும், ஆசைப்படுவது அம்பானி..\nஇந்தியாவில் 10 சதவிகித கோடீஸ்வரர்களிடம் 77 சதவிகித சொத்துக்கள் - ஆக்ஸ்ஃபாம் அறிக்கை\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nReliance-ஐ எதிர்க்கும் மோடி அரசு...\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜியோவின் தீபாவளி சிறப்பு ஆஃபர்கள்-டிஸ்கவுன்ட்ஸ்,கேஷ்பாக் மற்றும் பல.\nRead more about: mukesh ambani reliance retail ecommerce flipkart amazon kirana paytm மு��ேஷ் அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் ஈகாமர்ஸ் பிளிப்கார்ட் அமேசான் பேடிஎம்\nRBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nடிரம்பிடம் மரண அடி வாங்கிய இந்தியா.. டல்லடிக்கும் நகைத்தொழில் ஏற்றுமதி.. இனி என்ன செய்யப்போகிறதோ\nஅரசு போக்குவரத்து கழகம் திடீர் அறிவிப்பு பயணிகள் கிட்ட 10 ரூபாய் நாணயங்கள வாங்காதீங்க பயணிகள் கிட்ட 10 ரூபாய் நாணயங்கள வாங்காதீங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T19:49:38Z", "digest": "sha1:V76EZH5U6ENANCUELKBAAFRF4L366W6K", "length": 40049, "nlines": 758, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "ஜயராமன் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nFiled under: அமுக, சல்மா அயூப், ஜயராமன், டோண்டு ராகவன், நேசக்குமார், போலி — முஸ்லிம் @ 5:27 முப\nஆபரேசன் “சல்மா அயூப்” என்ற பெயரில் அமுக நடத்திய ஆபரேசனில் மாட்டி இன்று இணையத்தில் முஸ்லிம் பெயர்களிலும், இன்ன பிற பெயர்களிலும் தகாத உரவுக் கதைகள், செக்ஸ் கதைகள் என தங்கள் குடும்பங்களுக்குள் நடந்த சொந்த அனுபவங்களை எழுதி வந்த ஜயராமன் என்ற பாப்பான் பிடிபட்டுள்ளான். இவனுக்கு துனை நின்ற கிழட்டு மிருகம் டோண்டு ராகவன், நேசக்குமார் போன்ற பாப்பான்கள் போலி போலியாக எழுதுகிறான், ஆபாசமாக எழுதுகிறான் என்று அன்று குதித்தனர். ஆனால் இன்றைக்கு ஒரு பாப்பானே ஆபாசமாகவும் அசிங்கமாகவும் வலைப்பதிவு எழுதி மாட்டிக் கொண்டு எல்லாரிடமும் அடியும் உதையும் மிதியும் வாங்குகிறான். இன்றைக்கு எங்கே போய் முகத்தினை வைத்துக் கொள்வார்கள் இந்த பாப்பார ஜாதியினர்\nகைபர் – போலன் கணவாய் வழியாக பிழைக்க வந்தபோதே மற்றவர்களுக்கு கூட்டிக் கொடுத்துதான் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டனர். இவர்கள் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் மன்னனை தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று உள்ளே விட்டுவிட்டு வெளியே காத்த��ருந்தது இராசேந்திர சோழன் காலத்து கல்வெட்டுகளில் காணக் கிடைக்கும். சாட்சிகள் வேண்டுவோர் தயவு செய்து அந்த கல்வெட்டுகளைப் படியுங்கள். உத்திரமேரூர் கல்வெட்டிலும்கூட அதற்கான பலமான ஆதாரங்கள் உண்டு.\nபாப்பானுக்கு இஸ்லாம் பிடிக்காது. பிடிக்காவிட்டால் என்ன அப்படியே இருந்துவிட்டுப் போகவேண்டியதுதானே இஸ்லாமியனா ஜாதியைக் கண்டு பிடித்தான் இஸ்லாமியனா பிறப்பால் உயர்வு தாழ்வினைக் கொண்டு வந்தான் இஸ்லாமியனா பிறப்பால் உயர்வு தாழ்வினைக் கொண்டு வந்தான் இஸ்லாமியனா மனு என்றும் வேதம் என்று சொல்லி மக்களை தனது சூழ்ச்சியால் வஞ்சகமாகப் பிரித்தான் இஸ்லாமியனா மனு என்றும் வேதம் என்று சொல்லி மக்களை தனது சூழ்ச்சியால் வஞ்சகமாகப் பிரித்தான்\nஅன்றைக்கு நீங்கள் ஜாதியினைப் பிரித்து ஒரு குறிப்பிட்டவரை தீண்டத் தகாதவர்கள் என்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் சொன்னதால்தானே ஆண்டாண்டு காலமாக இன்னமும் சமூகத்தில் ஏழையாக இருக்கின்றனர் அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கூட பறித்தது எந்த ஜாதி அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கூட பறித்தது எந்த ஜாதி பாப்பானா இல்லை இஸ்லாமியனா பாப்பாந்தானே அவர்களை மனிதனை விடவும் கேவலமாக மிருக லெவலுக்கு நடத்தியது துண்டை எடுத்து இடுப்பில் கட்டு, செருப்பை தூக்கி தலையில் வை, கூழைக் கும்பிடு போடு என்று தலித்துகளை மிரட்டி வேலையும் வாங்கி சரிவர சம்பளமும் கொடுக்க மறுத்தது யார்\nஇதை எல்லாம் நாங்கள் கேட்டால் பாப்பாப் பட்டியைப் பார், கீரிப்பட்டியைப் பார் என்பீர்கள். பாப்பானின் கேவலமான அசிங்க சூழ்ச்சிகளைக் கற்றுக் கொண்ட மேல்வர்க்க நாய்கள் இன்றைக்கு பாப்பான்போல மாறி அவர்களும் தலித்துகளின் ரத்தத்தினை உறிஞ்சுகின்றனர். அதானே உண்மை. தலித்துகளையும் தாழ்த்தப்பட்டவர்களையும் நிந்திக்கும் எந்த நாயாக இருந்தாலும் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.\nஜெயராமனுக்கு இஸ்லாமியனைப் பிடிக்கவில்லை என்றால் தனது சொந்தப் பெயரில் இஸ்லாமியனை எதிர்த்து கேள்வி கேட்டு இருக்க வேண்டும். ஒரு அப்பனுக்கும் ஒரு அம்மாவுக்கும் பிறந்து இருந்தால் அதனைத்தான் செய்து இருப்பான்., ஏன் மறைந்து இன்னொரு மதம்போல அதுவும் பெண் பெயரில் எழுத��னான் சரியான பொட்டையாக இருப்பானோ போலிகளின் நிலை வேறு. நாங்கள் சொந்தப் பெயரில் அவனை எதிர்த்து வந்திருக்கிறோம். இப்போதும் சொந்தப் பெயரில் எதிர்த்து வருகிறோம். இந்த போலிகள் சங்கம் என்பது ஒரு குழு. எனவே இதில் உள்ள மொத்த உறுப்பினர்களும் தீவிரவாதத்தினை எதிர்த்து எழுதுகிறேன். எனவே நாங்கள் எங்களுக்கென ஒரு பொதுப்பெயரை முன்னிறுத்த வேண்டி வந்தது. அதனால் போலிகள் சங்கத்தில் சேர்ந்து தீவிரமாக எழுதி வருகிறோம். நாங்களும் ஜயராமனும் ஒன்றா\nபேரைப் பாருங்கள் சல்மாவாம். சல்மா என்பது இஸ்லாமிய பெண்ணின் பெயர். ஜயராமனுக்கு ஆண் பெயரே கிடைக்கவில்லையா அல்லது அவன் மதம் சார்ந்த அவன் ஜாதி சார்ந்த பெயர் ஒன்றுமே கிடைக்கவில்லையா அவனுக்கு அல்லது அவன் மதம் சார்ந்த அவன் ஜாதி சார்ந்த பெயர் ஒன்றுமே கிடைக்கவில்லையா அவனுக்கு இவர்களின் காம எண்ண வடிசலுக்கு இஸ்லாமியப் பெண் பெயர்தானா கிடைத்தது இவர்களின் காம எண்ண வடிசலுக்கு இஸ்லாமியப் பெண் பெயர்தானா கிடைத்தது இவன் இஸ்லாத்தில் பிறந்தானாம், இருந்தானாம். ஆனால் இஸ்லாமிய மதம் பிடிக்கவில்லையாம். என்னமா புரூடாவாக எழுதி இருந்தான் தெரியுமா இவன் இஸ்லாத்தில் பிறந்தானாம், இருந்தானாம். ஆனால் இஸ்லாமிய மதம் பிடிக்கவில்லையாம். என்னமா புரூடாவாக எழுதி இருந்தான் தெரியுமா அடேய் பாப்பார நாயே, ஐஸ் ஹவுஸ் பகுதியில் பாப்பார நாய்கள் ஆடாத ஆட்டமா அடேய் பாப்பார நாயே, ஐஸ் ஹவுஸ் பகுதியில் பாப்பார நாய்கள் ஆடாத ஆட்டமா கடலில் கரைக்க சிலைகளை எடுத்துக் கொண்டு ஐஸ்ஹவுஸ் வழியாகத்தான் செல்ல வேண்டுமா கடலில் கரைக்க சிலைகளை எடுத்துக் கொண்டு ஐஸ்ஹவுஸ் வழியாகத்தான் செல்ல வேண்டுமா கடலுக்குப் போக உங்களுக்கு வேறு வழியே சென்னையில் இல்லையா\nகிழட்டு மிருகம் டோண்டுவோடு ஜயராமன்\nடோண்டு ராகவன், அன்புடன் பாலா, ஜயராமன் ஆகிய மூன்று பேரும் இணைந்து சல்மா அயூப் எழுதியதாகவும் ஜயராமன் அவனுடைய ஆல்ஹாடெல் ஐப்பியின் மூலம் மாட்டிக் கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தான். எங்கே அவன் வாயைத் திறந்தால் நாமும் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்த டோண்டு ராகவன், சல்மா என்பது ஜெயராமன் இல்லை, அது போலி டோண்டு என்று புலம்பி வருகிறான்.\nமுதலில் நாம் ஒன்றைப் பார்க்க வேண்டும். போலிகள் சங்கம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது. ம��ிதனில் நாங்கள் மட்டுமே பெரிய ஜாதி என்று சொன்ன பாப்பார நாய்களின் கொட்டத்தினை அடக்க நாங்களும் எங்களால் ஆன அனைத்து செயல்களையும் செய்து வருகின்றோம். எங்களுக்கு எதிராக எந்த இஸ்லாமியனும் நடக்கவில்லை. எனவே நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இதுவரை ஒரே ஒரு சிறு வலைப்பூகூட ஆரம்பித்ததும் இல்லை. பதிவும் போட்டது இல்லை. எங்களின் ஒட்டுமொத்த எதிரி எல்லாம் எங்கள் ஜாதி மட்டும்தான் உலகில் பெரிது என்று சொன்ன களவானி நாய்களை மட்டும்தான் எதிர்க்கிறோம். எந்த ஒரு இஸ்லாமியனும் எங்கள் மதம்தான் பெரிது, எங்கள் ஜாதிதான் பெரிது என்று இதுவரை சொன்னதில்லை. எனவே ஆரம்பிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் சொன்னால் போலிகள் சங்கம் அதனை பார்த்துக் கொண்டிராது.\nஇப்போது இருக்கும் சல்மா அயூப் என்ற பதிவையும் ஜோதி என்ற பெயரில் எழுதும் பதிவையும் உண்மையில் ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருவது ஜெயராமன், டோண்டு, அன்புடன் பாலா ஆகிய மூவரும். ஜெயராமன் வசமாக மாட்டிக் கொண்டதால் மற்ற இரண்டு பேருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் பழியை போலிகள் மேல் போடுகின்றனர். போலிகள் உங்களை மாதிரி பேடிகள் அல்ல. செய்தால் செய்தோம் என்று ஒளிவு மறைவின்றி கூறும் மனதினர். உங்களைப் போல் செய்த தவறை மறைக்க மேன்மேலும் ஆயிரம் பொய்கள் சொல்லும் விபச்சாரியின் மகன்கள் அல்ல.\nசல்மாவைக் கண்டுபிடித்த அமுக என்ற அணிக்கு போலிகள் சங்கத்தின் வாழ்த்துக்கள். அதே சமயத்தில் ஜெயராமனை மிரட்டி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டதாக சொல்லும் டோண்டு, முகமூடி(எல்லேராம்), திருமலை, அரவிந்தன், நேசகுமார், கால்கரிசிவா, இலவச கொத்தனார், சைபர் பிராமனா கிச்சு, மாயவரத்தான், அன்புடன் பாலா, ஜடாயு, வஜ்ரா சங்கர் போன்ற நாய்களுக்கு எனது கேள்வி ஒன்று. ஜெயராமனை அமுகவினர் மிரட்டித்தான் எழுதி வாங்கியதாக வைத்துக் கொள்வோம்.\n“செய்யாத தவறுக்காக ஏன் ஜெயராமன் பயந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் ஐப்பி யாருடையது ஆல்ஹாடெல்லில் வேலை பார்க்கும் ஜெயராமனின் ஐப்பிதானே ஆபாசமாக எழுதியது ந்த ஐப்பியை ட்ரேஸ் செய்த குழு சொல்வது தவறா ந்த ஐப்பியை ட்ரேஸ் செய்த குழு சொல்வது தவறா அவர்கள் தவறான ஐப்பியை வைத்துக் கொண்டு தவறான ஆளை நோக்கி கைநீட்டினால் ஜெயராமன் ஏன் பயந்து மன்னிப்புக��� கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் அவர்கள் தவறான ஐப்பியை வைத்துக் கொண்டு தவறான ஆளை நோக்கி கைநீட்டினால் ஜெயராமன் ஏன் பயந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்னை மிரட்டுகிறார்கள் என்று அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கலாமே என்னை மிரட்டுகிறார்கள் என்று அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கலாமே குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். ஜயராமன் தவறு செய்து இருந்ததால்தானே அவன் தான் செய்த தவறினை ஒத்துக் கொண்டான். அதுவும் தன் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்து தவறு செய்தது தான் என்றும் இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்றும் தனக்கு மனைவி குழந்தை இருப்பதாகவும் கால்களில் விழுந்து அழுது ஏன் கதற வேண்டும் குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். ஜயராமன் தவறு செய்து இருந்ததால்தானே அவன் தான் செய்த தவறினை ஒத்துக் கொண்டான். அதுவும் தன் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்து தவறு செய்தது தான் என்றும் இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்றும் தனக்கு மனைவி குழந்தை இருப்பதாகவும் கால்களில் விழுந்து அழுது ஏன் கதற வேண்டும் தவறு செய்யாதவன் இதெல்லாம் செய்வானா தவறு செய்யாதவன் இதெல்லாம் செய்வானா ஏன் மற்ற பாப்பார நாய்கள் இதனை சிந்திக்கவில்லை ஏன் மற்ற பாப்பார நாய்கள் இதனை சிந்திக்கவில்லை\nசல்மா அயூப் என்ற பெயர் வழியாக அமுகவினர் பதிவில் சென்று ஆபாசமாக கமெண்டு எழுதியதும்தான் பிடிபட்டான் ஜெயராமன். இதில் மிரட்டல் எங்கிருந்து வந்தது அன்றைக்கு போலி அசிங்கமாக எழுதுகிறான் ஆபாசமாக எழுதுகிறான் என்று குதித்த பாப்பார நாய்கள் இன்றைக்கு ஒரு பாப்பான் மாட்டிக் கொண்டதும் ப்ளேட்டையே திருப்பிப் போடுவது ஏன் அன்றைக்கு போலி அசிங்கமாக எழுதுகிறான் ஆபாசமாக எழுதுகிறான் என்று குதித்த பாப்பார நாய்கள் இன்றைக்கு ஒரு பாப்பான் மாட்டிக் கொண்டதும் ப்ளேட்டையே திருப்பிப் போடுவது ஏன் தவறு செய்யாதவன் எப்படி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பான் தவறு செய்யாதவன் எப்படி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பான் அதனை ஏன் நினைக்கவில்லை மற்ற அடிவருடி நாய்கள்\nஇஸ்லாம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை நியாயமான முறையில் கேள்வி கேட்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் ஒரு முஸ்���ிம் பெண்மணியின் பெயரில் நுழைந்து கொண்டு ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பதிவுகள் எழுத ஏன் துணிகிறீர்கள் தெரியாமல்தானே கேட்கிறேன், நீங்கள் இஸ்லாமியனுக்கா பிறந்தீர்கள் தெரியாமல்தானே கேட்கிறேன், நீங்கள் இஸ்லாமியனுக்கா பிறந்தீர்கள் பிறகு ஏன் இஸ்லாமியப் பெயர்களில் எழுத வேண்டும்\nபோங்கடா, இனிமேலாச்சும் திருந்த வழி பாருங்கடா. இனிமேலும் திருந்த வில்லை என்றால் எங்கள் போலிகள் இயக்கம் மீண்டும் பயங்கரமாக கோதாவில் குதிக்க வேண்டி இருக்கும். அப்படி குதிக்கும்போது உங்கள் இனமும் ஜாதியும் மதமும் சந்தி சிரிக்க வேண்டி வரும்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42311823", "date_download": "2019-06-26T21:35:19Z", "digest": "sha1:AUJTWE6X5DGJE5HIYRFGMEPUFY3XFLIJ", "length": 19193, "nlines": 147, "source_domain": "www.bbc.com", "title": "பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரத்தில் 'பாகிஸ்தான்' பெயர் அடிப்பட்டது ஏன்? - BBC News தமிழ்", "raw_content": "\nபா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரத்தில் 'பாகிஸ்தான்' பெயர் அடிப்பட்டது ஏன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Kevin Frayer\nஞாயிற்றுக்கிழமையன்று குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, எதிர்கட்சியான காங்கிரஸ் எல்லை தாண்டிய நாட்டில் இருந்து உதவிபெறுவதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nபனாஸ்கந்தாவின் பாலன்புரில் தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோதி, பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் இயக்குனர் ஜென்ரல் சர்தார் அர்ஷத் ரஃபீக், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமத் படேலை குஜராத் முதலமைச்சராக்க விரும்புவதாக அதிரடியாக குறிப்பிட்டார்.\nLIVE: குஜராத்தில் அறுதி பெரும்பான்மை பெற்றது பாஜக\nபா.ஜ.கவின் வெற்றிக்கு ஹர்திக் படேல் சொல்லும் காரணம் என்ன\nதேர்தல் பிரசாரத்தில் பாகிஸ்தானின் பெயரை பா.ஜ.க பயன்படுத்துவது இதுவொன்றும் முதல்முறை அல்ல.\nமுன்னதாக, கடந்த காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் பாகிஸ்தானின் பெயரை பலமுறை பா.ஜ.க தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.\nஇதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க. தல���வர்கள் பாகிஸ்தானின் பெயரை பயன்படுத்திய விவரங்களை தெரிந்து கொள்வோம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption பா.ஜ.க மூத்தத் தலைவர் கிரிராஜ் சிங்\n2014 தேர்தலின்போது, ஜார்கண்ட் மாநிலம் தேவ்கட்டில் பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ.க தலைவர் கிரிராஜ் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோதியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் என்று அதிரடியாக கூறினார். 2014 ஏப்ரல் 19 ஆம் தேதியன்று அவர் ஆற்றிய உரையில், \"மோதியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானை எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் இடம் பாகிஸ்தானில் தான், இந்தியாவில் அல்ல\" என்று கூறினார்.\nகுஜராத் தேர்தல்: பாஜகவின் முன் உள்ள சவால்கள் என்ன \nகுஜராத் தேர்தல்: \"இது தேர்தலல்ல. மகத்தான கதைக்கான முன்பரிசோதனை\"\n2015 பிஹார் சட்டமன்ற தேர்தலின்போது அமித் ஷா பாகிஸ்தானின் பெயரை பயன்படுத்தினார். 2015 அக்டோபர் 29ஆம் தேதி ரக்செளலில் பேரணி ஒன்றில் கலந்துக்கொண்ட அவர், \"தப்பித்தவறியும் பாரதிய ஜனதா கட்சி பிஹாரில் தோற்றுப்போனால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள், பாகிஸ்தான் பட்டாசு வெடித்து மகிழவேண்டும் என்று விரும்புகிறீர்களா..\" என்று உணர்ச்சிவசமாக கேள்விக்கணை தொடுத்தார்.\n2017 பிப்ரவரி நான்காம் தேதியன்று மீரட்டில் தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் (சர்ஜிகல் ஸ்ட்ரைக்) பற்றி சுட்டிக்காட்டினார். தங்கள் ஆட்சி, பாகிஸ்தானுக்கும் நுழைந்து, கணக்கை நேர் செய்துவிட்டு வந்ததாக குறிப்பிட்டார்.\nகுஜராத்: கடைசி நேரத் தேர்தல் அறிக்கை பாஜகவுக்கு வெற்றி தருமா\nஹர்திக் படேலுக்கு கூடும் கூட்டம் பிரதமர் மோதிக்கு ஏன் கூடுவதில்லை\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித் ஷா\nஉத்தரகண்ட் சட்டசபை தேர்தலின்போது, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த துல்லிய தாக்குதல் பற்றி குறிப்பிட்டார். 2017 பிப்ரவரி 6-ஆம் தேதியன்று ஹரித்வாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் என்று கூறிய அவர், இப்போது நடைபெறவேண்டிய விவாதம், பாகிஸ்தானும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக வேண்டுமா என்பதாக இருக்கவேண்டும் என்று கூறினார்.\n2017 பிப்ரவரி 24-ஆம் தேதி கோண்டாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, கான்பூர் ரயில் விபத்திற்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றம்சாட்டினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption ராஜ்நாத் சிங்\n2017 நவம்பர் 27ஆம் தேதியன்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, \"பாகிஸ்தான் நீதிமன்றம் அந்நாட்டு தீவிரவாதி ஒருவரை விடுதலை செய்தால், அதை காங்கிரஸ் கொண்டாடுகிறது, எனக்கு அது அதிசயமாக இல்லை. ஏனெனில், இதே காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தான் மீதான இந்தியாவின் துல்லிய தாக்குதல்மீது நம்பிக்கை வைக்கவில்லை. அது மட்டுமா இதே காங்கிரஸ் கட்சியினர்தான் சீனாவின் தூதரை கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்துகிறார்கள்\" என்று கூறினார்.\n2017 டிசம்பர் பத்தாம் தேதியன்று பனாஸ்கந்தாவில் பாலன்புர் தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, \"ஒருபுறம் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் இயக்குனர் ஜென்ரல் சர்தார் அர்ஷத் ரஃபீக் குஜராத் தேர்தலில் தலையிடுகிறார், மறுபுறம் பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் சந்திப்பு மணிசங்கர் ஐயரின் வீட்டில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு உடனே, காங்கிரஸ் தலைவர்கள், குஜராத் மக்கள், இங்குள்ள பிற்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் மோதியை மரியாதை குறைவாக பேசுகிறார்கள், இதுபற்றி சந்தேகம் கொள்ளவேண்டாம் என்று நீங்கள் கருதுகிறீர்களா\nபடத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE\nImage caption தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் தலைவணங்கி ஓட்டு கோரும் பிரதமர் மோதி\nஇப்படி பாகிஸ்தானின் பெயர் பல தேர்தல் பிரசாரங்களில் அடிபடும் நிலையில் பிரதமரின் அண்மை தேர்தல் பிரசாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டிவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\n\"தேர்தலில் தோல்வி ஏற்படுமோ என்ற அச்சத்தால், அரசியல் லாபத்திற்காக கூறப்படும் பொய்களை கண்டு வேதனையடைகிறேன். அதிலும் பிரதமர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இவ்வாறு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குவது வருத்தமளிக்கிறது\" என்று தெரிவித்தார்.\n\"காங்கிரஸ் கட்சியின் தேசப்பற்றைப் பற்றி நாங்கள் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை, அதுவும் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் சமரசம் செய்துகொண்ட ஒரு கட்சியிடம் இருந்து எங்களுக்கு சான்றிதழ் தேவையில்லை\"\n\"உத��ம்புர் மற்றும் குர்தாஸ்புரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு, பாகிஸ்தானிடம் இருந்து அழைப்பே இல்லாமல் அந்த நாட்டிற்குக் சென்று வந்தவர் அவர்தான் என்பதை பிரதமர் நரேந்திரமோதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்\" என மன்மோகன் சிங் ட்விட்டர் செய்தியில் தெரிவித்தார்.\nஇந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் சவால் என்ன\nஜப்பானில் அதிக நேரம் வேலை செய்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆளில்லா விமானம்\n“மக்கள் மாறாமல் நிர்வாகமோ, நேர்மையின்மையோ மாறப் போவதில்லை”\nஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் ராகுல்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sattamani/2018/jul/30/the-tamil-nadu-private-clinical-establishments-regulation-act-1997-2970869.html", "date_download": "2019-06-26T20:07:13Z", "digest": "sha1:OOLHZFX7L7DP2RPHM6KAFKUKX5K5TX4C", "length": 34200, "nlines": 168, "source_domain": "www.dinamani.com", "title": "The Tamil Nadu Private Clinical E|தமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாணச் (ஒழுங்குமுறை) சட்டம், 1997- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nதமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாணச் (ஒழுங்குமுறை) சட்டம், 1997\nBy வழக்கறிஞர் சி.பி. சரவணன் | Published on : 30th July 2018 12:33 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் சமீப காலத்தில் காளான் தோன்றுவது போன்று பல மருத்துவமனைகள் நர்ஸிங் ஹோம், தனி மருத்துவமனை, மருத்துவ தங்குமனைகள் தோன்றியுள்ளன. அவை ஒழுங்குபடுத்தப்படாத அமைப்புகளாகவும் ஆபத்தளிக்கும் சூழ்நிலையிலும் நடத்தப்படுகின்றன. அவைகளை ஒழுங்குபடுத்த தற்போது சட்டம் நடைமுறையில் இல்லை. அவைகளை பதிவு செய்து கட்டுப்படுத்தல் அவசியமென தற்போது கருதப்படுகிறது.\n2 - ஆம் மசோதா மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்ற விரு��்புகிறது. கீழ்கண்ட தமிழக சட்டமன்றத்தின் இச்சட்டம் ஆளுநரின் இசைவை 14.02.1997 அன்று பெற்று பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது.\nதமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிறுவனங்களையும் அவை சம்பந்தப்பட்ட அதன் ஒரே நிகழ்வில் நடக்கும் சங்கதிகளுக்காகவும் வகைமுறை செய்யப்பட்ட ஒரு சட்டம் இதுவாகும்.\nஆனால் இந்த சட்டத்தின் கீழ் தற்போதைய அரசும், இதற்கு முன்பு இருந்த அரசும் போதிய விதிகளை வகுக்காததால், கடந்த 19 ஆண்டுகளாக அந்த சட்டமே அமலுக்கு வராமல் உள்ளது.\n1. இச்சட்டம் தமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாணச் சட்டம் (ஒழுங்குப்படுத்துதல்) 1997 என அழைக்கப்படும்)\n2. இது தமிழகம் முழுமைக்கும் பொருந்தக் கூடியது.\n3. தமிழக அரசு அறிவிக்கையின் மூலம் தெரிவிக்கும் அந்நாளிலிருந்து செயலுக்கு வரும் (09.04.1997-ல் நடைமுறைக்கு வந்தது)\nஇந்த சட்டத்தில் சூழ்நிலையில் வேறுவகையில் பொருள் கொள்ள வேண்டியிருந்தாலொழிய;\na. தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு என்பது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அதிகார அமைப்பு மற்றும் தகுதி வாய்ந்த அலுவலர் அல்லது தனிநபர் அதிகார அமைப்பின் பணிகளைச் செய்வதற்காக அறிவிக்கையின்படி நியமிக்கப்படும் நபர்களையும் குறிக்கும்.\n(இச்சட்டம் அரசாணை எண்.146 சுகாதாரம் நாள் : 09.04.1997ன் படி செயல்பாட்டுக்கு வந்தது)\nb. அரசாங்கம் என்பது மாநில அரசாங்கத்தை குறிக்கும்.\nc. தனியார் மருத்துவ தங்குமனைகள் என்பவை\ni. பொது மருத்துவமனை தாய்மைப்பேறு மருத்துவமனை மருந்தகம்\nii. உடல்ரீதியாக மனரீதியாக நோயுற்றோர், காயம்பட்டோர் தளர்ச்சியுற்றோர் ஆகியோரை வெளி அல்லது உள் நோயாளிகளைக் கொண்ட அறுவை சிகிச்சை முறைகளின் உதவியோடு அல்லது இல்லாமல் இயங்குகிற நிறுவனம் அல்லது மையங்கள் ஆகியவற்றையும்\niii. பரிசோதனைக் கூடம் அல்லது மருத்துவ சாதனங்களால் கதிரியக்க, உயிரியல் அல்லது நோயறியும் அல்லது புனாய்வு பணிகளுக்கென தனிநபர் அல்லது பல நபர்கள் சேர்ந்து இணைக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது அவ்வாறு இணைக்கப்படாதவைகளையும் குறிக்கும். ஆனால் மாநில அல்லது மத்திய அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் அல்லது மத்திய மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் கம்பெனி அல்லது கார்ப்பரேசன்களால் நிறுவப்பட்டு நிர்வாகமும் பராமரிப்பும் செய்யப்படும் மருத்துவமனைகளை குறிக்காது.\n3. தனியார் மருத்��ுவ தங்குமனை நிறுவனங்களை பதிவு செய்தல்\n1) இச்சட்டம் செயலுக்கு வந்த அந்நாளிலிருந்து அல்லது அதைத் தொடர்ந்து இச்சட்டத்தின்படி பதிவு செய்யாமல் எவரும் தனியார் மருத்துவமனை அமைப்புகளை அமைக்கவோ நடத்தவோ கூடாது. ஏற்கனவே நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அம்மருத்துவமனைகளை இச்சட்டம் செயலுக்கு வந்து 3 மாத காலத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.\n.அவ்வாறு விண்ணப்பிக்க தவறினால் இச்சட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு 4வது மாதத்தில் தன்பணிகளை நிறுத்தி விட வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்து பதிவு செய்திருந்தாலோ அல்லது அம்மனு மீது பணிகளை நிறுத்த வேண்டியதில்லை.\n2) 1-வது உட்பிரிவின்படி பதிவு செய்வதற்காக செய்யப்படும் விண்ணப்பமான இதற்கென குறிப்பிட்டுள்ள படிவத்தில் குறிப்பிட்டவாறும் ரூ.5000ஃ-க்கு மிகாத கட்டணத்துடன் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.\n3) இதற்கென அதிகாரம் பெற்ற அமைப்பினர் அவ்வாறு புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற மருத்துவ நிறுவனங்கள் குறிப்பிட்ட சிறப்பு வசதிகளையும் மனித வளங்களையும் சாதனங்களையும் இதற்கென குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்கும் தகுந்தவாறு உள்ளனவா என்பது குறித்து திருப்தியடைந்திருந்தாலொழிய தனியார் மருத்துவமனைகளை பதிவு செய்யக் கூடாது.\n4. பதிவு செய்தமைக்கான சான்றிதழ்...\n1. தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு விசாரித்து மனுதாரர் இச்சட்டப்படியான விதிகளின் படியான இன்றியமையாதவைகளை பூர்த்தி செய்துள்ளார் என்பதில் திருப்தியடைந்தால் அப்படிப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட ஒரு பதிவு சான்றிதழை வழங்கலாம்.\n2. தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு விசாரித்த பின்பு மனுதாரர் இச்சட்டம் மற்றும் விதிகளுக்கு இன்றியமையாதவைகளை பூர்த்தி செய்யவில்லை என அறிந்தால் தக்க காரணங்களை எழுதி மனுவை தள்ளுபடி செய்துவிடலாம்.\n3. அவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்கள் ஒவ்வொரு முறையும் 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கவை. பின்னர் புதுப்பிக்கப்படும் சான்றிதழ் 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கவை ஆகும்.\n4. இச்சட்டத்தில் வகைமுறை செய்யப்பட்டவாறு பதிவதையோ புதுப்பிப்பதையோ செய்ய வேண்டும். பதிவதெற்கென சொல்லப்பட்ட இச்சட்டத்தின் கருத்துக்கள் புதுப்பிப்பதற்கும் பொருந்தும்.\n5. பதிவு சான்றிதழ் தொலைந்து விட்டால், அழிந்து விட்டால், கிழிந்து விட்டால் அதிகாரம் பெற்ற அமைப்பினர் குறிப்பிடப் பெற்றுள்ள கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு சான்றிதழ் நகலை அவருக்கு வழங்கலாம்.\n5. பதிவை இடைநீக்கம் அல்லது இரத்து செய்தல்\n1. இதற்கென அதிகாரம் பெற்றவர்கள் தன்னிச்சையாகவோ அல்லது புகாரின் பேரிலோ தனியார் தங்குமனை மருத்துவ நிறுவனங்களுக்கு அறிவிக்கையில் கண்ட காரணங்களுக்காக ஏன் உங்கள் பதிவை இடைநீக்கம் அல்லது இரத்து செய்யக்கூடாது என அறிவிக்கை கொடுக்கலாம்.\n2. தக்க அவகாசம் கொடுத்து விசாரித்து இதற்கென அதிகாரம் பெற்றவர்கள் தனியார் மருத்துவமனையின் பதிவு செய்வது தொடர்பாக இந்த சட்டத்தின் ஷரத்தையே விதிகளையோ மீறியுள்ளார்கள் என அறிந்தால் மற்ற நடவடிக்கைகளுக்கு குந்தமில்லாமல் அம்மருத்துவமனையின் பதிவை இடைநீக்கமோ இரத்தோ செய்யலாம்.\n3. பொதுநலன் கருதி தக்க காரணங்களுக்காக இதற்கென அதிகாரம் பெற்றவர்கள் தங்களுக்கு அவசியம் என எழுத்து மூலமாக தெரிவித்துள்ள காரணங்களுக்காக கருதினால் அப்படி காரணத்தை எழுதி அறிவிக்கை இன்றியும் மருத்துவமனையின் பதிவை இடைநீக்கமோ இரத்தோ செய்யலாம்.\n1. இதற்கென அதிகாரம் பெற்றவர்கள் ஆய்வு அல்லது விசாரணை மருத்துவமனையின் கட்டிடங்கள் ஆய்வுக்கூடம் சாதனங்கள் செய்யும் வேலை ஆகியவற்றை பொருத்து ஆய்வு மேற்கொள்ளலாம் அல்லது மேற்கொள்ள நெறிப்படுத்தலாம். அந்த ஆய்வு விசாரணையின் போது தங்கள் பக்க பதிலை அளிக்க மருத்துவமனையினருக்கு தகுதிப்பாடு உண்டு.\n2. இதற்கென அதிகாரம் பெற்றவர்கள் தங்களின் ஆய்விற்கு விசாரணைக்கு பின்பான மதிப்பீடுகளை தனியார் மருத்துவமனைக்கு தெரிவித்து அவர் கருத்துக்களை அறிந்த பின்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றி அவர்களுக்கு அறிவுறுத்தலாம்.\n3. தனியார் மருத்துவமனையின் ஆய்வு மற்றும் சோதனையின் முடிவாக தெரிவிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்காக எடுத்த அல்லது எடுக்கலிருக்கிற நடவடிக்கைகள் பற்றி அறிக்கை ஒன்றை அதற்கென அதிகாரம் பெற்றோருக்கு குறித்த காலத்தில் தாக்கல் செய்யச் சொல்லலாம்.\n4. அதற்கென அதிகாரம் பெற்றோரின் தகுதிக்கேற்ப குறித்த காலத்தில் தனியார் மருத்துவமனையின் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இதற்கென தனியார் மருத்துவமனையின் விளக்கம் விவரம் எடுத்துரைப்பை கேட்டபின்பு தக்க நெ���ிப்படுத்தலை அதற்கென அதிகாரம் பெற்றோர்கள் வழங்குவார்கள் அத்தகைய நெறிப்படுத்துதலுக்கு கட்டுப்பட்டு அத்தனியார் மருத்துவமனையினர் நடக்க வேண்டும்.\nஇதற்கென அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் இச்சட்டத்தின் பிரிவு 4(2)-ன்படி பதிவு செய்ய விண்ணப்பித்ததை தள்ளுபடி செய்தாலோ பிரிவு 5(2)ன் படி பதிவு இடைநீக்கம் அல்லது இரத்து செய்யப்பட்டாலோ பிரிவு 6-ன் படி ஏதாவது நெறியுறுத்தல் செய்யப்பட்டாலோ அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட வேண்டியிருந்தால் தக்க அதிகாரம் பெற்றவர்களுக்கு இதற்கென குறித்த வகையில் மேல்முறையீடு செய்யலாம்.\n8. இச்சட்டத்தின் வகைமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டனை...\nஎவரேனும் இச்சட்டத்தின் வகைமுறைகளை விதிகளை அல்லது பதிவிற்கான நிபந்தனைகளை மீறினால் 5000 முதல் 15000 வரை அதிகரிக்கத்தக்க அபராதம் விதிக்கலாம். எனினும் நீதிமன்றம் பதிவு செய்யத்தக்க காரணங்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கலாம்.\n9. கம்பெனி குற்றம் புரிதல்...\n1. இந்த சட்டத்தில் தண்டிக்கத்தக்க குற்றம் எதையேனும் ஒரு குழுமத்தால் செய்யப்பட்டால் அந்த குற்றம் புரியப்பட்ட போது குழுமத்தின் வணிகபணிகளை செய்வதற்கு யார் பொறுப்போ அல்லது பிணை பொறுப்பு கொண்டவரோ அவரும் குழுமமும் பொறுப்பென கொள்ளப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப் பெறுவார்.\nமேற்கண்ட உட்பிரிவில் சொல்லப்பட்டவை எதுவும் அந்நபர் தனது அறிவிற்கறியாமல் நடைபெற்றதாகவோ அத்தவறு நடப்பதை தடுக்க தன்னால் ஆன எல்லா முயற்சியையும் எடுத்துக் கொண்டதாகவோ நிரூபித்தால் அந்நபரை தண்டனைக்குரியதாக்காது.\n2. 1- வது உட்பரிவில் சொல்லப்பட்டவைகளுக்கு முரண்படாத வகையில் இச்சட்டத்தில் தண்டிக்கப்படக்கூடிய குற்றம் ஒன்றை ஏதேனும் ஒரு குழுமம் புரிந்திருந்து அக்குற்றம் ஏதாவது ஒரு இயக்குநர் நிர்வாகி செயலாளர் அல்லது வேறொரு குழுமத்தின் அலுவலரின் சம்மதத்தின் பேரில் ஒத்துழைப்பின் பேரில் கவனக்குறைவின் விளைவால் நடைபெற்றதாக நிரூபிக்கப்பட்டால் அக்குழுமத்தின் இயக்குநர் மேலாளர், செயலாளர் அல்லது குழுமத்தின் அலுவலரும் குற்றம் புரிந்ததாக கொள்ளப்பட்டு அவர்களுக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்.\n1.குழுமம் என்பது இணைக்கப்பட்ட குழுமம், நிறுவனம், சங்கம் அல்லது வேறு நபர்கள��ன் கூட்டமைப்பைக் குறிக்கும்.\n2. சங்கம் அல்லது நபர்களின் கூட்டமைப்பு என்பது சங்கத்தின் கூட்டமைப்பின் விதிகளின்படி நிர்வாகத்திற்கு பொறுப்பாக்கப்பட்ட நபரை குறிக்கும்.\n10. குற்றங்களை புலன் கொள்ளுதல்...\nஇதற்கென அதிகாரம் அளிக்கப்பட்டவர் அல்லது அத்தகைய அதிகாரமளிக்கப்பட்டவர்களின் இசைவை பெற்றவரின் புகாரின் பேரிலன்றி வேறுவிதத்தில் இச்சட்டத்தின் படியான குற்றங்களை புலன் கொள்ளக் கூடாது.\n11. தன்னம்பிக்கையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு\n1. சிவில் குற்றவழக்குகள் சட்டப்படியான நடவடிக்கைகள் எவையும் இச்சட்டத்தின் வாசகங்களின் படி செய்யப்பட்ட செய்யப்படவிருக்கிற நடவடிக்கைகளுக்கெதிராக எடுக்க முடியாது.\n2. இச்சட்டத்தில் வாசகங்களின்படி நன்னம்பிக்கையில் எடுக்கப்பட்ட எடுக்கப்படவிருக்கிற நடவடிக்கைகளின் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எதுவும் அரசுக்கெதிராக எடுக்க இயலாது.\nஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் இதற்கென அதிகாரமளிக்கப்பட்டோர் இதற்கென வழங்கியுள்ள அதிகப்படியான அவகாசத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் அந்த அதிகார அமைப்புக்கு விவர அறிக்கை புள்ளி விவரம் இது தொடர்பான மற்ற தகவல்களை அமைப்பு கோருகின்ற போதெல்லாம் தர வேண்டும்.\n13. அதிகார அமைப்பு பொது ஊழியரால் அமைக்கப்பட வேண்டும்.\nஇச்சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பும் இச்சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை செயல்படுத்தும் அதிகாரிகள் பிரிவு 21 இந்திய தண்டனை சட்டத்தின்படி வழங்கியுள்ளவாறு பொது ஊழியராக இருக்க வேண்டும்.\n14. விதிகளை ஏற்படுத்தும் அதிகாரம்\n1. இச்சட்டத்தின் நோக்கத்தை சென்றடைய செய்ய அரசு தக்க விதிகளை ஏற்படுத்தும்.\n2.அப்படி செய்யப்பட்ட விதிகள் அல்லது பிரிவு 15-ன்படி செய்யப்படுகிற உத்தரவுகள் ஆகியவை உடனடியாக அவை செய்யப்பட்டவுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிற சட்டசபையில் அந்த அமர்வு அல்லது அதற்கடுத்த அமர்வில் வைக்கப்பட வேண்டும். சட்டசபை அவ்வாறு வைக்கப்படும் விதி அல்லது உத்தரவில் மாறுதல் ஏதேனும் செய்ய விரும்பினால் அந்த மாறுதல்களின் படியோ மாறுதல் ஏதும் தேவையில்லை என கருதினால் மாறுதல்கள் ஏதும் இல்லாமலோ அமுலுக்கு வரும் அம்மாறுதல் அல்லது மாறுதல் செய்யாமை ஏற்கனவே அதற்��ென செய்யப்பட்டவைகளின் செல்லுந்தன்மையை குந்தகம் விளைவிப்பதாக இருக்கக் கூடாது.\n15. சிரமங்களை நீக்கும் அதிகாரம்.\nஇச்சட்டத்தின் வகைமுறைகளை செயலுறுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் அரசு சந்தர்ப்பங்களின் தேவையை பொறுத்து இச்சட்டத்தின் சரத்துகளுக்கு முரண்படாதவாறு அவர்களுக்கு அவசியம் என கருதும் மாறுதல்களை செய்து அச்சிரமங்களை நீக்கும்.\nஇந்த சட்டம் செயல்பாட்டிற்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அத்தகைய மாறுதல்களை செய்யப்பட மாட்டாது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபரோல் (Parole) என்றால் என்னஅது யாருக்கெல்லாம்\nபிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம் ) 1992\nதமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணத்திற்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் 1987\nபோலி ஆவணப்பதிவு தடுத்தல் தொடர்பான பதிவுத் துறைத் தலைவரின் சுற்றறிக்கை...\nசட்டமணி தமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாணச் (ஒழுங்குமுறை) சட்டம் 1997 The Tamil Nadu Private Clinical Establishments (Regulation) Act 1997\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/158283-dwaine-pretorius-is-crucial-for-south-africa-in-the-later-part-of-the-innings.html", "date_download": "2019-06-26T20:52:26Z", "digest": "sha1:NZJALDBJOQ64IYBXOCQXYWK53DGEUEGG", "length": 25568, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "70% பேட்ஸ்மேன், 30% பௌலர்... பிரிடோரியஸ் - `குட்டி குளூஸ்னர்!' #PlayerBio | Dwaine Pretorius is crucial for South Africa in the later part of the innings", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:57 (25/05/2019)\n70% பேட்ஸ்மேன், 30% பௌலர்... பிரிடோரியஸ் - `குட்டி குளூஸ்னர்\nராம் கார்த்திகேயன் கி ர\n. தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் சொதப்பும்போது அணியின் நிலைமையை உணர்ந்து ஆட்டத்தைக் கட்டமைக்கவும் செய்வார், இறுதி ஓவர்களில் தடாலென கியரை மாற்றி பந்தை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் தெறிக்க விட்டு ஸ்கோர் போர்டை எகிற வைக்கவும் செய்வார்.\nபெயர் : ட்வைன் பிரிடோரியஸ்\nபிறந்த தேதி : 29.03.1989\nஊர் : ரேன்டஃபான்டைன், தென்னாப்பிரிக்கா\nபேட்டிங் ஸ்டைல் : வலதுகை பேட்ஸ்மேன்\nபெளலிங் ஸ்டைல் : வலதுகை வேகப்பந்துவீச்சு\nசர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 25.9.2016\nஏற்கெனவே தென்னாப்பிரிக்காவின் பெளலிங் அட்டாக் வெறித்தனமாக இருக்கும்பட்சத்தில் அந்த அணிக்கு 70% பேட்டிங் 30% பெளலிங் செய்யக்கூடிய பேட்டிங் ஆல்ரவுண்டர்தான் தேவையாக இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் அந்தத் தேவைக்கு ஏற்றபடி கச்சிதமாகப் பொருந்திப்போகும் ஆட்டக்காரர் ட்வைன் பிரிடோரியஸ். தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் சொதப்பும்போது அணியின் நிலைமையை உணர்ந்து ஆட்டத்தைக் கட்டமைக்கவும் செய்வார். இறுதி ஓவர்களில் தடாலென கியரை மாற்றி பந்தை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் தெறிக்கவிட்டு ஸ்கோர் போர்டை எகிறவைக்கவும் செய்வார். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறன்தான் அவரின் மிகப்பெரிய பலமே அவரின் பெளலிங்கில் பெரிதாக வேகம் இல்லையென்றாலும், தன்னுடைய அவுட் ஸ்விங்கர் மூலம் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களைக் கலங்கடித்துவிடுவார். மொத்தத்தில் பிரிடோரியஸ் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ்.\nபிரிடோரியஸின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தபோதெல்லாம், காயம் அதைத் தட்டிப்பறித்தது. 2007 `காயா மொஜோலா' கிரிக்கெட் தொடரின் மூலம் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. அதில் அவரின் சிறப்பான செயல்பாட்டைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியின் அண்டர் 19 அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். முதல் போட்டியிலேயே காலில் காயம் பட, அவர் அண்டர் 19 உலகக் கோப்பையை மிஸ்செய்ய நேரிட்டது. பிறகு, படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய இவருக்கு மீண்டும் கிரிக்கெட் ஆசை வந்தது. 2011-ல் நார்த்-வெஸ்ட் அணிக்காக ஆடிய இவர், பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டிலும் அசத்தினார். அதைத் தொடர்ந்து லயன்ஸ் அணிக்காக சாம்பியன்ஸ் லீக்கில் தேர்வுசெய்யபட்டபோது மீண்டும் காயம்பட்டு அவரை அதிலிருந்தும் நீக்கியது.\nசோர்ந்துவிடாமல் தொடர்ந்து முயன்று 2014-ல் லயன்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட தேர்வானார். அந்த சீஸன் மிகவும் சிறப்பாகச் செயல்பட, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் சார்பாக `மிகவும் மதிப்புமிக்க வீரர்’ விருது வழங��கப்பட்டது. அடுத்த ஆண்டே அவர் புரோட்டியாஸாக (PROTEAS) உருவெடுத்தார். ஆம், தென்னாப்பிரிக்கா அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். அப்போது பேக்கப் ப்ளேயராகத் தேர்வுசெய்யப்பட்ட இவர், தனது சிறப்பான செயல்பாட்டால் ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்திலும் இடம்பிடித்தார். லிமிட்டெட் ஓவர்களில் மோரிஸிக்கு மாற்றாக இருந்தவர் இன்று பயிற்சியாளர், கேப்டன் என அனைவரது நம்பிக்கையும் பெற்றுள்ளார்.\n* இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இவர் ஆடிய ஆட்டம்தான் இவருக்கு உலகக்கோப்பை வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. அவரின் பேட்டிங் திறமையை சோதனைசெய்ய தென்னாப்பிரிக்கா அணி அவரை ஒன் டவனுக்கு புரமோட் செய்தது. ``இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் நானும் காத்துக்கொண்டு இருந்தேன்” என இவர் அடித்த அடி ஒவ்வொன்றும் சரவெடி 42 பந்துகளில் 77 ரன்கள் விளாசி இங்கிலாந்துக்குச் செல்ல டிக்கெட் போட்டுவிட்டார்.\n* 2017-ல் நியூசிலாந்துக்கு எதிராக இவர் வீசிய ஸ்பெல் வேற லெவல். 5 ஓவர்கள் வீசி வெறும் ஐந்தே ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். எக்கனாமி 0.93. காயம் காரணமாக வேகத்தைக் குறைத்து மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த பிரிடோரியஸ், சர்வதேச அளவில் எடுபடமாட்டார் என ஆருடம் கூறினார்கள். ஆனால், அந்த அசத்தல் பர்ஃபார்மன்ஸ் மூலம் தனது பெளலிங்காலும் ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்த முடியும் என நிரூபித்தார்.\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வழங்கும் மிகவும் மதிப்புமிக்க வீரர் விருதை 2014-ல் வென்றார்.\nரோல்மாடல் - ஜாக் காலிஸ்\n``காயங்களால் இழந்ததைவிட கற்றுக்கொண்டதே அதிகம். பெரிதாக வருத்தம் எதுவுமில்லை”\nsouth africa2019 world cup2019 உலகக் கோப்பைதென்னாப்பிரிக்கா\nஜான்டி ரோட்ஸ் செய்த அந்த ரன் அவுட்... 1992 உலகக் கோப்பை நினைவுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\ngraduate-icon ராம் கார்த்திகேயன் கி ர\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\nரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் யார் இந்த கோயல், அரவிந்த் குமார்\nஅறிவாயுதத்தால் உலகை வெல்லும் கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க' - திட்டித்தீர்த்த குமாரசாமி\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n``வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது'' எதைக் குறிப்பிடுகிறார் பில\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/07/blog-post_72.html?showComment=1500888536977", "date_download": "2019-06-26T20:00:33Z", "digest": "sha1:YZTX6OIGE4VWQGJGNWVUWFAC7AGEVNPO", "length": 18088, "nlines": 457, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தமிழ்மணத்திக்கு ஒரு வேண்டுகோள்", "raw_content": "\nஎன்னுடைய பதிவுக்கு பலபேர் ஓட்டு அளிப்பதில்\nசிக்கல் உள்ளதாக தெரிகிறது அன்புகூர்ந்து தமிழ் மணம்\nகவனித்து அச் சிக்கலை நீக்க வேண்டுகிறேன்\nஓட்டு அளிக்கும் உறவுகளே நீங்கள் ஓட்டளிக்கும் அதன்\nஎண்ணை யும் மறு மொழில் குறிப்பிடவும் வேண்டுகிறேன்\nLabels: தமிழ்மணத்திக்கு ஒரு வேண்டுகோள்\nஐயா பெரும்பாலும் உடனடியாக செல்லில் படித்து கருத்துரை இடுவேன் பிறகு வீட்டில் போய் கணினியை திறந்து ஓட்டு போடுவேன்.\nகாரணம் உங்களது தளத்தில் திரு.கரந்தையார் அவர்களின் தளம் போலவே செல்லில் ஓட்டு அளிக்க இயலவில்லை.\nசிக்கல் தமிழ்மணத்தில் இல்லை. வாக்களிப்பவர்களிடம்தான் கில்லர்ஜி போன்ற நண்பர்கள் மொபைலில் கருத்திட்டு, பின்னர் கணினிக்கு வரும்போது வாக்கு அளித்து விடுவார���கள். நானும் அப்படித்தான். பத்திவைப் படித்தால் நான் வாக்களிக்காமல் இருந்ததில்லை. இப்போதும் வாக்கிட்டு விட்டேன்.\nஉங்கள் ஓட்டும் பதிவாக வில்லை\nநான் போட்டதுதான் முதல் வாக்கு. 0 என்று இருந்ததால்தான் உங்களையும் வாக்களிக்கலாம் என்று சொன்னேன். நான் வாக்களித்தபின் (உங்கள் வோட்டு சேர்க்கப்பட்டது என்கிற செய்தி) பதிவை ரெப்ரெஷ் செய்து செக் செய்து விட்டுத்தான் வாங்கிட்டு விட்டேன் என்று எழுதினேன். யார் வாக்களித்தார்கள் என்று செக் செய்யும் வசதி உள்ளது. சென்று பார்த்தால் என் மெயில் ஐடி உபயோகிப்பாளர் பெயராக இருக்கும்.\nஇன்னொரு விஷயம். உங்கள் தளத்தில் நீங்களே உங்கள் வோட்டைப் போடுவதில்லை போல. நீங்களும் வாக்கிட்டுக் கொள்ளலாமே...\nஎனக்கு த ம வாக்கு பட்டை தெரியவில்லை அய்யா :)\nத.ம. ஓட்டுப்பட்டை என் கணினியில் தெரிகிறது.\nகணினியின் மூலம் வோட்டு போட முடிகிறது :)\nதமிழ்மணம் எப்போதுமே சில சிக்கல்கள் உண்டு.\nஎனக்கு இந்த தமிழ் மணம் ஓட்டு போட வருவதில்லை. எனக்கும் கூட என்னால் ஓட்டுப் போட முடிவதில்லை. அதுபற்றிக் கவலை படுவதும் இல்லை. வாசகர் எண்ணிக்கை இருந்தால் மகிழ்ச்சி\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர் இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம் எதுவும் சம்மதம் சாற்றுங்கள் அதன்வழி ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nகொடியது கேட்கின் எனதரும் உறவே கொடிது கொடிது தனிமை ...\nமீண்டும் தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்\nகேட்டிதனை நடப்பீரேல் இருளும் விலகும்-இந்தக் கேடுநீ...\nநீங்காது மனதினிலே அலைபோல் மோத\nகானில் உயரும் மரம்போல-உந்தன் கருணை எனக்கே உ...\nகண்ணென வளர்க்கும் நாள்போலும்-என்றும் கவிதைகள் தந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:36:13Z", "digest": "sha1:4NPRNKK7A2RFZVB5SID32WLVFKV4NOCV", "length": 109298, "nlines": 1262, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "தயாரிப்பாளர் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா\nசினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா\nசின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் அதிக சம்பளம் கேட்பது: தமிழக சினிமா பண்டிதர்கள் தமிழர்களுக்கு பல புதிய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சின்னவீடு, பெரியவீடு என்ற சொற்களுக்கு விகற்பமான பொருள் சேர்த்தவர்களே அவர்கள் தாம். இப்பொழுது, சின்னத்திரை, பெரியத்திரை என்கிறார்கள். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கும், ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கும் இடையே சம்பளவிவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்கிறார்கள். ராதிகா தரப்பு, கேமராமேன்களுக்கு இப்போதுதான் பத்து சதவீதம் சம்பள உயர்வு அளித்தோம் என்கிறது. ஆனால் கேமராமேன்கள் சங்கம் அதனை ஏற்பதாக இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் வெளிநபர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினால் கேமராமேன்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் பிரச்சனையை கிளப்புகிறார்கள். இதுதான் கோடம்பாக்கத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனை[1]. இந்த நிலையில் டிவி சீரியல் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குச் வந்து ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் தகராறு செய்வதாக கூறப்பட்டது. இதனால் சீரியல் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது[2].\nசின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர் கூறுகையில், “திரைப்பட படப்பிடிப்பில் வழங்கப்படும் சம்பளம் போன்று நாடக படப்பிடிப்பின் போதும் சம்பளம் வழங்க வேண்டும் என்று சில அமைப்பை சேர்ந்த கேமராமேன்கள் கேட்டு வருகின்றனர். திரைப்படம், வேறு சின்னத்திரை வேறு. இதனால், அதே சம்பளம் கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டோம். இதனால், அவர்கள் தகராறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னையில் இனி நடைபெற உள்ள சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். பாதுகாப்பு தருவதாக கமிஷனர் ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார்”, என்றார்[3]. ஆக போலீசர்ருக்கு இனி புதிய கடமைகள் எல்லாம் வந்து விடுகின்றன.\nசம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு ரத்து: முன்பு இப்படியெல்லாம் செய்திகள் வந்தன. னிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்[4]. திடீர் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். ‘எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,’ என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்[5]. பாவம், தமிழர்கள் இதையெல்லாம் படித்து கவலைப்பட்டனர்.\nசலுகைகள் பெறும் சினிமாகாரர்கள்: சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்பட��் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர். சினிமாவை தொழிலாக்கி, அதை அனுபவிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.\nதமிழ் பெயர் சொல்லி கோடிகளை சம்பாதித்தவர்கள்: தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது. இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார். இப்படியெல்லாம், சலுகைகள் பெறுவதால், சினிமா பார்ப்பவர்களுக்கு எந்த நலனும் இல்லை.\nசினிமாக்காரர்கள் மற்ற தொழில்களில் ஈடுபடுவது: ஆரம்பகாலங்களில், மற்ற துறைகளில் உள்ளவர்களில் சிலர் தாம் சினிமாட தொழிலுக்கு வருவதாக இருந்தது. குறிப்பாக சினிமா தொழில் என்றாலே குறைவாக நினைத்த காலம் அது. பெண்கள் நடிகைகளாக இருப்பதும் ஒரு திணுசாக பேசப்பட்ட காலம். அப்படியும், நடிகைகள் மரியாதையாக நடத்தப் படும் விதத்தில் நடந்து கொண்டார்கள்.பஆனால், தமிழ் சினிமா உலகம் முன்பை போல இல்லாமல், இப்பொழுது பல காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கிறது. அரசியல், பணபலம், மற்ற துறைகளில் / துறைகளின் தலையீடு, கணக்கில் காட்டாத கோடிக் கணக்கில் பணப்புழக்கம், மற்ற மாநிலங்களில் மற்றும் நாடுகளில் உள்ளவர்களின் ஆதிக்கம், என அக்காரணிகள் விரிந்து கொண்டே போகின்றன. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகையர், இசை அமைப்பாளர் மற்ற தொழிற்நுட்ப வல்லுனர்கள் என இருக்கும் ஆயிரக்கணக்கானோரும், அதேப் போல, பல வேலைகளில், வியாபாரங்களில், தொழில்களில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர், வற்புறுத்தப்பட்டு ஈடுபட வைத்துள்ளனர். இப்படி அவர்களது செல்வாக்கு, வியாபாரம் பெருகும் போது, மற்றவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. ஆலோசனையாளர்கள், அறிவுரையாளர்கள், கன்ஸல்டென்டுகள், என்று பலர் சேர்ந்து கொள்கின்றனர். கள்ளப்பணத்தை முதலீடு செய்து, வரியேப்பு செய்து, கோடிகளில், லட்சங்களில், கருப்பை வெள்ளையாக்கத்தான், அத்தகைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அவர்கள் சட்டரீதியாக கொடுக்கும் அறிவுரைகள், வரி ஏய்க்கக் கற்று/ சொல்லிக் கொடுக்கும் ஆலோசனைகள், இன்னும் பல பரிமாணங்களில் சென்று வேலை செய்கின்றன. பதிலுக்கு காசாகக் கொடுத்தாலும், வேறு விதமாக கொடுத்தாலும், இவர்களது கூட்டு புதுமையாக, ஆனால், பலமாகத்தான் உள்ளது.\nசமூகத்திற்குத் தேவையான துறைகளில் சினிமாக்காரர்கள் மூலதனம் போடுவது[6]: பிறகு கடைகள் வைப்பது, தொழிற்சாலைகளில், ஆஸ்பத்திரிகளில் முதலீடு செய்வது என்ற நிலை மாறி, இப்பொழுது, கட்டுமான, ரியல் எஸ்டேட் என்று இறங்க ஆரம்பித்து விட்டனர். விளம்பரம். சேவை என்று ஆரம்பித்து, பிராண்ட் / இமேஜ் அம்பாசிடர், பிரச்சாரகர் என்ற வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது நடிக-நடிகையரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு நடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால், அரசியல்வாதிகள், அரசாங்க அதிரிகாரிகளுடன் கூட்டு சேர ஆரம்பித்து விட்டாகியது. மருத்துவ மனைகளில், இவர்களது பங்கு வரும் போது, மருத்துவ உலகமும், ஒருநிலையில், அரசியல்-சினிமாக்காரர்கள் ஆதிக்கத்தில் வந்து விட்ட போது, தனியார் மருத்துவ மனைகள் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டன. மருத்துவர்கள், சினிமாக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டார்கள். அதில் சிலர், சீரழிந்தும் விட்டார்கள். நடிகைகளே அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, ஓட்டாண்டியாக்கியுள்ளார்கள். இனி இவர்கள் பெருமளவில், கல்வித்துறையில் வரவேண்டியது தான் பாக்கி. அரசியல்வாதிகள், ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையில், என்னேரமாவது, அவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டோ அல்லது உள்ள கல்லூரிகளை வாங்கியோ, புதிய கலூரிகளை ஆரம்பித்தோ, தங்களது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கலாம்.\nவியாபாரப் பிரச்சினையை பொது பிரச்சினை ஆக்கமுடியாது: போலீசார் கடமைகளை செய்வது, அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது என்பதெல்லாம் மக்கள் செல்லுத்தும் வரிப்பணத்திலிருந்து நடக்கிறது. அப்படியிருக்கும் போது, மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையெடுக்கும் சினிமாக்காரர்கள், இவ்வாறு பாதுகாப்புக் கேட்பது, மக்கள் பணத்தை விரயம் ஆக்கும் செயலாகும். அதுமட்டுமல்லாது, மக்கள் சினிமாக்காரர்களால், இரண்டு வழிகளிலும் சுரண்டப் படுவது போல இருக்கிறது. இப்படி இவர்கள் அளவிற்கு மேலாக அரசிடம் சலுகைகள் பெறுவது தடுக்கப் படவேண்டும். ஏனெனில், இவர்கள் எல்லோரும் ஏழைகள் அல்ல. ஏழைகளிடமிருந்து பணத்தை உறிஞ்சுபவர்கள்.\nகுறிச்சொற்கள்:காட்சி, குத்தாட்டம், கேமரா, கேமராமேன், சங்கம், சமூக குற்றங்கள், சரத்குமார், சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமாக்காரர்கள், சின்னத்திரை, தமிழச்சி, தமிழ் பண்பாடு, தயாரிப்பாளர், திரை, திரைப்படம், நடிகர் சங்கம், நடிகை, பாதுகாப்பு, பிரச்சினை, பெரியத்திரை, போலீஸ், ராதிகா, வசனம்\nஇயக்குனர், உறுப்பினர், கேமரா, கேமராமேன், சங்கம், சம்பளம், சின்னத்திரை, தயாரிப்பாளர், திரை, திரைப்படம், தென்னிந்திய திரைப்படம், பாதுகாப்பு, பெரியத்திரை, போலீஸ் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல் வெர்சஸ் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் – வழக்கு எதற்காக\nராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல் வெர்சஸ் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் – வழக்கு எதற்காக\nசென்னை கேபிள் டிவி உரிமையாளர் சங்கம், சேடிலை ட் ஒளிபரப்பு மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்: கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை டி டி எச் எனப்படும் நேரடியாக வீட்டு தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்பும் முறையின் மூலம் 300 கோடி ரூபாய் ஈட்டமுடியுமா என்பதை ஆராய்கிறார் சென்னை கேபிள்டிவி உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம் ஆர் ஸ்ரீனிவாசன்[1]. விஸ்வரூபம் படத்தின் டிடிஎச் உரிமை ரூ 50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது[2]. Airtel, Sun Direct, Tata Sky, Dish TV, Videocon and Reliance Big TV பொன்ற நிறுவனங்கள் மூலம் டி டி எச்சில் நேரிடையாக வெளியிரடும் போது, ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல் மற்றும் இந்த நிறுவனங்களுக்கு ஏராளமான வசூல் கிடைக்கும்மதற்குப் பிறகு தான் திரை அரங்குகளில் வெளியிடப்படும் என்பதால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு வசூல் குறைந்து விடும் என்று நினைத்ததாகக் கூறப்பட்டது. மொயத்தம் உள்ள 1134 தியேட்டர்களில் 698 சங்கத்தைச் சேர்ந்ததாகும்[3]. அப்பொழுது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அவ்வாறு செய்யக் கூடாது என்று தடுத்தது. இதனால் பிரச்சினை ஏற்பட்டு 11-01-2013 அன்று வெளியிடவிருந்த படம் வெளியிடவில்லை.\nநடுவில் முஸ்லீம்கள் வந்தது: நடிகர் கமல் பங்குதாரராக உள்ள, ராஜ்கமல் நிறுவனம் (Raaj Kamal Film International) மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய, போலீசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கமல் நடித்த, விஸ்வரூபம் படம், சர்ச்சையை கிளப்பியது. படத்தை வெளியிட, தியேட்டர்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், தடை உத்தரவு பிறப்பித்தனர். இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், ராஜ்கமல் நிறுவனம் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. இதற்குள் முஸ்லீம் அமைப்புகள் வேறு அப்படம் இஸ்லாமிற்கு எதிராக உள்ளது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். கடைசியில், தடை உத்தரவு விலக்கப்பட்டது. கடந்த, பிப்., 7 ல், படம் வெளியானது.\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்: விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்தியப்போட்டி (வர்த்தகம்) கமிஷனிலிருந்து உயர்நீதி மன்றத்திற்குப் போன புகார்: இந்தியப் போட்டி (வர்த்தகம்) கமிஷனில் ராஜ்கமல் திரைப்பட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன், டெல்லியில் உள்ள இந்திய (வர்த்தக) போட்டிகள் கமிஷனில் புகார் ஒன்றை அளித்துள்ளார்[4]. விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.ல் வெளியிட்டால் திரையரங்குகளில் வெளியிடுவது இல்லை என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் (Tamil Nadu Theatre Owners Association) தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன் காரணமாக படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போய்விட்டது என்றும் அந்தப் புகாரில் கமல்ஹாசன் கூறியுள்ளார்[5]. இப்பொழுதிருக்கும் தொழிற்நுட்பத்தில், டி.டி.எச்.ல் வெளியிடக்கூடாது என்பது, சரியான போட்டி ஆகாது, இதனால் தம���ழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதேச்சதிகாரமாகச் செயல்பட்டு, படத்தை முடக்கியுள்ளது என்று புகாரில் கூறப்பட்டது[6]. ராஜ்கமல் திரைப்பட நிறுவனத்தின் பங்குதாரர்கள் கமல்ஹாசன் மற்றும் அவரது சகோதரர் சந்திரஹாசன் என்றுள்ளனர்[7]. ஆணையம் இதனை தகுந்த முறையில் விசாரித்து 60 நாட்களில் தீர்ப்பளிக்குமாறு 16-01-2013 அன்று ஆணையிட்டது[8]. ஆனால் 17-03-2013ல் என்னவாயிற்று என்று தெரியவில்லை.\nதியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் என்கிற பெயரில், ஒரு அமைப்பு இல்லை: தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் என்கிற பெயரில், ஒரு அமைப்பு இல்லை. தீர்மானம் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் எங்கள் சங்கத்தின் பதிவு எண் மற்றும் முகவரி இடம்பெற்றுள்ளது. விஸ்வரூபம் படத்தை திரையிட மாட்டோம் என்று எங்கள் சங்கக் கூட்டத்தில் (The Tamil Nadu Film Exhibitors Association – (TNTOA) [9]) எவ்வித தீர்மானமும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் இன்னொரு சங்கத்தின் பெயரில் எங்கள் சங்கப் பதிவு எண்ணை இடம்பெறச் செய்து போலியான ஆவணங்களை சிலர் உருவாக்கியுள்ளனர்[10]. எங்கள் சங்கம் சார்பில், அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இல்லாத ஒரு அமைப்பை காட்டி, கடிதத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஏப்ரல் 17, 2013ல் புகார் அளித்தோம்[11]. எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[12]. ஆகவே, எங்கள் புகார் குறித்து சட்டப்படி விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் பன்னீர்செல்வம் கோரியுள்ளார்[13]. இந்த மனு மீது விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி எம்.வேணுகோபால் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டார். அப்போது, இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் இம்மாதம் 22-ஆம் தேதிக்குள் உரிய பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nகுறிச்சொற்கள்:இந்தியப்போட்டி (வர்த்தகம்) கமிஷன், இயக்குனர், கேபிள் டிவி உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், நடிகர், படம் காட்டும் சங்கம், ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், வ���நியோகிஸ்தர், விஸ்வரூபம்\nஇந்தியப்போட்டி (வர்த்தகம்) கமிஷன், இயக்குனர் சங்கம், உரிமையாளர் சங்கம், கேபிள் டிவி உரிமையாளர் சங்கம், சினிமா சங்கம், தமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திரையிடும் சங்கம், படம் காட்டும் சங்கம், ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், விஸ்வரூபம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசம்பளப் பிரச்சினை, படப்பிடிப்பு ரத்து, நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பினார்கள்\nசம்பளப் பிரச்சினை, படப்பிடிப்பு ரத்து, நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பினார்கள்\nநிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்: சினிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்[1]. சூரி, கிருஷ்ணலீலை ஆகிய படங்களை இயக்கிய ஸெல்வன், இப்போது நடிகராகவும் மாறிவிட்டார். இவர் ஏற்கனவே ‘மாக்கான்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது, ‘மாயவரம்’ என்ற புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இன்பநிலா நடிக்கிறார். ராம்தேவ் இயக்கும் இப்படத்தை வயலார் ராஜேந்திரன் தயாரிக்கிறார். சீர்காழி அருகில் உள்ள திருமுல்லை வாசல் என்ற கிராமத்தில் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள்\nதிடீர் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். ‘எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை[2] கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,’ என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.\nதமிழக மக்களுக்கு வேண்டிய முக்கியமான செய்தி இதுதான். இனிமேல், தராதரத்தை சினிமா பார்ப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம், அவர்கள் எதை வேண்டுமானாலும் காட்டுவார்கள். அடுத்த் வேலைக்கு குடிக்கக் கஞ்சி கூட இல்���ாமல் இருந்தாலும் கவலையில்லை. ரூ.100/- கொடுத்து, சினிமாப் பார்த்தே ஆகவேண்டும் என்பதுதான், தமிழகத்தின் பகுத்தறிவுள்ள மக்களின் மனநிலை. இதை பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதலியோர் சொல்லிக் கொடுத்தார்களா அல்லது அவர்களே கற்றுக் கொண்டார்களா என்று ஆராய்ச்சி செய்யலாம்.\nவசூல் அடிப்படையில்தான் சம்பளம் தரவேண்டும்: சினிமாவில் ரூ 1 கோடிக்கு மேல் வாங்கும் நடிகர்களுக்கு இனி வசூல் அடிப்படையில்தான் சம்பளம் தரவேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.20, அதிகபட்சம் ரூ.100 என்ற அடிப்படையில் கட்டண முறையை அரசு மாற்றி நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணைச்செயலாளர் ஸ்ரீதர், ராமநாதபுரம் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுகுமாறன், செயலாளர் தினேஷ்பாபு, மதுரை நகர் திரையரங்க\nசினிமா பார்ப்பவர்கள், ரசிகர்கள் அதேபோல நுகர்வோர் பாணியில், படத்திற்கு ஏற்பத்தான், நாங்களும் காசு கொடுப்போம் என்றால், ஒப்புக் கொள்வார்களா படம் நன்றாகயில்லை என்றால் தள்ளுபடி கொடுப்பார்களா\nஉரிமையாளர் சங்க தலைவர் கஜேந்திரன், சேலம் டி.என்.டி.ராஜா உள்பட தமிழகம் முழுவதும் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 466 பேர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு[3]: வசூல் அடிப்படையில் சம்பளம்: தமிழகத்தில் 3-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். கேளிக்கை வரிவிலக்கு பெற புதிய நிபந்தனைகளை விதித்திருப்பதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். திரைப்பட தயாரிப்பு செலவுகள் அதிகரித்து வருவதால் திரையரங்க நுழைவு கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே திரைப்பட தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் சம்பளம் திரைப்படத்தின் வசூல் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.\nசினிமா பார்க்க ரூ.20, 100 கட்டணம்: இது சம்பந்தமாக வினியோகஸ்தர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்து எந்த அடிப்படையில் நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை நிர்ணயிப்பது என்பது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் நுழைவு கட்டணத்தை மாற்றி அமைத்து தரும்படி\nமுதல்வரிடம் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி குளிர்சாதன வசதி உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.20-ம், அதிகபட்சம் ரூ.100-ம், குளிர்சாதன வசதி செய்யப்படாத சாதாரண திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.10-ம், அதிகபட்சம் ரூ.70-ம் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.\nதியேட்டர்களில் ஏசி வேலை செய்கிறதா இல்லை, அவர்கள் போடுகிறார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், டிக்கெட்டில் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு விடுகிறார்கள். ஆகவே, இனி ஏசி போடவில்லை அல்லது வேலை செய்யவில்லை என்றால், அதற்கான பணத்தை வாபஸ் செய்ய வேண்டும்.\nபராமரிப்பு செலவை உயர்த்துக: திரையரங்குகளின் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து விட்டதால் திரையரங்குகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை குளிர்சாதன திரையரங்குகளுக்கு ரூ.5 ஆகவும், சாதாரண திரையரங்குகளுக்கு ரூ.3 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கான ‘சி’ உரிமம் பெறுவதற்கான கால அளவை 5 ஆண்டுகளாக அரசு நீட்டிக்க வேண்டும்.\nநன்றாகவே தெரிகிறது, முதலாளிகள் தங்களது வருமானத்தைப் பெருக்க வேண்டும், அதே நேரத்தில் வரியிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மைதான் வெளிப்படுகிறது. செலவீனங்களை அதிகமாக்கினால், வரியிலிருந்து முதலாளிகளுக்கு வரி குறையலாம். ஆடிட்டர்கள் அதற்கு ஏற்றவாறு கணக்கு எழுதி கொடுப்பார்கள். ஆனால், மக்களிடமிருந்து வசூல் செய்து கொள்கிறார்களே, பிறகு ஏன் இந்த மோசடி\nதிரையரங்குகளுக்கான கட்டிட உறுதி சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட தனி பொறியாளர்களிடம் இருந்து பெறுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கான கேளிக்கை வரியை முன்காலத்தில் நடைமுறையில் இருந்ததை போலவே மீண்டும் பின்பற்றி கேளிக்கை வரியை கழித்து மீதமுள்ள தொகையில் வினியோகஸ்தர்களுக்கான பங்கு தொகையை தருவது என்று தீர்மானிக்கப்பட்டது.\nவேறு உபயோகத்துக்கு….: திரைப்படங்கள் கிடைக்காத காலங்களில் திரையரங்குகளை வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசு விதிகளுக்குட்பட்டு காலை\n9 மணி முதல் இரவு 1.30 மணி வரை எத்தனை காட்சிகளை வேண்டுமானாலும் நடத்திக்கொள்ள அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇப்படி எல்லா விதங்களிலும் அவர்களுக்கு சலுகைகள், வரிவிலக்குகள், ஆதாயங்கள் கொடுக்கப் படவேண்டும். ஆனால், படம் பார்ப்பவர்கள் வசதிகள் இல்லாமல் சாக வேண்டும்.\nசினிமானை தொழிலாக்கியவர்களும், தொழிலை சினிமாக்கியவர்களும்:சினிமாவிலேயே வளர்ந்து, ஆதிக்கம் பெற்று, ஆட்சிக்கும் வந்தவர்கள் தமிழகத்தில் அதிகமாக இருப்பதனால், மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் திரைப்பட துறையினருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. முதல்வர் ஜெயலலிதா திரைத்துறையினரின் நலன் காப்பார் என்று செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் உறுதியளித்தார்[4]. தமிழக சட்டசபையில் இன்று கடந்த திமுக ஆட்சியினரால் திரைப்படத் துறைக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்தும், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட இயலாத நிலை இருப்பது குறித்தும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் மீது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினார்கள். கடந்த ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட குடும்பமே சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தியது. மற்ற தயாரிப்பாளர்கள் படங்களை திரையிட முடியவில்லை. தமிழ் பெயருக்கு வரி\nவிலக்கு என்று அறிவித்து விட்டு அவர்கள் குடும்பம் தயாரித்த தமிழக்கு எந்த சம்பந்தமே இல்லாத எந்திரன் என்ற படத்திற்கு பல கோடி ரூபாய் வரி விலக்கு பெற்றவர்கள். புதிய ஆட்சி அமைந்த பிறகு அந்த நிலைமை இல்லை. சிறிய படத்தயாரிப்பாளர்கள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். திரைவுலகின் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்\nஇப்படி ஏதோ விவாதிக்கிறார்களே தவிர, சினிமாக்களின் தரம், அவை சமூகத்தின் மீது நல்லமுறையில் ��ாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், பெண்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும், இப்பொழுதைய சந்ததியினர் ஒழுக்கத்துடன், நற்பண்புகளுடன் இருக்கவேண்டும்……….போன்ற எண்ணங்களுடன் விவாதம் நடக்காதது ஏனோ\nஇதற்கு பதிலளித்து செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் கூறியதாவது: திரைப்படத்தை தயாரிப்பதோ, வெளியிடுவதோ தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை. திரைப்படங்களை தயாரித்து அதனை வெளியிட முடியாத நிலை இருப்பதாக இந்த துறைக்கு புகார் எதுவும் வரவில்லை. எவ்வளவு தொகையில் படங்கள் தயாரிக்கப்படுகிறது, அதை எப்படி வெளியிடுவது என்பதெல்லாம் தனியார் தயாரிப்பாளர்களின் பொறுப்பாகவே இருந்து வந்துள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை தரமான திரைப்படங்களை தயாரிப்பவர்களுக்கு 7 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. சின்னத்திரை கலைஞர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சிறந்த திரைப்படங்கள் நடிகர், நடிகைகளுக்கு இந்த துறையின் சார்பாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் திரைப்பட நகரில் பயிற்சி பெறும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nசலுகைகள் பெறும் சினிமாகாரர்கள்: சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர்.\nதமிழ் பெயர் சொல்லி கோடிகளை சம்பாதித்தவர்கள்: தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக���கிறது. இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார்.\nகுறிச்சொற்கள்:இயக்குனர், சம்பளம், சலுகை, சினிமா, சினிமா தொழிலாளர், சினிமா தொழிலாளி, டைரக்டர், தயாரிப்பாளர், தியேட்டர், தியேட்டர் முதலாளி, நடிகன், நடிகர், நடிகை, முதலாளி, வரி, வரிவிலக்கு\nஇயக்குனர், கலை ஊழியன், கலை பரத்தை, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, சம்பளம், சினிமா, சிபாரிசு நியமனங்கள், செய்தி, தயாரிப்பாளர், தொழிலாளர், தொழிலாளி, பாலிஹுட், வரி, வரிவிலக்கு இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண கா��்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nலீனா மரியா பால் – பல் டாக்டர், மாடல், நடிகை: பேராசையால் மோசடி, கைது, சிறை\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை: சினிமாக்காரனின் அறிவு அப்படித்தான் இருக்கும், இதில் என்ன ஆச்சரியம், வருத்தம் வேண்டிக் கிடக்கிறது – இன்னொரு “டாக்டர்” பட்டம் கொடுத்தால் போயிற்று\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஇளைஞர்களைக் கெடுக்கும் ��லப்பு இசையை பிரபலமாக்கும் இளைஞனின் பண்டிததனம், பாராட்டு, வளரும் விபரீதங்கள்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nநடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2018/03/blog-post_11.html", "date_download": "2019-06-26T20:58:50Z", "digest": "sha1:ORRZ2EDNTIY2FUSKSYNFOFQMOI6YV2QZ", "length": 32529, "nlines": 243, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': நாளும் புதிதாய்........,", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nதிங்கள், 12 மார்ச், 2018\nபிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் கருத்துக்களை கொட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவை புதிது போல தோன்றினாலும் உள்ளடக்கத்தில் மிகப் பழமையாகவும் பிற்போக்காகவும் ஜனநாயக விரோதமாகவுமே இருக்கின்றன.\nஇப்போது சமூகநீதிக்கு புதுவிளக்கம் தந்திருக்கிறார்.\nசமுதாயத்தில் பின்தங்கியுள்ள, ஒடுக்கப் பட்டுள்ள மக்களின் நலன் காப்பது என்ற அர்த்தத்தில் அதனை அரசியல் கட்சிகள் அணுகுகின்றன.\nஅது ஏற்புடையது என்றாலும்சமூகநீதி என்ற சொல்லை பல வகைகளில் வரையறுக்கலாம் என்று கூறிவிட்டு, உரிமைகள் மறுக்கப்படுவது மட்டும் சமூகநீதிக்குப் புறம்பானது அல்ல; மாறாக வசதிகள் கிடைக்காமல் இருப்பதும்தான் என்கிறார் மோடி.\nஅடிப்படை வசதிகள் செய்து தருவது அரசுநிர்வாகத்தின் கடமை இல்லையா\nஉணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம், வேலை,குடிநீர், மின்சாரம் என எல்லா வசதிகளும்எல்லோருக்கும் கிடைத்திடச்செய்வது நாடாளும் கட்சியின் கொள்கையினை நடைமுறைப் படுத்துவதால் கிடைத்திடும் பயன்தானே. அத னால் தானே மக்களால் மக்களுக்காக மக்களே நடத்துகிற ஆட்சி என்று மக்களாட்சிக்கு விளக்கம் சொல்லப்படுகிறது.\nஅறுபதாண்டு காங்கிரஸ் ஆட்சி செய்யாத சாதனையை அறுபதே மாதங்களில் (ஐந்தாண்டில்) செய்து முடிப்போம் என்று வசனம் பேசிய மோடியின் ஆட்சியின் நான்காண்டு நிறையப் போகிறது.\nஆனால் ஒரு கிராமத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும்போது மற்றொரு கிராமத்தில் எந்தவசதியுமின்றி இருள்சூழ்ந்து இருப்பது இவரது ஆட்சியில் அதி கரிக்கத்தானே செய்கிறது.\nஒளிரும் இந்தியாவும் இருளும் இந்தியாவும் நீடிப்பது தானே நரேந்திர மோடி அரசின் சாதனையாக உள்ளது.செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களா வதும் ஏழைகள் மேலும் ஏழைகளாவதும் தானேமத்திய பாஜக அரசின் நான்காண்டு கால சாதனை.\nஅம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் வாழ்வில் தகத்தக சூரிய ஒளியும், அன்றாடங்காய்ச்சிகளின் - ஏழை எளிய மக்களின் வாழ்வில் அந்தகார இருளும் சூழ்வ தற்கு காரணமாக இருந்துவிட்டு அனைத்து இடங்களிலும் அனைத்து வசதிகளும் கிடைப்பதுதான் சமூகநீதி என்று பேசுவது யாருடைய வசதிக்காக\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தீவிரமான அரசியலுக்கென ஒரு வரையறை இருந்தது.\nஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது என்று கூறி சாலைகளில் இறங்கிபோராடக் கூடாது; பெருந்திரள் தொண்டர்கள் பேரணி கூடாது; சிறை நிரப்பும் போராட்டம் கூடாது என்று உரிமைக்காகப் போராடும் ஜனநாயகம் தேவையில்லை என மறைமுகமாகச் சொல்கிறார்.\nஜனநாயக மாண்புகளை சிதைக்கவும் அரசியல் சட்ட உரிமைகளை மறுக்கவும்அரசியல் கட்சிகளுக்கு உபதேசம்செய்கிறார். ஆனால் இந்துத்துவ மதவெறிக் கும்பல்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்கலாம்; கொலை வெறியாட்டம் நடத்தலாம்;\nஅதுதான் பாஜகவின் பாசிச பாணி ஆட்சி .\nவளர்ச்சி, வசதி, சமூகநீதி என்று பேசி மக்களை மூளைச் சலவை செய்ய முயற்சிக்கிறார் மோடி. வானொலி ,காணொளிகளில் வாய் கிழிய தற்பெருமை அடிப்பார் மோடி.\nஆனால் தன் அரசு மீதான ஊழல் குற்ற சாட்டுகளுக்கு ,ஆட்சி அவலங்களுக்கு,முறைகேடுகளுக்கு பாஜகவினர் வன்முறைக்கு வாயை திறக்கவே மாட்டார்.மக்களவையில் பொது மேடையிலும் கூட .\nஇந்த மோடி வித்தைக்கு தமிழக மக்கள் மயங்காதது போல் இனி இந்திய மக்கள் மயங்கமாட்டார்கள்.\nஅதைத்தான் இதுவரை பாஜக கோலோட்சிய மாநிலங்களில் பாஜக பெறத்துவங்கியுள்ள தோல்விகள் சுட்டிக்காட்டுகின்றன.\n\"புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை\nஉண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக\nகிளம்பியது காண் உழவர் படை.\n200 கிலோமீட்டர் பயணித்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தலைநகர் மும்பைக்குள் ஞாயிறன்று நுழைந்தனர்.\nஅவர்களுக்கு மும்பை நகர மக்கள் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுத்து உற்சாக மாக வரவேற்றனர்.\nமும்பையிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆனந்த் நகரிலிருந்து ஞாயிறன்று ஆறாவது நாள் பயணத்தை விவசாயிகள் துவங்கியபோது பலரது காலணிகள் ஏற்கனவேஅறுந்துவிட்ட நிலையில் வெறும் காலில் நடந்தனர். சுட்டெரிக்கும் வெயிலால் காலில்வெடிப்புகள் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. ஆனாலும் தளராத உறுதியோடு நெடும்பய ணத்தில் முழக்கமிட்டு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.\nநாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட 4 லட்சம் விவசாயிகளில் மகாராஷ்டிராவில் மட்டும் 76 ஆயிரம் விவசாயிகள் தற்கொலைகள் நடந்துள்ளன.\nமோடி அரசு தீவிரமாக அமல்படுத்திவரும் நவீன தாராளமய கொள்கைகளால் விவசாயிகள் மேலும் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.\nஇதற்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆண்டு நடத்திய 11 நாள் பல்வேறு விவசாயஅமைப்புகள் கூட்டாக போராட்டம் நடத்தின. அப்போது மாநில பாஜக அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.\nஇந்நிலையில் விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக அவர்களது நிலங்கள் பறிக்கப்படுவதை கைவிட வேண்டும். விவசாயிகளின் விருப்ப த்துடன் கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு நியாய மான விலை வழங்க வேண்டும்.\nஎம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.\nவன உரிமைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.\nஏழைகளுக்கு வழங்கும் ரேசனை தொடர வேண்டும்.\nவிவசாயிகளை பாதுகாப்பதற்கான திட்டங்களை அமல் படுத்தி தற்கொலையிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க நூறுநாள் வேலை திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்\nஉள்ளிட்ட கோரிக்கைகள் இந்த நெடும்பயணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விதான் பவன் என்கிற மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட மும்பை நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நடைபயணமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.\nகடந்த செவ்வாயன்று நாக்பூரில் தொடங்கிய இந்த நெடும்பயணம் 200 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருக்கிறது.\nசெங்கொடியும், சிவப்பு தொப்பியுமாக வரும் விவசாயிகளுக்கு வழியெங்கும் மக்கள்வரவேற்பு அளிப்பதோடு ஆயிரம் ஆயிரமாக புதிய பகுதி விவசாயிகள் இணைந்து அவர்களுடன் நடக்கிறார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் நடத்தி வரும் இந்த நெடும்பயணத்திற்கு பல்வேறு அமைப்பு களும், அரசியல் கட்சியினரும் பேராதரவு அளித்து வருகின்றனர்.\nபெரும் படையாக வந்துகொண்டிருக்கும் நெடும்பயணம் நகருக்குள் நுழையும்போதே தடுத்து நிறுத்த அரசும், காவல்துறையும் தயாராக இருந்தது.\nஞாயிறு மாலை நகருக்குள் நுழைந்த விவசாயிகளை மும்பை மக்கள் உற்சாக மாக வரவேற்றனர்.\nதிங்களன்று விதான் பவனில் விவசாயி கள் சங்க தலைவர்களான அசோக் தாவ்லே,அம்ராராம், விஜு கிருஷ்ணன், ஹன்னன் முல்லா, ஜிதேந்திர சௌத்திரி எம்.பி, கே.கே. ராகேஷ் எம்பி, பிரபல பத்திரிகையாளர் சாய்நாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசய்ய ஆதம், மகேந்திரசிங், மரியம் தாவ்லே உள்ளிட்டோர் விவசாயிகளை வர வேற்று உடன் செல்ல உள்ளனர்.\nநியூஜெர்சி, பிரிட்டானியாவின் குடியேற்ற நாடானது(1664)\nஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பரா என பெயரிடப்பட்டது(1913)\nசாகித்ய அகாடமி, இந்திய அரசினால் தொடங்கப்பட்டது(1954)\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் எனப்படுகிறது. உலக சிறுநீரக தினம் 2006ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.\nசிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் அது தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nமாநிலங்களுக்கு இடையே சரக்குகளை எடுத்துச் செல்லும்போது எந்த விதமான இடையூறும் இன்றி எடுத்துச் செல்ல இ-வே பில் நடைமுறை உதவும்.\nதமிழகம் உட்பட 14 மாநிலங்களில் இ-வே பில் நடைமுறைக்கு வருகிறது.\nசரக்கு வாகனங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ பொருட்களை எடுத்துச் செல்லும் போது சரக்கு வாகன ஓட்டிகள் இ-வே பில் தற்போது கட்டாயமாகும்.\nஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் 50 ஆ��ிரம் ரூபாய்களுக்கு மேற்பட்ட மதிப்புக்கு பொருட்களை 10 கி.மீ தொலைவுக்கு மேலான தொலைவுக்கோ அல்லது மற்றொரு மாநிலத்துக்கு அனுப்பினாலோ கண்டிப்பாக இந்த இ-வே பில் வைத்திருக்க வேண்டும்.அதற்காக அவர் ஜிஎஸ்டி இணையத் தளத்துக்கு சென்று பதிவு செய்து அவராகவே இ-வே பில்லை உருவாக்கிக் கொள்ளலாம்.\nபொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், இ-வே பில் தேவையில்லை.\nஅதாவது பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தால், ஜிஎஸ்டி வர்த்தகரின் பெயர், எந்த இடத்துக்கு பொருட்கள் செல்கிறது, இன்வாய்ஸ் எண், தேதி, பொருட்களின் மதிப்பு, எச்எஸ்என் கோட், வாகனத்தின் எண், அல்லது ரயில்வே, விமானம் குறித்த விவரம், காரணம், வாகன எண் ஆகியவற்றை அந்த இ-வே பில்லில் குறிப்பிட வேண்டும்.\nரூ. 50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருட்களை 10கி.மீ தொலைவு அனுப்பினால்கூட இந்த பில் கட்டாயம். ஒரு பொருள் பலரிடம் கைமாறி 3 பில்கள் போட்டிருந்து அதன் கூட்டு மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலும் இ-வே பில் கட்டாயமாகும்.\nஇ-வே பில் இல்லாமல் சரக்குகளை அனுப்பி, அது வருவாய் துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், சரக்குகளின் மதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு அபராதம் சரக்கின் உரிமையாளருக்கு விதிக்கப்படும்\nதமிழகம், ஆந்திரா, பிஹார், கர்நாடகம், புதுச்சேரி, சிக்கிம், தெலங்கானா, கேரளா, உத்தரப் பிரதேசம் உட்பட 14 மாநிலங்களில் அமலாகிறது.\nமாநிலம் விட்டு வேறு மாநிலத்துக்கு சரக்குகளை வேகமாக கொண்டு செல்லவும், சுங்கச்சாவடிகளில் லாரிகள் காத்திருப்பை தவிர்க்கவும் இந்த நடைமுறை பயன்படும்.\nசரக்குகளை கொண்டு செல்லும் தொலைவைப் பொறுத்து இ-வே பில் செல்லுபடியாகும். 100 கி.மீ தொலைவுக்கு உள்ளாக ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான பொருட்களைக் கொண்டு சென்றால், அந்த இ-வே பில்லின் காலக்கெடு பில் போடப்பட்ட நேரத்தில் இருந்து 24 மணி நேரம் மட்டும் செல்லுபடியாகும். 100 கி.மீ மேலாக இருந்தால், ஒவ்வொரு 100 கி.மீட்டருக்கும் கூடுதாலாக ஒருநாள் செல்லுபடியாகும். இ-வே பில் காலக்கெடு முடிந்துவிட்டால், புதிய இ-வே பில் சரக்குகளின் உரிமையாளரால் உருவாக்கப்பட்டு அதன்பின்புதான் சரக்குகள் கொண்டு செல்லப்பட வேண்டும் . இல்லாவிட்டால்,அபராதம் விதிக்கப்படும். இந்த இ-வே பில் லாரிகள் மட்டுமி���்றி, விமானம், ரயில் மூலம் அனுப்பப்படும் சரக்குகளுக்கும் கட்டாயமாகும்.\nஆன்மிகப் பயணம்.அரசியல் பேச மாட்டேன் என்றவர் செய்த செயல்.பாஜக அரசியல் கட்சி இல்லையோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஉங்கள் ஆதார் தகவல்கள் யார் கையிலோ\n'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா '\nபுனிதப் போர்வை தரும் புனிதர்\nவிவசாய நிலத்தை விட மணல்திட்டு உயர்வா\nதடைகளைத் தாண்டி ஒரு சாதனை\nகை கொடுக்கும் டிஜிட்டல் வாழ்க\n\"மனு - கௌடில்யர் - ஜிஎஸ்டி\" சிறு குறிப்பு வரைக.\nபீத்தல் கதையும் -உண்மை நிலையும்.,\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2019/05/blog-post_23.html", "date_download": "2019-06-26T21:04:22Z", "digest": "sha1:DGKN2VLIGLGDBM7TRBSD76IG34X5DD5W", "length": 30942, "nlines": 219, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': அதிர்ச்சிகளை ஏற்க தயராக இருங்கள்.", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவியாழன், 23 மே, 2019\nஅதிர்ச்சிகளை ஏற்க தயராக இருங்கள்.\nமக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக வெளிவந்துள்ள செய்திகளின் பின்னணியில் இவற்றுடன் இணைக்கப்பட்ட விவிபேட் எந்திரங்களில் உள்ள சீட்டுகளை எப்படி எண்ண வேண்டும் என்பது குறித்து 22 எதிர்க் கட்சிகள் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மனு அளித்துள்ளன.\nஅந்த மனுவின் சாராம்சம் வருமாறு:\nநாட்டில் 70 சதவீத வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 22 அரசியல் கட்சிகள் இணைந்து 2019 ஜனவரியில் தலைமைத் தேர்தல் ஆணையரை அணுகி, மின்னணு வாக்கு எந்திரங்களுடன் இணைக்கப்படும் விவிபேட் எந்திரங்களை அதிகரித்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தன.\nபின்னர், 2019 ஏப்ரல் 8 அன்று உச்சநீதிமன்றம் விவிபேட் எந்திரங்களுடன் உள்ள துண்டுச்சீட்டுகளை தோராயமானமுறையில் (random) எடுத்து சரிபார்த்திட வேண்டும் என்று கட்டளை\nபிறப்பித்திருந்தது.எனினும் பின்னர் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக வெளியிட்டிருந்த வழிகாட்டும் நெறிமுறைகள், உச்சநீதிமன்றத்தின் கட்டளையில் கூறப்பட்டிருந்த நடைமுறைக்கு மாறாக, பல்வேறு குறைபாடுகளுடன் காணப்பட்டது.\nவேட்பாளர்கள் பெறும் வாக்குகள் தொடர்பாக மின்னணு வாக்கு எந்திரங்களில் காணப்படும் எண்ணுக்கும், விவிபேட் துண்டுச்சீட்டுகளில் காணப்படும் எண்ணுக்கும் இடையே வேறுபாடு காணப்பட்டால், துண்டுச்சீட்டில் காணப்பட்ட எண்ணிக்கையே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றுதேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.\nஆனால் இவ்வாறு வேறுபாடு ஏற்படுமாயின் அது எப்படி நேர்ந்தது என்பது குறித்துப் புலனாய்வு செய்திட தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. இவ்வாறு விவிபேட் எந்திரங்கள் மூலம்துண்டுச்சீட்டுகள் அளிக்கும்பணி மொத்தம் உள்ள வாக்குச் சாவடிகளில் 2 சதவீத வாக்குச்சாவடிகளுக்கு மட்டுமே தரப்பட்டிருக்கிறது.\nமீதம் உள்ள 98 சதவீத வாக்குச்சாவடிகளின் கதியைப் பொறுத்தவரை அவை மின்னணு வாக்கு எந்திரங்களில் உள்ள கணக்கீட்டை மட்டுமே நம்பியாக வேண்டும்.\nமின்னணு வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் ஏற்படுத்த முடியும் என்பதைத் தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டிருக்கிறது.\nஎனினும் இந்தப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது எப்படிஎன்பது குறித்து ஒரு விவாதத்தைநடத்திட தேர்தல் ஆணையம் மிகவும் வசதியாக தவிர்த்துவிட்டது. விவாதமே நடத்த தேர்தல் ஆணையம் முன்வராத நிலையில் இப்பிரச்சனைக்கு எப்படித் தீர்வு காண முடியும்\nமேலும் விவிபேட் எந்திரங்களின் துண்டுச்சீட்டில் காணப்படும் எண்ணிக்கைக்கும், மின்னணு வாக்கு எந்திரங்களில் உள்ள எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் காணப்படுமானால், சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலரும், தேர்தல் பார்வையாளரும் மாநிலத் தேர்தல் அலுவலருக்கு இதுகுறித்து தெரிவித்திட வேண்டும் என்றுதான் தலைமைத் தேர்தல் ஆணையரால் கூறப்பட்டிருக்கிறது.\nஆனால் அதனை வைத்துக்கொண்டு, மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் என்ன செய்வார் என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை.\nஎனவே, வாக்கு எண்ணும் மையங்களில் விவிபேட் எந்திரங்களின் துண்டுச்சீட்டுகள் மற்றும்மின்னணு வாக்கு எந்திரங்கள் தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையைத் தெளிவாகத் தெரிவித்திட வேண்டும்.\n22 கட்சிகளின் சார்பில் நாங்கள்தலைமைத் தேர்தல் ஆணையரைக்கேட்டுக்கொள்\nவது என்னவெனில்,விவிபேட் எந்திரங்களின் துண்டுச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட வேண்டும் என்பதாகும். விவிபேட் எந்திரத் துண்டுச்சீட்டுகளுக்கும், மின்னணு வாக்கு எந்திரங்களுக்கும் இடையே எண்ணிக்கைதொடர்பாக வித்தியாசம் காணப்படுமானால் அத்தொகுதியில் உள்ள விவிபேட் எந்திரத் துண்டுச்சீட்டுகளை 100 சதவீதமும் எண்ணிவிட வேண்டும்.\nஇவ்வாறு 22 கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனுச் செய்துள்ளனர்.\nஆனால் பாரதீய தலைமைத்தேர்தல் ஆணையர் அதை ஏற்க மறுத்து விட்டார்.\nபல வாக்குப்பதிவு எந்திரங்கள் வடமாநிலங்களில் தனியார்)பாஜக) கிடங்குகளில் ,கடைகளில்,வீடுகளில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் ஆளும் கட்சியினரால் காரைக்கால்,லாரிகள்,ஆட்டோக்களில் நேற்று வாக்கு எண்ணிக்கை மய்யத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.\nஅதை பற்றி தேர்தல் அதிகாரிகளுக்கு ,காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றசாட்டு எதிர்க்கட்சிகள் புகைப்பட,காணொலி ஆதாரத்துடன் கூறினாலும் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.மேலும் காவல் பாதுகாப்புதான் தரப்பட்டுள்ளது.\nபாரதிய தேர்தல் ஆணையம் சஞ்சய் அரோரா தலைமையில் நடத்திய தேர்தலின் லட்சணம் இதுதான்.\nஇப்படி நடத்திய தேர்தல் , ஒப்புகை சீட்டையும் ஒப்பிட மறுப்பதால் என்ன மாதிரியான முடிவுகளைத்தரும் என்பது பாமர வாக்காளரும் அறியக்கூடியதுதானே.\nஇதையெல்லாம் ம��்கள் ஏற்றுக்கொள்ளத்தான் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பை வாக்குப்பதிவு நடக்கும் நாளில் 3 மணிக்கே நடுநிலை நக்கி ஊடங்கள் மூலம் பாரதீய தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது.\nஇல்லையெனில் அப்படி கணிப்பு வெளியிடக்கூடாதென தான் பிறப்பித்த ஆணையை அனைத்து ஊடகங்களும் மீறியுள்ளதை கண்டுகொள்ளாமல் இருக்குமா\nஉறுதி செய்யப்பட்ட முடிவுகளால்தான் இந்த தேர்தலை பாரதிய தேர்தல் ஆணையம் நடத்திக்காட்டி உள்ளது.\nதென் மாநிலங்களைத்தவிர்த்து வட மாநிலங்கள் தேர்தல் முடிவுகள் அனைத்துமே வாக்குப்பத்திவ் எந்திரங்களில் ஏற்கனவே எழுதப் பட்டவைதான்.\nஅதிர்ச்சிகளை ஏற்க தயராக இருங்கள்.வேறு வழியே இல்லை.\nஆட்சி முடிந்து வீட்டுக்குப் போகும் நேரத்திலும்\nஇந்தியாவின் முதல் 10 கார்ப்பரேட் நிறுவனங்களில் அதானி குழுமமும் ஒன்றாகும்.1988-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதானி குழுமம், 1994-ஆம் ஆண்டுதான், பங்குச்சந்தையில் பங்கு வெளியீடு செய்தது.\nஎனினும் 2002-ஆம் ஆண்டு மோடியின் பார்வைபட்ட பிறகே, அதானி குழுமம் வெளியுலகுக்கு தெரிந்தது.\n2002-இல் 765 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அதானி நிறுவனத்தின் மதிப்பு, தற்போது 8.8 பில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.2002-ஆம் ஆண்டு, மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக, பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது.\nஇந்த வன் முறையை மோடி அரசு தடுக்கவில்லை என்பதோடு அல்லாமல், இந்துத்துவ சக்திகளுக்கு அப்பட்டமாக துணையும் நின்றது.\nஇதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. ஒரு மாநில முதல்வரை, எதிர்க் கட்சிகள் கண்டிப்பது வழக்கமானதுதான்.\nஆனால், மோடி சார்ந்த பாஜக-வின் அன்றைய மாபெரும் தலைவரும் - பிரதமருமான வாஜ்பாயே, மோடி ராஜதர்மத்தைமீறி விட்டார் என்று குற்றம் சாட்டினார்.இவ்வாறு கண்டனம் தெரிவித்தவர்களில், இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பும் (Confederation of Indian Industry - CII) ஒன்று.\nஅப்போது, அந்த கூட்டப்புக்குள் ஒற்றைக்குரலாக மோடிக்கு ஆதரவாக ஒலித்து வெளியே வந்தவர்தான் அதானி. அதுமட்டுமல்ல, மோடியை கண்டித்தார்கள் என்பதற்காக, சிஐஐ கூட்டமைப்புக்கு போட்டியாக, குஜராத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்களைச் சேர்த்துக் கொண்டு ‘குஜராத் மறுமலர்ச்சி குழுமம்’ என்ற புதிய வர்த்தகக் கூட்டமைப்பையே துவக்கி, அதானி, மோடியின் கவனத்தை ஈர்த்தார்.\nஅதுதான் இன்று, இந்தியாவின் முதல்பத்து பணக்காரர்களில் ஒருவராக அதானியை நிறுத்தியுள்ளது.2005-ஆம் ஆண்டு, குஜராத்தின் கட்ச்வளைகுடாவையொட்டிய முந்த்ரா பகுதியில், அதானி துறைமுகம் கட்டுவதற்காக, சுமார் 14 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மோடி தூக்கிக் கொடுத்தார்.\nஒரு சதுர மீட்டர் நிலத்திற்கு வெறும் 1 ரூபாய் முதல் 32 ரூபாய் என்றமிகமிக மலிவான குத்தகை தொகைக்கு 14 ஆயிரம் ஏக்கரும் வாரிக் கொடுக்கப்பட்டது.இவ்வாறு மலிவாக பெற்ற நிலத்தை, அப்படியே அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ஒரு சதுர மீட்டர் 671 ரூபாய் கட்டணத்திற்குஅதானி வாடகைக்கு விட்டார்.\nஇதன்மூலமாக மட்டும் அலுங்காமல் குலுங்காமல் பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி சம்பாதித்தார்.\nமுந்த்ரா பகுதி நிலங்கள் பெரும்பாலும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாகும்.\nஇந்த மேய்சசல் நிலங்களில்தான் 4620 மெகாவாட் அனல்மின் நிலையத்தையும், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகத்தையும் அதானி அமைத்துள்ளார்.\n2014-ஆம் ஆண்டு, மோடி பிரதமரான பின்னர், ஒடிசாவின் தம்ரா துறைமுகத்தை 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதானி குழுமம் வாங்கியது. அதைத்தொடர்ந்து மோடிவெளிநாடுகள் செல்லும்போது அதானியும் அவருடன் சென்றார்.\nஅப்போது, இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் விமானங்கள் செய்யும் ஒப்பந்தத்தை அதானிக்கு மோடி பெற்றுத்தந்தார்.\nஆஸ்திரேலியாவுக்கு ஜி-20 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி, அங்கு அதானி நிலக்கரி சுரங்கம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்தார்.\nஅதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக அதானி குழுமத்திற்கு, பொதுத்துறை வங்கியான ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’விடம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் கடனும் பெற்றுத் தந்தார்.\nதுறைமுகங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள்,மின்சார உற்பத்தி எனப் பெருகிய லாபத்தில்,அதானி குழுமம் விமான நிலையங்கள் பராமரிப்பிலும் இறங்கியது. இங்கும் அவருக்குக் கைகொடுத்தது அவரது நண்பர் மோடிதான்.\nஅகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய 5 விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டன.ஐந்தாண்டு ஆட்சி முடியும் நேரத்தில்,ஜா��்க்கண்ட் மாநிலத்தில் மின் உற்பத்திக்காகக் கையகப்படுத்தப்பட்ட பழங்குடிகளின் நிலத்தை அதானிக்கு அளித்தது மோடி அரசு.\nஇந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு யூனிட் கூட இந்தியாவுக்கு கிடைக்கப் போவது இல்லை என்பதும், அவ்வளவும் வங்காளதேசத்திற்கு விற்கப்பட உள்ளது என்பதும் முக்கியமானது.\nதற்போது ஐந்தாண்டு மோடி ஆட்சி முடிந்து வீட்டுக்குப் போகும் நேரத்திலும் தனது நண்பர் அதானிக்கு பலஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்.\nமோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற ஒரு கருத்துத் திணிப்பை, அண்மையில் ஊடகங்கள் வெளியிட்டன அல்லவா, அதன் மூலம் மட்டும், அதானி நிறுவனப் பங்கு மதிப்பை17 சதவிகிதம் வரை உயர்த்தி விட்டு, பெரும்லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nபாஜக-ஜியோ -தேர்தல் ஆணையக் கூட்டணி.\nதமிழகம் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள்.\nஅதிர்ச்சிகளை ஏற்க தயராக இருங்கள்.\nபாரதிய தேர்தல் ஆணைய கருத்து திணிப்பு\nசெத்து கெடுத்தான் உண்மை உரு...\nமுதல் பயங்கரவாதம்; முதல் ஊழல் ; முதல் எதிரி\nகாசி-+மோடி +ராஜா =வாக்கு எந்திரம்.\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2019/inedible-food-parts-that-are-still-amazingly-useful-024687.html", "date_download": "2019-06-26T20:38:53Z", "digest": "sha1:5IFL3JAWIH5HRX56AJC2RFR4DJPBSO4U", "length": 22546, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்கள் தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட தர்பூசணியின் தோல் ஒன்றே போதும்! எப்படினு தெரிஞ்சிக்கோங்க..! | Inedible Food Parts That Are Still Amazingly Useful - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n7 hrs ago வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\n8 hrs ago நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\n10 hrs ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n10 hrs ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்கள் தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட தர்பூசணியின் தோல் ஒன்றே போதும்\nஉலகில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு தனி தன்மை உண்டு. நாம் வேண்டாம் என தூக்கி போடும் காதல் முதல் சாதாரண உணவு பொருள் வரை எண்ணற்ற பயன்கள் அவற்றில் உள்ளன. நாம் ஒன்று நினைத்தால் அதுவாக ஒன்று நடப்பது இயல்பு தான். அந்த வகையில் நமது வீட்டில் இருக்க கூடிய பல பொருட்களும் அப்படித்தான். குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளின் தேவையற்ற பாகங்கள் என நாம் தூக்கி வீசுகின்றவற்றை கூறலாம்.\nஇது போன்ற பாகங்கள் நமது பலவித தேவைகளை தீர்த்து வைக்கின்றன என்றே கூறலாம். குறிப்பாக ஆரஞ்சு தோலில் உள்ள மருத்துவ குணத்தின் மூலமாக இளமையை பெறலாம். அத்துடன் வயிற்று சார்ந்த பிரச்சினைகளையும் இது தீர்க்கும். இதே போன்று வாழைப்பழ தோல், உருளை கிழங்கு தோல், தர்பூசணி தோல், வெங்காய தோல் போன்றவற்றை கூறலாம்.\nஇவற்றில் பாலியல் ரீதியான பிரச்சினைகளை தீர்க்க தர்பூசணி தோல் மற்ற உணவு பொருட்களின் தோல்களை விட சிறப்பாக செயல்படுகிறது என ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலக அளவில் 40 மில்லியன் வாழைப்பழ தோல் குப்பையாகவே வீணடிப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், கேரட்டினோய்ட்ஸ், பாலி பீனால்ஸ் போன்றவை சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் முதலியவற்றில் இருந்து நம்மை காக்கும் தன்மை கொண்டவையாம்.\nமேலும், ஷூ-வை பாலிஷ் செய்வதற்காகவும், காயங்களுக்கு பேண்டேஜாகவும், தாவரங்களுக்கு உரமாகவும் வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம்.\nஇது வரை வெங்காயத்தின் நன்மைகளை மட்டுமே நாம் அறிந்திருப்போம். ஆனால், வெங்காயத்தின் தோலை பற்றி துளி கூட நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளதாம்.\nகுறிப்பாக இரத்தம் உறைதலை தடுக்கவும், சர்க்கரையின் அளவை கட்டுப்பாடுடன் வைத்து கொள்ளவும், உடல் வீக்கங்களை குறைக்கவும் இதனை பயன்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nMOST READ: ஒரே வாரத்தில் இப்படி இருந்த உங்க முகத்த இப்படி மாற்ற, இந்த 1 விதையை மட்டும் வீட்டுல வச்சுக்கோங்க\nமுட்டை ஓடை அப்படியே தூக்கி போடாமல் நமது உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். இதை அரைத்து பொடியாக்கி முக வெண்மையாக்கவும், பற்களின் உறுதிக்காகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.\nஎலுமிச்சை தோலை கொண்டு எளிதாக உடல் எடையை குறைக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. நீரை நன்ற��க கொதிக்க விட்டு அதில் இதன் தோலை சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் குறைந்து உடனடியாக எடையை குறைத்து விடலாம்.\nசாதாரணமாக நாம் தூக்கி வீசுகின்ற இந்த உருளை கிழங்கு தோலில் பலவித நன்மைகள் உள்ளதாம். இதை முகத்தில் தடவினால் முகம் நீண்ட காலம் இளமையாக இருக்குமாம். இதை பாத வெடிப்புகளில் தடவி வந்தால் வெடிப்புகள் விரைவில் குணமாகும்.\nMOST READ: சமையலுக்கு இந்த 5 எண்ணெய்களில் ஒன்றை கூட பயன்படுத்தாதீங்க மீறினால் இந்த அபாயம் நிச்சயம்\nகிரேப்ப்ரூட்டின் தோலில் பலவித சத்துக்கள் ஒளிந்து கொண்டுள்ளன. இதில் பெக்டின் என்கிற மூல பொருள் அதிக அளவில் நிரம்பி உள்ளதால் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை இதற்கு உண்டு.\nமேலும், நார்சத்து இதன் தோலில் அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் பயன்படும். இந்த தோலை நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டிய பின், சிறிது தேன் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nவைட்டமின் எ, சி, ஈ, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் நிறைந்தது பூசணி. இதன் தோலையும் சேர்த்தே அரைத்து கொண்டு அரை ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் பால்,\nகால் ஸ்பூன் இலவங்க பொடி ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் முகத்தை நீரால் கழுவினால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மறைந்து போகும். அத்துடன் சருமத்தின் செல்களும் இளமையாக இருக்கும்.\nதர்பூசணி பழத்தை சாப்பிட்டாலே தாம்பத்திய ரீதியாக பல்வேறு நன்மைகள் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் இதன் தோலில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 நரம்பு சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்தி உடலுக்கு வலு சேர்க்கும்.\nஅத்துடன் நீண்ட நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபடவும், சிறப்பான தாம்பத்தியத்தை வெளிப்படுத்தவும் தர்பூசணி தோல் உதவும்.\nவேர்க்கடலை தோலை தூக்கி எரியாமல் அதை நீரில் ஊற வைத்து, மக்கிய பின்னர் அதனுடன் பேக்கிங் சோடா கொஞ்சம் சேர்த்து உரமாக பயன்படுத்தி கொள்ளலாம்.\nMOST READ: பிரசவத்தின் போது ஆண்களின் விரைகளை கயிற்றால் கட்டி இழுக்கும் சடங்கு இந்த கொடுமைய நீங்களே பாருங்க..\nஇது தாவரங்களுக்கு சிறந்த இயற்கை உரமாக இருக்கும் என இயற்கை விவசாயத்திலே குறிப்பிடுகின்றனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nகிட்னி கல் இருக்கறவங்க ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா கூடாதா\nஆரஞ்சுப்பழ தோலை தூக்கி வீசாதீங்க... இப்படி செஞ்சு சாப்பிடுங்க... இவ்ளோ நோய் தீரும்...\nசிட்ரஸ் பழங்களில் இருக்கும் இந்த பொருள் உங்கள் உடல் வலிகளை நொடியில் குணப்படுத்தும் தெரியுமா\nஎதும் வேண்டாம்... இந்த சீக்ரெட் பொருள மட்டும் சாப்பிடுங்க... எடை சும்மா விறுவிறுனு குறையும்\nரமலான் நோன்பின் போது இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது...\nநீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா அதுவும் ஆரோக்கியமா\nஇந்த பைனாப்பிள் கொய்யாவ இப்படி சாப்பிடுங்க... ஒரே வாரத்துல 5 கிலோ குறைஞ்சிடும்...\nபார்க்கதான் சின்ன பழம்... இதுக்குள்ள இருக்கிற விஷயம் தெரிஞ்சா தினம் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க...\nதீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவங்க பண்ற அந்த மசாஜ்தான் காரணமாம்... என்ன மசாஜ் அது\nசாப்பிடுவதற்கு முன்னர் பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்\nஇந்த ராசிக்காரங்க மத்தவங்க மனசுல இருக்கறத ஈஸியா கண்டுபிடிச்சிருவாங்க... உஷாரா இருங்க...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nஇந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீடு தேடி வருவாராம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/c-prem-kumar", "date_download": "2019-06-26T20:02:28Z", "digest": "sha1:KUMY3FAT3GVFUMYSV5GRC35JNVAIOGNM", "length": 4053, "nlines": 88, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinematographer C. Prem Kumar, Latest News, Photos, Videos on Cinematographer C. Prem Kumar | Cinematographer - Cineulagam", "raw_content": "\n45வது பிறந்தநாளில் ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nமாடியில் இருந்து தள்ளிவிட்டார்..கணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா\nகவின் ரிஜக்டட்.. எனக்கு மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் ஒரு கணவர் வேண்டும்: அபிராமி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த த���்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n96 தெலுங்கு ரீமேக் துவங்கும்முன்பே வந்துள்ள பிரச்சனை\nகாதல் காவியத்துக்காக கிடைத்த விருதை காதல் மனைவியிடம் கொடுத்த அழகு பார்த்த இயக்குனர்\n96 கதை திருட்டு சர்ச்சை - பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தால் பரபரப்பு\n இயக்குனர் பிரேம் குமார் ஆதாரத்துடன் விளக்கம்\n விஜய்சேதுபதியும் திரிஷாவும் வித்தியாசமாக தெரிவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13035648/To-arrest-the-youngstersNorthern-workers-protest-without.vpf", "date_download": "2019-06-26T21:01:45Z", "digest": "sha1:P7HIK5XN5L7T4F2FZ2JTZ6NBNV4OYXIS", "length": 15676, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "To arrest the youngsters Northern workers protest without going to work || வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரிவேலைக்கு செல்லாமல் வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரிவேலைக்கு செல்லாமல் வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + To arrest the youngsters Northern workers protest without going to work\nவாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரிவேலைக்கு செல்லாமல் வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதிருப்பூர் - முதலிபாளையம் பகுதியிலுள்ள சிட்கோவில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி லட்சுமணன் (வயது 21) என்பவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் காசிபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் சிட்கோ பகுதியை சேர்ந்த சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.\nஅப்போது லட்சுமணனுக்கும், அங்கு மது அருந்தியவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் தகராறாக மாறியது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அதன்பின்னர் லட்சுமணன் மட்டும் தனியாக டாஸ்மாக் கடையில் இருந்து திரும்பி வந்தபோது, ஒரு கும்பல் லட்சுமணனை தாக்கி உள்ளது. அதில் படுகாயம் அடைந்த லட்சுமணனை அ��ுகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக குமார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லட்சுமணன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதையடுத்து லட்சுமணனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பனியன் நிறுனங்களில் வேலை பார்க்கும் வட மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று வேலைக்கு செல்லாமல் சிட்கோ நுழைவாயில் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஅப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “சிட்கோ பகுதியில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் அடிக்கடி இது போன்ற பிரச்சினைகளை சந்திப்பதாகவும், போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் லட்சுமணனை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்தனர்.\nஅப்போது போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் “ உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் லட்சுமணனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்வதாகவும” உறுதியளித்தனர்.பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.\n1. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\n2. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் விளமலில் நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. திட்டக்குடியில், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - ஊதியம் வழங்க கோரி நடந்தது\nஊதியம் வழங்க கோரி திட்டக்குடியில் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.\n4. தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதர்மபுரிய��� வறட்சி மாவட்டமாக அறிவிக்ககோரி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தர்மபுரியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/32273-.html", "date_download": "2019-06-26T21:07:47Z", "digest": "sha1:RZUBMFMZ63KKRYMX25IYPTYEINFQCMAS", "length": 11728, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்திய தூதரகம் சார்பில் நடந்த இப்தார் விருந்துக்கு வந்தவர்களை அவமதித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் | இந்திய தூதரகம் சார்பில் நடந்த இப்தார் விருந்துக்கு வந்தவர்களை அவமதித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம்", "raw_content": "\nஇந்திய தூதரகம் சார்பில் நடந்த இப்தார் விருந்துக்கு வந்தவர்களை அவமதித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம்\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் நடைபெற்ற இப்தார் விருந்துக்கு வந்தவர்களை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அவமதித்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்���ட உள்ளது. இதை முன்னிட்டு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் 1-ம் தேதி இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. செரினா ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய தூதர் அஜய் பிசாரியா செய்திருந்தார்.\nஇந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த விருந்தில் அந்நாட்டு அதிபரோ, பிரதமரோ பங்கேற்கவில்லை. அதேநேரம் விருந்தில் பங்கேற்க வந்த மற்ற முக்கிய பிரமுகர்களிடம் முன் எப்போதும் இல்லாத வகையில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கெடுபிடி காட்டி அவமதித்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் பல விருந்தினர்களின் காரை இடைமறித்து திருப்பி அனுப்பி உள்ளனர்.\nவழக்கத்துக்கு மாறாக நிகழ்ச்சி நடைபெற்ற ஓட்டலைச் சுற்றிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.\nபாதுகாப்பு கெடுபிடி காரணமாக இந்த விருந்தில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டதாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் பிசாரியா பேசும்போது, “உங்களில் சிலர் சிரமப்பட்டு இங்கு வந்துள்ளீர்கள். மேலும் சிலர் விருந்தில் பங்கேற்க முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர். இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.\nஇந்நிலையில், இந்தியா சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இப்தார் விருந்துக்கு வந்தவர்களை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அவமதித்துள்ளனர். சிலரை திருப்பி அனுப்பி உள்ளனர். பாகிஸ்தானின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, விருந்துக்கு வந்த தூதரக அதிகாரிகளை அவமதித்தது, தூதரக விதிமுறைகளை மீறிய செயல் ஆகும். இருதரப்பு உறவை மேலும் பாதிக்கும் வகையில் அதிகாரிகள் நடந்துகொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசு உடனடியாக விசாரணை நடத்தி, இதுதொடர்பான அறிக்கையை இந்திய தூதரகத்தில் வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.\nதோனியின் மந்தமான பேட்டிங் பற்றி பேசினீர்களா - செய்தியாளர்கள் கேள்விக்குப் பவுலிங் கோச் பாரத் அருண் மழுப்பல் பதில்\nசென்னை மழை; திருவல்லிக்கேணியில் மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி: கார் ஆட்டோ மீது மரம் விழுந்தது\nசென்னையில் தண்ணீரைவிட தங்கம் விலை மலிவு என்பதுதான் உண்மை நிலை: டி.கே.ரங்கராஜன்\nகாவலர் தேர்வில் திருநங்கைகளுக்கான வயது வரம்பை உயர்த்த கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் அனுமதி\nபாக். கேப்டனை இழிவுபடுத்திய வீடியோ: மனம் பொறுக்க முடியாமல் கதறி அழுத சர்பராஸ் அகமெடின் மனைவி\nஜார்கண்ட் மாநிலத்தை கும்பல் படுகொலைகளின் தலைமையிடம் என்று அழைப்பது நியாயமற்றது: பிரதமர் நரேந்திர மோடி\nஇந்திய தூதரகம் சார்பில் நடந்த இப்தார் விருந்துக்கு வந்தவர்களை அவமதித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம்\nஇலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 15 - டிசம்பர் 7-க்குள் நடைபெறும்: தேர்தல் ஆணைய தலைவர் தகவல்\n50 நாள் கோடை விடுமுறை முடிந்தது; தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் வழங்க ஏற்பாடு\nகருணாநிதி பிறந்த நாளான இன்று சென்னையில் திமுக கூட்டணி சார்பில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம்: திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டமும் நடக்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/puducherry-pondicherry-puducherry-india-november", "date_download": "2019-06-26T21:02:43Z", "digest": "sha1:GARGGXCEPI24VRAXHLXLQA2A7IEGQQRN", "length": 7434, "nlines": 162, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, நவம்பர்யில் புதுச்சேரிவில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nஉள்ள புதுச்சேரி வரலாற்று வானிலை நவம்பர்\nமேக்ஸ் வெப்பநிலை\t29.2 85° cf\nகுறைந்தபட்ச வெப்பநிலை\t23.4 74° cf\nமாதாந்த மொத்த\t394.4 mm\nமழை நாட்களில் எண்\t11.7\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\t693.5 mm\t(1970)\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\t319.2 mm\t(4th 1978)\n7 நாட்கள் புதுச்சேரி கூறலை பார்க்கலாம்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_439.html", "date_download": "2019-06-26T20:29:36Z", "digest": "sha1:SVAZUW5Z6YYKLMSWVZRZOIWK6PQIXZ5H", "length": 6243, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "விமான நிலையங்களுக்கு அருகில் 'பட்டம்' விட வேண்டாம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS விமான நிலையங்களுக்கு அருகில் 'பட்டம்' விட வேண்டாம்\nவிமான நிலையங்களுக்கு அருகில் 'பட்டம்' விட வேண்டாம்\nகட்டுநாயக்க மற்றும் ஏனைய விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்கள் பறக்கவிடுவதை, இயன்றளவு தவிர்ந்து கொள்ளுமாறு, சிவில் விமான சேவைகள் அதிகார சபை, சிறுவர்களையும் பொதுமக்களையும் அறிவுறுத்தியுள்ளது.\nவிமான நிலையங்களிலிருந்து ஐந்து கிலோ மீற்றர் எல்லைக்குள், விசேடமாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் பட்டங்களைப் பறக்கவிடுவது, சட்டவிரோதமான செயல் என்பதுடன் பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும் என, சிவில் விமான சேவைகள் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.\nபட்டங்களைப் பறக்கவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் நூல், உயரத்தில் ஆங்காங்கே சிக்குவதால், விமானத்தின் பல்வேறு பாகங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படுவதால், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஎனவே, விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களைப் பறக்கவிடும்போது, அதிக அவதானத்துடனும், பொறுப்புடனும் செயற்படுமாறு, சிறுவர்களையும் பொதுமக்களையும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை மேலும் அறிவுறுத்தியுள்ளது.\n-ஐ. ஏ. காதிர் கான்\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மே��ும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214386", "date_download": "2019-06-26T20:01:39Z", "digest": "sha1:IT24SKK4NA5JLVRORWMQ2LVPSCTKYTC7", "length": 8685, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கைது செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களின் விடுதலை உறுதி: கலந்துரையாடலில் இணக்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகைது செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களின் விடுதலை உறுதி: கலந்துரையாடலில் இணக்கம்\nகைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதனின் ஏற்பாட்டில், ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன மற்றும் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட ஆகியோருடன் இன்று(10) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇக் கலந்துரையாடலில் யாழ். மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரவிராஜ், சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஐங்கரன், மாணவ ஆலோசகர் கலாநிதி றாயுமேஸ் ,யாழ் பல்கலைகழக பீடங்களின் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி கலந்துரையாடலில் இணைந்திருந்தனர்.\nஜனாதிபதியினால் , ஜனாதிபதி செயலாளரின் ஊடாக சட்டமா அதிபருக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய வருகின்ற திங்கட்கிழமை சட்டமா அதிபரின் அறிக்கை யாழ் மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்பட்டு மாணவர்களின் விடுதலை உறுதியாகி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ ��ட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjQzMDI5NTk1Ng==.htm", "date_download": "2019-06-26T20:49:11Z", "digest": "sha1:QUJIQL4NS4AQHIPL4URLI7OLP2SHQYSL", "length": 42731, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை. புயல் வரப்போவதையிட்டு துறைசார் அரச திணைக்களங்கள் முன் கூட்டியே எச்சரித்திருந்தன. முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு புவியியல் விரிவுரையாளர் தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்கிக்கொண்டிருந்தார்.\nஇது தவிர தன்னார்வ அமைப்புக்களும் தனிநபர்களுமாக பெரும்பாலான முகநூல் உலாவிகள் புயலையிட்டு எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்;. அவ் எச்சரிக்கைகள் அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டன என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது. அனாவசியமாகச் சனங்களைப் பீதிக்குள்ளாகும் நடவடிக்கை அது என்றும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் புயலின் சேதம் பெரிதாக இருந்திருந்தால் இப்பொழுது வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்கத் திரண்டது போல தமிழ் மக்கள் வேறுபாடுகளை மறந்து திரண்டிருப்பார்கள் என்பதை மேற்படி அளவுக்கு அதிகமாக எச்சரிக்கைகள் முன்றுணர்த்தின.\nஎனினும் கஜாப் புயல் தாக்கப்போவதைக் குறித்து இணையப்பரப்பில் குறிப்பாக முகநூல் மற்றும் கைபேசிச் செயலிகளால் பரப்பப்பட்ட எச்சரிக்கைககள் மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகளின் பின்னணியில் தனிநபர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காட்டிய அதேயளவு அக்கறையை அரசியல்வாதிகளோ அல்லது கட்சிகளோ காட்டியிருக்கவில்லை என்ற ஓர் அவதானிப்பும் உண்டு.இயற்கை அனர்த்தமொன்றைக் குறித்துத் தமிழ் மக்களை முன்னெச்சரிக்கையோடு இருக்குமாறு அநேகமாக எந்த ஒரு தலைவரும் அறிவித்திருக்கவில்லை. ஆபத்து வேளையில் தனது குடும்பத்தவர்களை எச்சரிப்பது போல தமது மக்ககளையும் எந்த ஒரு தலைவரும் பகிரங்கமாக எச்சரித்திருக்கவில்லை.\nஅது மட்டுமல்ல புயல் தாக்கலாம் என்ற எச்சரிக்கைகளின் பின்னணியில் அடுத்த நாள் பாடசாலைகளை இயக்குவதா இல்லையா என்பதைக் குறித்துச் சிந்திப்பதற்கும் ஒருவரும் இருக்கவில்லை. அது பரீட்சைக் காலம் ஆண்டிறுதிப் பரீட்சை. எனவே ஒரு பகுதியில் குழம்பினால் அப்பகுதிக்குத் தனியாக ஒரு பரீட்சையை ஒழுங்கு படுத்தவேண்டியிருக்கும். எனவே அது தொடர்பில் முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் தீபாவளிக்கு திடீரென்று விடுமுறை அறிவித்த வடமாகாண ஆளுநரும் உட்பட எந்த ஓர் உயர் அதிகாரியும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பது பற்றிச் சிந்தித்திருக்கவில்லை. புயல் தாக்கியதும் அன்று காலை அதுவும் பாடசாலைக்கு பிள்ளைகள் வரத்தொடங்கிய பின்னரே ஆளுநர் அலுவலகம் விடுமுறை அறிவித்தது. சில பாடசாலைகளில் காலைப் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும் போது அறிவிப்புக் கிடைத்திருக்கிறது. இதனால் அதிகம் திணறியது அரச அலுவலர்கள் தான் பள்ளிக் கூடத்தில் பிள்ளையை இறக்கிவிட்டு அலுவலகத்துக்குப் போனவர்கள் உடனடியாக திரும்பி வந்து பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு போய் வீட்டில் விடுவது எப்படி\nஇது தொடர்பாக வடமாகாண ஆளுநரின் முகநூல் பக்கத்தில் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். பரீட்சை ஒரு பகுதியில் குழம்பியதால் மாகாணம் முழுவதுக்கும் விடுமுறை கொடுக்க வேண்டி வந்தது என்ற தொனிப்படி ஆளுநரின் முகநூலில் ஒரு குறிப்புக் காணப்பட்டது. இது தொடர்பில் ஏன் முன்கூட்டியே சிந்தித்திருக்கவில்லை என்ற தொனிப்பட ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். திருப்தியான பதில் கிடைக்காத போது மற்றொருவர்; அம்முகநூல் கணக்கை இயக்குவது ஆளுநரா அல்லது யாராவது அட்மினா என்றும் கேட்டிருந்தார். ஆளுநரின் விரைந்து முடிவெடுக்காப் பண்பை விமர்சித்த ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூல் விக்னேஸ்வரனை முன்பு விமர்சித்தீர்கள் இப்பொழுது நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.\nகாஜா புயலுக்கு அடுத்தநாள் பாடசாலையைத் திறப்பதா இல்லையா என்ற விவகாரத்தில் காணப்பட்ட விரைந்து முடிவெடுக்காப் பண்பானது வடக்கில் அரசியல் தலமைத்துவ வெற்றிடம் உள்ளது என்பதைக் காட்டியது. அதோடு தமிழ் நிர்வாகிகள் அனர்த்த காலங்களில் எப்படிச் செயற்படுவார்கள் என்பதையும் காட்டியது. எமது கல்வி முறைமை ஆபத்தான தருணங்களில் எப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கக் கூடும் என்பதையும் காட்டியது. தற்துணிபோடும் முன்யோசனையோடும் முடிவெடுக்கவல்ல அதிகாரிகள் இல்லையா\nஆனால் கிறிஸ்மஸ் தினத்துக்கு முன்பு வன்னியில் பெருகிய வெள்ளம் மேற்படி விமர்சனங்களையும் சேர்த்து அடித்துக்கொண்டு போய்விட்டதா வெள்ளம் பெருகி சனங்கள் இடம்பெயரத் தொடங்கியவுடன் சமூக வலைத்தளங்களும் கைபேசிச் செயலிகளும் வேகமாகச் செய்திகளைப் பரப்பின. கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் அரச கட்டமைப்புக்களும் மதநிறுவனங்களும் பல்கலைக்கழக மாணவர்களும் சில தனிநபர்களும் வேகமாகச் செய்திகளைப் பரப்பி உதவிகளை ஒருங்கிணைத்��ார்கள் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உடனடியாக உதவிக்கு வந்த தரப்புக்களுள் படைத்தரப்பும் ஒன்று.\nஎல்லாக் கட்சிகளும், கட்சித் தலைவர்களும் வெள்ளத்தில் இறங்கியிருக்கிறார்கள். எல்லாக் கட்சித்தொண்டர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி சென்றிருக்கிறார்கள். அநேகமாக எல்லாத் தமிழ் மீடியா நிறுவனங்களும் கிட்டத்தட்ட தொண்டு நிறுவனங்களைப் போல செயற்பட்டிருக்கின்றன. வன்னியிலுள்ள ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியுலகத்திற்குப் பரப்பியது மட்டுமன்றி நிவாரணப் பணிகளிலும் உழைத்திருக்கிறார்கள். அதே சமயம் கொழும்பு மைய ஊடகங்கள் இதுவிடயத்தில் போதியளவு கவனத்தைக் குவிக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.\nகுறிப்பாகப் படைத்தரப்பு ஆபத்தில் உதவியது. கண்டாவளை அரச அலுவலகம் ஒன்றில் வருட இறுதி கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த அரச அலுவலர்களுக்கு வெள்ளம் அவர்களை சூழ்ந்து வந்தது தெரியவில்லை. படைத்தரப்பே அவர்கள் பாதுகாப்பாக வெள்ளத்தை கடப்பதற்கு உதவியதாகக் கூறப்படுகிறது.\nபேரிடர்களின் போது பொது மக்களுக்கு உதவுவதும் அவர்களை பாதுகாப்பதும் படைதரப்பின் கடமையாகும். படைத்தரப்பு எனப்படுவது அரசு கட்டமைப்பின் ஓர் அங்கமாகும். முப்படையை சேர்ந்த அனைவரும் அரசு ஊழியர்களே. எனவே பேரிடர்களின் போது பொது மக்களை பாதுகாக்க வேண்டியது அரச கட்டமைப்பின் ஓர் அங்கமாகிய படைத்தரப்புக்குள்ள ஒரு பொறுப்பாகும். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை யுத்த களத்தில் படைத்தரப்பு இன ஒடுக்குமுறையின் பிரதான கருவியாகச் செயற்பட்டது.அனைத்துலகச் சட்டங்;களை மதிக்கும் ஒரு பொறுப்புமிக்க தரப்பாக நடந்து கொள்ளவில்லை. என்பதோடு இன்றுவரையிலும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறத் தயாரில்லை. இவ்வாறான ஒரு வரலாற்றனுபவத்தின் பின்னணியில் அனர்த்த காலங்களில் படைத்தரப்பு தமிழ் மக்களுக்கு உதவும் போது அது நூதனமாகத் தெரிகிறது. சிலருக்கு அது ஒரு தொண்டாகவும் தெரிகிறது.\nஅதேசமயம், வன்னியில் அங்குள்ள சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் அளவுப்பிரமாணத்துக்கு அதிகமான தொகையில் படைத்தரப்பு நிலைகொண்டுள்ளது. அதுமட்டுமல்ல அவர்கள் எங்கெங்கெல்லாம் நிலை கொண்டிருக்கிறார்கள் என்பது வன்னியில் உள்ள எந்த ஒரு சிவில்க்கட்டமைப்புக்கும் தெரியாது. வன்���ியைப் பொறுத்தவரை வெளிப்படையாகவும் வெளித்தெரியா விதத்தில் ஆழக்காட்டிலும் படையினர் நீக்கமற நிறைந்திருக்கின்றார்கள்.\nகடந்த வாரத்திற்கு முன்னரும் இரணைமடுக்குளத்தில் வான்கதவுகள் திறக்கப்பட்டமை ஞாபகத்திலிருக்கலாம். மைத்திரிபால சிறிசேனா வந்து அவற்றை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். அவர் மேலதிக நீரைத்திறந்துவிட்டமை தொடர்பில் வேறு ஒரு கதை உண்டு. இரணைமடுக்குளத்தின் நீரேந்து பிரதேசத்திற்கு அண்மையாக படைமுகாம்கள் உண்டு. குளத்து நீரின் வரத்துக் கூடினால் அந்த முகாம்கள் மிதக்கத் தொடங்கிவிடும் என்றும் அதனால் படைத்தரப்பே வான்கதவுகளைத் திறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஒரு கதை உண்டு. அப்படியானால் இம்முறை ஊருக்குள் புகுந்த வெள்ளம் முதலில் அந்த முகாம்களுக்குட்தான் புகுந்திருக்க வேண்டும் ஆயின் வான்கதவுகளை முன்கூட்டியே திறக்குமாறு ஏன் படைத்தரப்பு வற்புறுத்தவில்லை\nஎதுவாயினும் வன்னியில் உள்ள மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு என்று பார்த்;தால் அது படைத்தரப்புத்தான்.அதோடு இயற்கை அனர்த்தங்களின் போதும் விரைவாகச் செயற்படத் தேவையான ஒழுங்கமைப்பையும் பயிற்சியையும் தேவையான உபகரணங்களையும் கொண்டிருப்பதும் படைத்தரப்புத்தான். எனவே வெள்ளம் பெருகத் தொடங்கியதும் அவர்கள் உடனடியாக களத்தில் இறங்கினார்கள்.\nதமிழ்க் கட்சிகளிடம் படைத்தரப்பிடம் உள்ளது போன்ற ஒரு மையக கட்டளைப் பீடத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட மேலிருந்து கீழ் நோக்கிய ஒரு வலைக் கட்டமைப்போ அல்லது கீழிருந்து மேல் நோக்கிய ஒரு வலைக்கட்டமைப்போ கிடையாது. தவிர களத்தில் இறங்கி வேலை செய்த கட்சிகள் நிறுவனங்கள் தனிநபர்களுக்கிடையிலும் வினைத்திறன் மிக்க ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. இதனால் ஒரு கட்சி அல்லது நிறுவனம் ஒரு பொருளைக் கொடுத்தால் ஏனைய கட்சி வேறு தேவையான ஒரு பொருளைக் கொடுக்கலாம் என்ற ஒரு மையப்படுத்தப்பட்ட நிவாரணத்திட்டம் எதுவும் இருக்கவில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால் உதவி செய்யும் அமைப்புக்களையும், கட்சிகளையும் தனிநபர்களையும் ஒரு மையத்தில் இணைக்கவல்ல ஏற்பாடுகள் பலவீனமாகக் காணப்பட்டன என்பதைத் தான்.\nஎனினும் ஓர் அனர்த்த வேளையில் தமிழ்த்தரப்பு ஒற்றுமைப்பட முடியும் என்பதற்கு வன்னி வெள்ளம் ஓர் ஆகப்பிந்திய மகத்தான முன்னுதாரணம் ஆகும். கடந்த நவம்பர் மாதம் மாவீரர் நாளை அனுஷ்டித்த போதும் தமிழ் தரப்பிடம் ஏதோ ஒரு புரிந்துணர்வு பேணப்பட்டது. விஸ்வமடு துயிலுமில்லம் தொடர்பாக வைபரில் சில வாக்குவாதங்கள் நடந்திருந்தாலும் அதுபோன்ற சில சர்சைகளுக்கும் அப்பால் மாவீரர் நாளில் வடகிழக்கில் சம்பந்தப்பட்ட கட்சிகளும் அமைப்புக்களும் ஒன்று மற்றதை அனுசரித்து நடந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. இத்தனைக்கும் நினைவு கூர்தல் தொடர்பாக ஒரு பொது ஏற்பாட்டுக் குழுவை கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்க முடியாதிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் இது. எனினும் ஒரு பொது ஏற்பாட்டுக்குழு இல்லாத வெற்றிடத்திலும் ஆளுக்காள் விட்டுக் கொடுத்து மாவீரர் நாளை அனுஷ்டித்தார்கள்.\nஅதுபோலவே கடந்த கிழமை வெள்ள நிவாரணத்தின் போதும் ஒரு பொதுக்கட்டமைப்பு இல்லையென்ற போதிலும் தமிழ்க்கட்சிகளும், நிறுவனங்களும் தனியாட்களும் ஏதோ ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது. பலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை ஒரு கடமைபோல செய்தார்கள். உண்மையில் அது ஒரு தேசியக் கடமையும் தான். ஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை முற்போக்கான அம்சங்களின் அடிப்படையில் திரளாக்குவதுதான்.வன்னி வெள்ளம் தமிழ்மக்களைத் தற்காலிகமாகவேனும் ஒரு திரளாக்கியிருக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிகளும் இதற்குக் காரணம். சமூகவலைத் தளங்களும், கைபேசிச் செயலிகளும் தேவைகளையும், உதவிகளையும் பெருமளவிற்கு ஒருங்கிணைத்துள்ளன.\nஇயற்கை அனர்த்தங்களின் போது கைபேசிகளும் சமூக வலைத்தளங்களும் எப்படி விரைந்து உதவக் கூடிய வலைப்பின்னலைக் கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு வன்னி வெள்ளம் ஓர் ஆகப்பிந்திய உதாரணம் ஆகும்.தகவல் தொடர்புப் புரட்சியானது நாடுகளையும், கண்டங்களையும் திறந்து விட்டுள்ளது. இவ்வாறு தொழிநுட்பத்தால் திறக்கப்பட்டிருக்கும் பூமியில் அனர்த்த காலங்களில் ஒரு நாடு அல்லது ஒரு மக்கள் கூட்டம் முழுமையாகத் தீவாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் ஆபத்துக்கள் குறைந்து வருகின்றன. வன்னி வெள்ளம் ஓர் ஆகப்பிந்திய உதாரணம்.\n2009 மே மாதம் வன்னிப்பெருநிலம் மூடப்பட்டிருந்தது. ஐ.என்.ஜி.ஓக்களிடமிருந்தும், ஐ.நாவிடமிருந்தும், மன��தாபிமான அமைப்புக்களிடமிருந்தும், மனிதஉரிமை அமைப்புக்களிடமிருந்தும், வெளிப் பார்வையாளர்களிடமிருந்தும் பெருமளவுக்குத் துண்டிக்கப்பட்டு வன்னி கிழக்கு ஒரு குட்டித் தீவாக மூடப்பட்டிருந்தது. அது உலகின் ஆகப் பெரிய இறைச்சிக் கடையாகவும் இருந்தது. உலகின் ஆகப் பெரிய பிணவறை அங்கேயிருந்நது.இவ்வாறு அப்பொழுது மூடப்பட்டிருந்த மக்களுக்கு உதவ முடியாமலிருந்த ஏனைய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் இப்பொழுது தங்களால் இயன்ற அளவிற்கு ஏன் சில வேளைகளில் அளவுக்கு மிஞ்சியும் உதவி வருகிறார்கள். இப்படிப் பார்த்தால் வெள்ள அனர்த்தம் தமிழ்த்தேசிய ஐக்கியத்தை நிரூபித்திருக்கிறது.\nஇவ்வாறு ஆபத்தில் தமக்குக் கிடைத்த உதவிகள், ஆதரவு என்பவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் விரைவில் மீண்டெழுந்து விடுவார்கள். வன்னிப் பெருநிலத்தைப் பொறுத்தவரை வெள்ளம் பெருகுவதும் குளங்கள், வாய்க்கால்கள் உடைப்பெடுத்தோடுவதும் வெள்ளம் தெருக்களை அறுத்துக்கொண்டு ஓடுவதும் ஒரு புதிய அனுபவமல்ல. இதை இன்னும் திருத்தமாகச் சொன்னால் வெள்ளம் அந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி எனலாம்.\nநாலாம்கட்ட ஈழப்போர் தொடங்க முன்பு இவ்வாறு வெள்ளம் பெருக்கெடுத்தோடிய ஒரு மழைக்காலத்தில் நான் கிளிநொச்சியில் வட்டக்கச்சிக்குச் செல்லும் பாதையிலுள்ள ஐந்தடி வானின் ஒரு கரையில் வெள்ளத்தைக் கடப்பதா இல்லையா என்று யோசித்துக்கொண்டு நின்றிருந்தேன். அப்பொழுது ஈழநாதம் பத்திரிகையின் பிரதான ஆசிரியரான ஜெயராஜ் எனக்கருகே வந்து நின்றார். அவரும் வெள்ளத்தைக் கடக்க வேண்டும். நீளக்காற்சட்டையை மடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை வெள்ளத்தில் இறக்க வேண்டும். நாங்கள் இரண்டு பேரும் யோசித்துக்கொண்டு நின்றோம். ஆனால் ஐந்தடி வானின் மறுகரையிலிருந்து அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அப்பகுதி மக்கள் வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் ஆடைகளை மேலே தூக்கிக் கொண்டு அல்லது நனைந்து கொண்டு இக்கரை நோக்கி நடந்து வந்தார்கள். அப்பொழுது ஜெயராஜ் என்னிடம் சொன்னார் ‘குளித்து விட்டு வெள்ளத்தில் இறங்குவது பற்றி நாங்கள் யோசிக்கிறோம். ஆனால் இந்த மக்களுக்கு இது ஒரு வழமை. இது ஒரு பிரச்சினையே இல்லை. அவர்கள் வெள்ளத்தோடு வாழப் பழகி விட்டார்கள். எ��வே அநாயசமாக அதைக் கடந்து வருகிறார்கள்’ என்று.\nஆம். வெள்ளம் வன்னி வாழ்க்கையில் ஒரு பகுதி. அதிலும் குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் சாலைக் கடலேரியைக் கடந்து தப்பியவர்களுக்கும் வட்டுவாகல் பாலத்தைக் கடந்து தப்பியவர்களுக்கும் வெள்ளம் ஒரு பிச்சினையே அல்ல. ஏனெனில் ஓர் இனப்படுகொலையில் இருந்து தப்பிய மக்கள் அவர்கள். மரணத்தால் சப்பித் துப்பப்பட்ட மக்கள் அவர்கள். அப்படிப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்திற்கு வெள்ளம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் விரைவில் மீண்டெழுவார்கள். பெருங்குளங்களின் அலைகரையில் பருவ காலங்கள் தோறும் பட்டுத் துளிர்க்கும் முதுமரங்களைப் போல அவர்கள் விரைவில் மீண்டெழுவார்கள்.\nபிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம்...\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nஅவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/01/01172019/Azhagu-Kutti-Chellam-movie-rev.vpf", "date_download": "2019-06-26T20:58:00Z", "digest": "sha1:CMCFRZFTWZC63DGMMAKHER6KUQHOPGRH", "length": 21290, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Azhagu Kutti Chellam movie review || அழகு குட்டி செல்லம்", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஓளிப்பதிவு விஜய் ஆம்ஸ்ட் ராங்க்\nஆண் வாரிசு வேண்டும் என்ற ஆசையில் இருந்து வரும் கருணாஸுக்கு தொடர்ந்து மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகளாக பிறக்க, நான்காவது குழந்தையாவது ஆண் ���ுழந்தையாக பிறக்காதா என்ற ஏக்கத்துடன் இருந்து வருகிறார். ஆனால், அவரது மனைவிக்கு நான்காவது குழந்தையும் பெண் குழந்தையாகவே பிறக்கிறது. இதனால், விரக்தியடைகிறார் கருணாஸ்.\nகணவன் மிகவும் வருத்தத்தில் இருப்பதை உணர்ந்த கருணாஸின் மனைவி, அந்த குழந்தையை கூவம் ஆற்றுக்கு அருகில் போட்டுவிட்டு, குழந்தை இறந்துவிட்டதாக கருணாஸிடம் கூறுகிறார். ஆனால், இதை கருணாஸ் நம்ப மறுக்கிறார். மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு குழந்தையை தேடி செல்கிறார்.\nஇந்நிலையில், வெளிநாட்டிலிருந்து வரும் தனது பள்ளிக்கு வரவேண்டிய நிதி தடை செய்யப்பட இருக்கிறது என்று அறியும் பாதிரியார் சுரேஷ், இவரது பள்ளிக்கு நிதி கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுக்க வருபவரை கவரும்படி ஏதாவது செய்தால் தனது பள்ளிக்கு வரவேண்டிய நிதி வந்துசேரும் என்று நம்புகிறார். இதற்காக பள்ளியில் படிக்கும் கென் மற்றும் ஐந்து மாணவர்களை வைத்து ஒரு நாடகம் நடத்தி அவரை கவர முடிவு செய்கிறார்.\nஅப்போது மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் நாளில் இயேசு பிறப்பை மையமாக வைத்து ஒரு நாடகத்தை நடத்த முடிவெடுக்கின்றனர். இந்த நாடகத்தில் இயேசுவாக பிறக்கும் குழந்தைக்கு பொம்மைக்கு பதிலாக நிஜத்திலேயே ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தேடி அலையும் மாணவர்கள் கையில், கருணாஸின் மனைவி விட்டுச்சென்ற பெண் குழந்தை கிடைக்கிறது. இதை அவர்கள் எடுத்துச் செல்கிறார்கள்.\nமறுமுனையில், செஸ் விளையாட்டில் சாம்பியனான கிரிஷாவை, சக விளையாட்டு வீரர் காதலித்து, கர்ப்பமாக்கிவிட்டு, ஏமாற்றிவிடுகிறார். இதனால், கிரிஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது தற்கொலை செய்ய முயல்கிறாள். அவளை தற்கொலையில் இருந்து காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார் கருணாஸ். அங்கு அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. அதேவேளையில், செஸ் போட்டி ஒன்று தொடங்க, அதில் அவள் கலந்துகொண்டு தன்னை ஏமாற்றியவனை நேருக்கு நேர் மோதி வெற்றி பெற திட்டமிடுகிறார்.\nஅதேநேரத்தில், கனடாவில் இருந்து வரும் அகில் மற்றும் ரித்விகா தம்பதிகள் தீவிரவாத தாக்குதலில் தங்களது குழந்தையை இழந்து மனமுடைந்து வாழ்கின்றனர். மறுபுறம், நாடகம் நடத்தும் மாணவர்களில் ஒருவனுடைய அப்பாவான நரேனும், அவரது மனைவியும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் நிற்கின்றனர். அப்பா, அம்மாவின் மனம் மாறவேண்டும் என்று நினைக்கும் அந்த மாணவன் ஏங்கி நிற்கிறான். இறுதியில், தனித்தனி சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களை ஒரே இடத்தில் வைத்து கதையை முடித்திருக்கிறார்கள்.\nஎத்தனையோ பேர் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் இக்காலத்தில் பல குழந்தைகள் அனாதையாக்கப்பட்டு தூக்கியெறிப்படுவது, குழந்தைக்காக கோவில் கோவிலாக சுற்றாமல் அனாதை இல்லங்களை சுற்றினாலே போதும் என ஒற்றை வரியில் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.\nஇப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவர்களும் தங்களின் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். குறிப்பாக மாணவர்களின் நடிப்பு அனைவரையும் கவர்கிறது. படத்தின் முக்கிய பலமே கருணாஸ்தான். இவர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் தத்ரூபமான நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது குழந்தையை தூக்கி வீசிய மனைவியை அடித்து உதைக்கும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். ரித்விகா, அகில் ஆகியோர் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதிந்து விடுகின்றனர். செஸ் விளையாட்டு வீராங்கனையாக வரும் கிரிஷா புதுமுகமாக இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார்.\nதம்பி ராமையா, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குத்துப்பாட்டு, அறிமுக பாடல் என இல்லாமல் குடும்பத்துடன் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சார்லஸ். விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், வேத்சங்கரின் இசையும் பக்கபலமாக இருந்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘அழகு குட்டி செல்லம்’ அனைவருக்கும் செல்லம்.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஅழகு குட்டி செல்லம் படத்தின் டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2196&cat=9", "date_download": "2019-06-26T20:04:10Z", "digest": "sha1:APY7JTLXPH7752PIBG3KZNV3L66LP2K2", "length": 13820, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகாஸ்மெடாலஜி துறை | Kalvimalar - News\nகாஸ்மெடாலஜி துறைஜூலை 26,2018,11:58 IST\nஅறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நாகரீக முன்னேற்றங்களால் புதிய உச்சத்தை அடைந்துள்ள துறை ‘காஸ்மெடாலஜி’ சவால்கள் நிறைந்த அழகூட்டும் சிகிச்சைக்கான படிப்பு இது\nஇன்றைய சூழலில் ஆண், பெண், வசதி குறைந்தவர், வசதி படைத்தவர் என்கிற பாகுபாடுமின்றி, உலகில் உள்ள அனைவரும் விரும்புவது ஆரோக்கியத்துடன் கூடிய அழகு. அழகு சிகிச்சைகள், மருத்துவ கவனிப்புகள் உள்ளிட்டவற்றின் மூலம் அவர்களது இத்தகைய விருப்பத்தை நிறைவேற்றுவதே ஒரு காஸ்மெடலஜிஸ்டின் கடமை.\nதலை முடி முதல் கால் நகங்கள் வரை அனைத்தையும் அழகுப்படுத்தி, அதன் ஆரோக்கியத்திற்கான அறிவுரைகளையும் பெறப் பலரும் ஆர்வமாக இருப்பதால் இந்த துறைக்கான எதிர்காலம் மிக பிரகாசமாக இருப்பதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nசிகை அலங்காரம் மற்றும் பராமரிப்பு, மேனி பாதுகாப்பு, ஒப்பனை மற்றும் எலக்ட்ராலஜி\n* அழகியல் துறை சார்ந்த புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் திறன்.\n* உடல் ரீதியான பராமரிப்புகள் மட்டுமின்றி மனதளவிலும் ஒரு நபரைத் தேற்றும் பேச்சாற்றல்.\n* எந்தவொரு பிரச்சனைக்கும் சரியான தீர்வினை கண்டறியும் திறன்.\nஎம்.பி.பி.எஸ்., படித்தவர்கள் எம்.டி., அல்லது டி.என்.பி., என்கிற கூடுதல் சிறப்பு படிப்புகளின் மூலம் இத்துறை வல்லுநர் ஆகலாம். இதைத்தவிர பள்ளி படிப்பு முடித்த உடனேயே இதற்கான பிரத்யேக படிப்புகளில் சேரலாம்.\nகஸ்மெடிக் நிறுவனங்களில் இத்துறை பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவாகவே இது இருப்பதால் அங்கும் பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும், பிரபலங்கள், சினமா நடிகர்கள், தொலைக்காட்சி நெறியாளர்கள் போன்றோர்களுக்கு ஆலோசகராக செயல்படலாம். அரசு அங்கீகாரம் பெற்றவர்கள், தனியாக மருத்துவமனை மற்றும் கஸ்மெட்டிக் நிறுவனங்களைத் துவங்கவும் வாய்ப்புகள் உள்ளது.\n* அனூஸ் இன்டர்நேஷனல் பியூட்டி சலூன், ஐதராபாத்\n* பியர்ல் அகாடமி ஆப் பேஷன், சென்னை\n* இண்டோ-கனாடியன் நேஷனல் அகாடமி, மும்பை\n* கிரிம்சான் இன்ஸ்டிடியூட், மும்பை\n* இன்டர்நேஷனல் பாலிடெக்னிக் பார் வுமென், டில்லி\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nகடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வங்கிப் பணி வாய்ப்பு அதிகரிக்குமா அல்லது குறையுமா\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மைக்குப் பின் கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு எங்கு படிக்கலாம்\nமார்க்கெட்டிங் ரிசர்ச் எனப்படும் சந்தை ஆய்வுத் துறையில் நுழைய விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nடிப்ளமோ முடித்திருப்போர் அப்ரென்டிஸ் பயிற்சி வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2018/03/blog-post_21.html", "date_download": "2019-06-26T21:01:29Z", "digest": "sha1:OBG7PQTDVBLX7XG5NIMP3Y53CNUA3VCY", "length": 40423, "nlines": 252, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': பனைமரத்துல வவ்வாலா?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவியாழன், 22 மார்ச், 2018\nஇவை இன்று மக்களவை முன் அதிமுகவினர் நடத்த்தும் ஆர்ப்பாட்டத்த்தில் எழுப்பப்படாத குரல்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில், திரும்ப திரும்ப மத்திய அரசு கண்டுகொள்ளாமல் ஒரே பதிலை கூறியும் அதிமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் அமளி நடத்தியப் பின்னரும் காவிரி மேலாண்மை வாரியத்தைக்காணோம்.\nஅதைவிட கொடுமை பாஜக அரசை காப்பாற்றத்தான் அதிமுக இந்த ஆர்ப்பாட்டங்களைச் செய்கிறது என்று இந்தியா முழுக்க அதிமுகவுக்கு பகிரங்க கெட்டபெயர் வேறு .எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதிமுக உறுப்பினர்களைப்பார்த்து பாஜக அடிமைகள் எனக் கிண்டல் செய்வதும் நடக்கிறது.\nதமிழகத்தில் இருந்த அடிமைகள் என்ற அவப்பெயர் தற்போது இந்தியா முழுக்க அதிமுகவினருக்கு கிடைத்ததுதான் பலன்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கிய நாளில் இருந்து. அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆனால் அ.தி.மு.க.,வின் ஆர்ப்பாட்டமும், அமளியும், அர்த்தமற்றதாக கேலிக்குரியதாக மாறி வருகிறது. மேலாண்மை வாரியம் தான் பிரச்னை என்றால், மத்திய அரசுக்கு, வெவ்வேறு வழி களில் அழுத்தம் தரவோ அது தொடர்பாக அரசியல் நகர்வுகளை செய்யவோ, டில்லியில் திறனுள்ள அதிமுக தலைவர் ஒருவரும் இல்லை.\nஅதற்கு காரணம் பாஜக,மோடி கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதுதான் காரணம்.பாஜக தலைவர்கள் சொல்தான் தற்போது அம்மாவின் அருள்வாக்கு .வரைமுறையில்லாமல் அவர்கள் குவித்துள்ள முறைகேடான சொத்துக்கள்தான் அதிமுகவினரின் முதுகெலும்பை முறித்துப் போட்டுள்ளது.\n'அமளி, ஆர்ப்பாட்டம் நடத்துவது என, துவங்கிய இடத்திலேயே, அ.தி.மு.க., நிற்கிறதே. அடுத்த கட்டமாக என்ன செய்வதாக உத்தேசம்' என, நிருபர்கள், கேள்வி கேட்டு, சலித்துப் போய் விட்டனர். விதவிதமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும், அத்தனைக்கும் தம்பி துரை கூறும் ஒரே பதில், 'கோரிக்கையை ஏற்கும் வரை, சபையை நடத்த விடமாட்டோம்' என்பது மட்டுமே.\nதொடர்ந்து, 17 நாட்களாக அமளி செய்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும்,அ.தி.மு.க.,வை யாரும் பொருட்படுத்த வில்லை. ஒரு மரியாதைக்காக வாவது, அரசு தரப்பில் இருந்து யாராவது அழைத்துப் பேசினரா என்றால், அதுவும் இல்லை.\n'அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் அமளி, மறைமுகமாக, பா.ஜ.,வுக்கு உதவு கிறதே' என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.தங்கள் மீதான அனைவரது பார்வையும், ஒரு மாதிரியாக விழுவதை, அ.தி.மு.க., - எம்.பி.,க்களில் பலரும் உணர்ந்தே உள்ளனர். 50 எம்.பி.,க்கள் இருந்தாலும், ஆர்ப்பாட் டத்திற்கு, 10 முதல், 15 எம்.பி.,க்களே வருகின்றனர்.சபைக்குள் அமளியில் பங்கேற்கும் பல, எம்.பி.,க்கள், தம்பிதுரை தினந்தோறும் நடத்தும் புல்வெளி, 'பிரஸ் மீட்'டிற்கும், வருவதில்லை. அ.தி.மு.க., - ராஜ்யசபா, எம்.பி.,க்களும், தம்பிதுரை பேட்டியை புறக்கணித்துவிட்டு, மையமண்டபத்திலேயே அமர்ந்துவிடுகின்றனர்.\nஆர்ப்பாட்டம், அமளி என, ஊடகங்களில் செய்திகள் பரபரத்தாலும், அ.தி.மு.க.,வின் தற்போதைய நிலை, தெளிவும் இல்லாமல், முடிவும் தெரியாமல் உள்ளது என்பதே உண்மை என்கின்றன, டில்லி அரசியல் வட்டாரங்கள்.\nஅ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலர் கூறுகையில் :-\n\" ஆர்ப்பாட்டம் துவக்கத்தில், உணர்வுப்பூர்வமாக இருந்த ஆர்ப்பாட்டம், தற்போது, 'கழுதை தேய்ந்து, கட்டெறும்பாகிய நிலையில் உள்ளது.\nமற்ற கட்சிகள் ஒட்டு மொத்தமாக இணைந்து மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த போது ஆர்ப்பாட்டம் என்று தனித்து நின்றது மோடியை காப்பாற்ற என்ற அளவில் இந்தியா முழுக்க அதிமுகவுக்கு கெட்டப்பெயரை கொடுத்துள்ளது.\nதிமுக உறுப்பினர்களுடன் இணைந்து காவிரி மேலாண்மை வாரியத்துக்கு போராடியிருக்கலாம்.ஆந்திராவில் தெலுங்கு தேசமும்.எதிர்க்கட்சி ஒய் எஸ் ஆர்.காங்கிரசும் இணைந்து இல்லாவிட்டாலும் ஒரே திசையில் போராடுகிறது. ஆனால் அதிமுகதான் திமுகவுடன் இணைத்தும்,ஒரே வழியில் தனித்து போராடாமல் மக்கள் மத்தியில் அம்பலமாகி நிற்க வேண்டிய நிலை.\nதற்போது நடக்கும் அமளியாலும், ஆர்ப்பாட்டத்தாலும், எந்த பயனும் இல்லை என்பதே உண்மை.\nஇருப்பினும், அமளி தொடர வேண்டுமென்பதே, சென்னையில் இருந்து வந்த உத்தரவு. ஊடகங்களின் கேள்விகளுக்கு, ஒரே பதிலை துணை சபாநாயகர் சொல்கிறார்.\nஅவருக்கு வெட்கமாக இல்லையோ எப்படியோ, எங்களுக்கு மற்ற கட்சி உறுப்பினர்கள் பார்க்கும் பார்வை கேவலமாக இருப்பதால் சங்கடமாக உள்ளது.\nஅதனால் தான் ஆர்வம் குறைந்து, அவருடன் செல்லாமல் போராட்டத்துக்கும் செல்லாமல் தவிர்த்து வருகிறோம்.49 பேர்கள் இருக்கும் கட்சியில் வெறும் 10,15 பேர்கள் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில��� கலந்து கொள்கிறோம்.\"\nசென்னை மற்றும் தமிழகத்தில் பல இடங்களில் செயல்பட்டு வந்த பிரபல நகைக்கடை கனிஷ்க்.\nஇந்த கனிஷ்க் நகை கடையின் அதிபர்கள், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, 14 வங்கிகளில், 824.15 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக, டில்லி சி.பி.ஐ.,யில், புகார் அளிக்கப்பட்டு உள்ளது.\nவருமானத்தையும், விற்பனையையும் பூதாகரமாக்கி, இவ்வளவு பெரிய மோசடியை, அவர்கள் அரங்கேற்றியது, விசாரணையில் அம்பலமாகி உள்ளது.\nஇது தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு அளித்துள்ள புகாரில், இந்த நகைக்கடை நிறுவனம், 20 கோடி ரூபாய்க்கு மேல், கலால் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் கூறியுள்ளது. இதுபோன்ற வங்கி கடன் ஊழல்கள், அடுத்தடுத்து வெளியாவதால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nசென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர், பூபேஷ்குமார் ஜெயின். இவரது மனைவி, நீடா. இருவரும், கே.ஜி.பி.எல்., எனப்படும், 'கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் பெயரில், காஞ்சிபுரம் மாவட்டம், நடராஜபுரம், புக்கதுறை கிராமத்தில், நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்தனர்.சென்னை உட்பட, நாடு முழுவதும் உள்ள, பிரபல ஜுவல்லரிகளுக்கு, விதவிதமான டிசைன்களில் நகை தயாரித்து, சப்ளை செய்தும் வந்தனர்.\nகனிஷ்க் என்ற பெயரில், தங்கம் மற்றும் வைர நகை விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வந்தனர்.\nஇவர்களின் தொழில் கூட்டாளிகளாக, சென்னை, யானைக் கவுனியைச் சேர்ந்த தேஜாராஜ், அஜய்குமார், சுமித் உள்ளிட்டோர் செயல்பட்டு வந்தனர்.\nபூபேஷ்குமாரும், அவரது மனைவியும், கூட்டாளிகளுடன் சேர்ந்து, 2008ல், சென்னையில் உள்ள, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், தங்கள் நிறுவனம், 50 கோடி ரூபாய் லாபம் ஈட்டிஇருப்பதாக, போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, 10 கோடி ரூபாய் கடன் வாங்கினர்.\nபின், அடுத்தடுத்த ஆண்டு களில், பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருப்பதாக, போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, எஸ்.பி.ஐ., வங்கியில் மட்டும், 240.46 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.\nதொடர்ந்து, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி என, 14 வங்கிகளில், 824.15 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்து உள்ளனர்.\nமோசடி பணத்தில், பூபேஷ் குமார், நீடா மற்றும் அவர்களது கூட்டாளிகள், சென்னை, என்.எஸ்.சி., போஸ் சாலை, மும்பை, ஐதராபாத், கொச்சி மற்றும் துபாயில், தங்கம் மற்றும் வைர நகை கடைகளை திறந்துள்ளனர்.\nநகை இருப்பு அதிகமாக உள்ளது; ஆண்டு லாபமும் பல கோடி ரூபாய் ஈட்டிஉள்ளோம்' , என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தே 824.15 கோடி ரூபாயை கடனாக பெற்று உள்ளனர்.\nமுதலீடு செய்த அளவுக்கு வருமானம் இல்லாததால்,வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துள்ளனர்.இதனால், அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை, வங்கிகள் ஆராய துவங்கின.\nநகை தொழிற்சாலையில் உள்ள, இருப்பு விபரங்களையும்சேகரித்தன.\nஅப்போது, பூபேஷ்குமார், நீடா மற்றும் அவர்களது கூட்டாளிகள், ஆண்டு வருமானம் மற்றும் இருப்பு விபரம் குறித்து போலியாக கணக்கு காட்டி, மோசடியில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, பூபேஷ்குமார் உள்ளிட்டோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, எஸ்.பி.ஐ., வங்கி தலைமையில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.\nஅவர்கள், கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினர்.\nஇதற்கிடையில், 2017ல், பூபேஷ்குமார், 20 கோடி ரூபாய் கலால் வரி செலுத்தாத வழக்கில் சிக்கினார். அதனால், நகை தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்ட, கனிஷ்க் ஜுவல்லரி மற்றும் தி.நகரில் இருந்த, 'கார்ப்பரேட்' அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.மொரீஷியஸில் தற்போது தங்கியுள்ளார்.\nஅதனால், பூபேஷ்குமார் மற்றும் அவரது மனைவி, கூட்டாளிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, எஸ்.பி.ஐ., வங்கி தலைமையிலான கூட்டமைப்பு, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில், நேற்று ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளது.\nஅதனடிப்படையில், சி.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது.\nநாடு முழுவதும், கனிஷ்க் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், சி.பி.ஐ., நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தியது.\nஏற்கனவே, நிரவ் மோடி, விக்ரம் கோத்தாரி போன்றவர்கள் செய்த முறைகேடுகளால், வங்கி ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.\nஅதைத் தொடர்ந்து, இந்த விவகாரமும் வெடித்துள்ளதால், முழு அளவில் விசாரணை நடத்த வேண்டிய நெருக்கடி, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.\nபாபாராமதேவை எதற்காக போலி சாமியார் என்கிறோம் .மக்கள் உபயோக மருந்து பொருட்களைத்தயாரிக்கும் இவற்றின் பதஞ்சசலி தயாரிப்பு பொருள் இது.\nஇதை வாங்கியது இம்மாதம்(மார்ச்)10 மத்தேதி.\nஅனால் இது ஏப்ரல் மாதம்தா��் தயாரிக்கவே படுகிறது.\nஏப்ரல் -2018இல் தயாரித்து ஒரு மாதம் முன்னதாகவே மார்ச்-2018 இல் கடைகளில் விற்க நடமாடும் சாமிகளால் மட்டுமே முடியும் .\nஎன்ன பாபா ராமதேவ் மகிமை.\nலூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை முதன் முதலாக காண்பித்தனர்(1895)\nஅரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது(1945)\nஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர்(1960)\nஇன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ அறிமுகம் செய்தது(1993)\n1993ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின்47ஆவது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம்அறிவிக்கப்பட்டது.\nஇன்றைக்கும் உலகில் அனைவருக்கும் இயற்கை பொதுவாக கொடுத்த ஒரு கொடை தண்ணீர். மழை நீரை தேக்கிவைத்து நீர்நிலைகளை சரியாக பராமரிக்காமல் விட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது.\nஇயற்கை வளங்களை பாதுகாப்பதை மறந்து அதற்கு மாறாக பல்வேறு செயல்களில் மனித இனம்ஈடுபடுவதாலும் தான் பற்றாக்குறை ஏற்படுகின்றது.\nமுந்தைய காலத்தில் கோடைக் காலம் துவங்கிவிட்டால் வீட்டுக்கு வெளியே பானையோ அல்லதுஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பார்கள். வழியில் செல்வோ‌ர் அந்த நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்‌வார்‌க‌ள். இன்றைக்கும் வாசலில் குடங்கள் இருக்கின்றன.\nஆனால் அவை நீர்நிரம்பி அல்ல, நீர் நிரப்ப. எப்போதாவது வரும் குழாய்நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள் அவை.எனவேதான் நீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும்தான் உலக தண்ணீர் தினத்தின் நோக்கம். நாம் வாழும் பூமியின் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம்மட்டும்தான். மீதம் இருக்கும் 70 சதவிகிதம் நீர்ப்பரப்புத்தான்.\nஇருந்தாலும் அதில் 97.5 சதவிகிதம் உப்பு நீர்தான். இதில் நல்லநீர் வெறும் 2.5 சதவிகிதம்தான்.\nஅதில் பனிப்பாறைகளாகவும் பனித்தரைகளாகவும் உள்ளது போக மீதி நன்னீர்ப்பரப்பு0.26 சதவிகிதம்தான்.\nஎனவே 30 சதவிகிதம் நிலப்பரப்பில் வசிக்கும்மக்களுக்கு 0.26 சதவிகிதம் நீர்தான் உயிராதாரம்.இந்த நீரைத்தான் மனிதனின் அனைத்துத் தேவைகளுக்கும், விவசாயம் உள்ளிட்ட பல்வேறுவகைகளுக்கும் நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். கூடுதல் தண்ணீர்த் தேவைக்கு மழையையும் ஆறுகளையும் ஏரிகளையும்தான் நம்பி இருக்கிறோம்.\nஅவையு���் இன்றைக்கு சரியான மழையில்லாததாலும் அரசு நீர் நிலைகளை பராமரிக்காமல் விட்டதாலும் தண்ணீர் தேங்க வழியின்றி தூர்ந்துபோயுள்ளது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் கடந்த 2016ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவக்காற்றும், தென்மேற்குப் பருவக்காற்றும் ஏமாற்றியது.\nஆனால் அதற்கு முந்தைய 2015-ஆம் ஆண்டில் பெய்த மழையை வரலாறு காணாத மழை என அறிஞர்கள் கூறினார்கள்.\nஆனால் பெய்தமழைநீரை முழுவதுமாகத் தேக்கி வைக்க முடியாமல் போனாலும், பாதியளவுகூட அப்போது தேக்கி வைக்க வழியில்லை என்பதே உண்மை. ஏன்என்றால் தண்ணீர் சூழ்ந்த பகுதிகள் அனைத்தும் நீர்நிலைகளை அழித்துக் கட்டப்பட்ட குடியிருப்புகளே.\nஇன்றைய நிலையில் தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படும் எனச்சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஆறுகள் இன்று வறண்ட நிலையிலும், கழிவுநீர் பாய்ந்து நீர் மாசு ஏற்படும் வகையிலும் தான் உள்ளன.தொடர்ந்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும், பிளாஸ்டிக் கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று நீரியல் நிபுணர்களும் தன்னார்வலர்களும் கூறியும்போராடியும் வருகின்றனர்.\nமேலும் அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அதை முறையாக பயன்படுத்தாததால் நீர்நிலைகள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.\nஇன்றைக்கும் கிராமப்புறங்களில் வாழும் இந்திய மக்களுக்கு சுத்தமான குடிநீர் என்பது அதிகம் கிடைப்பதில்லை என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகம் இன்றும் தண்ணீருக்காக அருகில் உள்ள கேரளா,கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை நம்பியே உள்ளது.\nமேலும் தமிழகத்தில்உருவாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும்தாமிரபரணி ஆற்று நீரை அந்நிய குளிர்பானநிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்திடம் அந்த நீரை அருகில் உள்ள பிற மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு சரியான திட்டமிடல் இல்லை. உலக தண்ணீர் தினம் என்பது, கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் தண்ணீரைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது.\nதண்ணீர் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரம் என்பதை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ளவேண்டும், தமி��்நாட்டில்வரும் கோடைக்காலம் வரலாறு காணாத வறட்சியாக இருக்கும் என்ற எச்சரிக்கையோடு தண்ணீரைஇந்த தண்ணீர் தினத்தில் சேமித்திட அரசும் மக்களும் நினைக்கவேண்டும்.\nரத யாத்திரையை தமிழ் நாட்டுக்குள் விடாமல் தடுக்க காரணம் தெரிகிறதா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஉங்கள் ஆதார் தகவல்கள் யார் கையிலோ\n'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா '\nபுனிதப் போர்வை தரும் புனிதர்\nவிவசாய நிலத்தை விட மணல்திட்டு உயர்வா\nதடைகளைத் தாண்டி ஒரு சாதனை\nகை கொடுக்கும் டிஜிட்டல் வாழ்க\n\"மனு - கௌடில்யர் - ஜிஎஸ்டி\" சிறு குறிப்பு வரைக.\nபீத்தல் கதையும் -உண்மை நிலையும்.,\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:03:56Z", "digest": "sha1:TWAPZVRS2ZJAFAH54ROAF3OV4EKLWMMF", "length": 6040, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார் - விக்கிமூலம்", "raw_content": "\n←ஆசிரியர் அட்டவணை: சு சுந்தர சண்முகனார்\nஉடன் புற��்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை.\nசுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.\n- - முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்\nபாரதி தாசரொடு பல ஆண்டுகள்\nமர இனப் பெயர்த் தொகுதி-2\nஉலகமும் உயிர்களும் உண்டான வரலாறு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 டிசம்பர் 2018, 10:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/raina-qustion-surya-059765.html", "date_download": "2019-06-26T19:59:02Z", "digest": "sha1:4GODLSIFYDZFO3AWUHQW42FUOSHADVWK", "length": 15966, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா! | raina qustion surya - Tamil Filmibeat", "raw_content": "\nவாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\n7 hrs ago இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\n7 hrs ago Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\n7 hrs ago பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n8 hrs ago Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கண��ன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nசென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத்,சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்ஜிகே எனக்கப்டும் நந்த கோபால கிருஷ்ணன் திரைப்படம். இந்த திரைப்படம் மே 31 வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரொமோசன் வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.\nஅதன் ஒரு பகுதியாக #AskSuriya என்ற ஹேஷ்டேக் மூலம் சூர்யாவிடம் கேள்வி கேட்கலாம் என்றும், அந்த கேள்விகளுக்கு சூர்யா பதிலளிப்பார் என்றும் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டது. ட்விட்டர் இந்தியா மற்றும் ட்ரீம் வாரியர்ஸ் ஆகியவை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.\nஇதில், தமிழக கிரிக்கெட் ரசிகர்களால் சின்னத்தளபதி என்று அழைக்கப்படும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா நடிகர் சூர்யாவிடம் #AskSuriya வில் கேள்வி கேட்டிருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு எந்த வீரரை பிடிக்கும் ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார் ரெய்னா.\nஇதற்கு பதில் அளித்த சூர்யா, உங்களையும் தோனியையும் பிடிக்கும் என்றும், ரெய்னா மற்றும் தோனியை அவர்களது பாட்டு பாடும் திறமைக்காகவும், தோனியை அவரது ஓவியம் வரையும் திறனுக்காகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். சூர்யாவின் இந்த பதிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் \"Singham is 1.5 tonnes of #Yellov\" என்ற வாசகத்துடன் ஷேர் செய்துள்ளது.\nஇதற்கு முன்பு மே 9 2015ல் இதே போல ட்விட்டரில் #AskSuriya ஹேஷ் டேக் மூலம் நடிகர் சூர்யா ரசிகர்களிடம் பேசினார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கேள்விபதில் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். என்பது குறிப்பிடத்தக்கது. #AskSuriya ஹேஷ் டேக் 2015ல் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம் பிடித்ததை போல, இந்த ஆண்டும் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.\n“அஜித்திற்கு நடிப்பைவிட பிரியாணி செய்யத்தான் ஆர்வம் அதிகம்”..பிரபல நடிகரின் சர்ச்சைப் பேச்சு\nNGK box office collection: ஒண்ணுமே இல்லாட்டியும்.. சூர்யா, செல்வாவ��� கடவுள் காப்பாத்திட்டாரு\nபடத்த கூர்ந்து கவனிச்சா ‘அந்த’ ரகசியம் தெரியும்.. என்.ஜி.கே. பற்றி செல்வராகவன் டிவீட்\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nவாவ், நாம எதிர்பார்த்தது நடக்கப் போகுது... குட் நியூஸ் சொன்ன சூர்யா\nNGK: என்ஜிகே தாமதமானதற்கு காரணம் என்ன... இசை வெளியீட்டு விழாவில் சூர்யா விளக்கம்\nஅட, சூர்யாவின் சூரரை போற்று ‘அவரோட’ வாழ்க்கை வரலாறாமே\n‘சூரரைப் போற்று’.. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தலைப்பு வெளியானது\nஅடுத்தடுத்து 2 வருது.. சூர்யா ரசிகர்களே.. ரசித்து மகிழ நீங்க ரெடியா\nUriyadi 2: உறியடி 2 உங்களை சந்தோஷப்படுத்தாது. ஆனால்.... சூர்யா பரபரப்பு பேச்சு\nமீண்டும் ஜோதிகா - சூர்யா கூட்டணி... ஆனால் நீங்க எதிர்பார்த்த மாதிரி கிடையாது\n'சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசை'.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாஷிகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்று பிக் பாஸ் 3 வீட்டிற்கு புதுசா யாரோ வராங்க: ஒரு வேளை 'அவரா' இருக்குமா\nபிக் பாஸ் 3: பர்ஸ்ட் ஒன்சைட்.. அடுத்து டபுள்சைட்.. இப்போ கவின் - அபியை வச்சு வேற லெவல் பிளான்\nவரேன்னு சொல்லியும் பிக் பாஸ் வீட்டுக்கு 'நைஜீரிய நயன்தாரா'வை ஏன் அழைக்கவில்லை\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா-வீடியோ\nசெம்பருத்தி சீரியல் : நந்தினியை பழிவாங்கிய அகிலா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/jackie-shroff", "date_download": "2019-06-26T20:44:46Z", "digest": "sha1:LVUP7BTCEOMKOZ357O6ZCQRDS7KXXBNA", "length": 4923, "nlines": 100, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Jackie Shroff, Latest News, Photos, Videos on Actor Jackie Shroff | Actor - Cineulagam", "raw_content": "\n45வது பிறந்தநாளில் ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nமாடியில் இருந்து தள்ளிவிட்டார்..கணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா\nகவின் ரிஜக்டட்.. எனக்கு மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் ஒரு கணவர் வேண்டும்: அபிராமி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் ���ெய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஓரே நாளில் Youtubeல் பிரம்மாண்ட சாதனை எல்லோரும் எதிர்பார்த்த மாஸ் டிரைலர் இதோ\nஇந்த விஷயத்தில் அட்லீ கெட்டிக்காரர்: தளபதி63 பட நடிகர்\nசூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறிய பிரபல பாலிவுட் நடிகர்- யாரு தெரியுமா\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nநடுரோட்டில் காரை விட்டு இறங்கி பிரபல நடிகர் செய்த வேலையை பாருங்க- பரபரப்பான வீடியோ\nபிரபாஸின் சாஹோ படத்தில் 6 பாலிவுட் பிரபலங்கள்\nமிரட்டும் மாயவன் படத்தின் ட்ரைலர் இதோ\nமீண்டும் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும்- பிரபல பாலிவுட் நடிகர்\nவிக்ரமிற்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்\nஅதர்வாவுடன் மோதும் பிரபல ஹிந்தி நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/movie-reviews/2018/sep/19/%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3003595.html", "date_download": "2019-06-26T19:58:49Z", "digest": "sha1:XDWYPXJZTCCCRXWKA62QKSYEFERSW3FP", "length": 12183, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்!- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு சினிமா திரை விமரிசனம்\n'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்\nBy மணிகண்டன் தியாகராஜன் | Published on : 20th September 2018 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமை குறும்படம் யூ-டியூப் தளத்தில் காணக் கிடைத்தது. இந்தப் படத்தின் தொடக்கம் சிறுமியிடம் இருந்து தொடங்குகிறது.\nசிறுவர்கள் மகிழ்ச்சியாக ஒரு பூங்காவில் விளையாடுகிறார்கள். அங்கே ஒரு சிறுமி விளையாட முடியாமல் ஏங்கித் தவிக்கிறாள். அந்த ஏக்கம் நிறைந்த கண்களிலிருந்து விரிகிறது படத்தின் தலைப்பு. பாரதியாரின் கண்களில் மை என்ற எழுத்தை வடிவமைத்தது கவனத்தை ஈர்த்ததுடன், படத்துடன் ஒன்றிணைய வைத்தது.\nஅடுத்த காட்சியில் இளைஞர் ஒர��வர் பெண் பார்க்க வருகிறார். இளம்பெண்ணும், அந்த இளைஞரும் தனியாக சந்தித்து பேசுகின்றனர். உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் பிடித்துப் போனது, அதனால் நேரில் பார்த்து பேசிவிட்டு போகலாம் என்று வந்தேன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.\nஅதேநேரத்தில் ஒரு விளம்பரப் படம் நிறுவனம் காட்டப்படுகிறது. பல மாடல் அழகிகளை பார்த்து இதுபோன்ற மாடல்தான் இந்தப் பொருளின் விளம்பரத்துக்கு தேவை என்கிறார் ஒரு வர்த்தகர். இதையும், பெண் பார்க்கும் நிகழ்வையும் மறைமுகமாக இயக்குநர் கேலி செய்திருக்கிறார்.\nஅந்த இளைஞர் அந்தப் பெண்ணிடம் சில கேள்விகளைக் கேட்கிறார். அவர் எதிர்பார்ப்புகளையும் சொல்கிறார்.\nஇருவரின் உரையாடல்களுக்கும் தொடர்புடைய வகையில் திருமணமான பெண்கள் எப்படி வாழ்கிறார்கள், கல்லூரி பெண் எதிர்கொள்ளும் சவால்கள் என சில விஷயங்களை காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் நற்றமிழன் விக்னேஷ்.\nஒரு கட்டத்தில் அந்த இளைஞர் கேட்கும் கேள்வியால் அதிர்ச்சி அடையும் அந்தப் பெண் என்ன செய்கிறாள் என்பதே படத்தின் முடிவு.\nபடம் முடிந்தவுடன் இயக்குநரின் கவிதை பின்குரலில் ஒலிக்கப்படுகிறது. நிமிர்வாய் தோழி… அடக்கம் வேறு.. அடங்குதல் வேறு.. அடக்கம் வேறு.. அடங்குதல் வேறு.. என்ற அந்தக் கவிதை அற்புதம். வசனங்களும் சிறப்பாக இருக்கிறது.\nஇந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடத்திருக்கிறார்கள்.\nபெண்மையைப் போற்றும் இந்தப் படத்தில் பெண் கலைஞர்களும் பணியாற்றி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மரியா செல்வி. சிறப்பான காட்சிகளை கேமரா கண்கள் வாயிலாக பதிவு செய்திருக்கிறார்.\nபின்னணி இசையும் அருமை. இசைக் கலைஞரும் பெண்தான்.\nதுபையில் இந்தப் படத்தை உருவாக்கிய நற்றமிழனை தொடர்பு கொண்டு பேசினேன்.\n“பிஎஸ்சி விஸ்காம் படித்து முடித்துவிட்டு துபையில் பணிபுரிந்து வருகிறேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது என் கனவு. எனது பூர்விகம் திருநெல்வேலி. யாழ் இனிது குழல் இனிது உள்பட இதுவரை 3 குறும்படங்களை இயக்கி இருக்கிறேன். மை படத்தில் இசை, கேமரா ஆகியவற்றுக்கு பெண் கலைஞர்களையே பயன்படுத்தினேன். சிறுமி முதல் திருமணமான பெண்கள் வரை எதிர்கொள்ளும் சில பிரச்னைகளை படத்தில் அலச நினைத்தேன். மையின் நிறம் கறுப்பு. பெண்களின் வலியை அதாவது, இருண்ட பக்கங்களை இந்தப் படத்தின் கதையில் சொல்லாம் என்று முடிவு செய்ததால் மை என்று பெயர் சூட்டினேன். இந்தப் படத்தை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் பலர் பாராட்டினர். அடுத்த குறும்படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்று கூறிய நற்றமிழனுக்கு மேலும் பல நல்ல படங்களை இயக்க வேண்டும் என்று வாழ்த்தினேன். இந்த படத்தின் குழுவினருக்கும் வாழ்த்துகள்.\nv=eGxEBj7nXvI என்ற லிங்கில் படம் காணக் கிடைக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-tv-night-headline-news/", "date_download": "2019-06-26T20:15:04Z", "digest": "sha1:5A2UEY24H4R4ZPOWPA7TJKS7YM7RHWJR", "length": 8798, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் - (14/06/19) - Sathiyam TV", "raw_content": "\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Video Today Headlines இன்றைய ���ரவு நேர தலைப்புச் செய்திகள் – (14/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (14/06/19)\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 25.06.2019\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 24.06.2019 |\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/smirithi-rani-partcipated-in-his-friend-final-funeral/", "date_download": "2019-06-26T20:17:52Z", "digest": "sha1:BYZZ2CIJFTANLIND6MVHDCFMX5DTDPD3", "length": 12657, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "அமேதியில் சுட்டுகொல்லப்பட்ட நண்பரின் பூத உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இராணி - Sathiyam TV", "raw_content": "\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News India அமேதியில் சுட்டுகொல்லப்பட்ட நண்பரின் பூத உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இராணி\nஅமேதியில் சுட்டுகொல்லப்பட்ட நண்பரின் பூத உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இராணி\nஅமேதி பாராளுமன்ற தொகுதியில் தனது வெற்றிக்காக அரும்பாடுபட்டு, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சுரேந்திரா சிங்கின் பாடையை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி இன்று சுமந்து சென்றார்.\nஉத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.\nஅமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து அவருடன் இரவும் பகலுமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக பிரமுகர்களில் முக்கியமானவர் பரவுலி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங். இவர்மீது ஸ்மிருது இரானி மிகவும் அன்பு செலுத்தி, சகோதரராக பாவித்து பழகி வந்தார்.\nஇந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சுரேந்திரா சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.\nஇந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சுரேந்திரா சிங் மரணம் தொடர்பான செய்தியை அறிந்த மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். இன்று பிற்பகல் நடந்த இறுதி யாத்திரையில் பங்கேற்ற அவர் கண்ணீர் மல்க சுரேந்திரா சிங்கின் பாடைக்கு தோள்கொடுத்து சுமந்து சென்றார்.\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nஆதார் கார்டில் சாதி இல்லை – திருமணத்தை நிறுத்திய மணமகனின் தந்தை\n”ஜெய் ஸ்ரீ ராம்” என சொல்லச்சொல்லி ரயிலிலிருந்து தூக்கிவீசப்பட்ட இளைஞர்\nகோல்ஃப் விளையாடும் சச்சின் – வைரல் வீடியோ\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenjukulle-innarunnu-sad-song-lyrics/", "date_download": "2019-06-26T19:53:48Z", "digest": "sha1:3BGPKSUIRC7SBEC2GRXOIKJBL65GRYAZ", "length": 8707, "nlines": 305, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenjukulle Innarunnu Sad Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nஆண் : { நெஞ்சுக்குள்ளே\nபுரியுமா அது கொஞ்சி கொஞ்சி\nபேசுறது கண்ணில் தெரியுமா } (2)\nஆண் : உலகே அழிஞ்சாலும்\nபுரியுமா அது கொஞ்சி கொஞ்சி\nஆண் : வாச முல்லை\nஆண் : நேசம் வச்சி\nஆண் : ஜோடி கிளி ரெண்டு\nபுரியுமா அது கொஞ்சி கொஞ்சி\nஆண் : உலகே அழிஞ்சாலும்\nபுரியுமா அது கொஞ்சி கொஞ்சி\nஆண் : காஞ்சி பட்டு\nவண்ணமான் நீ உடுத்த தானே\nஆண் : ஊரறிய உன்னை\nபுரியுமா அது கொஞ்சி கொஞ்சி\nஆண் : உலகே அழிஞ்சாலும்\nபுரியுமா அது கொஞ்சி கொஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/captain-marvel", "date_download": "2019-06-26T19:57:15Z", "digest": "sha1:GUZLZZ5UCCNUURZC3N7SUUNNEZKRQK5Z", "length": 15226, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\nரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் யார் இந்த கோயல், அரவிந்த் குமார்\nஅறிவாயுதத்தால் உலகை வெல்லும் கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க' - திட்டித்தீர்த்த குமாரசாமி\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\nஇது அயர்ன்மேனின் 'கேர்ள்ஸ் ஒன்லி' ட்ரீட்\n'அவெஞ்சர்ஸ்' டோனி ஸ்டார்க் - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆர்யா ஸ்டார்க்... இருவருக்குமான 6 ஒற்றுமைகள்\nதானோஸ் அழித்த பாதி கூகுள் டேட்டா... மீட்டுக் கொண்டுவரும் அவெஞ்சர்ஸ்\n``கேப்டன் மார்வெல் சூட் வடிவமைக்க எட்டு மாசமாச்சு’’ - ஆடை வடிவமைப்பாளர் ஹெய்ஸ்\nமீண்டும் ஆரம்பிப்போம்... அந்த குட்டி இறுதி சர்ப்ரைஸ்... வெளியானது #AvengersEndGameன் டிரெய்லர் #WhateverItTakes\nடிஜிட்டல் டீ-ஏஜிங் திரையில் செய்யும் மேஜிக் - ரஜினி, விக்ரம், அஜித் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமார்வெல் சினிமேட்டிக் யூனிவர்சில் நிவேதா பெத்துராஜ்\n`` 'பாகுபலி-3' எடுத்தால் நான் நடிக்கிறேன்\" - விருப்பம் தெரிவித்த ஹாலிவுட் நடிகர்\n`` `அயர்ன்மேன்’ விஜய், `தோர்’ அஜித், `கேப்டன் அமெரிக்கா’ சூர்யா, `ஹல்க்’ ஆர்யா...’’ - `கேப்டன் மார்வெல்’ நிகழ்ச்சி\nதமன்னா காஜல் சமந்தா ரகுல் ப்ரீத் பங்குபெற்ற கேப்டன் மார்வல் பிரஸ்மீட் புகைப்படங்கள்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xtravid.com/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-JhQE91vQbO4.html", "date_download": "2019-06-26T19:52:10Z", "digest": "sha1:WZOH2S2YKRE2U5UXCWMOZRVKES6X7A4A", "length": 3292, "nlines": 42, "source_domain": "xtravid.com", "title": "Download வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள் - xTraVid.Com", "raw_content": "\nDownload வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்\nHome › Search › வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்\nName: வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெ���ி-யை பாருங்கள்\nகிராமத்து சேலையில் அழகான காதல் பாடல்\nஅடேங்கப்பா பாம்பு வச்சிக்கிட்டு என்ன ஒரு டான்ஸ் ஆடுறாரு\nஅந்த காலத்திலே அணைவருக்கும் பிடீத்தபாடல் | Iravil Ketka Melody Padalgal\nBy: கிராமத்து கலாட்டா TV\nதிருநங்கைகளுடன் நடனம் ஆடிய சிறுவன் திருநங்கைகளை வச்சி செய்யும் சிறுவன் #Villagekarakattam\nவயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள் | Tamil Comedy Scenes | Vadivelu Comedy Scenes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/62.html", "date_download": "2019-06-26T20:36:54Z", "digest": "sha1:55IBEMUYCJPC3K2SMMZLYHIUC4ZTXAVG", "length": 21096, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 62 வயது வயோதிபப் பெண் வல்லுறவு!! வைத்தியசாலை பணியாளர்கள் இருவர் கைது!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n62 வயது வயோதிபப் பெண் வல்லுறவு வைத்தியசாலை பணியாளர்கள் இருவர் கைது\n62 வயது வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத் திய வைத்தியசாலை பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய கண் வைத்தியசாலையில் சுத்திகரிப்பாளராக பணி புரியும் 62 வயது வயோதிபப் பெண் ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற நீதவான் ஜயகி டி அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.\nதேசிய கண் வைத்தியசாலையில் பணியாளர்களாக கடமையாற்றும் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த எல்.பொன்சேகா மற்றும் ஆர்.எம். பிரதீப் அலியாஸ் ரெஜி ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணால் மருதானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅப்பெண் ஜூலை 07ஆம் திகதி இரவு வேளை கடமையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், வைத்தியசாலையில் தொழில் புரியும் இருவரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஏற்கெனவே தனியார் சுத்திகரிப்பு சேவை நிலையமொன்றில் கடமையாற்றிய பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இவ்வைத்தியசாலையில் இணைந்ததாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து சந்தேக நபர்களை கைது செய்த மருதானை பொலிஸார், மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற நீதவான் ஜயகி டி அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் ...\nசீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ...\nதெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி\nஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌ...\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரி...\nஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.\nசர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந...\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதியாதீர் - சத்தியாக்கிரக போராட்டத்திற்காக நாளை வீதியில் குதிக்கவுள்ள முஸ்லிம்கள்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன��னெடுக்கவுள்ளத...\nதமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தவே கூடாது\nகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாக கல்முனையில் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போரா...\nஅரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.\nஇலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மு...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட...\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/2019/05/2019.html", "date_download": "2019-06-26T20:40:01Z", "digest": "sha1:G2WEHR3GQRFYEJ7ZA4JZDD5UB4AL4S2B", "length": 6958, "nlines": 102, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: அறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்", "raw_content": "\nஅறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம், பாரதிவிழையாட்டுக்கழகம் ஒன்றிணைந்து 27/04/2019 அன்று அமரர் ஆசிரியர் ஐயம்பிள்ளை சிவசுப்ரமணியம், அமரர் அதிபர் அருளம்பலம் சுப்ரமணியம், அமரர் அதிபர் தம்பிராசா தவராசா ஆகியோரின் நினைவாக பாரிசில் நடத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டி முடிவுகளை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்\nஅறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்\nஅறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்\nஅறிவுத்திறன் போட்டி 2019 (1)\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ���சிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/04/5-2019.html", "date_download": "2019-06-26T20:21:57Z", "digest": "sha1:BWIPE63XJOJJVZ22WVFWMW3QZMTKIAGL", "length": 6811, "nlines": 87, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 5, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 5, 2019\n1. இந்திய இராணுவமானது ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோக்லமேஸ்வர் கிராமத்தில் சிந்து நதியின் குறுக்கே 260 அடி நீளமுள்ள தொங்கு பாலத்தை 40 நாட்களில் அமைத்து சாதனைப் படைத்துள்ளது. இதற்கு மைத்ரி(Maitri) பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பலம் லே-லடாக் - ஐ இணைத்துள்ளது.\n2. இந்திய தேர்தல் ஆணையமானது வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சமுதாய வானொலிகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக “SVEEP” (Systematic Voters Education and Electoral Participation Program) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.\n3. Modi Again : Why Modi is right for India, An Ex-Communist Manifesto என்ற புத்தகமானது அப்பாஸ் மால்டாஹயர் என்பவரால் எழுதப்பட்டு கருடா பிராசன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.\n4. State of Global Air - 2019 வெளியிட்ட அறிக்கையில் இந்தியா கற்று மாசுபட்டால் உயிரிழக்கும் மனிதர்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.\n5. பல்வகை பயன்பாட்டுக்கான எம்எச்-60 ‘ரோமியோ’ சீஹாக் ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 2.4 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியாவுக்கு 24 ஹெலிகாப்டர்களை வழங்கவுள்ளது .\n6. திரிபுரா மாநிலம் நடப்பு தேர்தலில் 100 சதவீதம் வாக்குசாவடிகளை இணையத்தளத்துடன் இணைத்துள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் சீனா மொழியில் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது .\n7. கஃபே அறிவியல் என்ற திட்டத்தை கேரளா அரசு அறிவியல் ஆராய்சியாளர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது\n8. ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிஃபா பின் சயீத் அல் நயான் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்திய இடையே ராணுவ உறவுகளை உத்வேகப்படுத்தியவர் \"மோடிக்கு\" என்று புகழாரம் சூட்டிய ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான 'சயீத்' விருது வழங்கி கௌரவித்துள்ளது\n9. சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT – Madras) குழுவானது பெட்ரோலியத்தின் கழிவுப் பொருளான டொலுவினை பென்சாயிக் அமிலாக மாற்றியமைத்துள்ளது.\n10. 2019-20-ம் நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.2 சதவீதமாக இருக்குமென ஆசிய மேம்பாட்டு வங்கி(ஏடிபி) தெரிவித்துள்ளது.\n11. ஏப்ரல் 02 - சர்வதேச குழந்தைகளின் புத்தக தினம் (International Children’s Book day)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/12/29105306/1058862/Dhuruvangal-Pathinaaru-movie-review.vpf", "date_download": "2019-06-26T20:03:19Z", "digest": "sha1:VLEOYSPEM3SGJ54PXU33VWWVM3HAHTNM", "length": 18538, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Dhuruvangal Pathinaaru movie review || துருவங்கள் பதினாறு", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: டிசம்பர் 29, 2016 10:53\nரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு தகவல் வருகிறது.\nதுப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார் அவர் கொலை செய்யப்பட்டாரா காணாமல் போனதாக கூறப்படும் பெண் யார் அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா என்பது குறித்து விசாரிக்க களமிறங்கும் ரகுமானிடம், அதே ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் சொல்கிறார். இந்த பிரச்சினையில் அவர் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிய ரகுமான், அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு, இந்த சம்பவங்களை பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.\nஇறுதியில், இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை இவர்கள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை பரபரப்பு, விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார்கள்.\nஒரு சாதாரண கதையை இவ்வளவு நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் கொடுக்கமுடியுமா என்று வியக்க வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். கொலை விசாரணையை ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் வைத்து பல்வேறு விதமான காட்சிகளை வைத்து படமாக்கியிருந்தாலும், பார்ப்பவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அழகான திரைக்கதையை கையாண்டு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.\nஅதேபோல், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். எந்த காட்சிக்கு இடையில் எந்த காட்சியை அமைத்தால் ரசிகர்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்பதை தனது கைநுனியில் வைத்துக்கொண்டு எடிட் செய்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் கதைக்கு எந்த இடைஞ்சலையும் கொடுத்துவிடாமல் அமைந்திருப்பது சிறப்பு.\nசுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கதையை நாம் நேரில் பார்ப்பதுபோன்ற அனுபவத்தை கொடுத்திருக்கிறது. அவ்வளவு நேர்த்தியாக இவரது ஒளிப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது. காட்சிகளுக்கேற்றவாறு வேறுபடுத்தி காட்டி, படம் முழுக்க புத்துணர்ச்சியோடு பயணிக்க உதவியிருக்கிறது.\nகாவல்துறை அதிகாரியாக வரும் ரகுமான், படம் முழுக்க அலட்டல் இல்லாத, ஒரு போலீஸ் அதிகாரிக்குண்டான கம்பீரத்துடன் வலம் வந்திருக்கிறார். இவரது அனுபவ நடிப்பு எந்த இடத்திலும் அவரது கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல் சென்றிருக்கிறது. பல்வேறு தோற்றங்களில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.\nஅதேபோல், டெல்லி கணேஷ், பிரகாஷ், சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவின், யாஷிகா, பாலா ஹாசன், வினோத் வர்மா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்து, படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.\nமொத்தத்தில் ‘துருவங்கள் பதினாறு’ படைக்கும் வரலாறு.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதுருவங்கள் பதினாறு படத்தின் டிரைலர்\nரஹ்மானின் மாறுபட்ட நடிப்பில் துருவங்கள் 16\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/05/21185514/1086410/Indra-Kobai-Movie-Review.vpf", "date_download": "2019-06-26T20:47:31Z", "digest": "sha1:TL4DRA3L656OBOKUWTN6AMGRR4LU3XS3", "length": 18083, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Indra Kobai Movie Review || இந்திரக் கோபை", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் விஜய் டி அ��ெக்சாண்டர்\nஇசை ரொனால்ட் ரெகன் வி\nநாயகன் தாமோதரனின் மனைவி ஆஸ்தா லதா தனது கணவனை விட்டு பிரிந்து தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாள். லதாவின் மகன், அதே ஊரில் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் மீது காதல் கொள்கிறான். அவனது காதலுக்கு, அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்க இருவரும் சந்தோஷமாக காதலித்து வருகின்றனர்.\nஇதையடுத்து, இருவீட்டாரும் அவர்களுக்கு திருமணம் பேசி முடிக்கின்றனர். இதையடுத்து ஒரு நாள் தனது காதலி குடும்பத்துடன் லதாவின் மகன் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு அவனது காதலியின் சொந்தக்காரர் ஒருவர், லதாவின் கணவன் குறித்து, அதாவது அந்த இளைஞனின் தந்தை தாமோதரன் குறித்து தவறாக பேச அதனால் கொதித்து எழும் நாயகன், அங்கிருந்து கோபத்துடன் செல்கிறான்.\nஅவனது காதலி அவனை சமாதனப்படுத்தியும் கேட்காமல் தனது தந்தை யார் தற்போது அவர் என்ன செய்கிறார் தற்போது அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து தெரிந்து கொள்ள லதாவின் சொந்த ஊருக்கு செல்கிறான். பிளாஸ்பேக்கில் விவசாயம் செய்து வரும் தந்தைக்கு உதவி செய்யாமலும், வேறு வேலைக்கு செல்லாமலும் ஊர் சுற்றி வரும் தாமோதரன், அதே ஊரிலேயே கல்லூரியில் படித்து வரும் ஆஸ்தா லதாவை பார்க்கிறான். தொடர்ந்து லதாவை பார்க்கும் தாமோதரனுக்கு அவள் மீது காதல் வர, தனது காதலை அவளிடம் தெரிவிக்கிறார்.\nஜாதி வெறி கொண்ட தனது அண்ணன் மீது கொண்ட பயத்தினால் தாமோதரனின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறாள். இருப்பினும், தாமோதரனின் காதல் தொல்லையால், அவனிடம் தனது அன்பை வெளிப்படுத்துகிறாள். பின்னர் நாயகன், நாயகி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்க்கை நடத்தி வர ஒரு கட்டத்தில், லதாவின் அண்ணன் இருவரையும் பிரித்துவிட, தனது கணவனை பிரிந்த லதா, அப்பா யார் என்பதை தெரிவிக்காமல் தனது மகனை வளர்த்து வருகிறாள்.\nஇதையெல்லாம் கேட்ட அந்த இளைஞன் தனது தந்தையான தாமோதரனை சந்தித்தானா தனது காதலியுடன் சேர்ந்தானா\nகாதல் காட்சிகளிலும் சரி, விவசாயத்தை வலியுறுத்தும் ஒரு நாயகனாக தாமோதரன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆஸ்தா லதா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார். மற்ற துணை நடிகர்கள் அனைவரும் கதைக்கு பக்கபலமாக தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இர���க்கின்றனர்.\nஜாதி வெறி கூடாது, விவசாயம் முக்கியம் என்பதை இயக்குநர் விஜய் டி.அலெக்சாண்டர் சிறப்பாக கூறியிருக்கிறார். காதல் காட்சிகள் பார்க்கும்படி இருந்தாலும், ரசிக்கும்படியாக இல்லை. படத்தில் பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால் அவர்களை வேலை வாங்க தவறியிருக்கிறார். படத்தில் வரும் வசனங்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. மற்றபடி காட்சிப்படுத்தலில் கதையை தெளிவாக சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார்.\nபடத்தின் பின்னணி இசையில் ரொனால்டு ரீகனின் பின்னணி இசை படத்திற்கு பலம் என்றாலும், பாடல்கள் சொல்லும்படியாக இல்லை. வெள்ளை கேசவனின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.\nமொத்தத்தில் ‘இந்திரக் கோபை’ கொலை.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/10/05194439/1111488/Police-rajyam-Movie-Review.vpf", "date_download": "2019-06-26T20:05:18Z", "digest": "sha1:5OKQUP3YNHHTABZOCGJB2XEGOPYRIGFZ", "length": 16148, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Police rajyam Movie Review || போலீஸ் ராஜ்ஜியம்", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 05, 2017 19:44\nவாரம் 1 2 3\nதரவரிசை 7 9 19\nபாபுராஜாவும், கிரணும் கணவன் மனைவியாக கிராமத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சூழ்நிலையில், கிரண் ஒருவரை கொலை செய்துவிடுகிறார். தன் மனைவியின் கௌரவம் காக்க செய்யாத கொலையை தான் செய்ததாக கிரண் கணவர் பாபுராஜா காவல்துறையிடம் சரண் அடைகிறார்.\nஅவர் அக்கொலையை செய்ய வில்லை என்பதை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக இருக்கும் பிருத்திவிராஜ் கண்டுபிடிக்கிறார்.\nதான் குற்றவாளி இல்லை என நிருபிக்கப்பட்டால் தனது மனைவி களங்கமானவள் என இந்த ஊர் சொல்லும் என்ற பயத்தில், தன்னை குற்றவாளி என அறிவிக்க மன்றாடுகிறார் பாபுராஜா.\nஇறுதியில், பாபுராஜா தன் மனைவி கிரணின் களங்கத்தை காப்பாற்றினாரா புலனாய்வு அதிகாரி பிருத்திவிராஜ், பாபு ராஜா குற்றமற்றவர் என்று நிருபித்தாரா புலனாய்வு அதிகாரி பிருத்திவிராஜ், பாபு ராஜா குற்றமற்றவர் என்று நிருபித்தாரா\nபுலனாய்வு அதிகாரியாக நடித்திருக்கும் பிருத்திவிராஜ், போலீசுக்குண்டான தோற்றம் மிடுக்குடன் நடித்திருக்கிறார். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க, இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்கும்படி உள்ளது. பொய்யான கொலைக் குற்றவாளியாக இப்படத்தின் இயக்குனர் பாபுராஜா நடித்து இருக்கிறார். தன் மனைவிக்காக கொலை குற்றத்தை ஏற்றுக் கொள்பவராக நடித்திருக்கிறார்.\nபாபுராஜாவின் மனைவியாக நடித்திருக்கும் கிரண், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கொடுத்த வேலையை செய்திருக்கிறார் ஓவியா.\nமலையாளத்தில் 2011ம் ஆண்டு வெளியான ‘மனுஷிய மிருகம்’ என்ற படத்தை தமிழில் டப் செய்யப்பட்டு ‘போலீஸ் ராஜ்ஜியம்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. தன் மனைவி மீது பாசம் வைத்துள்ள ஒருவன், பாசத்திற்காக, செய்யாத குற்றத்தை ஏற்று, ஜெயிலுக்கு செல்கிறான். தன் வேலையை மீது பாசம் வைத்துள்ள ஒருவன், செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெற்று வரும் ஒருவரை விடுவிக்க துடிக்கும் போலீஸின் வாழ்க்கையும் படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.\nஅன்வர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சுரேஷின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிக��றது.\nமொத்தத்தில் ‘போலீஸ் ராஜ்ஜியம்’ திறமை.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2018/01/blog-post_95.html", "date_download": "2019-06-26T20:51:14Z", "digest": "sha1:WVR3GK6G4CQDZ63KPCNYEPZXBIZEMRFW", "length": 17582, "nlines": 199, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': சோகத்தைத் தவிர வேறென்ன சொல்ல?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nதிங்கள், 15 ஜனவரி, 2018\nசோகத்தைத் தவிர வேறென்ன சொல்ல\nஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் 1954ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார்.\nநீண்ட நாட்களாக குடல் இறக்கத்தினால் அவதிப்பட்டுவந்த அவர் இன்று காலமானார்.\nஎழுத்திலும் களத்திலும் இயங்கிவந்தவர் அவர்.\nபத்திரிகையாளர் என்று பரவலாக குறிப்பிடப்படும் அவர் இலக்கியம், நாடகம், ஓவியம் ஆகியவற்றிலும் தன் இளமைக்காலம் முதலாகவே இடைவிடாது செயலாற்றிக்கொண்டிருப்பவர்.\nபால்யத்திலயே அரசியல், சமூக செயல்பாடுகளில் வெளிப்படையான கருத்துகளுடன் களச்செயல்பாட்டாளராக வெளிப்பட்டவர்.\nசெங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரை படித்தார். பள்ளிக்கூடத்தில் படித்த போதே ஆசிரியர் வேணுகோபாலின் தூண்டலினால் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றையும் தயாரித்து வந்தார்.\nஅதிலிருந்தே அவர் பத்திரிகையாளராக செயல்படத் தொடங்கிவிட்டார்.\nஇவரது தந்தை வேம்புசாமியும் கூட ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றியவர்.\nஅப்போதே பேச்சு, எழுத்து, நாடகம் ஆகியவற்றில் பங்கெடுத்துக்கொண்டவர்.\nபின் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்த அவர் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தார்.\n1971ஆம் ஆண்டு, காமராஜர்-ராஜாஜி-சோ ஆகியோரின் கூட்டணியை எதிர்த்தும், இந்திரா காந்தி - கருணாநிதி கூட்டணியை ஆதரித்தும் பிரசாரம் செய்தார்.\n2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து போட்டியிட்டார் ஞாநி. இதில் தோல்வியைச் சந்தித்த அவர் பின்னாளில் ஆம் ஆத்மிக்கு உடல் நலம் சரியில்லை என்று விமர்சித்து கட்சியிலிருந்தும் விலகினார்.\nநாடகங்களுக்குகாக பரீக்ஷா என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தவர். ஜனரஞ்சக நாடகங்கள் மிகுந்திருந்த காலத்தில் நவீன நாடகங்களை மேடையேற்ற முக்கியமான நாடகக் குழுவாக பரீக்ஷா இருந்தது. ஞாநி இக்குழுவுக்காக பலூன், வட்டம், எண் மகள், விசாரணை, சண்டைக்காரிகள் போன்ற நாடகங்களை எழுதி இயக்கினார்.\nசில காலம் இடைவெளி கண்ட இந்தக் குழுவின் இயக்கம், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் உயிர்பெற்றுள்ளது. பரீக்ஷா சார்பில் சென்னையில் நாடங்கள் அரங்கேறியுள்ளன.\nஇலக்கிய விவாதங்களுக்காக கேணி என்ற அமைப்பை ஏற்படுத்தி தனது வீட்டிலேயே பல கூட்டங்களை நடத்தியவர். கோலம் என்ற அமைப்பை நிறுவி அசோகமித்திரன் சிறுகதைப் போட்டியை முதல் ஆண்டாக கடந்த ஆண்டில் நடத்தினார்.\nஆண்டு தோறும் இந்த பரிசை அளிக்க எண்ணிய அவர், முதல் ஆண்டு பரிசு வழங்கும் விழாவிலேயே முன்னுதாரணத்தை அளித்துச்சென்றார். விருது விழாவில் பரிசு பெற்ற இளம் சிறுகதையாளர்கள் அனைவருக்கும் அசோகமித்தரனின் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பையும் பரிசாகக் கொடுத்தார். அத்துடன் பரிசு பெற்ற சிறுகதைகள் அனைத்தையும் சிறு நூலாக வெளியிட்டு இலவசமாக விழாவுக���கு வந்தவர்களுக்கு வழங்கினார்.\nஓவியத்திலும் நாட்டம் கொண்டவர் ஞாநி. அவரது பாரதியின் முகச்சித்தரம் இப்போது இளைஞர்களின் டீ-சர்ட் வரை புகழ்பெற்றுள்ளது.\nஇந்த ஓவியத்தின் சாயலுடன் கூடிய பாரதியின் முகச்சித்திரத்தை ட்ராஸ்கி மருது பிற்காலத்தில்தான் வரைந்துள்ளார்.\nதிரைத்துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்த ஞாநி, அய்யா என்ற பெயரில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை குறும்படமாக எடுத்தவர். ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற மற்றொரு குறும்படத்தையும் எடுத்திருக்கிறார்.\nபத்திரிகையாளர் என்று தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றும் ஞாநிக்கு இத்தனை மாறுபட்ட முகங்கள் உள்ளன.\nதனது ஆளுமையின் இந்த முகங்களை ஒவ்வொன்றையும் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்து, பேச்சு, களப்பணி மூலம் பிறருடன் பகிர்ந்தும் வந்திருக்கிறார்.\nஞாநி தனது விரிவான வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று அவரது நீண்டகால நண்பர் பாஸ்கர் சக்தி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nஎழுதிவிடுவதாக அவருக்கு ஒவ்வொரு முறையும் நம்பிக்கை கொடுத்து வந்த ஞாநி அந்த நம்பிக்கை பூர்த்தியாகாமலேயே காலத்தில் கலந்திருக்கிறார்.\nஅவர் இச்சமூகத்திற்கு அளித்த கொடை அவருடன் பழகிய பல துறை வல்லுநர்களால் காலத்தில் பதிவாகும் என்பதில் சந்தேமில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nசென்னையில் தீவிர (வாதிகளுக்கு) வசூல் \nஏன் விசாரணையை எதிர்க்க வேண்டும்\nஆதாரை கைவிடுவதே ஒரே சிறந்த வழி\nசோகத்தைத் தவிர வேறென்ன சொல்ல\nவட மாநிலக் கலவரங்கள் எதற்காக\nதலை குனிய வைத்த தப்புக்கணக்குகள்\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-for-25-september-2018-022791.html", "date_download": "2019-06-26T21:41:04Z", "digest": "sha1:PDEWJQRYVZX452JX3LEKAUQGVXOUSBIP", "length": 27592, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்று எந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்? புரிஞ்சு நடந்துக்கோங்க... | Horoscope For Tuesday 25 September 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n9 hrs ago வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\n9 hrs ago நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\n11 hrs ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n11 hrs ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று எந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்\nஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்\nஉறவினர்களின் மூலமாக உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். கொடுக்கல், வாங்கலில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். மறைமுகமாக வரும் எதிர்ப்\"புகளைச் சமாளிப்பீர்கள். தொழில் வளம் பெருக ஆரம்பிக்கும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான செயல் திட்டங்களைத் தீட்டுவீர்கள். வணிகத்தின் மூலமாக நீங்கள் எதிர்புார்து்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20\nஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான முழு வாய்ப்புகளும் உண்டாகும். பொதுப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். இணைய தளம் சம்பந்தப்பட்ட பணிகளில் நல்ல லாபங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nமிதுனம்: 22 மே – 21 ஜூன்\nபயணங்களினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். நண்பர்களின் மூலமாக சுப செய்திகள் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களினால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nMOST READ: சர்க்கரை நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் முன்னோர்களின் ஆசன பயிற்சிகள்...\nகடகம்: 22 ஜூன் - 22 ஜூலை\nபுனித யாத்திரைகள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெற்றோர்களுடைய உடல் நிலை சீராகும். நீண்ட கால நண்பர்களைச் சந்திப்பதன் மூலமாக மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய வேலை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் நற்செய்திகள் கிடைக்கும். பெண்கள் மூலமாக அனுகூலமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமுமு் இருக்கும்.\nசிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்\nவீட்டில் பிள்ளைகளின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாய் வழியிலான உறவுகளினால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். மனதுக்குள் ஒருவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nகன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்\nஉடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களால் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். மூலிகை சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு ஏற்பட்ட மனக் குழப்பங்கள் நீங்கும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nதுலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்\nதொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் கைகூடி வரும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவுறும். உங்களுக்கு நீங்கள் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய இழுபறியான செயல்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nவிருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்\nகணவன் மற்��ும் மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். உங்களுடைய திருமண முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். குழந்தைகளுடைய விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். நினைத்த எண்ணங்களினால் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வர்த்தகம் சம்பந்தமான முதலீடுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nMOST READ: ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க... இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும்\nதனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்\nவியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். மனதில் புதிய புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தன வரவுகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.\nமகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி\nதன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விரைவில் முடியும் என்று நீங்கள் எதிர்பார்த்திருந்த காரியங்கள் பல தடைகளுக்குப் பிறகு நடந்து முடியும். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். வசதி, வாய்ப்புகள் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nகும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி\nவெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும். உங்களுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். குடும்பத்தில் சுப செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் எண்ணிய செயல்களால் நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nமீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்\nபுதிய முயற்சிகளில் ஏற்பட்ட தடைகளும் தாமதங்களும் அகல ஆரம்பிக்கும். குடும்�� உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பார்த்த தன வரவுகள் கிடைக்க கால தாமதமாகும். இளைய உடன் பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் மேன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nMOST READ: எலுமிச்சை மற்றும் உப்புடன் இந்த பொருளை சேர்த்தால் உங்கள் உடலில் நடக்கும் அதிசயங்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nஇந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nஇந்த 5 ராசிக்கும் இன்னைக்கு வெட்டிச்செலவு நிறைய வருமாம்... பர்ஸ் பத்திரம்...\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செலவு மட்டும்தான் வருது... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nசனிபகவான் ஏன் இந்த ரெண்டு ராசிக்கு மட்டும் அள்ளிக் கொடுக்கறார்னு ரகசியம் தெரியுமா\nஇன்னைக்கு வெள்ளி... லட்சுமி கடாட்சம் எந்த ராசிக்கு கிடைக்கப் போகுது\nஇந்த ராசிக்காரர் எதைத் தொட்டாலும் வௌங்காம போகுதாம்... பார்த்து நடந்துக்கங்க...\nஇந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nஇந்த ராசிக்காரர் இன்னைக்கு என்ன நெனச்சாலும் நடக்குமாம்... அப்போ உங்க ராசிக்கு எப்படியிருக்கு\nஇந்த ரெண்டு ராசிகளுக்கும் இன்னைக்கு திடீர்னு ஒரு யோகம் அடிக்கப்போகுது... அது என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nசனீஸ்வரனின் ஏகபோக ஆதரவு பெற்ற ராசிக்காரர் நீங்கதானா\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செலவு மட்டும்தான் வருது... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T21:19:21Z", "digest": "sha1:367ANIFI7GQQZ2TUKGYKQYIZ4FJEH73T", "length": 8497, "nlines": 94, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "ஜவ்வாது புலவர் | THF Islamic Tamil", "raw_content": "\nHome ராமநாதபுரம் ஜவ்வாது புலவர்\nadminSep 04, 2017ராமநாதபுரம், வட்டாரம், வரலாறு0\nராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலக்கொடுமலூர் முருகன் கோயிலில் முஸ்லிம் புலவருக்கு சிலை வைத்து சமய மத நல்லிணத்தை மக்கள் இன்றும் பேணிக்காத்து வருகின்றனர்.\nஇது இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே உள்ள சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த சான்றாகவும் விளங்குகிறது.\nமுஹம்மது மீர் ஜவாது புலவர் அவர்கள் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும் சிற்றூரில் 1745-ம் ஆண்டு பிறந்தவர். இவர், முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, ராஜராஜேஸ்வரி பஞ்சரத்ன மாலை, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக் கவிகள், மாலை மாற்றுகள், குமரையா பதி கங்களைப் பாடியுள்ளார். மேலும் ரகுநாத சேதுபதி, பிரம்பூர் ஆனந்த ரங்கதுரை, முத்துகிருஷ்ணன், கச்சி செல்லப்பன் உள்ளிட்ட வள்ளல்களையும் பாடிச் சிறப்பு செய் துள்ளார். ஜவாது புலவரின் முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ் இன்றளவும் தமிழக முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்களாக வாய்மொழியாகப் பாடப்பட்டு வருகின்றன.\nராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்று புகழ்பெற்ற செல்ல முத்து ரகுநாத சேதுபதி மன்னரின் அரசவைக் கவிஞராகவும், அரசியல் ஆலோசகராகவும் திகழ்ந்தவர். இவருக்கு சேதுபதி மன்னர் பரமக் குடி அருகே சுவாத்தன், வண்ண வயல் ஆகிய இரண்டு கிராமங் களை நிலக்கொடையாக வழங்கிய தற்குச் செப்பேடுகள் உள்ளன.\nஇந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் உள்ள குமரக்கடவுள் என்ற சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு ஜவாது புலவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இதற்காக புலவரை கவுரவப்படுத்தும் விதமாக, கோயிலின் விமானத்தில் அவரது சிலையை அமைத்துள்ளது சமய நல்லிணக்கத்துக்குச் சான்றாக விளங்குகிறது.\nமுதன்முறையாக இக்கோயில் கும்பாபிஷேகம்1926-ம் ஆண்டில் நடைபெற்றது. கடந்த 2004-ம் ஆண்டு கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத் தின்போது, ஜவாது புலவரை கவுரவிக்கும்விதமாக அவர் பாடிய குமரையா பதிகத்தை மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்து கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதியில் ஜவாது புலவரின் உருவ சிலையை அமைத்துள்ளனர்.\nஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரத் ���ிருவிழாவின்போது நேர்த்திக்கடன் செலுத்த முஸ்லிம் பக்தர்களும் இக்கோவியிலுக்கு வருவதுண்டு.\nPrevious Postஆபில் காபில் தர்ஹா Next Postதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1347", "date_download": "2019-06-26T21:24:59Z", "digest": "sha1:PLY3CJ5V4GHKP7JE6F6ADK6QHA6OOL2N", "length": 6030, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சிங்கப்பூர் ஈசூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகும்பலா யாகம் | Nigalla Yagam at the Eisun Maha Mariamman Temple in Singapore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > சிங்கப்பூர்\nசிங்கப்பூர் ஈசூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகும்பலா யாகம்\nசிங்கப்பூர்: சிங்கப்பூர் ஈசூன் மகா மாரியம்மன் ஆலயத்தில், உக்ர பிரத்யங்கிரா அன்னைக்கு அமாவாசைத் திருநாளை முன்னிட்டு நிகும்பலா யாகம் மிக விமர்சையாக நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கிய யாகம், யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலசம், மங்கல இசையுடன் ஆலயம் வலம் வரப் பெற்று அன்னை பிரத்யங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், கலாபிஷேசகமும் நடைபெற்றன. மகா மாரியம்மன் ஆலயத்தில் மட்டுமே இத்தகு யாகம் நடைபெறுவதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உக்ர பிரத்யங்கிரா அன்னையின் அருளை பெற்றுச் சென்றனர்.\nசிங்கப்பூர் ஈசூன் மகா மாரியம்மன் ஆலயம் நிகும்பலா யாகம்\nசிங்கப்பூரில் அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா\nசிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்\nசிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோத்சவத் திருவிழா\nசிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்\nசிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா\nசிங்���ப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வேம்பு அம்மன் விழா\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/09/26/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:05:12Z", "digest": "sha1:DJTZFYN3AD4LWC4HAEZLDLHZYN6FBRMG", "length": 7810, "nlines": 87, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "சொந்த நிதியில் பொருத்தப்பட்ட வீதி விளக்குகள் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nசொந்த நிதியில் பொருத்தப்பட்ட வீதி விளக்குகள்\nவலிவடக்கு பிரதேசசபையின் கும்பிழாவளை வட்டார உறுப்பினர் விஜயராஜ் தனது சொந்த நிதியில் இருந்து வீதி விளக்குகளை பொருத்தியுள்ளார்.\nஅளவெட்டி பத்தானை கிராமத்திற்கு அண்மையில் வீதி விளக்குகளை பொருத்தி வெளிச்சத்தை கொடுத்துள்ளார் பல வருடங்களாக.இந்தப்பகுதியில் வீதிவிளக்கு இல்லாமையால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். தற்போது வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதனால் பிரதேசசபை உறுப்பினருக்கு மக்கள் தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை சிறீதரன் எம்.பி ஆரம்பித்து வைத்தார்\nவவுனியாவில் இலங்கை தமிழரசு கட்சியினரால் பல்வேறு அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு\nமருதமடுக் கிராமத்தில்இடம்பெறும் மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.\nதமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்��்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை சிறீதரன் எம்.பி ஆரம்பித்து வைத்தார்\nவவுனியாவில் இலங்கை தமிழரசு கட்சியினரால் பல்வேறு அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு\nமருதமடுக் கிராமத்தில்இடம்பெறும் மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.\nதமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்\nசெல்வத்தின் நிதியில் வவுனியாவில் விளையாட்டு பயிற்சித் திடல்\nநல்லிணக்கத்தை அடைவதிலும் பின்னர் அது நீடித்து இருப்பதை உறுதி செய்வதிலும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் எதிராகவே இருக்கின்றன – ததேகூ\nஆளுமை ஆப்ரஹாம் சுமந்திரன் ஐயாவுடன் ஓர் மனந்திறந்த மன்னிப்பு உரையாடல்\nசுமந்திரனை அவமதிக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்\nஇரத்த ஆறை எப்படி ஓட வைத்திருப்பீர் என்று கேள்வி கேட்கப்பட்டதா\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நடக்கபோவது என்ன ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வெளியிட்ட தகவல்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/topics/slokas-mantras/lord-shiva/", "date_download": "2019-06-26T21:05:28Z", "digest": "sha1:E5DPRNPFJTMOF7UGWAJXTQZQAWJV4UKL", "length": 8097, "nlines": 116, "source_domain": "divineinfoguru.com", "title": "Lord Shiva Archives - DivineInfoGuru.com", "raw_content": "\nFavourate Flower For Lord Shiva – சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ\n1,098 total views, 3 views today சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. நாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகள் தங்களுடைய தவ ஆற்றல்களை அளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 21 ரிஷிகளும், ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். நாகலிங்கப் பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்ச���த்தை 1001 முறை சொல்லிய பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில் எடுத்தப் …\n994 total views, 12 views today சிவ ஸ்லோகம் அஸ்வினி ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம சிவாயநாம சோஷிதா நமத் பவாந்தவே நம சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம சிவாய பொருள் ஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம். Please follow and like us:\n1,887 total views, 6 views today 108 Sivan Potrigal in Tamil 108 Sivan Potrigal in Tamil are given below. Recite this mantra & get blessings of Lord Shiva. ஓம் சிவாய போற்றி ஓம் மஹேஸ்வராய போற்றி ஓம் சம்பவே போற்றி ஓம் பினாகினே போற்றி ஓம் சசிசேகராய போற்றி ஓம் வாம தேவாய போற்றி ஓம் விரூபக்ஷாய போற்றி ஓம் கபர்தினே போற்றி ஓம் நீலலோஹிதாய போற்றி ஓம் …\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=44444", "date_download": "2019-06-26T20:07:48Z", "digest": "sha1:UUFZ7RL7R3NAJSGZOBZG2UYX275JYDBZ", "length": 7250, "nlines": 62, "source_domain": "m.dinamalar.com", "title": "‘ஆர்காம்’ பங்கு விற்பனை ஆய்வு செய்கிறது, ‘செபி’ | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n‘ஆர்காம்’ பங்கு விற்பனை ஆய்வு செய்கிறது, ‘செபி’\nபதிவு செய்த நாள்: பிப் 12,2019 01:43\nபுதுடில்லி:அனில் அம்­பானி குழு­மத்­தின், நான்கு நிறு­வ­னங்­களின் பங்கு விற்­ப­னை­யில் விதி­மீ­றல் நடை­பெற்­றுள்­ளதா என்­பது குறித்து, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘செபி’ விசா­ர­ணையை துவக்­கி­யுள்­ளது.\nகடந்த வாரம், ‘ஆர்­காம்’ எனப்­படும், ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ், ரிலை­யன்ஸ் இன்ப்­ராஸ்ட்­ரக்­சர், ரிலை­யன்ஸ் பவர், ரிலை­யன்ஸ் கேப்­பி­டல் ஆகிய நான்கு நிறு­வ­னங்­களின் பங்கு விலை, தொடர்ந்து நான்கு நாட்­கள் கடு­மை­யான வீழ்ச்­சியை கண்­டன.இதை­ய­டுத்து, ரிலை­யன்ஸ் குழும நிறு­வ­னங்­களின் சந்தை மூல­த­னம், 13ஆயி­ரம் கோடி ரூபாய் வரை சரி­வ­டைந்­தது.\nஇதற்கு, அப்­பங்­கு­களை அட­மானம் வைத்­தி­ருந்த, ‘எல் அண்டு டி’ மற்­றும் எடல்­வைஸ் குழு­மங்­கள் மேற்­கொண்ட அதி­ரடி விற்­பனை தான் கார­ணம் என, ரிலை­யன்ஸ் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தது.\nஇது தொடர்­பாக, விசா­ரணை நடத்த வேண்­டும் என, பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள், செபி­யி­டம் வலி­யு­றுத்­தி­யுள்ளன. இதை­ய­டுத்து, பங்கு விற்­ப­னை­யில், விதி­மீ­றல் நடை­பெற்­றுள்­ளதா என்­பது குறித்து, செபி விசா­ர­ணையை துவக்­கி­யுள்­ளது. இத­னி­டையே, எல் அண்டு டி., மற்­றும் எடல்­வைஸ் குழு­மங்­கள், ரிலை­யன்ஸ் குற்­றச்­சாட்டை மறுத்­துள்ளன.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1466-2018-11-22-07-16-32", "date_download": "2019-06-26T20:52:58Z", "digest": "sha1:DZRWXU6KKDV2DMTH4SJ7ZDTKUNBSM4BY", "length": 10945, "nlines": 123, "source_domain": "acju.lk", "title": "மக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nநாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட குனூத் அந்நாஸிலா ஓதுவோம்\nமக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம்\nஜுமுஆ நாள் ஒரு சிறப்பான நன்நாளாகும். அந்ந���ளில் ஆற்றப்படும் பிரசங்கங்கள் பயனுள்ளதாக அமைத்துக் கொள்வது கதீப் மாரின் கடமையாகும். குத்பாவை சுருக்கியும் தொழுகையை நீட்டியும் செய்வது தான் ஒருவனது சன்மார்க்கத் தெளிவுக்கு ஆதாரமாகும் என்ற பொருள் பட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை கவனத்திற்கொண்டு எமது குத்பா பிரசங்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். குத்பாவுக்கு சமுகமளிப்போரில் நோயாளிகள். வயோதிபர்கள் மற்றும் பிரயாணிகள் முதலியவர்கள் காணப்படுகிறார்கள் என்பதை நாம் கவனதிற்கொள்ள வேண்டும்.\nஇந்த மாதங்களில் லுஹருக்குரிய பாங்கின் நேரம் நேரகாலத்தோடு இருந்து வரும் அதே வேளை பாங்கு சொல்லப்பட்டு சுமார் பத்து நிமிடங்களில் ஆரம்பிக்கப்படும் குத்பா ஒரு மணி வரை நீடிப்பது எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பலர் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர். எனவே குத்பாக்களை அரைமணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ள கதீப் மார்கள் முன்வர வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகங்களும் இதனை கவனத்திற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.\nமேலும் குத்பாவுக்கு வருகை தரும் காரியாலயங்களில் தொழில் புரிவோர்களதும்; அரச உத்தியோகத்தர்களதும் பகல் போசனத்திற்கும், ஜுமுஆ தொழுகைக்குமான நேரத்தை கவனத்திற் கொள்வது கதீப் மார்களின் கடமையகும். ஆதலால் வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கங்களை நிகழ்த்துபவர் ஜுமுஆவில் கலந்து கொள்ளும் மக்களின் வசதிகளையும் கவனத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.\nமேலும் இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் க.பொ.த (சாஃத) பரிட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் குறித்த நேரத்தில் பரிட்சைக்கு செல்லவேண்டிருப்பதால் குத்பாக்களை அதற்கேற்றவாறு அமைத்துக் கொள்வது தொடர்பாகவும் கதீப்மார்கள் கவனத்திற்கெடுப்பது முக்கியமாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ள முறையீடுகளையெல்லாம் முன்வைத்து இந்த ஊடக அறிக்கை கதீப் மார்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் அனுப்பப்படுகின்றது.\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமக்தப் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரச்சாரத்தை ஜம்இய்யா வன்மையாக கண்டிக்கின்றது\nபொசன் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\n��ரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிருவாகிகளுக்கான மாநாடு\n2019.06.12 ஆம் திகதி புதன் கிழமை தெஹிவளை முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்ற இலங்கையிலுள்ள மத்ரஸாக்களின் அதிபர்கள், நிர்வாகிகளுக்கான மாநாட்டின் தீர்மானங்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பாடத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்\tஇலங்கை இராணுவ பயிற்சிக் கல்லூரியின் குழுவினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=47&Itemid=77", "date_download": "2019-06-26T21:11:24Z", "digest": "sha1:S6HCESVERXNRJT2YI2MYUN2WKULVPTLD", "length": 51011, "nlines": 195, "source_domain": "geotamil.com", "title": "'கனடிய' இலக்கியம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஎழுத்தாளரும் சூழலியலாளருமான ஃபார்லி மோவாட் (Farley Mowat) மறைவு\nFriday, 09 May 2014 01:01\t- ஊர்க்குருவி -\t'கனடிய' இலக்கியம்\nகனடிய இலக்கிய ஆளுமைகளிலொருவரும், தீவிர சூழலியலாளருமான ஃபார்லி மோவாட் தனது 92வது வயதில், போர்ட் ஹோப், ஒண்டாரியோவிலுள்ள தனது இல்லத்தில் மே 7, 2014, செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். இவர் தனது வாழ்நாளில் 45 நூல்களை எழுதியுள்ளார். அவரது நாவல்கள் சூழலியல் போராட்டங்கள், சாகசப் பயணங்கள் மற்றும் யுத்தம் ஆகியவற்றைப் பற்றியதாகவிருக்கும். அவரது நாவல்கள் உலகின் பலபகுதிகளிலும் 17 மில்லியன்களுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளன. மேலும் 20ற்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. Never Cry Wolf, The Snow Walker மற்றும் Lost in the Barrens ஆகியன குறிப்பிடத்தக்கன. இவரது நூல்கள் பெரும்பாலும் இவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவானவையே. இவரது புகழ்பெற்ற நூலான Never Cry Wolf ஹாலிவூட்டில் திரைப்படமாகவும் வெளிவந்து புகழ்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது நூல்களை வெளியிட்டு வந்த McClelland & Stewart inc. பதிப்பகத்தினர் ஃபார்லி மோவாட் பற்றி குறிப்பிடும்போது தங்கள் பதிப்பகத்திற்கு நன்கு பயனுள்ளவராகவும், நீண்ட காலத்தொடர்பு மிக்கவராகவும் விளங்கியவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவர் இரண்டாம் உலக யுத்தத்தில் தன் இராணுவ சேவ���யினை வழங்கியவர். அதன் பின்னரே எழுத்துத் துறைக்கு வந்தவர். பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் ஃபார்லி மோவாட்.\nமீள்பிரசுரம் (காலச்சுவடு): நேர்காணல்: அலிஸ் மன்றோ காத்திராப்பிரகாரம்\nFriday, 11 October 2013 00:12\t- சந்திப்பு: அ. முத்துலிங்கம் -\t'கனடிய' இலக்கியம்\n[ கனடிய எழுத்தாளரான அலிஸ் மன்றோ 2013 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார். அதனையொட்டி காலச்சுவடு இதழில் வெளியான இந்நேர்காணல் மீள்பிரசுரமாகின்றது. அலிஸ் மன்றோவுடனான இந்நேர்காணலைக் கண்டவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். - பதிவுகள் ] டொரன்டோவில் ஒரு நாள் மாலை 'பென் கனடா' என்ற அமைப்பு ஒரு கூட்டத்தை ஒழுங்கு பண்ணியிருந்தது. கனடிய ஆங்கில எழுத்தாளர்களுக்கான கூட்டம் அது. ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒவ்வொரு எழுத்தாளராக மேடையில் தோன்றிப் பேசினார்கள்; சிலர் வாசித்தார்கள். சுருக்கமான பேச்சு. ஒருவர்கூடக் கொடுத்த நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளவில்லை. கடைசியாக ஓர் உருவம் மேடையை நோக்கி நடந்தது. பார்த்தால் அது அலிஸ் மன்றோ; கனடாவின் மிகப் பிரபலமான எழுத்தாளர். இவரைத்தான் நான் இரண்டு வருடங்களாகத் தேடித்தேடிக் களைத்துப்போயிருந்தேன். அந்த நேரம், அந்தக் கணம் என் மனத்தில் ஒரு வார்த்தை வந்து விழுந்தது. காத்திராப்பிரகாரம். ஐம்பது வருடங்களாக அழிந்துபோன அந்த வார்த்தைதான் என்னுடைய அந்த நேரத்து உணர்வைப் படம் பிடிப்பதாக இருந்தது. அலிஸ் மன்றோவின் பேச்சு நிதானமாகவும் அழகாகவும் சுருக்கமாகவும் அமைந்தது. ஒரு புத்தகம் அச்சில் இருப்பதாகவும் அது வெளிவந்ததும் தான் எழுதுவதை நிறுத்திவிடப் போவதாகவும் அறிவித்தார். அரசியல்வாதிகள் இப்படி அறிவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஓர் எழுத்தாளர் ஒய்வு பெறப்போவதாக அறிவித்ததை நேரிலே கண்டது எனக்கு அன்று தான் முதல் தடவை.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்\nகவியரசர் கண்ணதாசன் 'தென்றல்' என வந்த தீந்தமிழ்க் கவிஞன்.. (கண்ணதாசன் பிறந்த தினம் - யூன் 24)\nஇன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்\nகவியரசர் பிறந்தநாளுக்��ான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் \nமனக்குறள் - 4: தொல்காப்பியமும் தமிழும் & மனக்குறள்-5: தொல்காப்பியம்: குமரிக்கண்டம்\nமனக்குறள் 3: தொல்காப்பியர் காலமும் சிறப்பும் ( குறள்வெண்பா )\nகவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்\nகவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)\nஅப்பாவின் நினைவுகள்: \"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்���கங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/03/electioncommissioner-oprawat-no-balletpaper-system-reintroduce/", "date_download": "2019-06-26T20:13:59Z", "digest": "sha1:4IDAXF6NJ3LPMCFR5NC7INBTFVE5QYDU", "length": 6807, "nlines": 106, "source_domain": "tamil.publictv.in", "title": "வாக்குச்சீட்டு இனி வரவே வராது! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india வாக்குச்சீட்டு இனி வரவே வராது\nவாக்குச்சீட்டு இனி வரவே வராது\nகொல்கத்தா: தேர்தல் நடத்த வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பும் திட்டமில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் உறுதியாக கூறியுள்ளார்.\nகொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கருத்தரங்கி பங்கேற்று அவர் பேசியதாவது:\nவாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் எந்திரங்கள் முறைகேடு செய்யப்படுவதாக கூறப்படுவது தவறு.\nஅதுபோன்ற புகார்கள் ஆதாரமற்றவை. எந்திரங்கள் மீது முழுநம்பிக்கை வைக்கலாம்.\nமீண்டும் வாக்குச்சீட்டுமுறைக்கு திரும்பும் திட்டம் ஆணையத்திடம் இல்லை. தேர்தலில் தோல்வியடைந்தால் யார்மீதாவது பழிபோடும் வழக்கம் எல்லோரிடமும் உள்ளது.\nஅதற்கு வாய்ப்பாக தற்போது தேர்தல் எந்திரங்கள் கிடைத்துள்ளன.\nவாக்கு எந்திரங்களை தவறாக இணைப்பு கொடுத்து, தவறாக இயக்கினால் பிரச்சனை ஏற்படும்.\nஇதற்கு முழுமையான காரணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான்.\nவாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்க ‘ஆப்’ அறிமுகப்படுத்தியுள்ளோம்.\nகர்நாடகா பேரவை தேர்தலில் இந்த ஆப் பயன்படுத்தப்பட்டது.\nஅதன் வழியாக 780புகார்கள் பெறப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.\nபுகார் அளித்தவர்கள் பெயர்கள், விபரம் ரகசியமாக பாத��காக்கப்படும்.\nஇவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் பேசினார்.\nNext articleகுழந்தையை கொஞ்சி அனாதையாக விட்டுச்சென்ற பெற்றோர்\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூர் டூ பாண்டிச்சேரி\nமுஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம்\nகாவிரி தீர்ப்பை பயன்படுத்துவாரா ரஜினிகாந்த்\nதிமுக பிரமுகருக்கு கேக் ஊட்டிய பெண் இன்ஸ்பெக்டர்\nசவுதி அரேபியா வழியாக இஸ்ரேலுக்கு விமானசேவை\nகார்த்தி சிதம்பரம் கைது ஏன்\n மூதாட்டியை வீட்டினுள் பூட்டி சென்ற உரிமையாளர்\nதிராவிட கொள்கைக்கு விடைகொடுக்கிறதா தமிழக அரசியல்\nபள்ளி சமையல் பாத்திரங்கள் கழிவறையில் பாதுகாக்கப்படும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/09/27/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-26T20:46:40Z", "digest": "sha1:EUHC3E6STUWA25W5T2YX46WX6HP54Y53", "length": 9345, "nlines": 89, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "வீதி விளக்குகள் பொருத்த நிதி ஒதுக்கீடு – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவீதி விளக்குகள் பொருத்த நிதி ஒதுக்கீடு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குள் கிராமிய மின்னொளி வழங்கும் வேலைத்திட்டத்துக்காக 2.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.\nமுகாவில் பகுதியில் இடம்பெற்ற பொது அமைப்புகளுடனான கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கு கிராம மட்ட அமைப்புக்கள் தவிசாளரிடம் சபை அமைந்து ஆறு மாதங்களாகிவிட்டது எமது கிராமத்துக்கு வீதி விளக்குகள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துக்கள் மற்றும் களவு,கலாசார சீரழிவுகள் இடம்பெறுகின்றன என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தவிசாளர் கருத்து தெரிவிக்கும் போது மாகாண குறித் தொதுக்கப்பட்ட நிதியின் மூலமும் பிரதேச சபையின் நிதிமூலமும் சேர்த்து இம்முறை 2.2 மில்லியன் ரூபாய்களை கிரமிய மின் வெளிச்சம் வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் குறித்த பிரச்சனைகளுக்கு ஓரளவுக்கு தீர்வு எட்டப்படும் என தெரிவித்தார்.\nஇங்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான அருள்செல்வி,ரமேஷ்,வீரவாகுதேவர் மற்றும் கிராம அலுவலர் காண்டீபன் மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகளும்கலந்துகொண்டனர்.\nகிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை சிறீதரன் எம்.பி ஆரம்பித்து வைத்தார்\nவவுனியாவில் இலங்கை தமிழரசு கட்சியினரால் பல்வேறு அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு\nமருதமடுக் கிராமத்தில்இடம்பெறும் மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.\nதமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை சிறீதரன் எம்.பி ஆரம்பித்து வைத்தார்\nவவுனியாவில் இலங்கை தமிழரசு கட்சியினரால் பல்வேறு அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு\nமருதமடுக் கிராமத்தில்இடம்பெறும் மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.\nதமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்\nசெல்வத்தின் நிதியில் வவுனியாவில் விளையாட்டு பயிற்சித் திடல்\nநல்லிணக்கத்தை அடைவதிலும் பின்னர் அது நீடித்து இருப்பதை உறுதி செய்வதிலும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் எதிராகவே இருக்கின்றன – ததேகூ\nஆளுமை ஆப்ரஹாம் சுமந்திரன் ஐயாவுடன் ஓர் மனந்திறந்த மன்னிப்பு உரையாடல்\nசுமந்திரனை அவமதிக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்\nஇரத்த ஆறை எப்படி ஓட வைத்திருப்பீர் என்று கேள்வி கேட்கப்பட்டதா\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நடக்கபோவது என்ன ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வெளியிட்ட தகவல்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://insightsbeat.com/2017/03/05/why-i-dont-watch-cinema/", "date_download": "2019-06-26T20:58:30Z", "digest": "sha1:H5EZK7NQSTWT3HOP6FI4W6MAY5UMOBP7", "length": 20650, "nlines": 122, "source_domain": "insightsbeat.com", "title": "ஏன் நான் சினிமா பார்ப்பதில்லை? – Insights Beat", "raw_content": "\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம்\nஏன் நான் சினிமா பார்ப்பதில்லை\nசில மாதங்களுக்கு முன்பு நான் இனி சினிமா பார்ப்பதில்லை என்று ஒரு முடிவெடுத்தேன். காரணம் பல காலமாக ஒவ்வொரு திரைப்படம் பார்க்கும்போதும் எனக்குள் ஓர் உள்ளுணர்வு. இத்திரைப்படங்களை பார்ப்பதனால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது என்று.\nசினிமா பார்ப்பதனால் நேரம் தான் வீணாகிறது என்று எனக்குள் பதியத்தொடங்கிய காலக்கட்டம். ஆனால் உண்மையில் சினிமா பார்த்து நாம் வீணடிக்கும் நேரத்தை விட அந்த சினிமா பார்த்துவிட்டு அதை பற்றி நாம் மற்றவர்களிடம் பேசி தான் அதிக நேரத்தை வீணடிக்கிறோம் என்று தோன்றியது. அனைத்திற்கும் காரணம் சினிமா பார்ப்பது மட்டுமே, அதை நிறுத்திவிட்டால் பெரும் நேரம் சேமிக்க முடியும் என்று அவற்றை இனி பார்ப்பதில்லை என்று முடிவெடுத்தேன்.\nஅதற்கு இன்னொரு முக்கிய காரணம், நம் நாட்டில் சினிமாவிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், சினிமாக்காரர்களை நம் சமூகம் கொண்டாடும் விதமும் என்னை ஒரு வகையில் சினிமா மீது வெறுப்படையச்செய்தது.\nஅதன்பிறகு என்னை சுற்றியுள்ளோர் என்னிடம் அவ்வப்போது வெளிவரும் படத்தை பற்றி பேசும்போதும், கேட்கும்போதும் நான் சினிமா பார்ப்பதில்லை என்று கூறினால் நான் என்னமோ வேற்று கிரகத்திலிருந்து வந்து, நான் உணவுண்பதில்லை என்றும் நீரருந்துவதில்லை என்றும் கூறியது போல் கேள்விக்கணைகள் தொடுக்கப்படும்.\nஇனி அப்படி யாராவது கேள்வி கேட்டால் இந்த பதிவை அனுப்பி படிக்க சொல்ல வேண்டியது தான்.\nசிலர் என்னிடம் சில திரைப்படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது, நல்ல கருத்தை சொல்கிறது, கண்டிப்பாக அனைவரும் இதைப் பார்க்க வேண்டும் என்று கூறும்போது கதைக்கேற்றாற்போல் பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவெடுத்துக்கொள்வேன். ஆனால், சிலர் சில திரைப்படங்களை பார்த்தே தீர வேண்டும், என்னடா இன்னுமா இந்த படத்தை பார்க்கல என்று என்னமோ இன்னுமா டா இன்கம் டாக்ஸ�� ரிட்டன் சமர்ப்பிக்கலை, தப்பு பண்ணிட்டியே டா என்பதாற்போல் கேட்பார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில்:\nநல்ல நல்ல சினிமாக்கள் வந்துக்கொண்டே தான் இருக்கும். இதற்கு முடிவே இருக்கப்போவதில்லை. எனவே, அவ்வப்போது நமக்கு தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டியது தான். நம்மை சுற்றி இருக்கும் அனைத்துமே நம் தேவைக்கு தான். எவற்றை எப்போது எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரவர் விருப்பமே. ஆனால் நிச்சயமாக நம் தேவைக்கு தான் எல்லாமேயன்றி, நம்மைச்சுற்றி இருப்பதை உண்டு தீர்க்க மட்டுமே நாம் இல்லை. பொழுதுபோக்கும் அப்படியே.\nசினிமாவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள் என அனைத்தும் அடக்கம். பொழுது போகவில்லையெனில் சிறிது நேரம் பார்த்து ரசித்து இளைப்பாற வந்தது தான் இவை அனைத்துமே. ஆனால், ஒரு புது திரைப்படம் வெளிவந்தால் அதைப் பார்ப்பதற்காகவே தான் நாம் இருக்கிறோம் என்பது போல் அதை ஒரு முக்கிய கடமையாக மாற்றி நம்மை அவை அடிமைப்படுத்திக்கொண்டன. மேலும், அவை நம்மை பிற பணிகள் செய்வதிலிருந்தும் தடுத்து நம் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.\nஒரு நாளைக்கு அரைமணி நேரம் நாடகம் பார்ப்பதாகவோ அல்லது வாரத்திற்கு ஒரு திரைப்படம் என்று வைத்துக்கொள்வோம். எப்படி எடுத்துக்கொண்டாலும் நம் ஒட்டுமொத்த நேரத்தில் இரண்டு சதவீதத்தை அவை எடுத்துக்கொள்கின்றன. நிச்சயமாக என் வாழ்நாளில் இரண்டு சதவீதமென்றளவிற்கு அவை மதிப்பில்லை. அவ்வளவு தான் கணக்கு.\n அப்போது நமக்கு பொழுதுபோக்கே தேவையில்லையா இதற்கு என் பதில்: நிச்சயமாக அனைவருக்கும் பொழுதுபோக்கு தேவை. ஆனால் சினிமா ஒன்று தான் பொழுதுபோக்கா இதற்கு என் பதில்: நிச்சயமாக அனைவருக்கும் பொழுதுபோக்கு தேவை. ஆனால் சினிமா ஒன்று தான் பொழுதுபோக்கா ஒருவனின் பொழுதுபோக்கு தேவை எப்படி வேண்டுமானாலும் தீர்க்கப்படலாம். அது புத்தகம் படிப்பதாக இருக்கலாம். தன்னந்தனியே மொட்டமாடியில் சிறிதுநேரம் நடப்பதாக இருக்கலாம். என் நண்பர்களுடன் இணையத்தில் அரட்டை அடிப்பதாக இருக்கலாம். அல்லது எதுவுமே செய்யாமல் அமைதியாக யோசிப்பதாகக்கூட இருக்கலாம். ஆனால் ஒருவருக்கு பிடித்த ஒன்று அனைவருக்கும் பிடிக்கவேண்டும் என்பதில்லை. அனைவருக்கும் பிடித்த ஒன்று எனக்கும் பிடிக்க வேண்டும் என்றுமில்லை. ஒருவரின் விருப்பு வெறுப்புகளே அவரை தனித்துவப்படுத்துகிறது.\nஅப்போ நீ சினிமாவே பார்க்கமாட்டாயா என்று கேட்டால் அப்படியுமில்லை. எனக்கு வெறுமையாக இருக்கும்போது, பார்க்கவேண்டும் என்று தோன்றினால் நிச்சயமாக பார்ப்பேன். நாம் நமக்கு அமைத்துக்கொள்ளும் கொள்கைகள் நம் தேவைக்கும் விருப்பத்திற்கும் தானே தவிர அவற்றை கடைப்பிடிக்கவேண்டி நாம் இல்லை.\nஆரம்பத்தில் என் நண்பர்கள் சினிமா பார்க்க அழைக்கும்போது மறுக்கத்தோன்றும். உண்மையில் பயனுள்ள முறையில் நம் நேரத்தை செலவிடுதல் எவ்வளவு முக்கியமோ அதை விட நம் சுற்றமும் நட்பும் நம்மை தேடும்போது அவர்களுடன் நேரத்தை செலவிடுதல் முக்கியம். இந்த நேரத்தில் இந்த பதிவை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இதே நேரம், என் வீட்டிலிருந்து சென்னைக்கு என் நண்பர்களுடன் The Ghazi Attack எனும் திரைப்படத்தை பார்க்கத்தான் சென்று கொண்டிருக்கிறேன். வேறு வேலையும் உள்ளது.\nசில நேரம் அலுப்பு காரணமாக Mr. Robot, Dr. Who, Sherlock, Seinfeld, Black Mirror, F.R.I.E.N.D.S., The Game of Thrones போன்ற ஆங்கில தொடர்களை பார்ப்பேன், அதுவும் மிகவும் அரிதாக. அப்போது அவை மட்டும் சினிமா இல்லையா என்று கேட்டால், ஆம் சினிமா தான். என்னால் முடிந்தவரை மிகுந்த வடிகட்டுதலுக்கு பிறகு பயனுள்ள அல்லது என் சுவைக்கேற்றாற்போல் தேர்ந்தெடுத்து பார்ப்பேன். அவ்வளவே. ஆனால், கடைசியாக நான் இவற்றை பார்த்து மாதங்கள் ஆகின்றன.\nசினிமா மட்டுமல்ல. நான் தொலைக்காட்சி பார்ப்பதே மிகவும் குறைந்துவிட்டது. ஒரு மாதத்தில் மொத்தமாக ஒரு மணிநேரம் பார்ப்பதே மிக அரிதாகிவிட்டது. உண்மையில், நான் தங்கிருக்கும் அரையில் கடந்த 20 மாதங்களாக தண்ணீர், மின்சாரம், வாடகை என என்ன செலவுகளானாலும் அனைவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால், தொலைக்காட்சி இணைப்பிற்கு மட்டும் என்னிடம் வாங்கமாட்டார்கள். காரணம், என் நண்பர்கள் எவரும் அறையில் இல்லையென்றாலும் கூட கடைசியாக அவர்கள் தொலைக்காட்சி ரிமோட் எங்கே வைத்து சென்றார்களோ எத்தனை மாதங்களானாலும் தொலைக்காட்சியும் சரி, ரிமோட்டும் சரி, எங்கு இருக்கிறது என்று கூட எனக்கு தேவைப்படாது. கல்லூரி மற்றும் பள்ளி காலங்களில் செய்திகளுக்காக வேண்டி அதிகம் தொலைக்காட்சியில் நேரம் கழிந்தது. தற்போது அது பல வகையில் கிடைக்கிறது.\nஇங்கு கூறியுள்ள அனைத்தும் என் சொந்த கருத்து மட்டுமே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல இப்பதிவு நான் சினிமாவே பார்க்கமாட்டேன் என்று கூறுவதற்காக அல்ல. நான் சினிமா பார்க்காவிட்டாலும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை, பார்த்தே ஆக வேண்டும் என்றுமில்லை என்று அழுத்தமாக பதிவு செய்வதற்கு மட்டுமே\nதமிழுக்கு செல்லினமும் ஆங்கிலத்திற்கு SwiftKey Neuralம் பயன்படுத்த கடினமாக இருந்ததால், இரண்டிற்கும் சேர்த்து SwiftKey பதிவிறக்கம் செய்து அதில் தட்டச்சு பயிற்சிக்கு ஆரம்பித்து இறுதியில் இந்த பதிவாக உருப்பெற்றுள்ளது.\nNext Post இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம்\nகாங்கிரஸ் vs பாஜக – ஒரு பொருளாதார மதிப்பீடு\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 9 September 19, 2018\nபாரத் மாதா கி ஜே – ஒரு பக்தாளுடன் ஒரு சாமானியனின் உரையாடல் August 24, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 8 August 18, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 7 June 30, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 6 June 23, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/valarpirai-ashtami-bairavar-viratham-benefits-346718.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T19:55:39Z", "digest": "sha1:JMULWF53MG3NIZCXNFKWHFGH2QQDL6SR", "length": 24881, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "வளர்பிறை அஷ்டமி விரத பூஜை - கால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும் | Valarpirai ashtami Bairavar Viratham benefits - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n35 min ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n1 hr ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n1 hr ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n2 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports தோனி குறித்து கவலையில் இருக்கும் ரசிகர்கள்.. சமாளிக்கும் இந்திய அணி.. நிலவரம் என்ன\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்���ியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவளர்பிறை அஷ்டமி விரத பூஜை - கால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்\nமதுரை: எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் அந்த பைரவரை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது. அதில், பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் செல்வம் பெருகும் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்.\nசிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.\nவளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.\nவளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெருமானை வழிபடலாம். நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும், அதனால், இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமா��ம் அதிகரிக்கத் துவங்கும். அம்மா,அப்பா,சகோதரன்,சகோதரி,அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை, கணவன்,மனைவி இவர்களிடையே இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்.\nசனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.\nசனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என\nவாக்குச்சனியால் அவதிப்படும் விருச்சிக ராசியினர் அதிலிருந்து விடுபடுவர். ஜன்மச்சனியால் வாழ்வின் விரக்தியில் இருக்கும் தனுசு ராசியினர் நிம்மதி அடைவார்கள். விரையச்சனியால் சேமிக்க முடியாமல் திண்டாடும் மகரம் ராசியினர் அதிலிருந்து மீள்வார்கள்.\nஅஷ்டமச்சனியால் துன்பப்படும் ரிஷப ராசியினர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை/தொழிலை அடைவார்கள்.கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மிதுனம் ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள். அர்த்தாஷ்டமச்சனியால் தடுமாறும் கன்னி ராசியினர் தெளிவடைவார்கள்.\nவளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.\nபைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம�� பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும். எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது மீறினால் வழிபாட்டின் பலன்கள் கிடைப்பது கடினம்.\nஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபரணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் எழுந்தருளியுள்ளார். வளர்பிறை அஷ்டமியில் வழிபட துன்பங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெவ்வாய் தோஷம்: அந்த விசயத்தில ஒத்துப்போகலையா தோஷம் இருக்கா பாருங்க பரிகாரம் பண்ணலாம்\nஆனி மாத ராசிபலன்கள்- மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு என்னபலன்கள்\nகுருவார சங்கடஹர சதுர்த்தி- கணபதியை வணங்க கவலைகள் தீரும்\nஆனி திருமஞ்சனம், கூர்ம ஜெயந்தி, சக்கரத்தாழ்வார் ஜெயந்தி - ஆனி மாத முக்கிய விஷேச தினங்கள்\nமக்கள் குடிநீருக்கு அலைவார்கள்... தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் - முன்பே கணித்த பஞ்சாங்கம்\nசனி பெயர்ச்சி பரிகார கோவில்கள்- 12 ராசிக்காரர்களும் இங்கே போயிட்டு வாங்க\nகுழந்தை வரம் தரும் குடிநெல்வாயல் கருகாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்\nஅட்சய திருதியை தெரியும்... ரம்பா திருதியை தெரியுமா - விரதம் இருந்தால் என்ன பலன்\nநினைத்தது நிறைவேறும்... சோடசக்கலை தியானம்- பலன்தரும் பரிகாரங்கள்\nசோமவதி அமாவாசையில் மிளகாய் வற்றல் யாகம்- அரச மரம் சுற்றினால் ஆயிரம் பலன் உண்டு\nமோடி பதவியேற்பு ஜாதகம்- ராஜய��கம்,தொழில் முன்னேற்றம்- வல்லரசாகும் இந்தியா\nரம்பா திருதியை, வடசாவித்ரி விரதம் - ஜூன் மாத முக்கிய முகூர்த்த நாட்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/gold-and-silver-price-in-chennai-today/articleshow/66440880.cms", "date_download": "2019-06-26T20:56:47Z", "digest": "sha1:HIBEARN5INLX5ME4BXRP2TLHJI64NQKR", "length": 11341, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "gold rate today: Gold Price: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! - gold and silver price in chennai today | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதமிழகத்தில் குளு குளு மழை\nதமிழகத்தில் குளு குளு மழை\nதமிழகத்தில் குளு குளு மழை\nGold Price: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nசர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதை முன்னிட்டு தங்கம் விலை எதிர்பாராத அளவு உயர்வு வருகிறது.\nGold Rate Today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\n22 கேரட் தங்கத்தின் விலை\nஇன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,036 ஆகவும், சவரனுக்கு ரூ.24,288-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\n24 கேரட் தங்கத்தின் விலை\nசென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.3,187 ஆகவும், சவரனுக்கு ரூ.25,496-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.41.20 காசுகளுக்கும், கிலோ ரூ.41,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: சேலத்தில் மகள் கண் முன்னே தாய் உயிாிழந...\nNZ vs Pak Highlights: நியூசிலாந்து, பாகிஸ்தான் போட்டி ஹைலைட்...\nஎங்களுக்கு மழை வேணும்; அதான் இப்படி- அரியலூர் மக்கள் செஞ்ச க...\nமதுரையில் சுடிதார் அணிந்து திருட்டு\nமடிக்கணினி கோரி போராட்டம்: போலீஸ் தடியடி\nசென்னை குடிநீர் பஞ்சம்: டைட்டானிக் நாயகன் 'டி கேப்ரியோ' வேதன\nதமிழகத்தில் குளு குளு மழை\nதங்கம் & வெள்ளி விலை: சூப்பர் ஹிட்\nGold Rate: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: பவுனுக்கு ரூ. 26 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை த...\nGold Rate: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 512 ரூபாய் உயர்வ...\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.336 குறைந்த தங்கத்தின் விலை\nGold Rate: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: பவுனுக்கு ரூ. 26 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை\nGold Rate: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 512 ரூபாய் உயர்வு\n2வது நாளாக அடிச்சு தூக்கிய பங்குச்சந்தை; லாபத்தை வாரி, வாரி வழங்கிய பங்குகளால் உ..\nதொடரும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்ன\nGold Rate: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.336 குறைந்த தங்கத்தின் விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (26-06-19)\nரூ.2,912 கோடி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சிடிஎஸ்- ஓங்கி தலையில் கொட்டிய உயர்நீத..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nGold Price: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nGold Rate Today: இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை\nGold rate today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nGold Rate Today: இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை\nGold Rate Today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-27-03-11-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:31:03Z", "digest": "sha1:T45MFJ4HC7DRUBTL46DULAYJQTOYPNHP", "length": 24513, "nlines": 395, "source_domain": "www.naamtamilar.org", "title": "இன்று (27.03.11) புளியங்குடியில் காங்கிரசுக்கு எதிராக செந்தமிழன் சீமான் முழக்கம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்���ாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nஇன்று (27.03.11) புளியங்குடியில் காங்கிரசுக்கு எதிராக செந்தமிழன் சீமான் முழக்கம்\nநாள்: மார்ச் 27, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nநடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் போராளிகள் களம் அமைத்துள்ளனர்.\nஇன்று காலை நாம் தமிழரின் காங்கிரசு கட்சிக்கு எதிரான பரப்புரை புளியங்குடியில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுட்சி உரையாற்றினார். காங்கிரசு கட்சி தமிழினத்திற்கு செய்த கொடுமைகளையும் தலைவிரித்தாடும் காங்கிரசின் ஊழல்களை பற்றியும் காங்கிரசு தலைவர்களின் மக்கள் விரோத எண்ணத்தையும் திரண்டிருந்த மக்கள் கூட்டம் உணர்ந்துகொள்ளும் விதமாக கருத்துக்களை அடுக்கினார்.\nகொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் உணர்வுடன் தமிழர்கள் திரண்டிருந்தனர். இக்கூட்டத்தில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம், நெல்லை சிவக்குமார், தலைமை நிலைய பேச்சாளர்கள் ஜெயசீலன், திலீபன் உட்பட கட்சியினர் பலர் பங்குபெற்றனர்.\nஇக்கூட்டத்தை முடித்துக்கொண்டு பரப்புரை குழுவினர் கடையநல்லூர் பிரசார பொதுக்கூட்டத்திற்கு கிளம்பினர்.\nTags: அ.தி.மு.கஅன்டன் பாலசிங்கம்இனப்படுகொலைஈழ தேசம்ஈழம்எம்.ஜி.ஆர்கடலூர்கன்னியாகுமரிகாங்கிரஸ்கூட்டணிசீமான்செந்தமிழன்செந்தமிழன் சீமான்சென்னைசேலம்தஞ்சாவூர்தந்தை பெரியார்தமிழக அரசுதமிழக சட்டமன்றத் தேர்தல் 2011தமிழர்தமிழீழம்தமிழ்தமிழ்நாடுதர்மபுரிதலைமை ஒருங்கினைப்பாளர்தலைமையகம்தி.மு.கதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண���ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்திலீபன்தூத்துக்குடிதென் சென்னைதேனிதேர்தல் 2011நாகப்பட்டினம்நாமக்கல்நாம் தமிழர்நாம் தமிழர் இணையதளம்நாம் தமிழர் கட்சிநீலகிரிபகுத்தறிவு பாவலன்பாண்டிச்சேரிபிரபாகரன்புதுக்கோட்டைபுதுச்சேரிபெரம்பலூர்பெரியார் திராவிடர் கழகம்ம.தி.மு.கமதுரைமத்திய அரசுமத்திய சென்னைமாற்று திறனாளிகள்முத்துக்குமார்முள்ளிவாய்க்கால்யாழ்பாணம்வட சென்னைவன்னிவன்னிமக்கள்விருதுநகர்விழுப்புரம்வேலூர்\nசத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: உவரி மக்கள் சீமானுக்கு கொடுத்த உறுதிமொழி\n[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பேரணி\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் …\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை …\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T19:55:53Z", "digest": "sha1:6XTXMKPSGOM4JRSGKDMX337SNWMLAN6K", "length": 25602, "nlines": 399, "source_domain": "www.naamtamilar.org", "title": "பொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம், | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nபொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம்,\nநாள்: பிப்ரவரி 01, 2019 பிரிவு: ஐக்கிய அரபு அமீரகம்\nமுத்தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம், இணைந்து சிறப்பித்த திருவிழா.\nதுபாய் அல் கிஸ்சஸ்ஸில் அமைந்துள்ள எதிசலாத் அகாடமியில் 25-01-2019 – வெள்ளிக்கிழமை அன்று மிகவும் சீறும்,சிறப்புடனும் நடைபெற்ற விழாவுக்கு முத்தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. மோகன் தலைமை தாங்கினார், அதன் செயலாளர் திரு.ஷா அவர்கள் வரவேற்று பேசினார்கள்.\nமுத்தமிழ் சங்கம் பொறுப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செந்தமிழர் பாசறை சார்பாக நமது உறவுகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளையும் விழாவின் ஒருங்கிணைப்பையும், பாதுகாப்பு அம்சங்களையும் சீரும் சிறப்புமாக செய்து கொடுத்தனர்.\nஅந்த வகையில் நமக்கு கையளிக்கப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் முதன்மையாக கய���று இழுத்தல் போட்டியை சிறப்பாக நடத்தி அதில் செந்தமிழர் பாசறை உறவுகளே வெற்றியும் பெற்றனர் என்பது சிறப்புக்குரியதாகும், மேலும் அதைத் தொடர்ந்து உறியடித்தல் நிகழ்வும் நடைபெற்றது அதில் பல உறவுகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டி தன்னார்வமாக கலந்து கொண்ட உறவு வெற்றியும் பெற்றார். இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற உறவுகளுக்கு பரிசுகளை செந்தமிழ் பாசறை சார்பாக வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தோம்.\nபொங்கல் விழாவின் தொடக்கமாக திரைப்பட கானா பாடல் புகழ் கானா பாலா அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது, அதனை தொடர்ந்து நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது வந்திருந்த பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தந்தது.\nவிழா கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் கலந்து கொண்டார்கள், மேலும் அமரர் ஏபிஜே.அப்துல் கலாமின், அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.\nகலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாசறை சார்பாக பூங்கொத்துகளை அமீரக ஒருங்கிணைப்பாளர் திரு.திருமாறன் மற்றும் திரு.சிவா சேகரை அவர்கள் கொடுத்து கவுரவித்தார்கள்.\nமுத்தமிழ் சங்கம் சார்பாக நமது பாசறையின் ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டினை பாராட்டி பரிசுகளை வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.\nபொங்கல் விழாவானது மாலை 2 மணிக்கு தொடங்கி இரவு 10:30 மணி வரை ஏறத்தாழ 1500 உறவுகள் கலந்து கொண்ட மிகப் பிரமாண்டமான பொங்கல் விழாவாக அமைந்தது, அதில் பாசறையை சார்ந்தவர்களை அழைத்து பங்களிப்பு செய்து விழா நடைபெற அனைத்து பொறுப்புக்களையும் வழங்கிய முத்தமிழ் சங்கத்திற்கு நமது பாசறை சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்கள் சார்பாக தெரிவித்து, அழைப்பை ஏற்று கலந்துகொண்ட உறவுகளுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.\nவீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா-ஆற்காடு தொகுதி\nஹைட்ரோ கார்பன் எரிவாயு-தடை கோரி-காத்திருப்பு போராட்டம்\nஅமீரகத் தலைநகர் அபுதாபியில் 7ஆம் ஆண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா\nதலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002)\nஅமீரகத்தில் பணத்தை காவல் துறையில் ஒப்படைத்த தமிழன்.சீமான் ���ாழ்த்து\nசார்ஜாவில் பணிபுரிந்த 15 தமிழர்கள் ஊதியமின்றி தவிப்பு – மீட்பு நடவடிக்கையில் நாம் தமிழர் கட்சி\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் …\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை …\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=berryrobbins39", "date_download": "2019-06-26T20:26:01Z", "digest": "sha1:QCPIOY26FGRVENVGN7RJM25Y4S4ESJ34", "length": 2847, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User berryrobbins39 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/16/primeminister-tour-pravin-togadia-condemn/", "date_download": "2019-06-26T20:37:42Z", "digest": "sha1:JE5ID6GZSERL2XBVLRY2TSUU2XGHMVR6", "length": 5923, "nlines": 97, "source_domain": "tamil.publictv.in", "title": "பிரதமர் வெளிநாடு பயணம்! தொகாடியா கடும் விமர்சனம்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National பிரதமர் வெளிநாடு பயணம்\nமும்பை: பிரதமரின் வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விளாசியுள்ளார் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா. விஎச்பி அமைப்பில் 30ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் பிரவீன் தொகாடியா.\nஅந்த அமைப்பின் சர்வதேச தலைவர் தேர்தலில் தொகாடியாவின் ஆதரவாளர் தோற்கடிக்கப்பட்டார். இதனால் விரக்தியில் அந்த அமைப்பில் இருந்து தொகாடியா வெளியேறினார்.\nஇந்நிலையில், மோடியின் வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் அவர். அஹமதாபாத்தில் அவரளித்த பேட்டி: நம்முடைய ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பாக இல்லை.\nவிவசாயிகள் வறுமை, கடன் தொல்லையால் தற்கொலை செய்து வருகின்றனர்.\nநமது மகள்கள் நாட்டில் பாதுகாப்பாக இல்லை ஆனால், இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், பிரதமர் மோடி வெளிநாட்டுக்குப் புறப்பட்டுவிட்டார் என்று கூறினார்.\nPrevious articleமசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\nNext articleரூ.2000 நோட்டுகள் மாயம் பாஜக முதல்வர் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nபிஜேபி என்றால்…..தெலுங்குதேச எம்பிக்கள் கிண்டல்\nவிவசாயிகள் நலனுக்காக உயிரையும் தருவேன் ராஜினாமா செய்யுமுன் எடியூரப்பா உருக்கம்\nசிபிஐ அதிகாரிகளை கலாய்க்கும் கார்த்திசிதம்பரம்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை\n தீக்குளித்த மதிமுக நிர்வாகி பலி\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\nஎதிர்க்கட்சி எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/346/ramanathan-pathippagam/", "date_download": "2019-06-26T21:01:31Z", "digest": "sha1:PTBO5O3M2CXVYROZLK65K6KBO6O37SFN", "length": 18123, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Ramanathan Pathippagam(இராமநாதன் பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசாலையில் மன அழுத்தங்களை எதிர்கொள்வது எப்படி\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : இல. பழனியப்பன்\nபதிப்ப��ம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nபட்டப்படிப்பு முடித்தோருக்கான மேல்நிலைத் தொழிற் படிப்புகள்\nஎழுத்தாளர் : கந்தர்வகோட்டை ராஜேந்திரன்\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nஎழுத்தாளர் : செ. சோமசுந்தரம்\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nகுழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும் - Kuzhandhaigalukku Iniya Paadalgalum Vilakkangalum\nஎழுத்தாளர் : ஞானமனோகரி ஸ்ரீ ஸ்கந்தராஜா\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nபகவத் கீதை திருக்குர்ஆன் புனித பைபிள் என்ன சொல்லுகின்றன\nஇந்நூலாசிரியர் டாக்டர் எ. லிங்கேஸ்வரன் வைரம் மற்றும் நவரத்தின துறையில் (Gemology) 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தங்கம், வைரம், நவரத்தின பயற்சி கல்லூரியின் ஆசிரியர். மத்திய அரசின் (Gems and Jewelery) மதிப்பீட்டாளர். இரத்தின கற்களின் தொழில் இரகசியங்கள். தரமான [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : என். லிங்கேஸ்வரன்\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nஃபேஷன் டிசைனிங் கற்றுக் கொள்ளுங்கள்\nஎழுத்தாளர் : ஆர். எஸ். பாலகுமார்\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nகனவுகளைக் கரை சேர்ப்போம் (old book - rare)\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nSIVA, டேட் 2, cr., துரை ராஜாராம், கி மு கி pi, தத்துவ கதைகள், பொன்னியின் செல்வன் சித்திரக்கதை, ஹெலன், லீலை, உழைப்பின் பாத்திரம், அமெரிக்க வரலாறு, andu, ரயிலேறிய, சாதம், கேசிகன்\nவரலாற்றுப் பதிவுகள் இளைய தலைமுறை வ��ிசை - 4 -\nமுன்பனிக் காலம் (old book - rare) -\nஅம்பேத்கர் கல்விச் சிந்தனைகள் - Ambedkar Kalvi Sinthanaigal\nகலப்பிர அரசி காஞ்சனா தேவி -\nடினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன - Dinosaurgal Veliyeri Kondirukindrana\nவளரும் குழந்தையும் வயிற்றுப் போக்கும் -\nஉலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru\nஉங்களுக்கேற்ற சிறுதொழில்கள் 100 -\nநட்பின் பெருமை - Natpin Perumai\nஇன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை (பாகம் 1) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2018/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-26T20:20:07Z", "digest": "sha1:464DBR3WIQFWPIB6HSYHEKZNLVXMQQEX", "length": 27459, "nlines": 358, "source_domain": "selangorkini.my", "title": "Selangorkini", "raw_content": "விவசாயிகளுக்கு உதவி நிதி மற்றும் மான்யம் தொடரும் | Selangorkini\nபகாங்கை வீழ்த்தி மூன்றாவது நிலைக்கு முன்னேறியது சிலாங்கூர்\nஷா ஆலம், கிள்ளான் குடிநீர் விநியோகத் தடை: குழாய் உடைந்ததே காரணம்\nவிபத்தில் சிக்கியவருக்கு மாமன்னர் உதவினார்\nவெ12.97 மில்லியன் ஊழல் : குற்றச்சாட்டை மறுத்தார் ஜாஹிட்\nதஞ்சோங் பூங்கா நிலச்சரிவு சம்பவம்: துணைப் பிரதமர் கவலை\nஎஸ்பிஆர்எம் புதிய தலைவர் லத்தீபா பதவி உறுதிமொழி\nபாசீர் கூடாங் சம்பவம் மீண்டும் நடந்திருக்கக் கூடாது – துன் டாக்டர் மகாதீர்\nபெல்டா நிர்வாகி மெகாட் ஜஹாருடின் ராஜினாமா\nதஞ்சோங் காராங் – சபாக் பெர்ணம் சாலை தரம் உயர்த்தும் திட்டம் மறு ஆய்வு\nமகாதீர் – அன்வார் சந்திப்பு: அதிகார மாற்றம் குறித்து பேசப்படவில்லை\nமூன்றாண்டுகளுக்கு மேல் பிரதமர் பொறுப்பில் நீடிக்க மாட்டேன் – துன் டாக்டர் மகாதீர்\nசிவில் உரிமை பறிப்பு நடவடிக்கை: அம்னோவை திவாலாக்குவதற்கு அல்ல\nஎரிசக்தி சந்தையில் அந்நிய முதலீடுகளைக் கவர தொடர்ந்து புதுமைகள் ஏற்படுத்தப்படும்\nசிலாங்கூர் பக்காத்தான் திறந்த இல்ல உபசரிப்பு: 10,000க்கும் மேற்பட்டோர் திரள்வர்\nஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்\nஎஸ்ஆர்சி நிதி வழக்கு: தற்காப்பு தரப்பிடம் 200 பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் ஒப்படைப்பு\n“நில பரிமாற்றம்” மீதான விவகாரம்: ஞாயிரன்று :ஹிசாமூடின் வாக்குமூலம் அளிப்பார்\nதகவலைப் பகிர்வதற்கு முன் சிந்திப்பீர்\nகுடிநீர் கட்டணம் அதிகமாக இருப்பதற்கு பழுதடைந்த குழாய்களே காரணம்\nகரங்களால் வாகனத்தை இயக்கும் சாதனம்: மா���்றுத் திறனாளிகளின் புத்தாக்க கண்டுபிடிப்பு\nவிவசாயிகளுக்கு உதவி நிதி மற்றும் மான்யம் தொடரும்\nவிவசாயிகளுக்கு உதவி நிதி மற்றும் மான்யம் தொடரும்\nகோலா லம்பூர், நவம்பர் 20:\nவிவசாய அமைச்சு குறைவான ஒதுக்கீடு வழங்கி இருந்தாலும் விவசாயிகளுக்கு தொடர்ந்து உதவி நிதி மற்றும் மான்யங்கள் கிடைக்கும் என்று விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சர் டத்தோ சலாவுதீன் அயோப் உறுதி கூறினார். தனது அமைச்சின் வியூகங்களை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப் பட்ட விவசாயிகளுக்கு ஒதுக்கீடுகள் சென்று சேரும் என்று விவரித்தார்.\nமேலும், மான்யங்கள் இலக்கை நோக்கி செல்ல மறுஆய்வு செய்து வருவதாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2019-இன் வரவு செலவுத் திட்டத்தை ஒட்டி பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். பயிர் செய்யாத விவசாயிகள் இதிலிருந்து விடுவிக்கப் படுவார்கள். இது மட்டுமில்லாமல், மேம்பாட்டு திட்டங்களுக்காக தங்களின் விவசாய நிலங்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கும் உதவி நிதி மற்றும் மான்யம் வழங்கப்படாது என்று சலாவுதீன் அயோப் கூறினார்.\nகட்சியின் விதிமுறைகளை பின்பற்றத் தவறினால், தூக்கி எறியப்படுவார்கள்\nயு.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் நவம்பர் 29-இல் அறிவிப்பு\nவிபத்தில் சிக்கியவருக்கு மாமன்னர் உதவினார் - 16 hours ago\nபுத்ராஜெயா, ஜூன் 26: மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா விபத்தில் சிக்கிய ஒருவருக்கு செய்த உதவி அவரது மனித நேயத்தைப் பிரதிபலித்தது.…\nவெ12.97 மில்லியன் ஊழல் : குற்றச்சாட்டை மறுத்தார் ஜாஹிட் - 18 hours ago\nகோலாலம்பூர், ஜூன் 26: தேசிய வெளிநாட்டு விசா முறை (விஎஸ்என்) தொடர்பில் 12.97 மில்லியன் வெள்ளியை கையூட்டாகப் பெற்றதாக இங்குள்ள நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை…\nதஞ்சோங் பூங்கா நிலச்சரிவு சம்பவம்: துணைப் பிரதமர் கவலை - 18 hours ago\nகோலாலம்பூர், ஜூன் 26: பினாங்கு, ஜாலான் தஞ்சோங் பூங்காவில் நிகழ்ந்த நிலச் சரிவு சம்பவம் குறித்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீசா…\nஎஸ்பிஆர்எம் புதிய தலைவர் லத்தீபா பதவி உறுதிமொழி - 2 days ago\nகோலாலம்பூர், ஜூன் 25- மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா முன்னிலையில் எஸ்பிஆர்எம்மின் புதிய தலைவராக லத்தீஃபா பீபி கோயா இன்று பதவி…\nபாசீர் கூடாங் சம்பவம் மீண்டும் நடந்திருக்கக் கூடாது – துன் டாக்டர் மகாதீர் - 2 days ago\nகோலாலம்பூர், ஜூன் 25- பாசீர் கூடாங்கில் காற்றுத் தூய்மைக்கேட்டை விளைவித்த சம்பவம் மீண்டும் நடைபெற்றிருக்கக் கூடாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.…\nபெல்டா நிர்வாகி மெகாட் ஜஹாருடின் ராஜினாமா\nகோலாலம்பூர், ஜூன் 25- பெல்டா நிர்வாகி பதவியில் இருந்து விலகுவதாக டான்ஸ்ரீ மெகாட் ஜஹாருடின் அறிவித்துள்ளார். இவரது பதவி விலகல் ஜூன் 30ஆம் தேதி…\nமகாதீர் – அன்வார் சந்திப்பு: அதிகார மாற்றம் குறித்து பேசப்படவில்லை\nகோலாலம்பூர், ஜூன் 25- பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது அதிகார மாற்றம் குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை…\n\"உலக நாயகன்\" எஸ்.சுரேஷ்க்கு பாராட்டுக்கள் குவிகின்றன..\n\"மை மோல் 2 யூ\" - இந்திய வர்த்தகர்களை இணைய தளத்தில் இணைக்கிறது\nபிரதமர்: பொதுச் சேவை ஊழியர்கள் சுதந்திரமாக தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்\nசாதிச்சங்கங்களின் பதிவு ரத்து செய்யப்பட வேண்டி பிரதமரிடம் கோரிக்கை மனு \nபெர்னாமா தமிழ்ச்செய்திகள் ஓராண்டு நிறைவு; வேதமூர்த்தி மனமகிழ்ச்சி \nகரங்களால் வாகனத்தை இயக்கும் சாதனம்: மாற்றுத் திறனாளிகளின் புத்தாக்க கண்டுபிடிப்பு\nமகாதீர் மற்றும் அன்வார்: ஓரினச் சேர்க்கை காணோளியில் உண்மையில்லை \nநாட்டு மக்கள் பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டுகோள்\n14 பூர்வக்குடிகள் இறந்த கிராமம் தனிமைப் படுத்தப்பட்டது \nஅசிங்கமான அரசியலில் ஈடுபட வேண்டாம் - அஸ்மின்\nஅன்வார்: லத்தீஃபாவை தனது கடமைகளை ஆற்ற வாய்ப்பு கொடுக்க வேண்டும்\nதஞ்சோங் பூங்கா நிலச்சரிவு சம்பவம்: துணைப் பிரதமர் கவலை\nபகாங்கை வீழ்த்தி மூன்றாவது நிலைக்கு முன்னேறியது சிலாங்கூர்\nஷா ஆலம், கிள்ளான் குடிநீர் விநியோகத் தடை: குழாய் உடைந்ததே காரணம்\nவிபத்தில் சிக்கியவருக்கு மாமன்னர் உதவினார்\nவெ12.97 மில்லியன் ஊழல் : குற்றச்சாட்டை மறுத்தார் ஜாஹிட்\nஎஸ்பிஆர்எம் புதிய தலைவர் லத்தீபா பதவி உறுதிமொழி\nபாசீர் கூடாங் சம்பவம் மீண்டும் நடந்திருக்கக் கூடாது – துன் டாக்டர் மகாதீர்\nபெல்டா நிர்வாகி மெகாட் ஜஹாருடின் ராஜினாமா\nதஞ்சோங் காராங் – சபாக் பெர்ணம் சாலை தரம் உயர்த்தும் திட்டம் மறு ஆய்வு\nமகாத���ர் – அன்வார் சந்திப்பு: அதிகார மாற்றம் குறித்து பேசப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2018/09/blog-post_9.html", "date_download": "2019-06-26T20:56:11Z", "digest": "sha1:KQJNGFRUNCD6Z5BVSCIAZAKEOIUYDGJZ", "length": 24339, "nlines": 202, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': என்னதான் செய்வார் பழனிச்சாமி?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nஞாயிறு, 9 செப்டம்பர், 2018\nஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், சி.பி.ஐ., சோதனை நடத்தியதை தொடர்ந்து, அவரை நீக்க வலியுறுத்தி, முதல்வருக்கு பல்வேறு தரப்பினரும், நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.\nஅமைச்சர் பதவியிலிருந்து விலக, விஜயபாஸ்கர் மறுத்து வருவதால், முதல்வர் தவித்து வருகிறார்.\nதமிழக சுகாதார துறை அமைச்சராக இருப்பவர், விஜயபாஸ்கர்.\nஇவர், 2013ல், எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, சட்டசபையில், கருணாநிதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை, கடுமையாக விமர்சித்து பேசினார்.\nஅவரது கலைஞர் மீதான தனிநபர் தாக்குதல் பேச்சு, அப்போதைய முதல்வர், ஜெயலலிதாக்கு மகிழ்சியை கொடுத்தது .அதனால் விஜயபாஸ்கரை அமைச்சராக்கினார்.\nதொடர்ந்து, சுகாதார துறை அமைச்சராக இருந்து வருகிறார்.\nஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகள் கிளப்பின. சசிகலா குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவிஜயபாஸ்கர், கூவத்துாரில், எம்.எல்.ஏ.,க்களை தக்கவைக்க கோடிகளில் பணத்தை இறைத்து பெரிதும் உதவியாக இருந்தார்.\nமுதல்வர் பழனிசாமியும், தினகரனும் இணைந்து செயல்பட்ட நேரத்தில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தது.\nஅப்போது, தினகரன் போட்டியிட்டார். தேர்தல் பொறுப்பாளராக, விஜயபாஸ்கர் தான் பணியாற்றினார்.\nஅப்போது நடந்த வாக்குக்கு பணத்தை பகிரங்கமாக அள்ளி கொடுத்தார்.இந்தியா முழுக்க அதிர்ச்சி தந்த இந்த பணப் பட்டுவாடா காரணமாக, தேர்தல்ரத்து செய்யப்பட்டது.\nஇதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது தொடர்பாக, அவர் எழுதி வைத்திருந்த ஆவணங்கள் சிக்கின. தளவாய் சுந்தரம் போன்ற அதிமுக தலைவர்கள் சோதனை நடக்கும் வீட்டுக்குள் காவலர்களை தள்ளிவிட்டு அத்து மீறி நுழைந்து அந்த ஆவணங்களில் முக்கியமான சிலவற்றை அதிகாரிகளிடம் இருந்து பறித்து வ���ளியே ஓடி சுவருக்கு வெளியே ஏறிய அங்கிருந்த அதிமுகவினர் அவற்றை எடுத்துக்கொண்டு கார்களில் ஏறி பறந்தனர்.\nஆனால் அது தொடர்பாக தளவாய் சுந்தரம் உட்பட யார் மீதும் இதுவரை வருமானவரித்துறை புகார் அளிக்கவில்லை.நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஅதைத் தொடர்ந்து, 'அவர், அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை.\nஅதன்பின், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 'குட்கா' போதை பொருளை விற்பனை செய்ய, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு, குட்கா வியாபாரிகள், லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.\nஅப்போதும், விஜய பாஸ்கர் ராஜினாமா செய்ய முன்வரவில்லை.இந்நிலையில், குட்கா வழக்கு, நீதிமன்ற உத்தர வின்படி, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.\nஇரு தினங்களுக்கு முன், சி.பி.ஐ.,அதிகாரிகள், குட்கா வழக்கு தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் அதிகாரிகள் வீடுகளில், திடீர் சோதனை நடத்தினர்.பதவியில் இருக்கும் அமைச்சர்வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகள் என, அடுத்தடுத்து சோதனை நடத்தியது, அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\n'குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான, அமைச்சர் விஜயபாஸ்கர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில், அமைச்சர் பதவியிலிருந்து, முதல்வர் நீக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளன.\nமூக வலைதளங்களிலும், அவருக்கு எதிராக, மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 'அரசுக்கும், கட்சிக்கும் கெட்டப் பெயர் ஏற்படுவதால், விஜயபாஸ்கரை நீக்குங்கள்' என, சக அமைச்சர்களும், முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளனர்.\nஅனைத்து தரப்பிலிருந்தும் நெருக்கடி வருவதால், அவரை பதவி விலகும்படி, முதல்வர் கூறியுள்ளார். ஆனால், அவரோ மறுத்துள்ளார்.\nஇப்பிரச்னையில், அடுத்து என்ன முடிவெடுப்பது என தெரியாமல், முதல்வர் தவிக்கிறாராம்..\nபின்னே முதல்வர் பழனிச்சாமி மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றசாட்டுகள் உள்ளதே .\nவிஜயபாஸ்கரை நீக்கினால் அவர் இவர் என்ன யோக்கியமா என்ற விவாதத்தைக்கிளப்பி விடுவாரே\nஅது போக இது போல் ஊழல் குற்றச்சாட்டில் சிக்காத அமைச்சர்கள் ஒருவர் கூட இல்���ாததுதானே அதிமுக அமைச்சரவை .\nஊழல்,வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா போல் சொத்து சேர்த்தவர்கள் முறைகேட்டில் ஈடு பட்டவர்கள் என்று நீக்கினால் அதிமுக அமைச்சரவையே காலி.புதியவர்களைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)\nஜான் ஹோர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்(1839)\nகலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)\nவட கொரியா குடியரசு தினம்(1948)\nதுணை முதலமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தன்னைப்பற்றிய ரகசியங்கள் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காகவே தன்னுடன் நிழல் நிதியமைச்சரைப்போல இருந்த தனது உதவியாளர் ரமேஷை விலக்கியதாகக் கூறப்படுகிறது.\nஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் இடையே நடந்து வரும் பதவி மோதலால் வெளிப்படையாகச் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தாலும் உள்ளுக்குள் ஒருவருக்கொருவர் குழிபறித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் 21 ஆண்டுகளாக தனக்கு உதவியாளராக இருந்த தனது உறவினர் ரமேஷை வேலையை விட்டு அனுப்பியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். துரோகம் செய்ததால் ரமேஷை விலக்கியதாக ஓ.பி.எஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தனக்கு பாதகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ரமேஷை திட்டமிட்டு ஓ.பி.எஸ் விலக்கி இருக்கிறார் எனக்கூறுகிறார்கள்.\nஓ.பி.எஸ் மனைவியின் உறவினர் ரமேஷ். கடந்த 21 ஆண்டுகாலமாக ஓ.பி.எஸ்-ன் நிழலாக வலம் வந்தவர். அவரைப்பற்றிய அனைத்து ரகசியங்களையும் அறிந்தவர். ஓ.பி.எஸ்-க்கு மேலும் சில உதவியாளர்கள் இருந்தபோதும் ரமேஷ்தான் மேல்மட்ட விவகாரங்களைக் கையாண்டவர். அமைச்சர்கள், உயரதிகாரிகள் எனப் பெரிய லிங்குகளில் தொடர்புடையவர். இன்னும் சொல்லப்போனால் ஓ.பி.எஸின் நிதியமைச்சராக இருந்தவர் ரமேஷ்.\nஜெயலலிதா இருக்கும்போது 2016ம் ஆண்டு ஐந்து சீனியர் அமைச்சர்களை மடக்கி வைத்திருந்தபோது சசிலகா, ரமேஷை வீட்டுச் சிறை பிடித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ரமேஷ் வீட்டிலும் சோதனை நடத்தத் தீர்மானித்தனர். காரணம் சேகர் ரெட்டி லஞ்சம் கொடுத்த பட்டியலில் பெரியவர்/ ரமேஷ் என எழுதப்பட்டிருந்தது. இப்படி பக்கபலமாக ரமேஷ் இருந்து வந்துள்ளார்.\nதற்போது லஞ்ச ஒழிப்பு விசாரணையில் இருந்து வரும் ஓ.பி.எஸ், தன்னைப்பற்றி எல்லாம் அறிந்த ரமேஷ் அருகில் இருந்தால் அவரிடம் விசாரணை நடத்தப்படும். அப்படி நடந்தால் வசமாகச் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தன்னை பாதுகாத்துக் கொள்ள ரமேஷை வேலையை விட்டு நீக்கிவிட்டதாக நாடகமாடுகிறார் எனக்கூறப்படுகிறது.\nவேலையை விட்டு நீக்கினால் மட்டும் ரமேஷிடம் விசாரணை மேற்கொள்ளப்படாதா என்கிற கேள்வி எழும். ‘’வேலையை விட்டு நீக்கி விட்ட ஆத்திரத்தில் தன்னைப்பற்றி ரமேஷ் தவறான தகவல்களைக் கொடுத்து வருகிறார்’’ எனச் சமாளித்துவிடலாம் எனக் கருதுகிறார் ஓ.பி.எஸ். ஆக உதவியாளரை நீக்கி விசாரணையில் இருந்து தப்புவதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் ஓ.பி.எஸ்’’ என்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nபாஜக வின் ஊதுகுழல் சாமி.\nஎந்த பிரதமருக்கும் இல்லாப் பெருமை\n\"ஊழல் விமானம் \"அம்பலப்படுத்தும் பாஜக தலைவர்கள்.\nபாஜகவின் சதிகளை நடத்தும் களமான ஊடகம்\nஅமைச்சர் எவ்வழி அதிகாரிகள் அவ்வழி.\nகுட்காவால் குடி முழுகும் அரசு\nவிஷம்போல் ஏறும் விலைவாசி ..,\nஇயற்கை தரும் நலம் ...,\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:42:29Z", "digest": "sha1:UQKJP5YXCRQIXEBMXQKDDGE6AVCY3GRD", "length": 7772, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரின்டுவுக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரின்டுவுக் (Marinduque) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மிமரோபா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பொவாக் ஆகும். இது 1920 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 218 கிராமங்களும், 6 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரொமுலா பக்கோரா (Romulo Baccoro ) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 952.58 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக மரின்டுவுக் மாகாணத்தின் சனத்தொகை 234,521 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 76ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 69ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 250 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 37ஆம் மாகாணம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81,_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81,_%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-26T20:28:20Z", "digest": "sha1:IIPO7SKJSOMU2C6IQU4JCWNXTSONFGDY", "length": 6333, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெட்டு, நகலெடு, ஒட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்��து உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவெட்டி, நகலெடு, ஒட்டு (cut,copy,paste) என்பது தரவுகளை, கோப்புக்களை, அல்லது இதர கணினி பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு மாற்றும் தொகுத்தல் வழிமுறை ஆகும். இது ஒரு அடிப்படை பயனர் இடைமுகக் கூறு. பொதுவாக ஒரு பயனர் தமது சுட்டி மூலம் ஒரு பகுதியை தேர்தெடுத்து, அதை நகலெடுத்து, அல்லது வெட்டி ஒட்டுவர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2015, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-26T20:50:39Z", "digest": "sha1:GAFYBRH7FX4BYKGDQSJEZZHSDZIYIPQT", "length": 70791, "nlines": 683, "source_domain": "ta.wikisource.org", "title": "செங்குந்தர் துகில் விடு தூது - விக்கிமூலம்", "raw_content": "செங்குந்தர் துகில் விடு தூது\nதமிழகத்தில் பல சாதிகளைப் பற்றிப் புலவர் பலர் சாதி நூல்கள் பலவற்றைப் பாடி உள்ளனர். அவற்றில் உயர்வு நவிற்சியான போலிக் கதைகள் இருந்தாலும் கூட, சில சாதியருடைய பண்டைக் கால வழக்க வொழுக்கங்களும் வேறு சில செய்திகளும் கிடைக்கிறது. செங்குந்தர் துகில்விடு தூது என்னும் இந்நூல் செங்குந்தர் மரபினரைப் பற்றிக் கூறுகின்றது.\nவிக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:\nசெங்குந்தர் துகில் விடு தூது\n2.2 முருகன், பிரமனின் செருக்கை அடக்கியது\n2.3 முருகன், சிருட்டித் தொழில் செய்தது\n2.4 சிவனால், பிரமன் சிறை மீண்டது)\n2.5 முருகன். தகப்பன்சாமி ஆகியது\n2.6 முருகன், சக்திவேல் பெற்றது\n2.7 முருகன், சூரபதுமனை வென்றது\n2.9 செங்குந்தர் பரம்பரை இதுவென்றல்\n2.11 செங்குந்தரின் குணஞ் செயல்களைக் கூறுதல்\n2.12 திருவேரகத்தில் முருகன் திருக்கோலக்காட்சி\n2.14 முருகன், கனவில் குருவாய்த் தோன்றுதல்\n2.15 முருகனிடத்து வரம் வேண��டுதல்\n2.16 முருகன் அருள் கூறுதல்\n2.18 திருநாகேச்சுரம், தில்லை முதலியன வணங்கல்\n2.20 தலைவன் தலைவியின் ஊர் பேர் உரைத்தல்\n2.21 தலைவன், தலைவி தன்னை வருத்தினாள் என உரைத்தல்\n2.22 தலைவன், தலைவியை வியந்துரைத்தல்\n2.23 தலைவன், காதல் கொண்டது ஊழ்வினைப் பயன் எனல்\n2.24 துன்பம் பயப்பன இவையெனல்\n2.25 தலைவன், முருகனருளால் தலைவியை யடைவேன் எனல்\n2.26 தலைவன், தலைவிபால் துகிலைப் புகழ்ந்து தூதுவிடல்\nதேடுந் தமிழ்க்குதவும் செங்குந்தர் மீதுபுகழ்\nதைம்முகனும் நான்முகனு மாயர்பெண்கள் காமுகனுங்\nதிருமன்னு மால்பிரமர் தேவர் முனிவர்பலர்\nவானிமைய மானை மணந்துகயி லைப்பெருமான்\nஅம்மையர னுடன்வந் தாறு குழந்தையையுஞ்\nஆறுடனே யாறுசெவ்வா யாறிருதோ ளாறிருகை\nதிருமுலைப்பா லூட்டித் திகழ்கயிலை மேவி\nநவரத்தி னங்களினும் நங்கையுமை சாய்கை\nநவசத் திகளாய் நணுகச்-சிவனுற்றுப்\t10\nபார்த்தளவிற் கர்ப்பம் படைத்துப் படைக்கரமுஞ்\nரோடிலக்கம் நல்லோர் அவதரிக்க .........\n.........யருந் தானுந் தழைக்கவிளை யாடியநாள்\nஉம்பர் பணிந்தேற்ற உட்செருக்காம் .........\nமுருகன், பிரமனின் செருக்கை அடக்கியது[தொகு]\nஓம்மருவு மெய்ப்பொருளை யோதென்ன வோதறியாத்\nதீமையினாற் குட்டிச் சிறையிலிட்டுத் - தாமருளால்\nமுருகன், சிருட்டித் தொழில் செய்தது[தொகு]\nஎவ்வுலகுஞ் சிருட்டித் தினிதிருக்க மால்முதலோர்\nஅவ்வரனுக்கோத வவர்வந்து - வவ்வுசிறை\t15\nசிவனால், பிரமன் சிறை மீண்டது)[தொகு]\nவிட்டருள வேண்டுமென வேண்ட விடுத்தபின்பு\nஎன்றுரைக்க வப்போ திறைதகப்பன் சாமியாய்\nதந்தைதா யும்மகிழ்ந்து சக்திவடி வேலுதவிப்\nயாதரவாய் மீட்டுவா வையவென - ஓதலினால்\nமாயக் கிரியில்வளர் தாருகன் கிரியும்\nமாயவே லேவி மயேந்திரத்தைப்-போயடர்க்க\t20\nகந்தருக்கு மந்திரிகள் கர்த்தர்துணை தூதாகி\nபானுகோபன் முதலாம் பற்றலர்கள் நாற்படையின்\nசங்காரஞ் செய்து சதமகத்தோன் கன்னிமணச்\nவீரவாகுப் பெருமான் மெய்ப்பான சந்ததியாந்\nதீரவாகைப் புயத்துச் செங்குந்தர்- பாராட்டி\nஓலைவிட்டுச் சூர்முடித்த வீரன் மெச்சக்\nகாலனுக்கு மோலைவிட்டு நாற்றிசைக்கு-மோலைவிட்டோர்\t25\nகயிலைமலை காவலரைக் காவலுங் கைக்கொள்வோர்\nசீராய் நடாத்துந் திறலினார்- ஓரெழுத்தும்\nஅஞ்செழுத்து நீறுமணி யன்பர் குருநேயர்\nஅஞ்சலர்கள் கொட்ட மடக்குவோர்- ரஞ்சிதமாய்\nசெங்குந்தரின் குணஞ் செயல்களைக் க���றுதல்[தொகு]\nதொண்டைமண் டலம்பாண்டி சோழமண்ட லங்கொங்கு\nமண்டலம் நாடாளு மரபினார்- கொண்டிடுநூல்\nமேவநிறை கண்டுகொண்டு விற்கநிறுக் காதோருயிர்\nநோவவருத் தாப்பொய் நுவலாதார்- பாவமின்றிச்\t30\nசெய்யுந் தொழிலாய்ச் சிவசுப்பிர மண்ணியர்தாம்\nநெய்யுந் தொழிலின் நிலைபெற்றோர்- வையகத்தில்\nசீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக்\nசாத்திமுடிச் சிங்காதனங் கொடுத்தோர்- ஆத்திபுனை\nசொல்லா லுயர்ந்தபுகழ்ச் சோழன் சாயாகன\nவல்லானை வென்று வரிசைபெற்றோர்- நல்லநவாப்\nபட்டணமாற் காடுமுதல் பாரமுமலைத் தான்மகிழ்\nஅட்டலட்சு மீகரனா மாண்சிங்கம்- பட்டமுள்ள\t35\nகந்தர்துணை வன்னியகுல கச்சியுப ரங்கேந்திரன்\nதேசப்பிர காசஞ்செய் பாளையந் துரையும்\nகற்பகமாங் கல்விசெல்வன் கர்த்த மகிபாலன்\nமுத்திதரு முத்தநதி முக்கியதலம் விரதகிரி\nகோலப் பெருமைமன்னார் கோயில்முதல் நாடுகுரு\nவாலப்பன் கோயில்முதல் வாழுநகர்-மாலைப்பூஞ்\t40\nசீர்க்கடம்பு பாமாலை சேவல்முத லானகொடி\nமுரசுதிற லானை முறையால் நாட்டாண்மை\nபதலிமசொல் லாலெடுத்துப் பாடரிய கீர்த்தி\nசோழமண் டலம்பாண்டித் தொண்டைமண் டலங்கொங்கில்\nகொங்கிருந்து ரங்கம்வந்து கூடச் சிராமலையும்\nபங்குமையா ணானைக்காப் பஞ்சநதி-பொங்குபுகழ்\t45\nசாற்றுதிருப் பூந்துருத்தி தஞ்சை பவநாசம்\nமலைமேல் பொற்கோயில் வலமாக வந்து\nசுக்கிர வாரத்தில் சுடர்மகுட மும்முகமும்\nவாகனமுந் தெய்வானை வள்ளிமகிழ்ந் தணையும்\nமோகன விநோத முதிரழகுங்-கோகனகத்\t50\nதாளிலணி யுஞ்சிலம்புந் தண்டைகளும் பூங்களபத்\nசோடசோப சாரஞ் சுரர்முனிவர் வந்திக்கும்\nகன்னியர்க ளாடுவதுங் கந்தர்முன்(பு) கைகுவித்து\nகண்குளிர்ந்தேன் துன்பவினை காய்ந்தேன் சுகானந்தம்\nபாதம் பணிவாரும் பாடித் தொழுவாரும்\nவேதம் புகல்வாரும் வேண்டுவாரும்-போதமுடன்\t55\nஆனந்தக் கண்ணீர் அருவி சொரிவாரும்\nகொண்டு தொழுவாருங் குமரகுரு பரன்முன்\nநாவா லருணகிரி நாதர்முத லோருரைத்த\nஅருணகிரி நாத ரருந்தமிழ் விநோதா\nசெந்தி பரங்குன்றந் திருவாவி னன்குடியும்\nஐந்துகர நான்குபுயத் தாறான மும்மதத்துத்\nஆறுமுக மாறிருதோ ளாறிருகை சேரழகா\nபைங்கொன்றை யான்கிரிசேர் பாய்பரியா னுக்கினிய\nநிலையான சேல நெடுநாட்டிற் செம்பொன்\nவைத்தபத மலரென் வன்மனத்தில் வைத்தருளி\nவேதப் பிரமன்முடி மேல்தட்டிக் குட்டியவர்\nமூ���ர் புகழுமுனைச் சூரசங் காரா\nசம்பந்த ராகிச் சமண்நீக்கித் தெய்வசைவ\nஆதித்தி யானந்த அதீதபர மானந்த\nவேறுதுணை இல்லையுந்தன் மெய்ப்பதமே யல்லாமல்\nமுருகன், கனவில் குருவாய்த் தோன்றுதல்[தொகு]\nசன்னிதியிற் போற்றித் தலைவாசஞ் செய்திடலும்\nஅன்னைதந்தை சற்குருதே வானோன்செவ் வாய்மலர்ந்தே\nவினையின் வலிக்கவியான் வீணர்களைப் பாடி\nஉன்புகழைப் பாட வுனையே தினம்வணங்க\nபொன்பொலியும் வாழ்வு புகழீகை-இன்பம்\t85\nதவிரா திகபரமுந் தந்தருள்வாய் ஐயா\nஅவள்தனது முன்னிலையாய் நன்மை தீமை\nபைந்தமிழோர் சொல்லுடையார் பாளையஞ்சீ மைக்குள்வளர்\nசிந்தைதனி லேயிருந்து செல்வம் நினைத்ததெல்லாந்\nகும்பகோ ணத்தில் கும்பலிங்கர் மங்கையம்மன்\nசம்புவளர் கின்றமற்றத் தானங்கள்-நம்பனருள்\t90\nமாமகதீர்த் தக்கரையில் வாழும்வீ ரேசருடன்\nசாரங்க தேவகுரு சன்னிதிதா னம்பணிந்து\nதிருநாகேச்சுரம், தில்லை முதலியன வணங்கல்[தொகு]\nநாகீசு ரத்தில்வந்து நாகலிங்கர் குன்றுமுலைப்\nமெய்யர் மடமும் விளங்கும்புக ழேகாம்பர்\nமுந்தியசெங் குந்தர் முதலிமா ரன்புபெற்றுச்\nசெந்திருவா ரூர்நாகை தில்லைநகர்-பந்தர்வளர்\t95\nகாழிமா யூரங் கடவூர்வே தாரணியம்\nநாட்டிற் பலதலமும் நாடிமுது குன்றுகண்டு\nநற்சகுனங் கண்டு நடந்துதிரு வேரகத்தான்\nமாதவர் சொர்ண மடத்தி லகத்திய\nகாத்தமகீ பன்சொல் கனம்பெரிய தம்பிமன்னன்\nவார்த்தை யன்பினாலே மகிழ்ந்திருந்தேன்-கூத்தர்\t100\nஅரியசபா நாதரரு ளாற்சிவிகை பெற்ற\nமன்னார் கோவில்சீர் வளநாடு பாளையநா\nமங்களமே சேர்ந்தகுரு வாலப்பன் கோயிலுடன்\nமன்றலுயர் கீர்த்திமட மன்றுளா டையர்வளர்\nபொன்னுலவு பொன்பரப்பி பொங்குசிறு களத்தூர்\nமன்னு கொடுக்கூர் மருதூருந்-துன்னுமலர்\t105\nகானகலா வாரியங் காவ லிலையூரும்\nவேண்டிய செல்வம் விளங்குபுகழ் படைக்கும்\nஉறவின் முறையாரை யோலைவிட்டுக் கூட்டித்\nபூஞ்செடிசுழ் சோலைபொது மண்டபந் தன்னில்\nகாஞ்சீபுர மென்னக் கதித்திருந்து-வாஞ்சையுடன்\t110\nதந்தப்பல் லக்குத் தலைமைநாட் டார்முதலோர்\nமாராசர் மெச்சு மரியாதை ராமனெனத்\nகுடங்கை வலங்கையெழில் விருதுச் சண்டை\nநதிர்வைத்துக் காண நவசித்திர மான\nதெய்வா லயத்துச் சிவமறையோர் நீங்கள்\nசெய்வான் பிரசாத மீண்டுதவ-செய்வேள்வி\t115\nஅந்தணர்க ளக்கதையு மண்ணலடி யார்நீறுந்\nகட்டழகா மம்பலவர் கட்டளையார் விரதகிரிக்\nகோவிலில்வாழ் சண்முகப்பேர் கொண்டசிவ ஞானியன்பர்\nதேவையில்வாழ் ஆறுமுகத் தேவருடன்-மேவியபேர்\t120\nஇன்பருளு மாண்டிமடத் தேகாம்ப ரய்யருடன்\nஞானப்பிர காசமுதல் நல்லோர்க்கிந் தட்டாவ\nஇந்திரசா லங்களுமா யேந்திரசா லங்கள்முதல்\nமாலைபல பாட வரிசைத்திரள் கொடுக்க\nஓலையெழு தக்கணக்கு முத்தரிக்க-வாலையர்கள்\t125\nஆடிநிற்கப் பஞ்சதொனி யார்ப்பரிக்கக் கட்டியர்கள்\nமஞ்சள் பாவாடை வயிராக்கியர் சூழப்\nசாமரையு மேவிசிறி தானசைத்துக் காளாஞ்சி\nவஞ்சிமுதல் எண்வர்களும் வந்திலங்க வாணர்கலி\nஉரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்போர்க்கொன்\nறீவார்மேல் நிற்கும் புகழென்-றுரைத்ததும்\t130\nநல்லா றெனினுங் கொளறீதே மேலுலகம்\nதோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்\nஅவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்\nசபையரசர் மெச்சு துரைமுக நேராஞ்\nவாருமிரு மென்று மகிழ்ந்தா சனங்கொடுத்தார்\nஊருமுங்கள் பேருமென்ன வோதுமென்றார்-சேர்கொங்கில்\t135\nசேலம்வெண் ணந்தூர்தல மாம்பொனலை யாகிரியில்\nநாட்டுப்பர மானந்த நாவலனென் பேராகும்\nவீரசைவா சாரம் விளங்கியசெங் குந்தர்குல\nகச்சியில்வா ழேகாம்பர் காமாட்சி புத்திரரே\nசாமிதுணை யாய்ச்சூர சங்காரஞ் செய்துசுரர்\nஆயிரத்தெண் மாமுடிசிங் காதெனமொட் டக்கூத்தன்\nஅபிமான பூஷணரென் றாரும் புகழும்\nவெல்லரிய வல்லானை வென்று விருதுபெற்ற\nகுன்றில் விளையாடுங் குமார குருபரனை\nஆய்ந்து தமிழ்பாடி யரங்கேற்ற வுமகிழ்ந்து\nவாய்ந்தபணி செம்பொன் வரிசையுடன்-ஈ(ய்)ந்தருளும்\t145\nசோமன் தலைப்பாகு துப்பட்டிச் சால்வையங்கி\nமாலின் கலையும் வரைமான் திருவாணி\nஅண்ணா மலையார் அணிமுடிமேற் சோதிதந்து\nஆடும்பொன் னம்பலத்தி லண்டபுவ னந்துதிக்க\nவாணி யிசையினிரு மாமுனிவர் கந்தருவர்\nவாதி லருணகிரி வாக்கினால் வேலன்மயில்\nசெம்புடவை யாகிச் சிவனடியா ரைச்சேர்ந்து\nசீரோது மீசன்முதல் தேவர்கொடி யாய்த்திருநாள்\nதேருக் கலங்காரந் தெய்வத் தலங்காரம்\nஊருக் கலங்கார மோங்குவதும் - யாருலகில்\nமன்னர்க் கலங்காரம் மால்யானை வெம்புரவி\nஅன்னவர்கள் பல்லக் கலங்காரம்-வன்னலட்சம்\t155\nதண்டினிற் கூடாரந் தளகர்த்தர் கூடாரங்\nமெத்தைமேற் கட்டிக்குடை வெற்றிக்கொடி சுருட்டித்\nசாரியலங் காரஞ் சமுகவலங் காரமவர்\nமாப்பிளையும் பெண்ணு மணக்கோல மாகவே\nவேசியர்கள் மெத்தமெத்த வேடிக்கை செய்துநித்தங்\nசிற்றிடையில் தாழ்த்தி திருத்தி யுடுத்துவதும்\nமற்றுமுலை காட்டி மறைப்பதுவுஞ் - சற்றே\nநெகிழ்வதுங் கண்டிளைஞர் நெட்டுயிர்பாய்ச் சிந்தை\nகன்னியர்கள் மென்துடைமேல் காம னார்மனையில்\nதெரிசனங்கள் கண்டணைந்தோர் செம்பொன் முடிப்பு\nமங்கையர்மே லாசைகொண்டு மாப்பிளைமார் கெஞ்சிநின்று\nகுடத்தினிழல் காட்டிக் கூடிளைஞர்க் கல்குல்\nஏகாச மாக விளமுலையி லெந்நேரம்\nகொன்னியோ ருகுத்துடுக்குங் கோதையர்க்குங் காமுகர்க்குஞ்\nமுக்காடு போட்டு முகமினிக்கிக் கண்மிரட்டு\nமாதர் குளிக்கும்நறு மஞ்சளிலே நீதோய்ந்தால்\nதாய்க்கிழவி தான்மகிழத் தாதிமா ரேவல்செய்ய\nமுத்தமிட்டுக் கொஞ்சி முலையணைத்து லீலைசெய்து\nபொன்வகையைக் கண்டுசெய்யும் பூரிப்பா மத்தனையும்\nதேவடிமார் செய்யுந் திருக்குகளுந் தாய்க்கிழவி\nகாவலென்றுந் தூரமென்றுங் காய்ச்சலென்றும்-நோவுவகை\t175\nபத்தியங்கள் சொல்லிப் பசப்புவது முன்பணையம்\nவைத்திருக்கு மாப்பிளைக்கு வார்த்தைப்பா டென்றுசொல்லும்\nபாகொழுகுஞ் சங்கீத பாடல்வித்தை யாடல்வித்தை\nவித்தைபல கற்றலு மேனியழ கானலுந்\nதத்தைமொழி தேன்போற் சமைந்தாலும் - முத்துமணி\nபொன்னா பரணங்கள் பூண்டாலும் வேசியருக்\nஞானகலை யோகியர்க்கும் நங்கையர்மா லேத்துவிக்கும்\nஆணும் பெண்ணுக்கு மழகா யரணாகிப்\nதாருவனத் தாரெனவே தங்குமயல் பெண்கள்செயல்\nஉடுக்கை யிழந்தவர்கை போலமற் றாங்கே\nஅவிழ்ந்துவிழி லக்கைவந் தணைக்கும்-நவின்றிடுங்கால்\t185\nஅன்னமுநீ யும்நலமா யாவியுடற் கேறினால்\nமானிடத்தா ரானவர்க்கு மானங்காக் கும்பொருட்டாய்\nபாட்டில் பறிப்போர்பல் வித்தையோ ரும்வல்ல\nபாடங்கள் செய்யும்பல் பேச்சாய் பொன்பறிப்போர்\nதேடிவரும் ரூபாயும் செம்பொன் வராகனுமே\nபஞ்சலட் சணந்தெரிந்து பாடிப் படித்தனந்தம்\nவல்லகலைல யைமதித்து உதவார்மேல் விளங்கும்\nசரளியலங் காரசுர சங்கீதம் பாடி\nமீட்டுதம் பூருக்கும் விதக்கூத்து பொம்மல்கூத்\nமெட்டுகளா லெட்டுவகை வித்தையில்பெண் ணாட்டுவிக்கும்\nகம்பமே லாடுவித்தை காரூட வித்தைமுதல்\nஆட்டமெல்லாங் கண்டுகொடா ரம்மம்மா வுன்னுடைய\nபவளச்சிர மாணிக்கம் பச்சை பதுமராகந்\nதவளமுத்து நீலமுதல் சாற்றும்-நவமணியின்\t200\nமாலைவிலை மதிக்கும் வர்த்தகரு முன்சிறப்பால்\nஉடன்கொடுப்பார் மேலணியு முன்போல் வரிசைக்\nஉன்சிறப்பா லாரு முபசரிப்பார் நீயிளைத்தால்\nஎத்தில் சிறந்திடுமால் எவ்வுலகுங் காப்பதுக்காய்\nபஞ்சாகி நூலாய்ப் பலபாடு நீபடுதல்\nதுப்பட்டா சுக்கழுத்தஞ் சோடு நெடுமுழமும்\nகோடியினில் நீகொண்ட கோலமெடுத் துரைக்கக்\nவர்த்தனராஞ் செங்குந்தர் வாழ்பதிக்குத் தாரறத்தில்\nசெம்பொன் முடிப்பெடுத்துத் தேசதே சத்தினிற்போய்\nமூட்டைகட்டிக் கூட்டி முழுதுங் கணக்கெழுதி\nமாட்டுமே லாள்மேலும் வைத்துவந்து–நாட்டமுள்ள\t210\nஎட்டுத் திசையிலும்போய் எட்டும்வியா பாரத்தால்\nமங்களமாங் கிட்டாம ரலக்கர் முதல்தீவு\nகப்பல் வந்துசேரந்து கரைதுறையில் வர்த்தகருக்\nஎங்கெங்கு முள்ளஎழில் தொழில்செய் வர்த்தகர்க்கு\nவாசலெங்கும் ரூபாய் வராகன் விளையாடப்\nபூசலிட்டு மேன்மேலு போட்டுவைத்துப்-பேசு\t215\nநெடுமுழமே யாதியாய் நெய்யுந் தினுசைக்\nஆயத் துறையார்க ளாதாய முண்டென்று\nவாடகைக் காரர் வசத்தில் பொதியனுப்பிப்\nகுத்தரங்கள் சொல்லிக் கொடுப்பார் தமைத்தடுக்கு\nபார்வையிடு வார்க்கும் பாங்கித்து வாசியர்க்குஞ்\nசேர்வைபெறக் காதில்மெலச் சேதிசொல்லிப்-போர்வைப்பூ\t220\nபச்சடந் தாம்பூலம் பனிநீர் தெளித்துதவி\nதேங்குபுக ழாற்சலவை செய்துமடித் தாலையிட்டுங்\nகப்பல்மே லேற்றிக் கடலேற்றிப் பொன்மணிகள்\nகொண்டகணக் குங்குடி நிலுவையும் லாபங்\nசொன்ன தரகுத் தொழில்முதலி மார்களுக்குஞ்\nசென்னைபட்டணங் கூடல்புதுச் சேரிமுதல்-மன்னுபுகழ்\t225\nமாறாக் கரைதுறையில் வர்த்தகர்க்கும் வாழ்வுதவி\nவெள்ளைக்கருப் புச்சிகப்பு மேலெழுத்துப் பட்டஞ்சில்\nவெண்பட்டுச் செம்பட்டு மிக்ககரும் பட்டுமஞ்சள்\nபொன்சொரிந்து கொள்ளும் புதுச்சால்வை யங்கிவகை\nசேலைசந் திரகாவித் திரள்பாகு வர்க்கமுறு\nமாலைகண்டைச் சாதிரா வத்திரமும்-மேலெழுத்துச்\t230\nசாதிராச சேலை தலைப்பா குறுமாலை\nகட்டுவர்க்க முந்தங்கக் காசுவர்க்க மேசொரியும்\nகுச்சிலங்க மாதர் குவிமுலைமேல் வர்ணவர்ணக்\nவச்சிரகண் டைச்சேலை மதுரைச்சல் லாச்சேலை\nகோலத்துப் பட்டென்றுங் குங்குமப்பூப் பட்டென்றுஞ்\nசேலத் தெழுத்துநகைச் சேலைவகை-வேலையுயர்\t235\nமாதளம்பூச் சேலையென்றும் மல்லிகைப்பூச் சேலையென்றுஞ்\nகாந்திபெறு மாதிரிப்பாக் கத்துச்சல் லாச்சேலை\nகலசபாக்கச் சேலை காஞ்சிபுரச் சேலை\nவெங்களூர்ச் சால்வை விதளுருப் பச்சடமுந்\nகருப்புரஞ் சுச்சோமன் காஞ்சிபுரச் சோமன் (துரைத்)\nதிருநாகீச் சுரத்துச் சோமன்-திருத்தமுள்ள\t240\nவண்ணவண்ணச் சேலை மதித்தபட்டில் சோமன்முத\nகற்குங் கலைபோல் கணக்குக் கடங்காய்நீ\nலோகம் பிரபஞ்சம் ருசிப்பித்துக் கண்மயக்கு\nஆயர்மட மங்கையர் நீராட்டி லுனைக்கவர்ந்து\nமாய னுதவி மயல்தீர்ந்தான்-ராயசேய்\t245\nகண்டீரந் நளன்முன் காட்டிலுனைக் கிழித்துப்\nதுரோபதையார் மீதிலுன்னைத் தொட்டுரிந்த தாலே\nகலிங்கமென்றும் பேராய்க் கணிகையரைச் சேர்ந்து\nசகலகலை ஞானகுரு சாமியரு ளாலே\nதலைவன் தலைவியின் ஊர் பேர் உரைத்தல்[தொகு]\nஎன்னிறைவன் சாமிமலை யேறிவலம் புரிந்து\nசன்னிதியி னின்று சரண்வணங்கி-மின்னுசுடர்\t250\nவேலுமயி லும்புயமு மென்முகமும் வீரதண்டைக்\nபாடிநின்ற போதில் பரதவிதத் தாலொருபெண்\nதலைவன், தலைவி தன்னை வருத்தினாள் என உரைத்தல்[தொகு]\nசக்கணியும் பெக்கணியுந் தாதியரோ டாடிநின்று\nவாசவனிந் திராணி வதனந்தி லோத்தமையும்\nசாதிபது மினியாந் தன்மையினாற் செம்பதும\nமாதை நிகராய் மதிக்கலாம்-வேதவயன்\t255\nமாமதனன் கண்டுருக மார்பில்வைக்க மேல்வளர்ந்த\nராகமத நூலின் ரதிகேளி யாகும்ரதி\nகிட்டரிய பெண்ணரசின் கேசாதி பாதமுள்ள\nதலைவன், காதல் கொண்டது ஊழ்வினைப் பயன் எனல்[தொகு]\nயோகியரை மோகியராய் ஊழ்வினையால் செய்வதுவும்\nபாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nவாலெயி றூறிய நீரென்னும்-நூலுரையும்\t260\nகண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்\nகல்லார் பெருங்கூட்டங் கற்றார் பிரிவுபொரு\nதலைவன், முருகனருளால் தலைவியை யடைவேன் எனல்[தொகு]\nகல்விதந்த வேலர் கதித்தசெல் வமுந்தருவார்\nசீராய் முருகரருள் செய்தபடி செங்குந்தர்\nயோக்கியமும் பெற்றேன் உவகைபெற்று வாழ்சகல\nபாக்கியமும் பெற்றேன் பரிவுபெற்றேன்-தேக்கியசீர்\t265\nபெண்ணுக்குப் பெண்ணிச்சை பெண்ணமுதுக் காசைகொண்டு\nதலைவன், தலைவிபால் துகிலைப் புகழ்ந்து தூதுவிடல்[தொகு]\nஅவ்வேள் கணையா லனுதினமும் வாடினேன்\nதந்த பணியில் தனத்தில் துகில்வகையில்\nபாவை யரசி பரவையிடந் தூதுசென்ற\nகாமரத வல்குல் கதலித் துடையிடைமேல்\nதேமல்முலை பொன்னுடல்மேல் சேர்ந்தணைய–பாமதுர\t270\nதேனாள்பால் தூதுவிட்டேன் சேர்ந்துனைப்போல் நான்சேர\nஎங்குந் துதித்ததிரு வேரகத்தில் வேளருளால்\nதூதுநினை விட்டேன் துடியிடைசேர்ந் தென்காதல்\nமுல்லைநகை யானைவள்ளி முயங்கி ��ாழி\nவளர்புகழ் செங்குந்த ரெங்கும் வாழி\nசெங்குந்தர் துகில்விடு தூது முற்றும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2012, 09:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/disembark", "date_download": "2019-06-26T20:43:35Z", "digest": "sha1:2LSCEXR4XOYGRMNLOZASJPSUCBRAKZP6", "length": 4570, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "disembark - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகப்பல்/விமானம் முதலியவற்றில் இருந்து இறங்கு; கரை சேர்\nகப்பல்/விமானம் முதலியவற்றில் இருந்து சரக்கு/பயணிகளை இறக்கு\nகப்பல் பயணிகளை சென்னையில் இறக்கிவிடும் (the ship will disembark passengers at Chennai)\nசென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/karthick-venugopalan-begins-journey-with-siva/", "date_download": "2019-06-26T20:15:48Z", "digest": "sha1:TRL7L6WFV2IY6B2XKF5LNUJS74MUSCJM", "length": 13119, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "சிவகார்த்திகேயன் தயாரிப்பில் களமிறங்கும் \"கார்த்திக் வேணுகோபாலன்\" - Sathiyam TV", "raw_content": "\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Cinema சிவகார்த்திகேயன் தயாரிப்பில் களமிறங்கும் “கார்த்திக் வேணுகோபாலன்”\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் களமிறங்கும் “கார்த்திக் வேணுகோபாலன்”\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் புதுமுக இயக்குனராக களமிறங்கும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் அன்னைமையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசும்போது “என்னைப் போன்ற ஒரு அறிமுக இயக்குனருக்கு, இது கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது போல உள்ளது என்றார்.\nஎங்கள் திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த குழுவுக்கும் மகிழ்ச்சியான ஒரு தகவல். இயற்கையாகவே, நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜாவை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இரும்தோம்.\nஇப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை எங்களுக்கு மேலும் வலுவாக்குகிறது. படம் 90% நகைச்சுவை மற்றும் ரசிக்கக் கூடிய சுவாரசியமான தருணங்களை கொண்டிருக்கும், அதனுடம் நல்ல ஒரு செய்தியையும் கொண்டிருக்கும்” என்றார்.\nஒட்டுமொத்த படக்குழுவுடன் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, “இது ஒரு அமைதியான மற்றும் அழகான அனுபவம், எல்லோரும் அதனை முழுமையாக அனுபவித்தோம். ரியோ ராஜின் அலட்டல் இல்லாத, மிக சிறப்பான நடிப்பு அவர் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.\nஉண்மையில், இந்த படத்தில் எல்லா கதாபாத்திரங்களுமே யதார்த்தமானவை, நடித்த எல்லா நடிகர்களும் தங்கள் யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர். ஷிரின் காஞ்ச்வாலா வசன உச்சரிப்புக்காக தமிழ் வரிகளை புரிந்து கொள்ள படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தார். விரைவில் அவர் தமிழ் மொழியை கற்றுக் கொள்வார்.\nஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஏற்கனவே ஆன்லைன் ஊடகங்கள் மூலம் மிகவும் ஒரு பிரபலமான முகமாக இருந்து வருகிறார். பல படங்களில் முக்கிய பங்காற்றி வரும் அவர் இந்த படத்துக்கு கூடுதல் பலமாக இருப்பார். ராதாரவி சார் மற்றும் நாஞ்சில் சம்பத் சார் போன்ற மூத்த கலைஞர்களுடன�� பணிபுரிவது என் பயணத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, என்னை மற்றும் என் ஸ்கிரிப்டை நம்பிய சகோதரர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்” என்றார்.\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\nவாக்குபதிவின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோகன்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/04/blog-post_9748.html", "date_download": "2019-06-26T21:07:05Z", "digest": "sha1:DREZQUGDMU76KTC7BNI6UGQSOSUH7KN4", "length": 10951, "nlines": 99, "source_domain": "www.tamilpc.online", "title": "புல்லட் எண்களை பார்மட் செய்திடலாம் | தமிழ் கணினி", "raw_content": "\nHome எம் எஸ் ஆபிஸ்\nபுல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்\nநீங்கள் வேர்ட் தொகுப்பில் செயல் படுகையில் அடிக்கடி ஆட்டோமேடிக் எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்றவேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறீர்களா எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்றவேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறீர்களா அல்லது இந்த இடத்தில் இவை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டிருக்கிறீர்களா அல்லது இந்த இடத்தில் இவை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டிருக்கிறீர்களா எண்களின் ஸ்டைல், அமையும் இடம், விதம் எல்லாவற்றையும் நம்மால், நம் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். முதலில் Format மெனு செல்லவும். அதன் பின் Bullets and Numbering என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோ திறக்கப்பட்டவுடன் அதில் காட்டப்படும் பலவகை எண் வகைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்த���டுக்க வேண்டும். ஏனென்றால் இந்த எண்களுக்கான ஸ்டைலை மாற்ற கஸ்டமைஸ் விண்டோவினைத் திறக்க வேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு நம்பர் விண்டோவினைத் திறக்க வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுத்தவுடன் Customize பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். இந்த விண்டோவில் உங்கள் விருப்பத்திற்கான அனைத்து செட்டிங் வசதிகளையும் காணலாம். மேலே இருக்கும் Number format என்ற பிரிவின் மூலம் உங்கள் பாண்ட், நம்பர் ஸ்டைல், எங்கு இந்த எண்கள் அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். Number position என்ற பிரிவில் எப்படி எண்கள் டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுடன் அலைன் (இடது, வலது அல்லது நடுப்புறமாக) செய்யப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். Text position பிரிவு நம்பர் பட்டியலுடன் டெக்ஸ்ட் எங்கு அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். டேப் ஸ்பேஸ் எவ்வளவு தூரத்தில் எண்கள் அடுத்து டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதனை அமைக்கிறது. அனைத்தும் உங்கள் விருப்பப்படி செட் செய்த பிறகு OK கிளிக் செய்து பின் மீண்டும் Bullets and Numbering விண்டோவிற்குச் செல்லுங்கள். இங்கு நீங்கள் செட் செய்த அமைப்பு நீங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான ஒரு விண்டோவாக அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மீண்டும் ஓகே கிளிக் செய்து உங்கள் டாகுமெண்ட்டிற்குத் திரும்புங்கள். இனி நீங்கள் விரும்பிய படி ஆட்டோமேடிக் எண்கள் அமையும்.\nTags: எம் எஸ் ஆபிஸ்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்���கட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/10/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-06-26T20:45:52Z", "digest": "sha1:UHIFWGIFOB5C4FHN6IWFXSN2VMWWDIAH", "length": 9850, "nlines": 97, "source_domain": "eniyatamil.com", "title": "விஜய் - அதிமுக மோதல் !! இது விஜயின் சர்கார்!! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeதிரையுலகம்விஜய் – அதிமுக மோதல் \nவிஜய் – அதிமுக மோதல் \nOctober 4, 2018 பிரபு திரையுலகம் 1\nசர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம்.\nகடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.பெரும் எதிர்பார்ப்பில் நடைபெற்ற இந்த விழா விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.விழா முழுக்க விஜய் அரசியல் புகழ்களாக இருந்தன.மேலும் விஜய் பேசுகையில் மாநில அரசுக்கு எதிராக பேசினார். இதனால் அதிமுக தரப்பில் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.நேரடியாக விஜய் அதிமுகவை தாக்கி பேசவில்லை , மன்னன், கொள்ளையடிக்கிறார்கள் என்று கூறி மறைமுகமாக தாக்கியுள்ளார். அதேபோல் முதல்வராக நடிக்க மாட்டேன், உண்மையான முதல்வராக இருப்பேன் என்றும் கூறினார்.\nஅதிமுக தரப்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்துள்ளார். நாங்கள் நாட்டை கவனமாக பார்த்துக் கொள்ளும்போது நடிகர்கள் எதற்கு முதல்வராக நினைக்கிறீர்கள். நடிகர்களுக்கு பொறுமை, சகிப்��ுத்தன்மை கிடையாது, என்று காட்டமாகவே பதில் அளித்துள்ளார். திமுக தரப்பும் விஜய் மீது அப்செட்டில் உள்ளதாம் ,உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் விஜய் சினிமாவில் மட்டும் தான் தளபதி என்று ஒரு டீவீட்டில் கூறியுள்ளார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nமலையாளப் படத்தை ரீமேக் செய்யும் விஜய்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/sports/news/BCCI-announced-India-squad-for-ICC-World-Cup-2019", "date_download": "2019-06-26T21:09:28Z", "digest": "sha1:O762NQFKLGFWXBYPWY3RDQWMNFQ3U3I6", "length": 8096, "nlines": 99, "source_domain": "tamil.annnews.in", "title": "BCCI-announced-India-squad-for-ICC-World-Cup-2019ANN News", "raw_content": "உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு...\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\n12-வது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.\nஇந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் உலகக் கோப்பையில் விளையாடும் அணி தேர்வு செய்யப்பட்து அறிவிக்கப்பட்டது.\nவிராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா.\nமுன்னதாக உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/01/snake-drinking-water-rare-video/", "date_download": "2019-06-26T20:44:23Z", "digest": "sha1:FTRPMY2GPXPCCOGMDQSU7EJ5FLI3R35H", "length": 5898, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "பாம்பு தண்ணீர்குடிக்கும் அபூர்வ காட்சி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International பாம்பு தண்ணீர்குடிக்கும் அபூர்வ காட்சி\nபாம்பு தண்ணீர்குடிக்கும் அபூர்வ காட்சி\nடெக்சாஸ்: வனவிலங்கு புகைப்பட நிபுணர் டெய்லர் நிகோல்டீன்.\nஅரிய வகை பல்லி, பச்சோந்தி, பாம்பு ஆகியவற்றை வீட்டில் வளர்த்து வருகிறார்.\nஇவர் கலிபோர்னியாவில் இருந்து ஆரஞ்சு நிற பாம்பு ஒன்றை எடுத்துவந்து வளர்க்கிறார்.\nஅதற்கு செலியா என்று பெயரிட்டுள்ளார்.\nசெலியா பாம்பு தண்ணீர் குடிக்கும் விடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nபாம்பு தண்ணீர்குடிப்பதை பார்த்திருக்கிறீர்களா என்று விடியோவில் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅதனை தொடர்ந்து பலரும் தாங்கள் கைவசம் வைத்துள்ள பாம்பு நீர்குடிக்கும் விடியோக்களை பதிவிட்டுள்ளனர்.\nPrevious articleபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு\nNext articleதெலங்கானா சபாநாயகருக்கு பாலாபிஷேகம்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nமகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெற்றோர்\nலக்கேஜூக்கு அபராதம் உத்தரவு நிறுத்தம்\nஇந்தியாவில் அதிகரிக்கும் குழந்தை கடத்தல்\nசிவகாத்திகேயன் புதுகெட்அப்… பாராட்டிய அனிருத் – ரசிகர்கள் உற்சாகம்\nமனநிலை சரியில்லாதவரிடம் பாலியல் வன்கொடுமை\nசவுதி அரேபியா வழியாக இஸ்ரேலுக்கு விமானசேவை\n சம்பளம் முழுவதையும் பிட்காயினாக வைத்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/72423/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%98%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-157", "date_download": "2019-06-26T19:54:20Z", "digest": "sha1:XWA5BOXPZ4WG5NRXOQUHNLGQKTOK6PXD", "length": 16667, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 157 | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nமூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்\nபதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019\nஅங்குள்ள இறைவனை நம்பியாரூரர் வணங்கிப் போற்றி, ‘சிந்த நீ நினை என்னோடு’ என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். அங்கிருந்தவாறே திருக்கோயில்கள் பலவற்றையும் சென்று வணங்கி, மீண்டும் காளையார் கோயிலுக்கும் வந்து, இறைவனை வழிபட்டு, அருள் விடைபெற்று, குன்றுகளையும் காடுகளையும் கடந்து சோழநாட்டை அடைந்தார்.\nநம்பியாரூரர், சேரருடன் சோழ நாட்டிலுள்ள திருப்பாம் பணிமா நகரத்துத் திருப்பாதாளீஸ்வரம் கோயிலை அடைந்து இறைவனை வணங்கிவிட்டு இடைவழியிலுள்ள பல பதிகளையும் தொழுது கொண்டு மிக விரைவாகத் திருவாரூரை அடைந்தார். திருவாரூர் பெருமக்கள் சேரமான் பெருமான் நாயனாரோடு வரும் சுந்தரமூர்த்தி நாயனாரை பெருவிருப்பத்தோடு எதிர்கொண்டு வரவேற்றனர். சுந்தரர், திருக்கோயிலுக்குச் சென்று, இறைவனை வணங்கிவிட்டுச் சேரமான் பெருமான் நாயனாரையும் அழைத்துக் கொண்டு தம் துணைவியான பரவையாரின் மாளிகையை நோக்கி பரிசனங்களோடு சென்றார். பரவையார் ஆர்வத்தோடு தம் மனை அலங்கரித்து தன் கணவரையும் கணவரின் தோழரையும் வரவேற்று வணங்கி, பலவிதமான காய்கறி போஜனங்களோடு திருவமுது சமைத்து பகல் விளக்கு ஏற்றி, விருந்து பரிமாறினார். மங்கலமான பூஜைகளும் செய்தார்.\nஅவர் மாளிகையிலேயே நம்பியாரூரரோடு சேர மன்னர் தங்கியிருந்தார். பூஜாகாலங்கள்தோறும் திருவாரூர் கோயிலிலுள்ள இறைவனை தரிசித்து வழிபட்டுக்கொண்டும், நிறைச் செண்டு வீசுதல், பரிச்செண்டு வீசுதல் ஆகிய நல்ல விளையாட்டுக்களை விரும்பி விளையாடி மிக மகிழ்ந்தும், ஆட்டுக்கடாக்களின் பாய்ச்சல், கோழிச்சண்டை, வேறு பல பறவைகளின் சண்டைகள் முதலியவற்றைக் கண்டுகளித்தும், சேரமான் பெருமான் நாயனார் திருவாரூரில் பல நாட்கள் தங்கியிருந்தார். இவ்வாறு, சுந்தரரும், சேரரும் பெருவிரு���்பத்தோடும் நட்போடும் திருவாரூரில் இருக்கும்போது, சேர பெருமான் தம் நாட்டிற்கு சுந்தரரை வரும்படி இரவும் பகலும் வேண்டிக் கொண்டிருந்தார். பிறகு சுந்தரர், சேரரின் விருப்பத்திற்கிணங்கிப் பாவையாரின் இசைவைப் பெற்று திருவாரூர் இறைவரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சேரநாட்டிற்குப் புறப்பட்டார்.\nசேரர் பெருமானும், சுந்தரரும் காவிரி நதியில் தென்கரை வழியாகச் சென்று, வணங்கிக் கொண்டு, திருக்கண்டியூரை அடைந்து இறைவனை பணிந்து சென்றார்கள். அப்பொழுது காவிரியின் வடகரையிலுள்ள திருவையாறு எதிரிலே தோன்றியது. சுந்தரர், தமது உடலும் உள்ளமும் உருக, உச்சியில் மேல் கைகளைக் குவித்துக் கொண்டு, கடல் போலப் பெருகிச் செல்லும் காவிரியைக் கடந்து ஐயாற்றுப் பெருமான் திருவடிகளை வணங்குதற்கு ஆசை கொண்டார். அப்பொழுது சேரர், சுந்தரரை வணங்கி, ‘நாம் இந்த ஆற்றைக் கடந்து சென்று இறைவனை வணங்குவோம்’ என்றார். அதற்கு நம்பியாரூரர் காவிரியாற்றின் வெள்ளம் இரு கரைகளையும் அழித்து நீந்த முடியாதபடியும், ஓடங்கள் செல்ல முடியாதபடியும் பெருகுவதைக் கண்டு, இறைவன் திருவடிகளை நினைத்து ‘பரவும் பரிசு ஒன்றறியேன்’ என்று தொடங்கி திருப்பாட்டுக்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் ஐயாருடைய அடிகளோ’ என்று பெரும் வேட்கையோடு அழைத்து திருப்பதிகத்தைத் தென்கரையிலிருந்தபடியே பாடியருளினார்.\nஅப்பொழுது சிவபெருமான், தனது கன்றானது தடைபட்டு எதிர் நின்று கூப்பிட்டு அழைக்க, அதைக் கேட்டுக் கதறி கனைக்கும் தாய்ப்பசுவைப் போல, ஒன்றிய உணர்வினாலே, சராசரங்களெல்லாம் கேட்கும்படியாக ‘ஓலம்’ என்று கூவியருளினார். உடனே காவிரி நதியும் பிரிந்து வழிகாட்டியது. மிகவும் பெருகி ஓடிய காவிரியாற்றின் வெள்ளமானது மேலைத் திசையில் பளிங்கு மலையைப் போல் தங்கி நிற்க, கீழ்த்திசையிலுள்ள நீர் வழிந்த இடைவெளியில் நல்ல வழியை உண்டாக்கி, மணலை பரப்பியிடக் கண்ட அடியார்கள், பெருமகிழ்ச்சி கொண்டனர். சேரர் சுந்தரரை வணங்கினார். சுந்தரர், சேரரை வணங்கினார். ‘இது தேவதேவர் உமக்குச் செய்த திருவருளன்றோ’ என்று சேரர் கூற இருவரும் கூடிமகிழ்ந்து ஆற்று வெள்ளத்தினூடேயுள்ள தமது பரிசனங்களோடு தாமும் சென்று வடகரையில் ஏறித் திருக்கோயிலினுள், சென்று பஞ்சநதேஸ்வரரைப் பணிந்து துதித்தார்கள். பிறகு அவர்��ள் அங்கிருந்து திரும்பி, காவிரியாற்றில் முன்னர் தாம் வந்த வழியாகவே தென்கரையிலேறியவுடன் மலைபோல் தேங்கி நின்ற ஆற்று வெள்ளத்தில் நீரானது முன்போல் விரைந்து தொடர்ந்து பெருகி ஓடியது. அதைக் கண்டு சுந்தரரும் சேரரும் வியந்து இறைவன் திருவருளை நினைத்து வணங்கிவிட்டு மேலத்திசையை நோக்கி புறப்பட்டுச் சென்று வேறு பல சிவத்தலங்களையும் தொழுது வணங்கிக் கொண்டு, கொங்கு நாட்டின் வழியாக மலைநாட்டின் எல்லையை அடைந்தார்கள்.\nமலைநாட்டு மக்கள், தமது மன்னர் பெருமானும், அவருடைய தோழராகிய தம்பிரான் தோழரும். தமது நாட்டிற்கு வருவதையறிந்து பெருமகிழ்ச்சி கொண்டனர். அவர்களை எதிர்கொண்டு வரவேற்பதற்காக ஊரெங்கும் பந்தல்களையமைத்து, வழிகளெங்கும் தோரணங்களைக் கட்டினர். வீடுகள்தோறும் அகிற்புகை எழுப்பினர். நிலங்களெங்கும் பொன்மழை பெய்தாற்போல் பூக்களைப் பரப்பினர். இவ்வாறு மலைநாடு முழுவதும் அழகுடன் விளங்கியது. எல்லாத் திசைகளிலும் அமைச்சர்களோடு சேனைகள் நிறைந்து வந்தன. குதிரைப்படைகளின் வெள்ளமும் யானைப்படைகளின் வெள்ளமும் அலங்காரமான பெண்களின் வெள்ளமும் எங்கும் நிறைந்தன. இத்தகைய காட்சிகளைக் கண்டவாறே நம்பியாரூரரும், சேரமான் பெருமானும் கொடுங்கோளூரை அடைந்தார்கள்.\nஅவர்களை வரவேற்பதற்காக நகர மாந்தர் நகர் முழுவதையும் அலங்கரித்திருந்தார்கள். கோட்டை வாயிலில் அலங்காரத் தோரணங்கள் ஆடிச்சிரித்தன. ஆடலரங்குகளில் மகரக் குழைகள் அணிந்த மங்கையர் ஆடிப்பாடினர். சேரர் பெருமான் நேரே தமது ராஜமாளிகைக்குச் செல்லாமல், நம்பியாரூரரை அழைத்துக் கொண்டு திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலுக்குள் சென்றார். நம்பியாரூரரான சுந்தரமூர்த்தி நாயனார் அங்கு இறைவனை வணங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/08/3-10.html", "date_download": "2019-06-26T20:14:13Z", "digest": "sha1:DLNSJOAHBDB6IW7KY2IZZ33JPW6QSHQF", "length": 23068, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கள்ளச்சாராயம் பிடிக்கச்சென்ற பொலிஸாரின் ஜீப் தீக்கிரை! பொலிஸார் மூவர் உட்பட 10 பேர் படுகாயம்!–மட்டு. பனையறுப்பானில் சம்பவம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள���ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகள்ளச்சாராயம் பிடிக்கச்சென்ற பொலிஸாரின் ஜீப் தீக்கிரை பொலிஸார் மூவர் உட்பட 10 பேர் படுகாயம் பொலிஸார் மூவர் உட்பட 10 பேர் படுகாயம்\nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் சட்டவி ரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளை த்த பொலிஸாருக்கும் அங்கிருந்த மக்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டதுடன், இதன்போது பொலிஸார் சென்ற ஜீப் வாகனமும் பொதுமக்களால் தீயிட்டு கொழுத் தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nஇச்சம்பவத்தில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத் தினை சேர்ந்த வசந்த வீரசிங்க, அஜித்குமார ஜயவிக்ரம ஆகியோர் காயமடைந்துள்ளதுடன், பனையறுப்பானை சேர்ந்த 50 வயதுடைய ஆறுமுகம் வள்ளியம்மை என்னும் பெண் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளதாகவும் படுகாணமடைந்த 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று இரவு மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான் பிரதேசத்தில் சட்ட விரோத மதுபானம் விற்பனை செய்வோரை கைதுசெய்யும் நோக்கில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர். அவ் வேளை பொலிஸாருக்கும பொதுமக்களுக்கும் இவ்வாறு மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பொலிஸாருக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதோடு, எட்டுப் பேர் சென்ற பொலிஸ் அணியில் மூவர் கிராமவாசிகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து ள்ளதுடன் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்த அமைதியின்மை ஏற்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு அங்கு கூடியிருந்தவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் இதனையடுத்து பெண் பொலிஸ் கான்ஸ்ரபிள் உள்ளிட்��� மற்றுமொரு குழுவொன்றும் கெப் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் இதன்போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி கெப் வாகனத்திற்கு தீ வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் ...\nசீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ...\nதெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி\nஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌ...\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரி...\nஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.\nசர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந...\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதியாதீர் - சத்தியாக்கிரக போராட்டத்திற்காக நாளை வீதியில் குதிக்கவுள்ள முஸ்லிம்கள்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளத...\nதமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தவே கூடாது\nகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயல���த்தை தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாக கல்முனையில் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போரா...\nஅரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.\nஇலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மு...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட...\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=621&cat=10&q=General", "date_download": "2019-06-26T20:48:34Z", "digest": "sha1:PODV34GW76S7BC4N7AJSAZKHNDT6C3NH", "length": 14137, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎனக்கான எதிர்காலத் துறை என்பது பாங்க் கிளார்க் வேலையா அல்லது நான் படித்து வரும் படிப்புக்கேற்ற ஐ.டி., துறை வேலையா என்பது பெரிய குழப்பமாக உள்ளது. தயவு செய்து விளக்கவும். | Kalvimalar - News\nஎனக்கான எதிர்காலத் துறை என்பது பாங்க் கிளார்க் வேலையா அல்லது நான் படித்து வரும் படிப்புக்கேற்ற ஐ.டி., துறை வேலையா என்பது பெரிய குழப்பமாக உள்ளது. தயவு செய்து விளக்கவும்.ஏப்ரல் 10,2009,00:00 IST\nஉங்களது கடிதத்திலிருந்து நீங்கள் பி.எஸ்சி., ஐ.டி., படித்து வருவதை அறிகிறோம். 2ம் ஆண்டில் படித்து வரும் நீங்கள் இது வரை பெற்றுள்ள மதிப்பெண்கள் சராசரிக்கு சற்று அதிகமாக மட்டுமே இருக்கிறது. 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் போதே உங்களது எதிர்கால வேலை பற்றி யோசிப்பது ஆரோக்கியமானது. ஆனால் தேவையற்ற குழப்பங்களை நீங்கள் விலக்க வேண்டும்.\nஐ.டி., எ��்ற பெயரில் நீங்கள் படித்து வரும் பட்டப்படிப்பில் சராசரியாக படித்து வரும் நீங்கள் இதே போலவே படிப்பை முடித்தால் உங்களுக்கு உங்கள் துறை சார்ந்த நல்ல வேலை கிடைப்பது மிகக் கடினம். உங்களைப் போலவே எண்ணற்ற மாணவர்களும் மாணவிகளும் அதைவிட முக்கியமாக அவர்களது பெற்றோரும் நல்ல படிப்பில் படித்தாலே போதும், நல்ல வேலை கிடைத்து விடும் என்று நம்பிவிடுகிறார்கள்.\nஉங்களையே எடுத்துக் கொள்வோம். 2ம் ஆண்டில் படித்தாலும் எதிர்கால வேலைக்காக நீங்கள் இதுவரை உங்களது திறன்கள் எதையும் வளர்த்துக் கொள்ளவில்லை. ஐ.டி., துறையில் இன்ஜினியரிங் மட்டுமல்லாது பல படிப்புகளைப் படித்தவருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன தான் என்றாலும் பி.எஸ்சி., ஐ.டி., படித்தவருக்கு அடிப்படைப் பணி வாய்ப்புகளே கிடைக்கின்றன.\nநல்ல வேலைபெற வேண்டுமென்றால் நீங்கள் உங்களது தகுதிகளை மேம்படுத்திக் கொள்வதை விட ஐ.டி., சார்ந்த உங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்களது டொமைன் திறன்கள் தவிர ஆங்கில தகவல் தொடர்புத் திறன், பழகும் திறன், தலைமைப் பண்பு போன்ற மென்திறன்களையும் நீங்கள் பெற வேண்டும். இவை அனைத்தையும் பெற்றால் தான் உங்களது துறையில் நீங்கள் நல்ல வேலை பெற முடியும்.\nஇதற்கு மாறாக நீங்கள் போட்டித் தேர்வுகள் எழுதி வேலை பெற விரும்பினால் அதற்கேற்ற முயற்சிகளைத் தொடங்க வேண்டியதும் இப்போது தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கும் மென்திறன்கள் அவசியம் தான். எனவே பட்டப்படிப்பு படிக்கும் வரை வெறும் படிப்பே போதும் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nவெப்டிசைனிங் துறையில் சேர ஆர்வமாக இருக்கிறேன். இத் துறை பற்றியும் முடித்தால் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nபிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொடர்பான படிப்பு ஒன்றைப் படிக்க விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nநான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்\nசுற்றுலாத் துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:19:40Z", "digest": "sha1:OOPS2LDBF4HXBCE3I3ZFFWM6SCBPDON7", "length": 16926, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் பாண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஜேம்ஸ் பாண்ட் (ஜேம்ஸ் பொண்ட்) அயன் பிளெமிங் என்பவரால் 1952-இல் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை உளவாளி கதாபாத்திரம் ஆகும். இவர் பிரிட்டிஷின் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். 007 இவரது இரகசிய குறிப்பெண் ஆகும். இக்கதாப்பாத்திரத்தை வைத்துப் பல புத்தகங்கள், திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகள், காமிக்ஸ் கதைகள், காணொளி விளையாட்டுக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.\n1 கதாபாத்திரம் உருவான விதம்\nஇயான் தனது அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரு மையக் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பாண்ட் ஒரு கப்பற்படை ஆணையர். மேலும் இவர் எம்.ஐ6 எனப்படும் பிரிட்டிஷ் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது தான் சந்தித்த பல கப்பற்படைத் தளபதிகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதாபாத்திரத்தை இவான் உருவாக்கினார். இவான் ஜேம்ஸ்பாண்டின் கதாபாத்திரத்தைப் பற்றி குறிப்பிடும் போது 'நான் இரண்டாம் உலகப்போரில் சந்தித்த அனைத்துத் தளபதிகள் மற்றும் ஆணையர்களின் கலவையே ஜேம்ஸ்பாண்டின் கதாபாத்திரம்' எனக் குறிப்பிடுகின்றார். நார்வேயிலும் கிரீஸிலும் இரண்டாம் உலகப் போரின் போது ரகசிய உளவாளியாக வேலைப் பார்த்த தனது அண்ணன் பீட்டரை வைத்தும், அண்ணன் நண்பர்களின் நடவடிக்கைகளை வைத்தும் ஜேம்ஸ் பாண்டின் செயல்பாடுகளையும், உடை அலங்காரங்களையும் இவான் உருவாக்கியுள்ளார். கதாபாத்திரத்திற்கு உண்டான பெயரை அமெரிக்க பறவைகள் வல்லுனரான ஜேம்ஸ்பாண்டின் பெயரை வைத்தார். இவான் தனது கதாபாத்திரத்திற்காக எளிமையான மற்றும் மந்தமான உணர்வை தரக்கூடிய ஒரு பெயரைத் தேடி ஜேம்ஸ்பாண்ட் என்று வைத்ததாகக் கூறுகிறார். ஜேம்ஸ் பாண்டின் இதர பழக்கவழக்கங்கள் மற்றும் குணாதிசயங்களை இவான் தனது சொந்த கருத்துக்களின் பிம்பத்தை வைத்தே உருவாக்கியுள்ளார். உதாரணத்திற்கு முட்டை உணவுகள், கால்ஃப் விளையாடுவது, மற்றும் சூதாட்டம் விளையாடுவது ஆகியவை இவானின் விருப்பங்களாகும். அதையே ஜேம்ஸ்பாண்டின் விருப்பங்களாக இவான் சித்திரித்துள்ளார்.\nஎழுத்தாளர் அயன் பிளெமிங் ஜேம்ஸ் பாண்டு கதாப்பாத்திரத்தை வைத்து பன்னிரண்டு நாவல்களையும், இரண்டு சிறுகதைகளையும் உருவாக்கியுள்ளார். 1964 ஆம் வருடம் அவர் இறந்தார். 1953 முதல் 1966 வரை உள்ள காலகட்டத்தில் இவானின் புத்தகங்கள் வெளிவந்தன. அவரின் மறைவுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக கிங்ஸ்லி எமிஸ், கிரிஸ்டோபர் வுட், ஜான் கார்ட்னர், ரேமண்ட் பென்சன், செபஸ்டின் ஃபல்க்ஸ், ஜெஃப்ரி டெவர், வில்லியம் பாய்ட் மற்றும் அந்தோணி கோரோவிட்ஸ் ஆகிய எட்டு எழுத்தாளர்களும் ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்துப் புத்தகங்கள் எழுதத் தொடங்கினர். இவர்களில்லாமல் சாஃப்ர்லி ஹிக்சான் எனும் எழுத்தாளர் இளம் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்து தொடர்கதைகளை எழுதி வருகிறார், கேத் வெஸ்ட்புரூக் என்பவர் மூன்று நாவல்களை எழுதியுள்ளார். கடைசியாக வந்த இரு ஜேம்ஸ்பாண்ட் புத்தகங்கள் எழுத்தாளர் அந்தோணி கோரோவிட்ஸ் எழுதிய ட்ரிக்கர் மோர்டிஸ்(செப்டம்பர் 2015) மற்றும் ஃபாரெவர் அன்ட் த டே(மே 2018) ஆகும்.\nஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இத்திரைப்பட தொடர்கள் பல காலமாக வெளிவரும் வெற்றித்தொடர்வரிசையாக அறியப்படுகிறது. இத்தொடர்களின் மொத்த வசூல் மட்டும் 7.040 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையைத் தாண்டியுள்ளது. இதனால் இதுவரை அதிக வசூலை ஈட்டிய நான்காவது திரைப்படத் தொடராக ஜேம்ஸ்பாண்ட் உள்ளது. இத்திரைப்படத் தொடர் 1962 ஆம் ஆண்டு நடிகர் சியான் கானரி நடித்த டாக்டர் நோ என்பதில் தொடங்கி 2015 ஆம் ஆண்டு நடிகர் டேனியல் கிரெய்க் நடித்த ஸ்பெக்டர் திரைப்படம் வரை மொத்தம் இருபத்திநான்கு திரைப்படங்களாகும். இத்திரைப்படத் தொடரை இயான் தயாரிப்பாளர்கள் தயாரிக்���ின்றனர். 2018 ஆம் ஆண்டு வரை இருபத்திநான்கு ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களை இவர்கள் உருவாக்கியுள்ளனர். இரண்டு ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் வேறு தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பிலும் வெளிவந்துள்ளது. ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் வெவ்வேறு அம்சங்களால் ரசிகர்களை ஈர்த்தாலும், இசையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஜேம்ஸ் பாண்டின் இசை இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. மேலும் பல முறை ஆஸ்கருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை ஆறு நடிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர்.\nஅவர்களின் பெயர்கள் பின்வருமாறு: சியான் கானரி (Sean connery)\nஜார்ஜ் லேசன்பி (George Lazenby)\nதிமோத்தி டால்ட்டன் (Timothy Dalton)\nபியர்ஸ் பிராஸ்னன் (Pierce Brosnan)\nடேனியல் கிரெய்க் (Daniel Craig)\nபிரபல ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கிய கை ஹாமில்டன் காலமானார்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2018, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/immigrant-nations-news/page/3/", "date_download": "2019-06-26T20:44:15Z", "digest": "sha1:JJ22FM3EW3SJUGGAFRPP5LJHBWEFR7BI", "length": 28176, "nlines": 433, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலம்பெயர் தேசங்கள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nசவூதி அரேபியா பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (18-07-2017)\nநாள்: ஜூலை 20, 2017 பிரிவு: கட்சி செய்திகள், சவூதி அரேபியா, புலம்பெயர் தேசங்கள்\nசவூதி அரேபியா பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு 18-07-2017 சவூதி தலைமை ஒருங்கிணைப்பாளர் 1. இறைநேசன் செரீப் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் 1. சு.கா.ராஜா 2. பருத்தி வீரன் (எ) ஹசன் முகம்மது 3...\tமேலும்\nஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (18-07-2017)\nநாள்: ஜூலை 20, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம்\nஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (18-07-2017) அமீரக ஒருங்கிணைப்பாளர்கள் நூர் முகம்மது ஜமால் திருமாறன் ஆன்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் விசுவநாதன் ந...\tமேலும்\nசெந்தமிழர் பாசறை – குவைத் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு\nநாள்: ஜூன் 17, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், புலம்பெயர் தேசங்கள், குவைத்\nஅறிவிப்பு: செந்தமிழர் பாசறை (குவைத்) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி தலைவர்: மு.முகமது அலி. துணைத் தலைவர்: அ.சுரேஷ் அழகன். துணைத் தலைவர்: மு.கேசவன் செயலாளர்: ந...\tமேலும்\nஅசாமில் தண்டிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் மீதான நடவடிக்கை திரும்பப்பெற வேண்டும் -சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஜூன் 16, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், புலம்பெயர் தேசங்கள், தமிழர் பிரச்சினைகள்\nநேர்மையாக விசாரணை மேற்கொண்டதற்காக அசாம் மாநிலத்தில் தண்டிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் மீதான நடவடிக்கை திரும்பப்பெற வேண்டும் -சீமான் வலியுறுத்தல் ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்...\tமேலும்\nநாம் தமிழர் பிரான்சு – சமகால அரசியல் சந்திப்பு 11.03.2017\nநாள்: மார்ச் 11, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள���, பிரான்சு, புலம்பெயர் தேசங்கள்\nநாம் தமிழர் பிரான்சு – சமகால அரசியல் சந்திப்பு ====================================== நாம் தமிழர் கட்சியின் சர்வதேச தொடர்பாளர் திரு. முனைவர் பால் நியுமன் அவர்களும் மாநில இளைஞர் பாசறை செயலாளர...\tமேலும்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nநாள்: பிப்ரவரி 14, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், புலம்பெயர் தேசங்கள், தமிழர் பிரச்சினைகள், தமிழீழ செய்திகள்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா...\tமேலும்\nமாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – நாம் தமிழர் பிரான்சு 26-01-2017\nநாள்: ஜனவரி 25, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், புலம்பெயர் தேசங்கள்\nமாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – நாம் தமிழர் பிரான்சு 26-01-2017 ————————— சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிடக்கோரி தமிழகமெங்கும் அறவழியில் இன எழுச்சியோடு போராடிய மாணவர்கள்,...\tமேலும்\nநாம் தமிழர் அமெரிக்கா பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: டிசம்பர் 23, 2016 பிரிவு: கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள்\nநாம் தமிழர் அமெரிக்கா பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு ———————————– தலைமை நிர்வாகி: இரவிக்குமார் கோவிந்தராமன் செயற்பாட்டாளர்: கௌரி கருப்பையா ஒருங்கிணைப்பாளர்: மதிமுகிலன் திட்டக்குழு...\tமேலும்\nகர்நாடகாவில் தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்து பிரித்தானியாவில் இந்திய தூதரகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம்\nநாள்: செப்டம்பர் 18, 2016 பிரிவு: கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள்\nகர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும், தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும், காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களை கண்டித்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள்...\tமேலும்\nசெந்தமிழர் பாசறை -குவைத் மண்டலத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது\nநாள்: செப்டம்பர் 15, 2016 பிரிவு: கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள்\nசெந்தமிழர் பாசறை -குவைத் மண்டலத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது 13-09-2016 அன்று குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தால் செந்தமிழர் பாசறை அமைப்பு பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து ஆணை வெ...\tமேலும்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் …\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை …\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/62870-air-cooling-auto.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-26T21:15:09Z", "digest": "sha1:TV34I3NVUJG364Y2MNGNAQQDGGKOEO4Q", "length": 13516, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "பயணிகளுக்கு ஓசியில் ஏசி பயணம் : அசத்தும் ஆட்டோக்காரர்! | Air cooling Auto", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nபயணிகளுக்கு ஓசியில் ஏசி பயணம் : அசத்தும் ஆட்டோக்காரர்\nபயணிகள் சிரமமின்றி பயணிப்பதற்காக வெப்பத்தை தணிக்கும் வகையில் ஆட்டோவில் தென்னங்கீற்றால் மேற்கூரை அமைத்துள்ளார் திருச்சியை சோர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சைமன்ராஜ்.\nகோடை காலம் தொடங்கி தற்பொழுது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் வாட்டி வதைக்கிறது. தினமும் 100 டிகிரி செல்சியஸ் மேல் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் வெப்ப காற்றினால் பெரும் சிரம்மத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் சிரமமில்லாமல் செல்வதற்காக ஆட்டோவின் மேற்கூரையில் உள்பக்கமாக தென்னங்கீற்றை பொருத்தி உள்ளார் திருச்சி கே.சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சைமன்ராஜ்.\nஇவரது புதிய முயற்சி, ஆட்டோ பயணிகளிடம் மிகுந்த வரவேற்று பெற்றுள்ளது. ஆட்டோவில் தென்னங்கீற்றை பொருத்தி உள்ளதால், ஆட்டோவின் உள்ளே வெப்ப அனல் இல்லாமல், சற்று குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.\nகடந்த 2 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக பணிபுரி்ந்து கொண்டிருக்கும் நிலையில், கோடை காலங்களில் பணிகளின் சிரம்மத்தை போக்கும் வகையில் இந்த புது முயற்சியை கையாண்டு உள்ளார் ஆட்டோ ஓட்டுநர் சைமன். இதற்கு ஆன செலவு 200 ரூபாய் தான்.\nஆட்டோவில் பயணிகள் பயணிப்பதற்கு முன்பாக தண்ணீரை வைத்து ஸ்பீரே மூலம் தென்னங்கீற்றுக்கு அடித்து விடுகிறார். இதனால் சாலையில் செல்லும்போது, வெப்பக் காற்று தென்னங்கீற்றில் உள்ள தண்ணீரால் குளுமையாக மாறி பயணிகளுக்கு நல்ல ஒரு பயணத்தை கொடுப்பதாக ஆட்டோ ஓட்டுநர் சைமன் ராஜ் கூறுகிறார்.\nஅதுமட்டுமின்றி இயற்கையின் அரவணைப்பு எந்த அளவு முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும், மரங்களை நட்டு மக்கள் பயன்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் இந்த புதுமுயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபயணிகளை கவர்வதற்காக வண்ண ஸ்டிக்கர்கள், ரேடியோ, அலங்கார விளக்குகள், திரைச்சீலைகள் போன்றவற்றை பொருத்தி கொள்வது வழக்கமாக இருந்தாலும், கோடை காலத்தில் இது போன்று புதிய முயற்சி மற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதனது வாக்கினை பதிவு செய்த டெல்லியின் மூத்த வாக்காளர்\nமும்பை இந்தியன்ஸை பழித்தீர்க்குமா சிஎஸ்கே\nரிஷப் பண்டுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுக்கும் ஸிவா தோனி\nமுதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பிய ஆளுநர்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n3. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சியில் ராகிங்கை மறுத்து மருதாணியிட்டு ஜீனியர்ஸை வரவேற்ற சீனியர்ஸ்\nமுறைகேடாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் போடப்படும்: குடிநீர் வடிகால் வாரியம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nசாலை விபத்தில் 3 பேர் பலி; உயிர் தப்பிய மகன்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n3. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vathalagundu-song-lyrics/", "date_download": "2019-06-26T20:40:26Z", "digest": "sha1:IS42ULIEX4FW3E7AXOWXQ7WCGDAF63HM", "length": 12688, "nlines": 430, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vathalagundu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கார்த்திக், கிருஷ்ணராஜ்\nஇசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்\nஆண் : வத்தல குண்டு\nஆண் : வத்தல குண்டு\nஆண் : கொஞ்சம் போட்டு\nஆண் : கும்தலக்கடி கும்மா\nபெண் : வத்தல குண்டு\nஆண் : ஓஓ ஒத்த ஜடை\nஆண் : ஓஓ நெக்குளசு\nஆண் : கெண்ட கால\nஆண் : கட்டழக பாத்ததில்ல\nஆண் : இடுப்பு அழகா\nஆண் : உன் இடுப்புக்கு\nஆண் : நீ சுளிச்சது உதட்ட\nஆண் : வெத்தலைய நீ\nகொடுக்க என் உதடு தான்\nவாடி சுந்தரி வாடி சுந்தரியே\nஆண் : வெக்கத்தில நான்\nஆண் : சின்ன சிரிப்பில்\nஆண் : வாடியம்மா வாடி\nஆண் : போடுற சுண்ணாம்பு\nஆண் : கொஞ்சம் போட்டு\nஉம்மா சம்மதத்த தாமா உன்ன\nகுழு : கும்தலக்கடி கும்மா\nபெண் : வத்தல குண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2015/03/blog-post_40.html", "date_download": "2019-06-26T21:07:08Z", "digest": "sha1:OSHN4NJI3QJAGXAQECQAINFX6IAADISU", "length": 8698, "nlines": 100, "source_domain": "www.tamilpc.online", "title": "காரின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில்நுட்பம் | தமிழ் கணினி", "raw_content": "\nகாரின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில்நுட்பம்\nஇந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐரோப்பாவில் வெளியாக இருக்கும் ஃபோர்டு எஸ்-மேக்ஸ் காரில் வேகத்தை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இன்டலிஜென்ட் ஸ்பீடு மீட்டர் என்று அழைக்கப்படும் புதிய அம்சமானது இரு நேசன்ட் ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பங்களான ஸ்பீடு லிமிட்டர் மற்றும் டிராபிக் சைன் ரெக்கங்னிஷன்களை கொண்டுள்ளது.\nகாரின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில்நுட்பம் டிராபிக் சைன் ரெக்கங்னிஷன் தொழில்நுட்பத்தில் காரின் முன்பக்கத்தில் கேமராவும் பின்புறம் ஒரு கேமரவும் கணினியுடன் இணைக்கப்பட்டு முக்கிய குறியீடுகளை பதிவு செய்யும். கடந்த சில ஆண்டுகளாக சில கார்களில் குறியீடுகளை கவனித்து அதற்கேற்ப எச்சரிக்கைகளை டிஜிட்டல் டேஷ்போர்டில் காண்பிக்கும். இங்கு, ஃபோர்டு நிறுவனம் இரு தொழில்நுட்பங்களையும் இணைத்து வேக குறியீடுகளை பார்த்து தானாக காரின் வேகத்தை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் ���ுதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2015/04/blog-post_41.html", "date_download": "2019-06-26T21:04:43Z", "digest": "sha1:LZVX6D6R25HVETFFLHODDEDHVJIWZLLD", "length": 14495, "nlines": 121, "source_domain": "www.tamilpc.online", "title": "குடும்பபெண்களை குறி வைக்கும் போலி கஸ்டமர்கேர் நிறுவனங்கள் …, | தமிழ் கணினி", "raw_content": "\nகுடும்பபெண்களை குறி வைக்கும் போலி கஸ்டமர்கேர் நிறுவனங்கள் …,\nஉங்களுக்கு 10,000 ரூபாய் பரிசு உங்கள் பெயர் முகவரி தாங்கள் என்றும்…,உங்கள் கணவரின் குடிபிரச்சனைக்கு நாங்கள் இலவசமாக சிகிச்சை அளிக்கிறோம் என்றும்….உங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு உதவித்தொகை தருகிறோம் என்றும்…..நீங்கள் வீட்டில் இருந்தப்படியே 10,000-20,000 சம்பாதிக்கலாம் படிப்பு முக்கியம் இல்லை நாங்கள் தேவையான பயிற்சி அளிப்போம் என்றும்…..\nநீங்கள் உங்கள் கணவர் குடும்பத்தினரிடம் பெறும் கொடுமை அனுபவிக்கிறீர்கள் நாங்கள் சமூகப்பணி செய்கிறோம் உங்களுக்கு உதவுவோம் என்றும்….உங்கள் SIM card கேன்சல் ஆகபோகிறது காரணம் உங்கள் கணவர் பெயரில் கார்ட் இருக்கிறது உங்கள் ID நாங்கள் சொல்லும் முகவரிக்கு அனுப்புங்கள் என்றும்….,\nஇப்படி பலகோணங்களில் நம் அன்றாட தேவை மற்றும் பிரச்சனைகளை சொல்லி நமக்கு private number ல் இருந்து தொலைபேசி அழைப்பு வரும்….இன்னும் ஒருபடி மேலே போய் உங்கள் கணவருக்கும் அவருடன் வேலை செய்பவருக்கும் தப்பான உறவு,என்னிடம் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும்….அழைப்பு வருகிறது பெண்களுக்கு…‪#‎உண்மை‬ எப்படி இந்த பெண்கள் பிரச்சனைகள் அவர்களுக்கு தெரிகிறது\nஎப்படி இவர்கள் தொலைபேசி எண்கள் அவர்களுக்கு கிடைக்கிறது\nஏன் பெண்களை மட்டும் மையப்படு���்தி இந்த நாசவலை பின்னப்படுகிறதுஇதற்கு காரணங்களை விளக்கினால் யாராலும் நம்பமுடியாது .\n1.பெரும்பாலும் ஆண்கள் அவர்கள் பற்றிய எல்லா விவரங்கள் மனைவியிடம் தெரிவிப்பது இல்லை அதனால் பெண்கள் ஒரு சந்தேகத்துடன் தான் வாழ்கிறார்கள்.\n2.ஆண்கள் சம்பாதித்தாலும் பெண்கள் தான் மொத்த குடும்பப்பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.\n3.குடிப்பழக்கம் இல்லாத ஆண்கள் தற்போது குறைவு தான் நம் சமூகத்தில்…இப்படியாக ஏதோ ஒரு பொது விஷயம் கூட தொலைபேசி அழைப்பை ஏற்கும் பெண்ணிற்கு சொந்த பிரச்சனையாகவே தெரியும்.உண்மை\nஅதுசரி எப்படி அந்த பெண்கள் தொலைபேசி எண்கள் இவர்களுக்கு கிடைக்கிறது\nநம்மை சுற்றி இருக்கும் நபர்களில் நல்லர் கெட்டவர் என்று கலந்தே இருக்கிறார்கள். தனியாக இருக்கும் பெண்கள்,கணவர் வெளிநாட்டில்\nஇருக்கும் பெண்கள்,குடும்பச்சுமையை சுமக்கும் பெண்கள் என்று நம்மை சுற்றி இருக்கும் பல ஆயிரம் கண்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது இவர்கள் மூலம் பெண்கள் பற்றிய விவரம் அறிகிறார்கள்.\nஉண்மை கஸ்டர்கேர்களில் பணிபுரியும் நபர்கள் எந்த அளவுக்கு நப்பகமானவர்கள் என்று யாருக்கு தெரியும்\nபெண்கள் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் பேசுவது,தோழிகளுடன் பேசுவது என்று அதை ஒட்டுக்கேட்டு அவர்கள் பிரச்சனைகளை அறிகிறார்கள்.\n1.பெரும்பாலும் குடும்பபெண்கள் ஒருவகையான மனஅழுத்தம் மற்றும் விரக்தியில் வாழ்கிறார்கள்.\n2.ஆறுதலும் அரவணைப்பும் இல்லாமல் அதற்காக ஏங்கிகிறார்கள்.\n3.அவர்கள் இந்த நாசக்கார கயவர்களிடம் சிக்கினால் பிரச்சனை வெளியே வராது.அந்த பெண்கள் இதை அவர்கள் எதிர்கால வாழ்க்கையை\n4.குடும்பபெண்களிடம் இருந்த பணம் பறிப்பது எளிது.இப்படி பலகாரணங்கள் சொல்லலாம்.\nஇந்த நாசகார காமவெறியர்கள் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத்து தான் அவர்கள் தங்கள் பொருள் மானம் மரியாதை இழக்க காரணங்களாக\nதொலைபேசியும் தொலைத்தொடர்பு சாதனங்களும் நமக்கு பயணளிக்கவே கண்டுபிடிக்க பட்டாலும், இதிலேயும் சில ஏமாற்று யுக்திகளை கண்டறிந்து சில குடும்ப பெண்களை குறிவைத்து சீரழிவை ஏற்படுத்த முயல்கிறது,\nசில கயவரகளின் கூட்டம்.. விழிப்புணர்வோடு இருப்போம் இடர்களை தவிர்ப்போம் ..\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… மு���்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/4/", "date_download": "2019-06-26T20:21:47Z", "digest": "sha1:W36GT7G3PW2SIYOSLD7AMW6D5SAFFT4Y", "length": 25259, "nlines": 115, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்திய அரசியல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 4", "raw_content": "\nபாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி \nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - அடுத்து என்ன\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை\nஇலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்\n* தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் தீர்க்கலாம் - பிரதமர் மோடி * பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி * பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்���ே இல்லை - ஈரான்\nகவலைப்படாதே மகனே: சோனியா அட்வைஸ்\nஓட்டு எண்ணிக்கைக்குப் பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க நேர்ந்து, பிரதமர் பதவி காங்கிரசிற்கு கிடைக்காவிட்டால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று மகன் ராகுலிடம் சோனியா கூறி உள்ளதாக தெரிகிறது. பா.ஜ.,வுக்கு 200 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று சோனியா நினைக்கிறார். அவருக்கு நெருக்கமான காங்., மூத்த தலைவர்களான அகமது படேல், சாம் பிட்ரோடா, ம.பி., முதல்வர் கமல்நாத் போன்றோர் கூறிய தகவல்களின் அடிப்படையிலேயே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.இந்த தலைவர்களிடம் பேசும்போது, பா.ஜ., அல்லாத அரசு அமைய நேரிடும் வாய்ப்பு உள்ளதால், திரிணாமுல் காங்., தலைவர் மம்தா, பகுஜன் தலைவர் மாயாவதி ஆகியோருடன் நட்புடன் இருக்குமாறும் சோனியா யோசனை தெரிவித்துள்ளார். பா.ஜ.,…\nPosted in இந்திய அரசியல்\nகமலை நடமாட விடமாட்டோம்: ஜீயர் ஆவேசம்\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் செண்டலங்கார ஜீயர் கூறியதாவது: கலாசாரம் தெரியாதவர்களை கோவில் நிர்வாக அதிகாரிகளாக நியமனம் செய்வதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் பத்மநாப சாமி, திருப்பதி கோவில் நகைகள் குறித்த விபரம் வெளியிட்டது போல் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் நகைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும். ஹிந்துக்களுக்கு விரோதமாக கருத்துக்களை வெளியிட்டுள்ள கமலஹாசனை எங்கும் நடமாட விட மாட்டோம். கமலஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாரோ என தோன்றுகிறது. அவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசி வருகிறார். காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றதில் தவறு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPosted in இந்திய அரசியல்\nபிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்த மணிசங்கர் அய்யர்\nகாங்., கட்சியின் மூத்த தலைவரான, மணிசங்கர் அய்யர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இழிவானவர் என்று பொருள்படும், ‘நீச்’ என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, 2017 டிசம்பரில், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின், அமைதியாக இருந்த மணிசங்கர் அய்யர், ‘ரைசிங் காஷ்மீர்’ மற்றும் ‘��� பிரின்ட்’ ஆகிய ஆங்கில நாளிதழ்களில், ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பிரதமர் மோடி குறித்து விமர்சித்து, அவர் எழுதியுள்ள இந்தக் கட்டுரை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மோசமான விமர்சனங்களை முன்வைத்து, தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவரது வாயில் இருந்து,…\nPosted in இந்திய அரசியல்\nபயங்கரவாதத்தை அழிப்பதும் துாய்மை பணி தான்: பிரதமர் மோடி\nஉ.பி., மாநிலம், குஷி நகர், தியோரியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, அவர் திறமையான, நேர்மையான அரசுக்கு ஓட்டளிக்க, மக்கள் முடிவு செய்து விட்டனர். அதனால், இப்போது எதிர்க்கட்சிகள் மல்லாக்க கவிழ்ந்து விட்டன.உ.பி.,யில், அகிலேஷ் மற்றும் மாயாவதி முதல்வராக பதவி வகுத்த காலத்தை விட, குஜராத்மாநிலத்தில், நான் அதிக காலம் முதல்வராக இருந்துள்ளேன்; மக்கள்,பிரதமர் பதவியையும் அளித்தனர்.ஆனால், அந்த பதவியையோ, அதிகாரத்தையோ, என் குடும்பத்துக்காக எப்போதுமே பயன்படுத்தியது இல்லை. ஏழ்மையில் இருந்த என் குடும்பம், பணக்காரர்களாக மாறவும் இல்லை. மக்கள் அளித்த அதிகாரத்தை, அவர்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் மட்டுமே பயன்படுத்தினேன். இதுவரை நான், ஜாதி அரசியலில் ஈடுபட்டது கிடையாது; ஆனால்,…\nPosted in இந்திய அரசியல்\nஒரு வருட சம்பளத்தை கொடுக்கிறார் நவீன்பட்நாயக்\nபோனி புயலால் பாதிப்புக்குள்ளான ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் ஒரு வருட சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளார். சமீபத்திய புயலால் ஒடிசா பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு கட்டடங்கள் பல சேதமுற்றுள்ளன. பெட்ரோல் பம்ப், ஏடிஎம் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். 5 ஆயிரத்து 791 பள்ளிகள் சேதம். புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஒடிசாவுக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால் மாநில அரசு சார்பில் 17 ஆயிரம் கோடி கேட்கப்பட்டது. மாநில அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள…\nPosted in இந்திய அரசியல்\nமிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் இறுதியில் ஊழ���்வாதி எனப் பெயரெடுத்தார்\nதுரியோதனின் அழிவுக்கு அவனது ஆணவமே காரணம் என முன்னாள் பிரதமர் ராஜீவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு, பிரியங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், பிரசாரம் ஒன்றில், பிரதமர் மோடி பேசுகையில், மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் இறுதியில் ஊழல்வாதி எனப் பெயரெடுத்தார் என பேசியிருந்தார். இதற்கு காங்., மற்றும் பிற கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் நடந்த பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: பிரதமர் மோடிக்கு வேறு…\nPosted in இந்திய அரசியல்\nபாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வம்\nவரும், 19ல் தேர்தலை சந்திக்கும், பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் லோக்சபா தொகுதியின், பா.ஜ., வேட்பாளர், பாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவரால் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியவில்லை. காரணம், வட மாநிலங்கள் பலவற்றிற்கும், பா.ஜ.,வின் நட்சத்திர பேச்சாளராக அவர், சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதனால், தொகுதிக்கு, வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் தான் அவரால் வர முடிகிறது. இந்த லோக்சபா தொகுதியின், ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்குள் அடங்கியுள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல், மேலோட்டமாக, நகர்புறங்களில் மட்டும் பிரசாரம் செய்கிறார்.ஆனால், காங்கிரஸ் வேட்பாளர், சுனில் ஜாக்கர், இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரசாரத்தை துவக்கி, இரண்டு முறை, அனைத்து இடங்களுக்கும் சுற்றி வந்து…\nPosted in இந்திய அரசியல், சினிமா\nஎங்கள் ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்ற காங்கிரசை கலாய்த்த பிரதமர் மோடி\nஇந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது எல்லாம் என்னுடைய அரசு எல்லைத் தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறது என பிரதமர் மோடி கூறி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியின்போது ராணுவத்திற்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். முன்ன���ள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு கால இடைவெளிகளில் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது, எங்களைப் பொறுத்தவரையில் ராணுவ நடவடிக்கை என்பது ஒரு வியூக நடவடிக்கையாக இருந்தது. இந்தியாவிற்கு எதிரான படைகளுக்கு எதிராகவே மேற்கொண்டோம், ஆனால் அதனை வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தவில்லை எனக் கூறினார். இந்நிலையில் எங்கள் ஆட்சியின்போது 6 சர்ஜிக்கல்…\nPosted in இந்திய அரசியல்\nகாலை 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவு: சுப்ரீம் கோர்ட் யோசனை\nவெயில் காரணமாக லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் யோசனை உள்ளது. வெயில் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், ரம்ஜான் மாதம் துவங்குவதால் ஓட்டுப்பதிவை முன்கூட்டியே துவங்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே. வெயில் காரணமாக பிற்பகலுக்கு பிறகு ஓட்டளிக்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ரம்ஜான் மாதமும் துவங்கி உள்ளதால் காலை 7 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவை துவங்கலாமே என தெரிவித்துள்ளது….\nPosted in இந்திய அரசியல்\nவாரணாசியில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற மே 19ந்தேதி நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் தேஜ் பகதூர் யாதவ் என்பவரை சமாஜ்வாடி கட்சி களமிறக்கி உள்ளது. இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர். வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அவர் புகார் எழுப்பினார். தரமற்ற முறையில் உணவு பரிமாறப்படுவதால் இரவில் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்ற குற்றச்சாட்டுடன் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ��ந்த…\nPosted in இந்திய அரசியல்\nகலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை (பரியாரியார் )\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து ( நேசன் )\nபூமித்தாயின் மடியில்: 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆணி 2015 [apss_share]\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nடீசல் – ரெகுலர் 111.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/Lok-sabha-elections-2019-SC-order-EC-take-action-on", "date_download": "2019-06-26T20:12:11Z", "digest": "sha1:3Y3GABJTKSNH5HO2PZ7RGB5UKIM2DKEW", "length": 7554, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "Lok-sabha-elections-2019-SC-order-EC-take-action-onANN News", "raw_content": "சாதி, மதத்தால் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் ...\nசாதி, மதத்தால் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 11-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.இன்னும் 6 கட்ட தேர்தல் நடைபெற வேண்டி உள்ளது. இதனால் நாடு முழுவதும் மிக தீவிரமாக பிரசாரம் நடந்து வருகிறது.இதற்கிடையே தேர்தல் பிரசாரத்தில் சாதி, மதம் தலை தூக்கி இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு நாடு முழுவதும் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் சாதி, மதம் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.\nசமீபத்தில் இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் சாதி, மதத்தை வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்களை கோர்ட்டு தடுக்க வேண்டும் என்று கூறி இருந்தது.இந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்ந்தவரும், தேர்தல் ஆணைய வழக்கறிஞரும் ஆஜராகி வாதாடினார்கள்.\nஅப்போது நீதிபதிகள், “சாதி, மதத்தை தூண்டி விட்டு வாக்கு சேகரிக்க நினைக்கும் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.சாதி, மதத்தை கையாண்டு எந்த வேட்பாளராவது பிரசாரம் செய்ய முயன்றால் அவர்கள் மீது அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.\nமேலும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கும் அதிகப்பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி அத்தகைய வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எட��க்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gorilla-audio-launch-radharavi-reveals-a-secret-059802.html", "date_download": "2019-06-26T19:59:10Z", "digest": "sha1:NEF5DPHNS52RB6W4BRPXFXBR4HQA66WS", "length": 18475, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"எனக்கு பிடிக்கல... நான் பேச மாட்டேன்\"... அடம்பிடித்த ராதாரவி... சமாதானம் செய்த யோகி பாபு! | Gorilla audio launch: Radharavi reveals a secret - Tamil Filmibeat", "raw_content": "\nவாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\n7 hrs ago இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\n7 hrs ago Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\n7 hrs ago பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n8 hrs ago Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"எனக்கு பிடிக்கல... நான் பேச மாட்டேன்\"... அடம்பிடித்த ராதாரவி... சமாதானம் செய்த யோகி பாபு\n'எனக்கு பிடிக்கல... நான் பேச மாட்டேன்'... அடம்பிடித்த ராதாரவி..சமாதானம் செய்த ராதாரவியை பேச வாய்த்த\nசென்னை: தனக்கு பிடிக்காத வசனத்தை யோகி பாபு பேச வைத்ததாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.\nடான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொரில்லா. இந்த படத்தில் கொரில்லா குரங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.\nகொரில்லா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, கட்டாயத்தின் பேரில் தனக்கு பிடிக்காத வசனத்தை படத்தில் பேசியிருப்பதாக தெரிவித்தார்.\nகர்ப்பமாக இருக்கிறாரா சாயிஷா.. 'டெடி' மூலம் சூசகமாக என்ன சொல்கிறார்\nஇதுகுறித்து அவர் பேசியதாவது, \"என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும் கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த பல படங்களில் நான் நடித்துள்ளேன்.\nஇந்த படத்தின் பாடல்கள் நன்றாக இருக்கிறது. வித்தியாசமாக பாடல் இசைப்பது தான் இப்போது பேஷன். புரிகிறதா இல்லையா என்பது வேறு விஷயம். இப்போது போடப்பட்ட பாடல் நன்றாக இருந்தது. இசை அமைப்பாளரைப் பாராட்டுகிறேன்.\nஜீவாவிற்கு யாரும் போட்டியே கிடையாது. அது அவரது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். வித்தியாச வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார்.\nமனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள்.\nபடத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன். ஒரு காட்சியில் என்னிடம் மாட்டிக்கொள்ளும் கொள்ளைக்காரர்கள் அனைவரும் கொரில்லா முகமூடியை கழற்றிவிடுவார்கள். நான் யோகி பாபுவை பார்த்து, நீ மட்டும் ஏன்டா முகமூடியை கழற்றவில்லை என கேட்பேன். அப்படி ஒருவரை பற்றி பேசுவது எனக்கு பிடிக்காத விஷயம். நான் பேசமாட்டேன் என அடம்பிடித்தேன். ஆனால் யோகி பாபு தான் என்னை சமாதானம் செய்து பேச வைத்தார்.\nதனது நெகட்டிவ் விஷயங்களை பாஸிட்டிவாக மாற்றிக்கொள்பவர் யோகி பாபு. இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். யோகி பாபு இருந்தால் படம் பிஸினஸ் ஆகிவிடும் எனும் செண்டிமெண்ட் இருக்கிறது. தர்ம பிரபு படத்தில் யோகி பாபுவுக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன். நான் சுத்த தமிழில் பேசுவேன். ஆனால் அவர் சென்னை தமிழில் பேசுவார். அது தான் அவரது ஸ்டைல்\", என ராதாரவி கூறினார்.\nஜீவாவின் கொரில்லா படத்தை ஏன் பார்க்கக் கூடாது: 5 காரணம் சொல்லும் பீட்டா\n“எல்லாப் புண்ணியமும் அவங்களுக்கு தான்”.. நயனுக்கு மறைமுகமாக நன்றி சொன்ன ராதாரவி\nநயன்தாரா இல்லைனா காங்... யோகிபாபுவின் புது பிரண்டு யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nசென்னையில் பிரமாண்ட செட் போட்டு நடைபெறும் ஜீவா படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்\nஜீவா கழுத்தில் கைபோட்ட சிம்பன்ஸி குரங்கு.. தாய்லாந்து ஷூட்டிங் ஓவர்\nராதாரவியை விடமாட்டாங்க போலிருக்கே... கண்டன பட்டியலில் தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்தது\n“நீங்களும் ஒரு பெண் வயிற்றில் பிறந்தவர் தானே”.. ராதாரவியின் அசிங்கமான பேச்சுக்கு நயன்தாரா கண்டனம்\nAiraa: ஸ்னீக்பீக் மூலம் ராதாரவிக்கு பதிலடி கொடுத்த நயன்.. ‘செருப்படி’ என ரசிகர்கள் கொண்டாட்டம்\nவைரமுத்துட்ட ஒன்னும் நடக்கலனதும் நானா, சின்மயியை சும்மா விட மாட்டேன்: ராதாரவி\nவைரமுத்துவை பிளாக்மெயில் செய்தார் சின்மயி: ராதாரவி\nஇரட்டை அர்த்த வசனங்களை தவிர்க்கிறேன்: தவறுக்கு சினிமா காரணமாக இருக்கக் கூடாது- விஷ்ணு விஷால்\nவிஜய்யின் அரசியல் பிரவேசம்.. ரகசிய திட்டத்தை சபையில் போட்டுடைத்த ராதாரவி..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமக்களே.. பிக்பாஸ் வீட்டுக்குள் புதுசா வந்தது இவங்கதான்\nகாசுன்னா என்ன வேணும்னாலும் செய்வீங்களா: சமந்தா மாமாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nமும்பையில் சொந்தமா 2 வீடு, பி.எம்.டபுள்யூ காரு: கலக்கும் டாப்ஸி\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்க�� இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா-வீடியோ\nசெம்பருத்தி சீரியல் : நந்தினியை பழிவாங்கிய அகிலா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lessons-eo-ta", "date_download": "2019-06-26T20:54:26Z", "digest": "sha1:GDT4NFBBPFZNSJC5FC7KRPJ4HXHJHIMU", "length": 13238, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Mga Leksyon: Esperanto - Tamil. Learn Esperanto - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\n. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nBirdoj kaj fiŝoj. Ĉio pri bestoj.. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nDistro, arto, muziko - பொழுதுபோக்கு, கலை, இசை\n. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nDiversaj adjektivoj - பல்வேறு பெயரடைகள்\nDiversaj adverboj 1 - பல்வேறு வினையடைகள் 1\nDiversaj adverboj 2 - பல்வேறு வினையடைகள் 2\nDiversaj verboj 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nDiversaj verboj 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nPatrino, patro, parencoj. La familio estas la plej grava afero en la vivo.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nHejmo, meblaro, mastrumado - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nHoma korpo - மனித உடல் பாகங்கள்\nLa korpo entenas la animon. Ĉio pri kruroj, brakoj kaj oreloj.. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nKiel priskribi ĉirkaŭajn homojn.. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nLernu kiel purigi, ripari, ĝardenumi.. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nParto 2 pri nia elstara leciono pri edukado.. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nĈio pri ruĝa, blanka kaj blua.. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nKonstruaĵoj, organizaĵoj - கட்டிடங்கள், அமைப்புகள்\nPreĝejoj, teatroj, stacidomoj, vendejoj.. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nLaboro, negoco, oficejo - வேலை, வியாபாரம், அலுவலகம்\nNe laboru tro multe. Ripozu, lernu vortojn pri laboro.. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nBongusta leciono. Ĉio pri viaj preferataj, ĝuaj, partiecoj.. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nParto 2 de bongusta leciono.. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nMaterialoj, ŝtofoj, objektoj, iloj. - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nMono, aĉetado - பணம், ஷாப்பிங்\nNe tralasu ĉi tiun lecionon. Lernu trakti monon.. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nMovo, direkto - இயக்கம், திசைகள்\nMalrapide kaj sekure.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nSavu panjon naturon.. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nĈio pri plantoj, arboj, floroj kaj arbustoj.. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nPronomoj, konjunkcioj, prepozicioj - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n Amu anstataŭ militi.. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSaluto, peto, bonvenoj, adiaŭo - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nKiel trakti personojn.. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nSano, kuracado, higieno - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nKiel diri al kuracisto pri kapdoloro.. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nSentoj, sensoj - உணர்வுகள், புலன்கள்\nĈio pri amo, malamo, senso kaj palpo.. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nSporto, ludoj, hobio - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nHavu iom da plezuro. Ĉio pri piedpilko, ŝako kaj kolektado de alumetoj.. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nNe perdu tempon.. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nUrbo, stratoj, tansporto - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nNe perdu la vojon en granda urbo. Kiel demandi la vojon.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nĈio pri vesti por aspekti bela kaj plu varmi.. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nNe ekzistas malbona vetero, nur malbona vesto.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nVivo, Aĝo - வாழ்க்கை, வயது\nLa vivo estas mallonga. Ĉio pri vivciklo, de la nasko al la morto.. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/63579-political-influence-in-sports.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-06-26T21:21:50Z", "digest": "sha1:K6WE3MFYMODVTFSXRX3GYP5Z5RK5DG7N", "length": 20267, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "விபரீதமான விளையாட்டு அரசியல்...! | Political influence in Sports...?", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nவிளையாட்டுதுறையில் ஆர்வம் உள்ளவர்கள் கூட அதனை கண்காணிப்பதோ, கவலை கொள்வதோ கிடையாது. களத்தில் இறங்கியவர்கள் மட்டும் கதாநாயகனாக தேர்வு பெறுவதால், அதற்கு பின்னால் உள்ள அரசியல் தெரியாமல் போய்விடுகிறது. விளையாட்டில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றால் வாழ்க்கை முழுவதும் வசந்தம் தான் என்பதால் களத்தில் இறங்கி வெற்றி பெறுவதுடன், வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாதவர்களை களத்தில் இறங்கவிடாமல் செய்வதில் தான் மிகப் பெரிய லாபிகள் செயல்படுகிறது.\nபயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளாமல் நேரடியாக போட்டியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சிபாரிசின் அடிப்படையில் முந்தைய ஆட்சிக்காலங்களில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு வந்துள்ளனர் என்றால் எந்த அளவிற்கு அரசியல் இந்ததுறையில் ஆட்சி செய்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nகடந்த காலத்தில் போட்டியில் கலந்து கொள்ளவே அரசியல் பின்புலம் வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. ஆனாலும், வீரர்கள் பெற்ற வெற்றியை தக்கவைத்துக் கொள்ள பெரும்பாடு பட வேண்டியதாக உள்ளது.\nபுதுகை மாவட்டம் கத்தக்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தி. ஓட்டப்பந்தைய வீராங்கனை. 2006ம் ஆண்டு டோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதற்கு முன்பு வரை 11 சர்வதேச அளவிலான போட்டிகளில் 11, தேசிய அளவிலான போட்டிகளில் 50 பதக்கங்கள் பெற்ற இவர் டோஹா வெற்றிக்கு பின்னர் பாலியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பெண்ணே இல்லை என்று முடிவு செய்யப்படுகிறது. வெற்றி பெற்ற பதக்கம் பறிக்கப்படுகிறது.\nபொருளாதார ரீதியில் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த சாந்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தால், அவர் பெண்தானா என்ற சர்ச்சையே எழுந்திருக்காது. ஆனால், அவர் பெற்ற வெற்றி அவரின் பாலினத்தையே கேள்விக்குறியாக்கியவிட்டது. இந்த அடி அவரை அதற்கடுத்த போட்டிகளில் அவரை காணமுடியாமல் செய்து விட்டது. தற்போது பயிற்சியாளராக அவர் பரிணமித்து வருவது வேறு விஷயம். ஆனால் அந்த வீராங்கனையின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. இவருக்கு பதிலாக வெற்றி பெற முடியாத யாரோ களம் இறங்கி தடம் பதிப்பார்கள்.\nஆனால், இவர் ஊக்க மருந்து போன்ற எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். நேர்மையாக போட்டிகளை எதிர்கொண்டு, தன் சொந்த திறமையால் வெற்றி பெற்றார். இருந்தும் அவருக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை.\nசாந்தியின் சர்ச்சை நடந்து 13 ஆண்டுகள் கழித்து, அடுத்த சர்ச்சை தொடங்கி உள்ளது. தோகாவில் நடந்த அதே ஆசிய போட்டியில் அதே 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக கோமதி, தற்போது சிக்கலில் மாட்டி உள்ளார். திருச்சி மாவட்டம் முடிகண்டத்தை சேர்ந்தவர் கோமதி மாரிமுத்து.\nசாலை வசதி கூட இல்லாத கிராமத்தில் பிறந்த இவருக்கு வெற்றிப்பாதை அமைத்து தந்தவர் அவர் தந்தை. அவரின் விடாமுயற்சியால் கோமதி ஆசியப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். அவர் வெற்றிக்கு பின்னாள் தமிழகம் முழுவதும் அவரை கொண்டாடிய பிறகு கிடத்த தட்ட ஒரு மாதம் கடந்து கோமதி ஊக்க மருந்து பயன்படுத்தி வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n‛முதற்கட்டமாக நடந்த ‘ஏ’ மாதிரி ஊக்க மருந்து சோதனையில், கோமதி ஊக்கமருந்து உட்கொண்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்த கட்ட சோதனையிலும் அவர் தோல்வி அடைந்தால், பதக்கம் பறிக்கப்படும், 4 ஆண்டுகள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று தேசிய தடகள சம்மேளன நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் பாட்டியலாவில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியிலேயே கோமதி ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. ஆனால் அதுகுறித்து சரியான தகவல் கிடைக்காததால், அவர் ஆசிய தடகள போட்டிக்கு அனுமதிக்கப்பட்டார். காேமதியின் செயலால், சர்வதேச அளவில் இந்தியாவின் புகழ் மங்கிவிட்டது’ என அவர் கூறினார்.\nகோமதி ஊக்கமருந்து உட்கொண்டாரா என்பது முழுமையாக நிரூபணம் ஆகாத நிலையில், தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு ஆதரவாக பொங்குவதோ, இவர்கள் இப்படித்தான் என திட்டித் தீர்ப்பதோ கூடாது.\nமுடிவுகள் வெளிவரும் வரை பொறுமை காப்பது நல்லது. அவர் உண்மையிலேயே ஊக்க மருந்து உட்கொண்டிருந்தால், அது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் தான். சர்வதேச அளவில், நம் நாட்டிற்கு எந்த ஒரு வீரரும் அப்படிப்பட்ட தலைகுனிவை ஏற்படுத்தித் தரக் கூடாது.\nஎனினும், அவர் மீது வீண் பழி சுமத்தப்படுகிறதா என்பதையும் ஆராய வேண்டும். ஆசியாவில் உள்ள பல நாடுகள் பங்கேற்கும் போட்டி என்பதால், இவரின் ஏழ்மை நிலை, ஜாதிய பின்னணி போன்றவற்றையெல்லாம் குறி வைத்து தாக்குவதாகவும் நாம் எண்ண முடியாது, எண்ணவும் கூடாது.\nஇன்றைய நவீன உலகில், ஒருவர் செய்யும் தவறை புட்டுப் புட்டு வைக்கும் அதிநவீன சாேதனைகள் எவ்வளவோ வந்துவிட்டன. எனவே, விளையாட்டு வீரர்களின் திறமையில் அரசியல் கலப்பு இருக்கக் கூாடது என எண்ணும் அதே நேரத்தில், நம் நாட்டின் பெருமையை நிலை நாட்டும் விவகாரத்தில், விளையாட்டு வீரர்களும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.\nஎது எப்படியோ, ஒருவர் மீதான புகார் அல்லது குற்றச்சாட்டு நிரூபணம் ஆவதற்கு முன், அவரை துாற்றவும் கூடாது. அதே சமயம் அவர் தமிழர், இந்தியர் என்ற ஒரே காரணத்திற்காக தவறு செய்த நபரை துாக்கிப்பிடிக்கவும் கூடாது. எதிலும் நடுநிலையோடு நடப்பது நல்லது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎந்த கட்சி வெற்றி பெற்றாலும் தி.மு.க.,வுக்கு மந்திரி பதவி: ஸ்டாலின் போடும் புது கணக்கு\nஉண்மையான வெற்றி காங்கிரசுக்குத் தான்\nஊடகங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்\nசெய்வது முறையா அசோக் லாவசா\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n3. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல��� ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\nசென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 பேர் கைது\nஅரசியல் ஒரு பாம்பு விளையாட்டு த்ரிஷா 60 திரைப்படத்தின் ட்ரைலர்\nதிரிஷாவின் பிறந்த நாள் பரிசு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n3. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/18068313/notice/101184", "date_download": "2019-06-26T20:38:36Z", "digest": "sha1:EUZ7OMYODUN76F5PNURTX6U5ND6XJ3RK", "length": 10544, "nlines": 160, "source_domain": "www.ripbook.com", "title": "Santhirarajah Kamalanathan - Obituary - RIPBook", "raw_content": "\nதிருகோணமலை(பிறந்த இடம்) London - United Kingdom பிரித்தானியா\nசந்திரராஜா கமலநாதன் 1959 - 2019 திருகோணமலை இலங்கை\nபிறந்த இடம் : திருகோணமலை\nவாழ்ந்த இடங்கள் : London - United Kingdom பிரித்தானியா\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரராஜா கமலநாதன் அவர்கள் 12-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், சந்திரராஜா சந்திர ராசாத்தி தம்பதிகளின் அன்பு மகனும், அருள்ராஜா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மர��மகனும்,\nஜெயந்தி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,\nசிவதுர்க்கா, சிவசுருதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற கனகநாதன், விஜயநாதன்(கனடா), ஜெகநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான பரவதகுமாரி, யோகநாதன் மற்றும் செல்வநாதன்(இலங்கை), விக்கினகுமாரி(இலங்கை), வசந்தகுமாரி(இலங்கை), விஜயகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅண்ணாவின் திடீர் பிரிவினை அறிந்து அதிர்ச்சி அடைந்த நாங்களும் உங்கள் துயரில் கலந்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி.சாந்தி.சாந்த\nசித்தப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஒரு சிறிய தகப்பானக நீங்கள் செய்த கடமைகளை என்றும் நாங்கள் மறவோம் அன்பு சித்தப்பாவே.. ஜ மிஸ் யூ சித்தப்பா\nஉங்கள் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கின்றோம்\nஎங்கள் அன்பான சித்தப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்\nஉங்கள் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கின்றோம்\nஉங்கள் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கின்றோம்\nLondon - United Kingdom பிரித்தானியா வாழ்ந்த இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/34610050/notice/101753?ref=ls_d_obituary", "date_download": "2019-06-26T19:52:40Z", "digest": "sha1:N5UMOUGDVUVFMMJO7IS6TW7BDT44ZAP6", "length": 8948, "nlines": 125, "source_domain": "www.ripbook.com", "title": "Thirunavukkarasu Kannamma - 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் - RIPBook", "raw_content": "\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிருநாவுக்கரசு கண்ணம்மா 1933 - 2019 புளியங்கூடல் இலங்கை\nபிறந்த இடம் : புளியங்கூடல்\nவாழ்ந்த இடம் : கனடா\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு கண்ணம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.\nஅன்பின் விருட்சமாகி எமக்கெல்லாம் நிழலாக\nநின்று கருணை மழை பொழிந்து கண்ணயராது\nஎமையெல்லாம் காத்து, வளர்த்து வாழ்வழித்து\nகலங்கரை விளக்காய் வாழ்க்கை என்னும்\nஓடத்திற்கு ஒளி காட்டி வழிகாட்டி\nசீரும் சிறப்புமாக வாழ வைத்த எம் அன்னையே\nகுணம் என்னும் குன்றேறி நின்று எம்மை\nதிழைக்க வைத்த எங்கள் மாமியே\nஎமையெல்லாம் வளர்த்தெடுத்த எங்கள் பாட்டியே\nகடல் கடந்து எமைக்காண ஓடோடி வந்த எம் பூட்டியே\nதரணியில் நீங்கள் தந்த அன்பு பாசம் எல்லாம் சரித்திரத்தில்\nமாறாத நினைவுகளோடு நாமும் வாழ்வோம்,\nஉங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும்\nமக்கள், மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.\nஎங்கள் அம்மாவின் பிரிவால் துயருற்று இருந்தவேளை எம் இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறி இரங்கலைத் தெரிவித்தவர்களுக்கும் எம் அன்னையின் இறுதிக்கிரியைகளில் வந்து கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் தொலைபேசி, முகநூல் மூலம் அனுதாபம் தெரிவித்த அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enkitta-modhadhe-song-lyrics/", "date_download": "2019-06-26T20:39:51Z", "digest": "sha1:QRY64NYX55CLYXL7MVXHSUJYSVWTMZ7Z", "length": 11341, "nlines": 365, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enkitta Modhadhe Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபெண் : ஒன் டூ த்ரீ\nகுழு : சுண்டல் பயற\nபெண் : ஃபைவ் சிக்ஸ்\nபெண் : ஒன் டூ த்ரீ\nகுழு : தண்டால் எடு\nபெண் : ஃபைவ் சிக்ஸ்\nகுழு : பஸ்கி எடு\nபெண் : ஒன் டூ\nகுழு : வேஷ்டி எடுத்து\nபெண் : த்ரீ ஃபோர்\nகுழு : வரிஞ்சு கட்டு\nபெண் : ஒன் டூ\nபெண் : த்ரீ ஃபோர்\nகுழு : முறுக்கி முறுக்கி\nஆண் : என்கிட்ட மோதாதே\nஆண் : என்கிட்ட மோதாதே\nஆண் : { இனி தப்பாட்டம்\nஆண் : என்கிட்ட மோதாதே\nஆண் : முன்னால கோழை\nஉண்டு எனக்கு அது கொஞ்சம்\nஆண் : தப்பான வேலைக்கு\nசண்டை தப்பாக ஒரு நாளும்\nகுழு : சரக்கு இருந்தா\nஆண் : ஹே வெத்து\nகட்டு அட டாங்கு டக்கர\nடக்கர டக்கர டக்கர டா\nஆண் : என்கிட்ட மோதாதே\nஆண் : கத்தி கத்தி\nஅது தேவை இல்லை கட்சி\nகட்டி ஆடும் ஆட்டம் இங்கு\nகுழு : பதவி இருந்தா பத்து\nபேரு காசுக்கு தான் மதிப்பு\nஆண் : எனக்கு கட்சியும்\nஆண் : என்கிட்ட மோதாதே\nஆண் : { இனி தப்பாட்டம்\nபெண் : என் மாமன் கிட்ட\nஇவர் சூராதி சூரனடா ஆஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/world/01/210435?ref=category-feed", "date_download": "2019-06-26T21:00:33Z", "digest": "sha1:47YW7QK5C2Y55I64LX67HIWGUMSOEPEF", "length": 7516, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "'ஒப்பரேஷன் என்டபே'- உலகமே வியந்து பார்த்த அதிரடி மீட்பு நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரே���ியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n'ஒப்பரேஷன் என்டபே'- உலகமே வியந்து பார்த்த அதிரடி மீட்பு நடவடிக்கை\nஉகண்டாவின் 'என்டபே' விமான நிலையத்தில் வெறும் 53 நிமிடங்கள் மாத்திரமே நடைபெற்ற மிகவும் வெற்றிகரமான ஒரு மீட்பு நடவடிக்கை.\nஉலக ராணுவ வல்லுனர்களின் ஆச்சரியக் கண்களை அகலவிரித்திருந்த ஒப்பற்ற ஒரு படை நடவடிக்கை.\nபோரியல் வரலாற்றில் அதுவரை நடைபெறாதும், இனிமேலும் நடைபெற முடியாதது என்று போரியல் நோக்கர்களால் விமர்சிக்கப்படுகின்ற ஒரு அதிரடி நடவடிக்கை.\nஉலக ராணுவங்கள் அனைத்தையும் மிகுந்த ஆச்சரியத்துடனும், சற்று அச்சத்துடனும் திரும்பிப் பார்க்வைத்த 'ஒப்பரேஷன் என்டபே' என்ற அந்த வரலாற்றுச் சாதனை படை நடவடிக்கையைப் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:36:07Z", "digest": "sha1:ZPDVFW7UUGM3DU5TJZWFRGV6LERQ6GFN", "length": 18402, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "அரசாங்கம் | Athavan News", "raw_content": "\nதனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி\nஎமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தற்கொலைப்படை தாக்குதல் – 4 ���ேர் உயிரிழப்பு\nஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும்- மன்னிப்புச்சபை கோரிக்கை\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nஎந்தவொரு தேர்தலுக்கும் நாம் தயார்: மஹிந்த\nஎந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு நாம் தயாராகவே உள்ளோமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மஹிந்த இவ்வாறு குற... More\nபா.ஜ.க.சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக செயற்படுகிறது: அமெரிக்கா\nபா.ஜ.க.வைச் சேர்ந்த சில மூத்த தலைவர்கள், சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை வெளியிடும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளிய... More\nஈழத்தமிழர்களை குற்றப் பரம்பரையினரை போன்றே நடத்துகிறது அரசு: வைகோ\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய�� வைகோ இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் ம... More\nமத்திய- மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: நிர்மலா சீதாராமன்\nநாட்டின் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு மத்திய- மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவி... More\nபொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சியே தி.மு.க- ராஜா\nதமிழகத்தில் தி.மு.க.வே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதென பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எச்.ராஜா இதனை ... More\nதீவிரவாதிகள் விடயத்தில் அரசாங்கம் அசமந்த போக்கு: மயூரன் குற்றச்சாட்டு\nஉரிமைக்காக குரல் கொடுத்த புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்த பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் தீவிரவாதியான சஹரானுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் மீது எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அசமந்த போக்குடன் அரசு செயற்படுகின்றதென வடக்கு மாகாண சபை... More\nபணம் பதுக்கியுள்ள இந்தியர்கள்:மத்திய அரசு சுவிஸ் வங்கியுடன் பேச்சுவார்த்தை\nசுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் 50 பேர் தொடர்பான விவரங்களை இந்தியாவுக்கு வழங்க சுவிட்சர்லாந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பணத்தை பதுக்கி பல மோசடிகளில் ஈடுபட்டு வந்தவர்களை இதனூடாக இனங்காண முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ... More\nநிதிப்பற்றாக்குறை காரணமாக முன்பள்ளி நிலையங்கள் மூடப்படுகின்றன\nஇங்கிலாந்தின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள முன்பள்ளி நிலையங்கள் நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெரும்பாலான பின்தங்கிய பகுதிகளிலுள்ள முன்பள்ளி நிலையங்கள் அடுத்த பன்னிரண்டு மாதங்களில் மூடப... More\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. குறித்த ���ோராட்டம் எதிர்வரும் புதன்கிழமை ந... More\nநாட்டை முன்னேற்ற தீய செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: சம்பிக்க\nநாட்டை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டுமென்றால் தீய செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியமென அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட... More\nபிரதமருடனான முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார் – சித்தார்த்தன்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nபாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம் – ஐ.நா.வுக்கு விளக்கமளித்துள்ள இலங்கை\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் அதிரடிப்படையால் முற்றுகை\nமுல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்களால் கடல் வளம் பாதிப்பு – மீனவர்கள் முறைப்பாடு\nவவுனியாவில் காணாமல்போன இரு சகோதரர்கள் கண்டுபிடிப்பு\nதெல்லிப்பளையில் போதை ஒழிப்பு நடைபவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-06-26T20:32:15Z", "digest": "sha1:BEM447OFJQ2GEQHH5JQ6JV35MF53MJA7", "length": 9073, "nlines": 67, "source_domain": "www.acmc.lk", "title": "அமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன் - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nNewsபிரிவினை வாதத்தை உருவாக்குபவர்கள் ஒரு சிலரே இதனால் நாட்டு நிலைமை மோசமடைகிறது- அப்துல்லா மஃறூப் எம்.பி\nNewsஅல் குர் –ஆனின் 30 ஆயத்துக்களுக்கான சிங்கள விளக்கத்தை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளுமாறு ரிஷாத் சமர்ப்பிப்பு\nNewsகல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை\nNewsகுற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…\nACMC Newsகல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு\nACMC Newsமுன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு செய்யப்பட சாவற்கட்டு கிராமத்திற்கான 1.5 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் விதியினை திறந்து வைத்தார்\nACMC Newsமுன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார் சவுத்பார் கிராமத்திற்கான 1 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதையினை திறந்துவைத்தார்\nACMC Newsகல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.\nACMC Newsஅதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் – பாராளுமன்றில் அப்துல்லா மஃறூப் எம்.பி\nஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nமுஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், ஐனரஞ்சக எழுத்தாளருமான எப்.எம்.பைரூஸின் மறைவு சத்திய எழுத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அதிர்ச்சியென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nதனது அனுதாபச் செய்தியில் அமைச்சர் ரிஷாத் தெரிவித்துள்ளதாவது, மரணத்தின் பிடியிலிருந்து எந்த ஆத்மாக்களும் தப்பிக்க முடியாது.இறைவனின் இந்த நியதிக்கு இன்று ஆத்மார்த்த எழுத்தாளர் எப்.எம்.பைரூஸின் ஆத்மா அடங்கி விட்டது.\nஎத்தனையோ முஸ்லிம் தலைவர்களின் நீத்தார் பெருமையை எழுதி. அவர்களின் ஆளுமைகளை எமக்குணர்த்திய மர்ஹும் எப்,எம்,பைரூஸுக்கு நீத்தார் பெருமை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.முஸ்லிம்களின் முதுபெரும் தலைவர்களான எம்,எச்,முஹம்மத்.பதியுதீன் மஹ்மூத்.ஏ.எச்.எம்.அஸ்வர்.பாக்கீர்மாக்கார் ஆகியோருடன் நெருங்கிப் பழகிய அவரால் அரசியலின் ஆழப்பார்வைக்குள் சுழியோட முடிந்தது.இந்தச் சுழியோடல் எழுத்துக்களால் “ஸைத்துல்ஹக்”சத்திய எழுத்தாளர் என்ற பட்டத்தையும் அவர் பெற்றுக் கொண்டார்.\nஎல்லோருடனும் இனிமையாகப் பழகிவந்த மர்ஹும் எப்.எம்.பைரூஸின் எளிய சுபாவம் அவரைப் புரிந்து கொள்வதற்கான அளவுகோலாகவே இருந்தது.முஸ்லிம் மீடியாபோரத்தினூடாக இளைஞர்களை ஊடக நெறிக்குட்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் பெரும் ஆளுமைகளாகவே வெளிப்பட்டிருந்தன.\nதினகரன்.தினபதி.நவமணி.உதயன் பத்திரிகைகளில் வெளிவந்த அவரது ஆக்கங்கள் முஸ்லிம் சமூகத்தின் தர்மக் குரல்களாக ஓங்கி ஒலித்தன.அந்தக் குரல்கள் இன்றுடன் நிரந்தரமாக ஓய்ந்துள்ளதை நினைக்கையில் எனது நெஞ்சம் பிரமித்துப் போகின்றது.எல்லாம்வல்ல இறைவன் மர்ஹும் எப்.எம்.பைரூஸின் சமூக சேவைகளைப் பொருந்திக் கொண்டு சுவனபதியை வழங்கப் பிரார்த்திக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/nayanthara-latest-new-look-photos/", "date_download": "2019-06-26T20:52:31Z", "digest": "sha1:6O5NVRNSWBQ7BNOXWG26L7FKSZMXUNAM", "length": 9332, "nlines": 117, "source_domain": "www.tamil360newz.com", "title": "மீண்டும் நயன்தாராவின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.! - tamil360newz", "raw_content": "\nHome Cinema News மீண்டும் நயன்தாராவின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nமீண்டும் நயன்தாராவின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடிகள் என்றால் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தான், இவர்கள் காதலிப்பது மட்டுமில்லாமல் அடிக்கடி சுற்றுலா சென்று தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார்கள்.\nஇவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள்.\nஅதுமட்டுமில்லாமல் இந்த ஜோடிகள் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்கிறார்கள் என சமீபத்தில் கிசுகிசுப்பு பரவியது, இந்த ஜோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு டேட்டிங் செல்வார்கள் அந்த வகையில் தற்போது காதல் ஜோட���களின் முக்கிய சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும் சாண்டோரினி நகரில் இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த நகரம் புதுத்தம்பதிகள் ஹனிமூன் செல்லும் முக்கிய நகரமாக இருந்து வருகிறது.\nஇளசுகளின் கனவு கன்னியான நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் சேர்ந்து ஊரசுற்றும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் கடுப்பாகி கண்டபடி அவரை கரித்துக்கொட்டிய நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.\nமேலும் ஏற்கனவே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இவர்கள் தற்போது மற்றொரு புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள்…\nPrevious articleஅஜித் வெங்கட் பிரபு இணைந்து படம் எடுத்தால் இனி ஓடாது. ரசிகரின் பதிவிற்கு சரியான பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு\nNext articleமீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை பூமிகா. எந்த நடிகர் படத்தில் தெரியுமா.\nசெல்வராகவன் அடுத்த படத்தின் நடிகர் யார் தெரியுமா.\nஅட நம்ம ரம்யா நம்பீசன் இவ்வளவு அழகா புடவை கட்டி உள்ளாரே வைரலாகும் புகைப்படம்.\nதர்பார் திரைப்படத்தில் ரஜினியின் மாஸ் கெட்டப் இதுதான். இணையதளத்தில் லீக் ஆனா புகைப்படம்\nஒரு விஜய்யின் பெயர் மைக்கேல். அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. பெயரே செம மாஸாக இருக்கே.\nதாத்தாவை ஓரம் கட்டும் பேரன். சௌந்தர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்\nதளபதி 63 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு தெரிக்கவிட்ட ரசிகர்கள்.\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 63 திரைப்படத்தின் அப்டேட் இதொ. போடுடா வெடிய அடிடா மேளத்த\nஅட 96 படத்தில் நடித்த குட்டி ஜானு இப்படி மார்டனா மாறிட்டாங்க.\nபடத்தை இயக்குவதாக படுகுழியில் விழுந்த முன்னணி நடிகர்கள். தலை தெறிக்க ஓடிய சம்பவம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகையை ஒரு லட்சத்திற்கு கூப்பிட்ட நபர்.\nசெல்வராகவன் அடுத்த படத்தின் நடிகர் யார் தெரியுமா.\nஸ்பைடர் மேன் Far From Home படத்தில் இருந்து மிரட்டலான காட்சி.\n தர்மபிரபு படத்திலிருந்து சில நிமிட காட்சி\nஅட நம்ம ரம்யா நம்பீசன் இவ்வளவு அழகா புடவை கட்டி உள்ளாரே வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/26180639/1224669/Mohanlal-prabhudeva-to-be-honoured-by-Padma-Awards.vpf", "date_download": "2019-06-26T20:04:45Z", "digest": "sha1:WQJLSF5TTUA74UTCLLT2MR54TGWIL3XY", "length": 14001, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மோகன்லால், பிரபுதேவா என பத்மவிருது பெறும் சினிமா பிரபலங்கள் || Mohanlal prabhudeva to be honoured by Padma Awards", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோகன்லால், பிரபுதேவா என பத்மவிருது பெறும் சினிமா பிரபலங்கள்\nமத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. #PadmaAwards #Mohanlal #Padmabushan\nமத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. #PadmaAwards #Mohanlal #Padmabushan\nஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அதேபோல் நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.\nபத்ம விருதுகள் வென்ற பிரபலங்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva\nPadmashri | Padma Awards | Padmashree | KaderKhan | Mohanlal | Manoj Bajpayee | PrabhuDeva | Padma Bhusan | பத்ம விருதுகள் | பத்மஸ்ரீ | பத்மபூஷன் | மோகன்லால் | காதர்கான் | மனோஜ் பாஜ்பய் | பிரபுதேவா | ஷங்கர் மகாதேவன் | டிரம்ஸ் சிவமணி | நார்த்தகி நடராஜ்\nஉலகக்கோப்பை - பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் பயணம்\nபாகிஸ்தானுக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து: 1992 வரலாற்றை மாற்றுமா\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர் நியமனம்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nம.பி.யில் நகராட்சி பணியாளரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய விவகாரம் - பாஜக எம்எல்ஏ கைது\nகும்பல் தாக்குதல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்- மாநிலங்களவையில் மோடி உரை\nஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் ஹிப்ஹாப் ஆதி\nகௌதம் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://eniyatamil.com/category/tamil-books/", "date_download": "2019-06-26T20:45:26Z", "digest": "sha1:YBI5BFZAGGOQEEGYPZNDGHYFXMPI5CWV", "length": 10729, "nlines": 100, "source_domain": "eniyatamil.com", "title": "தமிழ்ப்பேழை Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nகோலமி,பார்ஜி, நாய்கி: மத்திய பிரதேசத்திலும் ஐதராபாத்திலும் உள்ள சிலர் பேசும் மொழி கோலமி .இவர்களை அடுத்த இனத்தவர் பேசுவன பார்ஜியும் […]\nநிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து-தொல்காப்பியம்-பாயிரம். தொல்லாணை நல்லாசிரியர் புணர்க் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு தருவின் நெடியோன்-மதுரைக்காஞ்சி. தமிழ்நிலைபெற்ற […]\nதிரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்-சிவன். ஆலவாய் பெருமான்-சிவன். குன்று எறிந்த வேள்-முருகன். துவரைக்கோமான்-கண்ணன். நிதியின் கிழவன்-குபேரன். மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த […]\nதுளு: இதற்குக் கிரந்தத்தை ஒட்டிய எழுத்து முறை உண்டு .தனி இலக்கிய வளம் இல்லை.கிறித்துவப் பாதிரிமார்கள் முதன் முதலில் இம்மொழியில் […]\nகடைச்சங்கம்: இருந்த இடம்:(இன்றைய) மதுரை (வையை ஆற்றங்கரை) ஆதரித்த அரசர்கள்: முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பேர் . […]\nஇடைச்சங்கம்: இருந்த இடம் :கபாட புரம் (குமரியாற்றங்கரை). ஆதரித்த அரசர்கள் :வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர். […]\nகன்னடம்: கர் நாடக மாநிலத்திலும், மராத்தி நாட்டின் தென் பகுதியிலும் பேசப்படும் மொழி இது .நீலகிரியில் உள்ள படகர் பேசுவது […]\nமுதற் சங்கம்: இருந்த இடம்:தென் மதுரை (பஃறுளி ஆற்றங்கரை) ஆதரித்த அரசர்கள்:காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பேர் […]\nதெலுங்கு: தமிழ் நாட்டின் வடக்கேயுள்ள ஆந்திர மாநிலத்தில் பேசப்படும் மொழி இது. ஹைதராபாத்திலும் பலர் தெலுங்கு பேசுகின்றனர். வட மொழியாளர் […]\nபாகம்:1 உலக மொழிக்குடும்பங்களுள் திராவிட மொழிக்குடும்பமும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, தோடா, கோதா, படக, […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fetna.org/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-26T20:56:54Z", "digest": "sha1:SY7KNDEVLZIENZVFDLMPPHFPG6Q7BCT7", "length": 11196, "nlines": 231, "source_domain": "fetna.org", "title": "கஜா புயல் நிவாரண கோரிக்கை – FeTNA", "raw_content": "\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nபேரன்புடைய தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கு வணக்கம்.\nதமிழ்நாட்டில் வீசிய “கஜா” புயல் ஏற்படுத்திய சேதங்களை நீங்கள் செய்திகள் வழியாக அறிந்திருப்பீர்கள். இயற்கை எப்போது தன்னுடைய கைகளை அகலவிரித்து விரல்களால் தழுவிக் கொள்ளும் என்றோ, கோர நகங்களால் கீறி காயப் படுத்தும் என்றோ, யாரும் அறுதியிட்டு சொல்ல முடியாது. நமது ஆற்றலுக்கு, அறிவுக்கு அப்பாற்பட்டது இயற்கை. பலநேரங்களில் தென்றலாக வருகிற காற்றே புயலாக புறப்படும்போது ஏராளமான சேதங்களை ஏற்படுத்திவிடுகிறது.நாகை மாவட்டம் முழுவதையுமே புரட்டிப் போட்டுவிட்டது. திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் பல மாவட்டங்களில் அதன் கொடிய விளையாட்டை விளையாடி இருக்கிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தியது தமிழக அரசு.இனிவரும் நாட்களில் சேதங்களை மதிப்பிடுவதிலும், சீர்செய்வதிலும், நிவாரணம் அளிப்பதிலும் போர்க் கால அடிப்படையில் வேகம் காட்ட வேண்டும். மின்கம்பங்களை மாற்றி அமைத்து, மின்சார வசதி மற்றும் தொலைத்தொடர்பு வசதி செய்து கொடுக்க வேண்டும். இதுபோல, சேதங்களை மிகவேக மாக மதிப்பிட்டு, ஓரிரு நாட்களில் சேதவிவரம் மற்றும் தேவையான நிதிஉதவி குறித்து அறிக்கையை மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பி, அங்கிருந்து மத்தியகுழு இந்த சேத நிலைமைகளை நேரடியாக பார்வையிட உடனடியாக வரவழைக்க வேண்டும்.\nஇந்தச் சூழ்நிலையில் தாயகத்தில் வாடும் நம் உறவுகளுக்கு நாம் உதவுவது நமது கடமை. எனவே தமிழ்ச்சங்கங்கங்கள் தங்கள்\nஉறுப்பினர்களுடன் கலந்தலோசித்து முடிந்தளவு உதவிட வேண்டுகிறோம்.\nஉங்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள நண்பர்கள் வழியாகவோ, அமைப்புகள் வழியாகவோ உதவலாம். முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் அனுப்பலாம்.\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்\nபேருந்து மகிழ் உலா – நியூயார்க்\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/11/22/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-06-26T20:04:29Z", "digest": "sha1:6FP6E6CVIBAAEJX2S52XOHAL3AQ62EDZ", "length": 21259, "nlines": 111, "source_domain": "peoplesfront.in", "title": "கஜா புயல் பேரிடர் – தமிழக முதல்வரே! விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக. – மக்கள் முன்னணி", "raw_content": "\nகஜா புயல் பேரிடர் – தமிழக முதல்வரே விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக.\nஅனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும்; அதற்குப் பின் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்திருக்க வேண்டும். ஏதோ தில்லிக்கு விரைவாக சென்று இடர்மீட்புத் தொகை என்று 15,000 கோடியை ரூபாயைக் கேட்டால், திரும்பி வரும் போது மத்திய அரசு கோடிகளை மூட்டைக் கட்டித் தந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறாரா முதல்வர்\n”மத்திய அரசின் பேரிடர் மேலாண்மையைப் பொறுத்தவரை மாநில அரசுக்கு உதவிக்கு கை கொடுப்பதில் எப்போதும் குறைவாகவே பங்களித்துள்ளது. எடுத்துக்காட்டாக, நவம்பர் 2015 இல் தமிழ்நாட்டில் கடும்வெள்ளம் ஏற்பட்டது. சிறப்பு உதவிக்கென்று பேரிடர் துயர்துடைப்பு நீதியாக 25,914 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை சில நூறு கோடிகள் தாம்.\n2016 திசம்பரில், ’வர்தா’ என்றொரு கடும்புயல் வட தமிழகத்தைத் தாக்கியதில் உள்கட்டமைப்பிற்கும் சொத்துக்களுக்கும் அதுவரை இல்லாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டன; பேரிடரை எதிர்கொள்ள 22,573 கோடி ரூபாய் கேட்கப்பட்டது. ஆனால், சில நூறு கோடி ரூபாய்கள் மட்டும்தான் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. 2016 இல் நிலவிய கடும்வறட்சியின் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து 39,565 கோடி ரூபாய் கேட்கப்பட்டது; ஆனால், சில நூறு கோடிகள் மட்டும் தான் மத்திய அரசால் கொடுக்கப்பட்டது.\n2017 இல் ஓக்கி எனும் கடும்புயல் தாக்கி அது கன்னியாகுமரியையும் அதை ஓட்டியுள்ள மாவட்டங்களிலும் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தியது; 9302 கோடி ரூபாய் பேரிடர் மீட்புக்காக மாநில அரசால் கேட்கப்பட்டது. ஆனால், மீண்டும் சில நூறு கோடிகள் மட்டுமே மத்திய அரசால் கொடுக்கப்பட்டது.\nஐயா, துயரமான தருணத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கைகொடுப்பதும் பதிலளிப்பதும் எந்த நிலையில் இருக்கிறது என்பதை இது தெளிவாக காட்டுகிறது.“\nஇவை அதிமுகவைச் சேர்ந்த தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயவர்த்தன் நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்த பொழுது 20.7.2018 அன்று பேசிய உரையின் ஒரு பகுதி. அவர் பேசி நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. மற்றுமொரு இயற்கை சீற்றத்தால் சிதைந்து கிடக்கிறது தமிழகம்\n’தானே’, ’வர்தா’ புயலைவிட கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் சேதமோ மிக அதிகம். ’தானே’ புயலைவிட பத்து மடங்கு பாதிப்பென்று சொல்லப்படுகின்றது. மத்திய அரசை மாநில அரசு கெஞ்சிக் கேட்பதால் சிறிதளவு கூடுதல் தொகையைப் பெற்றுவிட முடியும் என்று முதல்வர் கருதுகிறாரா ’மயிலே, மயிலே’ என்று சொன்னால் மயில் இறகுபோடுமா ’மயிலே, மயிலே’ என்று சொன்னால் மயில் இறகுபோடுமா மயில்கூட போடாதெனில் முகாலயப் பேரரசென்று தம்மைக் கருதிக் கொள்ளும் மத்திய அரசு கேட்கும் பணத்தைத் கொடுத்துவிடப் போகிறதா\nதேர்தல் பரப்புரைகளில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார். அவர்களுக்கு தென்மூலையில் இருக்கும் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க இப்போது நேரம் இல்லை. திரும்பிப் பார்க்க வைத்து சிறிதளவு கூடுதல் நிதியைக் கூடப் பெறவில்லை என்றால் நிலைமை மேலும் சிக்கலாகிவிடும். எல்லாவற்றையும் இழந்துகிடக்கும் மக்களுக்கு நம்பிக்கைப் போய்விட்டால் மனநெருக்கடி சாவை நோக்கி அவர்களைத் தள்ளிவிடும்.\nமுதல்வர் எதிர்க்கட்சிகளைப் பார்த்து மனசாட்சி இல்லையா என்று கேட்பதையும் எதிர்க்கட்சிகள் மாநில அரசின் செயல்திறனை விமர்சித்துக் கொண்டு இருப்பதையும்விட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து நின்று நிலைமையை எப்படி சமாளிப்பது, மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியை எப்படிப் பெறுவது என்று சிந்திக்க வேண்டும்.\nமுதல்வர் பழனிச்சாமி அவர்களே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள். மக்களோடு இணைந்து நின்று இந்த பேரிடரையும் பெருந்துயரத்தையும் கடந்து செல்லப் பணியாற்றுங்கள். பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடிகள் கடன்களை ரத்து செய்யும் அரசு, மூவாயிரம் கோடியில் சிலை வைக்கும் அரசு 12 மாவட்டங்களின் மீட்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறது என்ற கேள்வி நம்முன் இருக்கிறது.\nகேரளத்தின் ஊழிப் பெருவெள்ளத்தின் போது ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்து சென்றே பிரதமரை சந்தித்தன. அதை ஒரு நல்ல எடுத்டுக்காட்டாக ஆளுங்கட்சி பின்பற்றியிருக்க வேண்டும்.\nஎதிர்க்கட்சியோடு தெருக்குழாய் சண்டைப் போடுவதற்கு இது உங்கள் சொந்தப் பிரச்சனை இல்லை. எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சியை மடக்குகிறோம் என்ற நோக்கில் மட்டும் அணுகுவதற்கு இது ஆளுங் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமானப் பிரச்சனை இல்லை. மாநில மக்களின் வாழ்க்கையை மீள்கட்டமைக்கும் பிரச்சனை. ”ஏதோ ஒரு தொகையைக் கேட்டோம், அவர்கள் ஏதோ ஒரு தொகையைக் கொடுத்தார்கள், அதில் கொஞ்சம் மக்களுக்கு கொடுத்துவிட்டு எவ்வளவு கமிசன் அடிக்க முடியும் என்று பார்ப்போம்” என்ற வழக்கமான பாணியைப் பின்பற்ற வேண்டாம். மாநில அரசுகள் மடிப்பிச்சைக் கேட்டால் அள்ளிக் கொடுக்கும் கொடை வள்ளல் அல்ல மத்திய அரசு. போராடினால் மட்டுமே மத்திய அரசு மக்களின் அழுகுரலுக்கு செவி சாய்க்கும்.\nதமிழக அரசு எதிர்க்கட்சிகளையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிவில் சமூக ஆற்றல்களையும் இவ்விசயத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் சிவில் சமூக ஆற்றல்களும் இணைந்து நின்று மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து உரிய இடர் மீட்பு நிதியைப் பெற வேண்டும். உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், நீண்ட காலத் திட்டமிடல் பற்றி ஆலோசனை நடத்த வேண்டும். அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கூட்டாக ஊடகத்தை சந்திக்க வேண்டும். கூட்டறிக்கையின் வாயிலாக மக்களின் வாழ்வைக் கட்டமைப்போம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்\nபேரிடர் மேலாண்மை ஆணையம்: கொள்கையும் செயலாக்கமும்\nதமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்\nசூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு\nதமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்\nமதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nமக்கள் முன்னணி – இதழ் 1 , மார்ச் 2018\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்\nசூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு மாற்று எரிச���்தி திட்டத்தை விரைவுபடுத்து மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு\nதமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nகூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா\nநீட் தேர்வு – தற்கொலைகளுக்கு முடிவு எப்போது\nதருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்து தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம்\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:22:39Z", "digest": "sha1:XKRFC7XRKVC3QEHKVTTELD2BBTRC55IF", "length": 8282, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாஸ்டில் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாஸ்டில் நாள் (Bastille Day) என்பது பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் சூலை 14 ம் நாளன்று இடம்பெறும் ஒரு சிறப்பு விடுமுறை நாளாகும். பிரான்சில் இந்நாள் \"Fête Nationale\" (\"தேசிய விடுமுறை நாள்\"), அல்லது \"quatorze juillet\" (\"14ம் நாள் ஜூலை\") என்று அழைக்கப்படுகிறது. 1789ம் ஆண்டில் சூலை 14 இல் பாஸ்டில் சிறையுடைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் 1790 ம் ஆண்டில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இச்சிறையுடைப்பு நிகழ்வானது நவீன கால பிரெஞ்சு தேசியத்தின் ஓர் எழுச்சியாகக் கருதப்பட்டது மட்டுமல்லாமல் இந்நிகழ்வு பின்னர் பிரெஞ்சுப் புரட்சியாக வடிவமெடுத்து பிரான்ஸ் ஒரு குடியரசாக மாறுவதற்கும் வழிகோலியது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டு வருகிறது.\nநியூயோர்க்கில் பாஸ்டில் நாள் நிகழ்வுகள், 2006\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; FranceOfficialWebsite என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; ElyseeOfficialWebsite என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2017, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/21._%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:37:10Z", "digest": "sha1:PWNWQS2CFHHZEKQ26K64F32RSPOR5EDM", "length": 6600, "nlines": 95, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/21. வையம் முழுதும் - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/21. வையம் முழுதும்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4363பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 21. வையம் முழுதும்பாரதியார்\n21. வையம் முழுதும் கண்ணிகள்\nவையம் முழுதும் படைத்தளிக் கின்ற\nமஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்;\nசெய்யும் வினைகள் அனைத்திலும் வெற்றி\nசேர்ந்திட நல்லருள் செய்க வென்றே\nபூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்\nபுலப்படும் சக்தியைப் போற்று கின்றோம்;\nவேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை\nமேன்மையுறச் செய்தல் வேண்டு மென்றே\nவேகம் கவர்ச்சி முதலிய பல்வினை\nமேவிடும் சக்தியை மேவு கின்றோம்;\nஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை\nயாங்கள் அறிந்திட வேண்டு மென்றே\nஉயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்\nபயிரினைக் காக்கும் மழையென எங்களைப்\nபாலித்து நித்தம் வளர்க்க வென்றே.\nசித்தத்தி லேநின்று சேர்வ துணரும்\nசிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்;\nஇத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்\nஎமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே.\nமாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்\nவையமிசை நித்தம் பாடு கின்றோம்;\nநூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்\nநோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே.\nஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி\nஓம் சக்தி என்றுரை செய்தி டுவோம்;\nஓம் சக்த�� என்பவர் உண்மை கண்டார்;சுடர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_36.html", "date_download": "2019-06-26T19:56:43Z", "digest": "sha1:MTADXUV6GGBMVZ4SD5OAPRF55TIJROSQ", "length": 5488, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்த அரசு 'சிறிய' தவறுகளே செய்தது: பசில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்த அரசு 'சிறிய' தவறுகளே செய்தது: பசில்\nமஹிந்த அரசு 'சிறிய' தவறுகளே செய்தது: பசில்\nகூட்டாட்சி அரசு மக்களை நம்பவைத்து ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கின்ற பசில் ராஜபக்ச மஹிந்த ராஜபக்ச அரசு சிறிய தவறுகளே செய்ததாக தெரிவிக்கிறார்.\nநிவிதிகலயில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்தே நேற்று இவ்வாறு தெரிவித்த அவர், கடந்த மூன்றரை வருடங்களில் கூட்டாட்சி செய்ததெல்லாம் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பை சீர்குலைத்தது மாத்திரம் தான் எனவும் , மஹிந்த காலத்தில் நாடு முன்னேற்றத்தை நோக்கிச் சென்றதுடன் அனைவரும் பொருளாதார ரீதியாக முன்னேறியிருந்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனினும், மஹிந்த அரசிலும் சிறு சிறு தவறுகள் நேர்ந்ததாகவும் ஆனாலும் அவை ஊதிப் பெருப்பிக்கப்பட்டதனாலேயே மக்கள் மனம் மாறியதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம�� பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2015/04/blog-post_94.html", "date_download": "2019-06-26T21:04:40Z", "digest": "sha1:N5YCMSBS227MXCGSK3PW5SD6C4LC6Z3Q", "length": 12457, "nlines": 120, "source_domain": "www.tamilpc.online", "title": "எல்ஜி ஸ்பிரிட் ஸ்மார்ட்போன் | தமிழ் கணினி", "raw_content": "\nHome தொழில் நுட்பம் மொபைல்\nஎல்ஜி நிறுவனம் இந்தியாவில் புதிய வளைந்த இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களான எல்ஜி ஸ்பிரிட் ஸ்மார்ட்போனை ரூ.14,250 விலையில்\nநாட்டின் குறிப்பிட்ட வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும் நிறுவனம் ஸ்மார்ட்போனின் கிடைக்கும் விவரங்கள் பற்றி வெளியிடப்படவில்லை. எல்ஜி ஸ்பிரிட் ஸ்மார்ட்போன் உலகளவில் செவ்வாய்கிழமை முதல் எல்ஜி மேக்னா, எல்ஜி லியோன் மற்றும் எல்ஜி ஜாய் ஆகிய மற்ற மூன்று ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nடூயல் சிம் (மைக்ரோ சிம்) ஆதரவு கொண்ட எல்ஜி ஸ்பிரிட் (LG H-422) ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 312ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4-.7 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதன் டிஸ்ப்ளே, 3000mm சுற்றளவில் வளைவைக் கொண்டு சற்று வளைந்திருக்கும். இதில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nஎல்ஜி ஸ்பிரிட் ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, மற்றும் ஒரு 1 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, Wi-Fi 802.11 b/ g/ n, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஜிஎஸ்எம் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இந்த கைப்பேசியில் 133.25x66.12x9.95mm நடவடிக்கைகள் மற்றும் 120 கிராம் எடையுடையது. இதில் 2100mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார் மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.\nஇதுவரை, நிறுவனம் இந்தியாவில் எல்ஜி ஸ்பிரிட் LTE ஸ்மார்ட்போனான 4G செயல்படுத்தப்பட்ட மாறுபாடு அறிமுகம் செய்வதை பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக, திங்களன்று அதன் நான்கு புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களான ஜாய், லியோன், மேக்னா, மற்றும் ஸ்பிரிட் ஸ்மார்ட்போனின் உலகளவில் கிடைப்பது பற்றி அறிவித்தது. அதாவது, முதலில் தென் அமெரிக்காவில் தொடங்கி அதன் பிறகு ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.\nஎல்ஜி ஸ்பிரிட் ஸ்மார்ட்போன் விவரங்கள்:\n720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4-.7 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே,\n1.3GHz குவாட் கோர் ப்ராசசர்,\n8 மெகாபிக்சல் பின்புற கேமரா,\n1 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,\nமைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,\nTags: தொழில் நுட்பம் மொபைல்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல��� யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Vikatan-Nambikkai-awards", "date_download": "2019-06-26T19:56:47Z", "digest": "sha1:Y25RL25WNXM5LR3KCVQF4LZABSWQCTD6", "length": 15303, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\nரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் யார் இந்த கோயல், அரவிந்த் குமார்\nஅறிவாயுதத்தால் உலகை வெல்லும் கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க' - திட்டித்தீர்த்த குமாரசாமி\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\nஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2018\n“நானும் இலக்கியவாதி. புக்லாம் எழுதிருக்கேன்” - மயில்சாமி அண்ணாதுரையின் கலகல ஷேரிங் #AnandaVikatanNambikkaiAwards\n\"விருது விழாக்களில் இதான் பெஸ்ட்னு பிரகாஷ்ராஜ் சொன்னது உண்மை\n\"கிராமத்துல இருந்த எங்களை தேடிக் கண்டுபிடிச்சு விருது கொடுத்ததுலாம்...\n”கலைஞர்களை வளர்க்கும் விதை இந்த விழா” - ரெட் கார்ப்பெட்டில் பாலகுமாரன் நெகிழ்ச்சி” - ரெட் கார்ப்பெட்டில் பாலகுமாரன் நெகிழ்ச்சி\n இங்கே நாங்கள் நண்பர்கள்'' - 'விகடன்' மேடையில் ஊடகவியலாளர்கள் உற்சாகம்\nநம்பிக்கை விருதுகளின் ரெட் கார்ப்பெட் மொமன்ட்ஸ் AnandaVikatanNambikkaiAwards\n”இது இலக்கியவாதிகளுக்கான ஆகப் பெரிய கெளரவம்’’ விகடன் நம்பிக்கை விருது நெகிழ்ச்சி தருணங்கள் #Overview\nஅற்புதம் அம்மாள் சகாயம் கவிஞர் விக்ரமாதித்யன் அற்புத மனிதர்கள் சூழ் விழா VikatanNambikkaiAwards Album\n” - கலங்கிய துரைமுருகன்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செ���்வன்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/cinema/", "date_download": "2019-06-26T20:38:12Z", "digest": "sha1:CISTRQDXLJO3OGIJP3NVMQGXFHMTN676", "length": 14703, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "சினிமா | Athavan News", "raw_content": "\nதனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி\nஎமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தற்கொலைப்படை தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு\nஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும்- மன்னிப்புச்சபை கோரிக்கை\nபாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் அதிரடிப்படையால் முற்றுகை\nமுல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்களால் கடல் வளம் பாதிப்பு – மீனவர்கள் முறைப்பாடு\nபிரதமருடனான முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார் – சித்தார்த்தன்\nமுல்லைத்தீவில் அதிகரிக்கும் காடழிப்பு – மக்கள் கடும் விசனம்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nமரணதண்டனை குறித்த ஜனாதிபதியின் கருத்திற்கு ஐ.தே.க. கடும் எதிர்ப்பு\nமோடியின் ஆட்சியிலேயே சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் – அல்போன்ஸ்\nமன்னார் ஆயரை சந்தித்தார் வடக்கு ஆளுநர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் – சி.பி.ஐ.இன் கோரிக்கை மனு ஒத்திவைப்பு\n‘ஹௌஸ் ஓனர்’ திரைப்படத்தின் பத்திரிகை சந்திப்பு\n'ஹவுஸ் ஓனர்' படத்தில் தன்னை நடிக்கக் கூடாது என கணவர் கூறிவிட்டதாக நடிகை லட்சுமி இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். லட்சுமி இராமகிருஷ்ணன் இயக்கத்தில் எதிர்வரும் 28ம் திகதி வெளியாகவுள்ள 'ஹவுஸ் ஓனர்' திரைப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான சந்திப்... மேலும்\n‘ராட்சசி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஇயக்குநர் கௌதம் ராஜ��� இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராட்சசி’ திரைப்படத்தின் படக்குழுவினர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்து தற்போது வெளியிட்டுக்கு தயா... மேலும்\nமீண்டும் கவர்ச்சி ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தா\nநடிகை சமந்தா தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான 'ரங்கஸ்தளம்', 'மகாநதி' ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த ஆண்டு இவருடைய நடிப்ப... மேலும்\nரசிகர்களை கவர்ந்து வரும் ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் தீரா காதல் பாடல்\nஇயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், கருணாகரன் நடிப்பில் 'மான்ஸ்டர்' திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து தீரா காதல் பாடல்... மேலும்\nவெளியாகியது ஹிப் ஹொப் ஆதியின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\n'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஹிப் ஹொப் தமிழா ஆதி நடித்து வருகின்றார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராணா, இப... மேலும்\n‘சிந்துபாத்’ திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nஅருண் குமாரின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அறிவிப்புடன் கூடிய போஸ்டரும் வெளி... மேலும்\nஅமலா பாலிடம் மன்னிப்பு கேட்ட ‘ஆடை’ திரைப்பட இயக்குநர்\n'ஆடை' திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் ரத்னகுமார் நடிகை அமலா பாலாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆடை டீசரில் இருந்த காட்சிகளை வைத்து அமலா பாலை கேலி செய்வதுபோன்ற, வடிவேலுவை இணைத்து மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர். இந்த மீம்ஸ்கள் சமூக வலைத் தள... மேலும்\nகீர்த்தி சுரேஷின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\nநடிகை கீர்த்தி சுரேஷ் அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோட���யாக நடித்துள்ள அவருக்கு, நடிகையர் திலகம் திரைப்படம் பல விருதுகளை பெற்றுக் கொடுத்தது. தற்போது போனி கபூர் தயாரிக்கும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் நடிக்கவிருக... மேலும்\n‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷ் பாடும் பாடல் இதோ\n'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வடசென்னை' போன்ற படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக 'அசுரன்' திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. தற்போது படத்தில் தனுஷ் ஓர் பாடலை பாடியுள்ளார. இப்பாடலின் பெயர் 'பொல்லா... மேலும்\nவிஜய் சேதுபதியின் நண்பா பாடல் காணொளி காட்சி வெளியானது\nநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'மார்க்கோனி மத்தாய்' திரைப்படத்தின் நண்பா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுடன் 'மனம் கொத்தி பறவை' படத்தில் நடித்த ஆத்மியா இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்... மேலும்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் அதிரடிப்படையால் முற்றுகை\nமுல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்களால் கடல் வளம் பாதிப்பு – மீனவர்கள் முறைப்பாடு\nவவுனியாவில் காணாமல்போன இரு சகோதரர்கள் கண்டுபிடிப்பு\nதெல்லிப்பளையில் போதை ஒழிப்பு நடைபவனி\nஅகங்காரத்துடன் வாக்காளர்களை உதாசீனப்படுத்தாதீர்கள் – காங்கிரஸூக்கு மோடி கண்டனம்\nபிரதமருடனான முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார் – சித்தார்த்தன்\nஅபிவிருத்திகளை மேற்கொள்ளவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம் – செல்வம்\nமுல்லைத்தீவில் அதிகரிக்கும் காடழிப்பு – மக்கள் கடும் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/category/featurednews/page/2/", "date_download": "2019-06-26T20:32:48Z", "digest": "sha1:AB3D3ZZMENFF3AYHGDMINTT4JO5HKTRE", "length": 10849, "nlines": 100, "source_domain": "eniyatamil.com", "title": "முதன்மை செய்திகள் Archives - Page 2 of 369 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்���ாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎம்.என்.நம்பியார்: மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதை எம்.என் .நம்பியார் என்று சுருக்கமாக அழைக்கிறோம். இவர் 1919ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் […]\nஉலகின் முதல் ஒளிப்படம் கண்டு பிடித்தவர் யார் என்று தெரிய வேண்டுமா\nஉலகின் முதல் ஒளிப்படம் : உலகின் முதலாவது ஒளிப்படத்தை கண்டுபிடித்த ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் 1756ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் […]\nவாய்வு, செரிமானக்கோளாறை நீக்கும் தாவரம்-பிரண்டை பிரண்டை , இதன் மற்றொரு பெயர் வஜ்ஜிரவல்லி என்ற பெயரும் […]\nமலையாளம்: தமிழ் நாட்டின் மேற்கு பகுதியாகிய சேர நாட்டில் பேசப்படும் மொழி இது. திராவிட மொழிகளின் வினைகளில் உள்ள பால் […]\nகடைச்சங்கம்: இருந்த இடம்:(இன்றைய) மதுரை (வையை ஆற்றங்கரை) ஆதரித்த அரசர்கள்: முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பேர் . […]\n14ஆம் நூற்றாண்டின் சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்தவர்\nமைக்கலாஞ்சலோ உலகின் மாபெரும் கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்கலாஞ்சலோ ,1475ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார் .இவருடைய […]\nமுதலில் விண்வெளிக்குச் சென்ற பெண்-பிறந்த தினம் இன்று(மார்ச்-6)\nவாலண்டினா டெரஷ்கோவா முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண் என்ற பெருமைக்குரிய வாலண்டினா விளாடிமீரொவ்னா டெரஷ்கோவா 1937ஆம் ஆண்டுமார்ச் 6ஆம் தேதி […]\nநிலக்கரி உற்பத்தி 6.6% அதிகரிப்பு\nநிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 6.6% அதிகரிப்பு கோல் இந்தியா: உலக […]\nசிறை தண்டனை பெற்ற அயல் நாட்டினர் ஆஸ்திரேலியாவுக்கு வர தடை செய்யும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் […]\nதேர்தல் பற்றி ஓர் அலசல்: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பி விருப்பமனு தாக்கல் […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78518/", "date_download": "2019-06-26T20:05:30Z", "digest": "sha1:WBMLPNKT5XKVOCPFKOTAXF3RE33PN7L4", "length": 10209, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மலேசியாவில் சாதனை படைத்தார் பிரபாகரன்… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசியாவில் சாதனை படைத்தார் பிரபாகரன்…\nமலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையை சட்டக் கல்லூரி மாணவர் பிரபாகரன் படைத்துள்ளார். மலேசியா நாடாளுமன்ற தேர்தலில் பத்து என்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார் பிரபாகரன். இத்தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட கெஅடிலான் கட்சி வேட்பாளர் தியன், பிரபாகரனுக்கு தமது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.\nஇத்தொகுதியில் 4 முனை போட்டியை எதிர்கொண்டு அமோக வெற்றியைப் பிரபாகரன் பெற்றுள்ளார்.. இதற்கு முன்னர் 1976-ம் ஆண்டு 23 வயது இளைஞராக போட்டியிட்டு, முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வெற்றிபெற்றார். கடந்த 42 ஆண்டுகாலமாக மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சரித்திரத்தை நஜீப் தக்க வைத்திருந்தார். இதனை முறியடித்து பிரபாகரன் புதிய சரித்திரத்தை எழுதியுள்ளார். பொதுத்தேர்தலில் வென்று பிரதமராகும் மகாதீரையும் பிரபாகரன் சந்தித்து வாழ்த்து பெற்றார். 92 வயதாகும் மகாதீர்தான் மலேசியா நாடாளுமன்றத்தின் மிகவும் வயதான உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsபிரதமர் நஜீப் ரசாக் பிரபாகரன் மலேசியா நாடாளுமன்ற தேர்தல் மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nசினிமா • பிரதான செய்திகள்\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்\nகொழும்பு நகரில் குறைந்த வசதிகளையுடைய மக்களுக்கு வீடுகள் கையளிப்பு :\nமண்ணெண்ணையின் விலை 57 ரூபாவினால் உயர்வு\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை June 26, 2019\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை June 26, 2019\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல் June 26, 2019\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக June 26, 2019\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண���டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24749", "date_download": "2019-06-26T19:57:21Z", "digest": "sha1:D3HZBMQVYSUP7BUGHMLGMAYKG7HFENBI", "length": 9001, "nlines": 93, "source_domain": "puthu.thinnai.com", "title": "இயக்கமும் மயக்கமும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆற்றைச் சதா பாலம் கடக்கும்.\nஊர் போய்ச் சேர்ந்திருக்கும் அவசரமாய் ஒற்றையடிப் பாதை.\nஎங்கு போய் நிற்பதென்று ஓடிப் பார்த்து விடவேண்டுமென்று\nஓடும் நெடுஞ்சாலையில் ஓடும் ஒரு நாய்.\nஇளைக்க ஓடும் இரயிலின் சக்கரக்கால் பாய்ச்சலை முறியடிக்கும்\nமலைத் தொடர் சாவகாசமாய் ஊர்ந்து.\nநதி நெடுக இரு கரையும் சதா காத்திருக்கும்.\nஊரும் எறும்புகளில் ஊரும் வரிசை ஊரும்\nமுன்கூட்டியே இலக்கை வீழ்த்தும் அம்பை\nசதா நகரும் இந்தக் கணத்தில் ’உறையும்’ நதி சதா நகர்கிறதா\nஎப்போது புறப்பட்டன ஊரும் எறும்புகள்\nமரத்திற்கு சந்தேகம் மரத்திலிருக்கும் பறவை\nபறக்காமல் இருக்கிறதா அல்லது பறக்காமலா இருக்கிறதென்று.\nகடலேன் இப்படி சதா ஓடிவரும் அலைஅலையாய்க் கரை தேடி.\nSeries Navigation வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லைமனத்துக்கினியான்வழக்குரை காதைபிச்சை எடுத்ததுண்டா‘காசிக்குத்தான்போனாலென்ன’எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருதுமாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்வலிதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவுகவிதையில் இருண்மைபெரியவன் என்பவன்தினம் என் பயணங்கள் – 8மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )திண்ணையின் இலக்கியத்தடம் – 25சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3\nஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை\nஎழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது\nமாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்\nமருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )\nதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு\nதினம் என் பயணங்கள் – 8\nதிண்ணையின் இலக்கியத்தடம் – 25\nசீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​\nதொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி\nசெவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்\nஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வர���்கு\nநீங்காத நினைவுகள் – 37\nமருமகளின் மர்மம் – 19\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி\nPrevious Topic: தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு\nNext Topic: பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884781", "date_download": "2019-06-26T21:27:59Z", "digest": "sha1:CKSLNS4EVWSDS7VOCYN6SRYCLNULC34U", "length": 6296, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கூலி உயர்வு கேட்டு சுருட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nகூலி உயர்வு கேட்டு சுருட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநாகை, செப். 11: கூலி உயர்வு வழங்ககோரி நாகையில் சுருட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2015 முதல் 2018 வரை நாகை மாவட்டதில் உள்ள நாகை, மயிலாடுதுறை, கூத்தூர், குருக்கத்தி, நீலப்பாடி ஆகிய பகுதிகள் மற்றும் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் வேலை செய்யும் சுருட்டு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டும் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி நாகை அவுரித்திடலில் சுருட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, சங்க பொருளாளர் பாஸ்கரன், துணைத்தலைவர்கள் ராமதாஸ், குழந்தைராஜ், துணை செயலாளர் கமாலுதீன், நிர்வாக கமிட்டியை சேர்ந்த செல்வராஜ், ராஜா, ராவிச்சந்திரன், பாலு, லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.\nகாரைக்கால் புனித சவேரியார் ஆலய தேர் பவனி\nஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி\nகாரைக்காலில் நீர் தேக்கங்கள், ஆறுகளில் காவிரி ஒழுங்காற்று துணைக் குழு ஆய்வு3\nதகட்டூர் கிராமத்தில் திமுக சார்பில் குடிநீர் வழங்கல்\nதிருக்குவளையில் மக்கள் தொடர்பு முகாம்\nபொதுமக்கள் புகார் ஆக்கூரில் மலேரியா விழிப்புணர்வு பேரணி\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/p/12-15-804000.html", "date_download": "2019-06-26T19:58:50Z", "digest": "sha1:F3QK5QFEPIEBO47TGKYC6YQ7AG6LF572", "length": 27182, "nlines": 162, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: Projects Pungudutivu", "raw_content": "\nஇயற்கைப் பசளை உற்பத்தி தொழிற்சாலை composit fertilizer\nபுங்குடுதீவில் கிடைக்கும் இயற்கை எரு, மற்றும் இயற்கையாக உக்கக் கூடிய சேதன பொருட்களைக் கொண்டு ஓர் கூட்டுப் பசளை தயாரிக்கும் திட்டத்தினை எமது ஒன்றியத்தில் நீண்டகால உறுப்பினரும் தற்போது புங்குடுதீவில் ஓர் விவசாய கூட்டுப்பண்ணையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாக இருக்கும் திரு சின்னத்தம்பி குமாரதாஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் பிரான்ஸ் புங்குடுதீவ மக்கள் ஒன்றியத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது.\nஇதற்கு ஆரம்ப நிதியாக ரூபா பத்து லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.\n· புங்குடுதீவு வாணர்அரங்கு புனரமைப்புக்கான உதவி.\nவாணர் அவர்களின் நினைவாக புனரமைக்கப்படும் அரங்கு பற்றி வாத பிரதிவாதங்கள் இருந்தபோதும் அவருக்கு மதிப்பளித்தல் மற்றும் அவரை நினைவு கூரல் என்பதில் எமது ஊர் மக்களிடையே எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. அதன்படி வாணர் அரங்க அமைப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் இரண்டு மில்லியன் ரூபா (2,000,000ரூபா) உதவியளிப்பதாக ஒன்றியத்தினால் உறுதியளிக்கப்பட்டு அதனை நாம் செலுத்தியிருந்தோம் இந்நிதியினை நாம் எமது ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய நலன்விரும்பியோரிடமும் இருந்து சேகரித்து இருந்தோம். அவர்களின் விபரம் பின் வருகின்றதது\nவாணர் அரங்குக்கு ஒன்றியத்தினூடாக உதவியவர்கள்\n· புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் மகளீர் வித்தியாலய மாணவர்களுக்கான சீருடைகள்\nவித்தியாலய அதிபர் அவர்களால் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அப���பாடசாலைக்கு எமது ஒன்றிய ஆதரவில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலையின் பணிப்பாளர் நேரடியாகச்சென்று மதிப்பிடப்பட்ட மூன்று லட்சத்தி அறுபதாறாயிரத்தி ஐநூறு ரூபா (366,500,00) க்களுக்கான மதிப்பீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை எமது ஆதரவில் இயங்கும் தையலகத்தினூடாக செயற்படுத்தினோம் இதனால்அதில் பணிபுரியும் மக்கள் நலமடைவதற்கு உதவியதுடன் பாடசாலைக்கும் ஓர் உற்சாகித்தினை ஏற்படுத்தினோம்\nஇவ் உதவியானது 16/02/2016 அன்று எமது ஒன்றிய மத்தியகுழு உறுப்பினர் ஆசிரியர் திரு சங்கரராசா அவர்களின் முன்னிலையில் செக்டா பணிப்பாளரினால் சுப்ரமணிய வித்தியாலய ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது\nகையளிப்பு படங்களைப் பார்வையிட கீழ்வரும் link ல் அழுத்தவும்:\n· புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் யா/புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கு அமைத்து கொடுக்கப்பட்ட மதிலின் இறுதி வேலைகள் வித்தியாமற்றும் அதிபரின் இழப்புக்களால் பின் தங்கியதாலும் சில அதிக வேலைகள் காரணமாகவும் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக கட்டிட ஒப்பந்தக்காரரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு அவரது மேலதிக செலவுகளின் தரவு அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் மீளாய்வு செய்யப்பட்டு மேலும் ஐந்து லட்சத்து முப்பத்தியிரண்டாயிரம் ரூபாக்கள் (500.000,00ருபா) வழங்கியிருந்தோம். எல்லாமாக இச்சுற்று மதிலுக்கு 6.6 மில்லியன் ரூபாக்கள் செலவாகியுள்ளது இம்மதிலை பாதுகாப்பது அங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பொது மக்களின் கடமையாகும். இதன் பராமரிப்பே எம்மை மேலும் மேலும் மக்களுக்காக செயலாற்றவும் மக்களின் ஆதரவைப் பெற்று மேலும் மேலும் பெரும் திட்டங்களை செய்யவும் உற்சாகப்படுத்தும்.\nபுங்குடுதீவு மகாவித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு விழாவிற்கான நிதியுதவி\nபுங்குடுதீவு மகாவித்தியாலய தொழில் நுட்ப ஆய்வுகூட திறப்புவிழாவின் நடத்துவதற்கு நிதியுதவிஇல்லாது அதன் திறப்புவிழா அங்கீகாரம் பின்செல்வதனை அறிந்து எமது ஓன்றியம் அதன் திறப்புவிழாவிற்காக ரூபா ஐம்பதினாயிரம் (50,000) நிதியுதவி வழங்கியிருந்தோம்\nஎமது ஒன்றியத்தினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட விளையாட்டு மைதானம் உட்பட்ட சுற்றுமதில் ஆனது 21/04/2015 அன்று பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கப்பட���டது அதன்போது புங்குடுதீவு வாழ் கல்வியாளர்கள் அறிஞர்கள், சமூகநலன்விரும்பிகள் என அதிகளவு மக்கள் இத்திறப்புவிழாவில் கலந்து சிறப்பித்தனர். பிரான்சில் இருந்து ஒன்றியச் செயலாளர் திரு சுப்பையா சஸ்பாநிதி, முன்னாள் கொழும்பு வர்த்தகர் திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை, திரு தமிழ்மாறன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஇச்சுற்றுமதிலினை அமைத்துக் கொடுப்பதற்கு பிரான்ஸ் வாழ் புங்குடுதீவுமக்கள் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினூடாக இதுவரை ரூபா அறுபது லட்சத்தி அறுபத்தி இரண்டாயிரம் ரூபா (6062000ருபா) வழங்கியுள்ளனர்.\nமேலும் சில மேலதிக வேலை இருப்பதால் மொத்த செலவு தொகை பின்னர் விபரமாக அறிவிக்கப்படும்\nசுற்றுமதில் கையளிப்பு விழா படங்கள் <<<<<< clic on to find the detail\n2015ம் ஆண்டு நாம் தொடர்ந்து 10முன்பள்ளிகளின் 12 ஆசிரியர்களுக்கும் நிர்வாகச்செலவிற்குமாக ரூபா ஐந்து லட்சத்தி இருபத்தி நான்காயிரம் (524000) புங்குடுதீவு வடஇலங்கைச் சர்வோதயத்தினூடாக கொடுத்து செயற்படுத்தி இருந்தோம். அதன் விபரத்தினை அதன் கீழ் வரும் இணைப்பில் கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஇவ்முன்முள்ளி ஆசிரியர்களுக்கு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 2009ம் ஆண்டில் இருந்து உதவி வருகின்றது தற்போத இவ் முன்பள்ளிகளில் கற்பித்து வரும் ஆசிரியர்களுக்கு வேலனைப்பிரதேச கல்வித்திணைக்கழகத்தினால் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதால் நாம் 2015 மார்கழியில் இருந்து எமது கொடுப்பனவுகளை நிறுத்த கின்றோம்.\nஇவ்வருடம் தொடர்ந்து முன்பள்ளிகளுக்கான உதவி எமது ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்றது. 10 முன்பள்ளிகள் எமது ஒன்றியத்தின் நிதியுதவியுடன் நடைபெறுகின்றது. இவ் 10 முன்பள்ளிகளிலும் 13ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர் அதன் விபரத்தினை நீங்கள் கீழே காணலாம். இதற்காக எமது ஒன்றியம் இலங்கை ரூபாவில் 516000 வழங்கியுள்ளோம் மேலும் விபரங்கள் அறிவதற்கு\nதொடர்ந்து 2வது மிகப்பெரிய திட்டமாக புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு அதன் விளையாட்டு மைதானம் உள்ளடங்கலாக சுற்றுமதில் அமைத்துக்கொடுப்பதற்கு எமது ஒன்றியம் முடிவெடுத்து அதனை செயற்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கான திட்டமதிப்பீடு இலங்கை ரூபாவில் 5600000ஆகும். (ஐம்பத்தியாறு லட்சம்). இதனைச் செயற்படுத்துவதின் மூலம் எமது பா���சாலையின் தரம் உயர்வதுடன் எமது பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதுடன் பிள்ளைகளின் கற்றல் கற்பித்தல் மற்றும் இணைபாட செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என எண்ணுகின்றோம்.\nஇவ்வருடம் முன்பள்ளிகளின் எண்ணிக்கை 10 ஆககஇ குறைந்து இருந்ததுடன் மாணவர்களின் எண்ணிக்கை 145. இவ் 10முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான வேதனமும், அதன் நிர்வாகச் செலவுக்குமாக ரூபா 480,000யும் வருடமுடிவில் ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்புத் தொகையாக 114,000ரூபாவும் குழந்தைகளுக்கான காலணி, சீருடைக்கு 160,000ரூபாவும் வழங்கியிருந்தோம்,\nஆசிரியாகளுக்கா ஊக்குவிப்புக் கொடுப்பனவு படங்களில்\nபோரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுமுகமாக கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்திற்கு அவர்களின் 1வருட மின்சாரத்தேவையின் ஒருபகுதியாக ரூபா 500000 வழங்கியிருந்தோம்.\nதொடர்ந்து இவ்வருடமும் 12 முன்பள்ளிகளுக்குமான நிர்வாகச்செலவு, 15ஆசிரியர்களுக்கான வேதனமும், மற்றும் 222 சிறார்களுக்கான மதியஉணவுக்குமாக இலங்கை நாணயத்தில் ரூபா 804000 சர்வோதயத்தினூடக வழ‌ங்கப்பட்டது.\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளி விபரம் அறிய இங்கே அழுத்தவும் ↓\n2011ம் ஆண்டு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் வன்னி மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள்\nபடங்களில் பார்க்க‌ஒன்றியத்தின் உதவிகள் வன்னியில் 2011\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் ச‌ர்வோதயத்தின் மேற்பார்வையுடன் நடத்தப்படும் 2011ஆம் ஆண்டிற்கான‌ திட்டங்கள்.புங்குடுதீவில் 11 முன்பள்ளிகளுக்கான நிர்வாகச் செலவினையும், அதில் கல்வி கற்பிக்கும் 14 ஆசிரியர்களுக்குமான வேதனத்தினையும், கல்விபயிலும் மாணவர்களுக்கு மதிய உணவினையும்வழ‌ங்கி வருகின்றது. இதற்கான நிதியாக 2011ஆண்டில் இலங்கை நாணயத்தில் ரூபா ஏழு லட்சம் தனது 2010 நிதியாண்டில் ஒதுக்கியுள்ளது. எமது ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முன்பள்ளிகளின் விபரம்.\nதொண்டர் திருநாவுக்கரசு முன்பள்ளி புங்குடுதீவு 3 மாணவர் எண்ணிக்கை 60 ஆசிரியர் 3.\nசிவலைப்பிட்டி முன்பள்ளி புங்குடுதீவு 4 மாணவர் எண்ணிக்கை 19 ஆசிரியர் 3\nஇறுப்பிட்டி முன்பள்ளி புங்குடுதீவு 4 மாணவர் எண்ணிக்கை 10 ஆசிரியர் 1\nஐங்கரன் முன்பள்ளி புங்குடுதீவு 6 மாணவர் எண்ணிக்கை 10 ஆசிரியர் 1\nகலைவாணி முன்பள்ளி புங்குடுதீவு 5 மாணவர் எண்ணிக்கை 8 ஆசிரியர் 1\nநசரேத் முன்பள்ளி புங்குடுதீவு 12 மாணவர் எண்ணிக்கை 15 ஆசிரியர் 1\nமாதர்சங்கமுன்பள்ளி புங்குடுதீவு 10 மாணவர் எண்ணிக்கை 23 ஆசிரியர் 1\nசர்வமதசங்க முன்பள்ளி புங்குடுதீவு 9 மாணவர் எண்ணிக்கை 20 ஆசிரியர் 2\nபாரதி முன்பள்ளி புங்குடுதீவு 11 மாணவர் எண்ணிக்கை 26 ஆசிரியர் 1\nகாந்திமுன்பள்ளி புங்குடுதீவு 04 மாணவர் எண்ணிக்கை 16 ஆசிரியர் 1\nமடத்துவளி முன்பள்ளி புங்குடுதீவு 7 மாணவர் எண்ணிக்கை 12 ஆசிரியர் 1\nமுன்பள்ளிகளின் எண்ணிக்கை 11 ஆசிரியர்கள் 14 மாண‌வர்களின் எண்ணிக்கை 219.\nஅறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்\nஅறிவுத்திறன் போட்டி 2019 (1)\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2188856", "date_download": "2019-06-26T20:25:57Z", "digest": "sha1:DP7DAQAJYTMIJGVJYVN22TBIRQQP2UXG", "length": 13204, "nlines": 85, "source_domain": "m.dinamalar.com", "title": "சுத்திகிரியை பூஜைகள் நாளை துவக்கம்; மகரவிளக்கு பாதுகாப்புக்கு 3,000 போலீஸ் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசுத்திகிரியை பூஜைகள் நாளை துவக்கம்; மகரவிளக்கு பாதுகாப்புக்கு 3,000 போலீஸ்\nமாற்றம் செய்த நாள்: ஜன 12,2019 06:39\nசபரிமலை: சபரிமலையில், மகர விளக்குக்கு முன்னோடியாக, சுத்தி கிரியை பூஜைகள், நாளை துவங்குகின்றன. மகரஜோதி தரிசனத்துக்கு, சபரி மலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாதுகாப்புக்காக, 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகேரளாவில், பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகரஜோதி நாளில் நடக்கும் மகர சங்கரம பூஜைக்கு முன்னோடியாக, சுத்திகிரியை, நாளை துவங்குகிறது. நாளை மாலை, 'பிராசாத சுத்தி' பூஜைகள் நடக்கவுள்ளன.\nநாளை மறுநாள், உச்சபூஜைக்கு முன், பிம்ப சுத்தி பூஜைகள் நடக்கும். தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் இந்த பூஜைகளை நடத்துவர்.\nமகரவிளக்கு பாதுகாப்பில், 3,000 போலீசார் ஈடுபடுகின்றனர். எஸ்.பி., அந்தஸ்திலான இரண்டு தனி அதிகாரிகள், சுழற்சி முறையில் பணிகளை கண்காணிக்கின்றனர். சன்னிதானத்தில், போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு, 24 மணி நேரமும், 100 போலீசார் தயார் நிலையில் இருப்பர். பாண்டித்தாவளம் உட்பட ஒன்பது இடங்களில், ஜோதி தரிசனம் நடத்த, வசதி செய்யப்பட்டுள்ளது.\nமகரஜோதி தரிசனத்துக்கு பின், திருவாபரணம் அணிந்த அய்யப்பனை வணங்க, பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும்; இதை சமாளிக்க, மாளிகைப்புறம் நடைப்பந்தலில் இருந்து, மாளிகைப்புறம் மேல்பாலத்துக்கு, புதிதாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மத்திய அதிவிரைவு படையினர், பேரிடர் தடுப்பு நிவாரணப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nமகரவிளக்கு நாளில் இளம் பெண்கள் வந்தால், அந்த பிரச்னையை எதிர்கொள்ள, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களை தடுக்க, பக்தர் குழுவினரும் தயாராக உள்ளனர்.\nபள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற பெண்கள் சிறையில் அடைப்பு: சபரிமலையில், இளம் பெண்கள் தரிசனம் நடத்தியதற்கு எதிராக, எருமேலி பள்ளிவாசலுக்கு செல்ல வந்த, தமிழகத்தின், திருப்பூர், சுசீலாதேவி, 35, ரேவதி, 39, திருநெல்வேலி காந்திமதி, 51, ஆகிய மூவரும், பாலக்காட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிற்றுார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், எருமேலி ஜமாஅத் தலைவர் ஷாஜஹான் கூறியதாவது: பெண்கள் எருமேலி பள்ளி வாசலுக்கு வருவது தவறு இல்லை. எருமேலி பள்ளிவாசலுக்கு, இளம் வயது பெண்கள் வரலாம். சுற்றி வந்து வழிபடலாம். ஆனால், வணக்க அறைக்கு மட்டும் செல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஎருமேலி பள்ளிவாசலுக்கு, இளம் வயது பெண்கள் வரலாம். சுற்றி வந்து வழிபடலாம். ஆனால், வணக்க அறைக்கு மட்டும் செ��்ல முடியாது. அதற்கு காரணம் கேட்டால் சொல்ல மாட்டான்.\nஜமதக்கினி முனிவரின் மகன் பரசுராமன். அவன் மக ரிஷி யல்ல. சபரி மலை கோயில் நிர்வாகம் சொல்லும் பரசுராமன் அவனாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.\nபரசுராம மகரிஷி தாழ மண் குடும்பத்திற்கு தந்திரம் சொல்லிக்கொடுத்ததாகவும் அந்த தந்திரி வம்சத்தினர் தற்போதுள்ள தந்திரிகள் என்று கூறப்படுகிறது.\nமுதல் படி லாபம்.இரண்டாம் படி நஷ்டம் இப்படியே எண்ணிக்கொண்டு போனால் பதினெட்டு படிகளில் பதினெட்டாவது ஒற்றைப்படை எண் படி லாபத்தில் முடிகிறது. அதற்கு மேல் தளம். பதினெட்டு படிகளால் மேல் தளத்தின் தரையில் உள்ள ஐயப்பனுக்கு சக்தி குறைந்துவிட்டது. அதனால் தான் இந்த பிரச்சினைகள். கோயிலின் லாபம் பதினெட்டாவது படியுடன் முடிகிறது. அதன் சக்தி மூலவர் வரை செல்லவில்லை. பதினெட்டு படிகளை அகற்றவேண்டும்.\nஅந்த நீதிமன்றதிற்கு எதிராக உச்சநீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்...\nமேலும் கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய\nபோரில்லை; இருந்தால் நீடிக்காது ஈரானுக்கு டிரம்ப் வித்தியாச ...\nவிண்டீசை வீழ்த்துமா இந்தியா: இன்று விறுவிறு\nபாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/steel/?page-no=2", "date_download": "2019-06-26T20:38:48Z", "digest": "sha1:5OZDT2UNUHHJK2YALIUVWT7X7I7AGWXW", "length": 11649, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Latest Steel News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇந்தியாவில் 8 உற்பத்தி துறைகளில் அசத்தலான வளரச்சி\nடெல்லி: நாட்டின் பொருளாதாரத்திற்கு தூண்களாக இருக்கும் எட்டு துறைகள், நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 5.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. 2014ஆம் நிதியாண...\nகஜினியுடன் போட்டி போடும் முகேஷ் அம்பானி\nடெல்லி: உலகின் முன்னணி பத்திரிக்கை நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவின...\nவெல்ஸ்பன் நிறுவனத்தை வளைத்து போட்ட ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்\nமும்பை: இந்தியாவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிற...\nகிள்ளிக் கொடுக்கும் இடத்தில் அள்ளி கொடுத்த இந்திய வங்கிகள்\nடெல்லி: சில நாட்களுக்கு முன்பு சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின் லஞ்ச பெற...\n 10.4% உயர்ந்த மின்சாரத் துறை..\nடெல்லி: நாட்டின் முக்கிய தொழில் துறைகளின் வளர்ச்சி கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு ப...\nகுறைந்த பங்கு முதலீட்டில் நிறைய லாபம் பெற வேண்டுமா\nசென்னை: ப்ளூ சிப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டுமா அல்லது விலை குறைவான பங்குகளில் முதலீடு ச...\nமும்பை: இந்த புது வருடத்தில் இரும்பின் தேவைப்பாடு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் அதன் வில...\nஒபாமா நட்பின் அடையாளமாக அமெரிக்காவில் முதலீடு செய்யும் லக்ஷ்மி மிட்டல்\nஅலபாமா: அமெரிக்காவில் முதலீடு செய்த லக்ஷ்மி மிட்டலுக்கு சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க அ...\nஜேஎஸ்டபிள்யூ நிறுவன ஸ்டீல் உற்பத்தி 9% அதிகரிப்பு\nடெல்லி: ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் கடந்த வெள்ளிகிழமை வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் மாத...\nஇந்தியா ஸ்டீல் உற்பத்தியில் நான்காம் இடம் சீனா முதல் இடம்\nநடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தி 3 சதவீதம் அதிகரிகத்துள்ளது, இதனால் கடந்த 9 ம...\nஉற்பத்தியில் கலக்கும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்\nமும்பை: ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் 2014 ஆம் நிதியாண்டின் 2 ஆம் காலண்டின் முடிவில் சுமார் 2.98 மி...\nதரச்சான்று இல்லாத ஸ்டீல் பொருட்கள் விற்க மத்திய அரசு தடை\nநெல்லை: பிஐஎஸ் தரச்சான்று இல்லாத ஸ்டீல் பொருட்களை தயாரிக்கவும், கடைகளில் விற்பனை செய்யவும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-26T20:26:21Z", "digest": "sha1:O23AREDAVLSEIUXOMEZMPYDB6SXLYOIW", "length": 23718, "nlines": 266, "source_domain": "tamil.samayam.com", "title": "தெலுங்கு நடிகை: Latest தெலுங்கு நடிகை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதமிழகத்தின் பசியாற்றும் தளபதியின் ‘விலைய...\nமழையை பற்றிய முதல் சிங்கிள...\nபடங்களின் வெற்றி தோல்வியை ...\nவாணி போஜனின் அழகான புகைப்ப...\nகமல் ஹாசனின் இந்தியன் 2 வு...\nஇப்படி தப்பு தப்பா சொல்லாதீங்க- போலீசில்...\nஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம...\nகணினி ஆசிரியர் நியமன அரசாண...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nதிருமணமான கணவனை விட்டு விட...\nவிமானத்தில் தூங்கிய பெண்; ...\n#என்றும்_தல அஜித் என நிரந்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பண���்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nகணினி ஆசிரியர் நியமன அரசாணையை ரத்து செய்...\nBE கவுன்சலிங் செல்லும் மாண...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு மு...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nமுதலில் அரசு பள்ளியை மாற்றுங்கள் ..\nகண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளேன்..\nஅன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் ..\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nVishal Anisha Marriage: விஷால் – அனிஷா திருமணம்: தேதியை அறிவித்த விஷால்\nநடிகர் விஷால் தனது திருமணம் எப்போது என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.\nலாரன்ஸிடம் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் - ஸ்ரீரெட்டி\n’வாழ்த்துக்கள் லாரன்ஸ் மாஸ்டர்.. கடவுள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.. உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. உங்களுடைய வெற்றியை பார்த்து மகிழ்ச்சியாக உணர்கிறேன்.. மாஸ்டர் படத்தில் நான் நடிக்க வேண்டும் என எத்தனை பேர் விரும்புகிறீர்கள்’ என கேட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.\nதெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் இணையும், முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார்\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவுள்ள ஒரு படத்தில் முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தியும் இணைந்து நடிக்கிறார்.\nதம்பிக்காக தன்னை மாற்றிக்கொண்ட சிம்பு: வைரலாகும் சிம்புவின் ஒயிட் அண்ட் ஒயிட் புகைப்படம்\nசகோதரர் குறளரசனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் சிம்பு லண்டனில் இருந்து சென்னை வந்துள்ளார்.\nஉள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை\nபிரபல தெலுங்கு நடிகை மிருதுளா பாஸ்கர், உள்ளாடை மட்டும் அணிந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.\nBikini Photos : நாடு கிடக்குற வேளையில.. இந்த வேலையெல்லாம் தேவையா..\nபிரபல நடிகை பூஜா ஹெக்டே, தற்போது படு கவர்ச்சியான போட்டோஷூட் நடித்தியுள்ளார்.\nPooja Hegde : வார இதழ் அட்டைப் படத்துக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை\nபிரபல நடிகை பூஜா ஹெக்டே, ஒரு பிரபல வார இதழின் அட்டை ஒன்றிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nஅல்லு அர்ஜுனுக்கு ஜோடியான ராஷ்மிகா மந்தனா\nபிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nAmala Akkineni: வைரலாகும் சமந்தாவின் மாமியார் அமலாவின் புதிய புகைப்படம்\nநடிகை சமந்தாவின் மாமியாரான அமலாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகுறளரசனின் திருமணத்திற்கு விஜயகாந்திற்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்த டி ராஜேந்தர்\nஇரண்டாவது மகன் குறளரசனின் திருமணத்தை முன்னிட்டு நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தை நேரில் சந்தித்து அவருக்கு டி ராஜேந்தர் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.\nRashi Khanna: கடற்கரையில் எடுத்த கவர்ச்சி படத்தை வெளியிட்ட ராஷி கண்ணா\nபிரபல நடிகை ராஷி கண்ணா, அரைகால் பாவாடையில் கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டடுள்ளார்.\nசிவப்பு உடையில் அங்கம் அலங்கரித்த பூஜா ஹெக்டே\n‘முகமூடி’ படத்தில் நடித்த பிரபல நடிகை பூஜா ஹெட்ஜ், ஒரு விழாவிற்கு கலந்து கொள்ள வந்தபோது கவர்ச்சியாக உடையணிந்து வந்துள்ளார்.\nசினிமா வாய்ப்போடு படுக்கைக்கு அழைக்க ஒப்பந்தம் போடுறாங்க: அதிரடி காட்டிய கராத்தே கல்யாணி\nநடிகைகள் மனதளவில் தைரியமாக இருந்தால் நம்மை நெருங்கவே பயப்படுவார்கள் என்று பிரபல நடிகை கராத்தே கல்யாணி கூறியுள்ளார்.\nSri Reddy: என்னுடைய தலை எப்போதும் அஜித்தின் காலடியில்: அதிர வைத்த ஸ்ரீ ரெட்டி\nஎப்போதும் தூங்க செல்வதற்கு முன்பு தல அஜித் படத்தை பார்ப்பேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.\nRashmi Gautam Car Accident : காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ராஷ்மி\nபிரபல தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம், காரை தாறுமாறாக வேகமாக ஓட்டி வந்து ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.\nஓட்டலுக்கு பணம் கட்டாமல் எஸ்கேப் ஆன காந்தி பெயர் கொண்ட நடிகை\n‘கொக்கி’ பட மூலம் தமிழில் அறிமுகமான பிரபல நடிகை பூஜா காந்தி, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு பில் கட்ட முடியாமல் யாருக்கும் தெரியாமல் எஸ்கேப் ஆனார்.\nபிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா தற்போது மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்த���ாகியுள்ளார்.\nKaithi First Look Poster: வெளியானது காத்தியின் கைதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதேவ் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nKarthi : ‘கைதி’யாக ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டி நடிகர் கார்த்தி\n‘தேவ்’ படத்தை அடுத்து நடிகர் கார்த்தி தற்போது நடித்து வரும் படத்திற்கு ‘கைதி’ என்று பெயர் வைத்துள்ளனர்.\nநடிகையின் சம்பளத்தை கேட்டு மிரண்டுபோன தயாரிப்பாளர்கள்\nபடத்தில் நடிக்க பிரபல நடிகை பூஜா ஹெக்டே கேட்ட சம்பளத்தைக் கேட்டு பிரபல தயாரிப்பாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.\n32 ஆண்டுக்கு பின் அபார சாதனை படைத்த பாபர் அசாம் : நியூசி.,யை நசுக்கி வீசிய பாக்.,...\nNZ vs Pak Highlights: நியூசிலாந்து, பாகிஸ்தான் போட்டி ஹைலைட்ஸ் வீடியோ\nPAK Trolls: ‘1992’ ஐ பார்த்து ‘பிட்’ அடிக்கும் பாக்., ...: கொஞ்சம் கொஞ்சமா வீட்டுக்கு கிளம்பும் இங்கிலாந்து\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 26-06-2019\nபிடிச்சுட்டேன்... பர்கரை பிடிச்சுட்டேன்... : என்ன பண்ணாலும் சர்ப்ராஜை ஓட்டும் ரசிகர்கள்\nமீண்டும் குளிர்ந்த சென்னை- வாரி, வாரி வழங்கிய மழை; உற்சாகப் பெருக்கில் பொதுமக்கள்\nChennai Rain: மக்களே இன்று இரவு சென்னையில் மழை கொட்டப் போகிறது...தமிழ்நாடு வெதர்மேன்\nமகிழ்ச்சி செய்தி- குடிநீர் பிரச்னையை தீர்க்க 3வது திட்டம் - முதல்வர் நாளை அடிக்கல்\nமோகன் வைத்யா, ரேஷ்மாவின் தாங்க முடியாத வலி; கண்ணீர் கடலில் மூழ்கிய பிக் பாஸ் வீடு\nகீரை டப்பாவால் பிக் பாஸ் வீட்டில் செம சண்டை; அழுது புரண்ட மீரா மிதுன், அபிராமி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/10012832/Mammootty-Mohanlal-Prithviraj-in-historical-films.vpf", "date_download": "2019-06-26T20:58:22Z", "digest": "sha1:SRG4BLUAA6SA5RCX53HBMFBTSK5XEJGC", "length": 10448, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mammootty, Mohanlal, Prithviraj in historical films || சரித்திர படங்களில் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசரித்திர படங்களில் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் + \"||\" + Mammootty, Mohanlal, Prithviraj in historical films\nசரித்திர படங்களில் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ்\nநடிகர் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் ஆகியோர் சரித்திர படங்களில் நடிக்க உள்ளனர்.\nபாகுபலி வெற்றிக்கு பிறகு மலையாளத்தில் அதிகமான சரித்திர, புராண படங்கள் தயாராகின்றன. பிரித்விராஜ் கர்ணன் புராண படத்தில் நடிக்க உள்ளார். கர்ணன் கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதுபோல் மோகன்லால் மகாபாரதம் கதையில் நடிக்கிறார்.\nஇந்த படத்தில் பீமன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதுபோல் மம்முட்டி ‘மாமாங்கம்’ என்ற சரித்திர கதையில் நடிக்கிறார். கேரளாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற மாமாங்கம் திருவிழாவை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. மலபாரை சேர்ந்த போர் வீரனை பற்றிய கதை.\nஇதில் பிராச்சி தேசாய், உன்னி முகுந்தன், மாளவிகா மேனன், பிராச்சி தேஹ்லன் ஆகியோரும் நடிக்கின்றனர். சஜீவ் பிள்ளை இயக்குவதாக இருந்தது. பிறகு அவரை மாற்றி விட்டு பத்மகுமாரை டைரக்டராக ஒப்பந்தம் செய்தனர்.\nதற்போது மாமாங்கம் படத்தில் மம்முட்டியின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர்.\nமற்ற மாநிலங்களிலும் மம்முட்டிக்கு மார்க்கெட் உள்ளதால் இந்த படத்தை மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் உருவாக்கி வருகிறார்கள். ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.\n1. டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\nநடிகர் மோகன்லால் விரைவில் இயக்குனராகிறார்.\n2. சரித்திர கதையில் மோகன்லால், அர்ஜுன்\nசரித்திர கதையில் மோகன்லால், அர்ஜுன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்க��� சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்\n2. நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n3. சிங்கத்துடன் விளையாடிய நடிகை காஜல் அகர்வால்\n4. வீடு வாங்கிய மகிழ்ச்சியில் டாப்சி\n5. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் சல்மான்கானுக்கு ரூ.403 கோடி சம்பளம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/11181419/Vilattikulam-Taluk-jamapantiCollector-Sandeep-Nanduri.vpf", "date_download": "2019-06-26T21:00:26Z", "digest": "sha1:HHOEAVZMWM3EI74LPH56J4GU5G3CZFA5", "length": 10160, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vilattikulam Taluk jamapanti Collector Sandeep Nanduri participation || விளாத்திகுளம் தாலுகாவில் ஜமாபந்தி கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிளாத்திகுளம் தாலுகாவில் ஜமாபந்தி கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு + \"||\" + Vilattikulam Taluk jamapanti Collector Sandeep Nanduri participation\nவிளாத்திகுளம் தாலுகாவில் ஜமாபந்தி கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு\nவிளாத்திகுளம் தாலுகாவில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார்.\nவிளாத்திகுளம் தாலுகாவில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார்.\nவிளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார். அவர் முத்துசாமிபுரம், கவுண்டன்பட்டி, சிவலார்பட்டி, வன்னியம்பட்டி, மெட்டில்பட்டி, செங்கோட்டை, பட்டிதேவன்பட்டி, அனியகாரன்பட்டி, குமரசித்தன்பட்டி, சென்னம்பட்டி, வவ்வால்தொத்தி ஆகிய கிராமங்களின் ஆண்டு கணக்குகளை ஆய்வு செய்தார்.\nதொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். மொத்தம் 206 மனுக்கள் பெறப்பட்டன.\nஇதில் ரே‌ஷன் கார்டு பெறுவதற்காக 4 மனுக்களும், வீட்டுமனை பட்டா கேட்டு 30 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கேட்டு 71 மனுக்களும், பட்டா மாறுதல் சம்பந்தமாக 64 மனுக்களும், உட்பிரிவு 29 மனுக்களும் என மொத்தம் 206 மனுக்கள் பெறப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிக���ரிகள் கலந்து கொண்டனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/12104516/3hour-time-limit-implemented-at-Taj-Mahal-tourists.vpf", "date_download": "2019-06-26T21:06:43Z", "digest": "sha1:YIOXBSU6GLWFD64M5QB5P34EO6J4F3HE", "length": 9462, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "3-hour time limit implemented at Taj Mahal, tourists perturbed || தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு + \"||\" + 3-hour time limit implemented at Taj Mahal, tourists perturbed\nதாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு\nஉலக புகழ்பெற்ற தாஜ்மஹாலை சுற்றிப்பாக்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹால் மொகலாய மன்னர் ஷாஜஹானால், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக 17-ம் நூற்றாண்டில் யமுனை ஆற்றங்கரையில் உருவாக்கப்பட்டது.\nதாஜ்மஹாலின் அழகை காண நாள்தோறும், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலை சுற்றிப்பாக்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி தாஜ்மஹாலில் 3 மணிநேரம் மட்டுமே சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாஜ்மஹாலை சுற்றிப்பாக்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்\n2. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்\n3. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்\n4. பழைய 10 ரூபாய் நோட்டால் நேரிட்ட சண்டையில் ஒருவர் உயிரிழப்பு\n5. தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர்: கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/jan/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-3070946.html", "date_download": "2019-06-26T20:28:31Z", "digest": "sha1:RU57GCGIVHIF22HOPP2N4PK36QRHEG6T", "length": 8477, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\n தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nPublished on : 04th January 2019 02:27 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள பாய்லர் இயக்குபவர்(செமி ஸ்கில்டு சி) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாகும்.\nதகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இசிஇ, இஇஇ துறைகளில் டிப்ளமோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று Boiler Attendant சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது Fitter, Electrician, Instrument Mechanic போன்ற பிரிவுகளில் ஐடிஐ முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் Boiler Attendant சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 01.12.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.29,775, ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.29,226 வழங்கப்படும்.\nதகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இசிஇ, இஇஇ பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் வேண்டிய முகவரி:\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.01.2019\nமேலும் முழுயான விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் பெற http://www.tnpl.com/Careers/tnpl_boiler&tg-operator_21-12-18.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/08/96372/", "date_download": "2019-06-26T20:06:40Z", "digest": "sha1:E7ADXYDPIZTOJTLSEUAHSXGFEJEECCMB", "length": 9379, "nlines": 119, "source_domain": "www.itnnews.lk", "title": "விமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் மீட்பு – ITN News", "raw_content": "\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் மீட்பு\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் உக்கிரம் 0 19.ஜூன்\nஐபிள் கோபுரத்திற்குள் இரகசிய அறை 0 15.பிப்\nபங்களாதேஷில் பொதுத்தேர்தல் 0 30.டிசம்பர்\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரர் எமிலியானோ சலாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் சலா பயணம் செய்த விமானம் மயாமனதையடுத்து அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த விமானம் ச்சனல் தீவுக்கு அருகே திடீரென காணமல் போனதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை காணமல்போன விமானம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த விமானத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த சடலம் மீட்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இந்நிலையில் சடலம் கால்பந்து வீரர் எமிலியானோ சலாவினது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉலக கிண்ண தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதியடைவதற்கான இறுதி வாய்ப்பை இழந்தது தென்னாபிரிக்கா\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ண தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதியடைவதற்கான இறுதி வாய்ப்பை இழந்தது தென்னாபிரிக்கா\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்���ை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nபாடசாலை விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்\nவிளையாட்டுத் துறையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு வர்ண விருது\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_79.html", "date_download": "2019-06-26T21:08:40Z", "digest": "sha1:HXPSSJOOG3AZTF5QFF4LY6YURO5LO3SM", "length": 5188, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் 'யகட மஞ்சு' கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் 'யகட மஞ்சு' கைது\nசரத் பொன்சேகாவின் ஆதரவாளர் 'யகட மஞ்சு' கைது\nசரத் பொன்சேகாவின் மிக நெருங்கிய ஆதரவாளரும் பாதாள உலக பேர்வழியென அறியப்படுபவருமான யகட மஞ்சு என அறியப்படும் மஞ்சுள சமிந்த விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nபேலியகொடயில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவ்வேளையில், பல கடவுச்சீட்டுகள், தேசிய அடையாள அட்டைகள், ஹெரோயின் மற்றும் துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசரத் பொன்சேகாவின் மெய்ப்பாதுகாவலர்களாக பாதாள உலக பேர்வழிகள் இருப்பதாக அண்மையில் சர்ச்சை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத��� தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2012/06/blog-post_10.html", "date_download": "2019-06-26T21:01:46Z", "digest": "sha1:VZ5INRLKGWFECNXSJCC6HMMCFSMWZ2CN", "length": 8166, "nlines": 103, "source_domain": "www.tamilpc.online", "title": "ஸ்கைபயர் | தமிழ் கணினி", "raw_content": "\nபொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது.\nஇணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.ஸ்கைபயர் கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன.\nயூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன.மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை மொபைல்களையும்( ஆன்ட் ராய்ட் போன், ஆப்பிள் ஐ பேட், ஐ போன் ) ஆதரிப்பது சிறப்பம்சம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொ���்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1469-2018-11-26-06-19-38", "date_download": "2019-06-26T19:49:35Z", "digest": "sha1:ZSHI3FVAJ3XYD3XDDSUP46SRUH222RFN", "length": 6981, "nlines": 116, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n21.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் நடைபெற்றது. இதன் போது திருகோணமலையில் 25.11.2018 அன்று நடைபெற இருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய வலயமைப்புத் திட்டம் சம்பந்தமான நிகழ்ச்சி பற்றியும், போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வை பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமக்தப் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரச்சாரத்தை ஜம்இய்யா வன்மையாக கண்டிக்கின்றது\nபொசன் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\nஅரபு���் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிருவாகிகளுக்கான மாநாடு\n2019.06.12 ஆம் திகதி புதன் கிழமை தெஹிவளை முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்ற இலங்கையிலுள்ள மத்ரஸாக்களின் அதிபர்கள், நிர்வாகிகளுக்கான மாநாட்டின் தீர்மானங்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் விஷேட ஒன்று கூடல்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/01/25213531/Aroopam-movie-review.vpf", "date_download": "2019-06-26T20:28:31Z", "digest": "sha1:6CRZWJQKPDOLYQTSZOIL3ZQFTDIAEYSQ", "length": 18085, "nlines": 216, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Aroopam movie review || அரூபம்", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாயகன் தேவா, சரண், தர்ஷிதா ஆகியோர் நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். தேவா வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். சரண், தர்ஷிதா ஆகியோரின் படிப்பை செலவை தேவா ஏற்று வருகிறான்.\nஇந்நிலையில் தர்ஷிதா மீது தேவா காதல் வயப்படுகிறான். அந்த காதலை தன் நண்பன் சரண் மூலம் தர்ஷிதாவிடம் சொல்ல, அவளும் தேவாவின் காதலை ஏற்றுக் கொள்கிறாள். இருவரும் காதலித்து வருகிறார்கள்.\nகல்லூரி படிப்பை முடித்தப்பின் தேவாவின் பெற்றோர்கள் தேவாவிற்கு, அத்தை மகளான சஹானாவை வலுகட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்குபின் இருவரும் கொடைக்கானலில் உள்ள எஸ்டேட் பங்களாவிற்கு செல்கிறார்கள். அங்கு தேவாவின் எஸ்டேட்டை சரண் கவனித்து வருகிறான்.\nதேவா, மனைவி சஹானா மீது விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறான். காதலியான தர்ஷிதாவையே நினைத்து வருகிறான். தேவாவின் மனதை மாற்ற சஹானா முயற்சி செய்து வருகிறாள்.\nஒரு நாள் சஹானா தன் பங்களாவிற்கு பின்னால் உள்ள பாலடைந்த பங்களாவிற்கு செல்கிறாள். அங்கு வித்தியாசமான ஒரு உருவம் (ஆவி) மறைந்து செல்கிறது. பயந்து வீட்டிற்கு செல்லும் சஹானாவை அங்கேயும் பயமுறுத்துகிறது.\nமறுபக்கம் தேனி தொழில் அதிபர் ஒருவர் கொடைக்கானலுக்கு வந்துவிட்டு காணமால் போயிருக்கிறார் என்று போலீ���் விசாரித்து வருகிறது.\nஇந்நிலையில் ஒருநாள் சஹானா கர்ப்பம் ஆகிறாள். பெற்றோர்கள் அனைவரும் சந்தோஷமடைகிறார்கள். ஆனால் தேவை இதை ஏற்க மறுக்கிறான். நான் இதுவரை சஹானாவை தொட்டதே இல்லை என்று கூறுகிறான். இதனால் சஹானா அதிர்ந்து போகிறாள்.\nஉண்மையிலேயே சஹானா கர்ப்பத்திற்கு யார் காரணம் தேவாவின் காதலி தர்ஷிதா என்ன ஆனாள் தேவாவின் காதலி தர்ஷிதா என்ன ஆனாள் அந்த மர்ம உருவம் எதற்கு சஹானாவை பயமுறுத்துகிறது அந்த மர்ம உருவம் எதற்கு சஹானாவை பயமுறுத்துகிறது\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் தேவா நடிக்க முயற்சி செய்திருக்கிறார். நாயகனுக்கு உண்டான தோற்றம் இவருக்கு பொருந்தாமல் இருக்கிறது. இவருக்கு நண்பராக சரண் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவருக்கும் கதாநாயகனுக்கு உண்டான சமமான கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறார்கள்.\nநாயகிகளாக நடித்திருக்கும் தர்ஷிதா மற்றும் சஹானா ஆகியோர் கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்கள். குறிப்பாக தர்ஷிதா கவர்ச்சியில் தாராளம் காண்பித்திருக்கிறார்.\nதிகில் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் வின்சென்ட் ஜெயராஜ் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் எடுத்திருக்கிறார். முதல் பாதி குழப்பத்திலேயே திரைக்கதை நகர்கிறது. லாஜிக் இல்லாத காட்சிகள் படத்தில் அதிகமாக இருப்பதை தவிர்த்திருக்கலாம். படம் பார்க்கும்போது நிறைய கேள்விகள் மனதில் எழுகிறது. சொல்ல வருவதை தெளிவாக சொல்லியிருக்கலாம்.\nசுனில் சேவியர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெயபாலனின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் சிறப்பாக அமைந்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘அரூபம்’ சுவாரஸ்யம் குறைவு.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோ��்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஅரூபம் படத்தின் இசை வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2019-06-26T19:51:45Z", "digest": "sha1:MU5FHLPDNF2L7ODUVWKTQTOIZTITZ2QE", "length": 4160, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "கலாநிதி அணி வெற்றி!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 12, 2019\nயாழ்ப்பாணம் காரைநகர் களபூமி சன சமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் கலாநிதி விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.\nகாரைநகர் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் கலாநிதி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து அம்பாள் விளையாட்டுக் கழக அணி மோதியது.\nபதவி துறந்தவர்களுக்கு எதிராக 11 முறைப்பாடுகள்\nமன்னார் ஆயர் -ஆளுநருடன் சந்திப்பு\nபோதைத் தடுப்பு வாசகங்களுடன் பலூன்கள்\nயாழ்.இந்துக் கல்லூரியில்- புதிய வேலைத்திட்டத்துக்கு அடிக்கல்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nமன்னார் ஆயர் -ஆளுநருடன் சந்திப்பு\nகை, மொட்டு கூட்­ட­ணி­யின்- 6 ஆம் சுற்­றுப் பேச்சு இன்று\nநல்லிணக்கம் தொடர்பாக -மாணவர்களுக்கு விழிப்பூட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1.html", "date_download": "2019-06-26T21:01:14Z", "digest": "sha1:FSYQASZAG6J326DUVC6MUXVYCQLZ3P4M", "length": 4368, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nபெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு\nபெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 12, 2019\nபோரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனமான புதிய வாழ்வு நிறுவனம் கிளிநொச்சி பாரதிபுரத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.\nவடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி விக்னேஸ்வரனால் நிறுவனத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.\nசெட்டிக்குளத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சமுர்த்திப் படிவம்\nகாட்டு விநாயகர் ஆலய மூலஸ்தானத்துக்கு அடிக்கல்\nசற்றுமுன்னர் கோரவிபத்து- தொடருந்து மோதி இராணுவத்தினர் உயிரிழப்பு\nபெரும் வாகனப் பேரணியுடன் கிளிநொச்சியில் போதை ஒழிப்பு வாரம்\nகபடியில் சிவநகர் அ.த.க. பாடசாலைக்கு சம்பியன்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nஆடை தொடர்­பான சுற்­ற­றிக்­கைக்கு அனு­மதி\nதெரிவுக் குழுவில் இராணுவத் தளபதி சாட்சியம்\nகுளத்தில் கரையொதுங்கிய சிப்பாயின் சடலம்\nநல்லிணக்கம் தொடர்பாக -மாணவர்களுக்கு விழிப்பூட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/70._%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%81", "date_download": "2019-06-26T19:57:22Z", "digest": "sha1:DMJOVQNKYXOKNJ4WVWHVDAI3ENBJMIIO", "length": 5859, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/70. ஞானபாநு - விக்கிமூலம்", "raw_content": "\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4411பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 70. ஞானபாநுபாரதியார்\nமருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்,\nவருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்\nபெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு.\nஅவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,\nஇவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்\nநவமுறு ஞான பாநு நண்ணுக;தொலைக பேய்கள்.\nஅனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்\nமனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;\nதினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்\nஇனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம்.\nபண்ணிய முயற்சிய��ல்லாம் பயனுற வோங்கும்,ஆங்கே\nஎண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;\nதிண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தினோடும்\nநண்ணிடும் ஞான பாநு,அதனைநாம் நன்கு போற்றின்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/erode-district/gobichettipalayam/", "date_download": "2019-06-26T19:57:26Z", "digest": "sha1:TETFD27EMCZXUBMJ2SEYINBPYIN7KT6L", "length": 27264, "nlines": 432, "source_domain": "www.naamtamilar.org", "title": "கோபிச்செட்டிப்பாளையம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nநாள்: ஜூன் 25, 2019 பிரிவு: ஈரோடு கிழக்கு, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், ஈரோடு மேற்கு, அறிவிப்புகள், மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர், ஈரோடு மாவட்டம்\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடை...\tமேலும்\nநாடாளுமன்ற தேர்தல்-சுவரொட்டிகள் ஒட்டும் பணி\nநாள்: பிப்ரவரி 27, 2019 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம்\nஈரோடை மேற்கு மண்டலம் கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற தொகுதி சார்பாக நாடாளுமன்ற தேர்தல் வருவதையோட்டி கட்சி சின்னம், கட்சி கொள்கைகள் அச்சிட்ட சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்\tமேலும்\nநாள்: பிப்ரவரி 15, 2019 பிரிவு: கட்சி செய்திகள், கோபிச்செட்டிப்பாளையம்\nஈரோடை மேற்கு மண்டலம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு கட்சி உறுப்பினர்கள் அட்டையை அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று கொடுக்கும் பணியை கடந்த...\tமேலும்\nவீரத்தமிழ் மகன் முத்துக்குமார் வீரவணக்கம்\nநாள்: ஜனவரி 31, 2019 பிரிவு: கட்சி செய்திகள், கோபிச்செட்டிப்பாளையம்\nவீர வணக்க நிகழ்வு: ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி சட்ட மன்ற அலுவலகத்தில் (29/1/19)மாலை 4 மணிக்கு வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 10ம் ஆண்டு நினைவ...\tமேலும்\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nநாள்: ஜனவரி 19, 2019 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம்\nஈரோடை மேற்கு மண்டலம் நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி 20 வது வார்டில் 16.1.19 காலை 11.30 மணிக்கு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்த...\tமேலும்\nசேவல் சண்டை அனுமதி வேண்டி சேவலுடன் வந்து மனு.\nநாள்: ஜனவரி 19, 2019 பிரிவு: கட்சி செய்திகள், கோபிச்செட்டிப்பாளையம்\nகடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கியது போன்று சேவல் சண்டைக்கு உண்டான தடையை நீக்கி அழிந்து வரும் நாட்டு ரக சேவல் இனத்தை காத்திட வேண்டியும் , வரும் பொங்கல் தினத்தில் கோபிச்செட்டிப்பாளையத...\tமேலும்\nஉறுப்பினர்கள் சேர்க்கை முகாம்-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி\nநாள்: ஜனவரி 10, 2019 பிரிவு: கட்சி செய்திகள், கோபிச்செட்டிப்பாளையம்\nகோபிச்செட்டிப்பாளையம் தொகுதி மு���ுமையாக உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி சிவ சண்முகம் வீதி,பேருந்து நிலையம் பின்புறம...\tமேலும்\nசத்துணவு கூடம் சீரமைக்க கோரி மனு-கோபிசெட்டிபாளையம்\nநாள்: ஜனவரி 10, 2019 பிரிவு: கட்சி செய்திகள், கோபிச்செட்டிப்பாளையம்\nகுழந்தைகள் பாதுகாப்பு பணியில் நாம் தமிழர் கட்சி: ஈரோடை மேற்கு மண்டலம் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி தெருவில் செயல்பட்டு வந்த அரசின் அங்கன்வாடி சத்துணவு மையத்தில் பல குழந்தைகள் உள்ளார்கள். ம...\tமேலும்\nநாள்: ஜனவரி 10, 2019 பிரிவு: கட்சி செய்திகள், கோபிச்செட்டிப்பாளையம்\nமூன்றாம் கட்ட உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்: ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி வாய்க்கால் சாலை பகுதியில் (6/1/2019-ஞாயிறு) உறுப்பினர் சேர்க்கை முக...\tமேலும்\nநிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு.கோபிசெட்டிபாளையம் தொகுதி\nநாள்: டிசம்பர் 18, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கோபிச்செட்டிப்பாளையம்\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சார்பாக *நாம் தமிழர் கட்சி* சார்பில் காலை 7:00 முதல் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பகுதியில் மூன்று குழுவாக பிரிந்து 1)வள்ளி திரையரங்கம், 2)சாமிநாதப...\tமேலும்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் …\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை …\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/52696-don-t-need-rbi-s-reserves-jaitley.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T21:15:57Z", "digest": "sha1:L6HIK6PXKPHHGCRYN72EVN6PUVPJULA3", "length": 10294, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ரிசர்வ் வங்கியின் உபரி நிதி மத்திய அரசுக்கு தேவையில்லை: ஜெட்லி | Don't need RBI's reserves: Jaitley", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nரிசர்வ் வங்கியின் உபரி நிதி மத்திய அரசுக்கு தேவையில்லை: ஜெட்லி\nநிதி பற்றாக்குறையை குறைக்க ரிசர்வ் வங்கியின் நிதி மத்திய அரசுக்கு தேவையில்லை, என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nஅதிகரித்து வரும் நிதி பற்றாக்குறையை குறைப்பதற்காக நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு ரூபாய் 85,948.86 கோடி ரூபாய் ஒதுக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ரூ.41,000 கோடி, வங்கிகளின் மறு மூலதனத்திற்க்கு ஒதுக்கப்பட்டது.\nமுன்னதாக, தங்களின் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வந்ததாக சர்ச்சை எழுந்தது. இதை நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், மத்திய அரசும் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது குறித்து பேசிய நிதியமைச்சர் ஜெட்லி, \"இந்த அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறை குறித்த நடவடிக்கைகள், இதற்கு முந்தைய அரசுகளை விட மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே ரிசர்வ் வங்கியின் உபரி நிதி மத்திய அரசுக்கு தேவையில்லை\" என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமேற்கு வங்கம்: விவசாயிகளுக்கு அதிரடி சலுகைகள் வழங்கிய மம்தா\nஆர்.டி.‌ஐ ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமனம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n3. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்���ுமாவு\n7. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ராஜினாமா\nரூ. 2 லட்சம் கோடி வங்கிப் பண மாேசடி: ஆர்.பி.ஐ., அதிர்ச்சி ரிபோர்ட்\nRTGS, NEFT: ஜூலை 1 முதல் கட்டணம் ரத்து\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n3. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:42:35Z", "digest": "sha1:DGDMIRZJKEVMXQ673QROMDGB36EHRBJK", "length": 18223, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "ஐ.பி.எல் | Athavan News", "raw_content": "\nதனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி\nஎமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தற்கொலைப்படை தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு\nஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும்- மன்னிப்புச்சபை கோரிக்கை\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜ��ாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nஐ.பி.எல் 2019: 4ஆவது முறையாகவும் மகுடம் சூடியது மும்பை அணி\n12ஆவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி 4ஆவது முறையாகவும் மும்பை அணி ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றுள்ளது. ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த போட்டி நடைபெற்... More\nஐ.பி.எல்: பரபரப்பான போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூர் அணி திரில் வெற்றி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 39ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்ப... More\nதுடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி\nஅண்மைக்காலமாக மந்தமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திவரும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் அஜிங்கிய ரஹானே, தனது துடுப்பாட்ட திறனை அதிகரிக்க புதிய முயற்சியொன்றை கையாளவுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அ... More\nஐ.பி.எல். ரி-20 தொடர்: டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், டெல்லி கெப்பிடல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. டெல்லி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு இப்போட்டி ஆரம��பமாகவுள்ளது. இப்போட்டியில்... More\nஐ.பி.எல். ரி-20 தொடர்: ராஜஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள இப்போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு அஜிங்கிய ரஹானேவும், மும்பை அணிக்கு ரோஹ... More\nஐ.பி.எல். கொல்கத்தா அணிக்கு பெங்களூர் அணி பதிலடி\nஐ.பி.எல் ரி-20 தொடரின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான, 35ஆவது லீக் போட்டியில், பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், நடப்பு தொடரில் முதல் போட்டியில் பெற்றுக்கொண்ட தோல்விக்கு பெங்களூர் அண... More\nடோனிக்கு போட்டிகளில் விளையாட தடை விதித்திருக்க வேண்டும் – சேவாக்\nஐ.பி.எல். போட்டியின்போது நடுவருடன் வாக்குவாதம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனிக்கு 3 போட்டிகளில் விளையாட தடை விதித்திருக்க வேண்டும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் விரேந்திர சேவாக் தெரி... More\nடெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு பின்னடைவு: முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்\nஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் படேல், மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். 28 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஹர்சல் படேல், இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை மட்டு... More\nஐ.பி.எல்.இன் தாக்கம் உலகக்கிண்ண தொடரில் எதிரொலிக்காது: கோஹ்லி குறித்து ஹொக் கருத்து\nஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியின் செயற்பாடு, எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் கோஹ்லியின் செயற்பாட்டில் எதிரொலிக்காது என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரட் ஹொக் கூறியுள்ள... More\nராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டி: மும்பை அணியின் வெற்றி தொடருமா\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 27ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியானது இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி, மாலை 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ... More\n��ிரதமருடனான முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார் – சித்தார்த்தன்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nபாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம் – ஐ.நா.வுக்கு விளக்கமளித்துள்ள இலங்கை\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் அதிரடிப்படையால் முற்றுகை\nமுல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்களால் கடல் வளம் பாதிப்பு – மீனவர்கள் முறைப்பாடு\nவவுனியாவில் காணாமல்போன இரு சகோதரர்கள் கண்டுபிடிப்பு\nதெல்லிப்பளையில் போதை ஒழிப்பு நடைபவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:38:22Z", "digest": "sha1:IZHUR63XVTUYWHN2DKITMKMDCVCCG5TZ", "length": 18258, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "புத்தளம் | Athavan News", "raw_content": "\nதனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி\nஎமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தற்கொலைப்படை தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு\nஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும்- மன்னிப்புச்சபை கோரிக்கை\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்ட�� தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nநாட்டின் அடுத்தத் தலைவராக சேவையாளர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – சஜித்\nநாட்டின் அடுத்தத் தலைவராக முதலாளியொருவரை அன்றி, சேவையாளர் ஒருவரையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் தெரிவித்த ... More\nபுத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு நவீன உபகரணம்\nபுத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் உயர் தொழில் நுட்ப கருவி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) வைத்தியசாலையின் கேட்ப... More\nபுத்தளம் மாவட்டத்தில் கடும் வறட்சி – 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரதேசங்களில் 13427 குடும்பங்களைச் சேர்ந்த 45773 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்த... More\nபுத்தளத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம், ஆனமடு – சங்கட்டிக்குளம் பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சங்கட்டிக்குளம் ஜூம்மா மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், குறித்த ஜூம்மா மஸ்ஜித்திற்கு ... More\nவெசாக்கூடுகளை காட்சிபடுத்த பொலிஸார் தடை – கூடுகளுக்கு தீ வைப்பு\nபுத்தளம் – சாலியவெவ பிரதே���த்தில் இளைஞர் குழு ஒன்றினால் தயாரிக்கப்பட்டிருந்த வெசாக்கூடுகளை காட்சிபடுத்துவதற்கு பொலிஸார் அனுமதியளிக்காமையினால், வெசாக்கூடுகளை இளைஞர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். சாலியவெவ பிரதேசத்தில் நேற்று (சன்னிக்கிழம... More\nபுத்தளத்தில் வன்முறையை வேடிக்கை பார்த்தவர் யார்\nபுத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய – துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையை இராணுவ அதிகாரி வேடிக்கை பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படின் குறித்... More\nபுத்தளத்தில் 15 கத்திகள் மற்றும் வாள்கள் மீட்பு\nபுத்தளம், கணமூலை வீதியின் மந்தமான்தீவு பகுதியில் கூரிய ஆயுதங்கள் உள்ளிட்ட அதிகளவிலான பொருட்களை மீட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கல்பிட்டி விஜயபாகு கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதல... More\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nஉலகவாழ் கிறிஸ்தவர்கள் மனுக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளியை இன்று (வெள்ளிக்கிழமை) பயபக்தியாக அனுஷ்டித்தனர். பெரிய வெள்ளியை முன்னிட்டு இலங்கை உட்பட உலகின் பல பாகங்களிலும் இயேசுவின் சிலுவைபாடுகள் நினைவ... More\nபுத்தளத்தில் கடும் வறட்சி – 32564 பேர் பாதிப்பு\nபுத்தளம் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 9339 குடும்பங்களைச் சேர்ந்த 32564 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ... More\nயாழிலிருந்து பயணித்த வான் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். சிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. ... More\nபிரதமருடனான முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார் – சித்தார்த்தன்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷா��்\nபாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம் – ஐ.நா.வுக்கு விளக்கமளித்துள்ள இலங்கை\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் அதிரடிப்படையால் முற்றுகை\nமுல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்களால் கடல் வளம் பாதிப்பு – மீனவர்கள் முறைப்பாடு\nவவுனியாவில் காணாமல்போன இரு சகோதரர்கள் கண்டுபிடிப்பு\nதெல்லிப்பளையில் போதை ஒழிப்பு நடைபவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/03/tripletalaq-bill-rajyasabha-bjp-suspence/", "date_download": "2019-06-26T20:43:08Z", "digest": "sha1:3OWWPIJ5GZDMS3AMQ33YUHHERBW4RGP7", "length": 6350, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "முத்தலாக் சட்டம்! பாஜக சஸ்பென்ஸ்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National முத்தலாக் சட்டம்\nடெல்லி: உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று முத்தலாக் விவாகரத்து முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.\nஇச்சட்டத்துக்கு முஸ்லிம் சட்டவாரியம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇருந்தபோதும் மக்களவையில் 28ம்தேதி நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது.\nமுஸ்லிம் பெண்அள் திருமண உரிமை பாதுகாப்புச்சட்டம் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.\nமசோதாவை மாநிலங்களவையின் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை எதிர்க்கட்சிகள் ஆமோதித்தன. அதற்கு ஆளும் கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் அமளி ஏற்பட்டது.\nமசோதாவை வாக்கெடுப்புக்கு விடலாம் என்று குலாம்நபி ஆசாத் கூறினார். அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. அவை ஒத்திவைக்கப்பட்டது.\nமாநிலங்களவையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தார் நிதியமைச்சர் அர���ண்ஜெட்லி. காங்கிரசின் நடவடிக்கையால் முஸ்லிம் பெண்களுக்குத்தான் பாதிப்பு என்றார்.\nஇச்சட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறோம் பாருங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்துச்சென்றார்.\nPrevious articleரூ.5க்கு சாப்பாடு; ரூ.10க்கு மருந்து சமூக சேவகரின் அசத்தல் திட்டம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nஅமீரகத்தில் வேலை தேடுவோருக்கு இனிப்பான செய்தி\nகல்யாண மன்னன் தும்கூரில் கைது\nசவுதியில் பெண்களுக்கு புதிய சுதந்திரம்\nகடனை அடைக்க மகனை அடகு வைத்த விவசாயி தற்கொலை\nதற்கொலைக்கு அனுமதி கேட்டு செவிலியர் மனு\n டெல்லி பிஷப் கடிதத்தால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=80", "date_download": "2019-06-26T21:27:32Z", "digest": "sha1:H27IGXR4AFJV3L3C7UEBP3MNNPLJWWQ5", "length": 5499, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆலயங்களும் அபூர்வ தகவல்கள்,anmeegam, Religon Information, Aanmeegam News, Aanmeegam Stories, Aanmeegam Thoughts - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > அபூர்வ தகவல்கள்\nவாலிபருக்கு 7 ஆண்டு சிறை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nபசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி\nசுவாமி சிலையின் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்\nதிருநேர் அண்ணாமலையார் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு\nஅரிஞ்சிகை ஈஸ்வரன் கோயிலில் சுவாமி சிலை மீது சூரிய ஒளி வீசும் அபூர்வ நிகழ்வு\nசெங்கத்தில் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோயிலில் பொன்நிறமாக மாறிய நந்திபகவான் : பக்தர்கள் வழிபட்டு பரவசம்\nவைராக்கியம் பொருந்திய வைரப் பெருமாளே போற்றி\nதிருமணத் தடை தகர்க்கும் சிங்கபீட நந்தி\nபார்வையின் உயரம் லிங்கத்தின் உயரம்\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B.+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-06-26T21:02:31Z", "digest": "sha1:ETXS77XH7NH4JXQW35WDY3T3Z7IUXXGN", "length": 19076, "nlines": 347, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தென்கச்சி கோ. சுவாமிநாதன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தென்கச்சி கோ. சுவாமிநாதன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசிறகை விரிப்போம் - Siragai Viripoam\nஇந்தப் புத்தகம் சிறகை விரித்து சிகரங்களைத் தொடத் துடிப்புடன் காத்திருக்கும் வாசகர்களின் சிறகுகளைத் தடவிக்கொடுத்து அதற்கு அவர்களை தயார்படுத்தும். வானத்தையெ எல்லையாக நிர்ணயித்துக் கொண்டு தன் வெற்றிப் பயணத்தைத் தொடங்க இருக்கும் வாசகர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nவானொலித் தகவல்கள் 4 (இன்று ஒரு தகவல் 9)\nஎழுத்தாளர் : தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nபதிப்பகம் : கீதம் பப்ளிகேசன் (Geetham Publication)\nவாரம் ஒரு தகவல் பாகம் 2\nவகை : சிந்தனைகள் (Sinthanaigal)\nஎழுத்தாளர் : தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஎழுத்தாளர் : தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nபதிப்பகம் : முத்துநாடு பப்ளிகேஷன்ஸ் (Muthunadu Publications)\nஎழுத்தாளர் : தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nபதிப்பகம் : முத்துநாடு பப்ளிகேஷன்ஸ் (Muthunadu Publications)\nதகவல்கள் 47 (இன்று ஒரு தகவல் 1)\nஎழுத்தாளர் : தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nபதிப்பகம் : கீதம் பப்ளிகேசன் (Geetham Publication)\nதகவல்கள் 42 (இன்று ஒரு தகவல் 2)\nஎழுத்தாளர் : தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nபதிப்பகம் : கீதம் பப்ளிகேசன் (Geetham Publication)\nதகவல்கள் 43 (இன்று ஒரு தகவல் 3)\nஎழுத்தாளர் : தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nபதிப்பகம் : கீதம் பப்ளிகேசன் (Geetham Publication)\nதகவல்கள் 44 (இன்று ஒரு தகவல் 4)\nஎழுத்தாளர் : தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nபதிப்பகம் : கீதம் பப்ளிகேசன் (Geetham Publication)\nதகவல்கள் 45 (இன்று ஒரு தகவல் 5)\nஎழுத்தாளர் : தென்கச்சி கோ. சுவாமிந���தன்\nபதிப்பகம் : கீதம் பப்ளிகேசன் (Geetham Publication)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅரவிந்த் சுவாமிநாதன் - - (1)\nஇரா.சுவாமிநாதன் - - (1)\nகமலா சுவாமிநாதன் - - (1)\nகோ. சுவாமிநாதன் - - (1)\nகோமல் சுவாமிநாதன் - - (2)\nசரோஜா சுவாமிநாதன் - - (1)\nசியாமா சுவாமிநாதன் - - (1)\nடாக்டர் எஸ். சுவாமிநாதன் - - (1)\nடாக்டர் டி.வி.சுவாமிநாதன் - - (3)\nடாக்டர். சியாமா சுவாமிநாதன் - - (1)\nதென்கச்சி கோ. சுவாமிநாதன் - - (16)\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் - - (13)\nநிவேதிதா சுவாமிநாதன் - - (2)\nமி. சுவாமிநாதன் - - (1)\nவெங்கட்சுவாமிநாதன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமுதல் கங்கை, கொலை யுதிர் காலம், mechanism, Dr, ADIYAAL, குழந்தைநலன், GOPALAKRISHNAN, மா. அன்பழகன், AZ, கல்மரம், கூர்ம, கொலை கதைகள், agitha, விடுதலை புலி, sui\nஸ்ரீ சரபேஸ்வரர் - Sri Sarabeshwarar\nஅப்பாஜி யுக்திக் கதைகள் -\nஎஸ். ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Erandam Thokuthi\nநாட்டுக் காய்களும் பாட்டி சமையலும் -\nநாட்டுப்புற நகைச்சுவைகள் - Naatupura Nagaichuvaigal\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் 7 ஆம் திருமுறை -\nநம்பமுடியாத அதிசய உண்மைகள் -\nகல்லுக்குள் ஈரம் - Kallukkul eeram\nநிலவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது - Nilavu Thoonginaalum Uravu Thoongidaathu\nஅறிவார்ந்த ஆன்மீகம் - Arivaarntha Aanmeegam\nதமிழர் சமூக வாழ்வு -\nபாப் மார்வி இசைப்போராளி -\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 15 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=How+to+Win+Friends&si=0", "date_download": "2019-06-26T21:02:18Z", "digest": "sha1:2G6Q5W2HETZQQ4YPQXOIAYSEA6M6W43T", "length": 13737, "nlines": 255, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » How to Win Friends » Page 1", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\n���ண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி\nஇப்புத்தகம் முதன்முதலாக 1937-ல் வெறும் ஐந்தாயிரம் பிரதிகளுடன் பிரசுரிக்கப்பட்டது. டேல் கார்னிகியோ அல்லது அவரது பதிப்பாளர்கள் சைமன் மற்றும் ஷூஸ்டரோ இதற்கு அதிகமான விற்பனையை எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒரே இரவில் இப்புத்தகம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும், பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு ஈடுகொடுக்கும் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : நாகலட்சுமி சண்முகம் (Nagalakshmi Shanmugam)\nபதிப்பகம் : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅறிவுப் பதிப்பகம், Thilla, பெற்றோர்கள், the power, வெடிகுண்டு, பொது அறிவு களஞ்சியம், கும, பாரதியின் கவிதை, சித்த மருத்துவ அகராதி, CURRICULUM, வர்ம சூத், பொன்னியின் செல்வன் பாகம், Raja murali, முருகு பால முருகன், ஒலிப் புத்தகம\nபதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் -\nஅய்யனாரிதனார் அருளிய புறப்பொருள் வெண்பாமாலை மூலம் தெளிவுரை வினாவிடை - Ayyanaarithanaar Aruliya Puraporul Venbamaalai Moolamum Thelivurai Vinavidai\nகாஞ்சிபுரம் ஸ்தல புராணமும் முக்கிய பாசுரங்களும் -\nகுழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan\nசாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் -\nவெற்றி தரும் நியூமராலஜி - Vetri Tharum Numerology\nவிக்ரம் சாராபாய் - Vikram Sarabhai\nநோய்களைத் தீர்க்கும் நடைப் பயிற்சி -\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராஜேந்திர பிரசாத் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arulakam.wordpress.com/jaffna-360/", "date_download": "2019-06-26T20:52:10Z", "digest": "sha1:5BFTORABEKJSNAEFVOKXD6QGYYMZWQPG", "length": 6833, "nlines": 160, "source_domain": "arulakam.wordpress.com", "title": "360 view | Arulakam (அருளகம்)", "raw_content": "\n(NEW) பஞ்சாமிர்த வண்ணம்-திருமுருகாற்றுப்படை -கந்தர்அனுபூதி-\tகந்தர் அலங்காரம் கந்த குரு கவசம்—சண்முகக் கவசம்-கந்த சஷ்டி கவசம்–கந்தர் அந்தாதி -1008முருகன் போற்றி (MURUGAN POTTRI)\nஅபிராமி அந்தாதி -கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி – சகலகலாவல்லிமாலை\nசிவன்போற்றி – Sivan pottri\nதமிழர் கலாச்சாரம் / கலைகள்\nதமிழ் பேச்சு எங்களின் மூச்சு\nபுதிய யுகத்தை நோக்கிய பாதையில் பழைய யுக்திகள்\nகோயில் காஞ்சிபுரம் » ஆயிரங்கால் மண்டபம்\n360 டிகிரி கோணத்தில் கோயில்களை வலம் வருவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=45450&cat=1", "date_download": "2019-06-26T20:02:04Z", "digest": "sha1:EUKV75CB5PLOWPTLVVTYDBTLJMMDXLLR", "length": 14899, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபுதிய கல்லூரி துவங்க அனுமதியில்லை | Kalvimalar - News\nபுதிய கல்லூரி துவங்க அனுமதியில்லைஜனவரி 12,2019,11:14 IST\nகோவை:&'&'தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், நடப்பு கல்வியாண்டில் புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது,&'&' என, துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.\nவேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகளும், 26 இணைப்பு கல்லுாரிகளும் செயல்பட்டு வருகின்றன. கடந்த, 10 ஆண்டுகளில் அதிகப்படியான புதிய கல்லுாரிகள் துவங்க, பல்கலை நிர்வாக அனுமதி வழங்கியது.\nஇக்கல்லுாரிகளில் அடிப்படை கட்டமைப்பு, ஆய்வகம், தகுதியான ஆசிரியர்கள் உட்பட அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார்கள் அவ்வப்போது எழுந்தன.இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் புதிய கல்லுாரிகள், ஆராய்ச்சி மையங்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலை நிறுவனங்கள் துவக்க அனுமதி மறுக்கப்பட்டுஉள்ளது. புதிய கல்வி நிறுவனங்கள் துவங்குவது தொடர்பான விண்ணப்பங்கள், பல்கலை தரப்பில் இதுவரை பெறப்படவில்லை.\nபுதிய கல்லுாரிகள், கூட்டு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் துவக்க, புதிய விதிமுறைகள் தயார் செய்ய கமிட்டிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது செயல்பாட்டிலுள்ள கல்லுாரிகளிலும் சிறப்பு குழுக்கள் ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nகோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் கூறியதாவது:தற்சமயம் கல்லுாரிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இக்கல்லுாரிகளின் குறைபாடுகள் நீங்கி, தரத்தை மேம்படுத்தவுள்ளோம். இதனால், நடப்பு கல்வியாண்டில் புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது. இதுகுறித்து, முன்னரே தெளிவுபடுத்தப்பட்டுள்ளதால், எழுத்துப்பூர்வமாக எந்த விண்ணப்பங்களும் வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்து வரும் நான் அடுத்ததாக எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்க விரும்புகிறேன்\nகவுன்சலிங் எனப்படும் வழிகாட்டுதல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத் துறையில் முறையான படிப்பை நான் எங்கு படிக்கலாம்\nநான் நன்றாக போட்டோ எடுக்கிறேன். அரசுத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்குமா\n2013ம் ஆண்டில் நடைபெறும் ஜே.இ.இ., மெயின் தேர்வையெழுத தேவையான குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ன\nமொபைல் போன்ற உபகரணங்களில் விளையாடப்படும் கேம்களை உருவாக்கும் துறை வாய்ப்புகளைக் கொண்ட துறைதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2018/03/92.html", "date_download": "2019-06-26T21:03:06Z", "digest": "sha1:AHMHDH3UEKET5KDVG4VX7ATMUWXFLKIG", "length": 35174, "nlines": 246, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': 92ஆயிரம் கோடி வருமானம்?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசனி, 3 மார்ச், 2018\nனாவின் முன்னணிப் பத்திரிக்கையாகத் திகழும் ஹூரன் குளோபல், போர்ப்ஸ், ப்ளூம்பெர்க் நிறுவனங்களுக்கு இணையாக, ஒவ்வொரு ஆண்டும் ‘ஹூரன் ரிச் லிஸ்ட்’ என்ற பெயரில் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.\nஅந்த வகையில், 2018-ஆம் ஆண்டுக்கான உலகப் பணக் காரர்கள் பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.\nஇதில், பெருங்கோடீஸ் வரர்களின் எண்ணிக்கையில் இந்தியா 3-ஆவது இடத்தைப் பிடித்திருப்பதாகவும், இந்தியாவில் மொத்தம் 131 கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும் ‘ஹூரன் குளோபல்’ தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் புதிதாக 31 பெருங்கோடீஸ்வரர்கள் உரு வாகியிருப்பதாக பட்டியலிட்டுள்ள அந்த நிறுவனம், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான, கௌதம் அதானியின் சொத்துக்கள் மட்டும் கடந்த ஒரே ஆண்டில் 92 ஆயிரம் கோடி ரூபாய் (1400 கோடி டாலர்கள்) அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பால் நாட்டின் வர்த்தகச் சந்தை முழுவதுமாகச் சீர்குலைந்து இருக்கும் காலகட்டத்திலும் கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு இரட்��ிப்பாகியுள்ளது;\nஅவரது தொழில், வர்த்தகம் 109 சதவிகிதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்று ஹூரன் நிறுவனத்தின் தலைவர் ரூபர்ட் ஹூகிவெர்ப் கூறியுள்ளார்.\nமேலும் ‘ஹூரன் ரிச் லிஸ்ட்’- இல் ‘டாப் 100 பேர்’ பட்டிய லில் அதானி குழுமத்தின் தலை வர் கௌதம் அதானி 98-ஆவதுஇடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.\nரிலையன்ஸ் முதலாளியான முகேஷ் அம்பானி, சன் பார்மா நிறுவனத்தின் முதலாளி திலிப் சங்வி,எச்சிஎல் நிறுவனத்தின் ஷிவ் நாடார்உள்ளிட்டோரும் இந்தியாவின் முக்கியமான பெருங்கோடீஸ் வரர்கள் என்று கூறும் ஹூரன்,இந்தியாவில் இருந்து இடம்பெற் றுள்ள பெருங்கோடீஸ்வரர்களில் 19 பேர் பார்மா துறையைச் சேர்ந்தவர்கள், 14 பேர் ஆட்டோ மொபைல் மற்றும் உதிரிப் பாகங்கள் துறையைச் சேர்ந்தவர்கள், 11 பேர்நுகர்வோர் பொருட்கள் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளது.\nஇந்தியாவை விட்டு வெளியேறிய 31 இந்தியர்களையும் ஹூரன் பட்டியலிட்டுள்ளது.\nஅவர்களில், அதிகமானோர் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஹூரன் ‘பணக்காரர்கள் 2018’ பட்டியலில், சுமார் 69 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 694 பெருங்கோடீஸ்வரர்கள் உள்ளனர்.\nஇதில் 437 பேர் முதல் முறையாக இப்பட்டியலில் இணைந்தவர்கள்.\nஇப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 2,694 பேரின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 31 சதவிகிதம் வரையில் உயர்ந்து 10.5 டிரில்லியன் டாலராக உள்ளது.\nஇது உலகின் ஒட்டுமொத்த ஜிடிபி அளவில் 13.2 சதவிகிதம் ஆகும்.உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில், 2018-ஆம் ஆண்டில்சீனா புதிதாக 210 பெருங்கோடீஸ் வரர்களை உருவாக்கி மொத்தம் 819 பில்லியனர்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\n571 கோடீஸ்வரர்களுடன், அமெரிக்கா அடுத்த இடத்தில் வந்துள்ளது.\n2,694 பேர் இருக்கும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 1,508 பேருடைய சொத்து மதிப்பு கடந்த வருடம் உயர்ந்துள்ளது, 567 பேர் புதிதாக இணைந்துள்ளனர்.\n363 பேர்சொத்து மதிப்பில் சரிவை சந்தித் துள்ளனர்.டாப் 3 இடங்களில் இந்த வருடம்பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.\nஅமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பீசோஸ் சொத்து மதிப்பு 2017-இல் மட்டும் 51 டாலர் உயர்ந்து 123 பில்லியன் டாலர் என்ற அளவை அடைந்து உலகின் முதன்மையான பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.\nபல வருடமாக முதல் இடத்தில் இருந்த பில் கேட்ஸ், பீசோஸ்-இன் வளர்ச்சியால் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.\nஅதேபோல் வார்ன் பட்பெட்டின் சொத்து மதிப்பும் 31 சதவீதம் வரையில் வளர்ந்து 100 பில்லியன் டாலரை தொட்டதால், பில்கேட்ஸ் 3-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.\nஅதைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், எல்விஎம்எச் நிறுவனத்தின் தலைவர் பெர்நார்ட் அமால்ட், இன்டிடெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் அமான்சியா ஆர்டீகா, அமெரிக்கா மோவில் நிறுவனத்தின் கார்லொஸ் சிலிம் ஹெலு, ஆரக்கிள் நிறுவனத்தில் லாரி எலிஸன், கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ், புளூம்பெர்க் நிறுவனத்தின் மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோர் உள்ளனர்.\nஇதில் முதல் 10 இடங் களில் வந்துள்ளவர்களில் 7 பேர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள்.\nபெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலில், கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் 15 சதவிகித அளவிற்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.\nகடந்த ஆண்டு 152 ஆக இருந்த பெண்களின் எண்ணிக்கை இந்தப் பட்டியலில் 184 ஆக உயர்வும் கண்டுள்ளது.டாப் 100 பேர் கொண்ட பட்டியலில் புதிதாக 19 பேர் இணைந்துள்ள னர்.\nஇவர்களின் பெரும்பாலானோர் சீன ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nஇந்த 19 பேரில் ஒரேயொரு இந்தியர் இடம்பெற்றுள்ளார்.\nஅவர் கௌதம் அதானி.2017-ஆம் ஆண்டில் பணம் சம்பாதிப்பதற்கான முதன்மைத் துறையாக தொழில்நுட்ப துறை இருந்துள்ளது.\nரியல் எஸ்டேட், உற்பத்தி, முதலீடு ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித் துள்ளன.\n2017-ஆம் ஆண்டில் உலகளவில் செய்யப்பட்ட ஆய்வில் உற்பத்தி மற்றும் உணவு - குளிர்பான துறையின் வளர்ச்சியும் மிகவும் வேகமானதாக இருந்துள்ளது என்று ஹூரன் ஆய்வு தெரிவிக்கிறது.\n8 ஆயிரம் இந்தியர்களின் வேலையைப் பறிப்பு.\nஇந்தியாவில் புதிய தலைமுறை இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக, தகவல் தொழில்நுட்பத்துறை இருந்து வருகிறது.\nபடிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்பு,ஓரளவுக்கு நல்ல ஊதியம் என்பதே இதற்கு காரணம்.ஆனால், அண்மைக் காலமாகவே தானியங்கிமயம் மற்றும் விசா போன்ற பிரச்சனைகளால் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, தங்களதுஊழியர்களின் எண்ணிக்கையைப் படிப்படி யாகக் குறைந்து கொண்டே வருகின்றன.இந்நிலையில், காக்னிசண்ட் நிறுவன ானது, தனது கிளைகளில் பணியாற்றிய இந்தியர்களில் 8 ஆயிரம் பேரை வேலையிழப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.\nதகவல் தொழில்நுட்பச் சேவைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான காக்னிசண்ட் இந்தியாவிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது.\nஇந்நிறுவனம் அண்மையில் அமெரிக்க பங்குச் சந்தை ஆணையத்தில் தனது ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.\nஅதில், ‘2017-ஆம் ஆண்டின் முடிவில் எங்களது நிறுவனக் கிளைகளில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்; இதில், இந்தியாவில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேரும், வட அமெரிக்காவில் 50 ஆயிரத்து 400 பேரும், ஐரோப்பாவில் 13 ஆயிரத்து 800 பேரும், இதர நாடுகளில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 800 பேரும் பணியாற்றுகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.\n2016-ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் (2,60,200) இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 88 ஆயிரம் பேர் பணியாற்றினர்.\nஇந்நிலையில் 2017-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 8 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.\nஅதேநேரம், வட அமெரிக்காவில் 2016-ஆம் ஆண்டில் 47 ஆயிரத்து 500 பேர் பணியாற்றிய நிலையில், 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது.\nஅதேபோல, ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்ந்துள்ளது.காக்னிசண்ட் நிறுவனம் 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 8,000 பேரைப் பணிநீக்கம் செய்துள்ளது.\nஇந்திய வரலாற்றில் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ள அதிகபட்ச பணிநீக்கம் இதுவாகும்.\nஅதேநேரம் வட அமெரிக்காவில் அதிக வேலை வாய்ப்புகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.\nசவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது(1938)\nபோஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது(1992)\nஎத்தனைப் பேர்கள் உயிரை எடுத்ததோ\nமனம் திருந்திய RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்\nகேரளத்தில கண்ணூர் மாவட்டத்திலுள்ள தலசேரி தாலுகா கண்டங்குந்நு கிராமத்தில் ஆயித்தரை என்ற இடத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.\nஆரம்பக் கல்வியை ஆயித்தரை மம்பறம் பள்ளியிலும் தொடர்ந்து பல்வேறு கல்வி நிலையங்கள் மூலம் மேல்படிப்புகளையும், கணிதத்தில் முதுநிலை பட்டத்தையும் பெற்றுள்ளார். திருமணம் ஆகவில்லை. தந்தை: பொனோன் ஸ்ரீதரன், தாய்: மின்னி சுலோச்சனா மூத்த சகோதரர்: மின்னி சந்தோஷ்.\nRSS-ன், ஒருங்கிணைந்த ஆரம்பப் பயிற்சி, முதல்வருட சங்க பயிற்சிப் பிரிவு, இரண்டாம் கட்ட சங்க பயிற்சிப் பிரிவு முதலிய பயிற்சிகளைப் பெற்ற பின் சங்கத்தின் தத்துவப் பிரிவான “சாணக்கியா” வில் சுமார் 7 வருடங்கள் ஊழியராக செயலாற்றினார். நாக்பூரிலிருந்து விஷேச பயிற்சி பெற்றிருக்கிறார். ஆர்.எஸ்எஸ் பரிவாரத்தின் இயக்கங்களில் ஒன்றான “சுதேசி சயின்ஸ் மூவ்மென்ட்” ன் தலைமையில் நடக்கும் வேதகணித பயிற்சியை இரண்டரை வருடத்தில் முடித்தார். அந்த இயக்கத்தின் மாநில வேதகணித பயிற்சியாளராக செயல் பட்டார். ஒரு வருடம், “பால கோகுலம்” அமைப்பின் கண்ணூர் மாவட்டத் தலைவராக செயல்பட்டார்.\n“ஈஸி மேத்ஸ்”(Easy Maths) என்ற தலைப்பில் இந்திய கணித சாஸ்திரத்தை ஆதாரமாகக் கொண்டு ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இப்போது சங் பரிவார் அமைப்புகளிலிருந்து வெளியேறி சி.பி.ஐ.எம்-ல் இணைந்து செயல்பட்டு வருகிறார்.\n“நிமிடத்திற்கு நாற்பது தடவை பாரதத்திலுள்ள எல்லா கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் எதிரிகளென்று கூறித் திரிபவர்கள் எவ்வாறு மதசார்பற்றவர்களாக ஆவார்கள்\nவட இந்தியாவில் ஜாதிய வாதம், மேல்ஜாதி ஆதிக்கம் ஆகியவைகளின் மூலம் ஒவ்வொரு தலித்தையும் அவர்களது மனைவி மற்றும் மகள்களையும் காமக் கொடூரத்திற்கு இரையாக்கும் போது, நாக்பூரிலுள்ள அரண்மனையிலிருந்து வெடிச்சிரிப்பை வெளிப்படுத்தும் இவர்கள் இந்துமதச் சீர்திருத்தத்தை எப்படி உருவாக்க முடியும்\nஒரு வாழ்க்கை அனுபவத்தை எழுதி சமூகத்தின் முன்னால் சமர்ப்பிக்குமளவு, நான் மகத்தான நபரல்ல. யாரும் என்னை உதாரணமாகக் கொள்ளவும் முடியாது. ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் (RSS) என்னும் இயக்கத்தின் நரகச் சுழியில் குழந்தைப் பருவத்தையும், இளமையையும் பாழடித்த ஒரு சாதாரண இளைஞன் தான் நான்.\nஆகாயத்தில் அதிசயம் நிகழ்த்தி, காவியின் ஒளிப் பிரவாகத்தைத் உருவாக்கும் அஸ்தமன சூரியனின் நிறத்தைக் கண்டு, அக்காட்சியே ஒவ்வொரு இந்துவின் பிறவிப்பயன் என்றும், அந்நிறத்தை இதயத்தில் உள்ளிருத்தி, “ஒவ்வொரு சுயம் சேவகனும் தன்னைத்தானே மாறி அந்நிறத்தை தனது வாழ்கையின் பகுதியாக்க வேண்டும்” என்ற வெற்று வார்த்தைகளைக் கேட்டு, செயல்படப் புறப்பட்டு, நரகத்தீயில் வாழ்க்கையின் நீண்ட 25 வருடங்களை யாகம் செய்த சாதாரண இளைஞன் நான்.\nஎனது கனவுகளையெல்லாம் அந்த “பகவ பாதகை” (காவிக்கொடி என்பதற்கு சங் பரிவார் மொழியில் இப்படிக் கூறப்படுகிறது) முன்பு சமர்ப்பித்த நான், அந்த அரக்கத் தனத்திலிருந்து மீண்டு மனிதாபிமானத்தை நோக்கித் திரும்பும் யாத்திரையை மேற்கொண்டிருக்கிறேன்.\nஒரு மறுசிந்தனையின் பகுதியாக இருக்கும் எனது இந்த அனுபவங்களின் ஒவ்வொரு பக்கத்தையும் நீங்கள் வாசிக்க வேண்டும். அத்தகைய வலிமிகுந்த அனுபவங்களை அடையும் பொருட்டு, யாருடைய இளமையும் வழிதவறி, அந்த அனுபவத்தை நோக்கிச் சென்றடையக் கூடாது.\nஆயிரக்கணக்கான சதியினாலான குழிகள் நிறைந்த அந்த டிராகுலாவின் பொறியில் சிக்கிவிடக் கூடாது. அவ்வாறு நடக்காமல் தடுப்பதற்கான காவலாளிகளாக நீங்கள் இருக்கவேண்டும்.\nஎந்த ஒரு தாயின் சோகம் நிறைந்த பரிதாபக் குரலும் இம்மண்ணில் உரக்க கேட்கக் கூடாது…. சகோதரிகளின் கதறல்கள் கேட்கக்கூடாது. பிஞ்சுக் குழந்தைகள் அனாதைகள் ஆகக் கூடாது. இதுவே இனி எனது லட்சியம்.\nசரியான பாதையைக் கண்டறிந்து போராட உறுதியேற்ற வீரன் நான்.\nஇந்த பாதையிலிருந்து திசை மாறிவிட மாட்டேன்.\nஉலகைத் தலைகீழாக புரட்டிபோடும் வல்லமையுள்ள தத்துவஞானமும் அதன் நல்லாசான்களும் காண்பித்த பாதையினூடே செங்கொடி ஏந்தி ஒரு தோழராக சி.பி.ஐ.எம்-முடன் செயல்படுவேன் என்ற உறுதிமொழியோடு…”\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஉங்கள் ஆதார் தகவல்கள் யார் கையிலோ\n'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா '\nபுனிதப் போர்வை தரும் புனிதர்\nவிவசாய நிலத்தை விட மணல்திட்டு உயர்வா\nதடைகளைத் தாண்டி ஒரு சாதனை\nகை கொடுக்கும் டிஜிட்டல் வாழ்க\n\"மனு - கௌடில்யர் - ஜிஎஸ்டி\" சிறு குறிப்பு வரைக.\nபீத்தல் கதையும் -உண்மை நிலையும்.,\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-06-26T20:19:20Z", "digest": "sha1:G6WFY6KUBXLVSUHFDUA3ABIKKTMWN4QP", "length": 12240, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "மால்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேதுரு மால்குவின் காதை வெட்டுதல் (காலம் 1786).\nமால்கு என்பவர் விவிலியத்தின் யோவான் நற்செய்தியின்படி யூத தலைமைக் குரு கயபாவின் பணியாளர் ஆவார். இயேசு கிறித்துவை கைது செய்ய தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களோடு இவரும் வந்தார். அப்போது சீமோன் பேதுரு தன்னிடமிருந்த வாளால் இவரைத் தாக்கி இவரது வலக்காதை வெட்டினார். இந்த நிகழ்வு நான்கு நற்செய்திகளிலும் குறிக்கப்பட்டிருப்பினும்[1] யோவான் நற்செய்தியில் மட்டுமே இவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் லூக்கா நற்செய்தியி மட்டுமே இக்காதை இயேசு குணப்படுத்தினார் என்று குறிக்கின்றது. இந்த நிகழ்வே நற்செய்திகளில் இயேசு செய்ததாக குறிக்கப்பட்டுள்ள இருதி புதுமையாகும்.\nசீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு. இயேசு பேதுருவிடம், 'வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மால்கு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"Malchus\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nமாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியா\nதிருமுறை நற்செய்திகளில் வரும் நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2014, 14:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:33:44Z", "digest": "sha1:FVQYU4SFTZXL5JLOJAFEW6XUJL25EXKR", "length": 11824, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹஃபிசுல்லா அமீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பர் 14, 1979 – டிசம்பர் 27, 1979\nஆப்கானிஸ்தானின் மக்கள் சனநாயகக் கட்சி\nஹஃபிசுல்லா அமீன் (Hafizullah Amin) (ஆகஸ்ட் 1, 1929 – டிசம்பர் 27, 1979) ஆப்கானிஸ்தானின் கம்யூனிச ஆட்சியில் இருந்த இரண்டாவது அதிபர் ஆவார்.\nஅமீன் 104 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். அக்காலகட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை ஆப்கானிய பாதுகாப்புக்குள் உட்படுத்த முனைந்தார். டிசம்பர் 27, 1979 இல் இவரது எதிர்ப்பாளர்கள் சோவியத் படைகளின் துணையுடன் இவரையும் இவரைச் சேர்ந்த 300 பேரையும் கொன்று சோவியத் சார்பான பப்ராக் கர்மால் என்பவரை பதவியிலமர்த்தினர்.\nகாபூல் பல்கலைக்கழகப் பட்டதாரியான அமீன் பட்டப்பின் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்கா சென்றார். பட்டம் பெற்றமலேயே நாடு திரும்பிய அமீன் அங்கு ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.\nமக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து அதன் மார்க்சிய மக்கள் பிரிவில் ஒரு முக்கிய உறுப்பினரானார். 1978 இல் முகமது டாவூட் கான் தலைமையிலான அரசுக்கெதிரான புரட்சிக்கு தலைமை தாங்கினார். ஏப்ரல் 28, 1978 இல் டாவூடும் அவரது குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் மக்கள் ஜனநாயகக் கட்சி நூர் முகமது தராக்கி தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. அமீனும் பாப்ராக் கர்மாலும் துணைப் பிரதமர்களாயினர்.\nகட்சியின் மார்க்சிய மக்கள் பிரிவு ஆட்சியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. இதனை அடுத்து கர்மால் ஐரோப்பாவுக்குத் தப்பி ஓடினார். மார்ச் 1979 இல் கட்சியில் அமீனின் செல்வாக்கு அதிகமாயிற்று.\nஅமீனின் அதிபர் மாளிகையில் வைத்து இடம்பெற்ற கொலைமுயற்சி ஒன்றிலிருந்து அவர் தப்பினார். இதனையடுத்��ு அமீன் தனது ஆதரவாளர்களுடன் அதிபர் மாளிகையைக் கைப்பற்றி அதிபர் தராக்கியை சிறைப்பிடித்தார்.\nசெப்டம்பர் 14, 1979 அமீன் அரசைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சில நாட்களின் பின்னர் தராக்கி இனந்தெரியாத நோய் காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அமீனின் ஆட்சியின் போது அவருக்கெதிராக சுமார் 18,000 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவருக்கு கட்சியிலும் மக்களிடையேயும் செல்வாக்குச் சரிந்தது.\nஇவரது காலத்தில் பல ஆப்கானியர்கள் ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் தப்பிச் சென்றனர்.\nடிசம்பர் 27, 1979 இல் சோவியத் இராணுவம் அரச மாளிகையை முற்றுகையிட்டு அமீனையும் அவரது காவற்படையினர் 200 பேரையும் சுட்டுக் கொன்று காபூலைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஅன்றிரவு 7:15 மணிக்கு அரச வானொலியில் பாப்ராக் கர்மாலின் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் ஆப்கானிஸ்தான் அமீனிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாஸ்கோவில் இடம்பெயர்ந்திருந்த நிலையில் பாப்ராக் கர்மால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசோவியத் ஆக்கிரமிப்புக்கு முன்னர் பெறப்பட்ட சோவியத் தகவல்கள்\nகொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2018, 20:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/page/66/", "date_download": "2019-06-26T20:41:36Z", "digest": "sha1:SMBH5YBZ3ZZUX5CVD76LOPC54TFFZUCO", "length": 20828, "nlines": 178, "source_domain": "www.torontotamil.com", "title": "Toronto Tamil - Page 66 of 205 - Stay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nஹமில்டனில் முதலாவது கஞ்சா விற்பனை நிலையம் திறப்பு\nகனடாவில் கஞ்சா விற்பனை நிலையங்கள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஹமில்டனில் முதலாவது கஞ்சா விற்பனை நிலையம் திறக்கப்படவுள்ளது. மேயர் ஃப்ரெட் ஐசென்பெர்ஜெர் இன்று (சனிக்கிழமை) இந்த விற்பனை நிலையத்தினை, நாடா வெட்டி திறந்து வைக்கவுள்ளார். குறித்த விற்பனை நிலையம், கடந்த வியாழக்கிழமை செயற்படத் தொடங்கியது. இதன்போது குறித்த விற்பனை நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பல்வேறு பயிற்சி பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் வாடிக்கையாளர்களை கையாளுதல், தாமதங்களை கையாளுதல் போன்ற பல விடயங்கள்Read More →\nமேற்கு கியூபெக் நகராட்சியின் சில பகுதிகளுக்கு அவசரகால நிலை பிரகடனம்\nமேற்கு கியூபெக் நகராட்சியின் பான்டியாக், செயிண்ட் ஆண்ட்ரே அவெலின் மற்றும் வால் டெஸ்மோனட்ஸ் ஆகிய பகுதிகளுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டாவா ஆற்றிலிருந்து அதிகரித்துவரும் தண்ணீர் காரணமாகவே, இவ்வாறு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் அளவு உயரக்கூடும் என்பதால், அப்பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம், இப்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும், நகராட்சியின் அறிக்கையின்படி, எதிர்வரும் நாட்களில் தண்ணீர் அளவு குறையும்Read More →\nதுப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனை சென்ற பெண்\nஇன்று இரவு வேளையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பெண் ஒருவர் ரொரன்ரோவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்குச் சென்று சேர்ந்துள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் ரொரன்ரோ காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இன்று இரவு 9 மணியளவில் ரொரன்ரோவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்குச் சென்று சேர்ந்த நிலையில், அவரை அவசர மருத்துவப் பிரிவு அதிகாரிகள் சந்தித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஏற்பட்டிருந்த காயங்கள் பாரதூரமானவை என்று காவல்துறையினர் முன்னதாகRead More →\nபாதசாரியை மோதிவிட்டுத் தப்பிச் சென்றவர் கைது\nகடந்தவாரம் College Street மற்றும் Spadina Avenue பகுதியில் தடப் பேரூந்து தரிப்பிடம் ஒன்றில் நின்ற 21 வயது ஆண் ஒருவரை மோதி, பாரதூரமான காயங்களுக்கு உள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்ற வாகனம் ஒன்றின் சாரதியை தற்போது கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எஸாம் பாபு எனப்படும் அந்த 21 வயது ஆண், கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில், SUV ரக வாகனத்தினால் மோதப்பட்டதாகவும், மோதிய வாகனம் சம்பவRead More →\nநெடுஞ்சாலை 11இல் விபத்து – ஒருவர் பலி, மூவர் மருத்துவமனையில்\nGravenhurst பகுதிக்கு அருகே, நெடுஞ்சாலை 11இல் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், மூன்று பேர் படுகாயமடைந்த நில���யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த அந்த நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனம், கட்டுப்பாட்டினை இழந்து, கவிழ்ந்து, அருகே இருந்த பள்ளத்தினுள் வீழந்து விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த வாகனத்தில் நால்வர் பயணித்ததாகவும், அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மேலும் இருவர் பாரதூரமானRead More →\nஇலங்கை செல்லும் கனடா நாட்டு மக்களிற்கு இலவச உள்நுழைவு அனுமதி\nஇலங்கையில் இலவச on arrival visa முறையை அமுல்படுத்த சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 39 நாடுகளுக்கு இலவச on arrival visa முறையை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறையை மிகவும் இலகுவாக்கும் நோக்கில் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 39 நாடுகளைச்Read More →\nகனடாவில் மனைவியை கொலை செய்த தமிழரின் வழக்கில் திடீர் திருப்பம்\nஇலங்கை தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கியூபெக் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதன்படி, சிவலோகநாதன் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், அவர் இல்லாது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கனடா உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. 2017ம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் சிவலோகநாதன் தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டார். தனபாலசிங்கத்தின் மனைவி அனுஜாRead More →\nடொரோண்டோ பொதுச்சுகாதார அலுவலகத்துக்கான நிதி குறைப்பு\nடொரோண்டோ பொதுச்சுகாதார அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை, ஒண்டாரியோ மாகாண அரசு குறைத்துள்ளமை, கொடூரமான மற்றும் குறுகிய பார்வை கொண்ட நடவடிக்கை என, அதன் நிர்வாக்கக்குழு தலைவரும், மாநகரசபை உறுப்பினருமான Joe Cressy குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறு ஒரு பில்லியன் டொலர்கள் நிதி வெட்டப்பட்டுள்ளமை, நீரின் தரத்தை பேணுதல், உணவு பாதுகாப்பு, தொற்றுநோய்கள் மற்றும் புகையிலை ப���வனையை கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்கான நிதியினை, அரைவாசியாக குறைக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், கர்ப்பிணிகளுக்கான ஆதரவு, நோய்Read More →\nஉலகளாவிய ஊடக சுதந்திரம் – கனடா 18வது இடம்.\nஉலகளாவிய ரீதியில் காணப்படும் ஊடக சுதந்திரம் தொடர்பாக, நாடுகளின் இந்த ஆண்டுக்கான தரநிலை பட்டியல், எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நோர்வே முதலிடத்தை முதலிடத்தை பிடித்துள்ளது. பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஐக்கிய ராஜ்ஜியம் 33ஆவது இடத்திலும், ஐக்கிய அமேரிக்கா 48ஆவது இடத்திலும் உள்ளன. இலங்கை 5 இடங்கள் முன்னேறி 126ஆவது இடத்தில் உள்ளதுடன், இந்தியா 140ஆவதுRead More →\nநடனப்போட்டியில் Prima Dance School முதலிடம்.\nநேற்று வியாழக்கிழமை (April 19, 2019) Lester B Pearson பாடசாலை அரங்கில் இடம்பெற்ற நடன போட்டி நிகழ்ச்சியில் (Intensity Dance Competition) கனடாவில் தமிழர் மத்தியில் புகழ்பெற்ற Prima Dance School முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 8 வயது முதல் 14 வயது வரை உள்ள 29 Prima நடனப்பள்ளி மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். மொத்தமாக 6 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் Prima Dance School மாணவர்கள்Read More →\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nரொரன்ரோ ஹில்ட்டன் துப்பாக்கிச் சூடு: இருவர் தேடப்படுகின்றனர்\nகனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இறைச்சி வகைகளுக்கும் சீனாவில் தடை\nதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரி காயம்\nஸ்கார்பரோவில் SIU குறித்த விசாரணையின்போது விபத்து : 77 வயது நபர் உயிரிழந்தார்\nநண்பர்களைக் காக்க மர முறிவில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தாயாரின் உருக்கமான வாக்குமூலம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசாவகச்சேரி இந்து பழைய மாணவர் சங்கம் நடத்தும் ஒன்றுகூடல் 2019 June 30, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/category/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T21:22:47Z", "digest": "sha1:TBIIYVW3MKM7NJ4ZZLG2ADBWPSP743QC", "length": 7131, "nlines": 134, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "வட்டாரம் | THF Islamic Tamil", "raw_content": "\nதமிழகத்தின் கடைக்கோடியிலுள்ள இராமேஸ்வரம் நகரின்...\nராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலக்கொடுமலூர் முருகன்...\nம��ுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nகிட்டதட்ட மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்ட...\nநவாப் சாகிப் பள்ளிவாசல் – நெல்லை\nநவாப் சாகிப் பள்ளிவாசல் 150 ஆண்டுகள் பழமையான பள்ளி வாசல் . இந்த...\nசிந்தா பள்ளிவாசல் – நெல்லை\nசிந்தா பள்ளிவாசல் அமைந்து இருக்கும் இடம் சுற்றிலும் இந்து...\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\nமேலப்பாளையம் கொத்பா பள்ளிவாசல்​. ​ இதற்கு மீரா பள்ளிவாசல்...\nபஷீர் அப்பா தர்கா – நெல்லை\nமேளப்பாளையம் – பத்தமடை ரோட்டில் அமைந்துள்ளது​ ​இந்த தர்கா...\nஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா – நெல்லை\nமேலப்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஹாமிம் வக்கப்...\nதிருநாள் நிலையம் என்ற பெயரே ஒரு ஈர்ப்பை பலருக்கு ஏற்படுத்தும்...\nஞானியார் அப்பா தர்கா – நெல்லை\nஞானியார் அப்பா தர்காஇடம்:​ ​மேலப்பாளையம் கிழக்கில்...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulhuda.net/product/about-islam/", "date_download": "2019-06-26T19:55:07Z", "digest": "sha1:76XXNMC7JXW5M2AMD6LDO6HLHKNO3AOU", "length": 5118, "nlines": 154, "source_domain": "www.darulhuda.net", "title": "About Islam – Darul Huda", "raw_content": "\nSelect a category\tEnglish அரபி ஆங்கிலம் குர்ஆன் தமிழாக்கம் தமிழ் போஸ்டர்\nகுர் ஆன் சுன்னா ஒளியில் தூய்மை ₹ 80\nகுர்ஆன் சுன்னா ஒளியில் தொழுகை ₹ 150\nகுர்ஆன் சுன்னா ஒளியில் ஸகாத் ₹ 60\nஉலக முடிவு ₹ 150\nகுர் ஆன் சுன்னா ஒளியில் தூய்மை\nகுர்ஆன் சுன்னா ஒளியில் தொழுகை\nகுர்ஆன் சுன்னா ஒளியில் ஸகாத்\nஇஸ்லாம் நீங்கள் அறியவேண்டிய மார்க்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/05/22_10.html", "date_download": "2019-06-26T20:18:51Z", "digest": "sha1:NV5RJC2TYRDCU3KZ6PFZ2PNZFBBMKUWY", "length": 34222, "nlines": 462, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சூடாகிக் கொதித்து குளிர்ந்து தணிந்தது -வாசிப்பு மனநிலை விவாதம்-22", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமுப்படை தளங்களில் பிரவேசிக்க கிழக்கு மாகாண ��ுதலமைச...\nதினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம...\nஆப்பிரிக்கர் மீது தாக்குதல்: டெல்லியில் ஐந்து பேர்...\nவடமாகாண சபைக்கு டக்ளசையோ பிள்ளையானையோ முதலமைச்சராக...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக திருகோணமலையில...\nஹக்கீமுக்கு பின்னால் யாரோ எஜமானர்கள் இருக்கிறார்கள...\nவடக்கு, கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் த...\n.. கிழக்கு மாகாண முதலமைச்சர் . ஹாபிஸ் நசீரி...\nபிள்ளையான் இன்றி பறிபோக தயாராகும் எல்லைகிராமங்கள்\nஎல்லைப்புற தோட்டங்களில் இன்னும் இருண்ட யுகத்தில் ம...\nபிளட் அமைப்பிற்கு தேர்தல் வாக்கு வங்கி மாநாடு தேவை...\nஎம்மை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற ‘நப...\nமாற்றுடை இல்லாமல் உடுத்த உடையுடன் மக்கள்\nதிருமாவளவன் மற்றும் திமுக வேட்பாளர்கள் பலர் சொற...\nபெண்கள் விடுதலை இயக்கத்தின் வேண்டுகோள்\nதமிழகத் தேர்தல் 2016 : கட்சிகளின் வாக்கு வீதங்கள்;...\nமுதன்முறையாக கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டசபை\nஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு...\n4வது முறையாக வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வர் ப...\n''வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்''....\nஇந்துத்தவ பாரதிய ஜனதாவுக்கு இங்கே இடமில்லை தமிழக ம...\nபரமபிதா நீலநிறக் கோவணத்துடன் மல்லாந்து கிடந்தார்.\nஇலங்கையில் 2 ஆவது அதி உயர் புத்தர் சிலை : திறந்து ...\nரூ.570 கோடிக்கு சொந்தக்காரர்கள் யார்\nபசில் கைது : மாத்தறைக்கு அழைத்து செல்லப்படுகின்றார...\nசர்வதேச நலன்களை பூர்த்தி செய்யவே புதிய அரசியலமைப்ப...\nசூடாகிக் கொதித்து குளிர்ந்து தணிந்தது -வாசிப்பு மன...\nஇலங்கையில் கருக்கலைப்பை 'சட்ட வரைமுறைக்குள்' அனுதி...\nயாழ்ப்பாணத்தில் புலம்பெயர் புலி பினாமிகள் நிதியுதவ...\nஎமது நாட்டு எலும்புத்துண்டு எதிர்க்கட்சியை போன்றதொ...\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகில் தமிழ்ப் ப...\nமனம் திறக்கும் பசீர் முஸ்லிம் காங்கிரசினுள் வலுக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம் -22\nஈ.பி.டி.பியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறி...\nகஞ்சா கடத்தல், இலங்கையில் 5 இந்தியர்கள் கைது\nகேரள தலித் இளம் பெண் படுகொலை: தீவிரமாகிறது போராட்ட...\nதமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் ...\nஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி உதயம்\nகிழக்கிலங்கை சுவிஸ் இளையோருடனான மாபெரும் ஒன்றுகூடல...\nநல்லாட்சி அரசில் கைதுகள் மீளவும் ஒரு யுத்தச் சூழல...\n“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் வெ...\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுத்து வரு...\nமட்டக்களப்பு சிறையிலிருந்து ஒரு மேதின செய்தி\nமட்டக்களப்பில் அணி திரண்ட தமிழ் மக்கள் விடுதலைப்பு...\nசூடாகிக் கொதித்து குளிர்ந்து தணிந்தது -வாசிப்பு மனநிலை விவாதம்-22\nயுத்த அனர்த்தங்களையும், அதன் விளைவுகளையும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தங்களையும் பேசுபொருளாகக் கொண்ட இலக்கிய வெளிப்பாடுகளே எம்மிடையே மேலோங்கியிருந்தது. இன்று வாசிப்பு மனநிலைக்கு எடுத்துக்கொண்ட நூல்களில் அனோஜனின் சிறுகதை தொகுப்பின் உள்ளடக்கமானது தனிமனித உளவியலையும், தனிமனித முரண்பாட்டுப் பலவீனங்களையும் மையப்படுத்தி உரையாடும் வகைமையை கொண்டிருக்கிறது. யாழினியின் கவிதைத் தொகுப்பான ‘மரணமூறும் கனவுகள்’ பெண்நிலைவாத கருத்துநிலைகள் இன்றி சுயமன அழுத்தங்களின் வெளிப்பாட்டுப் பிரதியாகவே எனது வாசிப்பிற்கு புலப்பட்டது. எனவே இவ்இரு நூல்கள் தொடர்பாக நாம் தொடர்ந்து உரையாடுவோம். முதலில் அனோஜனின் ‘சதைகள் ‘ மீதான தனது வாசிப்பின் அனுபவத்தை தில்லைநேடேஸ் பகிர்ந்து கொள்வார் என அசுரா விவாதத்தை தொடக்கிவைத்தார்.\nதனது இளம் பருவத்து மனநிலையோடு பேசுகிறார். ‘வேறயாக்கள்’என்ற அவரது முதலாவது கதையில் ஆரம்பகாலத்து எழுத்தாளர்களுக்குரிய பலவீனம் தெரிகிறது. இந்தக் கதையின் முடிவை வேறமாதிரி முடித்திருக்கலாம். சதைகள் கதையை பொறுத்த வரையில் இதில் வரும் விபரணங்கள் தேவையில்லாதது. சிறுகதைக்கு உகந்ததல்ல. விபரணங்கள் அடங்கிய பந்திகளை வெட்டி எறியலாம். எதிர்காலத்தில் நல்ல எழுத்தாளராக வரும் வாய்ப்புகள் உள்ளதை இவரது ஆராதனா என்ற கதை வெளிப்படுத்துகின்றது. இதம் என்ற கதை மிக நுட்பமாக எழுதப்பட்டிருக்கின்றது என்பதோடு, மிகுதி கதைகளில் உள்ள குறை நிறைகளையும் தில்லைநடேஸ் பகிர்ந்து கொண்டார்.\nஇவரது கதைகளில் வரும் ‘சதைகள்’ சம்பந்தமாக வாசிக்கும்போது எனது அனுபவமும் நிறைந்து கிடப்பது போலவே உணரக்கூடியதாக இருந்தது. காரணம் நானும் ஆண்தானே. ஆண்களுக்கு ஏற்படும் அனுபவங்ளைத்தான் எழுதியிருக்கின்றார். ‘வேறயாக்கள்’ என்ற கதையில் அவர் சாதிய முரண்பாடுகள் குறித்து பேசியிருந்தாலும் குறிப்பிட்டு சாதிகளின் பெயர்களை தவிர்த்தவாறே கதையை முடித்துள்ளார். இவரது அனைத்து கதைகளையும் வாசித்த அனுபவத்தில் ஒரு தெளிந்த ஆற்றல் இவரிடம் தேங்கிக்கிடக்கிறது என்றே நான் கருதுகின்றேன். என துரைசிங்கம் சுருக்கமாக தனது அனுபவத்தை கூறினார்.\nகடந்த வாசிப்பு மனநிலை விவாதத்தில் அனோஜனின் ‘அசங்கா’பற்றி அதிகம் விவாதித்தோம். தனிய ஒரு கதையாக ‘அசங்கா’வை வாசித்த எனது அனுபவத்திற்கும் தொகுப்பாக அனோஜனின் கதைகளை வாசித்ததற்கும் நிறைய வேறுபாட்டை நான் உணர்ந்தேன். உண்மையிலேயே மலைப்பாகவே இருந்தது. யுத்தத்தின் அதிக அனுபவத்தோடு வளராததே அனோஜனக்கு மிகவும் சாதகமாக இருந்திருக்கின்றது. இவரது வயதில் எனக்கு இல்லாத துணிவு இவருக்கு இருக்கிறது. லவ், காமம் என்பதெல்லாம் ஒரு புரட்சிகரமான விடயம். நாம் அடக்கி அடக்கி வெந்த விசயத்தை அனோஜன் மிக துணிவாக சொல்லுகிறார். என மனோ கருத்துரைத்தார்.\nவேறயாக்கள் கதையில் சாதியம் பற்றிய அவரது பார்வை என்னவாக இருக்கின்றது எனும் ஒரு கேள்வியை நெற்கொழுதாசன் முன்வைத்தார்.\nஅந்தக் கதையின் மூலமாக தலைமுறை மாற்றங்கள் ஊடாக சாதியம் ஏனும் கருத்துநிலையிலும், நடைமுறை செயல்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழுகின்றது என்பதை வெளிப்படுத்துகின்றார். அதற்கான ஆதாரங்களாக சிறட்டையிலிருந்து மாபிள் கோப்பைக்கு மாறுகிறது. வெளியில் வைத்து பேசப்பட்டவர் உள்ளே அழைக்கப்படுகின்றார் போன்ற மாற்றங்கள் ஆதாரமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் சாதியம் அடிப்படையில் எங்கே வேர் ஊன்றியுள்ளது என நாம் கூறிவரும் கருத்திற்கும், அதன் உண்மை நிலைக்கும் சான்றாக அக்கதையின் முடிவு அமைந்திருக்கின்றது. அகமண முறையூடாக ஏற்படும் விளைவின் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு புறமணத்தின் அவசியம் முன்வைக்கப்படுகின்றது. இதைத்தானே நாங்களும் எதிர்பார்ப்பது என அசுரா பதிலளித்தார்.\nமேலும் ‘சதைகள்’தொகுப்பில் ஆணாதிக்க கருத்துநிலை துலங்குவதாக பெண்களின் வாசிப்பில் உணரப்படுகின்றதா எனும் கேள்வி முன்வைக்கப்பட்டது.\nஅனோஜனின் அசங்கா கதை எனக்கு மிகவும் பிடித்த கதை. அதிலும் வந்து ஆண் நிலைக்கருத்தே முன்வைக்கப்பட்டது. அதாவது வந்து ஆண்பார்வைதான் அது. ஆண் பார்வை என்பது வேறு, ஆண் ஆதிக்கப்பார்வை என்பது வேறு. என விஜி பதில���ித்தார்.\nயாழினியின் ‘மரணமூறும் கனவுகள்’கவிதைத் தொகுப்பின் மீதான கருத்துரையை கவிஞர் நெற்கொழுதாசன் முன்வைத்தார். இவரது கவிதை மொழியானது அந்தக்காலத்து முதிர்வு மொழியாக உள்ளது. நிலைப்புச்சொற்களை தவிர்த்திருக்கலாம். 2006-2008ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட இவரது கவிதைகளில் யுத்தப்பரப்பின் நிகழ்வு ஆழமாக பதிசெய்யப்படவில்லை. அதிக காலம் கொழும்பில் வாழ்ந்து அதற்கு காரணமாக இருக்கலாம். இவரது மொழியில் ரமேஸ்-பிரேம் சாயலும் தென்படுகின்றது. தனது சுய வருப்பும் வெறுப்பும் கலந்த அனுபவங்களே யாழினியின் கவிதையில் மேலோங்கியிருக்கிறது. எனவும் கூறினார்.\nநவீன கவிதைக்குரிய தன்மைகள் எதுவும் இல்லை. அப்போதைய செல்வி, சிவரமணி போன்ற கவிஞைர்களின் மொழியின் நீட்சியாகக்கூட இவரின் கவிதை மொழி அமையவில்லை. என ஷோபாசக்தி தனது அபிப்பிராயத்தை தெரிவித்தார்.\nபத்தாவது ஆக்காட்டியில் வெளிவந்த புஸ்பராணி அவர்களின் ‘தங்கமயில்’ சிறுகதை மீதான தனது வாசிப்பு அனுபவத்தை விஜி பகிர்ந்து கொண்டார். ஒரு ஆண் பல பெண்களோடு தொடர்பு வைத்திருப்பதன் மீதான சமூகப் பார்வைக்கும், அதேநேரம் ஒரு பெண் பல ஆண்களோடு தொடர்பு வைத்திருந்தால் அந்த பெண் மீதான சமூகத்தின் பார்வையும், தீர்ப்பும் மிக கொடூரமானதாகவே இருக்கும். இப்படியான ஒரு பேசப்படவேண்டிய விசயத்தை புஸ்பராணி அக்கா தொட்டிருக்கின்றா. ஆனால் அக உணர்வெழுச்சியை தூண்டும் மொழியூடாக சொல்லப்படவில்லை. தகவல்களின் விபரிப்பாகவே உணர முடிந்தது. இக்கதையில் பேசப்பட்ட விடயம் தேர்ந்த மொழியூடாக விபரிக்கப்பட்டிருந்தால் தேம்பி அழுதிருக்கமுடியும். அந்தளவிற்கு அந்தப்பெண் பல ஆண்களாலும் சமூகத்தாலும் உறவினர்களாலும் பிள்ளைகளாலும் என அனைவராலுமே நிராகரிக்கப்படும் ஒரு அபலையாக தவிக்கின்றாள். என சுருக்கமாக கூறினார்.\nஇறுதியாக வழமைபோலவே பல உபஉரையாடல்களில் இரயாகரன், தில்லைநடேஸ், ஷோபாசக்தி, தேவதாஸ், விஜி, என பலரும் சூடாகிக் கொதித்து குளிர்ந்து தணிந்தது.\nமுப்படை தளங்களில் பிரவேசிக்க கிழக்கு மாகாண முதலமைச...\nதினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம...\nஆப்பிரிக்கர் மீது தாக்குதல்: டெல்லியில் ஐந்து பேர்...\nவடமாகாண சபைக்கு டக்ளசையோ பிள்ளையானையோ முதலமைச்சராக...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக திருகோணமலையில...\nஹக்கீமுக்கு பின்னால் யாரோ எஜமானர்கள் இருக்கிறார்கள...\nவடக்கு, கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் த...\n.. கிழக்கு மாகாண முதலமைச்சர் . ஹாபிஸ் நசீரி...\nபிள்ளையான் இன்றி பறிபோக தயாராகும் எல்லைகிராமங்கள்\nஎல்லைப்புற தோட்டங்களில் இன்னும் இருண்ட யுகத்தில் ம...\nபிளட் அமைப்பிற்கு தேர்தல் வாக்கு வங்கி மாநாடு தேவை...\nஎம்மை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற ‘நப...\nமாற்றுடை இல்லாமல் உடுத்த உடையுடன் மக்கள்\nதிருமாவளவன் மற்றும் திமுக வேட்பாளர்கள் பலர் சொற...\nபெண்கள் விடுதலை இயக்கத்தின் வேண்டுகோள்\nதமிழகத் தேர்தல் 2016 : கட்சிகளின் வாக்கு வீதங்கள்;...\nமுதன்முறையாக கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டசபை\nஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு...\n4வது முறையாக வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வர் ப...\n''வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்''....\nஇந்துத்தவ பாரதிய ஜனதாவுக்கு இங்கே இடமில்லை தமிழக ம...\nபரமபிதா நீலநிறக் கோவணத்துடன் மல்லாந்து கிடந்தார்.\nஇலங்கையில் 2 ஆவது அதி உயர் புத்தர் சிலை : திறந்து ...\nரூ.570 கோடிக்கு சொந்தக்காரர்கள் யார்\nபசில் கைது : மாத்தறைக்கு அழைத்து செல்லப்படுகின்றார...\nசர்வதேச நலன்களை பூர்த்தி செய்யவே புதிய அரசியலமைப்ப...\nசூடாகிக் கொதித்து குளிர்ந்து தணிந்தது -வாசிப்பு மன...\nஇலங்கையில் கருக்கலைப்பை 'சட்ட வரைமுறைக்குள்' அனுதி...\nயாழ்ப்பாணத்தில் புலம்பெயர் புலி பினாமிகள் நிதியுதவ...\nஎமது நாட்டு எலும்புத்துண்டு எதிர்க்கட்சியை போன்றதொ...\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகில் தமிழ்ப் ப...\nமனம் திறக்கும் பசீர் முஸ்லிம் காங்கிரசினுள் வலுக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம் -22\nஈ.பி.டி.பியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறி...\nகஞ்சா கடத்தல், இலங்கையில் 5 இந்தியர்கள் கைது\nகேரள தலித் இளம் பெண் படுகொலை: தீவிரமாகிறது போராட்ட...\nதமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் ...\nஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி உதயம்\nகிழக்கிலங்கை சுவிஸ் இளையோருடனான மாபெரும் ஒன்றுகூடல...\nநல்லாட்சி அரசில் கைதுகள் மீளவும் ஒரு யுத்தச் சூழல...\n“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் வெ...\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுத்து வரு...\nமட்டக்களப்பு சிறையிலிருந்���ு ஒரு மேதின செய்தி\nமட்டக்களப்பில் அணி திரண்ட தமிழ் மக்கள் விடுதலைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fetna.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T21:07:06Z", "digest": "sha1:M5WZMBD7G5EPBHFIWX4WMMU6JRYLZSBU", "length": 18451, "nlines": 242, "source_domain": "fetna.org", "title": "தமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்!!! – FeTNA", "raw_content": "\nதமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்\nதமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்\nதமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்\nதமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்\nடெக்சாசில் நடைபெற உள்ள பேரவையின் 31 ஆவது தமிழ் விழாவிற்கான ஏற்பாட்டு வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டும் விழாவில் இசைக் கலைஞர்கள், இசை ஆய்வாளர்கள், அரசுத் துறை அதிகாரிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் என பல சிறப்பு விருந்தினர்கள் பேரவை விழா மேடையை அலங்கரிக்க உள்ளனர்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற பேரவையின் 28 ஆவது தமிழ் விழாவில் தொடங்கப்பட்ட ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணியின் தொடக்க நிகழ்வு உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பங்களிப்போடும் தமிழ்நாடு அரசின் 10 கோடி ரூபாய் உதவியுடனும் 6 மில்லியன் இலக்கை அடைந்துவிட்டது. இந்த வெற்றியினை ‘தமிழ் இருக்கை குழுமம்’ பேரவை விழா மேடையில் சிறப்பு நிகழ்வாக கொண்டாட உள்ளது. அதற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் , தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் போன்றோரையும் அழைத்துள்ளனர்.\nஆர்வர்ட் தமிழ் இருக்கை நிதிக்கு இவர்களைப் போன்றோரின் சிறப்பான பங்களிப்பும் , உலகமெங்கும் வாழும் தமிழர்களின்பங்களிப்பும் ,தமிழராய் அரசியல் கடந்து,நாடு கடந்து தமிழின் சிறப்பு மேலோங்க நம் இனத்தின் ஒற்றுமையாய் பறை சாற்றுகிறது.\nகடந்த 1988 இல் தொடங்கிய பேரவையின் தமிழ் விழா, தமிழ்நாட்டில் இருந்து நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், கலைக் குழுக்கள், நாடகக் கலைஞர்கள், தமிழிசை அறிஞர்கள், மரபுக் கலை வல்லுநர்கள் பலரை பேரவையின் தமிழ் விழாவிற்கு அழைத்து வந்து பெருமைப்படுத்தியுள்ளது. ���லிந்த கலைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கு அமெரிக்காவில் மேடை அமைத்துக் கொடுப்பதன் மூலம் தமிழர்களின் கலையை வளர்த்தெடுப்பதே பேரவையின் முதன்மை நோக்கம்.\nஉறுப்பினர்கள் சங்கங்களின் பேராதரவுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க மண்ணில் தமிழர்களின் கலைகளை, பண்பாட்டை போற்றி வளர்க்கும் இந்த அரும்பணியை தொடர்ந்து செய்து வருகின்றது. இப்பணிக்கு தமிழ்நாடு அரசின் கலை, பண்பாட்டு துறையின் ஆதரவை பெரும் முயற்சியை கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருகின்றது.\nஇம்முயற்சிக்கு இந்த ஆண்டு வெற்றி கிடைத்துள்ளது. கடந்த 23 ஏப்ரல் 2018 இல் சென்னையில் இருதரப்பும் இணைந்து தமிழ் வளர்ச்சிப் பணி ஆற்றிட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.\nஇந்த ஒப்பந்தம் பேரவை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் உதவியுடன் இனி ஓவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல மரபுக் கலைஞர்களை அமெரிக்கா அழைத்து வரவும், தமிழிசை நிகழ்வுகள் , தமிழ் ஆராய்ச்சி மாநாடு , தமிழ் பயிலும் மாணவர்களுக்கான சான்றிதழ் என்று தமிழ் வளர்ச்சிப் பணிகளில் புதிய வேகத்துடன் பேரவை பணியாற்றவும் வழி வகுக்கும்.\nமேலும் பல சிறப்புகளை வழங்க உள்ள பிரம்மாண்ட தமிழ் விழாவாக டல்லாசு விழாவினை மெட்ரோபிளக்ஸ் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பேரவை முன்னெடுத்து வருகின்றது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் கல்வி நிலைகுறித்தும் அதன்மீதான பேரவையின் நிலைப்பாடு குறித்தும் தவறான கருத்துகள் பொது வெளியில் பரப்பப்பட்டு வருகின்றன.\nஅண்மைக் காலங்களில் தாய்த் தமிழ்நாட்டில் நம் மாணவச் செல்வங்களுக்கு கல்வி மறுக்கப்படும் நிகழ்வுகள் நம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nதமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையை பறிக்கும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்திர விலக்கு வேண்டும், கல்வி உரிமை என்பது மாநிலத்தின் ஆளுகையின் கீழ் வர வேண்டும் என்பதே பேரவையின் நிலைப்பாடு. அதன் வெளிப்பாடாகவே மாணவி அனிதாவின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்தும், நீட் தேர்வில் இருந்தி விலக்குக் கோரி அறிக்கையை வெளியிட்டு, அதை வலியுறுத்தி கூட்டத்தினையும் பேரவை கடந்த ஆண்டு ஒருங்கி��ைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டும் டெக்சாசில் நடைபெற உள்ள பேரவையின் தமிழ் விழாவில் “உலகத் தமிழர் அரங்கில் ” ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி செயல்பட்டுவரும் செயற்பாட்டாளர்களையும் சிறப்பு விருந்தினராக பேரவை அழைத்துள்ளது. தமிழ்நாட்டின் கல்வி உரிமைகள் பாதுகாக்க பேரவை தொடர்ந்து செயலாற்றும்.\nதமிழ்நாடு அரசுடன் இணைந்து தமிழர் கலையை வளர்க்கவும் நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்கவும் பேரவை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும், தமிழர்கள் கலையை உலகிற்கு மேடையிட்டு காட்சிப்படுத்தும் பேரவையின் தமிழ் விழாவிற்கும் பேரவையின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்திற்கும் , உதவிகளுக்கும் பேரவை நன்றியை தெரிவித்து கொள்கிறது.\nபேரவை செயற்குழு சார்பாக .\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்\nபேருந்து மகிழ் உலா – நியூயார்க்\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/12-foods-that-can-actually-help-you-sleep-better-022843.html", "date_download": "2019-06-26T20:13:41Z", "digest": "sha1:IARDY7GWTBT3BO6YGRT4H3JVM4CR4URA", "length": 26563, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "படுத்ததும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற வேண்டுமா? அப்ப இத சாப்பிடுங்க... | 12 Foods That Can Actually Help You Sleep Better - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n7 hrs ago வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\n7 hrs ago நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\n10 hrs ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n10 hrs ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடுத்ததும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற வேண்டுமா\nஒரு மனிதனுக்கு உணவு, காற்று, நீர் இவையெல்லாம் எப்படி மிக அத்தியாவசியமோ, அப்படி தான் தூக்கமும். ஓர் நாள் இரவு சரியான தூக்கம் இல்லையென்றாலும் நம் மூளை சோர்ந்துவிடும். அதன்விளைவாக அன்றைய தினம் முழுவதும் நாம் உடல் நலம் குன்றியது போல் உணர்வோம். எந்த வேலையையும் சரிவர செய்ய முடியாமல் திண்டாடுவோம்.\nவேலை பளு அல்லது பிற காரணங்களுக்காக தூக்கம் கெட்டால் அதனை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், அதுவே இரவு நேரத்தில் எப்போதுமே தூக்கம் வராமல் நாம் அவதிக்குள்ளானால் அது கவனிக்க வேண்டிய விஷயம். தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்பட்டால் நீங்கள் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.\nதூக்கமின்மைக்கு காரணம் சில உணவுகள், பானங்கள், அதாவது காஃபி, ஆல்கஹால், அதிகப்படியான சர்க்கரை சேர்த்துக் கொள்வது ஆகியவையாக இருக்கலாம். இந்நிலையில், சில உணவு பொருட்கள் நமக்கு நல்ல தூக்கத்தை தரும் என ஆய்வு முடிவுகளே தெரிவிக்கின்றன. இரவு நேரத்தில் தூக்கத்தை தரக்கூடிய சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் ஆகியவற்றை தற்போது தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவால்நட்டில் மெலடோனின் எனும் ஹார்மோன் உள்ளது. மெலடோனின் ஹார்மோன் நமக்கு ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தி நல்ல உறக்கத்தை தரும். எனவே, இரவு தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்போ அல்லது 2 மணி நேரத்திற்கு முன்போ ஒரு கையளவு வால்நட்டை சாப்பிடலாம்.\nபுளிப்பு சுவை கொண்ட செர்ரி பழத்தில் இயற்கையாகவே மெலடோனின் உள்ளது. ஐரோப்பியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், செர்ரி ஜூஸை காலை மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பு குடித்தவர்கள், மற்றவர்களுடன் ஒப்பிடும் போது 40 நிமிடம் அதிகமான தூக்கம் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.\nMOST READ : இந்த அறிகுறிகள் உங்க சிறுநீரகம் மோசமான நிலையில் உள்ளதைத்\nதான் குறிக்கிறது என்று தெரியுமா\nஇந்த மீன், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்டதாகும். இந்த அமிலம் நல்ல உறக்கத்தை, நிம்மதியான ஓய்வை உடலுக்கு தரும். உடலுக்கு தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கும் போது, மெலடோனின் தரும் அதே பலனை இது தரக்கூடும். இந்த கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ள மற்ற கடல் வாழ் உயிரிகளையும் உட்கொள்ளலாம். மீன் வகையே வேண்டாம் என நினைப்பவர்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள பிற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.\nதூங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு இரண்டரை கப் அரிசி சாதம் சாப்பிட்டு தூங்கினால் வேகமாகவும் ஆழ்ந்த உறக்கத்தையும் பெற முடியும். இரண்டரை கப் சாதம் இல்லையென்றால் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் எடுத்துக்கொண்டாலும் நல்ல பலன் கிடைக்கும். மூளையின் ஒ��ு பகுதி கார்போஹைட்ரேட்டை பயன்படுத்தும் போது, அமைதி மற்றும் ஓய்வை தருகிறது. தூக்கமின்மையால் அவதிப்படும் நீங்கள் அரிசி சாதத்தை சாப்பிடும் போது, அந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம்.\nவான்கோழியில் அமினோ அமிலம் எனும் ட்ரிப்டோபன் உள்ளது. இது நல்ல தூக்கத்தை தரும் செரோடொனினை உற்பத்தி செய்து நிம்மதியான உறக்கத்தை தரும். வான்கோழியை தவிர, முட்டையின் வெள்ளை கரு, பூசணி விதை ஆகியவற்றிலும் ட்ரிப்டோபன் அதிகமாக உள்ளது.\nஇயற்கையிலேயே வைட்டமின் டி உள்ள உணவுப் பொருட்களுள் முட்டையும் ஒன்று. இது மனித உடலில் தூக்கமின்மையை நீக்கி நல்ல தூக்கத்தை கொடுக்கும். சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவது கண்டறியப்பட்டது. வைட்டமின் டி மூளையில் உள்ள நரம்புகளுடன் இணைந்து செயல்பட்டு உறக்கத்தை கொடுக்கிறது. ஒரு வேளை உங்களுக்கு முட்டை பிடிக்கவில்லை என்றால், வைட்டமின் டி நிறைந்த மீன், காளான், தயிர் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.\nபாலில் கால்சியம் மற்றும் ட்ரிப்டோபன் உள்ளது. நிறைய பால் வகைகள் வைட்டமின் டி கொண்டு செறிவூட்டப்பட்டதாகவே உள்ளது. சாதாரணமாக தூங்கும் போது வரும் உறக்கத்தை விட, சூடான பாலை குடித்து விட்டு தூங்குவதால் நீண்ட நேர தூக்கம் கிடைக்கும். மேலும், இது உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவும். எனவே, தூக்கத்தின் போது உடல் சாந்தமாவதால், தூக்கத்தை அது தூண்ட உதவுகிறது.\n1/4 கப் முந்திரியில், தினமும் உடலுக்கு தேவையான மெக்னீசியத்தில் கிட்டதட்ட 20 சதவிகிதமும், கனிம சத்துக்களும் கிடைக்கிறது. மெக்சீனிய குறைபாடு ஒருவருக்கு தூக்கமின்மையையும், கூடவே கால் வலி போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடும். கால் நரம்புகள் ஓய்வில்லாமல் இருக்கும் போது, தூக்கம் என்பது நினைத்து பார்க்க முடியாததாக தான் இருக்கும். மெக்னீசியம் தசைகளில் முக்கிய ஆற்றலாக செயல்படுகிறது. முந்திரியை போல், பாதாம், கீரை, எள் ஆகியவற்றிலும் மெக்னீசியம் அதிகமாகவே உள்ளது.\nகேல் எனும் கீரையைப் பற்றி நிறைய கேள்விபட்டிருந்தாலும், அதனை விட 3 மடங்கு கால்சியம் கொண்ட கீரை தான் கொலார்டு கீரை. கால்சியம், ட்ரிப்டோபனை மெலடோனினான மாற்ற உதவுகிறது. எனவே, இது தூக்கத்தை ஏற்படுத்துகிறது. கொலார்டு கீரையை இஞ்சி அல்லத��� சர்க்கரைவள்ளி கிழங்குடன் சேர்த்து சாப்பிடும் போது தூக்கம் அதிகமாகும்.\nஒரு சர்க்கரைவள்ளி கிழங்கில் சுமார் 542 மில்லிகிராம் அளவிற்கு பொட்டாசியம் உள்ளது. மனித உடலுக்கு தினசரி தேவைப்படும் அளவில் 10 சதவிகிதம் இதுவாகும். மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உடலில் தசைக்களுடன் செயல்பட்டு தசைப்பிடிப்பு ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும், இந்த கிழங்கில் கார்போஹைட்ரேட்டும் உள்ளதால் நல்ல தூக்கத்தை தரவல்லது.\nMOST READ : வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் 3 நாள் மிலிட்டரி டயட்\nகேரட்டை அதிகமாக விரும்பி சாப்பிடும் உயிரினமான முயல் அதிக நேரம் தூங்கும் குணமுடையது. இதற்கு காரணம் அது சாப்பிடும் கேரடும் அதிலுள்ள சத்துக்களும் தான். ஆய்வுகளில் கேரட்டில் பைடோகெமிகலான கெரடின் மற்றும் தூக்கத்தை ஏற்படும் பண்புகள் உள்ளன. எனவே, தொடர்ந்து கேரட்டை சாப்பிட்டால் உடலுக்கு நன்மையை தருவதோடு, மனதிற்கு மூளைக்கு ஓய்வையும், நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.\nவெள்ளை சாமந்தி டீ (chamomile tea)\nவெள்ளை சாமந்தி பூவில் உள்ள சத்துக்கள் மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை அகற்றி இரவில் நிம்மதியான உறக்கத்தை தரும். ஒரு கப் சூடான பால் அல்லது வெள்ளை சாமந்தி பூ சேர்த்து செய்யப்பட்ட டீ ஆகியவற்றை குடித்துவிட்டு தூங்கும் போது, உடலில் வெப்பநிலையை சீராக்கி ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தரும். வெள்ளை சாமந்தியை போன்றே, பாஷன்பிளவர் மற்றும் வெலரைன் பூவிலும் தூக்கத்தை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n114 வயது வரை வாழ்ந்ததற்கான இரகசியத்தை கூறி, அதிர வைத்த மனிதர்\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nஇதுல ஏதாவது ஒன்னு உங்க வீட்டுல இருந்தாலும் உங்களுக்கு ஆப்பு ரெடியா இருக்கும்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nவெயில் காலத்துல எந்த நோயும் வராம இருக்க, இந்த உணவுகளை வாரத்திற்கு 2 முறை சாப்பிடுங்க..\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nசீனர்கள் இந்த புதுவித உப்பை ஏன் உணவில் சேர்க்கறாங்க தெரியுமா இதில் மறைந்துள்ள இரகசியம் என்ன..\nஉங்களுக்கு ஹார்மோன் குறைப��டு இருக்கா அப்போ இதுல ஏதாவது ஒரு உணவை தொடர்ந்து சாப்பிடுங்க..\nஉண்மையிலே மிளகாயின் காரத்தன்மை அதன் விதையில் இல்லையாம் அப்போ வேற எதுல இருக்கு தெரியுமா\nஇந்த 8 உணவுகளை ஒரு முறை சாப்பிட்டாலே, எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் தெரியுமா\nஎந்தெந்த உணவுகள் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுக்கும் தெரியுமா\nசிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க இந்த 8 உணவுகளில் ஒன்றையாவது சாப்பிட்டு வாருங்கள்\nRead more about: foods healthy foods health tips health உணவுகள் ஆரோக்கிய உணவுகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nஇந்த ராசிக்காரங்க மத்தவங்க மனசுல இருக்கறத ஈஸியா கண்டுபிடிச்சிருவாங்க... உஷாரா இருங்க...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nஇந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீடு தேடி வருவாராம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.epw.in/ta/journal/2018/10/editorials/imperialist-assumptions.html", "date_download": "2019-06-26T20:41:16Z", "digest": "sha1:FSE4F3WLO4XMNF25E3EKVC742KZS64B3", "length": 21814, "nlines": 104, "source_domain": "www.epw.in", "title": "ஏகாதிபத்திய ஊகங்கள் | Economic and Political Weekly", "raw_content": "\nஇந்தியாவில் சிறுபான்மையினர் கொடுமைக்குள்ளாவது குறித்து பிரிட்டனில் நடக்கும் விவாதம் போலித்தனமானது.\nநரேந்திர மோடியின் இந்தியாவில் ‘‘மத நம்பிக்கை சுதந்திரம்’’ ஆபத்தில் இருப்பதாக 2018, மார்ச் 1ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றம் மிகுந்த கவலை தெரிவித்தது. 2018 ஏப்ரல் மத்தியில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கு மோடி பிரிட்டனுக்கு வருகிற போது இந்தப் பிரச்னையை எழுப்ப வேண்டுமென ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் தலைவரும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினருமான மார்ட்டின் டோச்செர்ட்டி ஹக்ஸ் பிரிட்டன் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்தியாவில் மதச் சிறுபான்மையினர் கொடுமைக்குள்ளாவது குறித்து இறுதியில் பிரிட்டன் விழித்துக் கொண்டது நல்ல செய்தி என்றே முதல் பார்வைக்குத் தோன்றும். தனது இந்து பெரும்பான்மைவாத செயல்திட்டங்கள் மூலம் அரசு எந்திரத்தையும் சமூகத்தையும் பலவீனப்படுத்துவதில் தீவிரமாயிருக்கும் ஓர் அரசாங்கத்தின் மீது ராஜீய ரீதியான நெருக்கடி தருவது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் பிரிட்டன் மக்களவை உரைகளின் அச்சு வடிவத்தைப் படிக்கிற போது விநோதமாக இருக்கிறது. உலகெங்கும் (மேற்கத்திய நாடுகளை தவிர்த்து) மதச் சுதந்திரம் குறைந்துவருவது குறித்த பிரிட்டனின் கவலையானது ஏகாதிபத்திய ஊகங்களின் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநவீன ஐரோப்பிய வகைப்பட்ட ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் வெற்றியை, ஏகாதிபத்தியம் குறித்து வெளிப்படையாக வைக்கப்படும் நியாயங்களுக்கு பொதுவெளி தளத்தில் கிடைக்கும் ஆதரவின் அடிப்படையில் அளவிட முடியாது. ஏகாதிபத்திய சித்தாந்தத்தின் சில குறிப்பிட்ட அடிப்படையான கூற்றுகள் நிரூபணம் தேவையற்ற வெளிப்படையான கூற்றுகள் என்று ஆக்கப்பட்டிருப்பதிலிருந்து இது தெளிவாகிறது. எந்தவொரு துறையிலும் ஐரோப்பா சாதித்திருப்பதே பிற அனைத்து சமூகங்களின் வெற்றி தோல்விகளை அளவிடுவதற்கான அளவுகோல் என்றாக்கப்பட்டிருப்பது அத்தகைய ஒரு ஊகமே. பிரிட்டன் நாடளுமன்ற விவாதத்தில் மதச் சுதந்திரம் குறைந்துவருவது குறித்து வெளிப்படுத்தப்பட்ட கவலையானது ஏறக்குறைய ‘‘ஐரோப்பாவை மையமாகக்’’ கொண்டது. உலகின் ஆகப் பெரும் மக்களாட்சி நாடாக இந்தியா இருந்தபோதிலும் ‘‘ஐரோப்பாவில் நினைத்துப்பார்க்க்க முடியாத அளவிற்கு மத ரீதியிலான ஒடுக்குமுறை இருக்கிறது’’ என தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேஃபியன் ஹாமில்டன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மதச் சுதந்திரத்தை உறுதிபடுத்துவதில் இந்தியாவின் சாதனை மோசமாக இருப்பதாக சொல்லப்படுவதற்கான காரணமே அது (‘‘மேற்கு’’) ஐரோப்பாவுடன் ஒப்பிடப்படுவதால்தான்.\nமதச் சுதந்திரம் பற்றிய இந்த ஏகாதிபத்திய சொல்லாடலின் பின்விளைவு மிகத் தெளிவானது. இந்தியாவில் கிறித்துவர்களும் சீக்கியர்களும் மட்டுமே ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்ற எண்ணத்தை பிரிட்டன் மக்களவை விவாதங்கள் தோற்றுவிக்கின்றன. இந்தியாவில் இந்துத்துவா வன்முறையின் முதன்மையான இலக்காக இருக்கும் முஸ்லிம்களின் நிலைமையைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லப்படவில்லை. இந்த இவ்வளவு மோசமான விடுபடலுக்கு காரணம் என்ன முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளை, சுதந்திரங்களை உறுதிபடுத்துவதில் பிரிட்டன் (சொல்லப்போனால் மொத்த ‘‘மேற்கத்திய’’ உலகத்தின்) இது வரை சாதித்திருப்பதானது இந்தியாவின் முஸ்லிம்களின் நிலையோடு ஒப்பிட்டு அதை ஓர் அளவுகோலாக காட��டுகிற அளவிற்கு இல்லை என்பதே இதற்கான ஒரே காரணமாக இருக்க முடியும். Êசமீப ஆண்டுகளில் பிரிட்டனில் முஸ்லிம்களின் மீதான வெறுப்புணர்வின் காரணமாக நடக்கும் குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாக தங்களைப் பற்றியே குறிப்பிட்டுப் பேசிய ஒரு குறுகிய தருணத்தில் ஹாமில்டன் ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த சுய விமர்சனமானது, உலகிலேயே ஆக மோசமான துன்பங்களுக்கு ஆளாவது கிறித்துவர்களும் சிறுபான்மை முஸ்லிம்களும்தான், அதிலும் சிறுபான்மை முஸ்லிம்கள் (பாகிஸ்தானில் உள்ள அகமதியர்கள் போன்றவர்கள்) ஆதிக்க முஸ்லிம் குழுக்களினாலேயே துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்று கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் லே போன்றவர்கள் அடித்துக் கூறியதில் மூழ்கிப்போய்விட்டது. இந்தியா, பிரிட்டன் போன்ற முஸ்லிம் அல்லாதவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில் முஸ்லிம்கள் அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் துன்புறுத்தப்படுவதில்லை என்பதுடன் அவர்களுக்கு ‘‘தொந்திரவு’’ ஏற்படுவது என்பது உலகத்தை தீவிரவாதத்திலிருந்து காப்பாற்றுவதற்கான செயல்பாடுகளிலிருந்தே என்பது இதன் பொருளா\nஇவ்வளவிற்குப் பிறகும், மோடியுடனான தனது பேச்சுக்களில் பிரிட்டன் அரசாங்கம் சிறுபான்மையினர் கொடுமைக்குள்ளாவது குறித்து கேள்வியெமுப்பும் எனில் அது நல்ல செய்தியே. ஆனால் அது நடப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இல்லை. ‘‘நாடாளுமன்றத்தின் குரல் முறையாக கேட்கப்படுவதை உறுதி செய்ய என்னால் முடிந்ததை செய்வேன்’’ என்று ஆசியா மற்றும் மற்றும் பசிபிக்கிற்கான பிரிட்டனின் அமைச்சர் மார்க் ஃபீல்ட் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். ஆனால், ‘‘சில சமயங்கள் ராஜீய விவகாரங்களை மூடிய கதவுகளுக்கு பின்னால் செய்ய வேண்டும், ஒலிபெருக்கிகளின் ஊடே அல்ல’’ என்று தனது சகாக்களுக்கு நினைவுறுத்தினார். 2015ல் மோடிக்குத் தரப்பட்ட வரவேற்பை பார்க்கிற போது மூடிய கதவுகளுக்குப் பின்னால்தான் ராஜீய விவகாராங்கள் பேசப்பட வேண்டுமென்ற ஃபீல்ட் கூறும் சாக்கு, அதிகம் எதிர்பார்க்காதீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக நயமான வார்த்தைகளில் சொல்லுவதைப் போலிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று பிரிட்டன் முடிவு செய்த பிறகு இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவை ஏற்ப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதில் பிரிட்டன் மிகத் தீவிரமாயிருக்கிறது. வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மோடிக்கும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடக்கவிருப்பதைப் பற்றி செய்திகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இந்தியாவில் பிராந்திய வர்த்தக மையமொன்றை அமைக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. சிறுபான்மையினர் கொடுமைக்குள்ளாவது குறித்து பேசி பிரிட்டனுக்கு வருகைதரும் இந்தியப் பிரதமரை பிரிட்டன் எரிச்சலூட்டுவது என்பது அநேகமாக நடக்கப்போவதில்லை.\nகிறித்துவர்களும் சீக்கியர்களும் இந்தியாவில் ஒடுக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. 1984ஆம் ஆண்டு சீக்கிய படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்காததைப் போலவே 2008 காந்தமால் வன்முறையில் பாதிக்கப்பட்ட கிறித்துவர்களுக்கும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த விவாதத்தைப் போல வெளிப்படையாகவே ஏகாதிபத்திய சட்டகத்தின் ஊடே சிறுபான்மையினர் கொடுமைக்குள்ளாவதை விமர்சிப்பது என்பது அதன் எல்லைகளை அம்பலப்படுத்துகிறது. சமகால இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட மிகப் பயங்கரமான வன்முறைகளைப் பற்றி மௌனம் சாதித்ததன் மூலம் அதற்கு உடந்தையாக இருக்கிறது. மத வன்முறைகளைப் பற்றிய நுணுக்கமான புரிதலை, அதாவது அதன் சிக்கலான அம்சங்களை புரிந்துகொள்வதை இத்தகைய விவரிப்புகள் தடுத்துவிடுகின்றன. பைபிளை படிக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே கிறித்துவர்கள் இந்தியாவில் ஒடுக்கப்படுவதில்லை; அவர்கள் தலித்துகளாக ஆதிவாசிகளாக, உலகின் பிற பாகங்களில் வாழும் சிறுபான்மையினரைப் போல் உலகலாவிய முதலாளித்துவம் ஆக்ரமிக்க விழையும் நிலம் மற்றும் மூலாதாரங்களை சார்ந்து வாழ்வதன் காரணமாகவும் அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஏழை நாடுகளிலுள்ள மெட்ரோபாலிடன் முதலாளித்துவத்தின் நவீன ஏகாதிபத்திய லட்சியங்களே உலகெங்குமுள்ள மத சிறுபான்மையினரையும் விளிம்புநிலை மக்களையும் ஒடுக்குவதில் தலையாய சக்திகளாக இருக்கின்றன. ஆகவே ஏகாதிபத்திய கருதுகோள்களைக் கொண்ட சட்டகத்திற்குள் சிறுபான்மையினர் கொடுமைகளுக்குள்ளாவதை விவா���ிக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4-6/", "date_download": "2019-06-26T20:35:30Z", "digest": "sha1:4MF5XPHPLGRAHADSKYNXAB7NRDNUVBLD", "length": 8466, "nlines": 67, "source_domain": "www.acmc.lk", "title": "அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மாந்தை மேற்கில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nNewsபிரிவினை வாதத்தை உருவாக்குபவர்கள் ஒரு சிலரே இதனால் நாட்டு நிலைமை மோசமடைகிறது- அப்துல்லா மஃறூப் எம்.பி\nNewsஅல் குர் –ஆனின் 30 ஆயத்துக்களுக்கான சிங்கள விளக்கத்தை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளுமாறு ரிஷாத் சமர்ப்பிப்பு\nNewsகல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை\nNewsகுற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…\nACMC Newsகல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு\nACMC Newsமுன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு செய்யப்பட சாவற்கட்டு கிராமத்திற்கான 1.5 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் விதியினை திறந்து வைத்தார்\nACMC Newsமுன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார் சவுத்பார் கிராமத்திற்கான 1 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதையினை திறந்துவைத்தார்\nACMC Newsகல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.\nACMC Newsஅதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் – பாராளுமன்றில் அப்துல்லா மஃறூப் எம்.பி\nஅமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மாந்தை மேற்கில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மாந்தை பிரதேச ��பை பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நேற்று (10) ஆரம்பிக்கப்பட்டது.\nஆண்டான்குளம் ஆயிசா மஸ்ஜித், சொர்ணபுரி முகைதீன் ஜும்மா பள்ளி, மினுக்கன் அன்னூர் ஜும்மா மஸ்ஜித், வட்டக்கண்டல் முகைதீன் ஜும்மா பள்ளி, கட்டைக்காடு முஹைதீன் ஜும்மா பள்ளி மற்றும் பள்ளிவாசல்பிட்டி பாடசாலைக்கான சுற்று மதில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nமாந்தை பிரதேச இணைப்பாளர் சனூஸின் தலைமையில்,பல இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டங்களில் பிரதம அதிதியாக அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மாந்தை பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு ஐயா, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.\nநடைபெற்ற தேர்தலில் வாக்குகள் வழங்கப்பட்டதன் பிரதிபலனாக அனைத்து பிரதேசங்களுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் இனம், மதம், மொழி பேதமின்றி ஒன்றன் பின் ஒன்றாக பாரிய திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் நேற்று இடம்பெற்ற இந்த அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வில், மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மன்னார் மாவட்ட திட்டப் பணிப்பாளர் முஜிபுர் ரகுமான் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துசிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=d8a9645054472da9a75640e8c9883f01&searchid=1405767", "date_download": "2019-06-26T20:07:35Z", "digest": "sha1:Q6XQODGDRWJMNA4IRS3OVJAO2ORY3DTL", "length": 15685, "nlines": 277, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nதங்களின் மன்ற வருகைகண்டு எமக்கும் மகிழ்ச்சியே...\nபிடித்ததை பகிர்ந்துகொள்வதுடம் தாங்கள் படைத்ததையும் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..\nசமதளத்தில் சாத்தியப்படுவதில்லை எந்தவொரு பயணமும்... ஏற்றமும் இறக்கமும் எந்நாளும் இரண்டற கலந்தே பயணிக்கிறது... சரிவோ சிகரமோ எளிதில் எவராலும் கணித்துவிடவும் முடிவதில்லை... மௌன பயணத்தின் மகிமைகளை..\nThread: நச்சதிரமாய் மின்னும் பொன்னே\nநினைக்கிறதுதான் நினைக்கிற... கொஞ்சம் பெருசா...\nநினைக்கிறதுதான் நினைக்கிற... கொஞ்சம் பெர��சா நினைக்கக்கூடாதான்னு யாரும் நந்தகோபால பார்த்து கேட்கமுடியாது பாருங்கோ.\nThread: அவர் - ஆண்களைக் குறிப்பதா இல்லை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதா\nஅப்ப.. நினைவுகள் அனைத்தும் மின்விசிறியோட விசிறியா...\nஅப்ப.. நினைவுகள் அனைத்தும் மின்விசிறியோட விசிறியா இருக்கும்போல..\nகுளிர்கால காலையை இளம்காளையின் பார்வையில் இதமாய்...\nகுளிர்கால காலையை இளம்காளையின் பார்வையில் இதமாய் படம்பிடித்த வரிகளை வாசிக்கும்போதே ஜில்லிட்டு போகிறது.. வாசகனின் மனது..\nஎதார்த்தத்தை எழிலுடன் எடுத்தியம்பும் எள்ளல் வரிகளுக்கு வாழ்த்துக்கள்..\nஅழகிய காட்சியமைப்பு... பிண்ணனியில் மௌனகீதத்தை...\nஅழகிய காட்சியமைப்பு... பிண்ணனியில் மௌனகீதத்தை இசைக்கவிட்டால் இன்னும் அருமையாக இருக்கும் ஜான் அண்ணா..\nவணக்கம் இரவிந்திரமணி... தங்களின் மன்றவரவு இனிய...\nவணக்கம் இரவிந்திரமணி... தங்களின் மன்றவரவு இனிய நல்வரவாகட்டும்..\nதவறொன்றும் நிகழவில்லை.. ஆனால்... தரம் மட்டும்...\nவணக்கம் கார்த்திக்செல்வன்... தங்களின் மன்றவருகை...\nவணக்கம் கார்த்திக்செல்வன்... தங்களின் மன்றவருகை மனதுக்கு மகிழ்வூட்டுகிறது... தங்கள் படைப்புகளை தொடர்ந்து பகிர்ந்துகொண்டு என்றும் மன்றத்தோடு இணைந்திருங்கள்..\nஇயற்கை என்னும் இளைய கன்னிகையை கவியோவியமாய்...\nஇயற்கை என்னும் இளைய கன்னிகையை கவியோவியமாய் காட்சிபடுத்தியிருக்கும் பாங்கு மிகவும் அருமை... வாழ்த்துக்கள் தைனிஸ்..\nThread: வந்தேன்.. வந்தேன்... மீண்டும் வந்தேன்\nவாய்யா நிவாஸு... கல்யாண கூட்டத்துல காணமப்போன...\nவாய்யா நிவாஸு... கல்யாண கூட்டத்துல காணமப்போன உனக்கு இப்பத்தான் மன்றத்துக்கு வழி தெரிஞ்சுதா..\nசிதறிய வாழ்வியல் தருணங்களை அள்ளி முடிந்த...\nசிதறிய வாழ்வியல் தருணங்களை அள்ளி முடிந்த அனுபவங்களுக்கு பெயர்தான் முதிர்ச்சியோ..\nஉங்க கவிதைய படிச்சதும் அப்படியே ‘கிக்’ ஏறுதுங்க...\nஉங்க கவிதைய படிச்சதும் அப்படியே ‘கிக்’ ஏறுதுங்க விநோத்..\n“அட கம்மங்கூழு தின்னவனும் மண்ணுக்குள்ள\nநாம் பிறக்கையில் கையில் என்னக்...\nபுறம்நோக்கி அகம்நோக்கியவருக்கு பிறநோக்கம் ஏதுமில்லையோ..\nபுறம்நோக்கிய பயணமென நினைத்திருந்த வேளையில் திடீர்திருப்பமாய் கடைசிவரியில் அகம்நோக்கி பயணித்த கவிதை... அருமை விநோத்..\nThread: ஒரு கணம் சிந்திப்பாய்...\nமனமிணைந்த உள்ளங்களை மணமுடை��்த வேதனையை நுணுக்கமான...\nமனமிணைந்த உள்ளங்களை மணமுடைத்த வேதனையை நுணுக்கமான எண்ணவோட்டங்களோடும் எடுத்துக்காட்டுகளோடும் எடுத்தியம்பிய விதத்தில் எளிதில் உணர்ந்துவிடமுடிகிறது... தீராத அக்காதலின் தீண்டலை..\nதனிமையின் சுகந்தத்தை இதைவிட அழகாய் எப்படி...\nதனிமையின் சுகந்தத்தை இதைவிட அழகாய் எப்படி வெளிப்படுத்த இயலும்.. கலக்கிட்டீங்க கவிஞரே..\nThread: வெறுமையின் சில துளிகள்\nவெட்கை பொழுதுகளில் வீசிய புழுதிகாற்றில் ...\nஎங்கிருந்தோ வீசிய தென்றல் காற்றில்..\nகவிதையின் இறுதி இருவரிகள் வெறுமையின் வெம்மையை செழுமையுடன்...\nமூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுசுவடுகளையும் கையேடுகளையும் கண்டெடுத்து தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் வளமையும் தரணியிலே நிலைநிறுத்த தனிமனிதனாய் உழைத்த தவப்புதல்வர் தமிழ்தாத்தாவின் புகழ் தமிழோடு...\nதாயும் நீயே... தந்தையும் நீயே... நிறம்பொருள்...\nதாயும் நீயே... தந்தையும் நீயே...\nநிறம்பொருள் யாவும் நிறைந்தவன் நீயே..\nThread: எழுத்தாளர்களுக்கும் , ஏனைய அனைவருக்கும் பணிவான வணக்கம் .\nமன்றம் வந்த தொண்டை வேல்முருகனை மனமகிழ்வோடு வணங்கி...\nமன்றம் வந்த தொண்டை வேல்முருகனை மனமகிழ்வோடு வணங்கி வரவேற்கிறோம்..\nஇனிய வரவேற்ப்புகள் மதனா... தங்களின் மன்ற வரவு...\nஇனிய வரவேற்ப்புகள் மதனா... தங்களின் மன்ற வரவு நல்வரவாகட்டும்..\nThread: இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய சித்திரை திருநாள்...\nஅனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்..\nகை, வாய், நெய் - மெய்யூட்டுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/03/blog-post_26.html", "date_download": "2019-06-26T20:40:45Z", "digest": "sha1:6L2JTIYZDKW6HROZO3NF347UP3IIDNBN", "length": 11556, "nlines": 386, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பலஸ்தீன பூமி தினம் -மட்டக்களப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பில் பலஸ்தீன பூமி தினம்\nபதின்நான்கு வருடங்களின் பின் உலகநாடக தின விழா\nசமஸ்டியை கொடுத்தாலும், நாய்களுக்கு நக்குத்தண்ணீர...\nபலஸ்தீன பூமி தினம் -மட்டக்களப்பு\nகே. டானியல் நினைவு தினம்..\nகாணாமலாக்கப்பட்டோர் அரசியல் // பாவம் மக்கள்\nஅமுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்க...\nஅபிவிருத்தியை சலுகை என்று எதிர்த்தவர்கள் அடிக்கல்...\nவேலையற்ற பட்டதாரிகள் சங்க தீர்மானங்கள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் கி...\nகொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்-எழுகதிரோன்\nகிழக்கு மாணவர்களுக்கு விசேட கல்வித் திட்ட கட்டிடத்...\nபலஸ்தீன பூமி தினம் -மட்டக்களப்பு\nபலஸ்தீன் விவகாரம் பற்றிய விவரணப்படம், பலஸ்தீன அரசியல், வரலாறு குறித்த சிறப்புரைகள், கலை நிகழ்வுகள்,புத்தக விற்பனைக் கூடங்கள்,\nஇலங்கைக்கான பாலஸ்தீனிய தூதுவருடனான கலந்துரையாடல் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.\nமுடியுமான நம் தோழமைகள் எல்லோரும் அவசியம் கலந்துகொள்ளுங்கள்.\nGreen Garden Hotel கல்லடி மட்டக்களப்பு\nபெரியார் வாசகர் வட்டம் மட்டக்களப்பு\nசோஷலிச இளைஞர் சங்கம் மட்டக்களப்பு\nமட்டக்களப்பில் பலஸ்தீன பூமி தினம்\nபதின்நான்கு வருடங்களின் பின் உலகநாடக தின விழா\nசமஸ்டியை கொடுத்தாலும், நாய்களுக்கு நக்குத்தண்ணீர...\nபலஸ்தீன பூமி தினம் -மட்டக்களப்பு\nகே. டானியல் நினைவு தினம்..\nகாணாமலாக்கப்பட்டோர் அரசியல் // பாவம் மக்கள்\nஅமுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்க...\nஅபிவிருத்தியை சலுகை என்று எதிர்த்தவர்கள் அடிக்கல்...\nவேலையற்ற பட்டதாரிகள் சங்க தீர்மானங்கள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் கி...\nகொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்-எழுகதிரோன்\nகிழக்கு மாணவர்களுக்கு விசேட கல்வித் திட்ட கட்டிடத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.vaigaiv.in/2014/06/", "date_download": "2019-06-26T19:54:07Z", "digest": "sha1:EUHFRJ4GQJKQXECC32BU2ZES3SCM5GRQ", "length": 44558, "nlines": 120, "source_domain": "www.vaigaiv.in", "title": "வைகை : June 2014", "raw_content": "\nஒவ்வொரு முறையும் இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் இந்தப் பகுதியோடு முடித்துவிடலாம் என்றுதான் ஆரம்பிப்பேன் ஆனால் நிறைவு செய்யும் போது, ஆஹா.. அந்தப்பாடலை சொல்லாமல் விட்டோமே ஆனால் நிறைவு செய்யும் போது, ஆஹா.. அந்தப்பாடலை சொல்லாமல் விட்டோமே இந்தப்பாடலை சொல்லாமல் விட்டோமே என்று மனதிலே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பல பாடல்கள் வரிசையாய் வந்துபோகும் இந்தப்பாடலை சொல்லாமல் விட்டோமே என்று மனதிலே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பல பாடல்கள் வரிசையாய் வந்துபோகும் அதனால்தான் நிறைவு செய்யும் போது இசைப்பயணம் தொடரும் என்று என்னையறியாமல் போடுவேன் அதனால்தான் நிறைவு செய்யும் போது இசைப்பயணம் தொடரும் என்று என்னையறியாமல் போடுவேன் இப்போது கூட இதை ஆரம்பிக்கும்போது எந்த வித திட்டமிடலும் இல்லாமல்தான் ஆரம்பிக்கிறேன்\nஆனாலும் இன்பமோ.. துன்பமோ, எதுவாக இருந்தாலும் இளையராஜாவின் இசையாலே அவைகளை கடந்து வந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு செல்களின் அவரது இசை சாம்ராஜ்யம் விரவிக் கிடக்கிறது எண்பதுகளிலும் சரி தொண்ணூறுகளிலும் சரி.. அவர் உச்சத்தில் இருக்கும் போது அவரைப்பற்றிய வதந்திகள் கொடி கட்டிப் பறக்கும் எண்பதுகளிலும் சரி தொண்ணூறுகளிலும் சரி.. அவர் உச்சத்தில் இருக்கும் போது அவரைப்பற்றிய வதந்திகள் கொடி கட்டிப் பறக்கும் ஆனால் அவற்றுக்கெல்லாம் வார்த்தைகளால் பதில் சொல்லாமல் தன் இசையாலே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் ஆனால் அவற்றுக்கெல்லாம் வார்த்தைகளால் பதில் சொல்லாமல் தன் இசையாலே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் இப்போதும் கூட இது இளையராஜா என்ற தனி மனிதனை பற்றிய பதிவு அல்ல இப்போதும் கூட இது இளையராஜா என்ற தனி மனிதனை பற்றிய பதிவு அல்ல இது இளையராஜா என்ற இசை மனிதனைப் பற்றிய பதிவு\nகாதலையும் தாண்டி.... அவரது இசை புகுந்து செல்லாத இடமே என்று கூடச் சொல்லலாம் ஒவ்வொருத்தருக்குமே தன் அம்மா மீது பாசம் இருக்கும், ஆனால் எல்லோருமே போய் தன் அம்மாவிடம் அதை வார்த்தைகளால் வர்ணித்துக் கொண்டு இருக்க முடியாது ஒவ்வொருத்தருக்குமே தன் அம்மா மீது பாசம் இருக்கும், ஆனால் எல்லோருமே போய் தன் அம்மாவிடம் அதை வார்த்தைகளால் வர்ணித்துக் கொண்டு இருக்க முடியாது ஆனால் இளையராஜா அம்மாவை வைத்து பல பாடல்களை படைத்திருக்கிறார் ஆனால் இளையராஜா அம்மாவை வைத்து பல பாடல்களை படைத்திருக்கிறார் அம்மாவின் பாசத்துக்கு அர்த்தம் சொன்னது அவரது இசை மட்டுமே அம்மாவின் பாசத்துக்கு அர்த்தம் சொன்னது அவரது இசை மட்டுமே ஏனோ.. அவரது அம்மா பற்றிய பாடல்களை கேட்க்கும் போது இனி அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீரே வர விட கூடாது என்று ஒருமுறையேனும் நாம் நினைக்கத்தூண்டும்\n அதிலும் \" அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று ஜேசுதாஸ் ராஜாவின் இசையில் உருகும்போது நம் கண்களில் வரும் கண்ணீரை நம்மால் தடுக்க முடியாது இந்த பாடலின் ஜீவன் என்று பார்த்தால் அது வாலியின் வரிகளா இந்த பாடலின் ஜீவன் என்று பார்த்தால் அது வால���யின் வரிகளா ஜேசுதாசின் குரலா ராஜாவின் இசையா என்று பார்த்தால் இப்போது கூட விடை கிடைக்காது... ஆனால் அம்மாவை தூக்கி எறிந்தவனாக இருந்தாலும் மனதுக்குள் கண்ணீர் வருவதை அவனாலே தவிர்க்க முடியாத பாடல் இது\nமனதை உருக வைப்பதிலும் சரி.. அதே மனதை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்வதிலும் சரி இசைக்கு நிகர் எதுவுமே இல்லை அதிலும் ராஜாவின் ராகமாக இருந்துவிட்டால் கேள்வியே இல்லை அதிலும் ராஜாவின் ராகமாக இருந்துவிட்டால் கேள்வியே இல்லை ஏனென்றால்.. எந்த சூழலை மனதில் வைத்து அவர் மெட்டு அமைக்கிறாரோ அதே சூழலில் நம் நம் மனதையும் ரெக்கை கட்டி பறக்க வைப்பார் ஏனென்றால்.. எந்த சூழலை மனதில் வைத்து அவர் மெட்டு அமைக்கிறாரோ அதே சூழலில் நம் நம் மனதையும் ரெக்கை கட்டி பறக்க வைப்பார் இப்போது உள்ள குத்துப்பாட்டு, கானா பாட்டு போன்ற எந்த வரையறைக்கும் அடங்காமல் நம்மை கொண்டாட்டம் போட வைக்கும் துள்ளலான எத்தனையோ பாடல்களை அவர் படைத்திருக்கிறார்\nஅதிலும் அந்தப்பாடல் ரஜினிக்கு என்றால் அவரது ஆர்மோனியம் அவருக்கே அடங்காமல் கொண்டாட்டம் போடும்போல நீங்கள் கவனித்துப்பார்த்தால் தெரியும், ஒவ்வொரு ரஜினி படத்திலும் ராஜா தனி ஆவர்த்தனமே படைத்திருப்பார் நீங்கள் கவனித்துப்பார்த்தால் தெரியும், ஒவ்வொரு ரஜினி படத்திலும் ராஜா தனி ஆவர்த்தனமே படைத்திருப்பார் இந்தப்பாடலை கம்போஸ் செய்யும்போது ராஜா என்னை போல ரஜினி ரசிகர்களை பார்த்து அவர் அப்போது இப்பிடித்தான் கேட்டிருப்பார் இந்தப்பாடலை கம்போஸ் செய்யும்போது ராஜா என்னை போல ரஜினி ரசிகர்களை பார்த்து அவர் அப்போது இப்பிடித்தான் கேட்டிருப்பார் \" கண்ணா..ரெண்டாவது லட்டு திங்க ஆசையா \" கண்ணா..ரெண்டாவது லட்டு திங்க ஆசையா\" என்று நீங்களே கேட்டுப்பாருங்கள், மனதின் பல புதிய வாசல்களை திறக்கும் வித்தைகள் அறிந்த வித்தகனின் இந்தப் பாடலை\n\"அடி ராக்கம்மா கையத் தட்டு.......\nஎத்தனையோ வருடங்கள் கழித்துச் சில பாடல்களைக் கேட்டாலும், அந்தப்பாடலோடு நாம் நெருக்கமாக உணர்ந்த பல ஞாபகங்களை கிளறி விட்டுச் செல்லும் அது அந்த பாடலின் தாக்கமா அல்லது நாம் கடந்து வந்த அந்த சம்பவத்தின் தாக்கமா என்று தெரியாது அது அந்த பாடலின் தாக்கமா அல்லது நாம் கடந்து வந்த அந்த சம்பவத்தின் தாக்கமா என்று தெரியாது ஆனாலும் அந்தப்ப���டலை எப்போது கேட்டாலும் பழைய ஞாபங்களை சளைக்காமல் நமக்கு கொண்டு வந்து கொடுத்துக்கொண்டே இருக்கும் ஆனாலும் அந்தப்பாடலை எப்போது கேட்டாலும் பழைய ஞாபங்களை சளைக்காமல் நமக்கு கொண்டு வந்து கொடுத்துக்கொண்டே இருக்கும் இப்போது போல் நினைத்தவுடன் வீடியோ அல்லது போட்டோ எடுக்கும் வசதி அப்போது இல்லை.\nஆனாலும் இன்றும் கிராமத்தின் வேர்களாய் கலாசாரத்தின் எச்சங்களாய் விரவி இருக்கும் எங்கள் ஊர் திருவிழாக்களை கடல் கடந்து இருக்கும் நாங்கள், சில பாடல்களை கேட்ட மாத்திரத்தில் இணையத்தை விட வேகமாக தேடி எடுத்து நாங்கள் கடந்து வந்து திருவிழா காட்சிகளை கண் முன்னே கொண்டுவந்து தருவதில் இளையராஜாவின் இசையை தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம் அதிலும் இந்தப்பாடலை கொஞ்சம் கண் மூடி கேட்டால் போதும், டவுசரை இறுக்கி பிடித்தபடி அருள் வந்து சாமி ஆடுபவருக்கு பயந்த காலம் கண் முன்னால் விரியும்\n\"அம்மன் கோவில் கும்பம் வருது...\nசோகப்பாடல் என்றாலே அது காதலை நினைத்துதான் என்றில்லை சோகம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான் சோகம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான் சோகத்தைக் கடக்கும் வலிமை எல்லோருக்கும் இருப்பதில்லை சோகத்தைக் கடக்கும் வலிமை எல்லோருக்கும் இருப்பதில்லை ஏன்.. அதை சொல்லக்கூட பலரும் விரும்புவதில்லை ஏன்.. அதை சொல்லக்கூட பலரும் விரும்புவதில்லை ஆனாலும் அது ஒரு பாறைக்குள் அமர்ந்த தேரை போலதான் ஆனாலும் அது ஒரு பாறைக்குள் அமர்ந்த தேரை போலதான் உள்ளுக்குள்ளே இருக்கும், தகுந்த உளி வந்து உடைக்கும் வரை உள்ளுக்குள்ளே இருக்கும், தகுந்த உளி வந்து உடைக்கும் வரை இந்த பாடல் வந்த புதிதில் இதன் சோகம் புரியவில்லை இந்த பாடல் வந்த புதிதில் இதன் சோகம் புரியவில்லை ஆனாலும் ஏதோ ஒன்று இந்தப்பாடலை கேட்க்கத்தூண்டும் ஆனாலும் ஏதோ ஒன்று இந்தப்பாடலை கேட்க்கத்தூண்டும் இன்று.. இதயமே பிதுங்கி வழியும் அளவிற்கு சோகங்களை சுமந்து கொண்டு திரிகிறோம் இன்று.. இதயமே பிதுங்கி வழியும் அளவிற்கு சோகங்களை சுமந்து கொண்டு திரிகிறோம் அதை வெளிக்காட்ட கூட நேரம் இருப்பதில்லை அதை வெளிக்காட்ட கூட நேரம் இருப்பதில்லை ஆனாலும் பயணங்களின் போது ஆழ்ந்த அமைதியில் இந்த பாடலை கேட்க்கும்போது இறங்க வேண்டிய இடம் வந்தும் இந்த பாடல் முடியும் தரு��ம் வரை பயணம் செய்ய வைக்கிறது ராஜாவின் இசை ஆனாலும் பயணங்களின் போது ஆழ்ந்த அமைதியில் இந்த பாடலை கேட்க்கும்போது இறங்க வேண்டிய இடம் வந்தும் இந்த பாடல் முடியும் தருணம் வரை பயணம் செய்ய வைக்கிறது ராஜாவின் இசை\nநான் முன்பே சொன்னதுபோல ரஜினி படம் என்றாலே ராஜாவின் ராஜ்ஜியம் அங்கு குதியாட்டம் போடும் சாதாரண டூயட் பாடலைக்கூட தனது இசைக் கோர்வைகளால் மாலைகளாய்க் கொண்டு வந்து நம் மனதுக்குள் சத்தம் இல்லாமல் சூடி விட்டுச் சென்று விடுவார் சாதாரண டூயட் பாடலைக்கூட தனது இசைக் கோர்வைகளால் மாலைகளாய்க் கொண்டு வந்து நம் மனதுக்குள் சத்தம் இல்லாமல் சூடி விட்டுச் சென்று விடுவார் காதலிக்கிற பெண்ணுக்கு மானின் விழியா இருந்தாலும் சரி.. மாலைக்கண் விழியா இருந்தாலும் சரி.. இந்தப்பாடலை கேட்க்கும்போது மனக்கண்ணில் நம் காதலி வந்துபோவதை உணரமுடியும்\nஇந்த மாதிரியான பாடல்களை கேட்கும்போது, ஏதோ.. நாம் இந்தப் பூமியில் பிறந்திருப்பதே காதலிக்கத்தானோ என்றுதான் தோன்றும் இந்தப்பாடலின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை தாளத்தில் ஒரு துள்ளல் இருந்துகொண்டே இருக்கும் இந்தப்பாடலின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை தாளத்தில் ஒரு துள்ளல் இருந்துகொண்டே இருக்கும் இப்போது இந்தப்பாடலை கேட்டால் கூட ஒரு ஐந்து நிமிடமாவது நம் பழைய வயதிற்குள் சென்று வந்த திருப்தி இருக்கும் இப்போது இந்தப்பாடலை கேட்டால் கூட ஒரு ஐந்து நிமிடமாவது நம் பழைய வயதிற்குள் சென்று வந்த திருப்தி இருக்கும் எதற்கும் நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள்\n\"மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே...\nநான் ஆரம்பத்திலே சொன்னதுபோல நான் சொல்லாமல் விட்ட பாடல்கள் என்னைக் கேட்காமலே என் வரிகளில் வந்து விழுந்துகொண்டு இருக்கிறது இதை இன்னொருமுறையும் தொடர்ந்து விட்டுத்தான் போகிறேனே\n - 1 (முதல் பாகம் )\nராஜாவின் ராகத்தாலாட்டைப் பற்றி எழுத நினைக்கையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவங்களும் போட்டி போட்டு என் முன்னாள் வந்து விழுகின்றன. அனேகமாக என்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து தொன்னூறுகளின் இறுதிவரை... இந்த இடைப்பட்ட காலத்தில் பிறந்து வளர்ந்த தலைமுறை கொடுத்துவைத்த தலைமுறை என்றே சொல்லவேண்டும். அந்த கொடுத்துவைத்த தலைமுறையில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது பின்னணியில் ���ாகதேவன் வயலின் வாசிப்பதுபோல ஒரு ஃபீலிங்.\nநான் காதலிக்கிறேன் என்ற உணர்வையும் தாண்டி அந்தக்காதலை ராஜாவின் ராகத்தோடு என் காதலை குழைத்துப்பார்க்கும்போது காதலின் ஒவ்வொரு மணித்துளியையும் சொர்க்கமாக மாற்றிய தருணங்கள் அவை. எதோ ஒரு திருவிழா காலத்தில் எங்கள் வீட்டில் கோவிலுக்கு மாவிளக்கு வைக்க மாவிடிக்கும் பின்னணி ஓசையில் வாசலில் நின்று அவளை ரசித்துக்கொண்டிருக்கையில் கோவில் குழாயில் பாடிய இந்தப்பாடல் இதோ இன்றுவரை நெஞ்சுக்கூட்டுக்குள் அவள் நினைவுகளையும் சேர்த்தே இடித்துக்கொண்டிருக்கிறது. நீங்களே கேட்டுப்ப்பாருங்கள்....\n\"மதுர மரிக்கொழுந்து வாசம்... என் ராசாத்தி உன்னுடைய நேசம்......\nகாதலிப்பது சுகம்தான் அதிலும் அந்த காதலி பக்கத்துக்கு வீட்டில் இருந்து விட்டால் சொல்லவே வேணாம்... எங்களின் ஒவ்வொரு வார்த்தைப் பரிமாற்றமும் ராஜாவின் இசையோடுதான் பரிமாறிக்கொள்வோம். என் ஒவ்வொரு காலையுமே அவளின் திருக்கோலத்தோடும் அவள் வாசலில் போடும் வண்ணக்கோலத்தோடும்தான் விடியும். அதுவும் மார்கழி வந்துவிட்டால் போதும்.\nஅந்த அதிகாலை பனியோடும் ஈரம் சொட்டும் கூந்தலோடும் அவள் வந்து நிற்கும்போது என்னை அறியாமல் என் வாய் முனுமுனுக்கும் பாடல் \" பனிவிழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்..\" இப்படி ஒவ்வொரு அதிகாலையுமே ராஜாவின் இசையோடு கலந்தே அவளை சுவாசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் கோலத்தின் நடுவில் சாணிப் பிள்ளையாரில் அவள் வைக்கும் பூசணிப்பூவோடு சேர்த்து என் நினைவுகளையும் அவளோடு சேர்த்து சொருகி விட்டே சென்றாள். இதை தெரிந்த ராஜாவும் எனக்காகவே போட்டு தந்த பாட்டுத்தான் இது..\n\" வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா..வச்சிப்புட்டா....\nஇசை என்பதும் ஒரு கடவுள்தான். அதற்க்குத் தகுந்த கருவறை கிடைத்துவிட்டால் போதும் அதன் அருள்வீச்சு அனைவருக்கும் பரவும். அப்படிப் பார்த்தால் ராக தேவனும் ஒரு இசையின் கருவறைதான். இசைக்கடவுளை உள்வைத்து அதன் அருளை அனைவருக்கும் அள்ளி அள்ளி வழங்கும் ஒரு இசைக்கோவில். இசை என்பது ஒரு கலை அல்ல.. அது ஒரு தவம். எல்லாமே இசையின் வடிவம்தான் என்றாலும் கேட்டவுடன் உயிரை உருக வைக்கும் இசை என்பது அனைவருக்கும் வாய்ப்பதில்லை.\nஇசையினால் மழை பொழியும்.. இரும்பும் உருகும் இவையெல்லாம் பெரிதல்ல.. மனி��னின் மனம் உருகவேண்டும்.. ஏனென்றால் மனித மனம் நினைத்த மாத்திரத்தில் வேற்று கிரகம்கூட சென்று வரும் ஒரு அதிவேக ராக்கெட். அந்த வேகத்தையே நிறுத்தி ஒரு இடத்தில நிறுத்தி வைக்கும் இசைதான் தெய்வீக இசை. அது ராஜாவுக்கு மட்டுமே வாய்த்தது. ஆன்மீக உணர்வு அதிகம் இல்லையென்றாலும் ஏதோ ஒரு காலையில் முதன் முதலில் இந்த பாடலை கேட்ட போது தேகம் சிலிர்த்து நானும் சொல்ல ஆரம்பித்தேன்...\n\"ஜனனி..ஜனனி... ஜகம் நீ அகம் நீ...\nஎந்த ஒரு ஆன்மீகத்தேடலிலும் மனதில் குருவாக ஒருவரை நினைத்திருப்போம். எனக்கு அப்போதெல்லாம் ரமணரை பற்றி அதிகம் தெரியாது. 96- களின் இறுதி என்று நினைக்கிறேன். ராஜாவின் ரமணர் பாமாலை ஒலி வடிவம் வந்தது. அதை கேட்டபோது ரமணர் யாரென்று தெரியாமலே அவரை நினைத்து உருக வைத்த இசை அது. இப்போது நான்கடவுள் படத்தில் வந்த \"பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\" பாடல் அந்த இசை தொகுப்பில் உள்ளதுதான். அதே தொகுப்பில் பவதாரிணி பாடிய இந்த \"ஆராவமுதே அன்பே ரமணா.... பாடலை கேளுங்கள்... உங்கள் புதிய ஆன்மீக உலகம் கண்ணில் தெரியும்.\nஎனக்கு விபரம் தெரிந்த காலத்தில் இருந்தே ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் மீதி ஒரு பக்தி உண்டு. என்ன காரணம் என்றெல்லாம் தெரியாது. சிறு வயதில் பள்ளிக் காலத்தில் ஜெயந்தி டீச்சர் என்று ஒருவர். தீவிரமான ராகவேந்திரர் பக்தை. அவர்கள் அடிக்கடி சொல்லிய ராகவேந்திரர் கதைகள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதன்பிறகு அவரின் வரலாற்றை தேடிப்படித்தேன். அதன் காரணமாகவே ரஜினி மீது ஒரு ஈர்ப்பு வந்தது தனிக்கதை. ஆனால் இன்று வரை என் ஆன்மீகத்தின் குரு என்றால் அது ஸ்ரீராகவேந்திரர்தான்.\nசில சமயம் நினைத்துப்பார்ப்பேன். அவர் ஜீவ சமாதி ஆன அந்த நேரத்தில் நான் அங்கு இருந்து அதை பார்த்திருந்தால் என் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்று. அதே காட்சி ஸ்ரீராகவேந்திரர் படத்தில் வரும். காட்சி என்று பார்த்தால் அது ஒரு படத்தில் வரும் காட்சி அவ்வளவுதான். ஆனால் அதற்கு இளையராஜா கொடுத்திருப்பார் பாருங்கள்... ஒரு உணர்வுப்பூர்வமான இசை.. நான் அந்த நேரத்தில் அங்கு இல்லையே என்ற குறையை இந்த இசை பிரவாகத்தின் மூலம் தீர்த்து வைத்தார் ராஜா. அந்த பாடலில் வரும் \" குருவே சரணம்... குருவே சரணம்....\" என்ற வரிகளை உச்சரிக்கும்போது ஸ்ரீராகவேந்திரரின் பாதத்தில் வீழ்ந்து க���டப்பதுபோல் ஒரு உணர்வு வரும். இதோ...இதை எழுதும்போதே என் உடம்பில் வரும் அதிர்வையும் புல்லரிப்பையும் என்னால் உணரமுடிகின்றது. இந்த பாடலைக்கேட்டு நீங்களும் ஒரு முறை சொல்லிப்பாருங்கள்\n\" குருவே சரணம்... குருவே சரணம்..\nராஜாவின் இசையோடு கலந்த எனது பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.....\nஇசை... இது இல்லாத உலகத்தை நினைக்ககூட முடியாது.. கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இப்படி பல பரிணாமங்களில் இருந்தாலும் அவற்றையெல்லாம் என்னவென்றே தெரியாத என்னைப்போன்ற கிராமத்தான்களையும் இசையை ரசிக்கவைத்த பெருமை இளையராஜாவையே சேரும்... இசை என்று எழுதும்போது அடுத்தவரி இளையராஜா என்று விரல்கள் செல்வதைத் தடுக்கமுடியவில்லை... பிறந்ததில் இருந்து இசையை கேட்டுத்தான் வளருகின்றோம், இன்று தடுக்கி விழுந்தால் பாடல் கேட்க எத்தனையோ தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது ஆனால் அப்போதெல்லாம் வானொலி மட்டுமே.. அதிலும் தென்கடற்கரை பகுதியாகிய எங்கள் பக்கம் இசையை அதிகம் கொண்டு வந்து சேர்த்த பெருமை ஸ்ரீலங்காதான்... வரிகள் புரியாமல் தாளம் போட்டு ஆட துவங்கியது இளையராஜா பாடல்களை கேட்டுதான்.\nஇன்றும் ஞாபகம் உள்ளது அலைகள் ஓய்வதில்லை படத்தில் \"ஆயிரம் தாமரை மொட்டுகளே... \" பாடல்.. இப்போது வேண்டுமானால் அது ஒரு காதலின் தவிப்பைச் சொல்லுவது புரிகிறது... ஆனால் வரிகளுக்கு அர்த்தம் தெரியாமலே தலையை ஆட்ட வைத்த பெருமை அந்த துள்ளலான இசைக்கு உண்டு இன்றைக்கு கூட தூக்கம் வராத இரவுகளில் என் காதுகளில் கசியவிடும் பாடல் சிப்பிக்குள் முத்து படத்தில் வரும்....\n\" வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி...\"\nஎன்னைப்போல அம்மாவின் அருகில் இல்லாத எத்தனையோ பேருக்கு அன்னையாக இருந்து தாலாட்டு பாடும் தகுதி இளையராஜா இசையால் மட்டுமே முடியும்அப்பிடியே அம்மாவின் மடியை விட்டு இறங்கி பள்ளியில் நண்பர்களோடு கலந்தபோது கொஞ்சம் துள்ளலான இசையை தேடி கேட்க துவங்கியது அப்போதுதான்.. இன்று என்னதான் ஐபாட், ஐபோன் அல்லது போஸ் ஹோம் தியேட்டரில் பாடல்கள் கேட்டாலும் அன்று காலில் செருப்பில்லாமல் செம்மண் புழுதியில் திருவிழாவில் கேட்டு ஆடிய.. \" பொதுவாக எம்மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்னு ஆடிய சந்தோசமான தருணங்களை இந்த தொழில் நுட்பம் தரவில்லை.. காதலின் சோகம் என்று தெரியாமலே சோக���்தோடு ஒன்றிப்போய் கேட்ட பாடல்... \"அன்னக்கிளியே உன்னைத்தேடுதே... பாடல்தான்... இப்படி என்பதுகளில் என்னவென்றே தெரியாமல் ராஜாவின் இசைக்குள் மூழ்கிய காலம் போய் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த \" மாங்குயிலே பூங்குயிலே...பாடல் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ராஜாவின் இசைகளை தேடித்தேடி கேட்க ஆரம்பித்தது மனது.\nஅப்போதெல்லாம் இப்போதுபோல் எந்த வசதியும் இல்லை, என் மாமாவிடம் அடம்பிடித்து ஒரு பழைய டேப்ரெக்கார்டர் வாங்கி, அப்பப்ப உறவினர்கள் தரும் காசுகளை சேர்த்துவைத்து கேசட் வாங்கி பாடல்கள் கேட்ப்பேன். இப்போதுகூட அந்த பழைய டேப்ரெக்கார்டில் கேட்ட கரகாட்டக்காரன், ஈரமான ரோஜாவே போன்ற படங்களின் பாடல்களை கேட்டால் இளையராஜாவின் இசையோடு சேர்த்து அந்த பழைய நினைவுகளும் தாலாட்டி விட்டுச்செல்கிறது.இப்படி வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும், நமது ஒவ்வொரு உணர்ச்சிகளிலும் இளையராஜாவின் ஏதோ ஒரு பாடல் அந்த தருணங்களையும் உணர்ச்சிகளையும் தழுவிவிட்டே செல்கிறது. கடந்த இருபதாம் நூற்றாண்டில் இருந்து அடுத்த நூற்றாண்டுக்கு வந்துவிட்டாலும் ஏனோ.. இளையராஜாவின் அந்த கவுன்ட்டவுன் BGM- ம் SPB- யின் அந்த உச்சஸ்தாயி குரலும்தான் இன்றுவரை இளைஞர்களின் புத்தாண்டுகளை வரவேற்றுக்கொண்டிருக்கிறது.\nபள்ளி படிப்பை முடித்து முதன்முதலில் கல்லூரிக்குள் கால்வைத்த போது லேசாக அரும்புமீசை அருவிய காலம், காதலைப்பற்றி தெரியாமல் அந்த ஆசையே இல்லாமல் இருந்தாலும் இளையராஜாவின் காதல் பாடல்களை கேட்டு அதை ரசிக்கவாது ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று கண்ம்மூடித்தனமாக முடிவு செய்த காலம் அது. எப்படியோ அந்த பெண் பக்கத்துவீட்டு பெண்தான் என்று முடிவுசெய்துவிட்டேன் இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை, ஏனென்றால் அவளும் ஒரு பாடல் விரும்பி. அப்போதெல்லாம் இப்போது உள்ளதுபோல் SMS இல்லை, போன் இல்லை,மெயில் இல்லை எங்களுக்கு உள்ள ஒரே தூது பாடல்கள்தான். நாங்கள் நினைப்பதை சொல்லத்தான் ராஜாவின் இசை இருக்கிறதே இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை, ஏனென்றால் அவளும் ஒரு பாடல் விரும்பி. அப்போதெல்லாம் இப்போது உள்ளதுபோல் SMS இல்லை, போன் இல்லை,மெயில் இல்லை எங்களுக்கு உள்ள ஒரே தூது பாடல்கள்தான். நாங்கள் நினைப்பதை சொல்லத்தான் ராஜாவின் இசை இருக்கிறதே பிறகென்ன கவலை இப்படி ராஜாவின் இசை திரைப்படங்களில் இசையை வளர்த்ததோ இல்லையோ.. எங்கள் காதலை நன்றாகவே வளர்த்தது.\nஆனால் அந்த காதலை சொல்லாமல் காத்திருக்கும் பலபேர்களுடைய தவிப்பை, அதைச்சொல்லிவிட்டு குறுகுறுப்போடு பதிலுக்கு காத்திருக்கும் குதூகலத்தை, அந்தக்காதலை ஒத்துக்கொண்டபிறகு கொண்டாடும் காதலின் துள்ளலை, அதே காதல் சூழ்நிலையால் குத்தி கிழிக்கப்பட்டு வாடும் காதலின் சோகத்தை.. இப்படி காதலின் எந்த பரிணாமத்தை எடுத்தாலும் இளையராஜாவின் இசை அங்கு அருவியாய் பாய்ந்துகொண்டிருக்கும். அனைவருமே ஏதோ ஒரு வகையில் இவற்றையெல்லாம் கடந்துதான் வந்திருக்கவேண்டும். எனக்குகூட இன்றும் ஞாபகம் இருக்கின்றது, முதன்முதலில் காதலிக்க முடிவுசெய்து அந்த பக்கத்துவீட்டு பெண்ணுக்கு கடிதம் கொடுத்துவிட்டு காத்திருக்கையில்..வானொலியில் இந்த பாடலைக்கேட்டு என்னை அறியாமல் கண்ணீர் துளிர்த்தது, இதுவரை கடந்து வந்த வாழ்க்கையில் எத்தனையோமுறை அழுதிருந்தாலும் அன்று சிந்திய அந்த இரண்டுதுளிக்கண்ணீர் இன்றும் ஞாபகம் இருக்காக்காரணம் இந்தப்பாடல்தான்...\n\" மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே..\nதினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்தவிக்குதே மனமே...\nஎன் தவிப்பையெல்லாம் தகர்த்து என் காதலை அவள் ஏற்றுக்கொண்ட பிறகு ஏதோ இந்த உலகத்தில் நானும் அவளும் மட்டுமே இருப்பதாய் கற்பனை செய்துகொண்டு திரிந்தபோது அப்போதும் ராஜாவின் இசை மட்டுமே எங்களோடு துணைக்கு வந்தது. எந்த எதிர்காலப்பயமும் இல்லாமல் இந்த பாடலை நாங்கள் எத்தனைமுறை கேட்டிருப்போம் என்று எங்களுக்கே தெரியாது. இருந்தாலும் ஒவ்வொரு முறை கேட்க்கும்போதும் என் மனதில் உள்ள உணர்சிகளை இசையாய்.. வார்த்தைகளாய் வடித்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருந்தது இந்த பாடலை கேட்க்கும்போது.. எனக்கு மட்டும் அல்ல காதலித்த/காதலிக்கும் அனைவருக்குமே இந்த பாடலைக்கேட்க்கும்போது அந்த உணர்ச்சிதான் வரும்.. எதற்கும் நீங்களே கேளுங்கள் அந்தப்பாடலை.\n\" நீ பாதி நான் பாதி கண்ணே..\nஅருகில் நீ இன்றி தூங்காது என் கண்ணே..\nஇளையராஜாவின் இசைக்கடலுக்கு என் வார்த்தைகள் எல்லாமே சின்ன மழைத்துளிகள்தான், அந்த மழைத்துளிகள் கூட கடலில் இருந்தே எடுத்த நன்றிக்காக இந்த மேகத்துளிகளின் வார்த்தைத்துளிகள் இன்னும் தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/382877399/Kadaisiyai-Oru-Muthaliravu", "date_download": "2019-06-26T20:08:11Z", "digest": "sha1:XO3HWFBILGY7M6YWCHL4OWUUVHLMUADC", "length": 15293, "nlines": 243, "source_domain": "ar.scribd.com", "title": "Kadaisiyai Oru Muthaliravu by Anuradha Ramanan - Read Online", "raw_content": "\nதாலி கட்டற வரைக்கும் இந்தக் கல்யாணத்தைக் கொண்டு வந்திருக்கவே கூடாது\nபர்வதவர்த்தினி, சத்திரத்தின் நடு முற்றத்தில் சற்று முன் மணமகள் மிதிப்பதற்காகப் போட்டிருந்த அம்மிக் கல்லின்மீது உட்கார்ந்து ஆர்ப்பாட்டமாய் கத்துகிறாள்.\nஅவளுக்கு விசிறியபடியே அவள் கணவர் ராமையா தழைந்த குரலில் சொல்கிறார்.\nபர்வதம், தாலி கழுத்துல ஏறியாச்சு. இனிமே அவ நம்ம வீட்டுப் பொண்ணு, மேல ஆகவேண்டியதை கவனிப்பியா - அதை விட்டுட்டு...\nநீங்க சும்மாயிருங்க. எங்கே அந்தத் தரகன் முதல்ல அவனைப் பிடிக்கணும். என்ன சொன்னான் அவன். இருபத்தஞ்சு பவுன் போடுவான்னு சொன்னானில்லே. கூப்பிடுங்க அவனை.\nஎங்கே... முகூர்த்தம் ஆனவுடனே, முதல் பந்தியிலே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு கிளம்பிட்டான். இதுமாதிரி எல்லாம் ஆயிரம் பிரச்னை வரும்னு அவனுக்குத் தெரியாதா\n\"அப்ப பொண்ணைப் பெத்தவரைக் கூப்பிடுங்க.'\nபெண்ணைப் பெற்றவரைக் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை.\nஅவரே, விறைத்த மூங்கில் மாதிரி வந்து நிற்கிறார்.\nமனிதர், இதற்கெல்லாம் அஞ்சுகிற ரகமில்லை என்பது முகத்திலேயே எழுதி ஒட்டியிருந்தது.\nஒன்றா இரண்டா - இதுவரையில் ஐந்து பெண்களை ஒப்பேற்றி இருக்கிறார்.\nபெண்களைப் பொறுத்தவரையில் ஒரு குறையில்லை. ஒவ்வொன்றும் வெள்ளிக் குத்துவிளக்குதான்.\nஇந்த குத்துவிளக்கை வாங்கவும், விலை கேட்கிறார்களே…\nஇது மாதிரியான - விழித்துக்கொண்டிருக்கும்போதே விழியைப் பிடுங்கிக்கொண்டு போகிற ஜனங்கள் இருப்பதினாலேயோ என்னவோ, வேதாவின் அப்பா சுப்புரத்தினம் ஜகஜ்ஜாலப் புரட்டுக்காரராகத் தேர்ச்சி பெற்றிருந்தார்.\nமூத்தவள் கல்யாணத்தின்போது, போடுவதாகச் சொன்ன நகைகளே இன்னும் பாக்கியிருக்கி1றது.\nஅவள் பெண், வயசுக்கு வந்து மூன்று வருஷங்களுக்கு மேலாகிறது.\nமூத்த மாப்பிள்ளை, இதற்காக மாமனாரிடம் பழி சண்டை போட்டான். அப்புறம், 'இனிமேல் உன் வீட்டு வாசற்படி மிதிப்பதில்லை' என்று ஐந்தாறு வருஷம் சங்கல்பம் செய்துகொண்டான். இரண்டாவது பெண் கல்யாணத்தின்போது பெண்டாட்டியை மட்டும் அனுப்பி வைத்தான். மூன்றாவது, நாலாவது பெ���்களின் கல்யாணத்தின்போது, மனைவியுடன் குழந்தைகளையும் அனுப்பி வைத்தான். ஐந்தாவதின்போது தானும் வந்ததாகப் பேர்பண்ணி, இரண்டு அட்சதையைத் தூவிவிட்டுப் போனான்.\nஆறாவதான வேதாவின் கல்யாணம் நிச்சயிக்கப் படுவதற்கு முன்பே, மூத்த மாப்பிள்ளையின் சீமந்த புத்திரி கல்யாணத்துக்குத் தயாராக நிற்பதால் ஒரு நப்பாசை நெஞ்சு ஓரத்தில்.\n'வேதாவுக்கு இருபத்தஞ்சு பவுன் போடப் போறாராமே, இன்னும் ரெண்டு வருஷத்தில், என் பொண்ணு கல்யாண சமயத்துலயாவது இவர் தர வேண்டிய மீதி நகைகளைத் தரமாட்டாரா...'\nஇந்த சபலத்தில் ஜானவாஸத்தின்போதும், முகூர்த்தம் முடிந்து இலை போட்டபோதும் ஓடி ஓடி பரிமாறினான்.\nபோகிற போக்கில் இரண்டாவது, மூன்றாவது மாப்பிள்ளைகளிடமும் விஷயத்தைக் காதில் போட்டு வைத்தான்.\nமாமா, வேதாவுக்கு இருபத்தைஞ்சு பவுன் போடறாராமே.\nஉங்க பெண்டாட்டிக்கும், எங்க பெண்டாட்டிகளுக்கும் போடலையா, அது மாதிரிதான் இருக்கும். எனக்கு இன்னும் ஆறு பவுனும், ஸ்கூட்டரும் வரலை சார்.\nநான் கேக்கறதையே விட்டுட்டேன். சனியன், கேட்கக் கேட்க நாமதான் மட்டமான ஸ்திதிக்குப் போறோம்.\nநம்பர் ஃபோர் அண்ட் ஃபைவ் என்ன சொல்றாங்க\nநம்பர் ஃபோருக்கு நாலு தங்கை. அதுலே ரெண்டு தங்கைகளை கன்னிகா தானம் செஞ்சுக் கொடுக்க, நம்ப மாமனாரோட அகடவிகட சாமர்த்தியம்தான் ஹெல்ப் பண்ணினது. அதாவது, வாய்ப் பந்தலாலேயே கல்யாணப் பந்தலை எப்படி சமாளிக்கிறதுங்கற வித்தைய இவர் தான் சொல்லிக் கொடுத்தார். ஃபோருக்கு சந்தோஷம் தாளலை. குருதட்சணையா ஏதாவது தரணும் இல்லையா. ஒரு வாக்கு தந்துட்டாரு.\nநீங்க தரவேண்டிய பாக்கி சீர் செனத்திய நான் ஆயுசுக்குக் கேட்கமாட்டேன் மாமான்னுதான்.\n\"அது ரொம்பப் பாவப்பட்ட கேஸ். மாமா பாட்டுக்கு புளுகுகிட்டே போவாரில்லே. அதுலே ஒண்ணு தன்னோட தான் வீட்டு வசதி வாரியத் தலைவர் படிச்சார்னு சொன்ன புளுகும் போறாக்குறைக்கு சமீபத்துல வாரியத் தலைவர் நம்ம ஊருக்கு வந்தப்ப, 'தந்தி' பத்திரிகைக் காரங்க ஒரு போட்டோ எடுத்தாங்க இல்லே - அதுலே தலைவர் பக்கத்துல முண்டியடிச்சிட்டு முகத்தை வேற காமிச்சிட்டாரு. அதை வச்சுட்டு வேற உடான்ஸ்... அஞ்சாவதுக்கு கிரமப்படி பார்க்கப்போனா இன்னும் பத்து வருஷத்துல வீடு கிடைக்கணுமாம். ஏதோ கொஞ்சம் பார்த்து,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/21/tcs-hire-10-000-people-soon-gujarat-n-chadrasekaran-012414.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T19:52:01Z", "digest": "sha1:74PNTYTG2GRKGSSZHALL5GEHV2E3EOLJ", "length": 23147, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு! | TCS To Hire 10,000 People Soon In Gujarat: N Chadrasekaran - Tamil Goodreturns", "raw_content": "\n» டிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\n6 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\n6 hrs ago கடந்த ஏழு வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் 39000-த்துக்கு மேல் வர்த்தகம் நிறைவு..\n7 hrs ago வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\n8 hrs ago Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான டிசிஎஸ் குஜராத்தில் உள்ள தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையினை இரட்டிப்பாக உள்ளதாக அதன் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.\nடாடா குழுமத்தின இந்த அறிவிப்பினை குஜராத்தில் சந்திரசேகரன் தெரிவித்த போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல் நித்தின் படேல் மற்றும் பிற அமைச்சர்கள் உடன் இருந்தனர்.\nகுஜராத் - டாடா குழுமம்\nகுஜராத்தில் டாடா குழுமம் ஏற்கனவே மின்சாரம், ஆட்டோமொபைல், இரசாயனம் ம���்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் மிகப் பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது.\nமாநிலத்தின் துணை முதல்வரான நித்தின் படேல் இது குறித்துச் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கும் போது தற்போது குஜராத்தில் உள்ள 12,000 டிசிஎஸ் ஊழியர்கள் எனும் எண்ணிக்கையானது 22,000 ஆக அதிகரிக்க டாடா குழுமம் உறுதி அளித்து இருப்பதாகத் தெரிவித்தார்.\nமேலும் குஜராத்தில் டாடா குழுமம் எலக்ட்ரிக் கார் உற்பத்தியினைத் துவங்கும் திட்டத்தில் உள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nடாடாவின் அல்ட்ரா மெகா பவர் மின்சாரத் திட்டம் குறைந்த விலை மின்சாரக் கொள்முதல் காரணத்தினால் நட்டம் அடைந்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பின் போது அது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.\nடாடா குழுமத்தின் நேனோ கார் திட்டம் குஜராத்தில் அமைக்கப்பட்ட பிறகு ஃபோர்டு, சுசூகி உள்ளிட்ட நிறுவனங்களும் அங்குத் தங்களது தொழிற்சாலைகளை விரிவு படுத்த வழிவகைச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதண்ணீர் தங்கம் மாதிரி... ரொம்ப சிக்கனம் - டிசிஎஸ், விப்ரோ நிறுவனங்கள் அட்வைஸ்\nஅசுர வளர்ச்சியாக இருக்குமாம்.. நடப்பு நிதியாண்டில் டி.சி.எஸ் வளர்ச்சி இரட்டை இலக்கில் இருக்குமாம்\nஎன்னாது ரூ.16 கோடி சம்பளமா.. டி.சி.எஸ் நிறுவனத்திலா\nTCS உலகின் 3-வது பெரிய ஐடி நிறுவனம் ஆகலாம்.. டி எக்ஸ் சி (DXC) நிறுவன முடிவுக்காக வெயிட்டிங்..\nசாப்ட்வேர் கோடிங்கை திருடிட்டாங்க - டிசிஎஸ்சின் மாஜி வாடிக்கையாளரான அமெரிக்காவின் சிஎஸ்சி வழக்கு\n2,50,000 ஐடி வேலைகள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\n1.5 லட்சம் அஞ்சலங்கள் நவீனமயமாக்கல்.. அஞ்சல் துறையின் ஒங்கிணைந்த வளர்ச்சி நாட்டின் நன்மைக்கே\nபொன் விழா கொண்டாடும் டிசிஎஸ் நிறுவனம்... தங்கம் எதிர்பார்த்த ஊழியர்கள் - வாட்ச் கொடுத்த நிர்வாகம்\n 15 காலாண்டுகளில் இல்லாத வளர்ச்சி..\nஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு\nடிசிஎஸ், சிடிஎஸ், இன்ஃபோசிஸ்-ல் இருந்து வருகிறீர்களா..\n50 மடங்கு அதிக லாபம் சம்பாதித்த 100 டாடா நிறுவனங்கள் இன்று 10 குழுக்களாகிறது.\nRead more about: டிசிஎஸ் குஜராத் வேலை வாய்ப்பு சந்திரசேகரன் அறிவிப்பு டாடா குழுமம் tcs hire employees soon gujarat\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nபிஎம்-கிஷான் இணையதளம் - விவசாயிகள் பதிவு செய்தால் பணம் வங்கிக்கு வரும்\nஎன்ன ஈரான் அமைதியா விட்டுட்டோம்ன்னு நினைச்சீங்களா.. இது அமெரிக்கா ..சவால் விடும் Trump\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209618?ref=archive-feed", "date_download": "2019-06-26T20:59:57Z", "digest": "sha1:HDCGSLBQNCM3QI3PXGGPNXI6NSCP7LNP", "length": 12338, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "புலிகளின் மௌனிப்பிற்குப் பின்னர் கூட்டமைப்பின் முட்டுக் கொடுக்கும் அரசியல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுலிகளின் மௌனிப்பிற்குப் பின்னர் கூட்டமைப்பின் முட்டுக் கொடுக்கும் அரசியல்\nவிடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்பு தமிழ் தேசிய கூட்டமைப்பானது எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆளும் கட்சிகளுக்கு முட்டுக்கொடுக்கின்றது என பகிரங்க குற்றச்சாட்டு.\nகிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதன் தலைமையில் இன்று நண்பகல் காரைதீவு சண்முகா கலையரங்கத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தலைமைகள் அரசிடம் பேரம் பேசி குறைந்தபட்ச அரசியலதிகாரங்களை தமிழ் மக்களுக்குபெற்றுக்கொடுப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பவில்லை. இவை தர்மத்திற்கு மாறானவை.\nதலைமைகள் என நம்பியிருந்த தமிழ் தேசிய தலைமைகளினால் கிழக்கு மாகாணத்திற்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் \"நாங்கள் வெறுமனே கை உயர்த்துபவர்களாகவே செயற்படுகின்றோம்\" என பகிரங்கமாக ஏற்றுக்கொள்கின்றனர்.\nகுறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் கல்முனை பிரதேசமும் கேந்திரமானது. இப்பொழுது தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் சுருக்கப்பட்டு எந்ந இடத்தில் வரையறுக்கப்பட்டு நிற்கின்றது என்பது யாவரும் அறிந்ததே.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரங்களை வழங்கி தரமுயத்துவதில் மாற்று இன அரசியல்வாதிகளுக்கு என்ன சட்ட ரீதியான தடை இருக்கின்றது என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.\nகுறைந்தபட்ச அரசியல் அதிகாரமும் அற்ற அரசியல் பலவீனத்தில் கிழக்கு மாகாணம் இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலதிகாரத்திற்கு தடைபோடுகின்ற அரசியல்வாதிகளுக்கு எமது தமிழ் தலைமைகள் சரியான பதில் வழங்கவில்லை.\n2015 மைத்திரி பால சிறிசேன அவர்களை சனாதிபதியாக கொண்டுவருவதில் தொடங்கி இப்போது வரை மூன்று சந்தர்ப்பங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பேரம் பேசி அரசியலதிகாரங்களை பெற்றுக்கொடுக்க சந்தர்ப்பம்கிடைத்தும் அரசுகளுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையைமாத்திரம் கூட்டமைப்பு செய்துவருகின்றது.\nதமிழர் தலைமைகள் என மார்தட்டும் கூட்டமைப்பு குறைந்த அரசியலதிகாரத்தை கூட பெற்றுக்கொடுக்க திராணியில்லாது திண்டாடும் போது வடக்கு கிழக்கு இணைந்த அரசில் அதிகாரங்களை எவ்வாறு பெற்றுக்கொடுக்க முடியும்.\nநடப்பவை நடக்கட்டும் என அசமந்த போக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்த்துக்கொண்டிருப்பதால்தான் கிழக்கு மண் மாற்று சமூகத்திடம் பறிபோய் எதிர்கால இருப்புக்கான கேள்ளிவியும் எழுகின்றது.\nஇதற்கு தீர்வு தமிழ் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள ஒரு பொறிமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும் . பொறிமுறைகளை வகுக்க கிழக்கு தமிழர் ஒன்றியம் பக்கபலமாக நிற்கும் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள�� விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82176/", "date_download": "2019-06-26T20:08:00Z", "digest": "sha1:GKCTZ6NWNFN4MCP7AFXSPNZCT3R6NVMG", "length": 11046, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பாலசுப்ரமணியசர்மாவின் சடலம் செங்கலடியில் மீட்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாலசுப்ரமணியசர்மாவின் சடலம் செங்கலடியில் மீட்பு…\nஏறாவூர் காற்துறைப் பிரிவு, செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியை அண்மித்துள்ள வீடொன்றிலிருந்து ஆலய குருக்கள் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். 55 வயதுடைய சுப்பையா பெருமாள் பாலசுப்ரமணியம் சர்மா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.\nகடந்த 15 வருட காலமாக கொழும்பு – வெள்ளவத்தை ஐஸ்வரி அம்மன் கோவிலில் குருக்களாக கடமையாற்றிய இவர் பின்னர் அங்கிருந்து ஏறாவூர் – மைலம்பாவெளி காமாட்ஷி அம்மன் கோயிலில் இவ்வருடம் பெப்ரவரி 01ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 31 வரை குருக்களாக கடமையாற்றியுள்ளார் என்றும் காவற்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nகடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்னர் திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லையெனவும், தனது மனைவியுடன் வாடகை வீடொன்றில் குடியிருந்தார் எனவும் கூறப்படுகிறது.\nஇதேவேளை இவரது சகோதரி ஒருவர் சிறு நீரகம் செயலிழந்த நிலையில் உடல் உபாதைக்குள்ளாகியுள்ளதால் அதுபற்றிய மன விரக்தியில் சில காலமாக கவலையுடன் காணப்பட்டார் என்றும் உறவினர்கள் காவற்துறை விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nTagsஏறாவூர் காற்துறைப் பிரிவு சடலம் சுப்பையா பெருமாள் பாலசுப்ரமணியம் சர்மா செங்கலடி பிரேதபரிசோதனை மாணிக்கப் பிள்ளையார் கோயில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்ற��கை\nசினிமா • பிரதான செய்திகள்\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்\nசிறுவர் கடத்தல் – விற்பனைக் குற்றச்சாட்டில், தலவாக்கலை லிந்துலை நகரசபைத் தலைவர் கைது…\nஅங்கஜன் இராமநாதன் வெளியே – சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே உள்ளே\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை June 26, 2019\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை June 26, 2019\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல் June 26, 2019\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக June 26, 2019\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/irai-nesathai-petru", "date_download": "2019-06-26T20:14:19Z", "digest": "sha1:6PWB4EP5ORPPJYZKO7K33SP4RT2RITP4", "length": 7751, "nlines": 175, "source_domain": "video.sltj.lk", "title": "இறை நேசத்தை பெற்று சுவனத்தை அடைவோம்", "raw_content": "\nஇறை நேசத்தை பெற்று சுவனத்தை அடைவோம்\nCategory ஜாவித் ஜாமி பூசொ வாராந்த பயான்கள்\nஇஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 2\nமறுமை சிந்தனை – வாராந்த பயான் – 2014 – 11 – 26\nசுவனத்தின் இன்பங்கள் – 12-08-2015\nவளர்ந்து வரும் இஸ்லாமும் வளுப்பெற வேண்டிய ஈமானும்\nஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது\nவஹியை வளைப்பது வழிகேடு (16-12-2015)\nமரண நேரமும் மனிதனின் நிலையும்\nதடம் புரண்டோரின் தக்லீத் வாதம்\nநேர் வழி ஓர் அருட்கொடை\nஉலக கல்வியே மார்க்க கல்வி\nபோதைப்பொருள் பாவனையும் இன்றைய இளைஞர்களும்.\nஏகத்துவத்தை மேலோங்கச் செய்த இறைவனை துதிப்போம்.\nஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாராளுமன்ற விஷேட தேர்வுக்குழுவில் கலந்து கொண்டு வழங்கிய சாட்சியங்கள்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அஸாத் ஸாலிக்கு எதிராக C.I.D. யில் முறைப்பாடு\nபொய்யாக காட்டிக் கொடுத்து எதை சாதித்தீர்கள்\nஉலமாக்களை கண்மூடிப் பின்பற்ற வேண்டாம்\nபாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் அசாத் சாலி புளுகியவைகளுக்கு SLTJ யின் ஆதாரபூர்வமான பதில்கள்.\nஸஹரான் SLTJ,TNTJ யில் இருந்து பிரிந்து சென்றவரா ACJU தலைவர் ரிஸ்வி முஸ்தியின் அறியாமைக்கு SLTJ யின் பதில்\nஇனவாதிகளின் தாக்குதலில் கொட்ராமுல்லையில் நடந்த மனதை உருக்கும் சம்பவம் 03\nஇனவாதிகளின் தாக்குதலில் கொட்ராமுல்லையில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்\nஇனவாதிகளின் தாக்குதலில் கொட்ராமுல்லையில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்\nமனதுக்கு மருந்தாகும் மாமறை தொடர் -04\nஇறைவனை ஏன் பெருமைப்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=5779", "date_download": "2019-06-26T21:26:59Z", "digest": "sha1:JY65JR357AKGMRVYFJV7556VW67W5YCF", "length": 19054, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "கீரை என்கிற பச்சைத்தங்கம்! | The greens are easily digestible food. Each of the petals is excellent in every way - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்விற்குகீரைகள்\nஉணவு வகைகளில் கீரைக்கென்று இருக்கும் பிரத்யேகமான பெருமைகள் என்ன\nகீரைகள் எளிதாக செரிமானமாகக்கூடிய சத்தான ஓர் உணவுப் பொருள். ஒவ்வொரு கீரையுமே ஒவ்வொரு வகையில் சிறந்ததாகவும், தனித்துவம் கொண்டதாகவும் உள்ளது. உதாரணத்துக்கு, முருங்கைக் கீரையில் அதிக���்படியான இரும்புச்சத்து உள்ளதால் ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள் இதை உட்கொள்ளலாம். இதுபோல் ஒவ்வொரு கீரைக்கும் பல மருத்துவ குணங்கள் இருப்பதால் தொடர்ந்து கீரையை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் பருமன் பிரச்னை சரிசெய்யப்படுகிறது.\nமுக்கியமாக, பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் ஏற்படும் ஹீமோகுளோபின் பிரச்னை, கால்சியம் குறைபாடு, மூட்டுவலி போன்றவற்றுக்கு கீரை நல்ல நிவாரணம் தரும். அடிக்கடி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மேற்கண்ட நோய்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். குறிப்பாக, தினசரி உணவில் கீரை சேர்த்துக் கொள்வதனால் குழந்தைகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.’’\nகுழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து கீரையை உணவாகக் கொடுக்க ஆரம்பிக்கலாம்\nஇப்போதுள்ள பெரும்பாலான குழந்தைகளுக்குக் கீரைகள், காய்கறிகள் பிடிப்பதில்லை. அதனாலேயே சாப்பிட மறுக்கின்றனர். காரணம், சிறு குழந்தை முதலே நாம் அவற்றை பழக்கப்படுத்தாததுதான். முதலில் பெரியவர்களான நாம் தினசரி உணவில் கீரைகளை சேர்த்து, சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, நம்மைப் பார்த்து அவர்களும் சாப்பிடப் பழகுவார்கள்.\nகுழந்தைகளைப் பொறுத்தவரையில் பிறந்த 6 மாதத்துக்குப் பிறகு இட்லி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைக் கொடுத்துப் பழக்கப்படுத்துகிறோம். அதே காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேகவைத்த கீரையின் சாறுகளையும் கொடுத்துப் பழக்கப்படுத்தலாம். 8 மாதங்களுக்குப் பிறகு சாதத்துடன் கொஞ்சம் கீரை சேர்த்து கொடுக்கலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் 2 வயதுக்குப் பிறகு தானாகவே குழந்தைகள் கீரைகளை விரும்பி உண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.\nகீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள சரியான வேளை எது\nபொதுவாக, கீரைகளை காலை உணவுடன் எடுத்துக்கொள்வது சிறந்தது. குறிப்பாக முதியவர்களும், உடல் நலம் குன்றியவர்களும் கீரை உட்கொள்ள காலை நேரமே உகந்தது. கீரைகளை இரவு வேளையில் உண்ணக்கூடாது என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் தினசரி உணவில் கீரை கட்டாயம் என்பதால் வேலைக்குச் செல்பவர்கள், வெளியில் உண்பவர்களால் காலை உணவில் கீரை சேர்ப்பது என்பது இயலாதது. எனவே, இரவில் நேரமும், வாய��ப்பும் கிடைக்கும்பட்சத்தில் கீரை சாப்பிடுவதால் தவறு எதுவும் இல்லை.\nஇரவில் கீரை சேர்த்துக்கொள்ள நேரிடும்போது 8 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டால் போதும். ஆனால், தாமதமாக இரவு 10 மணி, 11 மணிக்கு உண்பது பெரிய தவறு. இதனால் செரிமானக் கோளாறு உள்பட சில பிரச்னைகள் ஏற்படக் கூடும்.\nஅதேபோல் கீரையை சமைத்த வேளையிலேயே உட்கொள்ள வேண்டும். காலையில் சமைத்த கீரையை ஃப்ரிட்ஜில் வைத்து இரவு உட்கொள்வது தவறு. இதனால் தேவையில்லாத வயிற்றுக் கோளாறு, நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. இரவுக்கு புதிதாக வேண்டுமானால் சமைத்து சாப்பிடலாம்.’’\nமழைக்காலங்களில் கீரை சாப்பிடக் கூடாது என்று சொல்கிறார்களே...\nகீரை மழைக்காலங்களில் செரிமானமாவது கடினம் என்பதால் அப்படி ஒரு கருத்து உருவாகி இருக்கிறது. ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை அதிக வெப்பமான சூழ்நிலை நிலவுவதால் எந்த பருவ காலத்திலும் கீரையை உட்கொள்ளலாம். குளிர்பிரதேசங்களில் கூட தினசரி உணவில் கீரையை சேர்த்துக் கொள்வது அவசியமே. பருவ கால மாற்றங்களுக்கும் கீரையை உண்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மழைக்காலங்களைப் பொறுத்தவரை நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால் கீரையை சரியாக சுத்தம் செய்து சமைத்து உணவில் சேர்க்க வேண்டும். கீரைகள் கிடைக்காதபோது அதற்கு மாற்றாக ப்ரக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.’’\nஎந்த வயதினர் கீரையைத் தவிர்ப்பது நல்லது\nகீரையைப் பொறுத்தவரை இவர்கள் சாப்பிடக்கூடாது, இவர்கள் சாப்பிடலாம் என்பதும் தவறான கருத்துதான். அனைத்து வயதினருமே கீரையை உட்கொள்ளலாம். கீரையில் அதிகப்படியான சத்துகள் உள்ளதால் அனைத்து வயதினரும் உணவில் சேர்த்துக் கொள்வது கட்டாயம் என்று கூட சொல்லலாம். உடல் நலம் குன்றியவர்கள் நோயின் தன்மையைப் பொறுத்து கீரையை எடுத்துக் கொள்வது பற்றி மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் கூட அதை கட்டுக்குள் வைத்திருப்பவர், மருத்துவரின் அறிவுரைப்படி குறைவாக எடுத்துக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை.\nவீட்டிலேயே கீரை வளர்க்க ஆசைப்படு கிறவர்களுக்கான தங்களின் ஆலோசனை என்ன\nஇப்போது சந்தைகளில் கிடைக்கும் பெரும்பாலான கீரைகள் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளி���்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அதனாலேயே சுவையாகவும் இருப்பதில்லை. அதனால், வீட்டிலேயே கீரை வளர்ப்பது நல்ல விஷயம்தான். இட வசதி உள்ளவர்கள், கிராமங்களில் வசிப்பவர்கள் எளிதாக வளரக்கூடிய முருங்கைக் கீரை, முளைக்கீரை, வெந்தயக்கீரை போன்றவற்றை வீட்டிலேயே வளர்க்கலாம். அதை எடுத்து சுத்தம் செய்து சமைக்கலாம். இதனால் ஆர்கானிக் மற்றும் பூச்சிக்கொல்லி தெளிக்காத கீரையை நம் வீட்டு குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். சந்தைகளில் வாங்கும் கீரையை அதன் தண்டுப்பகுதியை நீக்கி சரியாக இரண்டு மூன்று முறை தண்ணீரில் சுத்தம் செய்த பிறகு சமைக்கலாம்.’’\nகீரையை சரியாக சமைப்பதற்கென்று ஏதேனும் முறைகள் இருக்கிறதா\nதினசரி கீரையை உட்கொண்டாலும் எந்த பயனும் இல்லை, கால்சியம் குறைபாடு, ஹீமோகுளோபின் குறைபாடு போன்றவற்றுக்கு தீர்வு ஏற்படவில்லை என்று சிலர் கூறுவார்கள். அதற்குக் காரணம் கீரையைப் பொறுத்தவரை சரியாக சமைக்காததுதான். அதனால் கீரையை சமைக்கும் முறையானது மிகவும் முக்கியம். கீரைகள் சமைக்கும் போது அதன் தன்மை மற்றும் அதன் பச்சை நிறம் மாறாமல் சமைக்க வேண்டும். அதை அதிகம் வேக வைத்து எடுத்து சமைக்கும்போது அது கரும்பச்சை நிறத்தில் மாறி விடுகிறது.\nஇவ்வாறு நிறம் மாறக்கூடாது. நிறம் மாறினால் அதிலிருந்து அனைத்து சத்துகளும் வெளியேறிவிட்டது என்று பொருள். அதை உட்கொண்டாலும் எந்த பயனும் இல்லை. எனவே அதை அதிகம் வேக வைக்காமல் சாதாரணமாக கீரை வெந்தவுடனேயே அதை சமைக்க வேண்டும். சிலர் கீரையை குக்கரில் சாதத்துடனேயே வேகவைத்து சமைக்கிறார்கள். அது தவறு. குக்கரில் சாதத்துக்காக 3 விசில் விடுவதால் கீரைகள் மிகவும் வெந்து அதன் சத்துகள் அனைத்தும் வீணாகிவிடுகின்றன. எனவே, குக்கரில் கீரை சமைப்பதையும் தவிர்க்க வேண்டும்\nபல மருத்துவ குணங்கள் கீரை பருமன் பிரச்னை ஹீமோகுளோபின்\nஇந்தியாவை கலக்கும் சீனாவின் கீரை\nபுண்களை ஆற்றும் பண்ணை கீரை\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்\nகண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செ��ல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/10/11/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%90-2/", "date_download": "2019-06-26T20:27:58Z", "digest": "sha1:GGL6PQP6OKNDQEA2KXPXNMP3CPD6P4NO", "length": 8632, "nlines": 88, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "ஒருவருடத்துக்கான இலவச ஐஸ்கிறீம் புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்த மாணவிக்கு வழங்கி வைப்பு – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஒருவருடத்துக்கான இலவச ஐஸ்கிறீம் புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்த மாணவிக்கு வழங்கி வைப்பு\nஅண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழியில் 198 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பிடித்த சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த நவாஸ்கன் நதி என்ற மாணவிக்கு ஒரு வருடத்துக்கான இலவச ஐஸ்கிறீம் கூப்பன் வழங்கி வைக்கப்பட்டது\nபுதிய சுதந்திரன் பத்திரிகை நிர்வாக பணிப்பாளரும்,தாய்வீடு அச்சக உரிமையாளரும் லவ்லி கிறீம் ஹவுஸ் நிறுவன உரிமையாளர் மு.அகிலன், மற்றும் சாவகச்சேரி நகரசபை பிரதி தவிசாளர் அ. பாலமயூரன் இருவரும் இணைந்து இதனை மாணவிக்கு வழங்கி வைத்தனர்.\nஅத்துடன் இந்த மாணவியின் கல்வி மேலும் சிறக்க தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.\n19ஆவது திருத்தத்தை அகற்றினால் நாட்டில் குடும்ப சர்வாதிகாரமே தழைத்தோங்கும் – ஸ்ரீநேசன்\nஅபிவிருத்திகளை மேற்கொள்ளவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம் – செல்வம்\nதெரிவுக்குழுமுன் ஜனாதிபதி வரத்தவறிகால் சட்டநடவடிக்கை எடுப்பேன் – எம்.ஏ.சுமந்திரன்\nஇலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகினால் என்ன நடக்கும்\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம�� நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை சிறீதரன் எம்.பி ஆரம்பித்து வைத்தார்\nவவுனியாவில் இலங்கை தமிழரசு கட்சியினரால் பல்வேறு அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு\nமருதமடுக் கிராமத்தில்இடம்பெறும் மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.\nதமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்\nசெல்வத்தின் நிதியில் வவுனியாவில் விளையாட்டு பயிற்சித் திடல்\nநல்லிணக்கத்தை அடைவதிலும் பின்னர் அது நீடித்து இருப்பதை உறுதி செய்வதிலும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் எதிராகவே இருக்கின்றன – ததேகூ\nஆளுமை ஆப்ரஹாம் சுமந்திரன் ஐயாவுடன் ஓர் மனந்திறந்த மன்னிப்பு உரையாடல்\nசுமந்திரனை அவமதிக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்\nஇரத்த ஆறை எப்படி ஓட வைத்திருப்பீர் என்று கேள்வி கேட்கப்பட்டதா\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நடக்கபோவது என்ன ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வெளியிட்ட தகவல்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/06/26110659/Kaaval-movie-review.vpf", "date_download": "2019-06-26T20:07:23Z", "digest": "sha1:2GIPV3Q3YBKQK5VIWXSQLQT6BU7ATADI", "length": 19089, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kaaval movie review || காவல்", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் நாகேந்திரன் வி ஆர்\nஇசை ஜி வி பிரகாஷ் குமார்\nஓளிப்பதிவு என் கே ஏகாம்பரம்\nபட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து ஆகியோர் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கூலிப்படைகளுக்கு எல்லாம் தலைவனான வில்லன் தேவாவிடம், பணத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்கு விசுவாசமாக இருந்���ு வருகிறார்கள்.\nஎம்.எஸ்.பாஸ்கரின் மகன் நாயகன் விமலும், இமான் அண்ணாச்சி மகன் கும்கி அஸ்வினும் மற்ற போலீஸ்காரர் மகன்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊரை சுற்றிக் கொண்டு வருகிறார்கள். ஒரு விபத்தில் நாயகி கீதாவை விமல் சந்திக்கிறார். பார்த்தவுடனே அவள்மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள்.\nஇந்நிலையில், போலீஸ் உயர் அதிகாரிகள் வில்லனை பிடிக்க சமுத்திகனியை நியமிக்கிறார்கள். சமுத்திரகனி வில்லனை என்கவுண்டர் செய்ய மாறுவேடத்தில் கண்காணித்து வருகிறார். பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அதிகாரியாகவும் பதவி ஏற்கிறார்.\nஇந்தநிலையில், சமுத்திரகனியை பற்றி வில்லனிடம் போட்டு கொடுக்கிறார் விமல். இதனால் வில்லன் தலைமறைவான இடத்திற்கு தப்பித்து செல்கிறார். வில்லன் தலைமறைவானதற்கு விமல்தான் காரணம் சமுத்திரகனிக்கு தெரியவருகிறது.\nஇதனால் தந்திரமாக விமல் மூலமாகவே வில்லனை வரவழைக்கிறார் சமுத்திரகனி. அப்போது என்கவுண்டர் செய்யும் சூழ்நிலையில் வில்லன் தப்பித்து சென்று விடுகிறார். விமல்தான் வில்லனை தப்பிக்க வைத்தான் என்று சமுத்திரகனி நினைக்க, அதுபோல் விமல்தான் தன்னை போலீஸ் சிக்க வைக்க முயற்சி செய்கிறான் என்று வில்லன் நினைக்க, இருவரும் விமலை தேடி வருகிறார்கள். ஒரு பக்கம் நாயகி கீதாவும் விமல் காணவில்லை என்று தேட ஆரம்பிக்கிறார்.\nஇறுதியில் விமல் சமுத்திகனியிடம் சிக்கினாரா அல்லது வில்லனிடம் சிக்கினாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் விமல், தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களைவிட இப்படத்தில் நடிப்பில் அதிக முதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் புன்னகைப்பூ கீதா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.\nமிடுக்கான போலீஸ் அதிகாரியாக வலம் வந்திருக்கிறார் சமுத்திரகனி. இவருடைய வசன உச்சரிப்பு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் தேவா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்கள் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.\nகூலிப்படையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் நாகேந்���ிரன், அதில் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திரங்களை தேர்வு செய்து வெற்றி கண்டிருக்கிறார். ஒரு காலத்தில் கௌரவம் மற்றும் பகைக்காக கொலை செய்த காலம் போய், தற்போது பணத்திற்காக கொலை செய்யும் காலம் வந்துவிட்டது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை படம் பார்ப்பவர்களை சோர்வடைய வைக்காமல் கொண்டு சென்றிருக்கிறது.\nஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்\nகாவல் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/08/28112915/Athibar-Movie-review.vpf", "date_download": "2019-06-26T20:26:45Z", "digest": "sha1:4W3NIS3AHL74HFFJ3732VH4US24HPR2E", "length": 17472, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Athibar Movie review || அதிபர்", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெளிநாட்டில் இருந்து தாய் நாட்டுக்கு தொழில் தொடங்க வரும் இளைஞரை, நண்பராக பழகுபவர் ஏமாற்றும் கதை.\nசிறு வயதில் இருந்தே கனடாவில் வாழ்பவர் ஜீவன். தாய்நாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக இந்தியா வந்து தொழில் தொடங்குகிறார். கட்டுமான நிறுவனம் நடத்தும் அவரிடம் சட்ட ஆலோசகராக அறிமுகம் ஆகும் ரஞ்சித் நண்பன் போல பழகுகிறார்.\nஅவரை ஜீவன் முழுமையாக நம்புவதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு கட்டுமான நிறுவனத்துக்கு ரஞ்சித் நம்பிக்கை துரோகம் செய்கிறார். அவரது மோசடி ஜீவனுக்கு தெரிய வருகிறது. எனவே, கட்டுமான நிறுவனத்தை தன் வசமாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார்.\nஇதனால், ஜீவனுக்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு பொய்யான ஆதாரங்களை கொடுக்க ஏற்பாடு செய்யும் ரஞ்சித், கட்டுமான நிறுவன அதிபர் ஜீவனை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.\nஇறுதியில் சி.பி.ஐ. பிடியில் இருந்து ஜீவன் வெளியே வந்தாரா ரஞ்சித் சதிகளை முறியடித்து அவர் மீண்டது எப்படி ரஞ்சித் சதிகளை முறியடித்து அவர் மீண்டது எப்படி\nவெளிநாட்டில் இருந்து தாய் நாட்டுக்கு தொழில் தொடங்க வரும் இளைஞராக ஜீவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு புது அவதாரம் எடுத்துள்ள அவர், அலட்டிக் கொள்ளாமல் யதார்த்தமாக நடித்து இருக்கிறார். ‘அதிபர்’ ஆக மாறி முத்திரையை பதித்து இருக்கிறார். சண்டை காட்சி விறுவிறுப்பு.\nஇவருக்கு ஜோடியாக வரும் வித்யா பொருந்தி இருக்கிறார். குடும்பாங்கான உணர்வுகளை வெளிப்படுத்தி கவர்கிறார். ஜீவன் நண்பர்களாக வரும் நந்தா, சமுத்திரகனி அவரவர் பாத்திரங்களை சிறப்பாக செய்து கதை ஓட்டத்துக்கு கை கொடுக்கிறார்கள்.\nநல்லவனாக அறிமுகமாகி, நயவஞ்சகம் செய்யும் ரஞ்சித் இரண்டிலும் கைதட்டல் பெறுகிறார். ரிச்சர்ட்டும் வில்லனாக வந்து மிரட்டுகிறார். தம்பி ராமையா, சிங்கமுத்து, டி.சிவக்குமார், மதன்பாப், கோவை சரளா உள்பட அனைவரும் கொடுத்த வேலையை பிசிறு தட்டாமல் செய்திருக்கிறார்கள்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சூர்யபிரகாஷ். உண்மை கதையை உயிரோட்டமாக தர முயற்சி செய்திருக்கிறார். சில காட்சிகளில் செயற்கை தனம் அதிகம். சி.பி.ஐ. அதிகாரியை ஜீவன் குடும்பத்தினர் சந்திப்பது... அவர்களை உடனே அவர் நம்புவது.... நம்பும்படியாக இல்லை. என்றாலும் கதை திசை திரும்பாமல் கொண்டு போகிறார்.\nபிலிப்ஸ் விஜயகுமாரின் ஒளிப்பதிவும், விக்ரம் செல்வாவின் இசையும் படத்துக்கு கை கொடுத்து இருக்கின்றன. பாடல்கள் கேட்கும் ரகம். வித்தியாசமான கதை ஓட்டத்தால் ரசிகர்களிடம் இந்த அதிபர் இடம் பிடித்திருக்கிறார். கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் அதிபர் செல்வாக்கு மேலும் உயர்ந்து இருக்கும்.\nமொத்தத்தில் ‘அதிபர்’ செல்வாக்கு குறைவு\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/12/16183522/1056517/Veera-Sivaji-movie-review.vpf", "date_download": "2019-06-26T20:03:49Z", "digest": "sha1:Z2VQKIXZ33REQ5TT3KTYSFUFMHQXD56K", "length": 19551, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Veera Sivaji movie review || வீர சிவாஜி", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: டிசம்பர் 16, 2016 18:35\nபாண்டிச்சேரியில் கால் டாக்சி டிரைவராக இருக்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை என்றாலும், வினோதினி இவரை தம்பி போல பார்த்துக் கொள்கிறார். இவரும் வினோதினியை அக்கா என்று சொல்லி அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்.\nவினோதினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், ஒரு நாள் விபத்தில் நாயகியை சந்திக்கும் விக்ரம் பிரபு பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார். மோதலில் தொடங்கும் இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. அதைத் தொடர்ந்து யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோருடனும் இவருக்கு நட்பு ஏற்படுகிறது.\nஇந்நிலையில், வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி வர, உடனே ஆபரேசனுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உடனே, விக்ரம் பிரபு தன்னிடம் இருக்கும் கால்டாக்சியை விற்று ரூ. 5 லட்சம் கொண்டு வருகிறார். ஆனால், அந்த பணம் ஆபரேசனுக்கு போதுமானதாக இல்லாததால் யோகி பாபு, ரோபோ சங்கரின் மூலம் குறைந்த பணத்துக்கு அதிக பணம் தருவதாக கூறும் ஜான் விஜய்யை சந்திக்கிறார்.\nஅவரிடம் தன்னிடம் இருக்கும் ரூ.5 லட்சத்தையும் கொடுக்கிறார் விக்ரம் பிரபு. மறுநாள் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறும் ஜான் விஜய், மறுநாள் யாருக்கும் தெரியாமல் ஓடி விடுகிறார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் விழிக்கும் விக்ரம் பிரபு, அவரை தேடிக் கண்டுபிடிக்க புறப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜான் விஜய்யை பிடித்து, தனக்கு சேரவேண்டிய மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வேளையில், இவருடைய கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிறது.\nஇந்த விபத்தில் விக்ரம் பிரபுவின் தலையில் அடிப்பட்டு, அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போகிறது. இறுதியில், விக்ரம் பிரபுவுக்கு பழைய நினைவுகள் திரும்பி வந்ததா இவர் கொண்டு வந்த பணத்தை வைத்து குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா இவர் கொண்டு வந்த பணத்தை வைத்து குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா\nவிக்ரம் பிரபு கால் டாக்சி டிரைவராக வந்தாலும், படம் முழுக்க கலர்புல் உடையுடனே வருகிறார். இவருக்கு ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சிறப்பாக வருகிறது. ஆனால், ரொமான்ஸ் காட்சிகளில்தான் ரொம்பவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அதேபோல், கலகலப்பான காட்சிகளிலும் நடிக்க திணறியிருக்கிறார்.\nகுழந்தை நட்சத்திரமாக ரசித்த ஷாமிலி நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது கதாநாயகிய��க மாறியிருக்கிறார். விஜய் ரசிகையாக வரும் இவருடைய நடிப்பு பரவாயில்லை. வழக்கமான ஹீரோயின்போல் காதல், டூயட்டுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலமே யோகி பாபு, ரோபோ ஷங்கர் கூட்டணியின் காமெடிதான். ரமேஷ் - சுரேஷ் என வரும் இவர்களின் காமெடி படம் முழுக்க வந்து ரசிகர்களை கலகலப்பூட்டியிருக்கிறது. ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் வழக்கம்போல் சத்தம் போட்டுக்கொண்டே வந்து மிரட்டுகிறார்கள்.\nபடத்தின் முதல்பாதியை மிகவும் கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக். முதல் பாதி எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெரியாமலே நகர்ந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சூடு பிடிக்கிறது. படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. கடைசியில் படத்தை எங்கு முடிப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றுள்ளார் இயக்குனர்.\nஇமான் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக சொப்பன சுந்தரி பாடல் எழுந்து நின்று ஆட வைக்கிறது. தாறுமாறு பாடலும் ரசிக்கும் ரகம். பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. சுகுமார் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘வீர சிவாஜி’ வீரம் குறைவு\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nவீர சிவாஜி இசை வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/64696-uriyadi-tamil-movie-review.html", "date_download": "2019-06-26T19:56:02Z", "digest": "sha1:QRABR2BC4O54UZDOF4DKPRBMPEEKPIAO", "length": 11470, "nlines": 93, "source_domain": "cinema.vikatan.com", "title": "சாதிக்கெதிரான சாட்டையடி!", "raw_content": "\nபூமியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐம்பெரும் நில பிரிவுகள் இருக்க, பூமியில் வசிப்பவர்களுக்கு இடையே தவறுதலாக ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய பிரிவினை தான் “சாதியும் சாதி சார்ந்த இடமும்” என்பதைச் சொல்லும் சாதி சார்ந்த பல படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், மாறுபட்ட கோணத்தில் மீண்டும் ஒரு முயற்சி தான் உறியடி.. மைம் கோபியை தவிர அனைவருமே புதுமுகங்களாக கொண்டு திரைக்கு வந்திருக்கிறது.\nசாதிய அமைப்புகளும் அதன் கட்டுப்பாடுகளும் இன்று வரையிலும் தளர்த்தவோ, உடைத்தெறியவோ முடியாத ஒரு சமூகத்தில் நாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம். அன்றிலிருந்து இன்றுவரையிலும் கொலைகள், கலவரங்கள் மற்றும் போராட்டங்கள் என வெடித்துச் சிதறுவதற்கு மூலகர்த்தாவாக பல இடங்களில் சாதிய பிரச்னைகளே காரணியாக இருக்கிறது. 1999-ல் இரு வேறு சாதிகளுக்கு இடையே சிக்கிய, தீண்டாமையை எதிர்க்கிற நான்கு மாணவர்களைச் சுற்றியே உறியடி படத்தின் கேமிரா நகரத்தொடங்குகிறது.\nவெளியூர்களிலிருந்து, முதல் தலைமுறை பட்டதாரிகளாக பொறியியல் படிக்க வரும் நான்கு மாணவர்கள், தாபா (மதுவுடன் கூடிய உணவு விடுதி), கல்லூரி, காதல் என்று ஜாலியாக சுற்றித்திரிகிறார்கள். அதே ஊரில் சாதிச் சங்கத்தினர் வைக்கும், தங்கள் தலைவரின் சிலையை அரசு சில காரணங்களால் சீல் வைத்துவிடுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தன் சாதி சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நினைக்கிறார் மைம் கோபி. இதற்கு நடுவே, தனிப்பட்ட பகை காரணமாக அந்த நான்கு மாணவர்களையும் கொல்லத் துடிக்கும் மைம்கோபியின் சாதிக்காரர் சுருளி. இவர்களுக்கிடையே மாட்டிக் கொள்ளும் இந்த நால்வரும், எல்லாம் இந்த சாதியினால்தான் என்���றிந்த மாணவர்கள் எடுக்கும் முடிவும்தான் உறியடி\n”என்னத்துக்கு வம்பு” என்ற காரணத்தாலேயே 1999-ல் நடப்பது போல படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அதற்கான சூழ்நிலை சரியாக காட்சியில் அடுக்கப்பட்டிருக்கிறது. அப்போதிருந்த சாதிய நிலைப்பாடுகள் என்னென்ன என்பதை லைட்டாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார். தாழ்ந்த சாதி மக்களை ஓட்டலுக்குள் அனுமதிக்க மறுப்பது, அவ்வாறு சாப்பிட நேர்ந்தாலும் காசு வாங்க அருவெறுப்பது என்று பிரச்னைகளை கண்ணாடி போலச் யாக சொல்லிச்செல்கிறது திரைப்படம்.\nமாணவர்களாக நடித்திருக்கும் விஜயகுமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள் எல்லோருமே அவர்களுக்கான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். “நீங்களாம் எதிர்காலத்துல என்னவாக போறீங்க” என்று கேட்க, ஒவ்வொருவராக “ஜாலியா இருக்கணும்” என்று சொல்வதும், தன் சகோதரி திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும் இடத்தில், “உங்களத் தவிர இன்விடேஷன் கொடுக்கற அளவுக்கு எனக்கு வேற யாரு இருக்கா” என்று கேட்க, ஒவ்வொருவராக “ஜாலியா இருக்கணும்” என்று சொல்வதும், தன் சகோதரி திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும் இடத்தில், “உங்களத் தவிர இன்விடேஷன் கொடுக்கற அளவுக்கு எனக்கு வேற யாரு இருக்கா’ என்று நண்பன் சொல்வதும் என்று பல இடங்கள், நம் கல்லூரி நாட்களை நினைவுபடுத்தும்\nபிரச்னையில் சிக்கியிருக்கிறோம் என்று தெரிந்ததும், சண்டை போட ஆள் வருவார்கள் என்று முன்கூட்டியே சண்டைப் போட தயாராகும் காட்சிகள், எதற்கெடுத்தாலும் அடிக்க கிளம்புவது என்று படம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் வன்முறை காட்சிகள் அரங்கேறுவது கொஞ்சம் வருத்தம். இவர்களெல்லாம் வகுப்பறைக்கு செல்ல மாட்டார்களா அந்த ஊரில் போலீசாரே இல்லையா என்ற சில கேள்விகளும் எழுகிறது. ஹீரோயினாக வரும் ஹெல்லா பென்னா கதாபாத்திரம் படத்தோடு ஒட்டாமல், வந்து போகிறது.\nஇதுவரை வெளியான பல சாதியப் படங்களின் முடிவு நிச்சயம் கொலையாகவோ, டிராஜடியாகவோ தான் முடியும். ஆனால் இதில் வித்தியாசமான நோக்குகளைக் கையாட்டிருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பின்னணி இசையமைப்பாளர் என்று எடுத்த அனைத்தையும் கச்சிதமாக செய்திருக்கிறார் விஜய்குமார்\n“நம்ம ஜாதிப்பெயரை சொன்னாலே நாம தான் தலைவரா இருக்கணும், எவனையும�� வளர விட்டுறக்கூடாது” என்று சாதியை பகடையாக கொண்டு தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கும் சாதித்தலைவர்களின் மனநிலையை ஒற்றை வசனத்தில் சொன்னது நச். சமீபகாலத்தில் விருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கும் பல சாதியக் கட்சிகளின் வரலாற்று பின்னணியில் நிச்சயம் பல உயிர்கள் பலியாகி இருக்கும் என்ற கேள்வியை எழுப்பிய விதத்தில் உறியடி, சாதிக்கெதிரான சாட்டையடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4.html", "date_download": "2019-06-26T19:51:26Z", "digest": "sha1:L7XUVA3STBRVA3R4QD4SXLH54WDWLG2Q", "length": 4832, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "மாணவி துச்சாதனா- ஜனாதிபதியால் மதிப்பளிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nமாணவி துச்சாதனா- ஜனாதிபதியால் மதிப்பளிப்பு\nமாணவி துச்சாதனா- ஜனாதிபதியால் மதிப்பளிப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 9, 2019\nகடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்ற பழம்பாசி மாமடு அ.த.க.பாடசாலை மாணவி இ.துச்சாதனா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று மதிப்பளிக்கப்பட்டார்.\nமாணவிப்பு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானால் ஒரு தொகை பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அத்துடன் மாணவிக்கு புலமைப்பரிசில் நிதியையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஉழவு இயந்திரம் தடம்புரண்டு- இருவர் படுகாயம்\nகரிப்பட்டமுறிப்பு அ.த.க. பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் விஜயம்\nஊடகங்களை வெளியேறப் பணித்தார் ஆளுநர்- எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு\nமுல்லைத்தீவில் மீன்களின் விலை அதிகரிப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசாய்ந்தமருது தாக்குதல்- மரபணு பரிசோதனை அறிக்கை தயார்\nஹிஸ்­புல்லா உரை விவ­ரங்­களை – கோரு­கின்­றது புல­னாய்வு பிரிவு\nஅத்தியாவசிய சேவையாக மாறும் தொடருந்துச் சேவை\nவங்கிக் கட்டடத்துக்கு அருகில் வெடி குண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/09/20/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-06-26T21:13:28Z", "digest": "sha1:6YBJGTS3E3KND3QG2EWD6BGSELIT2QWL", "length": 43693, "nlines": 68, "source_domain": "solvanam.com", "title": "என் மறதிக்கு ஆளானவர்கள் – சொல்வனம்", "raw_content": "\nவெங்கட் சாமிநாதன் செப்டம்பர் 20, 2014\nபெர்லினும் தமிழ் இலக்கியத்துக்குள் வந்தாச்சு மறுவினை\nமறந்து தொலைக்கிறது. என்ன செய்ய\nநண்பர் ராம்ஜியாஹூ சில பெயர்கள் விட்டுப் போனது பற்றி எழுதியிருந்தார். எனக்கு இப்பெயர்கள் புதியன. எல்லா எழுத்துக்களையும் ஒருவர் தெரிந்திருப்பது துர்லபம். எல்லாவற்றிற்கும் ஒரு சாத்திய எல்லை உண்டு தானே. தெரிந்திராதது ஒரு புறம் இருக்க, தெரிந்தவர்களே, படித்த எழுத்துக்கள் கூட ஒரு சமயம் மறந்துவிட்டால் என்ன செய்ய\nமலேசியா பற்றிப் பேசினேன். எனக்குத் தெரிந்த, நான் படித்து மகிழ்ந்த எழுத்துக்களையே நான் மறந்து விட்டிருக்கிறேன். உதாரணமாக ஜெயந்தி சங்கர். இவரை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. மறக்க முடியாதபடி, நிறைய சிறப்பாக எழுதியிருக்கிறார். இவரது கதைகளின் முழு தொகுப்பே வெளிவந்துள்ளது. அது ஜெயந்தன் பரிசும் பெற்றிருக்கிறது. சிங்கப்பூர் வாசி. இன்னொருவர் கமலம் அரவிந்தன். அவர் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்.. தமிழிலும் எழுதுகிறார். தமிழ்க் கொச்சையில் மலையாள மணமும் கலந்து வந்தால் எப்படி இருக்கும் அவர் எழுத்துக்கள் மலேசியாவிலுள்ள பத்திரிகைகளிலும் இங்கு வல்லமை இணைய இதழிலும் பிரசுரமாகின்றன. இவர்களுக்கெல்லாம் மூத்தவர், இளங்கண்ணன், மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர். இவரது இரு நாவல்கள் படித்திருக்கிறேன். ஐம்பது அறுபது வருடங்களுக்கு முந்தைய சிங்கப்பூரின் வாழ்க்கையும், காட்சிகளும் நம்முன் திரையோடும். லீ க்வான் யூக்கு முந்திய சிங்கப்பூர். மாட்டுத் தொழுவங்களும், பால்காரர்களும் காட்சி தரும் சிங்கப்பூர்.\nமாதவன் இளங்கோ பெல்ஜியத்தில் வாழ்கிறவர். பழமை பேசி என்ற பெயரில் தன் கிராமத்து நினைவுகளையும் மொழியையும் மறக்காது தான் இப்போது வாழும் இடத்தின் அனுபவங்களையும் பதிவு செய்பவர் வாழ்வது அமெரிக்காவில், மிச்சிகனில் என்று நினைவு. அந்தியூர்க் காரர். இவர்கள் இருவரும் எனக்குத் தெரியவந்தது வல்லமை இணைய இதழ் மூலம். வல்லமை இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்றதன் மூலம் தெரிய வந்தவர்கள். தமிழர்களின் அமெரிக்க, ஐரோப்பிய வாழ்க்கை நமக்கு பரிச்சயப்படுத்துகிறவர்கள்.\nஇலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இப்போது ஆஸ்திரேலியாவில் வாழும் கே. எச் சுதாகர் கதைகளில், ஆஸ்திரேலிய, நியூஸீலண்டு வாழ்க்கையின் அனுபவங்கள் சில ஆச்சரியமளிப்பன. ரஸாயன, மின்னணுக் கழிவுகளை இட்டு நிரப்பிய இடத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நம்மூர் மாதிரியே தான். மெதேன் வாயு மேலெழ, வீட்டைக் காலிசெய்து போகிறார்கள். இதான் சாக்கு என்று சீப்பா வாங்கிப் போடும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் நம்மூர் ப்ராண்ட் என்று நினைக்க வேண்ட்டாம்.அங்கும் உண்டு. நியூ ஸீலண்டில், 18 வயதானால் பிள்ளைகள் பெற்றோருடன் இருக்கவிடுவதில்லை. தனியாகப் போய் தன் வாழ்வை நிர்ணயித்துக்கொள்ள அரசு உதவி செய்கிறது. வேலைக்கு மனுச் செய்த இடத்திலிருந்து, “உங்களை விட அனுபவஸ்தர்கள் கிடைத்துவிட்டதால், உஙகளை வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியாது போனதற்கு வருந்துகிறோம் என்று ஒழுங்காக பதில் வந்துவிடுகிறது. அந்த சமூகத்தில் தான், சாக்லெட் சாப்பிட்டு எறிந்துவிட்டுச் செல்லும் சிறுவனைக் கூப்பிட்டு அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடும் படி தெருவில் இருப்பவரிடமிருந்து கட்டளை வரும். இது போன்ற காட்சிகள் ஜெயந்தி சங்கரின் கதைகளிலும் வரும்.\nஇன்னொரு மிக முக்கிய மனிதர். இளங்கோ. ஆனால் இவர் ஆங்கிலத்தில் எழுதும் நாடகாசிரியர். இப்போதைய நம் கதைக்கு உதவமாட்டார்.\nஇவ்வளவு விஷயங்கள் இருக்க, இவ்வளவையும் எப்படி மறந்தேன் தெரியவில்லை.\nPrevious Previous post: உங்கள் கேள்விக்கு என்ன பதில் – 4\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே ��ொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த���தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்���ி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் ல��ர்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக���கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:35:20Z", "digest": "sha1:J3VMSHUAQWOYTKGYB4CR6GXOMEXCIXG7", "length": 19527, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூழ்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்\nகூழ்மம் (colloid) என்பது ஒரு சேர்மத்தின் நுண்ணியல் ரீதியாக கரையாத துகள்கள் மற்றொரு சேர்மத்துள் முழுவதுமாக விரவிக் காணப்படுவதைக் குறிக்கும். சில நேரங்களில் விரவிய பொருளை மட்டுமே கூட கூழ்மம் என்கிறார்கள் [1]. பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக உடனடியாக விரவும் சர்க்கரைகள், உப்புகள், அமிலங்கள், காரங்கள் போன்றவை படிகங்கள் என்றும் பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக குறைந்த வேகத்தில் விரவுகின்ற செலாட்டின், அல்புமின், பசை போன்ற சேர்மங்கள் கூழ்மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கூழ்மத்திலுள்ள துகள்களின் உருவளவைக் காட்டிலும் தொங்கலில் உள்ள துகள்களின் உருவளவு பெரியவை என குறுகிய பொருளில் வரையறுக்கப்பட்டிருந்தாலும் கூழ்மத் தொங்கல் என்ற சொல் ஒட்டுமொத்த கரைசலையும் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது. கரைபொருளும் கரைப்பானும் ஒரு படித்தான நிலையில் காணப்படும் கரைசலைப் போலவும் அல்லாமல், கரைபொருள் கரைசலின் அடியில் கீழே படிந்துவிடும் தொங்கல் போலவும் அல்லாமல் கரைபொருள் கரைசலில் விரவிய நிலையில் காணப்படும் பலபடித்தான கலவையை கூழ்மம் என்கிறார்கள். ஒரு கலவையை கூழ்மம் என்று கருத வேண்டுமெனில் அக்கலவையில் உள்ள துகள்கள் கலவையின் அடியில் படியக்கூடாது அல்லது படிவதற்கு மிக நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்வதாக இருக்கவேண்டும்.\nகூழ்மத்திலுள்ள துகள்களின் உருவளவு தொங்கலில் உள்ள துகள்களின் உருவளவைக் காட்டிலும் சிறியதாகவ��ம், உண்மையான கரைசலில் உள்ள துகள்களின் உருவளவைக் காட்டிலும் பெரியதாகவும் காணப்படும். அதாவது கூழ்மத்தில் விரவிக் கிடக்கும் துகள்களின் அளவு 1 நானோ மீட்டர் என்ற அளவிலிருந்து 1000 நானோ மீட்டர் என்ற அளவுவரை உள்ள துகள்கள் காணப்படும் கலவை கூழ்மம் என்று வரையறுக்கிறார்கள் [2]. 250 நானோ மீட்டருக்கு மேல் அதிக அளவு கொண்ட பெரிய துகள்களை ஒளியியல் நுண்ணோக்கியின் மூலம் நன்கு பார்க்கமுடியும். இதைவிட சிறிய துகள்களை எலக்ட்ரான் நுண்ணோக்கி அல்லது மீநுண்ணோக்கி கொண்டுதான் பார்க்கமுடியும். இந்த உருவளவில் துகள்கள் விரவிக்கிடக்கும் ஒரு படித்தான கலவையை கூழ்மத்தூசுப்படலம், கூழமப்பால்மம், கூழ்மநுரைகள், கூழ்மவிரவல்கள் அல்லது நீர்ப்படலங்கள் என்ற பெயர்களால் அழைக்கிறார்கள். கூழ்மத்தின் மேற்பரப்பு வேதியியல் விரவிய நிலையிலுள்ள துகள்களை அல்லது நீர்த்துளிகளை பெருமளவில் பாதிக்கிறது. கூழ்மத்திலுள்ள துகள்களால் ஒளிச்சிதறல் அடையும் எனப்படும் டிண்டால் விளைவு காரணமாக சில கூழ்மங்கள் ஒளி ஊடுறுவக்கூடியனவாக உள்ளன. மற்றவை ஒளிப்புகா தன்மையைக் கொண்டுள்ளன அல்லது இலேசான நிறம் கொண்டவையாகவும் உள்ளன.\nகூழ்மங்களை ஆராய்கின்ற கூழ்ம வேதியியல் துறையை இசுக்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாமசு கிராம் என்ற அறிஞர் 1861-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் [3]\n4 கூழ்மங்களின் நிலைப்புத் தன்மை\nவிரவிக்கிடக்கும் கட்டத்தில் துகள்களை அளவிடுவது கடினமாக இருப்பதாலும், கூழ்மம் கரைசலின் தோற்றத்தில் காணப்படுவதாலும் சில சமயங்களில், கூழ்மங்கள் அவற்றின் இயற்பிய-வேதியியல் மற்றும் நகரும் பண்புகளால் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஒரு கூழ்மத்தில் திண்மத் துகள் நீர்மத்தில் விரவிக் கிடக்க நேர்ந்தால் அந்த திண்மத் துகள்கள் ஒரு சவ்வின் வழியே ஊடுறுவாது. உண்மையான கரைசலில் கரைந்துள்ள அயனி அல்லது மூலக்கூறு சவ்வின் வழியே ஊடுறுவும். கூழ்மநிலைத் துகள்கள் அவற்றின் சொந்த பரிமாணத்தை விட சிறிய அளவிலான அளவு குறைந்த துளைகள் வழியாக செல்ல இயலாது. மீச்சிறிய துளை கொண்ட சவ்வின் அளவிற்கேற்ப வடிகட்டப்பட்ட நீர்மத்தில் கூழ்மத் துகள்களின் செறிவும் காணப்படும். எனவே வகைப்படுத்துவதற்கான சோதனைகளில் இக்கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. ��ூழ்மத்தின் வகைபாடுகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nபரவு ஊடகம் மற்றும் தொடர் ஊடகத்தின் திண்ம, நீர்ம, வளிம நிலைகளைப் பொருத்து கூழ்மங்கள் பின்வருமாறு பகுக்கப்படுகின்றன.\nவளிமம் (வாயு) நீர்மம் திண்மம்\nவளிமம் வளிமங்கள் அனைத்தும் ஒன்றில் ஒன்று கரையக் கூடியவை. அதனால் அவை கூழ்மங்கள் ஆகா. நீர்ம தூசிப்படலம் (liquid aerosol)\n(எ.கா.) மேகம் பனிப்புகை பாலாடை (பாலேடு)\n(எ.கா.) வண்ணப் பூச்சு, வண்ண மை\nதிண்மம் திண்ம நுரை, காற்றுக்கரைசல்\n(எ.கா.) புரைமக் களி, நுரைக்கல் | களிமம் (கூழ்க்களி, கட்டிக்கூழ்) (கரைசல்)\n(எ.கா.) ஊண் பசை (செலாட்டின்), திடக்கூழ் , பாலாடைக் கட்டி, அமுதக்கல்\n(எ.கா.) கலப்புலோகம், மாணிக்கக் கண்ணாடி\nஒரு விழ்படிவை ஒரு கூழ்மமாக மாற்றும் செயல்முறை கரைசலாக்கம் என்று அழைக்கப்படுகிறது. கரைசலாக்கம் இரண்டு வழிமுறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. உரிய அயனிகளைச் சேர்த்தல் மற்றும் பிரிகை ஊடகம் ஒன்றை சேர்த்தல் என்பன அவ்விரண்டு முறைகளாகும். இச்செயல்முறையில் சேர்க்கப்படும் பொருள் கூழ்மமாக்கும் அல்லது சிதறலாக்கும் காரணி எனப்படுகிறது.\nபிரிகை ஊடகத்தின் முன்னிலையில் விழ்படிவு ஒன்றுடன் சிறிதளவு மின்பகுளியைச் சேர்த்து கூழ்மம் தயாரிப்பது அயனிகள் கொண்டு கூழ்மம் தயாரிக்கும் முதல்வகை தயாரிப்பு முறையாகும். இங்கு மின்பகுளியில் உள்ள அயனிகள் கூழ்மமாக்கும் காரணியாகச் செயல்படுகின்றன.\nஒரு வீழ்படிவு பிரிகை ஊடகம் ஒன்றுடன் சேர்க்கப்பட்டு கூழ்மம் தயாரிக்கப்படுதல் இரண்டாவது வகை கூழ்மம் தயாரிக்கும் முறையாகும்.\nஓர் உண்மையான கூழ்மம் நிலையானது ஆகும். இதன் துகள்கள் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து வீழ்படிவாவதில்லை.\nஒரு மெய் கரைசலிலுள்ள அயனிகளைப் போலன்றி, கூழ்மத்திலுள்ள பரவு ஊடகப் பொருள்களால் சில மென்றோல்களின் (membranes) வழியாக ஊடுறுவிச் செல்ல முடியாது.\nடின்டால் விளைவின் காரணமாக கூழ்மங்கள் நிறமுடையனவாகவோ கலங்கலாகவோ காட்சியளிப்பன.\nபெரும்பாலும் பரவு ஊடகத் துகள்கள் கூழ்மத்தின் மேற்பரப்பு வேதியலினால் மாற்றம் கொள்வதில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2013/health-benefits-sprouts-004426.html", "date_download": "2019-06-26T19:58:56Z", "digest": "sha1:AL2HP3DSICPYQTRJ3PLXKCRWE3WEGP5N", "length": 24390, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! | Health Benefits Of Sprouts- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n7 hrs ago வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\n7 hrs ago நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\n9 hrs ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n9 hrs ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுளைக்கட்டிய தானியங்கள் என்பவை ஊட்டச்சத்துகளும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவுகளாகும். பருப்புகள், விதைகள், தானிங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் முளை கட்டி விடலாம். முளை கட்டப்படுவதால் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. முளை கட்டும் முறையால், செரிமானத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் பைரேட்���் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்டு, செரிமானத்திற்கு உதவும் எண்ணற்ற என்ஸைம்கள் சுரக்கப்படுகின்றன. பருப்புகள் மற்றும் பிற தானியங்களை தண்ணீரில் நனைத்து வைப்பதையே முறை கட்டுதல் என்கிறோம்.\nபாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளைக்கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் வெளிப்படுகின்றன. பாதாம் கொட்டைகளில் முளைக்கட்டும் போது, உடலின் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய லைபேஸ் என்ற என்சைமை உருவாக்குகிறது. மணற்புல் (Alfalfa), முள்ளங்கி, ப்ராக்கோலி, தீவனப்புல் (Clover) மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை முளைக்கட்டும் போது, அவற்றிலிருந்து கிடைக்கும் சில தாவர சத்துக்கள் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை கொடுக்கின்றன. வேகமாக ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மிகுந்திருக்கும் முளைக்கட்டப்பட்ட தானிங்களால் மூப்படையும் வேகம் மட்டுப்படும் என்பதை நம்ப முடிகிறதா\nமுழுமையான ஊட்டச்சத்துக்களை குறைவாகவும், எளிதாகவும் அடைய மிகவும் ஏற்றவையாக இருப்பவை முளைக்கட்டப்பட்ட தானியங்களே. பச்சைப் பருப்பு, பெங்கால் பருப்பு, கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், காய வைத்த பட்டாணிகள் ஆகியவை நாடு முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடிய தானிய வகைகள் தான். பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் பாரம்பரிய முறையில் முளைக்கட்டப்பட்ட தானியங்களை பயன்படுத்தியும் வருகிறோம். மணற்புல் விதைகளில் முளைக்கட்டப்படும் போது, அவை மாங்கனீசு, வைட்டமின்களான ஏ, பி, சி, ஈ, கே மற்றும் பிற முக்கியமான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்து தருகின்றன.\nஇங்கு அத்தகைய முளைக்கட்டிய தானியங்களின் அற்புதமான சில ஆரோக்கிய பலன்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிகளவு என்ஸைம்கள் முளைக்கட்டப்பட்ட தானியங்களில் உள்ளன என்று அறிவியல் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு\nபீன்ஸ், கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களில் உள்ள புரதத்தின் தரம் மற்றும் அளவு ஆகியவை முறை கட்டப்பட்ட பின்னர் மேலும் அதிகரிக்���ின்றன. முளை கட்டிய தானியங்களில் உள்ள சில அமினோ அமிலங்கள் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊட்டமளிக்கின்றன.\nஎடையைக் குறைக்கவும், செறிமாணத்தை சீராக்கவும் உதவும் நார்ச்சத்துக்களை முளை கட்டுவதால் அதிகரிக்க முடியும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் உதவுகின்றன.\nமுளை கட்டுவதால் வைட்டமின்களின் அளவு மிகவும் அதிகரிக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன. முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nதொடர்ந்து சரிவிகிதமான உணவை சாப்பிட முடியாத காரணத்தால், கொழுப்பை எரிக்கக் கூடிய அமினோ அமிலங்கள் போதிய அளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது இன்று பலரும் எதிர் கொள்ளும் உடல் ரீதியான பிரச்னையாகும். முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்கள்ளை போதிய அளவில் சுரக்கச் செய்ய முடியும்.\nநமது உடலால் உடனடியாக பயன்படுத்தப்படும் வகையில், பல்வேறு வடிவங்களினாலான தாதுக்களை முளை கட்டிய தானியங்கள் கொண்டுள்ளன. முளை கட்டும் போது, அல்கலைன் தாதுக்களான கால்சியம், மக்னீசியம் ஆகியவை புரதங்களுடன் சேர்ந்து, செரிமானத்தின் போது உடலால் எளிதில் கிரகிக்கப் படுகின்றன.\nபாதுகாக்கும் மருந்துகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை தவிர்த்தல்\nவிதைகள், தானியங்கள், கொட்டைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை முளை கட்டும் செயலை வீட்டிலேயே சுத்தமான சூழலில் செய்ய முடியும். இதன் மூலம் கெட்டுப்போகாமல் இருக்க தெளிக்கப்படும் மருந்துகள் மற்றும் புச்சுக் கொல்லிகளிலிடமிருந்து உங்கள் உணவுப் பொருள் பாதுகாக்கப்படுகின்றன.\nமுளைக் கட்டுவது என்பது ஒரு விதமான வாழ்வின் தொடக்க நிலையாகும், இதன் மூலம் தானியங்களில் மறைந்திருக்கும் சக்திகள் வெளிப்படுத்தப்பட்டு அவை உடலில் கலக்கின்றன. பாதாம் கொட்டைகளை முளைக்கட்டும் போது, அதில் உள்ள உடலுக்கு தேவைப்படும் சக்திக்காக கொழுப்பை எரிக்கும் லைபேஸ் என்ற என்சைம் உருவாக்கப்படுகிறது.\nகறி மற்றும் பழங்கள் போன்ற புரதச்சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பிற உணவுகளைப் போலல்லாமல், முறை கட்டிய தானியங்கள் வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கின்றன. இவற்றை வீட்டிலேயே தயாரிப்பதால், செலவும் குறைவு என்பது தான் முக்கியமான விஷயம்.\nமுளை கட்டிய தானியங்களை எந்த வகையிலும் சாப்பிட முடியும். பச்சையாகவோ, வறுத்தோ அல்லது சமைத்தோ கூட சாப்பிட முடியும். இதன் மூலம் பெரும்பாலான மக்கள் விரும்பும் உணவாகவும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவாகவும் முளை கட்டிய தானியங்கள் உள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nபுல்லரிப்பு ஏற்படுவதற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nகையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்குகிறது தெரியுமா\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nதேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nNov 23, 2013 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த 5 ராசிக்கும் இன்னைக்கு வெட்டிச்செலவு நிறைய வருமாம்... பர்ஸ் பத்திரம்...\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செலவு மட்டும்தான் வருது... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/may/23/pmk-founder-ramadoss-wishes-pm-modi-over-election-victory-3157249.html", "date_download": "2019-06-26T20:44:14Z", "digest": "sha1:KAFOJCPQ7THHSDJYXRA2CQLVDQBZOA7Q", "length": 8189, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனே இரண்டாவது முறையாக பிரதமர் பதவி: மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nவாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனே இரண்டாவது முறையாக பிரதமர் பதவி: மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து\nBy DIN | Published on : 23rd May 2019 09:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: முதன்முறை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\n2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று வரும் 26-ஆம் தேதி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்கவுள்ள தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக தாங்கள் பதவியேற்ற போது, ‘இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரின் முன்னே ற்றத்திற்காக உங்கள் ஒவ்வொருவருடனும் எப்போதும் இருப்பேன்” என்று உறுதியளித்து இருந்தீர்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.\nஅடுத்த ஐந்தாண்டுகளுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். உங்கள் தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thiruvallur-district/thiruvallur/", "date_download": "2019-06-26T20:57:06Z", "digest": "sha1:WJGF7VWOQQR7RNBAGW6SYIMM4ANBX67I", "length": 19565, "nlines": 383, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவள்ளூர் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்\nநாள்: செப்டம்பர் 29, 2018 பிரிவு: கட்சி செய்திகள், திருவள்ளூர்\nசனிக்கிழமை 29/09/2018 அன்று மாலை திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .\tமேலும்\nநாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை-பனை விதை திருவிழா-திருவள்ளூர் தொகுதி\nநாள்: செப்டம்பர் 29, 2018 பிரிவு: கட்சி செய்திகள், திருவள்ளூர், சுற்றுச்சூழல் பாசறை\n23.04.2018 (ஞாயிற்றுக்கிழமை) நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாச���ை நடத்தும் பலகோடி பனைத்திட்டம் பனை விதை நடும் திருவிழா திருஆலங்காடு ஒன்றியம்,திருவள்ளூர் தொகுதி,திருஆலங்காடு ஏரி கரையில் சுற...\tமேலும்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் …\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை …\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/58344-vijay-shankar-meet-to-vijay-sethupathi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T21:21:55Z", "digest": "sha1:DW7LKQP4HZ5L47IAE54BU4NR7MIT66A5", "length": 9799, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மக்கள் செல்வனை சந்தித்த விளையாட்டு வீரர்! | Vijay Shankar meet to vijay sethupathi", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nமக்கள் செல்வனை சந்தித்த விளையாட்டு வீரர்\nபிரபல நடிகர் விஜய்சேதுபதியை கிரிக்கெட் விளையாட்டு வீரர் விஜய் ஷங்கர் சந்திதுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் ஷங்கர் மக்கள் செல்வனை சந்தித்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.\nவிஜய் ஷங்கர் வரவிருக்கும் ஐபிஎல் போட்டியில் சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் விளையாட உள்ளார். ஏற்கனவே விஜய் ஷங்கர் இந்திய அணி மற்று���் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமெகா கூட்டணி இயல்பாக அமைந்த கூட்டணி: ஹெச்.ராஜா\nவிசிக வேட்பாளர்கள் அறிவிப்பு...சிதம்பரத்தில் தொல்.திருமா, விழுப்புரத்தில் ரவிக்குமார்\nதிருச்சியில் மீண்டும் பெண் போலீஸ் தற்கொலை\nஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-கோவா இன்று இறுதிப்போட்டியில் மோதல் \n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n3. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n : சஸ்பென்ஸ் வைக்கும் விஜய்சேதுபதி \nவிஜய் சேதுபதியின் இரண்டாம் சிங்கிள் நாளை ரிலீஸ் \nவிஜய் சேதுபதியின் முதல் சிங்கிள் நாளை முதல்....\nஅறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையும் உள்ளவர்கள் அரசியலுக்கு தேவை: விஜய் சேதுபதி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n3. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thandhaay-song-lyrics/", "date_download": "2019-06-26T20:33:16Z", "digest": "sha1:LW3763F4JLQZLGFIY2VGU37DJ2BDICHJ", "length": 5320, "nlines": 197, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thandhaay Song Lyrics", "raw_content": "\nபாடகி : சாருலதா மணி\nஇசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்\nபெண் : ரங்கா ரங்கா\nபெண் : நிழல் வேண்டி\nநீயே வந்தாய் அழல் கோரி\nபெண் & குழு : தந்தாய்\nபெண் : ஆஆ ஆஆ ஆ\nபெண் & குழு : வானிரையும்\nஉனது விரல் நுனிகள் வாழ்க\nபெண் & குழு : தேனுறையும்\nநிதம்ப நுனவில் தலை சாய\nபெண் : கரை சேர கேட்டேன்\nஆஆ ஆஹா ஆ ஆ ஹா\nபெண் : களமாய் நீ ஆனாய்\nகரம் சேர கேட்டேனே என்\nபெண் & குழு : தந்தாய் தந்தாய்\nஇன்பம் தந்தாய் கண்ணா தந்தாய்\nதந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா\nஅன்பாய் வந்தே என்னுள் என்னுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/04/blog-post_9695.html", "date_download": "2019-06-26T21:04:29Z", "digest": "sha1:BTHLJFOT6SMNDMAEZU6USKDOVOOBBCKY", "length": 22838, "nlines": 113, "source_domain": "www.tamilpc.online", "title": "விண்டோஸ் மீண்டும் பதிக்கையில் | தமிழ் கணினி", "raw_content": "\nகம்ப்யூட்டர் இயக்கம் வைரஸ் அல்லது வேறு பிரச்னைகளால், முடங்கிப் போய் வேறு வழியின்றி மீண்டும் விண்டோஸ் இயக்கத் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா ரீ இன்ஸ்டால் செய்திடும் முன் கீழ்க் குறித்த பத்து பணிகளை முதலில் மேற்கொள்ளுங் கள். அப்போது தான் இன்ஸ்டால் செய்த பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல, நீங்கள் ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த பைல்களைத் தொலைத்து விட்டு திகைத்து நிற்க மாட்டீர்கள்.\nமுதலில் அவசர அவசரமாக ரீ இன்ஸ்டால் செய்து உடனே கம்ப்யூட்டரில் பணியாற்ற வேண்டும் என எண்ணாதீர்கள். இதற்கென கூடுதலாகவே நேரம் ஒதுக்கி மற்ற வேலைகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி வையுங்கள். உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டுரை, பிசினஸ் மீட்டிங் சார்ந்த வேலைகள் என இருந்தால் அவற்றை வேறு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளுங்கள் அல்லது ஒத்தி வையுங்கள்.\nஆப்பரேட்டிங் சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்திடும் நேரத்தில் அதனை அப்டேட் செய்வது குறித்தும் யோசியுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இடம் கொடுத்தால், விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறலாம்.\nஅடுத்து இங்கே தரப்படுவது நீங்கள் உங்கள் பழைய பைல்களைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:\n1. லாக் இன் யூசர் ஐடி., பாஸ்வேர்ட்: நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட், யூசர் ஐடிக்க���ை பிரவுசரில் வைத்து பாதுகாத்து பயன்படுத்துவதாக இருந்தால், சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்த பின் இவை எல்லாம் காணாமல் போயிருக்கும். எனவே இவற்றை எல்லாம் எப்போதும் ஒரு பைலில் போட்டு வைத்து அதனை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாத்து வைத்திருக்கவும். அல்லது நீங்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான டைரி அல்லது வேறு எதிலாவது குறித்து வைக்கவும்.\n2. இமெயில் போல்டர்கள்: எந்த இமெயில் கிளையன்ட் புரோகிராமாக இருந்தாலும் அதன் இன் பாக்ஸ், அவுட் பாக்ஸ், சென்ட் ஐட்டம்ஸ், ட்ராப்ட் மெயில்கள் என அனைத்தையும் எக்ஸ்போர்ட் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கும் வழி இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி அதே பைல் பெயர்களில் சேமித்து வைக்கவும். மீண்டும் இந்த இமெயில் கிளையண்ட் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின் பைல்களை காப்பி செய்துவிடலாம்.\n3. லேட்டஸ்ட் புரோகிராம்களும் டிரைவர்களும்: நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்கள் என்ன என்ன என்று உங்களுக் குத் தெரியும் என்றா லும், சில நேரங்க ளில் அவை நம் நினைவிற்கு வராமல் இருக்கும். ஆனால் இவை எல்லாம் உங்கள் டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட் ஐகான்களாகவோ, குயிக் லாஞ்ச் புரோகிராம்களாகவோ இருக்கும். எனவே டெஸ்க்டாப் தோற்றத்தினை அப்படியே ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து பைலாக சிஸ்டம் புரோகிராம் இல்லாத போல்டரில் வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வழிகாட்டி யாகக் கொண்டு உங்களுக்கான புரோகிராம்களை நீங்கள் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னொரு வழியும் உள்ளது. கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு இன்ஸ்டால் செய்திருக்கும் புரோகிராம்கள் பட்டியலை அப்படியே காப்பி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். பொதுவாக நாம் கூடுதல் புரோகிராம்களை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடும் பழக்கம் கொண்டிருக்கிறோம். எனவே இந்த புரோகிராம்களை எல்லாம், சி டிரைவ் அல்லாத, வேறு ஒரு ட்ரைவில் சாப்ட்வேர் அல்லது டவுண்லோட் என்று பெயர் கொடுத்து பாதுகாத்து வைத்துப் பின்னர் பயன் படுத்தலாம். இந்த புரோகிராம் களை இன்ஸ்டால் செய்த பின்னரும் டவுண்லோட் செய்த இ.எக்ஸ்.இ. பைல்களை அல்லது ஸிப் பைல்களை அப்படியே வைத்திருப்பது எப்போதும் உதவும். இந்த புரோகிராம்கள் சில சிடி அல்லது டிவிடியில் இருந்து இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இத்தகைய சிடிக்களைத் தனியாக சிஸ்டம் சிடிக்கள் அல்லது சாப்ட்வேர் சிடிக்கள் எனத் தனியே தொகுத்து வைத்திருக்க வேண்டும். இவற்றில் நாம் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது மதர் போர்டுக்கான டிரைவர் சிடிக்கள் தான். கம்ப்யூட்டர் வாங்கும்போது உங்களுக்கு இவை வழங்கப்பட்டிருக்கும். பலர் இது எதற்கு என்று தூக்கிப் போட்டிருப் பார்கள். அடிக்கடி இதனைப் பயன்படுத் தாததால் இது இருக்குமிடம் மறந்து கூடப் போயிருக்கும். இந்த சிடிக்கள் மிக மிக அவசியமானவையாகும்.\nவிண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த பின் அனைத்து புரோகிராம்களையும் டிரைவர் களையும் ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டியதிருக்கும். இவற்றின் தற்போதைய அப்டேட்டட் பதிப்புகள் இருக்கிறதா என அவற்றின் இணைய தளங்களில் தேடி அவை உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கக் கூடியவை என்றால் அவற்றைத் தேடி டவுண்லோட் செய்து அவற்றையே பயன்படுத்தலாம்.\n4. ஹார்ட் டிஸ்க் பேக் அப் மற்றும் சுத்தம் செய்தல்: விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திட முடிவு செய்தவுடன் நாம் இதுதான் சமயம் என்று ஹார்ட் டிஸ்க்கை சுத்தப்படுத் தலாம். தேவையற்ற பைல்கள், பயன்படுத்தாமல் ஆண்டுக் கணக்கில் ஹார்ட் டிஸ்க்கில் அடைபட்டிருக்கும் பைல்கள் என இருப்பவற்றை எல்லாம் அழித்திடுங்கள். பிரிய மனமில்லை என்றால் சிடிக்களில் பதிந்து வைத்து பின் அழித்திடுங்கள். இது கொஞ்சம் நேரம் எடுக்கும் அல்லது நாள் எடுக்கும் வேலைதான். எந்த பைல்களை அழித்துவிடலாம் என்று முடிவெடுப்பது என்பது சிரமம். எனவே ரீ இன்ஸ்டால் செய்திடலாம் என முடிவெடுப்பதாக இருந்தால் ஒரு வார காலம் ஒதுக்கி இந்த வேலையைக் கவனிக்கவும். பைல்களை அழித்த பின் மீதமிருக்கும் அனைத்து பைல்களையும் மொத்தமாக ஒரு முறை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு ஸ்கேன் செய்து பார்த்திடவும். ஏனென்றால் வைரஸ் பாதித்த பைல்களில் இருந்து வைரஸ்களை நீக்கலாம்; அல்லது அந்த பைல்களையே அழித்துவிடலாம்.\n5. சர்வீஸ் பேக் பைல்கள்: நீங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் எந்த பதிப்பை ரீ இன்ஸ்டால் செய்கிறீர்களோ, அதற்கான அண்மைக் காலத்திய சர்வீஸ் பேக் பைல்களையும் இணைத்தே பதியவும். விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்தபின் அப்டேட் மூலம் இவற்றையும் இறக்கிப் பதிந்தால் உங்கள் சிஸ்டம் பாதுகாப்பாக இருக்கும்.\n6. விண்டோஸ் இன்ஸ்டலேஷன்: விண்டோஸ் இன்ஸ்டால் செய்���ையில் அதன் புராடக்ட் கீயினை எப்போதும் கை வசம் எழுதி வைத்திருக்க வேண்டும். இதனை ரீ இன்ஸ்டலேஷன் போது அடிக்கடி பயன்படுத்த வேண்டிய திருக்கும்.\n7. இன்ஸ்டால் செய்தபின்: ரீ இன்ஸ்டால் செய்த பின் முதலில் உங்கள் பெர்சனல் செட்டிங்ஸ் மீது கவனம் செலுத்தி அவற்றை மேற்கொள்ளுங்கள். டிஸ்பிளே ரெசல்யூசன், டெஸ்க்டாப் பேக் கிரவுண்ட், பவர் செட்டிங்ஸ், எக்ஸ்புளோரர் அல்லது மற்ற பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் புரோகிராம் செட்டிங்ஸ், குக்கீஸ், ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்க செட்டிங்ஸ், டிபிராக் செட்டிங்ஸ் என பெர்சனல் விஷயங்களை முதலில் செட் செய்தால்தான் நமக்கு கம்ப்யூட்டரை இயக்க ஒரு பழக்கமான சூழ்நிலை கிடைக்கும்.\n8.பாதுகாப்பு புரோகிராம்கள்: அடுத்ததாக ஆண்டி வைரஸ், ஸ்பை வேர் புரோகிராம், பயர்வால் ஆகியவற்றை மேற்கொள்ளவும். முக்கியமாக உங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப் பினைச் சரியாக முன்பு இருந்தது போல் அமைத்துக் கொள்ளவும்.\n9. ரெஸ்டோர் பாய்ண்ட்: புதிய சர்வீஸ் பேக்கினை இன்ஸ்டால் செய்தவுடன் அதனுடன் சேர்த்து புதிய ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ளவும்.\nஇதன் பின் உங்கள் டிரைவர்கள் மற்றும் பிற புரோகிராம்களை ஒவ்வொன்றாக நிறுவவும். பிரச்னைகள் வந்தால் அவற்றிற்கான லேட்டஸ்ட புரோகிராம்கள் மற்றும் டிரைவர்களை இணையத் திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/03/alqaeda-warns-saudiarabia-prince-salman/", "date_download": "2019-06-26T20:38:11Z", "digest": "sha1:O3KCSU32R35LN3LI3HQGMQPTTHKIBTMS", "length": 7126, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "சவுதி இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International சவுதி இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை\nசவுதி இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை\nரியாத்:சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானுக்கு அல்கொய்தா இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபட்டத்து இளவரசராக சல்மான் பொறுப்பேற்றதும் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு, சமூக மட்டத்தில் கொண்டுவந்துள்ளார். இஸ்லாமிய கோட்பாட்டுக்குள் உட்பட்டு அதேநேரம் கூடுதல் சுதந்திரத்துடன் மக்கள் இருப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், சல்மானின் சீர்திருத்தத்துக்கு அல்கொய்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அராபிய பெனிசுலா அல்கொய்தா அமைப்பு விடுத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:\nவழிபாட்டு இடங்களை சினிமா கொட்டகையாக்கும் புதிய சகாப்தத்தை சல்மான் துவங்கியுள்ளார்.\nமேலைநாடுகளின் கோரிக்கைக்கு அவர் செவிசாய்ப்பது நாட்டின் பெருமையை சீர்குலைக்கும். ஊழலுக்கு வழிவகுக்கும்.\nகுறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் ஜிட்டா நகரில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் அரைநிர்வாணமாக வீரர்கள் பங்கேற்றனர். முஸ்லிம் பெண்கள், ஆண்கள் முன்பாக போட்டி நடந்தது. சமூகச்சீர்கேட்டின் உதாரணமாக இந்நிகழ்ச்சி விளங்கியது.\nநாட்டை தவறானபாதைக்கு வழிநடத்திச்செல்லும் இளவரசருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleரீமிக்ஸ் பாடல்களுக்கு பிரபல பாடகி எதிர்ப்பு\nNext articleவிபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nஇந்தியர்களுக்கு 2வது தாய்வீடு அரபுநாடுகள்\n சந்தானம் தான் விசாரிப்பார் என்று ஆளுநர் உறுதி\nபாம்பன் பாலத்தில் இருந்து குதித்து செல்பி சாகசம்\nகாங்கிரஸ் சபையை சிரிப்பலையால் அதிரவைத்த சித்து\nமுஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம்\nகத்தாரில் புகலிடம் கோரும் அமீரக இளவரசர்\nகாலா ரசிகரின் கால் துண்டானது\n சம்பளம் முழுவதையும் பிட்காயினாக வைத்துள்ளார்\nபேஸ்புக் நிறுவனர் ஸூகர்பெர்க் அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் மன்னிப்பு கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_3848.html", "date_download": "2019-06-26T20:23:26Z", "digest": "sha1:7EJONDALFENHVCGALB4VEB5V3TXEAIWI", "length": 20425, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சொல்வது எதனையும் கேட்கமாட்டேன் என்கிறார் தயாசிரி என குற்றச்சாட்டு!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசொல்வது எதனையும் கேட்கமாட்டேன் என்கிறார் தயாசிரி என குற்றச்சாட்டு\nவட மேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கர, தான் சொல்லும் எதனையும் கேட்பதில்லை என வடமேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜே.டீ அலவத்துவல குறிப்பிடுகிறார்.\nநாங்கள் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் பல விடயங்களை சபைக்குக் கொண்டுவந்தோம். நாங்கள் வட மேல் மாகாணத்திற்கு மருத்துவக் கல்லூரி ஒன்று வேண்டும் என்றோம்… வட மேல் மாகாண விவசாயிகளின் ஓய்வூதியத்தை முன்னரைப் போல சரிசெய்யுமாறு சொன்னோம்…புதிதாக சேவையாற்றுகின்ற முன்பள்ளி ஆசியர்களுக்கு உதவித் தொகை வழங்குமாறு சொன்னோம்… அதேபோல பிரதேச சபை உறுப்பினர்களுக்கான சம்பளத்தை உயர்த்துமாறு சொன்னோம்… அது முதலமைச்சரிடம் சென்றது…\nஆயினும் குறித்த முறைக்கு ஏற்ப அது 75 நாட்களுக்குள் மீண்டும் கூட்டப்பட்ட மாகாண சபைக் கூட்டத்திற்கு வரவில்லை. கலந்தாலோசனை செய்யாமல் எங்கள் பிரேரணைகள் நிராகரிக்கப்பட்டன.\nநாங்கள் இதுபற்றி ஊடகவியலாளர்களை அழைத்து ஊடகங்களுக்குத் தெரிவித்ததன் பின்னர், முதலமைச்சரும் ஊடகவியலாளர்களை அழைத்து அவர்களுக்கு உண்ண, பருகக் கொடுத்திருந்தார். என அலவத்துவல குற்றம் சுமத்துகிறார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் ...\nசீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ...\nதெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி\nஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌ...\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரி...\nஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.\nசர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந...\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதியாதீர் - சத்தியாக்கிரக போராட்டத்திற்காக நாளை வீதியில் குதிக்கவுள்ள முஸ்லிம்கள்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ��னுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளத...\nதமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தவே கூடாது\nகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாக கல்முனையில் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போரா...\nஅரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.\nஇலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மு...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட...\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:22:29Z", "digest": "sha1:PSCKWYSTIK4WMJOS3TCSFNYHGSASO3QO", "length": 14578, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிகோனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோப்பர்நீசியம் ← நிகோனியம் → பிளெரோவியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: நிகோனியம் இன் ஓரிடத்தான்\nநிகோனியம் (Nihonium, நிஹோனியம், குறியீடு: Nh) என்பது அணு எண் 113 ஐக் கொண்டுள்ள ஒரு தனிமம் ஆகும். இது கதிரியக்கத்தை அதிகமாகக் கொண்டுள்ள ஒரு செயற்கைத் தனிமம் (இயற்கையில் கிடைக்காதது, ஆய்வுகூடத்தில் மட்டும் உருவாக்கக்கூடியது) ஆகும். நிகோனியம்-286 என்பது நிகோனியத்தின் நிலைத்தன்மை கொண்ட ஓரிடத்தான் ஆகும். இதன் அரைவாழ்வுக் காலம் 20 செக்கன்கள். நிகோனியம் எகா-தாலியம் அல்லது தனிமம்-113 எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தனிமம் முதல் தடவையாக 2003 ஆம் ஆண்டில் உருசியாவில் தூப்னா நகரில் உள்ள அணுக்கரு ஆய்வுக்கான ஒருங்கிணைந்த கல்விக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2015 திசம்பரில், பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (ஐயூபிஏசி) இத்தனிமத்தை அங்கீகரித்தது.[6] 2016 நவம்பரில், ஐயூபிஏசி இதற்கு நிஹோனியம் என அதிகாரபூர்வமாகப் பெயரிட்டது..[7] இது யப்பானிய மொழியில் யப்பான் நாட்டைக் குறிக்கும் பெயராகும். 2016 நவம்பர் 28 இல் இப்பெயர் அதிகாரபூர்வமானது.[8][9]\nதனிம அட்டவணையில், இது p-வலய அதி-பார தனிமம் ஆகும். இது 7வது வரிசையில் போரான் குழுமத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் இயல்புகள் போரான், அலுமினியம், காலியம், இண்டியம், தாலியம் ஆகியவற்றை ஒத்துள்ளதோடு, குறை மாழையாகத் தொழிற்படுகிறது.\nஜப்பான் கண்டுபிடித்த புதிய தனிமம்[1]\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2016, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:37:26Z", "digest": "sha1:A3RWN7P4VACIUAI2UNVID5GKDRXXLAJG", "length": 6765, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆஸ்திரிய அறிவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆசுத்திரிய கணிதவியலாளர்கள்‎ (3 பக்.)\n► ஆசுத்திரிய வானியலாளர்கள்‎ (7 பக்.)\n► ஆசுத்திரியப் பெண் அறிவியலாளர்கள்‎ (2 பக்.)\n► ஆஸ்திரிய இயற்பியலாளர்கள்‎ (6 பக்.)\n► ஆஸ்திரிய உயிரியலாளர்கள்‎ (1 பக்.)\n\"ஆஸ்திரிய அறிவியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 03:55 மணிக்��ுத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/215769?ref=home-feed", "date_download": "2019-06-26T20:26:20Z", "digest": "sha1:UH76X522JOGELLRLGBGG4TO4V2FXTNTK", "length": 13529, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "ஊடகங்களை புறக்கனிப்பது தொடர்பிலான முஸ்லிம் நிறுவன சம்மேளனத்தின் தீர்மானம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஊடகங்களை புறக்கனிப்பது தொடர்பிலான முஸ்லிம் நிறுவன சம்மேளனத்தின் தீர்மானம்\nஇனவாத ஊடகங்களை புறக்கனிப்பது தொடர்பிலான காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தீர்மான அறிக்கை ஒன்று வெளிடப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கை கடந்த புதன் கிழமை வெளியிடப்பட்டுள்ளது.\nஆழ்ந்த கவலையுடன் முஸ்லிம் சமூகம் இருக்கும் சந்தர்ப்பத்தில் சில இனவாத ஊடகங்கள் ஊடக தர்மத்தையும் மீறி முஸ்லிம் சமூகம் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு தலைப்பட்சமான பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி இனவாத வன்முறைகளை தூண்டி அரசியல் இலாபங்களுக்காக குளிர்காய முயற்சி செய்து கொண்டிருக்கும் சில இனவாத ஊடகங்களை சமூக பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில் நாம் வன்மையாக கண்டிப்பதுடன், காத்தான்குடி பொதுமக்கள் இவ்வாறான இன வாத ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும் எனகாத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகாத்தான்குடியில் உள்ள அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் தாய் நிறுவனமான காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2019.05.19ஆம் திகதிய நிருவாக சபை கூட்டத்தீர்மானத்திற்கு அமைவாக, கடந்த ஏப்ரல் 21 திகதி முழு இலங்கையையும் சோகத்தில் ஆழ்த்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் இக் கொடூர சம்பவத்தில் உயிர்நீத்த,\nகாயமடைந்த சகோதரர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெறிவித்துக்கொள்வதோடு சம்பவம் நடைபெற்ற அன்றைய தினமே எமது கண்டனம் மற்றும் அனுதாபங்களை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியும் இருந்தோம்.\nஏப்ரல் 21இல் இடம்பெற்ற இச்சம்பவத்தின் பின்னர் அரசு பாதுகாப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவரும் தருணத்தில் நாட்டில் சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள் மற்றும் பாரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்திய இனவாத குழுக்களுக்கு எமது கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு,\nமேற்படி இரு சம்பவத்திலும் பாதிக்கப்பட்டு ஆழ்ந்த கவலையுடன் முஸ்லிம் சமூகம் இருக்கும் சந்தர்ப்பத்தில் சில இனவாத, ஊடக தர்மத்தையும் மீறி முஸ்லிம் சமூகம் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு தலைப்பட்சமான பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி இனவாத வன்முறைகளை தூண்டி அரசியல் இலாபங்களுக்காக குளிர்காய முயற்சி செய்து கொண்டிருக்கும் சில இனவாத ஊடகங்களை சமூக பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில் நாம் வன்மையாக கண்டிப்பதுடன், காத்தான்குடி பொதுமக்கள் இவ்வாறான இன வாத ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஅதே சமயத்தில் ஊடக தர்மத்தை பேணி சமூக, சமய நல்லிணக்கங்களை மேம்படுத்தும் நோக்கிலும் செயற்பட்ட நடு நிலையான ஊடகங்களை இச்சந்தர்ப்பத்தில் மனமாற பாராட்டுகிறோம்.\nஅத்துடன் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத செயற்பாட்டுகளை மேற்கொள்ளும் இவ் இனவாத ஊடகங்களில் ஒலிபரப்பாகும் நிகழ்வுகளை பார்வை இடாது, இவ் ஊடகங்களுக்கு அனுசரணை மற்றும் விளம்பரங்கள் வழங்கக்கூடாது எனவும், இவ் ஊடகங்களினால் நெறிப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளாது புறக்கணிக்க வேண்டும் எனவும் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில் காத்தான்குடி பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவா���ம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/12/28/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-06-26T20:12:06Z", "digest": "sha1:BQFRJELCNFJDWE2HXFFSK5M7QIGCI77I", "length": 10895, "nlines": 145, "source_domain": "www.torontotamil.com", "title": "கனடா நாட்டவர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு : சீன உயர் நீதிமன்றம் - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nகனடா நாட்டவர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு : சீன உயர் நீதிமன்றம்\nகனடா நாட்டவர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு : சீன உயர் நீதிமன்றம்\nசீனாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட கனடா நாட்டவர் ஒருவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று சீன உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்த வழக்கு, சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ராஜதந்திர சர்ச்சையை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.\nரொபர்ட் லொய்ட் (Robert Lloyd) என்ற கனேடிய நாட்டவர் சீனாவின் டாலியன் (Dalian) நகருக்குள் போதைப்பொருளைக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார்.\nஇந்தநிலையில் அவர், நாளை (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று லியோனிங் (Liaoning) மாநில உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசீனாவில் போதைப்பொருள் சார்ந்த குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது வழக்கம். எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் கனடா அரசாங்கம் இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.\nஏற்கனவே, ஹூவாவி நிறுவனத்தின் உயர் அதிகாரியை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, கனடா கைது செய்து தடுத்து வைத்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, சீனாவின் பாதுகாப்பிற்குக் பங்கம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில், இரண்டு கனடா நாட்டவர்கள் சீனாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர் மற்றொருவர் கைதுசெய்யப்பட்டபோதும், அவரது விபரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், ஹூ��ாவி அதிகாரியின் கைதிற்கு பின்னர் சீனாவில் கைதுசெய்யப்பட்ட நான்காவது சந்தேகநபராக ரொபர்ட் லொய்ட் பெயரிடப்பட்டுள்ளார்.\nஅண்மைய சம்பவங்கள் சீனாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் விரிசலை அதிகரித்துவரும் தருணத்தில் இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.\nPrevious Post: பொதுமக்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற நபர் அடையாளம் காணப்பட்டார்\nNext Post: ஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம்: இலங்கை குறித்து கனடா எச்சரிக்கை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nரொரன்ரோ ஹில்ட்டன் துப்பாக்கிச் சூடு: இருவர் தேடப்படுகின்றனர்\nகனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இறைச்சி வகைகளுக்கும் சீனாவில் தடை\nதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரி காயம்\nஸ்கார்பரோவில் SIU குறித்த விசாரணையின்போது விபத்து : 77 வயது நபர் உயிரிழந்தார்\nநண்பர்களைக் காக்க மர முறிவில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தாயாரின் உருக்கமான வாக்குமூலம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசாவகச்சேரி இந்து பழைய மாணவர் சங்கம் நடத்தும் ஒன்றுகூடல் 2019 June 30, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2017-dec-20/", "date_download": "2019-06-26T20:51:12Z", "digest": "sha1:3C2RALCB5CKG4OQN7RHFD6XJAIMIHQMW", "length": 15042, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன் - Issue date - 20 December 2017", "raw_content": "\nஆனந்த விகடன் - 20 Dec, 2017\nவாக்குச்சீட்டு மட்டுமா உங்கள் கையில்\nசத்யா - சினிமா விமர்சனம்\n\"ஜெய் என் நண்பர் மட்டும்தான்\nகொடிவீரன் - சினிமா விமர்சனம்\nரிச்சி - சினிமா விமர்சனம்\nஉங்கள் பணம் இனி உங்கள் பணம் இல்லை\nவிகடன் புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி\nசரிகமபதநி டைரி - 2017\nசிவகாமிகள் இன்னும் ஆடுதான் மேய்க்கிறார்கள்\n“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 11 - அரவணைத்தவர்கள்... அன்பு செலுத்தியவர்கள்\n - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்\nஅடல்ட்ஸ் ஒன்லி - 11\nவீரயுக நாயகன் வேள்பாரி - 61\nஆபரேஷன் புலி - சிறுகதை\n“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nவாக்குச்சீட்டு மட்டுமா உங்கள் கையில்\nசத்ய�� - சினிமா விமர்சனம்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 11 - அரவணைத்தவர்கள்... அன்பு செலுத்தியவர்கள்\n - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்\nஆபரேஷன் புலி - சிறுகதை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Main.asp?Id=3", "date_download": "2019-06-26T21:23:55Z", "digest": "sha1:PT6K3ESSSHI2RSGHRVRXTNSMOYRV4U3P", "length": 6726, "nlines": 117, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nவாலிபருக்கு 7 ஆண்டு சிறை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஒசாகாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nதனம், கல்வி தந்தருள்வார் தகப்பன் சுவாமி\nஅங்க குறையை போக்குவார் சங்கரநாராயணர்\nபசும் பால் கொடுத்து சித்தரின் தாகம் தீர்த்த குமராண்டி ஞானியார்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிஷ் நெஹ்ரா: பிரியாவிடை கொடுத்த சக இந்திய வீரர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : கருண் நாயர் முச்சதம் விளாசல்\n4-வது ஒரு நாள் போட்டி : மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா\nடாப் 10 விளையாட்டு சர்ச்சைகள் 2013\nடுபிளெஸ்சிஸ் - டிவில்லியர்ஸ் போராட்டம் வீண் பரபரப்பான ஆட்டம் டிராவில் முடிந்தது\nஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா அசத்தல் தென் ஆப்ரிக்கா 244 ரன்களுக்கு ஆல் அவுட்\nஐசிசி டெஸ்ட் ஒருநாள் அணியில் இடம் பிடித்த கேப்டன் டோனிக்கு மக்கள் நாயகன் விருது\nரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் : தமிழகம் 565/8 டிக்ளேர்\nவெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா...\nஉலக செஸ் சாம்பியன் : கார்ல்சனுக்கு ரூ.9.9 கோடி முதல்வர் வழங்கி கவுரவித்தார்\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ ���டையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்27/06/2019\n26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்26/06/2019\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/04/10/", "date_download": "2019-06-26T21:03:01Z", "digest": "sha1:NTQHKHNEETXTFO4OT5WGMUQHOKLMN2EX", "length": 11165, "nlines": 98, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "April 10, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஅற்பர்களுக்குப் பவுசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார்களாம்\n– நக்கீரன் – குரு : வா, வா உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் சீடன் : வணக்கம் குருவே சீடன் : வணக்கம் குருவே நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது\nவிடுதலைப் போரில் கையிழந்தவர்களுக்கான கணிணி சான்றிதழ்களை வழங்கினார் சுமன்\npuvi — April 10, 2019 in சிறப்புச் செய்திகள்\nவெற்றிலைக்கேணி உலக உலா கணனி கற்றல் வளநிலையம், விடுதலைப்போராட்டத்தில் இரண்டு கைகளையும் இழந்து கால்களினால் கற்றல் செயற்பாட்டினை முன்னெடுத்துச் சென்று பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் கடந்த 7…\nசுமந்திரன் எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் ஒளிர்கின்றது வலி.தெற்குப் பிரதேசம்\npuvi — April 10, 2019 in சிறப்புச் செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதியில் 10…\nசம்பந்தனுக்கான நியமனத்தை வழங்குவதில் மைத்திரி இழுத்தடிப்பு\npuvi — April 10, 2019 in சிறப்புச் செய்திகள்\nஅரசியலமைப்பு சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து சமல் ராஜபக்ஷவின் விலகலை அடுத்து அப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nதமிழ் மக்களது அரசியல் தீர்விற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் – சி.வி.கே.\npuvi — April 10, 2019 in சிறப்புச் செய்திகள்\nதமிழ் மக்களது அரசியல் தீர்வு, அபிலாஷைகளை பூர்த்தி செய்வது மற்றும் சுயாட்சி உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நிலைநாட்ட இந்தியா பூரண ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று வட. மாகாண…\nஅபிவிருத்தி மற்று��் இன பிரச்சினைக்கான தீர்வே கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் – செல்வம்\npuvi — April 10, 2019 in சிறப்புச் செய்திகள்\nஅபிவிருத்தி மற்றும் இன பிரச்சினை ஆகிய இரண்டு விடயங்களிலேயே கூட்டமைப்பு அதிகம் கவனம் செலுத்துவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அதற்கமைய அபிவிருத்தியும் இன…\nமஹிந்த ஆட்சியில் கதைப்பதற்குக் கூட சுதந்திரம் இருக்கவில்லை – ஸ்ரீநேசன்\npuvi — April 10, 2019 in சிறப்புச் செய்திகள்\nகடந்த கால மஹிந்த ஆட்சியில் கதைப்பதற்குக் கூட சுதந்திரம் இருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் சாதாரண தரத்தில் சிறப்பு சித்தி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றில்…\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை சிறீதரன் எம்.பி ஆரம்பித்து வைத்தார்\nவவுனியாவில் இலங்கை தமிழரசு கட்சியினரால் பல்வேறு அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு\nமருதமடுக் கிராமத்தில்இடம்பெறும் மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.\nதமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்\nசெல்வத்தின் நிதியில் வவுனியாவில் விளையாட்டு பயிற்சித் திடல்\nநல்லிணக்கத்தை அடைவதிலும் பின்னர் அது நீடித்து இருப்பதை உறுதி செய்வதிலும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் எதிராகவே இருக்கின்றன – ததேகூ\nஆளுமை ஆப்ரஹாம் சுமந்திரன் ஐயாவுடன் ஓர் மனந்திறந்த மன்னிப்பு உரையாடல்\nசுமந்திரனை அவமதிக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்\nஇரத்த ஆறை எப்படி ஓட வைத்திருப்பீர் என்று கேள்வி கேட்கப்பட்டதா\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நடக்கபோவது என்ன ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வெளியிட்ட தகவல்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/98427--this-is-what-pakoda-pandi-did-to-anandhi---director-jegan.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-06-26T20:39:19Z", "digest": "sha1:QSHSSXHWKU5QQADGSZRWNEAFD6C4ESHC", "length": 15781, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "''பக்கோடா பாண்டியை இப்படிதான் ஓ.கே செய்தார் ஆனந்தி!'' - ரகசியம் உடைக்கும் இயக்குநர் ஜெகன்!", "raw_content": "\n''பக்கோடா பாண்டியை இப்படிதான் ஓ.கே செய்தார் ஆனந்தி'' - ரகசியம் உடைக்கும் இயக்குநர் ஜெகன்\n''பக்கோடா பாண்டியை இப்படிதான் ஓ.கே செய்தார் ஆனந்தி'' - ரகசியம் உடைக்கும் இயக்குநர் ஜெகன்\nஎன் ஆளோட செருப்பைக் காணோம்' இப்படி ஒரு பெயரைத் தனது படத்துக்கு வைத்து, சென்சார் போர்டில் எந்த ஒரு கட், மியூட் இல்லாமல் 'யு' சான்றிதழ் வாங்கியிருக்கும் படத்தின் இயக்குநர் ஜெகனை, படத்தில் வேறு எதையெல்லாம் காணோம் என்பது பற்றி தெரிந்துகொள்ள தொடர்புகொண்டு பேசினோம்.\n''என் ஆளோட செருப்பைக் காணோம் படத்தைப் பற்றி முன்பு அதிகம் சொல்லியிருக்கிறேன். அதனால், படத்தோட பாடல் பற்றி பேசுகிறேன்' என்று பேச ஆரம்பித்தார் ஜெகன்நாத். நேற்றுதான் படத்தோட பாடல்கள் ரிலீஸ் ஆனது. சிலருக்கு என் படத்தின் பெயர் பிடிக்கவில்லை. அதைப் பற்றி நான் எதுவும் கவலைப்படவில்லை. ஏனென்றால் படத்தோட கதையே பெயரில்தான் இருக்கு.\nபடத்தின் பெயரை மட்டுமே பார்த்துவிட்டு மக்கள் எதுவும் தப்பாக எண்ணி படம் பார்க்காமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, கெளதம் வாசுதேவ் மேனன் சாரின் 'ஒன்றாக’ ஆடியோ கம்பெனி மூலம் பாடல்களை வெளியிட முடிவுசெய்தேன். எப்போதும் கெளதம் வாசு தேவ் மேனன் சாரின் படங்களின் பாடல்கள் மட்டுமே ஒன்றாக ஆடியோவில் ரிலீஸாகும். மற்ற படங்களின் பாடல்கள் ரிலீஸாகாது. அதனால் பாடல்களின் வீடியோ வெர்ஷனை எடிட் செய்து அவருக்குக் காண்பித்தேன். லேப்பில் பார்த்துவிட்டு சூப்பராகயிருக்குனு சொன்னார். அப்போது உங்கள் ஆடியோ கம்பெனியின் பெயரில் ரிலீஸ் செய்துகொடுங்கள் என்று கேட்டேன். மற்ற ஆடியோ கம்பெனியிலிருந்து என் படத்தின் பாடல் உரிமையைக் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால், எனக்கு கெளதம் சாரின் 'ஒன்றாக' ஆடியோ கம்பெனியின் பெயரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை.\nஅதே மாதிரி, இந்தப் படத்தின் செருப்பு பாடலை சிம்பு பாடினால் நன்றாகயிருக்கும்னு கெளதம் சார்தான் சொன்னார். உடனே, சிம்புக்கு ட்யூன் மற்றும் வரிகளை மெயிலில் அனுப்பினேன். அவர் கேட்டுவிட்டு நன்றாகயிருக்குன்னு சொன்னார். ஆனால், முதலில் அவர் இந்தப் பாடலைப் பாட மறுத்தார். 'நான் செருப்பு பாடல் பாடினால் நன்றாகயிருக்காது, எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க வேண்டாம்' என்றார். அவருகிட்டயும் பாட்டின் விஷூவலைக் காட்டினேன். உடனே சிம்பு, 'என்னங்க பாட்டு செருப்புனு இருக்கு, விஷூவல் ரொம்ப சென்டிமென்டாக இருக்குனு' சொன்னார். அதனால்தான் சார் உங்ககிட்ட கேட்குறேன்னு சொன்னேன். 'ஓகே நான் பாடுறேன்னு' சொல்லிட்டார். சிம்பு பாடின இந்தப் பாடலில் மட்டும் நான்கு நிமிடத்தில் செருப்பு என்கிற வார்த்தை மட்டும் மொத்தம் 90 முறை வரும்.\nபொதுவாக ஒரு பாடலை 'ஸரிகமபதநி'னு ஏழு ஸ்வரத்தில்தான் பாட்டு வரும். ஆனால், இந்தப் பாடலில் மொத்தம் மூன்று ஸ்வரத்தில் மட்டுமே சிம்பு பாடியிருப்பார். செருப்புங்கிற ஒரு வார்த்தையைக் கேவலமா நினைக்குற ஒரு எண்ணம் மாறணும். அதைப் பாடலில் கேட்கும்போது ரொம்ப லவ்லியா இருக்கும்.\nஅதே மாதிரி அபிமன்யுனு ஒரு பாட்டு, அந்தப் பாடலை பெரிய பாடகர் ஒருத்தரை வைத்து ரெடி பண்ணிவிட்டோம். ஆனால், எனக்கு என்னமோ அந்தப் பாடலில் ஏதோ ஒரு ஜீவன் குறையுற மாதிரி இருந்தது. அதனால், சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்காவிடம் அபிமன்யு பாடலின் ட்யூன் போட்டு காட்டினேன். அவர் தனது செல்லில் பதிவு செய்துகொண்டார். இரவு முழுக்க அந்த ட்யூனை கேட்டுவிட்டு அடுத்த நாள், ஒரே மணி நேரத்தில் பாடினார். ஒரு சந்தோஷமான பாடலில் இருக்கும் தேடலை ரொம்ப அழகாகப் பாடினார்.\nஇன்னொரு பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். எப்போதும் என்னுடைய படங்களில் பேர் சொல்லும்படி ஒரு மெலடி அமைந்துவிடும். அதே மாதிரி இந்தப் படத்தில் ஒரு பாடலை ஸ்ரேயா கோஷல் அமைத்துக்கொடுத்துவிட்டார். இந்தப் பாடலின் வரிகளில்,\n'காதல் செய்தல் தப்பே என்றாலும்,\nஅந்த தப்பே செய்தாலும் தப்பே இல்லையே,\nஅதில் தப்பித்தவர் யாரும் இல்லையே\nஎன்று இந்தத் தப்பு என்ற வார்த்தையை வைத்து நன்றாக விளையாடியிருப்பார்.\nஇந்தப் படத்தின் கதை ஆனந்தியிடம் சொன்னவுடன் கண்டிப்பாக நான் பண்ணுறேன்னு சொன்னார். அதே மாதிரி இந்தப் படத்தின் கதையை கெளதம் கார்த்திகிடம் சொன்னேன். அவர் கதை கேட்டவுடன் விழுந்து விழுந்து சிரித்தார். அப்பாடா, இவருக்குக் கதை பிடித்துவிட்டது. ஓகே சொல்லிவிடுவார் என்று நினைத்தேன். கெளதம் கார்த்திக்கும் நான் தயாரிப்பாளரைப் பார்க்க வேண்டும் என்றார். நானும் சரி சம்பளத்தைப் பற்றி பேசுவார்போல, ஓகேனு சொல்லி... ஒரு நாள் நான், தயாரிப்பாளார், கெளதம் கார்த்திக் மூன்று பேரும் ஒரு மீட்டிங் போட்டோம். கெளதம் தயாரிப்பாளர்கிட்ட 'சார் செம கதை, இந்தக் கதையை நீங்கள் கண்டிப்பாகச் செய்யணும்’ என்றார். தயாரிப்பாளருக்கும் எனக்கும் ரொம்ப சந்தோஷம். அப்போது கெளதம், 'சார், பட் இந்தக் கதையை நான் பண்ண முடியாது. நான் ஆக்‌ஷன் ஹீரோவாக இப்போதுதான் களம் இறங்கியிருக்கேன். நீங்கள் இந்தக் கதையை சினிமாவில் இப்போது இருக்கும் எந்த ஹீரோவிடம் சொன்னாலும் செய்ய மாட்டாங்க. அதனால், புதுமுக ஹீரோ வைத்து பண்ணுங்கள்’ என்று சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தைப் பண்ண தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார்.\nஅப்போது இந்தப் படத்தில் நடித்திருக்கும் பக்கோடா பாண்டியனை, பாண்டியராஜன் சார்தான் அறிமுகப்படுத்தினார். பசங்க படத்தில் பாண்டியன் நடித்திருப்பார். நல்லா பண்ணுவார்னு சொன்னார். அப்போது இவரைப் பார்த்தால் முகம் முழுக்க தாடியுடன் வந்தார். அவரை அப்படியே கெட்டஅப் மாற்றி இந்தப் படத்தில் நடிக்க வைத்தேன். இந்தப் படத்தில் பக்கோடா பாண்டிதான் தனக்கு ஜோடி என்று தெரிந்தவுடன் ஆனந்தி நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்போது, பாண்டியை வைத்து எடுத்த சில வீடியோ கிளிப்ஸ் எல்லாம் ஆனந்திக்குப் போட்டுக் காட்டினேன். அதைப் பார்த்துவிட்டு ஆனந்தி எழுந்து நின்று கை தட்டினார். 'சார், கண்டிப்பாக இந்தப் படத்தில் பக்கோடா பாண்டி நடிக்கணும்' என்றார். இப்படிதாங்க 'என் ஆளோட செருப்பைக் காணோம்' உருவானது என்று மூச்சுவிடமால் சொன்னார் இயக்குநர் ஜெகன்நாத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80.html", "date_download": "2019-06-26T19:56:03Z", "digest": "sha1:QSRYSFNWBL7SHRCDZRKYMJVIZWXXC4FX", "length": 4668, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "மனநல மருத்துவமனையில் தீ விபத்து- 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nமனநல மருத்துவமனையில் தீ விபத்து- 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு\nமனநல மருத்துவமனையில் தீ விபத்து- 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 13, 2019\nஉக்ரைனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மனநல மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\nமருத்துவமனையில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் காயங்கள் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nதீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை\nநடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிசேட தேவையுடைவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nநாட்டை விட்டு வெளியேறினார் ஜனாதிபதி\nஎரிவாயு நிறுவனத்தில் தீ – 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு\nதாயின் சடலத்துடன் – 6 நாள்கள் தங்கியிருந்த சிறுமி\nஈரான் மீது சைபர் தாக்குதல்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nநல்லிணக்கம் தொடர்பாக -மாணவர்களுக்கு விழிப்பூட்டல்\nமைத்­தி­ரி­யும் தெரி­வுக்­குழு முன்­னி­லை­யில் சாட்­சி­யம்\nசாய்ந்தமருது தாக்குதல்- மரபணு பரிசோதனை அறிக்கை தயார்\nமகிந்­த­வின் நெருங்கிய சகா பொன்­சே­கா­வுக்கு ஆத­ரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-vadivelu-waiting-for-the-election-results-059767.html", "date_download": "2019-06-26T19:58:24Z", "digest": "sha1:ENZ6QGLGD6ESQFOLKHMZLMWY6ZSIEDHV", "length": 14991, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய நடிகர் வடிவேலு வெயிட்டிங்....! | Actor Vadivelu Waiting for the election results. - Tamil Filmibeat", "raw_content": "\nவாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\n7 hrs ago இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\n7 hrs ago Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\n7 hrs ago பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n8 hrs ago Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nSports பாபர் சதம���.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய நடிகர் வடிவேலு வெயிட்டிங்....\nசென்னை: இன்று பாராளுமன்ற தேர்தல், மற்றும் தமிழக சட்டப் பேரவைக்கான 18 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் என்று எல்லாரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.\nநடிகர் வடிவேலு தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் முடிவுகளுக்காக ஐம் வெயிட்டிங்ன்னு காத்திருக்காராம். காரணம் என்னன்னு பார்த்தால் திமுக ஜெயித்தால் தமக்கான பிரச்சனை தீர்ந்துவிடும் என்கிற கணக்கு என்கிறார்கள்.\nஇம்சை அரசன் படத்தின் பிரச்சனையால் வடிவேலுவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள்.இவரால் படத்தின் இயக்குநர் சிம்புதேவன்,தயாரிப்பாளர் ஷங்கர் இவர்களுக்கும் பெரும் தலைவலி.\nகல்யாணம் முடிவாயிருச்சு... இப்போ ஐ லவ் யூ சொல்லாம போனாதான் என்னவாம்....\nபெரும் பஞ்சாயத்து செய்தும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.சீமான் வரைக்கும் போயும் வடிவேலுவின் கண்டிஷன்களுக்கு அளவில்லாமல் போனதாம். கோபத்தில் பாதியில் கிளம்பி வந்துட்டாராம் சீமான்.\nஇப்போ தமிழகசட்டப்பேரவைக்கான இடைத் தேர்தல் களங்களில் திமுக ஜெயிச்சுருச்சுன்னா, ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் பூச்சி முருகனை வச்சு இந்த பஞ்சாயத்தை முடிச்சுடலாம்னு ஒரு கணக்கு போட்டு வச்சு இருக்கார் வடிவேலுன்னு சொல்றாங்க.\nஇம்சை அரசன் படத்துக்கு வடிவேலு போடும் கண்டிஷனை தளர்த்திக்கிட்டாலே பிரச்சனை ஓரளவுக்கு சுமுகமாக முடிஞ்சுருமே...ஐயர் வரவரைக்கும் அமாவாசை காத்திருக்குமா...இது ஏன் வளர்ந்துவிட்ட நடிகர் வடிவேலுவுக்கு புரியலை\n“இங்கதான நடிக்கவிட மாட்டேங்குறீங்க.. அப்போ நான் ஹாலிவுட், நெட்பிளிக்ஸுக்கு போறேன்”.. வடிவேலு ஆவேசம்\nராவும் பகலுமா 20 படம் நடிக்கப் போறேண்ணே... வடிவேலு அதிரடி \nமேக்னாவுக்கு தூக்கம் வராதது ஏன்\nநான் திமுகவில் சேர முடிவெடுத்தால் யாரும் அதைத் தடுக்க முடியாது - வடிவேலு\nசிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து\nஎன் கைதுக்காக துடித்த வடிவேலு ஆசையை நிறைவேற்றி விட்டேன் -சிங்கமுத்து\nவடிவேலு புகார் - நடிகர் சிங்கமுத்து திடீர் கைது\nBarathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\nAzhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nDarbar film: நயன் சென்ட்டிமென்ட்... ரஜினி படம் ஷூட்டிங்கில் பிரச்சனை இல்லையே\nNayagi serial: என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்னு சொல்ல முடியலையே\nArundhathi serial:தெய்வானை நான்தாண்டி அருந்ததி பார்த்துக்கோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor vadivelu television நடிகர் வடிவேலு இம்சை அரசன் டெலிவிஷன்\nகேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nபிக்பாஸ்.. அபிராமிக்கு ஆர்வ கோளாறு ஜாஸ்தி.. போன உடனே பசி பசின்னு கூப்பாடு.. இப்போ கவின் மேல காதல்\nவரேன்னு சொல்லியும் பிக் பாஸ் வீட்டுக்கு 'நைஜீரிய நயன்தாரா'வை ஏன் அழைக்கவில்லை\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா-வீடியோ\nசெம்பருத்தி சீரியல் : நந்தினியை பழிவாங்கிய அகிலா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/12/09/india-cements-tvs-gave-10-crores-cm-relif-fund-005001.html?utm_medium=AMP&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T19:50:17Z", "digest": "sha1:TYUJGJPTLXUTOIUBRQCEVJMZL5AD2M5B", "length": 27398, "nlines": 241, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வெள்ள நிவாரண நிதி: டிவிஸ் ரூ.8 கோடி, இந்தியா சிமெண்ட்ஸ் ரூ.2 கோடி | india cements, tvs, gave 10 crores to CM Relief Fund - Tamil Goodreturns", "raw_content": "\n» வெள்ள நிவாரண நிதி: டிவிஸ் ரூ.8 கோடி, இந்தியா சிமெண்ட்ஸ் ரூ.2 கோடி\nவெள்ள நிவாரண நிதி: டிவிஸ் ரூ.8 கோடி, இந்தியா சிமெண்��்ஸ் ரூ.2 கோடி\n6 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\n6 hrs ago கடந்த ஏழு வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் 39000-த்துக்கு மேல் வர்த்தகம் நிறைவு..\n7 hrs ago வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\n8 hrs ago Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் பிற முக்கியப் பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மக்கள் மட்டும் அல்லாமல் மத்திய அரசு உட்பட அனைத்துத் துறை சார்ந்தவர்களும் நிதி மற்றும் பொருள் உதவி அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ், இந்தியா சிமென்ட்ஸ் போன்ற பல நிறுவனங்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்குக் கோடிக்கணக்கில் நிவாரண நிதியை அளித்துள்ளனர். வாங்க யார் யார் எவ்வளவு கொடுத்தாங்கனு பார்ப்போம்..\nநாட்டின் 3வது மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவன டிவிஸ் நிறுவன தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் 5 கோடி ரூபாயும், டஃபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன் 3 கோடி ரூபாயும் நிவாரண நிதியாகத் தமிழக முதல்வரை சந்தித்து அளித்தனர்.\nசென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மகள் ஆகியோர் தமிழ�� முதல்வர் சந்தித்து 2 கோடி ரூபாய் நிவாரண நிதியை அளித்தார்.\nஇந்தியாவில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்டோமொபைல் மற்றும் கார்களைத் தயாரித்து வரும் ஹூண்டாய் நிறுவனத்தைத் தலைவர் ஓய்.கே கூ முதல்வர் அவர்களைச் சந்தித்து ரூ.2 கோடி நிவாரண நிதியை அளித்தார்.\nநாட்டின் முன்னணி நகை விற்பனை மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ஜோய் அலூக்காஸ் முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கிற்கு 3 கோடி ரூபாய் நிவாரண நிதியை அளித்தார்.\nவங்கிச் சேவையில் சென்னையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சிட்டி யூனியன் வங்கி தலைவர் காமகோட்டி முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கிற்கு 1 கோடி ரூபாய் காசோலையை முதலமைச்சரைச் சந்தித்து அளித்தார்.\nசத்குரு ஸ்ரீ மாதா அம்ரிதாநந்தமயி தேவி சார்பில், மாதா அம்ரிதாநந்தமயி மடத்தின் அறங்காவலர் சுவாமி ராமகிருஷ்ணாநந்தா புரி 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.\nதமிழகத்தில் கனமழை பாதிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கவும், நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nகால்நடை இழந்தோருக்கு, கால்நடை இழப்பிற்கு 30,000 ரூபாய், ஆடு மற்றும் பன்றி இழப்பிற்கு 3,000 ரூபாய் மற்றும் கோழி இழப்பிற்கு 100 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.\n33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமுற்ற நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாய்; மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாய்; நீண்டகாலப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்கப்படும்.\nஅமுல் நிறுவனம் அதிமுகவினர் நிவாரணப் பொருட்கள் மீது அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டியதைக் கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்டுள்ளது.\nஅம்மா-வை பார்த்து அமுல் பேபி பயப்படாது போல..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லையா என்னய்யா சொல்றீங்க அப்படின்னா Floodல வந்த தண்ணி எங்கே\nதண்ணீர் தங்கம் மாதிரி... ரொம்ப சிக்கனம் - டிசிஎஸ், விப்ரோ நிறுவனங்கள் அட்வைஸ்\nதண்ணீர் பிரச்சினையில் மூடப்படும் ஹோட்டல்கள்... தள்ளுவண்டி கூழ் பசியாறும் மக்கள்\nகொடூர தண்ணி பஞ்சத்தால சேத்து வெச்ச சொத்து முழுக்க Bore போடவே சரியா போச்சுங்களே..\nமிரட்டும் தண்ணீர் பஞ்சம்.. களைகட்டும் தண்ணீர் கேன் விற்பனை.. அதிகரிக்கும் RO விற்பனை\nதலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\nதலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சினை.. எல்லாத் தொழில்களும் அடி வாங்குது.. என்னாகப் போகுதோ\nதண்ணி செலவ சம்பளத்துல பிடிச்சா ஓகேவா.. நோ.. அப்ப வீட்லருந்து வேலை பாருங்க.. சென்னை ஐ.டி நிறுவனங்கள்\nநீங்க ஹவுஸ் ஓனரா.. அப்படீன்னா.. வீட்டு வாடகை ஒப்பந்தத்தை கட்டாயம் பதிவு செய்யணும்\nபஸ்சுல போற காசுக்கு சென்னைக்கு பிளைட்ல போலாம்.. ஊருக்கு போனவங்க திரும்ப சலுகைகள் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.296 அதிகரிப்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி\nசென்னை, மும்பைவாசிகளுக்கு 20% இன்கிரிமெண்ட் வேண்டுமாம் - பெங்களூர்வாசிகளுக்கு 10% போதுமாம்\nஅன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nடிரம்பிடம் மரண அடி வாங்கிய இந்தியா.. டல்லடிக்கும் நகைத்தொழில் ஏற்றுமதி.. இனி என்ன செய்யப்போகிறதோ\nஎன்ன ஈரான் அமைதியா விட்டுட்டோம்ன்னு நினைச்சீங்களா.. இது அமெரிக்கா ..சவால் விடும் Trump\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/09/walmart-ready-shell-12-billion-flipkart-stake-010977.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T19:50:29Z", "digest": "sha1:FSIZ6QLLAEGXYXDSCAOJQU24UULMGPVT", "length": 24133, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "திட்டத்தை மாற்றிய வால்மார்ட்.. பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அடித்தது யோகம்..! | Walmart Ready to shell out $12 billion for flipkart stake - Tamil Goodreturns", "raw_content": "\n» திட்டத்தை மாற்றிய வால்மார்ட்.. பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அடித்தது யோகம்..\nதிட்டத்தை மாற்றிய வால்மார்ட்.. பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அடித்தது யோகம்..\n6 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\n6 hrs ago கடந்த ஏழு வ��்த்தக நாட்களாக சென்செக்ஸ் 39000-த்துக்கு மேல் வர்த்தகம் நிறைவு..\n7 hrs ago வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\n8 hrs ago Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் அமேசான் ஆதிக்கத்தைக் குறைக்கவும், வர்த்தகத்தில் அடுத்தகட்டத்தை அடையவும் பிளிப்கார்ட் தனது பெரும் பகுதி பங்குகளை அமெரிக்காவில் ரீடைல் வர்த்தக ஜாம்வானாக விளங்கும் வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிட்டது.\nஇந்தப் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமேசானும் நுழைந்தது, வால்மார்ட் வாங்கும் அதே அளவிலான பங்குகளைக் கூடுதல் விலைகொடுத்து வாங்க அமேசான் திட்டமிட்டு கோரிக்கையை வைத்த நிலையில் தற்போத வால்மார்ட் திட்டத்தை மாற்றியுள்ளது.\nஇந்திய வர்த்தகச் சந்தையைப் பிடிக்கப் போராடி வரும் வால்மார்ட் நிறுவனத்திற்குப் பிளிப்கார்ட் ஒரு ஜாக்பாட் என்றே சொல்ல வேண்டும். இதற்காகவே கடந்த சில வாரங்களாக அமேசான் போட்டியையும் சமாளித்துப் பிளிப்கார்ட் நிறுவன பங்குகளை வாங்க முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது.\nபிளிப்கார்ட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்றத் திட்ட வால்மார்ட் தற்போது கூடுதலான பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.\nதற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் கீழ் மைந்திரா, ஜபாங், ஈபே இந்தியா, போன் பே என��் பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் இருக்கும் நிலையில், ஜப்பான் நாட்டின் சாப்ட்பேங்க்-இன் முதலீடு இந்நிறுவனத்தின் மதிப்பைத் தாறுமாறாக உயர்த்தியுள்ளது.\nசாப்ட்பேங்க் முதலீட்டின் போது இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 14 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்திருந்தது.\nவால்மார்ட் தற்போது முதலீட்டுக்காக வரும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் பிளிப்கார்ட்டின் மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் உடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 10 முதல் 12 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.\nஇன்னும் பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களிடம் இருந்து எவ்விதமான பதில்களும் வரவில்லை.\nஅது சரி அமேசான் நிலை என்ன..\nஅங்காளி பங்காளிகள் ஓன்று சேர திட்டம்.. அமெரிக்கா நிறுவனத்திற்கு ஷாக்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் கடை விரிக்க லஞ்சம் கொடுத்த வால்மார்ட் - ரூ.1964 கோடி அபராதம்\nFlipkart என்கிற பெயருக்கு 1,00,000 கோடி ரூபாயா.. நட்டத்தில் Flipkart..\n ஆம், லாபம் இல்லனா ஃப்ளிப்கார்ட்ட வித்துறுவோம்..\nநீ அமேஸான ஜெயிக்கப் போறியா.. கூகுள் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட வால்மார்ட்.. கூகுள் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட வால்மார்ட்..\nபிக் பஜார் நிறுவனத்தை வாங்கும் அமேசான்.. அதிர்ச்சியில் வால்மார்ட்..\nபிளிப்கார்ட்டில் உள்ள பங்குகளை அதிகரிக்கும் வால்மார்ட்..\nபாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன\nபிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜிநாமா செய்த பின்னி பன்சால்.. என்ன காரணம்\nநாங்க ரொம்ப நல்லவங்க, இந்தாங்க ரூ.180 கோடி, இந்திய விவசாயிகளுக்கு வால்மார்ட் உதவி..\nவால்மார்ட் தந்திரம், கொந்தளிக்கும் வணிகர்கள்..\nபிளிப்கார்ட் - வால்மார்ட் டீலில் ரூ.10,000 கோடியை அறுவடை செய்த அரசு\nஅமேசான் - வால்மார்ட் கடும் போட்டி தள்ளுபடிகளை வாரி வழங்க திட்டம்\nRead more about: walmart flipkart ecommerce amazon stake retail வால்மார்ட் பிளிப்கார்ட் ஈகாமர்ஸ் அமேசான் பங்குகள் ரீடைல்\nஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக��கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nபிஎம்-கிஷான் இணையதளம் - விவசாயிகள் பதிவு செய்தால் பணம் வங்கிக்கு வரும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2015/aug/27/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-1173682.html", "date_download": "2019-06-26T20:26:50Z", "digest": "sha1:CFDJBCKV3LSTQTOC3GWJ6PWLOZKGQQ4F", "length": 7331, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயன்ற கேரள நடிகை கைது- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபோலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயன்ற கேரள நடிகை கைது\nBy சென்னை, | Published on : 27th August 2015 03:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல விசா பெற முயன்ற கேரள நடிகை உள்பட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நீத்து கிருஷ்ணாவாசு (27). இவர் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவர், அமெரிக்கா செல்வதற்காக விசா கோரி சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார்.\nஇவருக்கு நேர்முக விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவருடன் ஜஸ்டின் தாமஸ் (35), பி. சுபாஷ் (38) ஆகியோரும் வந்திருந்தனர்.\nஅவர்கள் அமெரிக்காவில் நடைபெறும் திருமணத்துக்கு செல்வதற்காக விசா விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவர்கள் சமர்ப்பித்த திருமண அழைப்பிதழ் போலியானது என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை செய்ததில், அமெரிக்காவில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி பணம் சம்பாதிக்க விசா கோரியதாகத் தெரிவித்தனர்.\nஇதையடுத்து தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கேரள நடிகை உள்ளிட்ட 3 பேரையு���் போலீஸார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/the-nilgiris-district/", "date_download": "2019-06-26T20:39:17Z", "digest": "sha1:444DZGJTC5SRS6P52ZASS3Z7VKUCMRKZ", "length": 26157, "nlines": 432, "source_domain": "www.naamtamilar.org", "title": "நீலகிரி மாவட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nநாள்: நவம்பர் 22, 2015 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நீலகிரி மாவட்டம்\nதேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி நீலமலை மாவட்டம் சார்பாக இன்று(22-11-15) கூடலூர் அரசு மருத்���ுவமனையில் குருதிக்கொடை முகாம் நடந்தது. k\tமேலும்\nநீலமலை மாவட்டம், கோத்தகிரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது\nநாள்: ஜூலை 13, 2015 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நீலகிரி மாவட்டம்\nநீலமலை மாவட்டம் சார்பாக 12-06-15 அன்று கோத்தகிரியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் திருப்பூர் சுடலை, மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன...\tமேலும்\nஅரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையைக் கண்டித்து கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது\nநாள்: ஜூலை 07, 2015 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நீலகிரி மாவட்டம்\nநீலமலை மேற்கு மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இயங்கிவரும் அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காத நிர்வாகத்தை கண்டித்தும், போலியான கூட்டுறவு சங்கங்களை...\tமேலும்\nநீலமலை மாவட்டம், புஞ்சக்கொல்லி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது\nநாள்: அக்டோபர் 18, 2014 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நீலகிரி மாவட்டம்\nநீலமலை மாவட்டத்தில் புலிப்பாய்ச்சல் திட்டத்தின் நகர்வாக பந்தலூர் ஒன்றியத்தின் புஞ்சக்கொல்லி கிராமத்தில் 13-10-14 அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டு கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில...\tமேலும்\nகுன்னூரில் கொள்கைவிளக்க கூட்டம் 06.07.2014 அன்று நடைபெற்றது.\nநாள்: ஜூலை 11, 2014 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நீலகிரி மாவட்டம்\n“தமிழின மீட்சியே நாம் தமிழர் எழுச்சி” கொள்கைவிளக்க கூட்டம் குன்னூரில் அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில். மாவட்ட செயலாளர் பேராசிரியர் பா.ஆனந்த்,மாநில மருத்துவ பாசறை பொறுப்பாளர் மருத்துவர் பா...\tமேலும்\nஇனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து நீலமலை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்\nநாள்: மே 26, 2014 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நீலகிரி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி நீலமலை மாவட்டம்– ஆர்பாட்டம் ==================================== மோடி அரசும் காங்கிரசின் பாதையில்தான் பயணிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது-இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்தி...\tமேலும்\nநீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினரை கண் டித்து எம்.எல்.ஏ. உருவபொ��்மைகள் எரிப்பு – 23 பேர் கைது\nநாள்: மார்ச் 03, 2014 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்\nசோனியா, ராகுல்காந்தி,காங்கிரஸ் எம்.எல்.ஏ. போர்வையில் இருக்கும் குண்டர்களை ஜான் ஜேக்கப் ,பிரின்ஸ்- விஜயதாரணி ஆகியோரின் உருவ பொம்மைகளை நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் தீயிட்டு எரித்தனர்....\tமேலும்\nகடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.\nநாள்: பிப்ரவரி 27, 2014 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்\nகடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியின் தலைமை அ. விஜயகுமார் பந்தலூர் ஒன்றிய இணை செயலாளார் மற்றும் வி. துரைராஜ் சேரம்பாட...\tமேலும்\nஉதகை மாவட்ட கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்\nநாள்: பிப்ரவரி 25, 2014 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்\nகூடலூரில் சோனியா உருவபொம்மை எரிப்பு\nநாள்: பிப்ரவரி 25, 2014 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் …\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை …\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/videos-ta?limit=9&start=45", "date_download": "2019-06-26T20:11:37Z", "digest": "sha1:VGEYJMLQSYOVYCPRMEBKXEHWXVD4NI4J", "length": 6987, "nlines": 134, "source_domain": "acju.lk", "title": "வீடியோக்கள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்��ும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நடாத்திய ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்\nஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தீவிரவாதம் தொடர்பாக முஸ்லிம் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட கூட்டுத் பிரகடனம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு – அஷ்-ஷைக் எம்.எப்.எம் பாஸில்\nஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தீவிரவாதம் தொடர்பாக முஸ்லிம் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட கூட்டுத் பிரகடனம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு – அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்\nஅஷ்ஷைக் எம்.ஐ.எம். றிழ்வி முப்தி – பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ருவன் விஜேயவர்தன அவர்களுக்கு நடாத்தப்பட்ட விசேட பாராட்டு விழா\nசமூகங்களுடனான கலந்துரையாடல் என்ற புத்தகத் தொடர் பற்றிய அறிமுகம் - சிங்களம்\nஸஹாபாக்களின் மகத்துவம் - சிறப்பம்சங்கள்\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராட்டும் நிகழ்வு - சிறப்பம்சங்கள்\nதலைப் பிறையைத் தீர்மானித்தல் சம்பந்தமான ஐந்து அடிப்படைகள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தீர்மானங்கள் - அஷ்ஷைக் அப்துல் ஹமீத் பஹ்ஜி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36258", "date_download": "2019-06-26T19:55:45Z", "digest": "sha1:FLV7S2VKNLTT45PDDMUY46AYULJHDCJQ", "length": 13469, "nlines": 60, "source_domain": "puthu.thinnai.com", "title": "என்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள்\nதிருப்பூரைச்சார்ந்த 114 தியாகிகளின் வாழக்கை வரலாறுகளைக் கொண்டிருக்கிறது இந்நூல்.விடுதலைப் போராளிகள் யார் என்ற தமிழ்நாடு அரசு வெளியிட்ட 1972ம் ஆண்டுக்குறிப்பு நூல், கொடிகாத்தக்குமரன் என்ற தியாகி பி எஸ். சுந்தரம் எழுதிய நூல் மற்றும் தியாகி பி ராமசாமி எழுதிய நூல்களின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் சுதந்திரப்போராட்ட வீர்ர்கள் சமிதியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வரும் பி ஆர். நடராஜன் இந்நூலை எழுதியுள்ளார். ஏறத்தாழ 90 ஆண்டுகால சுதந்திரப்போராட்டத்தில் திருப்பூர் பகுதியில் பங்கு பெற்ற தியாகிகள் பற்றிய விபரங்கள் இதில் உள்ளன.\nதியாகி பி எஸ். சுந்தரம் முதல் தியாகி சுந்தரம்பாள் வரை அந்த 114 தியாகிகள் இதில் உள்ளனர்.. இதில் இப்போதும் உயிரோடு இருக்கிற தியாகி ஜி.முத்துச்சாமி போன்றோர் சுதந்திரப்போரில் மட்டுமின்றி பின்னர் பொதுவுடமை இயக்கங்களிலும் பத்திரிக்கைத் துறையிலும் பணியாற்றிய அனுபவங்கள் குறிப்பிடத்தக்கவை. வெளி மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்து பஞ்சு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஆஷர் தம்பதி போன்றோரின் மொழிப்பற்று, தேசப்பற்று போன்றவை குறிப்பிடப்படுகிறது. சுந்தரம்பாள், லட்சுமி அம்மாள் உட்பட பெண்கள் தங்கள் பங்கை குடும்பச்சூழ்ல்நிலைகளில் இருந்து கொண்டு சுதந்திரத்திற்காக ஆற்றி இருக்கும் பங்கு பற்றிய கண்ணோட்டம் விசேசமானது..\nகுமரனுக்கு முன்னோடியான பிஎஸ் சுந்தரம் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட பள்ளிப்படிப்பைக் கைவிட்டவர். ரங்கூன் சென்று செய்த வந்த வேலையை உதறித்தள்ளியவர் 1932ல் தேசபந்து வாலிபர் சங்கம் அமைத்து ஈடுபட்டவர் . திருப்பூர் கதர் உற்பத்தியில் முன் நின்றவர் .சட்டமறுப்புப் போராட்டத் தடியடியின் போது 19 இடங்களில் அவரின் உடம்பு எலும்புகள் முறிந்து சிரமப்பட்டவர்.. பி ராமசாமி அவர்கள் வாழ்க்கை பற்றிய விபரமானக் குறிப்புகள் இதில் உள்ளன. 1919 ஏப்ரல் 12ம் நாள் சேவியத் யூனியனின் நிமாணப்பணிக்காக நடந்த உழைக்கும் மக்களுக்கான நினைவாக உழைப்பை இலவசமாகத் தந்த நாளில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மில்வேலை, ஜனசக்தி விற்பனை, பொதுவுடமைப் பணிகள் பற்றி விரிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அவர் திருப்பூர் குமரன் நூற்றாண்டை ஒட்டி எழுதிய நூலில் இருந்து குமரன் பற்றி எழுதிய நூலின் பகுதி இந்நூலில் முக்கியமானதாக அமைந்திருக்கிறது..\nஆர்கே கண்ணன், சி ஏ பாலன் போன்றோரின் வாழ்க்கைக்குறிப்பும் இலக்கியப்பணிகளும் இன்றைய இளையதலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விசயங்களாக இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.இருவரின் திருப்பூர் வாழ்க்கையை விரிவாய் பி.ஆர். நடராசன் போன்றோர் எழுதுவதற்கு முதல்படியாக இந்த நூலைக் கொள்ளலாம்.\nஇப்போதும் உயிருடன் இருப்போர் முகவரிகள், தொலைபேசி எண்கள தரப்பட்டிருக்கின்றன. வாரிசுகள் பற்றியத் தகவல்கள் முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அபூர்வமானப் புகைப்படங்கள்…குறிப்பாக காந்தியின் திருப்பூர் வருகையின் போது குமரன் கூட இருப்பது முதற்கொண்டு இந்தத் தலைமுறைப்பிரமுகர்களுடான தியாகிகளின் படங்களைச் சொல்லலாம். திருப்பூருக்கு இது 100 வது வயது. இந்தாண்டில் இத்தொகுப்பு வெளிவருவது ஒரு சிறப்பு. இந்தச்சிறப்பை வணிக நகரத்தின் அதிவேக செயப்பாடுகளூடே உணர்த்தியிருக்கும் பி ஆர். நடராஜனின் பொதுவுடமை இயக்கப்பணிகளின் மத்தியில் இதுவும் நினைவு கொள்ளத்தக்கது. ( விலை ரூ 150 என்சிபிஎச் வெளியீடு )\nSeries Navigation ரஜினிக்கு ஒரு திறந்த மடல்.அன்பின் ’காந்த’ ஈர்ப்பு\n2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.\nரஜினிக்கு ஒரு திறந்த மடல்.\nஎன்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள்\n“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு\nமௌனித்துவிட்ட கலகக்குரல்- கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்\nதொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nஇலங்கைப் பயணம் சில குறிப்புகள்\nதமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா\nராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு\nPrevious Topic: அன்பின் ’காந்த’ ஈர்ப்பு\nNext Topic: ரஜினிக்கு ஒரு திறந்த மடல்.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:47:09Z", "digest": "sha1:DZNXDF5H2PMG7OVELM2GHEK6Y5J5PQDY", "length": 10372, "nlines": 68, "source_domain": "www.acmc.lk", "title": "ஐந்து மில்லியன் டொலரில் திருகோணமலை துறை முகம் அபிவிருத்தி -இளைஞர்களுக்கும் வாய்ப்பு நகர திட்டமிடல் கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் திருகோணமலையில் தெரிவிப்பு!!! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nNewsபிரிவினை வாதத்தை உருவாக்குபவர்கள் ஒரு சிலரே இதனால் நாட்டு நிலைமை மோசமடைகிறது- அப்துல்லா மஃறூப் எம்.பி\nNewsஅல் குர் –ஆனின் 30 ஆயத்துக்களுக்கான சிங்கள விளக்கத்தை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளுமாற��� ரிஷாத் சமர்ப்பிப்பு\nNewsகல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை\nNewsகுற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…\nACMC Newsகல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு\nACMC Newsமுன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு செய்யப்பட சாவற்கட்டு கிராமத்திற்கான 1.5 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் விதியினை திறந்து வைத்தார்\nACMC Newsமுன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார் சவுத்பார் கிராமத்திற்கான 1 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதையினை திறந்துவைத்தார்\nACMC Newsகல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.\nACMC Newsஅதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் – பாராளுமன்றில் அப்துல்லா மஃறூப் எம்.பி\nஐந்து மில்லியன் டொலரில் திருகோணமலை துறை முகம் அபிவிருத்தி -இளைஞர்களுக்கும் வாய்ப்பு நகர திட்டமிடல் கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் திருகோணமலையில் தெரிவிப்பு\nதிருகோணமலை துறை முகம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் ஜெய்க்காவின் நிதி உதவியூடாக அபிவிருத்தி செய்யப்பட்டு பாரிய நகராக்க திட்டத்துக்கும் வழி வகுக்கும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.\nநகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கலந்து கொண்ட நகராக்க அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் இன்று (14) கலந்து கொண்டு நகராக்க திட்ட முன்மொழிவினை அமைச்சரிடத்தில் கையளித்து விட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nதிருகோணமலை பாரிய நகராக்க திட்டத்துக்கு இட்டுச் செல்வதற்கு பல்வேறு தி��்டங்கள் நடை முறைப்படுத்தப்படவுள்ளது நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து திருகோணமலை துறை முகமும் பாரிய அபிவிருத்தி இலக்கை அடையவுள்ளது. இதனால் அழகு மிக்க நகரமாக மாற்றமடையவுள்ளதுடன் இளைஞர்களுக்கான அதிகளவான வாய்ப்புக்களும் கிட்டவுள்ளது.\nசிங்கப்பூர் நாட்டின் நிதி உதவியூடாக லகூன் சிட்டி என்ற திட்டம் ஊடாக நகரமயமாக்கமும் அபிவிருத்தியும் அடையவுள்ளது. கொழும்பு திருகோணமலைக்கான உயர் பாதை ஒன்றை அமைக்க எதிர்கால முன்மொழிவுகளில் உள்ளது இதனை பொறுப்பு வாய்ந்த அமைச்சர் நடை முறைப்படுத்த வேண்டும்.\nஅபிவிருத்திகளால் நகராக்கம் இடம் பெறுவதை தான் உட்பட அனைவரும் வரவேற்கிறோம்.\nநகர அதிகார சபை ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் விரைவான நடவடிக்கைகளை எடுத்து துரிதமாக செயற்பட்டால் மக்களுக்கான நகராக்கத்தை இணைக்க முடியும் மேல்மாகாண அபிவிருத்தி என்பது மேல்மாகாண அபிவிருத்தி மட்டுமல்ல மாறாக திருகோணமலை ,வட கிழக்கு உட்பட பல்வேறு மாவட்டங்களும் பாரிய நகராக்கத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது நகர திட்டங்களை எமது மாவட்டத்துக்கும் கொண்டு வரவுள்ளதால் மக்கள் மற்றுமல்ல ஏனைய கைத்தொழில் பேட்டைகள் சுற்றுலா அபிவிருத்தி என பல துறைகள் பொருளாதாரரீதியான முன்னேற்றம் காணும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை நாட்டின் தேசிய அபிவிருத்தியில் எமது மாவட்டமும் பாரிய பங்களிப்பு வழங்கும் இதற்காக தானும் பங்களிப்புச் செய்வேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/gypsy-movie-official-trailer/", "date_download": "2019-06-26T20:51:08Z", "digest": "sha1:6IRW7E6R477KYZRB5RH4SOOZZ7ULJXDO", "length": 6068, "nlines": 116, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஜீவாவின் அதிரடியில் ஜிப்ஸி ட்ரைலர்.! - tamil360newz", "raw_content": "\nHome Videos ஜீவாவின் அதிரடியில் ஜிப்ஸி ட்ரைலர்.\nஜீவாவின் அதிரடியில் ஜிப்ஸி ட்ரைலர்.\nPrevious articleபாலிவுட் நடிகைக்கு இணையாக உடல் எடையை அதிரடியாக குறைத்த கீர்த்தி.\nஸ்பைடர் மேன் Far From Home படத்தில் இருந்து மிரட்டலான காட்சி.\n தர்மபிரபு படத்திலிருந்து சில நிமிட காட்சி\nதனது காதலை அஞ்சலியிடம் வெளிபடுத்தும் விஜய் சேதுபதி சிந்துபாத் சில நிமிட காட்சி.\nஜீவி படத்தின் சில நிமிடகாட்சிகள்.\nதனுஷ் ஹாலிவுட் படமான பக்கிரி படத்தின் ட்ரைலர் இதோ.\nசமந்தா நடித்திருக்கும் ‘ஓ பேபி’ படத்தின் டீசர் இதோ.\nஅமலா��ால் ஆடை இல்லாமல் நடித்திருக்கும் ஆடை டீசர் இதோ.\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் இருந்து டிஸ்கோ டான்சர் வீடியோ பாடல் இதோ.\nபிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் படத்தில் இருந்து ‘உதிரா உதிரா’ ரொமான்ஸ் வீடியோ பாடல்.\nகுயின்ஸ் லேண்டை போல் ராட்டினம் அறுந்து விழுந்ததால் மக்கள் கதறல்.\nமண்டையில் கொண்டையுடன் உடல் முழுவதும் டாட்டூ போட்டுக் கொண்டு பட பூஜையில் கலந்து கொண்ட அருண் விஜய்.\nஇலவசமோ இலவசம் இனி வருடம் முழுவதும் இலவசம். விஜய்யின் செயலால் நெகிழும் மக்கள்\nபிக்பாஸில் கலந்துகொண்டுள்ள இலங்கை பெண் லொஸ்லியாவுக்கு தமிழ் சினிமாவில் இவரைத்தான் பிடிக்குமாம்.\nsk16 படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு. அதுவும் எம்ஜிஆர் நடித்து ஹிட் ஆனா படத்தின் டைட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/01/09194548/Vettaiyadu-movie-review.vpf", "date_download": "2019-06-26T20:05:55Z", "digest": "sha1:OYXZ6YCMAFIXACQULHOM4EEOYFHSIKML", "length": 18885, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vettaiyadu movie review || வேட்டையாடு", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் விஜயபாலன் கே எஸ்\nஇசை எஸ் பி எல் செல்வதாசன்\nநாயகன் ஹரியும் நாயகி மான்ஸும் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதல் மான்ஸின் பெற்றோருக்கு தெரிய வருகிறது. மான்ஸ் பணக்காரப் பெண் என்பதால் அவரது தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால், தாய் பச்சைக் கொடி காட்டுகிறார்.\nஇதற்கிடையே மான்ஸுக்கு வேறொரு பையனை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது தந்தை முடிவு செய்கிறார். இதையறியும் மான்ஸ், தன் காதலன் ஹரியுடன் ஊரைவிட்டு செல்கின்றனர். மான்ஸின் தாயாரின் உதவியுடன் ஊரை விட்டு செல்லும் இவர்கள் பஸ்சை பாதி வழியில் தவறவிடுகிறார்கள்.\nநள்ளிரவு நேரம் என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று, அந்த ஊரின் செல்வந்தர் மற்றும் நல்லவன் என்ற போர்வையில் இருக்கும் விடியல் ராஜுவிடம் அடைக்கலம் கேட்கிறார்கள்.\nஇந்த ஊரில் காதல் ஜோடிகள் எல்லாம் தற்கொலை செய்து வருவதாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால், இந்த தற்கொலைகள் எல்லாம் கொலை என்று கூறும் போலீஸ், அதற்கான ஆதாரத்தை தேடி வருகிறது.\nஅடைக்கலம் தேடிச் சென்ற ஹரி-மான்ஸ் ஜோடியை விடியல் ராஜு தன் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கிறார். ஒரு நாள் விடியல் ராஜுவின் ��ீட்டிற்கு செல்கிறார் ஹரி. அங்கு கெஸ்ட் ஹவுஸில் ஹரி தங்கியிருக்கும் அறையில் நடப்பதை வீட்டில் உள்ள வீடியோவில் பார்க்கிறார். மேலும் ஊரில் நடக்கும் காதல் ஜோடிகளின் கொலைகளுக்கு விடியல் ராஜுதான் காரணம் என்றும் உறுதி செய்கிறார். அதன்பின் தன் காதலியான மான்ஸை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு செல்கிறான்.\nஇதற்கிடையில் மான்ஸின் தந்தை, இவர்களை தேடி விடியல் ராஜுவின் ஊருக்கு வருகிறார். மறுமுனையில் காதல் ஜோடிகள் கொலைக்கான ஆதாரத்தை கண்டுபிடித்த போலீசார், விடியல் ராஜை பிடித்து என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறார்கள்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் ஹரி-மான்ஸ் இருவரும் காதலி வெற்றி பெற்றார்களா விடியல் ராஜுவை போலீஸ் என்கவுண்டர் செய்தார்களா விடியல் ராஜுவை போலீஸ் என்கவுண்டர் செய்தார்களா காதல் ஜோடிகளை விடியல் ராஜு கொல்வதற்கான காரணம் என்ன காதல் ஜோடிகளை விடியல் ராஜு கொல்வதற்கான காரணம் என்ன\nபடத்தில் நாயகன் ஹரியும் நாயகி மான்ஸும் புதுமுகம் என்பதால் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருந்தாலும் மான்ஸ் கவர்ச்சியில் கவர்கிறார். ஹரி பாடல் காட்சிகளில் ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். முகத்திலும் பாவனைகளை சரியாக வெளிப்படுத்த முடியாமல் தவித்திருக்கிறார்.\nமுந்தைய படத்தை விட இப்படத்தில் மிகவும் எதிர்மறையாக நடித்திருக்கிறார் விடியல் ராஜு. வில்லன் கதாபாத்திரத்திற்குண்டான தோற்றம் இருந்தாலும் முகத்தில் கம்பீரம் இல்லாமல் இருக்கிறது. அது நடிப்பிலும் இல்லாதது படத்திற்கு பலவீனம். ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nகதாபாத்திரங்கள் தேர்விலேயே ரொம்ப சறுக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயபாலன். வழக்கமான சினிமா கதையை கையாண்ட இயக்குனர், அதில் ஏதாவது புதுமையை புகுத்தியிருக்கலாம். பழைய படங்களின் தாக்கம் அதிகமாக படத்தில் காணப்படுகிறது.\nசெல்வதாசன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பாண்டியராஜன், ரோஜா இடம் பெறும் பாடல் சிறப்பாக அமைந்திருக்கிறது. காதல் படத்தில் மெலோடி பாடல்கள் இல்லாதது வருத்தம். ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் ஒளிப்பதிவாளர் செல்வா.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்க���ுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nவேட்டையாடு - இசை வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/11/25145452/1052700/Kanla-Kaasa-Kattappa-movie-review.vpf", "date_download": "2019-06-26T20:42:32Z", "digest": "sha1:ACVWJUQSY5Z43UMZZG7MIF75POX36L2I", "length": 19603, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kanla Kaasa Kattappa movie review || கண்ல காச காட்டப்பா", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: நவம்பர் 25, 2016 14:54\nமாற்றம்: நவம்பர் 25, 2016 14:55\nதமிழ்நாட்டில் உள்ள அமைச்சர் ஒருவர் ஊழல் செய்ததில் 100 கோடி ரூபாய் கிடைக்கிறது. மலேசியாவில் இருக்கும் அந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு பாலாஜியின் உதவியை நாடுகிறார் அமைச்சர். பாலாஜி மலேசியாவில் இருக்கும் அந்த பணத்தை வாங்கி, கொலம்பியாவில் இருக்கும் வங்கியில் போட்டு வெள்ளையாக்க முயற்சி செய்கிறார்.\nஇதற்காக அந்த பணத்தை வாங்குவதற்காக விச்சுவை மலேசியாவுக்கு அனுப்புகிறார். மலேசியாவில் விச்சுவுக்கு உதவி செய்ய கிளப் டான்சரான சாந்தினியை பாலாஜி நியமிக்கிறார். அங்கு, இவர்களுக்கு முதல்கட்டமாக ரூ.20 கோடி கிடைக்கிறது. அதை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் வேளையில், சிறு சிறு திருட்டு வேலைகள் செய்யும் கல்யாண் மாஸ்டர், யோகி பாபுவுக்கு இவர்களிடம் இருக்கும் பெரும்தொகை பற்றிய தகவல் கிடைக்கிறது. அந்த பணத்தை கொள்ளையடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்ற எண்ணத்தில் அதை கொள்ளையடிக்க முயல்கிறார்கள்.\nஅதேநேரத்தில், வாழ்க்கையில் எந்த முன்னேற முடியாத விரக்தியில் இருக்கும் நாயகன் அரவிந்த் ஆகாஷும், அவரது தாத்தாவான எம்.எஸ்.பாஸ்கரும் திருட்டு தொழில் செய்து பிழைப்பை நடத்தலாம் என்று முடிவெடுக்கின்றனர். இவர்களுக்கும் விச்சுவின் கைவசம் இருக்கும் ரூ.20 கோடி பற்றிய தகவல் கிடைக்க, அதை கொள்ளையடிக்க முடிவு செய்கின்றனர்.\nஇந்நிலையில், விச்சுவை மலேசியாவுக்கு அனுப்பிய பாலாஜி விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு செல்கிறான். இதையறியும் விச்சு, தன்னை அனுப்பியது பாலாஜிக்கு மட்டுமே தெரியும் என்பதால், அந்த பணத்தை அவரே கைப்பற்ற நினைக்கிறார். இறுதியில், அந்த பணம் அமைச்சர் வசம் சென்றதா அல்லது கொள்ளையடிக்க நினைத்த கும்பல் கைப்பற்றியதா அல்லது கொள்ளையடிக்க நினைத்த கும்பல் கைப்பற்றியதா அச்சுவே அந்த பணத்தை கைப்பற்றிக் கொண்டாரா அச்சுவே அந்த பணத்தை கைப்பற்றிக் கொண்டாரா\nபடத்தின் நாயகன் அரவிந்த் ஆகாஷ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியிலும், காமெடியிலும் ரசிக்க வைக்கிறார். இவருடைய தாத்தாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் ஒரு காமெடி படத்துக்குண்டான நடிப்பை வரவழைத்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.\nபடத்தின் காமெடிக்கு மிகப்பெரிய பலமே யோகி பாபுதான். இவர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் ஒரே சிரிப்பலைதான். குறிப்பாக இறுதிக் காட்சியில் இவருடைய காமெடி வயிற்றை புண்ணாக்குகின்றன. இவருடன் வரும் கல்யாண் மாஸ்டரும் யோகி பாபுவுக்கு இணையாக காமெடியில் கலக்கியிருக்கிறார்.\nகிளப் டான்ஸராக வரும் சாந்தினி அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான கவர்ச்சியுடன் வலம் வந்திருக்கிறார். அரசியல்வாதியாக வருபவர், விச்சு விஸ்வநாத், பாலாஜி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஇயக்குனர் மேஜர் கவுதம் தனது முதல் படத்திலேயே எல்லோரும் ரச���க்கும்படியும், கலகலப்பாகவும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்பவர்களுக்கு பெரிய தொகையை திருடும் வாய்ப்பு கிடைத்தால் என்னவெல்லாம் யோசிப்பார்கள் என்பதை படம் முழுக்க கலகலப்புடன் சொல்லியிருக்கிறார்.\nதிவாகர் சுப்பிரமணியமின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். அதேசமயம் பின்னணி இசையில் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு மலேசியாவை வித்தியாசமான கோணத்தில் காட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘கண்ல காச காட்டப்பா’ மகிழ்ச்சி.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nகண்ல காச காட்டப்பா படக்குழு சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-06-26T20:48:44Z", "digest": "sha1:VGCEHZMOY2SNGFLVYM3GFZO3OENN7HHJ", "length": 6408, "nlines": 109, "source_domain": "chennaivision.com", "title": "காஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகாஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்\nதமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.\nபின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.\nஅவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ், தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்கு உரிய சுயமரியாதை கிடைத்தால் மீண்டும் படத்தை இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.\nமும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது.\nதன்னைத் தேடி வந்து பேசியதாலும், அக்ஷய் குமார் ரசிகர்கள், என் ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/12/05/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-06-26T20:30:16Z", "digest": "sha1:F2LAWUNGHB252UTRNTGV6CWOAS5PITJ5", "length": 18281, "nlines": 104, "source_domain": "peoplesfront.in", "title": "புயல் நிவாரண அரசியல் – கார்ப்பரேட், காவி கும்பல் ஊடுருவல்.. நாம் வேடிக்கை பார்க்கலாமா? – மக்கள் முன்னணி", "raw_content": "\nபுயல் நிவாரண அரசியல் – கார்ப்பரேட், காவி கும்பல் ஊடுருவல்.. நாம் வேடிக்கை பார்க்கலாமா\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை சுனாமி தாக்குதலுக்கு உள்ளாக்கிய பின்பு அடுத்த சில நாட்களில் நிவாரண உதவி என்ற பெயரில் தொண்டு நிறுவனங்கள் சுனாமி போல படையெடுத்தன… அதற்குப் பின் கடற்கரை மக்களின் அரசியல் அணிதிரட்டல் என்பது பகல் கனவாகவே மாறி போனது. கடலூர் நாகை மாவட்ட கடற்கரையோரத்தில் தெருவிற்கு ஒரு தொண்டு நிறுவனங்களின் பதாகைகள் தொங்க விட பட்டன, இந்தி நடிகர் விவேக் ஓபராய் தேவனாம்பட்டினத்தை தத்தெடுத்தார் அமிர்தானந்தமயி ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டித்தருவதாக அறிவிப்பு வெளியிட்டார். இவையெல்லாம் அறிவிப்புகளாக மட்டுமே இருக்கிறது – பெயருக்கு சில வீடுகள் கட்டி புகைப்படம் எடுக்கப்பட்டதோடு முடிந்தது.\nதற்போதைய கஜா புயல் தாக்குதலுக்குப் பின்னர் ஓஎன்ஜிசி’யும் (ONGC) வேதாந்தா’வும் நிவாரண பணியின் பெயரால் சுழல துவங்கியிருக்கிறார்கள். இதற்கு முன்பு வரை Corporate Social Responsibility (CSR) நிதியைத் தொண்டு நிறுவனங்கள் வழியாக செலவழித்து வந்தவர்கள் தற்போது நேரடியாக வேதாந்தா- ஸ்டெர்லைட் ஸ்டிக்கரும், ஓஎன்ஜிசி ஸ்டிக்கரும் ஒட்டிய நிவாரண பொருட்களை கம்பெனியின் மும்பை கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கொண்டு வந்து இங்கு இருக்க கூடிய உயர்அதிகாரிகள் முன்னிலையில் விநியோகித்து கொண்டிருக்கிறார்கள்.\nகாவிரி சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க சொல்லி போராடினார் விவசாயிகள். ஆனால், ‘பெட்ரோலிய’ மண்டலமாக அறித்தது மத்திய அரசு. ஏற்கனவே அப்பகுதியில் எண்ணெய் எரிவாயு உறிஞ்சும் ஓஎன்ஜிசியும் மீத்தேன் வாயு எடுக்க ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்டும் போட்ட ஒப்பந்தம் காலாவதியானதும் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க கூடிய வேதாந்தாவுக்கு எதிராகதான் காவிரி சமவெளியைச் சேர்ந்த விவசாயிகள், இயற்கை வளத்தையும் தங்களின் விவசாய நிலங்களையும் காக்கப் போராடி கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்று அந்த கொள்ளைக்கார கார்ப்பரேட்களிடமே உணவுக்கு கையேந்தி நிற்கிற கொடுமை\nமற்றொருபுறம் ராஷ்ட்ரீய சேவா சங்கம் (ஆர்எஸ்எஸ்) திருத்துறைப்பூண்டி நகரத்தின் மேட்டு தொருவில் அமைத்திருந்த நிவாரண பொருட்கள் பராமரிப்பு மையத்திலிருந்து கருப்பு முருகானந்தம் தலைமையிலான கும்பல் ‘ரஜினி ரசிகர்’ மன்ற கொடி அணிந்த வாகனத்தில் நிவாரண பொருட்களை விநியோகித்து கொண்டிருந்தார்கள். இடதுசாரிகளின் கோட்டை, கீழத்தஞ்சையின் இதயம் இந்த திருத்துறைப்பூண்டிதான். தோழர் பி.சீனிவாசராவ் விதைக்கப்பட்டது இங்குதான்.. அவரின் காலடிதடம் பதியாத இடம் கிடையாது. இன்றும் செங்கொடி இல்லாத ஊர் என்று ஒன்று இல்லை. ஆனால் நிவாரணப் பணியில் நாடாளுமன்ற இடதுசாரிகளின் பங்கு என்பது வெளியில் இருந்து சில பொருட்களை சேகரித்து கொண்டு வந்து விநியோகித்தால் மட்டும் போதுமா\nஇந்த கையாலாகாத அரசை அம்பலப்படுத்த இதைவிட வேறு வாய்ப்பு என்ன இருக்க முடியும் அரசு எந்திரத்திற்க்கு மாற்றாக கீ்ழ் இருந்து ஒரு அமைப்பு வடிவத்தை வைத்திருப்பது கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே… விவசாய சங்கம், இளைஞர் அமைப்பு, மாதர் சங்கம், என்று அனைத்து இடங்களிலும் புயலால் சாய்க்க முடியாத கம்பங்களில் செங்கொடி பறந்து கொண்டுதான் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்றாக வேறு கொடி ஏற்ற முயன்றவனை மகனாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும் உணர்வுபூர்வமாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த மக்கள். ஆனால் அவ்வளவு அரசியல் விசுவாசம் கொண்ட மக்களை பண்ணையாரிடம் கூலியை இறைஞ்சு கேட்காதே, உரிமையோடு கேள் என்று உயிர் கொடுத்து போராடிய கட்சி, இன்று காவி-கார்ப்பரேட் கும்பல் அம்மக்களிடம் ஊடுருவுவதை அனுமதிக்கலாமா\nகாவி-கார்ப்பரேட்களைப் பொருத்தவரை இது வெறுமனே நிவாரண பணி அல்ல அவர்கள் வேர்கால் மட்டத்தில் தங்களுக்கான சமூக சக்திகளை உருவாக்கி உருதிரட்டி கொள்ளும் வாய்ப்பாகவே இதை பார்க்கிறார்கள். இப்படிதான் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற இடங்களில் தங்களுடைய சமூக அடித்தளத்தை அமைத்துக் கொண்டார்கள். ஆனால் அப்பகுதியில் ஏற்கனவே வலுவான சமூக அடித்தளம் வைத்திருக்கும் பாரளுமன்ற இடதுசாரிகள் அரசிடம் கோரிக்கை வைப்பதோ, வெளியில் இருந்து நிவாரண உதவிகளை கொண்டு வந்து கொடுப்பதோ போதுமானதாகுமா தங்களுடைய ஊழியர்களைத் திரட்டி அனுப்பி அம்மக்களோடு ஒன்று கலந்து நின்றிருக்க வேண்டாமா\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி, 9940963131\nதர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு\nதலித் மக்களுக்கு எதிரான காவி அரசியல்…\nபாலியல் வன்முறையில் உயிரிழந்த சௌமியா’வின் கிராமம் சிட்லிங்கத்தில் நேரடி விசாரணை – தோழர் ரமணி\nசூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு\nதமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன் கைது – கண்டனம்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\nசிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nசூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு\nதமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nகூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா\nநீட் தேர்வு ��� தற்கொலைகளுக்கு முடிவு எப்போது\nதருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்து தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம்\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-26T20:41:06Z", "digest": "sha1:QQFJQPSO77RQSQJPXFMJ5XK2CYM5G5ZX", "length": 7075, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்ட ஆட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசட்ட ஆட்சி என்பது ஆட்சி வரையறை செய்யப்பட்ட சட்டங்களுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்று கூறும் ஒரு கோட்பாடு ஆகும். சட்ட ஆட்சி அரசுகளின், வணிக நிறுவனங்களின், இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் ஒரு கூறாக அமைகிறது.\nஇது சட்டம் ஆட்சியாளர்களுக்கும், மக்களும், செல்வந்தர்களும், ஏழைகளும் என எல்லோருக்கும் ஒரே மாதிரியாக சட்டம் அமைய வேண்டும் என்றும் வரையறை செய்யப்படுகிறது. எனினும் சட்ட ஆட்சி என்பது சட்டங்கள் நியாமனவையா என்பது பற்றி தீர்மானிக்காமல், இருக்கும் சட்டங்கள் படி சமூகம் இயங்க வேண்ட என்ற கருத்துருவை கூடுதலாக சுட்டி நிற்கிறது. சட்டங்கள் மாற்றப் பட வேண்டுமானால் அது அந்த அந்த நாட்டு சட்டமியற்று வழிமுறைகளின் ஊடாக நிகழலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1260", "date_download": "2019-06-26T20:27:32Z", "digest": "sha1:P3P47D7UBNBA6AH3WUZE7GF3PT5GZTGN", "length": 4748, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1260\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1260 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1266 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1263 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1265 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1269 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1260_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:29:51Z", "digest": "sha1:SNWTKSJPCDCBPLCNBMLPQV4EUHADKG5U", "length": 5768, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1260 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1260 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1260 இறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1253 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1250 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1266 இறப்புகள் ‎ (← இணைப்பு��்கள் | தொகு)\nபகுப்பு:1255 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதின்மூன்றாம் நூற்றாண்டு இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1263 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1268 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1265 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1251 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1259 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-26T20:31:37Z", "digest": "sha1:ZB7AIBQGDXSAS6WVKAHK2H2TUKPLHQPJ", "length": 13765, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெந்தக்கோஸ்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கத்திய மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம்\nதிருத்தூதர்கள் மீது தூய ஆவியின் வருகை\nதிருமுழுக்கு, உறுதிபூசுதல், குருத்துவம் முதலிய திருவருட்சாதனங்கள் நிறைவேற்றப்படலாம்..\nஇறைவேண்டல், திருவிழிப்பு, நோன்பு (விழாவுக்கு ஆயத்தமாக), நவநாள், தியானங்கள், திருப்பலி, மன்றாட்டு மாலை\nபெந்தக்கோஸ்து (பண்டைக் கிரேக்கம்: Πεντηκοστή [ἡμέρα], Pentēkostē [hēmera]) என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழாவான பாஸ்காத் திருவிழாவுக்குப்பின் ஐம்பதாவது நாள் கொண்டாடப்பட்டது. பின்னாட்களில் கிறித்தவர்களின் திருவழிபாட்டு ஆண்டில், திருத்தூதர்களின் மீதும், கிறித்துவின் சீடர்கள் மீதும் (மொத்தம் 120 நபர்கள்[1]) தூய ஆவியின் வருகையினை நினைவு கூறும் விதமாக தூய ஆவி பெருவிழா என்னும் பெயரில் அமைந்தது. இவ்விழாவே திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதப்படுகின்றது.[2] விண்ணேற்ற விழாவுக்குப் பின் 10ஆம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.\nபெந்தக்கோஸ்து சபை இப்புதிய ஏற்பாட்டு நிகழ்விலிருந்தே தனது பெயரைப் பெறுகின்றது. கத்தோலிக்க திருச்சபையில், தூய ஆவியின் வருகை நிகழ்வு செபமாலையின் மகிமை மறைபொருள்களின் மூன்றாம் மறைபொருள் ஆகும்.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்கள���ம் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதூய கன்னி மரியா, இயேசு கிறித்துவின் தாய்\nதூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nஇயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2019, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2018/01/blog-post_30.html", "date_download": "2019-06-26T20:51:20Z", "digest": "sha1:5YCOOUMIKR2KGZNCKMUGVLTKMQ5SGYTS", "length": 37902, "nlines": 252, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': நடிப்பு அரக்கன்!", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nபுதன், 31 ஜனவரி, 2018\nநடிகர் நாகேஷ் பூர்வீகம் மைசூரு.\nகர்நாடக மாநிலம் அரிசிக்கரே என்ற ஊரில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியில் இருந்தவர் நாகேஷின் தந்தை.\nகுடும்பம் தாராபுரத்தில் இருந்தது. நாகேஷை வளர்த்தது எல்லாம் அவருடைய அக்கா கெங்குபாய்.நகைச்சுவை நடிப்பில் நாகேஷ் சிகரம் தொட்ட திரைப்படங்கள் பல. எம்.ஜி.ஆர்.,- சிவாஜியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவையின் பரிமாணங்களை நயமாகவும் நுட்பமாகவும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nகுறிப்பாக, 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் அவர் ஏற்ற வைத்தி வேடமும், 'திருவிளையாடல்' படத்தில் ஏழை தருமி பாத்திரமும் சாகா வரம் பெற்றவை.\nநகைச்சுவை நடிகர்கள் வேறு எவரிடமும் காணப்பெறாத - நாகேஷிடம் மட்டுமே காணக்கூடிய தனிச்சிறப்பு - நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நாகேஷ் முக பாவனையில் காட்டி இருக்கும் எதிர்வினை ஆகும்.\nசிவாஜிக்கு இணையாக, ஜாடிக்கு ஏற்ற மூடியாக நடிப்பில் சோபித்தார் நாகேஷ்.'சந்திரோதயம்' படத்தில் மனைவி மனோரமாவுடன் ஊடல் கொண்டு காசி யாத்திரைக்குப் புறப்படுவார் நாகேஷ். எம்.ஜி.ஆர். அவரைத் தடுத்தாட் கொண்டு சமாதானப்படுத்தும் வகையில்,''காசிக்குப் போகும் சந்நியாசி - உன்குடும்பம் என்னாகும்”எனப் பாடுவதையும், அதற்கு நாகேஷ்,''பட்டது போதும் பெண்ணாலே - ��தைப்பட்டினத்தாரும் சொன்னாரே”என்று சரிக்குச் சரியாகப் பதிலளித்துப் பாடுவதையும் இன்று பார்த்தாலும் சிரிப்பு பொங்கும்\n'வில் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற அற்புதமான நகைச்சுவை நடிகர், நாகேஷ் என்பதை நிலைநாட்டி இருப்பார்நாடகக் குழுக்களில் நடித்து வந்த நாகேஷ், கதாநாயகனாக நடித்த முதல் படம் 'சர்வர் சுந்தரம்'. அந்தப் படத்தைத் தயாரித்தது புகழ் பெற்ற ஏவி.எம்.நிறுவனம்; இயக்கியது இரட்டையர்களான கிருஷ்ணனும் பஞ்சுவும்; படத்திற்குக் கதை--வசனம் எழுதியது கே.பாலசந்தர்.\nநாகேஷ் என்னும் நடிகரின் ஆளுமையைச் செதுக்கிப் பட்டை தீட்டியதில், -அபாரமான திறமைகளை வெளிப்படுத்தியதில் கே.பாலசந்தருக்குப் பெரும் பங்கு உண்டு.\nகே.பாலசந்தரின் கை வண்ணத்தில் உருவான 'எதிர்நீச்சல்', 'மேஜர் சந்திரகாந்த்', 'பாமா விஜயம்' முதலான திரைப்படங்கள் நாகேஷ் என்னும் நடிகரின் பன்முக ஆற்றலை என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பவை.\n1965-ல் கே.பாலசந்தர் இயக்கிய முதல் திரைப்படம் 'நீர்க்குமிழி'. அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சேது என்னும் பாத்திரத்தினை ஏற்று நாகேஷ் மிகச் சிறப்பாக நடித்தார். அதிலும் குறிப்பாக,''ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா”என்னும் சுரதாவின் அற்புதமான தத்துவப் பாடலுக்கு நாகேஷ் நடித்திருக்கும் நடிப்பு, இன்றளவும் காண்போர் உள்ளத்தை உருக்கும். வி.குமாரின் இசையில், சீர்காழி கோவிந்தராஜன் அப்பாடலை அருமையாகப் பாடியிருப்பார்.\nதொடக்க காலத்தில் நாகேஷ் ரயில்வே துறையின் சிற்றுண்டியகத்தில் பணியாற்றி வந்தார். நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தில் அவர், ம.ரா. என்பவரைத் சந்தித்து வாய்ப்புக் கேட்டார்.\nம.ரா. எழுதி இயக்கிய நாடகத்தில் நாகேஷ் ஒரு சிறிய பாத்திரத்தில் வயிற்று வலியால் அவதிப்படும் நோயாளியாக நடித்தார்.\nசிறிய வேடமே என்றாலும், கிடைத்த வாய்ப்பை அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்; நாடகத்தின் பதினேழாவது காட்சியில் ஒன்றரை மணித்துளிகளே வந்தாலும், அதில் தனித்திறமையைக் காட்டினார்.“ஒன்றரை நிமிடங்களுக்கு விதம் விதமான ஏற்ற இறக்கங்களைக் குரலில் கொண்டு வந்து 'அம்மா' என்று அலறி துடித்துக் கதறி...'யாரடா இவன்\nதிடீரென்று வந்து இப்படி அமர்க்களப்படுத்துகிறானே' என்று பார்வையாளர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்' என்று பார்வையாளர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது” என முதல் நாடக மேடை அனுபவம் குறித்துச் 'சிரித்து வாழ வேண்டும்' என்னும் நுாலில் நினைவு கூர்ந்துள்ளார் நாகேஷ்.அன்று நாடகத்திற்குத் தலைமை விருந்தினராக வந்து, முதல் வரிசையில் அமர்ந்து நாகேஷின் நடிப்பைக் கைதட்டி மிகவும் ரசித்தவர் யார் தெரியுமா கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது” என முதல் நாடக மேடை அனுபவம் குறித்துச் 'சிரித்து வாழ வேண்டும்' என்னும் நுாலில் நினைவு கூர்ந்துள்ளார் நாகேஷ்.அன்று நாடகத்திற்குத் தலைமை விருந்தினராக வந்து, முதல் வரிசையில் அமர்ந்து நாகேஷின் நடிப்பைக் கைதட்டி மிகவும் ரசித்தவர் யார் தெரியுமா\n“ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்துவிட்டார் ஒருவர் தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்றுவலிக்காரராக வந்தாரே, அவரைத்தான் சொல்கிறேன் தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்றுவலிக்காரராக வந்தாரே, அவரைத்தான் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனரிடம் “அவர் பெயர் என்ன” என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனரிடம் “அவர் பெயர் என்ன” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு. “நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசைக் கொடுக்கிறேன்” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு. “நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசைக் கொடுக்கிறேன்” என்று கூறி நாகேஷுக்கு எம்.ஜி.ஆர்., பரிசு வழங்கினார்.\nபிற்காலத்தில் நாகேஷ் என்கிற அற்புதமான நகைச்சுவை நடிகர் உருவாவதற்குப் பிள்ளையார் சுழி போட்ட அரிய நிகழ்ச்சி இது\nநாகேஷ் என்றதும் நம் நினைவுக்கு முதன்முதலில் வருவது ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு அவர் கதை சொல்லும் காட்சி.\n' என்று பாராட்டத்தக்க வகையில் டி.எஸ்.பாலையாவும் நாகேஷூம் அக்காட்சியில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.'அனுபவி ராஜா அனுபவி' படத்தில் மனோரமாவுடன் இணைந்து துாத்துக்குடி வழங்கு முத்துத் தமிழில் ''முத்துக் குளிக்க வாரீகளா\n”என்று பாடியிருக்கும் 'டூயட்' பாடலும் புகழ்பெற்றது.\nகமல்ஹாசன் படங்களில் நடிக்கும் போதும் இன்றைய சூழ்நிலைகளுக்கு இசைவான கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியவர்.\nகமல்ஹாசனின்\" நம்மவர்\" ,'அபூர்வ சகோதரர்கள்', மகளிர் மட்டும்'அவ்வை சண்முகி', 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படங்கள் 'எக்காலத்துக்கும் ஏற்ற நடிகர் நாகேஷ்' என்பதற்குக் கட்டியம் கூறி நிற்பவை.\n\"அபூர்வ சகோதரர்களில் வில்லனாக நடித்து கலக்கி தனது இரண்டாம் காலை பயணத்தை துவக்கினார்.\nநம்மவரில் சோகநடிப்பிலும் தான் சோடை போனவன் அல்ல என்று நிரூபித்து மத்திய அரசின் சிறந்த குணசித்திர நடிகர் விருதை பெற்றார்.\nகமல்ஹாசனின் தயாரிப்பான 'மகளிர் மட்டும்' படத்தில் இதுவரை எவரும் ஏற்றிராத - ஏற்கவும் துணியாத - ஒரு பிணத்தின் பாத்திரத்தில் நடித்துத் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.\nஇந்த ஒரு வேடத்திற்காகவே நாகேஷூக்கு ஆஸ்கார் விருது என்ன, அதற்கும் மேலான விருதுகள் இருந்தாலும் கொடுக்கலாம்\nஆடல் காட்சியிலும் தனித்திறமையை நயமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தியவர் நாகேஷ். 'அவளுக்கென்ன அழகிய முகம்' (சர்வர் சுந்தரம்), 'தாமரைக் கன்னங்கள்' (எதிர் நீச்சல்) இரு பாடல்கள் போதும், நாகேஷின் ஆடல் திறனைப் பறைசாற்ற\nவாழும் காலத்தில் நாகேஷூக்குத் திரைப்பட உலகின் எந்த உயரிய விருதும் கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை (ஒருவேளை, வாழும் காலத்தில் மகத்தான கலைஞர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் தமிழனின் தனிக்குணம் போலும்) ஆனாலும், மக்களின் மனங்கள் என்னும் சிம்மாசனத்தில் தனிப்பெரும் நகைச்சுவை நாயகனாக நாகேஷ் என்றென்றும் வீற்றிருப்பார்.\nயூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது(1946)\nஅமெரிக்க முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)\nநவூறு நாடு விடுதலை (1968)\nதமிழக முன்னாள் முதல்வர் மு.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)\nநடிகர் நாகேஷ் இறந்த தினம் (2009)\nஇன்று நிலா உதிக்கும் நேரத்திலேயே, முழு சந்திர கிரகணம் தோன்றுகிறது.\nஅதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, கிரகணம் தொடங்கி, மாலை 6.25 முழுமையாக மறைந்துவிடும்.\nஇரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, 8.41 மணிக்கு நிலா இயல்பு நிலையை அடையும்.\nஇந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆன���ல், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின்மீது படும்.\nகுறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும்.\nமுன்னதாக, கடந்த 1866 மார்ச் 31-ம் தேதி இதுபோன்ற சந்திர கிரகணம் ஏற்பட்டது. அடுத்து, 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி மீண்டும் இதுபோன்று தோன்றும்.\nஇன்று 'சூப்பர் மூன்' ,'புளூ மூன்' எனப்படும் வானியல் நிகழ்வும் நடைபெற உள்ளதால், வழக்கத்தை விட நிலவு இன்று பெரியதாகவும், கூடுதல் பிரகாசமாகவும் தோன்றும். இக்கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களில் பார்க்கலாம்.\nகமலுடன் கலக்கிய நாகேஷ் எனும் உன்னத கலைஞன்\nஎல்லா விதமான கேரக்டர்களிலும் வெளுத்து வாங்கி ரசிகர்களை மகிழ்வித்த உண்ணத கலைஞான நாகேஷ் என்றாலும் அவர் உலகநாயகன் கமல்ஹாசன் படங்களில் தோன்றினாலே பெரும் எதிர்பார்ப்பு நிலவும் . இருவரும் இணைந்த படங்கள் நாகேஷின் பிரமிக்க வைக்கும் நடிப்புடன் திகைப்பூட்டிய கதாபாத்திரங்கள் ஏராளம்.\n1989-இல் கமல் மூன்று வேடங்களில் நடித்து வெளிவந்த படம் 'அபூர்வ சகோதரர்கள்'. படத்தில் நான்கு வில்லன்கள் நடித்திருப்பார்கள். இதில் நாசர், ஜெய்சங்கர், டெல்லி கணேஷ் என ஏற்கனவே வில்லனாக நடித்திருந்தவர்கள் இதற்கு முன்னதாகவே வில்லனாக பல படங்களில் தோன்றியுள்ளனர். நான்காவது வில்லனாக நாகேஷை வில்லன் ரோலில் அறிமுகப்படுத்தியிருப்பார் கமல்.\nவில்லனாக நடித்திருந்தாலும் அங்காங்கே தனக்கு கிடைக்கும் இடங்களில் காமெடியில் ஸ்கோர் செய்திருப்பார் நாகேஷ். கதைப்படி கிளைமேக்ஸ் காட்சியில் கமலிடம் அவரது தந்தையை கொன்றதாக உண்மையை ஒத்துக்கொள்ளும்போது வில்லத்தனம் கலந்த காமெடியில் கலக்கியிருப்பார்.\nமைக்கேல் மதன காம ராஜன்:\nகமல் நடித்த காமெடி படங்களில் கிளாசிக் காமெடி படமாக இன்றும் திகழும் படம் 'மைக்கேல் மதன காம ராஜன்'. படத்தில் கமலுக்கு நான்கு கேரக்டர். இதில், பணக்கார கமலாக வரும் மதன் தந்தையின் உதவியாளராக வரும் நாகேஷ், லட்சக்கணக்கான பணத்தை ஏமாற்றியதை கண்டுபிடிக்கும் கமலிடமிருந்து தப்பிக்க அவர் அடிக்கும் லூட்டி வயிற்றை புன்னாக்கும் விதமாக அமைந்திருக்கும்.\nபடத்தில் அவர் கூறும், 'சார் இந்த அவிநாசி ஒரு விசுவ���சி', 'உங்களுக்கு மூடு சரியில்லை, எனக்கு நேரம் சரியில்லை' போன்ற பல வசனங்கள் டிரேட் மார்க் காமெடியாக இன்றளவும் பிரபலமாக உள்ளது.\nகமல் தயாரிப்பில் நடிகை ரேவதி, ஊர்வசி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'மகளிர் மட்டும்'. கமல் கேமியோ ரோலில் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றுவார். இதே போன்று ஒரு காட்சியில் நாகேஷும் கேமியோ கதாபாத்திரமாக தோன்றுவார்.\nபடத்தில் நாகேஷ் நடித்திருக்கும் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகரும் இது போன்று நடித்திராத வகையில் நடித்து கலகலப்பூட்டியிருப்பார். குறிப்பிட்ட ஒரு காட்சியில் வரும் அவர், பிணமாக தோன்றி வசனம் ஏதும் பேசாமல் வெறும் பாடி லாங்குவேஜால் அசத்தியிருப்பார்.\nஆஸ்பத்திரியில் இருந்து தவறுதலாக நாகேஷ் பிணத்தை எடுத்து வரும் ரேவதி, ரோகிணி, ஊர்வசி உள்ளிட்டோர், மீண்டும் பிணத்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில், ரோகிணியின் கணவர் தலைவாசல் விஜய்க்கும், நாகேஷுக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சியாக இந்தக் சீன் அமைந்திருக்கும்.\nபடத்தில் மிகக் குறுகிய நேரமே இந்தக் காட்சி இடம்பிடித்தாலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.\nஇதன் இந்தி பதிப்பில் நாகேஷின் பிணம் வேடத்தை செய்தவர் உலகநாயகன் தான்.\n\"நாகேஷ் நடிப்பில் பாதியைக் கூட என்னால் செய்ய இயலவில்லை.நடிப்பு அரக்கன் நாகேஷ் \"\nபிணமாக நடித்த கமல்ஹாசனின் வாக்குமூலம் இது.\nஇந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியராக கலக்கியிருப்பார் நாகேஷ். பிரபாகர் ராவ் என்ற கதாபாத்திரத்தில் படம் முழுவதும் தோன்றுவார்.\nஒரு காட்சியில் தனது மகளை தற்கொலை செய்து இறந்து விட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன், அவர் வெளிப்படுத்தும் இயல்பான நடிப்பு பார்ப்பவர் மனதை கரைய வைக்கும் விதமாக அமைந்திருக்கும்.\nஇந்தப் படத்துக்காக சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற தேசிய விருதும் பெற்றார் நாகேஷ்.\nகமல் லேடி கெட்டப்பில் மாமியாக தோன்றிய படம் 'அவ்வை சண்முகி'. இதில் கமலுக்கு மேக்கப் போடும் மேக்கப்மேனாக நடித்திருப்பார்.\nஒரு காட்சியில் கமலுக்கு மேக்கப் போடும்போது, கமல் தனது காலில் இருக்கும் முடியை ஷேவ் செய்வார். ஷேவ் செய்த பின் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க, காலில் ஷேவ் செய்த பகுதி அருகே கண்ணாடியை வைத்துக் காட்டுவார் நாகேஷ்.\nஒரு மேக்கப் மேன் எதார்த்தமாக என்ன செய்வார் என்பதை அச்சு அசலாக காட்டும் விதமாக அந்தக் காட்சி அமைந்திருக்கும்.\nபஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ்:\n'பஞ்ச தந்திரம்' படத்தி்ல் கமலின் நண்பர் யூகி சேதுவின் மாமனாராகவும், 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் கமலின் தந்தையாகவும் தனக்கே உரிய காமெடி, சீரியஸ் கலந்த நடிப்பில் வெரைட்டி காட்டியிருப்பார்.\nஇதே போன்று கமலுடன் 'காதலா காதலா' படத்திலும் கிளைமாக்ஸ் காட்சிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்து அசத்தியிருப்பார்.\n2008-இல் வெளிவந்த தசாவதாரம் நாகேஷின் கடைசி படம்,.\nஇப் படத்தில் 10 கேரக்டர்களில் நடித்திருப்பார் கமல். அதில், முஸ்லிமாக வரும் காலிபுஃல்லா கான் என்ற கமலின் அப்பாவாக நடித்திருப்பார்.\nஇப் படத்தில் நாகேஷின் கேரக்டர் சிறிய நேரத்தில் தோன்றினாலும் மனதில் பதியும் விதமாக அமைந்திருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nசென்னையில் தீவிர (வாதிகளுக்கு) வசூல் \nஏன் விசாரணையை எதிர்க்க வேண்டும்\nஆதாரை கைவிடுவதே ஒரே சிறந்த வழி\nசோகத்தைத் தவிர வேறென்ன சொல்ல\nவட மாநிலக் கலவரங்கள் எதற���காக\nதலை குனிய வைத்த தப்புக்கணக்குகள்\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-06-26T20:13:36Z", "digest": "sha1:Y26IK7ZNPLWA2E2XE6XQ2HVKPMYB7Y7J", "length": 19664, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "தமிழோசை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nதவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி..\nPosted on நவம்பர் 1, 2013\tby வித்யாசாகர்\n(குவைத், அறிஞர் அண்ணா நினைவரங்கத்தில் பாடிய கவிதை) என் தமிழுக்கு எதிர்வரும் குரலை தட்டிக் கலைகிறேன், ஒரு தூசென மதிக்கிறேன், நெஞ்சு நிமிர மார்தட்டும் மொழிசப்தத்தில் கர்வம் கொள்கிறேன், பிடி வீரம் உண்கிறேன், நஞ்சு நீயென ஒதுக்கி – வெறுக்கும் மனிதரின் உறவறுக்கிறேன், எடுத்து தலைவெட்டிப் போடாததொரு கோபத்தை உள்ளே எரிக்கிறேன், உணர்வுக்குள் அடக்கி அடக்கி … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged அண்ணா நினைவரங்கம், அறிஞர் அண்ணா, கவிதை, கவிதை. கவிஞர் வாலி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் கவிஞர்கள், குவைத்தில், சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழோசை, திரு.வி.க, நாமக்கல் கவிஞர், மறுமலர்ச்சிப் பாசறை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வைகோ\t| 3 பின்னூட்டங்கள்\nஅரபுலகில் ஐம்பெரும் விழா.. (குவைத் தமிழோசை )\nPosted on ஓகஸ்ட் 8, 2013\tby வித்யாசாகர்\nஉறவுகளுக்கு வணக்கம், தமிழர் காதுகளில் அன்று தூர்தசன் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பின் வழியாக ஒலித்துக்கொண்டிருந்த அந்தக் குரல், திரு. செந்தமிழரசு ஐயா எனும் குவைத் தமிழரிடையே பெருத்த மதிப்பினைக் கொண்ட அந்தக் குரல், காதினிக்கப் பாடி அறிவு செறிவுபெற பேசுமந்தக் குரல் குவைத்தைவிட்டு மீண்டும் தமிழகத்தை நோக்கிச் செல்ல இருக்கையில் அதற்கு பிரிவுபச்சார விழா எடுத்து, வாலியின் … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged கவிதை, கவிதை. கவிஞர் வாலி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் கவிஞர்கள், குவைத்தில், சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழோசை, தமிழோசைக் கவிஞர் மன்றம், திரு.வி.க, நாமக்கல் கவிஞர், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 1 பி��்னூட்டம்\nகுவைத் தமிழோசையின் இன்பத் தமிழ் இசைவிழாவும்; சில விருதுகளும்..\nPosted on பிப்ரவரி 16, 2013\tby வித்யாசாகர்\nஇரவுநிலா குளிருதிர்த்து காதுமடல் திறந்து அந்த அரங்கத்தை நோக்கி அமர்ந்திருந்தது. அறைநிறைந்த தமிழதன் வெளிச்சத்தில் அடர்ந்த ஓரிருள் விலக காரிருள் சூழ்கொண்டு இடையெரியும் விளக்குகளால் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. இருட்டின் காதுகளில் கவியரங்கச் சிந்தனைகள் குடைந்துக் கொண்டிருக்க, பாட்டரங்கமும் கைதட்டும் ஓசையின் ஆர்ப்பரிப்பும் அரேபிய மண்ணின் நீண்ட பாலைவனத்தில் இன்னும் நெடுநாட்களுக்கு அழியாதவண்ணந்தனில் ஒட்டிக்கொண்டுவிட்டதை அந்த அரங்கமும், … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged award, கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் விழா, குவைத்தில், தமிழோசை, பட்டம், பன்னூல், பன்னூல் பாவலர் விருது, பறக்க ஒரு சிறகை கொடு, பாராட்டு, பாவலர், வித்யசாகருக்கு விருது, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், kuwait, pannol pavalar, pannool paavalar, vidhyasagar award, vithyasagar\t| 8 பின்னூட்டங்கள்\nதென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்.. (கவியரங்கக் கவிதை)\nPosted on ஓகஸ்ட் 12, 2012\tby வித்யாசாகர்\nதமிழ் வணக்கம் அ ஆ’ வில் உயிரூட்டி அமுது தமிழை உரமாக்கி இலக்கிய இலக்கணத் தெருவெங்கும் வாழ்தலின் ரசங்கூட்டி அடிக்கு அடி மொழியாலே உலகப் பண்பு வளர்த்த தமிழ்மண்ணே; மனித மாண்பூறிய உன்தாய்மடியில் எனை தமிழனாய்ப் பெற்றெடுக்க வரம் தந்த மொழியே; தமிழே என் முதல் வணக்கம்\nPosted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged இராவனக் காவியம், கட்டுரை, கவிதை, கவிதைகள், கவியரங்கம், குவைத்தில், தமிழோசை, தமிழோசை கவிஞர் மன்றம், பாராட்டு விழா, பிரிவுக்குப் பின், பெரியார் சிதனை, பெரியார் நூலகம், மூன்றாம் உலகப் போர், வித்யசாகருக்குப் பாராட்டு விழா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விவேகானந்தர்\t| 4 பின்னூட்டங்கள்\n1) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்….\nPosted on ஒக்ரோபர் 14, 2011\tby வித்யாசாகர்\nஅடியே என்னவளே மனசெல்லாம் நிறைந்து நின்னவளே, திரும்பிப் பார்த்து பார்த்தே இதயம் கொண்டுப் போனவளே… நீ போன இடத்திலிருந்து ஒரு புயலே மனசில் அடிச்சிதடி நீ சிரிச்ச சிரிப்புலத் தான் உசிரே உன்னில் கெறங்குதடி; பார்த்த பார்வையில் மான் துள்ள ஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி மூடாத கடலைப் போல மனசு உன் நினைப்பிலேயே … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத்தில், தமிழோசை, பறக்க ஒரு சிறகை கொடு, வித்யசாகரின் புத்தக வெளியீடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழா\t| 8 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/07/50830/", "date_download": "2019-06-26T20:26:33Z", "digest": "sha1:T7E2TT5D2O7VR7VWR36SJVEILN5UGPDA", "length": 7875, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "அரச வைபவங்கள் தொடர்பில் ஜனாதிபத��யிடமிருந்து விசேட சுற்றுநிருபம். – ITN News", "raw_content": "\nஅரச வைபவங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து விசேட சுற்றுநிருபம்.\nஇந்திய மீனவர்கள் நால்வர் கைது 0 08.ஜன\nஇன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை 0 27.நவ்\nநிஜ அன்புக்கு இது சாட்சி 0 16.பிப்\nஅரச நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன விசேட சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளார். நிகழ்வுகளை அரச கேட்போர் கூடம் மற்றும் நிறுவனங்களில் மாத்திரம் நடத்துமாறு ஜனாதிபதி சுற்றுநிரூபத்தில் ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகள் ஆகியவற்றின் அனைத்து நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் தனியார் ஹோட்டல்கள் மற்றும் அதிசொகுசு ஹோட்டல்களில் நடத்தப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட சுற்றுநிருபம் மூலம் தடைசெய்துள்ளார். அரச சார் கேட்போர்கூடம் இருக்கும்போது அதனை பயன்படுத்தாது, தனியார் ஹோட்டல்களில் நிகழ்வுகளை நடத்துவதனூடாக ஏற்படும் அதிக பண செலவுகளை தடுப்பதற்கென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி\nதேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\nஉலக கிண்ண தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதியடைவதற்கான இறுதி வாய்ப்பை இழந்தது தென்னாபிரிக்கா\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஅண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த சாய்ஷா\nவிஜய் சேதுபதி படத்திற்கு யு.ஏ சான்றிதழ்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/erode-district/anthiyur/", "date_download": "2019-06-26T20:32:26Z", "digest": "sha1:PE2LNIRSJ4GV7GWYAJ6YAUHUG4KK7CR5", "length": 19962, "nlines": 383, "source_domain": "www.naamtamilar.org", "title": "அந்தியூர் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nநாள்: ஜூன் 25, 2019 பிரிவு: ஈரோடு கிழக்கு, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், ஈரோடு மேற்கு, அறிவிப்புகள், மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர், ஈரோடு மாவட்டம்\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடை...\tமேலும்\nதமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள்-அந்தியூர் தொகுதி\nநாள்: ஜனவரி 24, 2019 பிரிவு: கட்சி செய்திகள், அந்தியூர்\nஅந்தியூர் சட்டமன்��த் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு இரண்டு கட்டங்களாக அத்தாணி புதுக்காடு சக்தி விநாயகர் கோவில் வீதி மற்றும் கோபி ரோடு...\tமேலும்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் …\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை …\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramiastrology.blogspot.com/2016/06/", "date_download": "2019-06-26T20:56:44Z", "digest": "sha1:JVOQDNSORAVA5IV5OSWBF6RIKO3OX6VT", "length": 3005, "nlines": 55, "source_domain": "abiramiastrology.blogspot.com", "title": "அபிராமி ஜோதிட நிலையம்: June 2016", "raw_content": "\nஜோதிட தகவல்கள், கிரக பெயர்ச்சிகள், ராசிபலன்கள், ஆன்மீகம், கோவில்கள், அதிதேவதைகள், வழிபாடுகள், பரிகாரங்கள், வாஸ்து, எண்கணிதம், நல்ல நேரங்கள் போன்ற அனைத்து ஜோதிட தகவல்களும் அறிய \"ஜோதிட இமயம்\" திரு.அபிராமி சேகர் அவர்களால் உருவாக்கப்பட்ட இணையதளம்\nஆன்மீக ஆலயம் 2016 ஜூலை மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர் அவர்களின் ராசி பலன்கள்\nஆன்மீக ஆலயம் 2016ஜூலை மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர் அவர்களின் ஜோதிட கேள்வி பதில்கள்\nதெய்வீக அருள் ஜோதி தரிசனம் ஜூன் மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர் அவர்களின் ஜோதிட கேள்வி பதில்கள்\nஆன்மீக ஆலயம் 2016 ஜூலை மாத இதழில் ஜோதிட இமயம் அபிர...\nஆன்மீக ஆலயம் 2016ஜூலை மாத இதழில் ஜோதிட இமயம் அபிரா...\nதெய்வீக அருள் ஜோதி தரிசனம் ஜூன் மாத இதழில் ஜோதிட இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://abiramiastrology.blogspot.com/2016/12/2016-ma.html", "date_download": "2019-06-26T20:35:44Z", "digest": "sha1:PTRWT5WE3SDL62RNVHNBM5SQ7HJT7V3S", "length": 2372, "nlines": 48, "source_domain": "abiramiastrology.blogspot.com", "title": "அபிராமி ஜோதிட நிலையம்: தெய்வீக அருள் ஜோதி தரிசனம் 2016 டிசம்பர் மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர் M.A., அவர்களின் ஜோதிட கேள்வி பதில்கள்", "raw_content": "\nஜோதிட தகவல்கள், கிரக பெயர்ச்சிகள், ராசிபலன்கள், ஆன்மீகம், கோவில்கள், அதிதேவதைகள், வழிபாடுகள், பரிகாரங்கள், வாஸ்து, எண்கணிதம், நல்ல நேரங்கள் போன்ற அனைத்து ஜோதிட தகவல்களும் அறிய \"ஜோதிட இமயம்\" திரு.அபிராமி சேகர் அவர்களால் உருவாக்கப்பட்ட இணையதளம்\nதெய்வீக அருள் ஜோதி தரிசனம் 2016 டிசம்பர் மாத இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர் M.A., அவர்களின் ஜோதிட கேள்வி பதில்கள்\nதெய்வீக அருள் ஜோதி தரிசனம் 2016 டிசம்பர் மாத இதழில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-26T20:33:05Z", "digest": "sha1:M4H3ZYYR4SUYPXO3P37RWNRXI3GKRPDI", "length": 18117, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆர்.கே. நகர் பண வழங்கலுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ராமதாஸ் கேள்வி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி \nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - அடுத்து என்ன\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை\nஇலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்\n* தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் தீர்க்கலாம் - பிரதமர் மோடி * பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி * பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான்\nஆர்.கே. நகர் பண வழங்கலுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்\nஆர்.கே.நகர் பணப் பட்டுவாடாவுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்க வெண்டிய ஆணையம் பெயருக்கு சில நடவடிக்கையை எடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\nசென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பண வினியோகம் கட்டுப்படுத்த முடியாத காளையாய் சீறிப் பாய்ந்து கொண்டி��ுக்கிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆணையமோ பெயருக்கு சில நடவடிக்கையை எடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது.\nஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பண வினியோகம் செய்யும் போது பல இடங்களில் மோதல்கள் ஏற்படுவது குறித்தும், திமுக நிர்வாகிகள் வெட்டப்பட்டது குறித்தும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். இதைத்தொடர்ந்து வடசென்னை மண்டலத்திற்கான காவல்துறை கூடுதல் ஆணையர், இணை ஆணையர், இரு துணை ஆணையர்கள், நான்கு உதவி ஆணையர்கள் உட்பட 22 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பண வினியோகத்தை தடுப்பதற்காக 28 சுற்றுக்காவல் குழுக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏட்டளவில் பார்த்தால் இவை வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தான் என்றாலும், நியாயமான, சுதந்திரமான இடைத்தேர்தலை நடத்துவதற்கு ஒரு விழுக்காடு கூட உதவி செய்யப்போவதில்லை. பண வழங்கலைத் தடுக்க நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என ஆணையம் கூறிக்கொள்வதற்கு வேண்டுமானால் இவை பயன்படலாம்.\nஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் உள்ள சுமார் இரண்டரை லட்சம் வாக்காளர்களுக்கும் தலா ரூ.4000 வீதம் மொத்தம் ரூ.100 கோடி பணம் வினியோகிக்கப்பட்டு விட்டது. இடைத்தேர்தல் களம் பணத்தால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு அதிகாரிகளை மாற்றுவதன் மூலமும், சுற்றுக்காவல் குழுக்களை அமைப்பதன் மூலம் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது குதிரைகள் தப்பி ஓடிவிட்ட பின்னர் லாயத்தை எத்தனை பூட்டுகள் போட்டு பூட்டினாலும் அதனால் எந்த நன்மையும் ஏற்படாது என்பதைப் போலவே, இப்போது ஆணையம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளாலும் பயன் கிடைக்கப்போவதில்லை. இத்தகைய சூழலில் இடைத்தேர்தலை ஒத்திவைப்பதும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும் அவர்களின் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்வது மட்டும் தான் ஒரே தீர்வாக இருக்கும். தொகுதி மக்களுக்கும் ஆளுங்கட்சி வேட்பாளர் தினகரன் தரப்பினர் ஓட்டுக்கு ரூ.4000 கொடுக்கும் காணொலிக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தினகரன் மீது நடவடிக்கை எடுக்கவும், தேர்தலை ஒத்திவைக்கவும் ஆணையம் தயங்குவது ஏன் குதிரைகள் தப்பி ஓடிவிட்ட பின்னர் லாயத்தை எத்தனை பூட்டுகள் போட்டு பூட்டினாலும் அதனால் எந்த நன்மையும் ஏற்படாது என்பதைப் போலவே, இப்போது ஆணையம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளாலும் பயன் கிடைக்கப்போவதில்லை. இத்தகைய சூழலில் இடைத்தேர்தலை ஒத்திவைப்பதும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும் அவர்களின் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்வது மட்டும் தான் ஒரே தீர்வாக இருக்கும். தொகுதி மக்களுக்கும் ஆளுங்கட்சி வேட்பாளர் தினகரன் தரப்பினர் ஓட்டுக்கு ரூ.4000 கொடுக்கும் காணொலிக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தினகரன் மீது நடவடிக்கை எடுக்கவும், தேர்தலை ஒத்திவைக்கவும் ஆணையம் தயங்குவது ஏன் இன்னும் எத்தகைய ஆதாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆணையம் காத்திருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மொத்தம் 389 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது; கடந்த 2 நாட்களில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு ஏற்ற சூழல் நிலவவில்லை என்பதை தேர்தல் அதிகாரிகளே ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ‘‘இடைத்தேர்தல்கள் சவால் நிறைந்தவை. அதிலும் குறிப்பாக அனைத்துக் கட்சிகளும் பெருமளவிலான தொண்டர்களை வெளியூர்களிலிருந்து இறக்குமதி செய்து குவித்து வைத்துள்ள நிலையில், அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. தேர்தல் ஆணையம் அதிக எண்ணிக்கையில் அதிகாரிகளை நியமனம் செய்திருந்தாலும் கூட, அவர்களை விட பல மடங்கு தொண்டர்களை அரசியல்கட்சிகள் குவித்துள்ளன. இதனால் தேர்தலை நியாயமாக நடத்துவது சாத்தியமல்ல’’ என்று பெயர் குறிப்பிடவிரும்பாத தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தேர்தலை ஒத்திவைக்க ஆணையம் முன்வராதது ஐயங்களை ஏற்படுத்துகிறது.\nஆளுங்கட்சி வேட்பாளர் மட்டும் தான் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுக்கிறார் என்று கூறமுடியாது. பன்னீர்செல்வம் அணி, திமுக வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைக்கின்றனர். கொடுக்கப்படும் தொகை, கொடுக்கப்ப��ும் நாள் ஆகியவற்றில் தான் ஆளுங்கட்சி, திமுக, பன்னீர்செல்வம் ஆகியவற்றுக்கிடையே வித்தியாசம் இருக்குமே தவிர, மற்றபடி இந்த மூன்று தரப்புமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். திருமங்கலத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்த திமுகவுக்கு இந்த தேர்தலில் பணநாயகம் நடப்பதாக கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. கடந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் பணியை தலைமையேற்று நடத்திய பன்னீர்செல்வம் இப்போது உத்தமர் வேடம் போடுவது தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சி என்பதைத் தவிர வேறில்லை.\nதமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஓட்டுக்கு பணம் தரப்போவதில்லை என பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை ஏற்க அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்திலுள்ள எந்தக் கட்சியும் தயாராக இல்லை என்பதிலிருந்தே நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பதற்கு எந்தக் கட்சியும் தயாராக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய சூழலில் ஓட்டுக்கு பணம் தருவதை தடுத்து நிறுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை ஆகும். இத்தகைய அத்துமீறல்கள் காரணமாகத் தான் பா.ம.கட்சி இடைத்தேர்தலை புறக்கணித்தது. எனவே, இனியும் தாமதிக்காமல் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைத்து, பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் வாக்குகளை விலைக்கு வாங்குவதை தடுக்கத் தேவையான தேர்தல் சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.\nPosted in இந்திய அரசியல்\nகலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை (பரியாரியார் )\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து ( நேசன் )\nபூமித்தாயின் மடியில்: 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆணி 2015 [apss_share]\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nடீசல் – ரெகுலர் 111.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/04/29_2323.html", "date_download": "2019-06-26T20:09:07Z", "digest": "sha1:FZVDKULNR3AEW724HL5LVBBC7OGBUPSE", "length": 13961, "nlines": 248, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: இளமை எழுதும் கவிதை நீ-29", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்கா�� வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, ஏப்ரல் 27, 2013\nஇளமை எழுதும் கவிதை நீ-29\nஇளமை எழுதும் கவிதை நீ-29\nதூண்டிலில் மீன்கள் மாட்டுவது அதிசயமல்ல உன் விழி மீன்களில்\nதூண்டிலாய் நான் மாட்டினேன் இதுவே அதிசயம்\nசிவா மேக்கப் கலைத்து விட்டு வெளி வந்த போது அருளும் பாலுவும் பிடித்து கொண்டார்கள்\n\"கலக்கிட்ட சிவா சத்தியமா நீ இப்படி நடிப்பே னு நான் எதிர்பார்க்கவே இல்லை.உங்கப்பா கை தட்டினார் னா பார்த்துக்கயேன்\" செல் போனில் எடுத்த படத்தை காட்டினான் அருள். நிஜம் தான் அவனது அப்பா வின் முகத்தில் இருந்த பெருமிதம் பார்த்து சிவாவுக்கே ஆச்சரியமாக இருந்தது\nஓவியம் நன்றி : திரு ஜெயராஜ் அவர்கள்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, ஏப்ரல் 27, 2013\nசீனு ஏப்ரல் 27, 2013 9:46 பிற்பகல்\nரொம்ப ரொம்ப என்ஜாய் படிச்சா பாகம் சார் அசத்துறீங்க... ஆவலுடன் கிளைமேக்ஸ் நோக்கி\nநன்றி சீனு கிளைமாக்ஸ் மிக விரைவில்\nகாட்சிகள் மறி, மாறி மிக விறுவிறுப்பாய்க் கொண்டு சென்றீர்கள்.\nகிளமாக்ஸ் காட்சி சண்டை என்பதால்...\nபடபடப்பாக இருந்தது. நலமுடன் சிவா+உமாவின்\nதிருமணக் காட்சியுடன் கதை முடிவை எதிர்பார்க்கிறேன்.\nசண்டைக்காட்சியை திரையில் பார்ப்பது போல விறுவிறுப்பாக இருந்தது. என்ன ஆகுமோ என்று பயம் வந்து விட்டது.. கதை போல தோன்றிவில்லை. சிறப்பங்க.\nபாலா ஏப்ரல் 29, 2013 1:42 முற்பகல்\nசார் திரும்பவும் வந்துவிட்டேன். ஐ ஆம் பேக். அதே சுவாரசியம் மாறாத எழுத்து... நல்ல இருக்கீங்களா சார்\nதங்கள் வருகைக்கும் அன்பிற்கும் நன்றி பாலா\nஅரசன் சே ஏப்ரல் 30, 2013 6:58 முற்பகல்\nகவனத்தை சிதற விடாமல் காட்சிக்குள் கட்டி வைக்கும் நேர்த்தியான பகுதி இது ...\nசுவாரசியம் எங்கும் குறையவில்லை ... சார்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கி��ேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபாட்ஷா பாரு பாட்ஷா பாரு ......\nபாட்ஷா பாரு பாட்ஷா பாரு ...... சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீண்டு வந்துள்ள இந்த சந்தோசமா...\nவெள்ளி விழா ஆண்டில் பாக்யா\nவெள்ளி விழா ஆண்டில் பாக்யா நடிகர் இயக்குனர் கே .பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழ் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது பாக்யா வா...\nஒரு ரீவைண்ட் கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பது நல்ல விஷயம் தானே இதோ நான் வலைத்தளம் ஆரம்பித்து நான் கடந்த 124 இடுகைகளை திரும்பி பார...\nவறுமைக்கும் வறுமை வருமோ காலமே பதில் சொல்\nவறுமைக்கும் வறுமை வருமோ காலமே பதில் சொல் இவ் வையகத்தில் வறுமை என்பது இல்லாது போகட்டும் வறுமை என்ற சொல்லே செல்லாது போகட்டும் செ...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3 சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவி...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஎது புண்ணியம் (சிறுகதை) கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்த தன் முதலாளியிடம் வந்து நின்றான் வீட்டு வேலையாள் ம...\nஇளமை எழுதும் கவிதை நீ-29\nஇளமை எழுதும் கவிதை நீ-28\nஇளமை எழுதும் கவிதை நீ-27\nஇளமை எழுதும் கவிதை நீ-26\nஇளமை எழுதும் கவிதை நீ-25\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/19/salem-chennai-green-expressway-doubt-on-uniongovernment/", "date_download": "2019-06-26T20:16:12Z", "digest": "sha1:QICYETUNJNZPJKX4T47T4BPFKWDADKQM", "length": 10455, "nlines": 106, "source_domain": "tamil.publictv.in", "title": "எட்டு வழி பசுமைச்சாலை திட்டம்! மத்திய அரசு மீது சந்தேகநிழல்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu எட்டு வழி பசுமைச்சாலை திட்டம் மத்திய அரசு மீது சந்தேகநிழல்\nஎட்டு வழி பசுமைச்சாலை திட்டம் மத்திய அரசு மீது சந்தேகநிழல்\nசேலம்:சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு தற்போது 4நெடுஞ்சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் சென்னை சென்றடைய சுமார் 6மணிநேரம் பிடிக்கிறது. சென்னைப் பயணத்தை இரண்டரை மணி நேரம் குறைப்பதற்காக ���தாவது மூன்றரை மணி நேரத்தில் அடைந்துவிட எட்டுவழி பசுமைச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.10ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.\nபசுமைச்சாலைக்கு 1900ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.\n49ஹெக்டேர் வனநிலத்தில் தார் ஊற்றப்படுகிறது.\nமக்கள், விவசாயிகள், சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு பெறப்படுகிறது.\nஎத்தனை எதிர்ப்பு வந்தாலும், இத்திட்டத்தை நிறைவேற்றுவேன் என்ற உறுதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிகிறது. இந்நெடுஞ்சாலை திட்டத்தை முன்னெடுத்ததே எடப்பாடி பழனிச்சாமி என்று கூறுகின்றனர்.\nகடந்த பிப்ரவரி25ம் தேதி இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.\nஇத்தகைய மெகா திட்டம் குறித்து உயரதிகாரிகளிடம் முதல்வர் ஆலோசனை நடத்தினாரா என்பது குறித்து செய்திகள் ஏதும் வெளிவரவில்லை. தமிழகத்தில் முதன்முறையாக எட்டுவழி பசுமைச்சாலை அமைப்பது குறித்து பிப்ரவரி 26ம் தேதி முதல்வரும், மத்திய அமைச்சர் கட்கரியும் இணைந்து பேட்டியளித்தனர்.\n274கிலோமீட்டர் தூரமுள்ள இச்சாலைத்திட்டம் ரூ.10ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.\n2மாதங்களில் இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்படுகின்றன. எட்டுவழிச்சாலை திட்டத்தை இத்தனை வேகமாக அறிவித்து நடைமுறைப்படுத்துவது மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசின் மீதும் சந்தேகம் கொள்ளவைக்கிறது.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் ரூ.ஆயிரம் கோடிக்கு மேலான திட்டங்கள் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல்பெற்று அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் மாநில அரசின் கடிதம் கிடைத்ததும் மத்திய அரசு இப்பெரிய திட்டத்துக்கு அறிவிப்பு வெளியிடுகிறது என்றால் அது சந்தேகத்தை தீவிரமடையவைக்கிறது. ஆறுகள் மணலின்றி மலடாகி வரும்வேளையில், ஒருவேளை சோற்றுக்காவது உதவிவந்த விளைநிலத்தை உயிராய் கருதி வாழும் மக்கள் நிலத்தை கொடுத்து தருவதைப்பெற்று வெளியேறு என்று விரட்டப்படுகின்றனர்.\nஇது எத்தனை பெரிய சோகம் என்று விவசாய குடும்பத்தில் பிறந்த, பசுமைபோர்த்திய வெளியில் வளர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சொல்லித்தெரியவைக்க வேண்டியதில்லை.\nபசுமையை அழித்து பசுமைச்சாலை அமைக���கும் திட்டத்தை கைவிட்டு சேலம்-சென்னையை இணைக்கும் 4சாலைகளில் ஒன்றை சிக்கனமாக ரூ.ஆயிரம் கோடியில் மேம்படுத்தி 3மணி நேரத்தில் சேலம் மக்களை சென்னைக்கு செல்லவைக்கலாம். சதாப்தி போன்ற விரைவுரயிலை அறிமுகப்படுத்தி சேலம்-சென்னை பயணநேரத்தை குறைக்கலாம்.\nதனது மாவட்டத்தில் உள்ள ஏழைவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டத்தை முதல்வர் கைவிடவேண்டும்.\nPrevious articleவங்கியில் துப்பாக்கி முனையில் ரூ. 45 லட்சம் கொள்ளை\nNext articleபிக்பாஸில் ராணி ராஜ்யம்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nகழிவறைக்காக தினமும் 4கி.மீ. நடக்கும் மாணவிகள்\nபிளாஸ்டிக் பாட்டிலுக்கு காசு கொடுக்கும் மிசின்\nதவறான வழியில் சென்ற அரசியல் பிரமுகரின் ஹெலிகாப்டர்\nஇந்தியாவுடன் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை சொல்கிறார் பாக். ராணுவ இயக்குனர் ஜெனரல்\nஸ்ரீதேவி உடல் மும்பை வர தாமதம் ஏன்\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேருக்கு தூக்கு\n மத்திய அரசை வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6720", "date_download": "2019-06-26T21:30:13Z", "digest": "sha1:3YLTOORMM2VWEIQ2GUQIXT25PIYHGLR4", "length": 5570, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "கருப்பு உளுத்தம் பருப்பு வடை | Black nettle leaves dill - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பண்டிகை பலகாரம்\nகருப்பு உளுத்தம் பருப்பு வடை\nதோலுடன் இருக்கும் கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப்,\nபெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,\nசீரகம் - ½ டீஸ்பூன்,\nகறிவேப்பிலை - தேவைக்கு பொடித்தது,\nமிளகு - 2 டீஸ்பூன்,\nநெய் - 1 டீஸ்பூன்,\nபொரிப்பதற்கு எண்ணெய் - தேவைக்கு.\nகருப்பு உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து சிறிது தண்ணீர் தெளித்து பின் நன்கு அரைக்கவும். வடித்து இத்துடன் உடைத்த மிளகு, சீரகம், உப்பு, பெருங்காயம், பொடித்த கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். நெய்யை சூடாக்கி இந்த கலவையில் சேர்த்து பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.\nகுறிப்ப��: வடை கரகரப்பாக வேண்டும் என்றால் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். மென்மையாக வேண்டும் என்றால் மையாக அரைத்து எடுத்து வடை செய்யவும்.\nகருப்பு உளுத்தம் பருப்பு வடை\nஃப்ரூட்ஸ் நட்ஸ் ஓட்ஸ் பொங்கல்\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?Id=6", "date_download": "2019-06-26T21:31:37Z", "digest": "sha1:SQ37VEKHIAJOUZBILJ6TRVJLESJSKG4T", "length": 5040, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > சிறுநீரக நோய்கள் நீங்க\nவாலிபருக்கு 7 ஆண்டு சிறை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nசிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்...\nசிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்...\nசிறுநீரகக்கல் அபாயம் பெண்களுக்கு அதிகம்\nசிறுநீரக செயல் இழப்பைத் தடுக்க முடியும்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nபெண்களின் சிறுநீர் தொற்று தடுக்க வழிமுறை\nஉயிர் காக்கும் சிறுநீரகம் காப்போம்...\nஉள்ளாடை நனைகிறதே… உறக்கம் குறைகிறதே..\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாத��காப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/vijayalakshmi-sister-latest-photos/", "date_download": "2019-06-26T20:45:34Z", "digest": "sha1:7PFH7ASB56KDW467ENR4RKEIA335XISU", "length": 8514, "nlines": 118, "source_domain": "www.tamil360newz.com", "title": "சென்னை 600028 படத்தில் நடித்த விஜயலக்ஷ்மியின் தங்கையா இது.! வைரலாகும் புகைப்படம் - tamil360newz", "raw_content": "\nHome Cinema News சென்னை 600028 படத்தில் நடித்த விஜயலக்ஷ்மியின் தங்கையா இது.\nசென்னை 600028 படத்தில் நடித்த விஜயலக்ஷ்மியின் தங்கையா இது.\nvijayalakshmi : சென்னை 28 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயலட்சுமி, இவர் தொடர்ந்து சரோஜா, அஞ்சாதே ஆகிய திரைப்படங்கள் அழைத்து வந்தார் அவர் கடைசியாக நடித்த திரைப்படம் சென்னை 600028 இரண்டாவது பாகம் ஆகும்.\nஇந்த நிலையில் இவர் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2ல் கலந்து கொண்டார் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே வந்து இருந்தாலும் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்று விட்டார்.\nவிஜயலட்சுமி இயக்குனர் அகத்தியனின் மகள் அவர், விஜயலட்சுமிக்கு நிரஞ்சனி என்ற சகோதரி இருக்கிறார் இவரும் சினிமா பிரபலம் தான், சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.\nநிரஞ்சனி தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். நிரஞ்சனி அச்சு அசலாக விஜயலட்சுமி போல் இருக்கிறார், சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுதல் முறையாக NGK விமர்சனம் பற்றி ட்விட்டரில் பேசிய சூர்யா.\nNext articleஅர்ஜுனின் ஒருநாள் முதல்வர் போல் அதிரடியில் மாற்றத்தை ஏற்படுத்திய ஜெகன்மோகன்.\nமண்டையில் கொண்டையுடன் உடல் முழுவதும் டாட்டூ போட்டுக் கொண்டு பட பூஜையில் கலந்து கொண்ட அருண் விஜய்.\nஇலவசமோ இலவசம் இனி வருடம் முழுவதும் இலவசம். விஜய்யின் செயலால் நெகிழும் மக்கள்\nsk16 படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு. அதுவும் எம்ஜிஆர் நடித்து ஹிட் ஆனா படத்தின் டைட்டில்\nசெல்வராகவன் அடுத்த படத்தின் நடிகர் யார் தெரியுமா.\nஅட நம்ம ரம்யா நம்பீசன் இவ்வளவு அழகா புடவை கட்டி உள்ளாரே வைரலாகும் புகைப்படம்.\nதர்பார் திரைப்படத்தில் ரஜினியின் ���ாஸ் கெட்டப் இதுதான். இணையதளத்தில் லீக் ஆனா புகைப்படம்\nஒரு விஜய்யின் பெயர் மைக்கேல். அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. பெயரே செம மாஸாக இருக்கே.\nதாத்தாவை ஓரம் கட்டும் பேரன். சௌந்தர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்\nதளபதி 63 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு தெரிக்கவிட்ட ரசிகர்கள்.\nகுயின்ஸ் லேண்டை போல் ராட்டினம் அறுந்து விழுந்ததால் மக்கள் கதறல்.\nமண்டையில் கொண்டையுடன் உடல் முழுவதும் டாட்டூ போட்டுக் கொண்டு பட பூஜையில் கலந்து கொண்ட அருண் விஜய்.\nஇலவசமோ இலவசம் இனி வருடம் முழுவதும் இலவசம். விஜய்யின் செயலால் நெகிழும் மக்கள்\nபிக்பாஸில் கலந்துகொண்டுள்ள இலங்கை பெண் லொஸ்லியாவுக்கு தமிழ் சினிமாவில் இவரைத்தான் பிடிக்குமாம்.\nsk16 படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு. அதுவும் எம்ஜிஆர் நடித்து ஹிட் ஆனா படத்தின் டைட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32781-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6?s=d446ab35c23b4f2f58cee2b89a0d860a&p=581943", "date_download": "2019-06-26T20:10:25Z", "digest": "sha1:YZ3MQJGUUAORECJZ7BGTLBXWIQOY24RF", "length": 6912, "nlines": 219, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிழல் கவிதைகள் - 6", "raw_content": "\nநிழல் கவிதைகள் - 6\nThread: நிழல் கவிதைகள் - 6\nநிழல் கவிதைகள் - 6\nபின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...\nஹா ஹா ஹா நல்ல கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே. நீங்கள் அடிக்கடி வந்து தொடர்ந்து உங்களின் நல்ல கருத்துக்களை கவிதை வடிவில் சொல்லுங்கள்.\nபின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி ஐயா.\nபின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இந்த காதலில் ஒன்றுமேயில்லை | இருத்தலும் இல்லாமையும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/05/blog-post_48.html", "date_download": "2019-06-26T20:10:43Z", "digest": "sha1:Q2263W6WSZE7PGXXIZHU2ONNZA34FEKS", "length": 23790, "nlines": 458, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: முப்படை தளங்களில் பிரவேசிக்க கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை நீக்கம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமுப்படை தளங்களில் பிரவேசிக்க கிழக்கு மாகாண முதலமைச...\nதினகரனின் முன்னாள் பிரதம ஆசிரிய���் சிவா சுப்ரமணியம...\nஆப்பிரிக்கர் மீது தாக்குதல்: டெல்லியில் ஐந்து பேர்...\nவடமாகாண சபைக்கு டக்ளசையோ பிள்ளையானையோ முதலமைச்சராக...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக திருகோணமலையில...\nஹக்கீமுக்கு பின்னால் யாரோ எஜமானர்கள் இருக்கிறார்கள...\nவடக்கு, கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் த...\n.. கிழக்கு மாகாண முதலமைச்சர் . ஹாபிஸ் நசீரி...\nபிள்ளையான் இன்றி பறிபோக தயாராகும் எல்லைகிராமங்கள்\nஎல்லைப்புற தோட்டங்களில் இன்னும் இருண்ட யுகத்தில் ம...\nபிளட் அமைப்பிற்கு தேர்தல் வாக்கு வங்கி மாநாடு தேவை...\nஎம்மை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற ‘நப...\nமாற்றுடை இல்லாமல் உடுத்த உடையுடன் மக்கள்\nதிருமாவளவன் மற்றும் திமுக வேட்பாளர்கள் பலர் சொற...\nபெண்கள் விடுதலை இயக்கத்தின் வேண்டுகோள்\nதமிழகத் தேர்தல் 2016 : கட்சிகளின் வாக்கு வீதங்கள்;...\nமுதன்முறையாக கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டசபை\nஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு...\n4வது முறையாக வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வர் ப...\n''வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்''....\nஇந்துத்தவ பாரதிய ஜனதாவுக்கு இங்கே இடமில்லை தமிழக ம...\nபரமபிதா நீலநிறக் கோவணத்துடன் மல்லாந்து கிடந்தார்.\nஇலங்கையில் 2 ஆவது அதி உயர் புத்தர் சிலை : திறந்து ...\nரூ.570 கோடிக்கு சொந்தக்காரர்கள் யார்\nபசில் கைது : மாத்தறைக்கு அழைத்து செல்லப்படுகின்றார...\nசர்வதேச நலன்களை பூர்த்தி செய்யவே புதிய அரசியலமைப்ப...\nசூடாகிக் கொதித்து குளிர்ந்து தணிந்தது -வாசிப்பு மன...\nஇலங்கையில் கருக்கலைப்பை 'சட்ட வரைமுறைக்குள்' அனுதி...\nயாழ்ப்பாணத்தில் புலம்பெயர் புலி பினாமிகள் நிதியுதவ...\nஎமது நாட்டு எலும்புத்துண்டு எதிர்க்கட்சியை போன்றதொ...\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகில் தமிழ்ப் ப...\nமனம் திறக்கும் பசீர் முஸ்லிம் காங்கிரசினுள் வலுக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம் -22\nஈ.பி.டி.பியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறி...\nகஞ்சா கடத்தல், இலங்கையில் 5 இந்தியர்கள் கைது\nகேரள தலித் இளம் பெண் படுகொலை: தீவிரமாகிறது போராட்ட...\nதமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் ...\nஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி உதயம்\nகிழக்கிலங்கை சுவிஸ் இளையோருடனான மாபெரும் ஒன்றுகூடல...\nநல்லாட்சி அரசில் கைதுகள் மீளவும் ஒரு யுத்தச் சூழல...\n“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் வெ...\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுத்து வரு...\nமட்டக்களப்பு சிறையிலிருந்து ஒரு மேதின செய்தி\nமட்டக்களப்பில் அணி திரண்ட தமிழ் மக்கள் விடுதலைப்பு...\nமுப்படை தளங்களில் பிரவேசிக்க கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை நீக்கம்\nஇலங்கையில் முப்படைகளின் தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமதுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.\nகடந்த 20-ஆம் தேதி திருகோணமலை மாவட்டம் சம்பூர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியொருவர் மீது முதலமைச்சர் கடும் வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியிருந்தார்.\nஇதனையடுத்து, முப்படைகளின் தளங்களுக்குள் நுழைய கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முப்படைகளினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.\nமுதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை புறக்கணிக்கப் போவதாகவும் முப்படையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த தடை நீக்கம் பற்றி முதலமைச்சரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஇதனை இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர, பிபிசி தமிழோசைக்கு உறுதிப்படுத்தினார்.\nஇந்த முடிவு ஜனாதிபதி நாட்டில் இல்லா நேரத்தில் முப்படையினரால் எடுக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் பின் புலத்தில் எடுக்கப்பட்ட முடிவு என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமத் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.\nஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்து எழுதிய கடிதத்திலும், இதனை சுட்டிக் காட்டியிருந்தார்.\nஇதனிடையே, ஜப்பானிலிருந்து தற்போது நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்தியுள்ள நிலையில், இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.\nமுப்படை தளங்களில் பிரவேசிக்க கிழக்கு மாகாண முதலமைச...\nதினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம...\nஆப்பிரிக்கர் மீது தாக்குதல்: டெல்லியில் ஐந்து பேர்...\nவடமாகாண சபைக்கு டக்ளசையோ பிள்ளையானையோ முதலமைச்சராக...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக திருகோணமலையில...\nஹக்கீமுக்கு பின்னால் யாரோ எஜமானர்கள் இருக்கிறார்கள...\nவடக்கு, கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் த...\n.. கிழக்கு மாகாண முதலமைச்சர் . ஹாபிஸ் நசீரி...\nபிள்ளையான் இன்றி பறிபோக தயாராகும் எல்லைகிராமங்கள்\nஎல்லைப்புற தோட்டங்களில் இன்னும் இருண்ட யுகத்தில் ம...\nபிளட் அமைப்பிற்கு தேர்தல் வாக்கு வங்கி மாநாடு தேவை...\nஎம்மை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற ‘நப...\nமாற்றுடை இல்லாமல் உடுத்த உடையுடன் மக்கள்\nதிருமாவளவன் மற்றும் திமுக வேட்பாளர்கள் பலர் சொற...\nபெண்கள் விடுதலை இயக்கத்தின் வேண்டுகோள்\nதமிழகத் தேர்தல் 2016 : கட்சிகளின் வாக்கு வீதங்கள்;...\nமுதன்முறையாக கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டசபை\nஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு...\n4வது முறையாக வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வர் ப...\n''வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்''....\nஇந்துத்தவ பாரதிய ஜனதாவுக்கு இங்கே இடமில்லை தமிழக ம...\nபரமபிதா நீலநிறக் கோவணத்துடன் மல்லாந்து கிடந்தார்.\nஇலங்கையில் 2 ஆவது அதி உயர் புத்தர் சிலை : திறந்து ...\nரூ.570 கோடிக்கு சொந்தக்காரர்கள் யார்\nபசில் கைது : மாத்தறைக்கு அழைத்து செல்லப்படுகின்றார...\nசர்வதேச நலன்களை பூர்த்தி செய்யவே புதிய அரசியலமைப்ப...\nசூடாகிக் கொதித்து குளிர்ந்து தணிந்தது -வாசிப்பு மன...\nஇலங்கையில் கருக்கலைப்பை 'சட்ட வரைமுறைக்குள்' அனுதி...\nயாழ்ப்பாணத்தில் புலம்பெயர் புலி பினாமிகள் நிதியுதவ...\nஎமது நாட்டு எலும்புத்துண்டு எதிர்க்கட்சியை போன்றதொ...\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகில் தமிழ்ப் ப...\nமனம் திறக்கும் பசீர் முஸ்லிம் காங்கிரசினுள் வலுக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம் -22\nஈ.பி.டி.பியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறி...\nகஞ்சா கடத்தல், இலங்கையில் 5 இந்தியர்கள் கைது\nகேரள தலித் இளம் பெண் படுகொலை: தீவிரமாகிறது போராட்ட...\nதமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் ...\nஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி உதயம்\nகிழக்கிலங்கை சுவிஸ் இளையோருடனான மாபெரும் ஒன்றுகூடல...\nநல்லாட்சி அரசில் கைதுகள் மீளவும் ஒரு யுத்தச் சூழல...\n“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் வெ...\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுத்து வரு...\nமட்டக்களப்பு சிறையிலிருந்து ஒரு மேதின செய்தி\nமட்டக்களப்பில் அணி திரண்ட தமிழ் மக்கள் விடுதலைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/07/18/7907/?lang=ta", "date_download": "2019-06-26T21:03:36Z", "digest": "sha1:VXKP2DNYCJDSAWQAPPG3XQIN4M2VGXX4", "length": 10668, "nlines": 76, "source_domain": "inmathi.com", "title": "பாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம் | இன்மதி", "raw_content": "\nபாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்\nபதம் மற்றும் ஜாவளிகளை தனக்கே உரிய அரிய பாணியில் வழங்கி தனது பெயரை நிலை நாட்டியுள்ள மதிப்பிற்குரிய ப்ருந்தாம்மாவின் வழியில் வந்த திருமதி அருணா சாய்ராம், இந்த முறையை முழுவதுமாகப் பின்பற்றாமல் இசை பாமரர்களுக்காக வேண்டி, மாடு மேய்க்கும் கண்ணா மற்றும் காளிங்க நர்த்தன தில்லானா போன்ற உருப்படிகளின் மீது அதிக கவனம் செலுத்தியதாக பரம்பரை கர்நாடக சங்கீத ரசிகர்கள் இவர் மீது பழியைப் போடுவர்.\nஇந்த வருடத்தின் சங்கீத கலானிதி அருணா சாயிராம் கச்சேரிகளில் அபங்க் எனும் மகராஷ்ட்ரிய முறை பாடல்களும் தவறாமல் இடம் பெறும். இந்த செய்கைகள் யாவுமே கர்நாடக சங்கீதத்தைப் பரவலாக்கும் தன்மை கொண்டிருந்தது என்பதை அனவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதில் அருணாஆற்றிய பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அபங்க் பாடல்கள் ரசிகர்களைபுளகாங்கிதம் அடையச் செய்து ஆட வைத்தது என்பதற்கு இவர் கச்சேரிகள் ஒவ்வொன்றும் நிரூமணமாக நிற்கின்றன.\nஆனந்தபைரவி போன்ற ஒரு ரக்தி ராகத்தை இவர் கையாளும் விதம் இவரது ஆழ்ந்த வித்வத்தை வெளிக்கொணரும். இது போன்ற ராகங்களுக்கு இவர் அளிக்கும் மரியாதை இவற்றின் தனித்தன்மையச் சார்ந்திருக்கும். இங்கு மேம்போக்கிற்குச் சற்றும் இடமில்லை. இது போன்ற இடங்களில் தேர்ந்த ரசிகர்கள் தங்களது பாராட்டை அளிக்க நிறைய வாய்ப்புகளை இவர் ஏற்படுத்துவார்.\nஇவர் நடத்தும் கச்சேரிகளுக்குக் குவியும் கூட்டம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கொண்டிருக்கும். அவர்களின் பிரத்யேக தேவைகள் – தமிழ் பாடல்கள், உயர்ந்த பயிற்சி முறை, பதம் மற்றும் ஜாவளிகளின் சுவை. – இவற்றை எல்லாம் மனதில் கொண்டு ஒவ்வொரு வகை ரசிகர்களையும் திருப்திப் படுத்தமாறு இவரது கச்சேர்களின் உருப்படிகள் அமைந்தே தீரும். பிரெஞ்ச் மற்றும் ஜர்மானிய மேற்கத்திய சங்கீத வல்லுநர்களுடன் இணைந்து இவர் வழங்கிய நிகழ்ச்சிகள் அனவைரையும் பூரிப்படையச் செய்துள்ளது. நமது சங்கீதத்தில் எல்லாம் செவி வழிக���கல்வி; மேற்கத்திய சங்கீதம் எழுதிப் படித்து வழங்கும் தன்மை பெற்றிருக்கும்.\nஇவற்றின் நுணுக்கங்களைக் கற்றறிந்து அருணா ஆற்றிய நிகழ்ச்சிகளால், நமது சங்கீதத்தை வெளிநாடு வரை கொண்டு சென்று பரப்பிய புகழ்மிக்க பண்டிட் ரவிசங்கர், ராம்நாட் க்ருஷ்ணன், டி விஸ்வா ஆகியோரின் அருகில் இவரும் இடம் பிடித்துள்ளார்.\nநமது சங்கீதத்தை முழுமையாகக் கற்றவர்கள் எந்த சங்கீதத்தையும் எடுத்தாள இயலும் என்பது உண்மையே. அருணாவிற்கு இந்த பாக்கியம் உண்டு. ஆம் நமது சங்கீதம் அவருள் ஆழப் பதிந்துள்ளது, அதுவும் சரியான வயதில். மற்றொன்று. இவர் ஊத்துக்காடு வெங்கடகவியின் பாடல்களை நீடாமங்கலம் பாகவதரின் முறைப்படி, அவரால் ஈர்க்கப்பட்டு உருக்கத்துடன் பாடியவர். வெங்கடகவியின் பாடல்கள் ஆரம்பத்தில் ஒரு விளம்பத் தன்மையும் முடிவில் ஒரு துரிதத் தன்மையையும் ஒரு சேரப் பெற்றிருப்பவை. இந்த இரண்டு இடங்களிலுமே அவற்றிற்குரிய பிரயோகங்களால் அருணா தனது சங்கீதத்தை மிகவும் சிறப்புடன் விளங்கச் செய்தவர்.\nகன்னியாகுமரி மக்கள், தமிழகத்தில் தனித்து தெரியப்படுவது ஏன் \nசர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர், திரைப்படம் தயாரிக்க நெதர்லாந்து ரூ.40 லட்சம் நிதியுதவி\n1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு\nபாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை: நீதிபதி சந்துரு விளக்கம்\nநவீன நாடகத்துக்கு இலக்கணம் வகுத்த ந.முத்துசாமி\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › பாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்\nபாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்\nபதம் மற்றும் ஜாவளிகளை தனக்கே உரிய அரிய பாணியில் வழங்கி தனது பெயரை நிலை நாட்டியுள்ள மதிப்பிற்குரிய ப்ருந்தாம்மாவின் வழியில் வந்த திருமதி அருணா சாய்ராம்\n[See the full post at: பாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4.html", "date_download": "2019-06-26T19:51:33Z", "digest": "sha1:DT5B75OMURTEBIPE7EU3TJ6MTKLPWFY7", "length": 4018, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "ஹெரோயின் விற்ற மூவர் கைது!! - Uthayan Daily News", "raw_content": "\nஹெரோயின் விற்ற மூவர் கைது\nஹெரோயின் விற்ற மூவர் கைது\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 12, 2019\nஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மூவர் ஹற்றன் போக்குவரத்து பிரிவு பொலிஸாரால் இன்று கைது செய்யபட்டுள்ளனர்.\nமூவரிடமும் இருந்து 09 ஹெரோயின் பைக்கற்றுக்கள் மீட்கபட்டுள்ளன.\nஹற்றன் சமனலபகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nமின்சாரம் தாக்கி- 2 வயதுக் குழந்தை உயிரிழப்பு\nதெரிவுக் குழுவில் இராணுவத் தளபதி சாட்சியம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nயாழ்ப்பாணத்தில்- தமிழரசுக் கட்சியின் மாநாடு\nபோதைக்கு எதிராக- மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்\nஅத்தியாவசிய சேவையாக மாறும் தொடருந்துச் சேவை\nசிறை மலசலகூடத்தில் உயிரை மாய்த்த கைதி\nயாழ்.இந்துக் கல்லூரியில்- புதிய வேலைத்திட்டத்துக்கு அடிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2019/05/blog-post_21.html", "date_download": "2019-06-26T21:04:11Z", "digest": "sha1:4SG7VK67AMAZHPMBUS7NB6PA7D6WGJHZ", "length": 33846, "nlines": 221, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': வாக்கு எண்ணிக்கையாவது", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசெவ்வாய், 21 மே, 2019\n2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப் பதிவு முடிந்தவுடன் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பாசிச சக்திகளின் வழிகாட்டுதலில் செயல்படும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிமிகப்பெரிய வெற்றியை பெறும் என பெரும்பாலான கணிப்புகள் கூறுகின்றன. மதச்சார்பற்ற ஆதரவாளர்களிடம் இது பெருத்த ஏமாற்றத்தை விளைவித்துள்ளது. எனினும் கடந்த கால இத்தகைய கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே அமைந்தன என்பதையும் இந்த கணிப்புகள் கார்ப்பரேட் முதலாளிகளின் தலைமையிலான ஊடகங்களின் முன்மொழிவு என்பதையும் நினைவில் கொள்வது மிக அவசியம் ஆகும்.\nபொய்த்துப் போன கடந்தகால கணிப்புகள்\nமிகச் சமீப காலத்தில் இத்தகைய கணிப்புகளின் உண்மைத் தன்மை குறித்து அறிவது அவசியம் ஆகும். 2004ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியில் அமரும் என அனைத்து கணிப்புகளும் கூறின.ஆனால��� முடிவுகள் அதற்கு நேர்மாறாக அமைந்தன. இதனை கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து அறியலாம்:\nஊடக\tபா.ஜ.க.\tகாங்கிரஸ் பா.ஜ.க. /காங்.\nபெயர்\tகூட்டணி\tகூட்டணி\tஅல்லாத கட்சிகள்\n- ஓ.ஆர்.ஜி.மார்க் 248\t190\t105\nசகாரா-டி.ஆர்.எஸ்.\t263\t171 92\nதேர்தல் முடிவுகள் 187\t219\t137\nபா.ஜ.க. கூட்டணி ஆட்சியை இழந்தது. இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு தர காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. அதிகபட்சமாக 263 தொகுதிகள் பா.ஜ.க. கூட்டணிக்கு கணிக்கப்பட்டன. ஆனால் பா.ஜ.க. 200ஐ தொடகூட முடியவில்லை.2009ம் ஆண்டு தேர்தல்கள் குறித்த கணிப்புகளும் இதே போல பொய்த்து போயின என்பதை கீழ்க்கண்ட விவரங்கள் தெரிவிக்கின்றன:\nஊடக\tபா.ஜ.க.\tகாங்கிரஸ்\tபா.ஜ.க. /காங்.\nபெயர்\tகூட்டணி\tகூட்டணி\tஅல்லாத கட்சிகள்\nநியூஸ்- நீல்சன்\t197\t199\t136\nநியூஸ் எக்ஸ் 199\t191\t172\nடைம்ஸ் நவ்\t183\t198 162\nமுடிவுகள்\t159\t262\t79\nபா.ஜ.க.கூட்டணியும் காங்கிரஸ் கூட்டணியும் சமபலத்தில் உள்ளதாக பெரும்பாலான கணிப்புகள் கூறின. ஆனால் முடிவுகள் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய தோல்வியை அளித்தன. கணிப்புகளைவிட மிக அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. அதே போல பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத கட்சிகள் 172 தொகுதிகள்கைப்பற்றும் என கணிப்புகள் கூறின. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக இருந்தன. இதற்கு நேர்மாறாக 2014ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 148 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கணிப்புகள் கூறின. ஆனால் காங்கிரஸ் வெறும் 59 தொகுதிகளில்தான் வென்றது.\nசட்டமன்ற தேர்தல்களிலும் ஊடகங்களின் கணிப்புகள் தவறாக அமைந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. 2017ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் தேர்தலில் ஊடகங்களின் கணிப்புகளுக்கும் உண்மையான முடிவுகளுக்கும் இடையே உள்ள பெருத்த வேறுபாடுகளை கீழே காணலாம்:\\\nஆம் ஆத்மி\tகாங்கிரஸ்\tபா.ஜக.-\nநியூஸ் 24- சாணக்யா 45\t45 4\nஇண்டியா டுடே 42 62\t4\nஇண்டியா டி.வி.- சி வோட்டர்\t59 41\t4\nதேர்தல் முடிவுகள்\t22\t77\t18\nஆம் ஆத்மிக்கு 59 தொகுதிகள் வரை கிடைக்கும் என கணிப்புகள் கூறின. ஆனால் 22 தொகுதிகள்தான் கிடைத்தன. ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சி அமைக்கும் என கணிப்புகள் கூறின. ஆனால் காங்கிரஸ்தான் ஆட்சி அமைத்தது.\nவிருப்பு வெறுப்பு இன்றி கணிப்புகள் உள்ளனவா\nகருத்துக் கணிப்புகள் அல்லது தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் எனப்படும் கணிப்புகள் இரண்டு முக்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:\n1) விருப்பு வெறுப்பின்றி கணிப்புகள் நடத்தப்பட வேண்டும்.\n2) இதற்கான SAMPLE SIZE எனப்படும் மாதிரி வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது மிக கவனமாக வடிவமைக்கப்பட வேண்டும்.\nஇவை இரண்டிலுமே இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் பொருத்தமற்ற முறையில் செயல்படுகின்றன எனும் விமர்சனம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்திய காட்சி ஊடகங்கள் விருப்புவெறுப்பின்றி கணிப்புகளை நடத்தின என்பதை சிறிதளவுகூட நம்பமுடியாத சூழல்தான் தற்பொழுது உள்ளது. உதாரணத்திற்கு மோடியின் குரலை அப்பட்டமாக எதிரொலிக்கும் ரிபப்ளிக் டி.வி. அல்லது மோடியின் ஆட்சியில் அபரிமிதமாக சலுகைகள் பெற்ற முகேஷ் அம்பானியின் நியூஸ் 18போன்ற ஊடகங்கள் நடுநிலையுடன் இந்த கணிப்புகளை நடத்தியது என்பதை எவராவது நம்ப முடியுமா முகேஷ் அம்பானி ஒரு முறை “மோடிஜி காந்திஜிக்கு இணையானவர்” என பேசியதை நினைவில் கொள்வது அவசியம்.ஆகவே பிரதான காட்சி ஊடகங்கள் விருப்பு வெறுப்பின்றிகணிப்புகளை முன்வைத்தன என்பது நம்புவது கடினமானது.கணிப்புகள் பொய்த்து போவதற்கு இன்னொரு முக்கியக் காரணம், இந்திய வாக்காளர்களிடையே நிலவும்பல்வேறு சமூக மற்றும் வாழ்வியல் நிலைமைகளும் அதன் விளைவாக உருவாகும் பன்முகத்தன்மை கொண்ட சிந்தனைப் போக்குகளும் ஆகும். ஒரு சட்டமன்றதொகுதியை எடுத்துக் கொண்டால் வாக்காளர்களின் பாலினம், வயது, மதம், சாதி, அவற்றின் உட்பிரிவு, தொழில், கல்வி போன்ற பல அம்சங்களை அடிப்படையாக கொண்டு விகிதாச்சார அடிப்படையில் மாதிரி வாக்காளர்களை தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது. அத்தகைய வாக்காளர்கள் தயக்கம் அல்லது பயமின்றி தமது கருத்தை கூறும் சூழல் இருப்பதும் அவசியம்.\nஉதாரணத்திற்கு உ.பி.யில் ஒரு முஸ்லிம் அல்லது தலித் வாக்காளர் பா.ஜ.க.விற்கு வாக்களிக்கவில்லை எனதைரியமாக கூறுவதற்கான சூழல் உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே அத்தகைய சூழலில் ஊடகங்களிடம் மாதிரி வாக்காளர்கள் கூறுவது உண்மையா என்பதே ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றாகும்.பெரும்பாலான சமயங்களில் ஊடகங்கள் பொருத்தமான மாதிரி வாக்காளர்களின் பட்டியலை வடிவமைப்பது இல்லை எனும் விமர்சனம் ஆழமாக உள்ளது. இந்த மாதிரி வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது ஒரு தொகுதிக்கு 500 அல்லது 1000 என்பது மிக மிகக் குறைவானஒன்றாகும். மாதிரி வாக்காளர்களின் எண்ணிக்���ையும் கணிசமாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் குறிப்பிட்டதொகுதியின் சமூக வாழ்வியல் அம்சங்களை விகிதாச்சார அளவில் போதுமான அளவிற்கு பிரதிபலிக்கும் வகையிலும் அமைய வேண்டும். இந்த அம்சத்தில் ஊடகங்கள் பெரும்பாலும் கவனம் செலுத்துவது இல்லை\nதற்போதைய கணிப்புகளில் கூட பல முரண்பாடுகள் வெளிப்படுகின்றன. ஒரு கணிப்பு பா.ஜ.க. கூட்டணி 41ரூ வாக்குகளை பெறும் என்கிறது. இன்னொரு கணிப்பு49ரூ பெறும் என்கிறது. 8ரூ வேறுபாடு என்பது மிகப்பெரிய இடைவெளி ஆகும். அதே போல காங்கிரசின் வாக்குகள் ஒரு ஊடகம் 25ரூ எனவும் இன்னொரு ஊடகம் 32ரூ எனவும் மதிப்பிடுகிறது. 7ரூ வேறுபாடு என்பதும் பெரிய இடைவெளி ஆகும். ஒரு ஊடகம் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. கூட்டணி 33 தொகுதிகள் வெல்லும் எனவும் இன்னொரு ஊடகம் 65 தொகுதிகள் வெல்லும் எனவும் கூறுகிறது. ஒரே மாநிலத்தில் செய்த கணிப்புகளில் 32 தொகுதிகள் எப்படி வேறுபடும் இத்தகைய முரண்பாடுகள் இந்த கணிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து பெரிய சந்தேகத்தை கிளப்புகின்றன.2019 தேர்தல் காலம் முழுதும் ஊடகங்கள் மோடி ஆதரவு நிலையே எடுத்தன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எதிர்க்கட்சிகளின் கருத்துகள், பேரணிகள் ஆகியவை மிகக் குறைவாகவே ஒளிபரப்பப்பட்டன. குறிப்பாகஇடதுசாரிகளின் பிரச்சாரம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது எனில் மிகை அல்ல. மேற்கு வங்கத்தில் மம்தாவும் மோடியும் மட்டுமே களத்தில் உள்ளது போலவும் இடதுசாரி அணி களத்தில் அறவே இல்லை என்பது போலவும் மாயத் தோற்றத்தை உருவாக்க ஊடகங்கள் முயன்றன. அத்தகைய ஊடகங்களிடமிருந்து ஒரு நியாயமான கணிப்புகளை எதிர்பார்க்க இயலாது.\nபெரிய ஊடகங்களின் கணிப்புக்கு மாறாக பல சிறிய அல்லது களத்தில் தீவிரமாக ஆய்வு செய்த ஊடகங்கள் மாறுபட்ட கணிப்புகளை முன்வைக்கின்றன. 2014தேர்தல் விவரங்கள், 2019 வரை நடைபெற்ற பல சட்டமன்ற தேர்தல்கள், 2019 கள நிலைமை ஆகியவற்றை ஆய்வு செய்து பா.ஜ.க. கூட்டணி 150 முதல் 175 தொகுதிகள்தான் வெல்லும் என இந்த ஊடகங்கள் உறுதியாகக் கூறுகின்றன. உதாரணத்திற்கு இந்த கணிப்புகளை நிராகரிக்கும் மேற்குவங்க அரசியல் ஆய்வாளர்கள் அந்த மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி குறிப்பிடத்தக்க அளவில் இருக்காது என மதிப்பிடுகின்றனர். டார்ஜிலிங், ராய்கஞ்ச், பங்குரா, கிருஷ்ணாநகர், முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் இடது��ாரிகளும் தெற்கு மால்டா, பெர்ஹாம்பூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ்வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர்கள் கூறுகின்றனர். பீகாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) வேட்பாளர் ராஜு யாதவும் வெல்வதற்கு வாய்ப்புகள்அதிகம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.பெரிய ஊடகங்கள் இத்தகைய கள நிலவரங்களை புறக்கணித்துள்ளன என்பதே உண்மை. எனவே இந்தகணிப்புகளின் நம்பகத்தன்மை மிகப்பெரிய கேள்விக்குரியது என்பதை நாம் மனதில் கொள்வது அவசியம் ஆகும்.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம்தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பாஜக அணி வெற்றி பெற்றுவிடும்என்பதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பெரும்பாலான ஊடகங்கள் முயல்கின்றன. வெற்றி பெறுவது யார் என்பது வாக்குப்பதிவு நாளன்றுதான் தெரியவரும் என்ற போதும் பாரபட்சமற்ற, நியாயமான தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது என்றே கூற வேண்டும்.இறுதிக்கட்ட வாக்குப்பதிவின்போது மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. தேர்தல் நடைமுறைகள் துவங்கியதிலிருந்தே இடதுசாரிக்கட்சி ஊழியர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். மம்தா கட்சி குண்டர்கள்வாக்காளர்களை மிரட்டினர். வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் வேலையும் நடைபெற்றது.\nஇதைதடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. தேசிய அளவில் பாஜகவுக்கு அனுசரணையாகவே தேர்தல் ஆணையம் நடந்துகொண்டது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாதேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறினர்.எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை திட்டமிட்டு முடக்கிய தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினரின் விதிமீறல்களை கண்டும் காணாமல் இருந்தது.மோடி ஆட்சியில் மத்திய திட்டக்குழு, மத்தியபுலனாய்வுத்துறை, ரிசர்வ் வங்கி, நீதித்துறை எனபல்வேறு துறைகள் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டன. தற்போது இந்த பட்டியலில் தேர்தல் ஆணையமும் இணைந்துள்ளது. தேர்தல் ஆணையர்அசோக் லவாசா இதுகுறித்து வெளிப்படையாகவே ��ுகார் கூறியுள்ளார். நெறிமுறை மீறல்கள்தொடர்பாக தம்முடைய கருத்து ஏற்கப்படவில்லையென்றும் எனவே இனி ஆணையக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும்அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி, அமித்ஷா மீதான புகார்கள் அலட்சியப்படுத்தப்பட்டது குறித்து தம்முடைய எதிர்ப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றுஅசோக் லவாசா கூறியுள்ளதாக தெரிகிறது.மோடி ஆட்சியில் மத்திய புலனாய்வுத்துறை பிளவுபட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது சக நீதிபதிகள் வெளிப்படையாக குற்றம் சாட்டினர். தங்களுக்கு ஒத்துவராத ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் பாஜகவினால் பந்தாடப்பட்டனர்.தமிழகத்திலும் கூட ஆளும் கட்சிகளான அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ஆதரவாகவே தேர்தல் ஆணையமும் அதிகாரிகளும் நடந்து கொண்டனர். வாக்கு எண்ணிக்கையின் போதும்பெருமளவு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புண்டு என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையையாவது எவ்வித புகாரும் இல்லாமல் நேர்மையாக நடத்ததேர்தல் ஆணையம் முன்வரவேண்டும். தேர்தல்முறையை அதன்மூலம் ஜனநாயகத்தை சீரழிக்கதேர்தல் ஆணையம் துணை போகக்கூடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார��� ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nபாஜக-ஜியோ -தேர்தல் ஆணையக் கூட்டணி.\nதமிழகம் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள்.\nஅதிர்ச்சிகளை ஏற்க தயராக இருங்கள்.\nபாரதிய தேர்தல் ஆணைய கருத்து திணிப்பு\nசெத்து கெடுத்தான் உண்மை உரு...\nமுதல் பயங்கரவாதம்; முதல் ஊழல் ; முதல் எதிரி\nகாசி-+மோடி +ராஜா =வாக்கு எந்திரம்.\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86._%E0%AE%A4%E0%AF%81._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2019-06-26T20:56:43Z", "digest": "sha1:THVNPU6UUPTNKOSSTRGLT7EF2DYGUDST", "length": 4965, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு - விக்கிமூலம்", "raw_content": "ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு\n←ஆசிரியர் அட்டவணை: சு டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை.\nபத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தராக இரு முறை பொறுப்பு வகித்தவர்.\n406678Q6951627டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலுடாக்டர் நெ. து. சுந்தரவடிவேலுடாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு19111993நெ. து. சுந்தரவடிவேலுபத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தராக இரு முறை பொறுப்பு வகித்தவர்.\n- - அங்கும் இங்கும்\n- - பூவும் கனியும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 டிசம்பர் 2016, 06:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/helping-swathi-to-malar-love-059777.html", "date_download": "2019-06-26T20:51:27Z", "digest": "sha1:E6DBFMX7WYA6FXAXCFLSVQWIP5NMW35R", "length": 16661, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மச்சினிக்கும் மாமாவுக்கும் நல்லா ஒர்கவுட் ஆகுதே.... | helping swathi to malar love - Tamil Filmibeat", "raw_content": "\nவாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\n8 hrs ago இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\n8 hrs ago Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\n8 hrs ago பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n8 hrs ago Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமச்சினிக்கும் மாமாவுக்கும் நல்லா ஒர்கவுட் ஆகுதே....\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் கதை தும்பைவிட்டுட்டு வாலைப்பிடிக்கற கதையா இருக்கு.\nகதிருக்கு முதல் பொண்டாட்டி தங்காதாம் அதனால அத்தையும், அத்தை பொண்ணு பூஜாவும் முதலில் கதிர் வேற பொண்ணை கல்யாணம் செய்துக்கட்டும் .\nஅவளுக்கு பிரச்சனைன்னு வெளியில போனவுடனே கதிருக்கு பூஜாவை கல்யாணம் செய்து வச்சுடலாம்னு கனவு காண்றாங்க.\nகசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nஜாதகத்துல அவ்ளோ..நம்பிக்கை உள்ளவங்க,அதுல பரிகாரம்னு ஒன்னும் இருக்கும்னு நம்பலையே ஏன் சரி..அதை விடுங்க.. இப்போ கதிருக்கு புடிச்ச மலர் கூட அவனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துருச்சு. இப்போ, அத்தையும், அத்தை பொண்ணும் வயிறு எரிஞ்சுக்கிட்டு இருக்காங்க.\nகாத்திருக்கும் மச்சினி சுவாதிக்கும் ...அதாவது மலரின் தங்கைக்கும் ஐடியாஸ் நல்லா ஒர்கவுட் ஆகுது. மலரை ஐ லவ் யூ சொல்ல வைக்க சுவாதி கதிரைப் பத்தினை எல்லா நல்ல விஷயத்தையும் சொல்லிட்டு வர்றா.\nஅக்கா மாமா உன்னை எவ்ளோ பெரிய ஆபத்திலிருந்து காப்பாத்தி இருக்கார். இப்பவாவது உனக்கு ஐ லவ் யூ சொல்லணும்னு தோணலையான்னு சுவாதி கேட்கறா... ஆமாம் சுவாதி இப்போ எனக்கு ஐ லவ் யூ சொல்லணும்னு தோணுது.\nசரிக்கா நாளைக்கு காலையில எழுந்ததும் மாமாவுக்கு ஐ லவ் யூ சொல்லிடு .உனக்காகப் பார்த்து பார்த்து இந்த பெட்ரூமை ரெடி பண்ணி இருக்கார் பாருன்னு சொல்றா. இப்போ பிரச்சனைன்னு நம்மை பாதுகாக்க வீட்டுக்கே கொண்டு வந்து வச்சு இருக்காங்க.. இப்போவாவது அவர் மேல உனக்கு லவ் வந்துச்சேன்னு சொல்றா சுவாதி.\nமாமா மலர் ரூம்ல இருக்கா...இத்தனை நாளா நீங்க கஷ்டப்பட்டு இன்னிக்கு டார்கெட் அச்சீவ் பண்ணிட்டீங்க மாமான்னு சொல்றா.என்ன சொல்ற சுவாதின்னு கதிர் கேட்க..நீங்க மலரை போயி பாருங்க உங்களுக்கு ஆசைப்பட்ட கிஃப்ட் தருவான்னு சொல்றா.\nரூமில் மலர் கதிரோட போட்டோவை எடுத்து மார்போடு அணைச்சுக்கறா...அங்கே கதிர் வர்றான்.இருவரும் பார்த்து நிற்க சீன் முடிஞ்சுச்சுருச்சு.\nமலர் தரப்பில் ஏதோ கொலை மர்மம் இருக்க.. இப்போதுதான் நல்ல மூடுக்கு வந்து இருக்கா மலர்.\nThirumanam Serial: என்னங்க உறவு இது.. கடுப்பேத்தறார் மை லார்ட்\nMalar serial: கல்யாணத்துக்கு முன்னால இதை செய்யலாமா\nபலே...பலே மாயக்கா...இதோ நானும் களத்துல இறங்கறேன்....\nவாய் இருக்க மாட்டாம வம்புல மாட்டிவிட்டுட்டாங்களே மலரோட அம்மா....\nதங்கச்சி செய்த வேலையால அக்கா வாழ்க்கைக்கு எவ்ளோ பிரச்சனை....\nஅனாமிகாவும் இல்லை... அனிதாவும் இல்லை... பாவம் நவீன்\nகாவல் துணை ஆணையர் கணவர்... ராணுவ அதிகாரி மாமனார்... மலர் முகம் எப்படி பூக்கும்\nஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்... போலீஸ் இன்ஸ்பெக்டர்.. நடுவில் மலர்...ஆஹா பிரமாதம்\nகலக்குது பாருங்க கலர்ஸ் டிவியின் திருமணம்.. தவறாமல் பாருங்க.. நிறைய நல்ல விஷயம் இருக்கு\nஅடடே.. அன்பே ஆருயிரே ஊர்வசி இப்போ கலர்ஸ் தமிழ் டிவியில்.. அதே பாணி\nஓடிப் போய் கட்டிப் பிடிக்க நினைக்கறா ஜனனி... கட்டுப்படுத்திகிட்டு நிக்கறான் சந்தோஷ்...\nஅக்கா இருக்கையில் தங்கச்சிக்கு மாப்பிள்ளையா... ஹூம் \\\"போதும் பொண்ணு\\\" அவஸ்தை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமக்களே.. பிக்பாஸ் வீட்டுக்குள் புதுசா வந்தது இவங்கதான்\nகேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nஎல்லாத்தையும் சீக்கிரம் ஆரம்பிச்சுட்டிங்க பிக்பாஸ் போக போக கன்டென்ட்டுக்கு என்ன செய்வீங்க\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா-வீடியோ\nசெம்பருத்தி சீரியல் : நந்தினியை பழிவாங்கிய அகிலா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/20044711/On-July-14th-the-World-Cup-will-be-in-our-hands-says.vpf", "date_download": "2019-06-26T20:55:55Z", "digest": "sha1:A65P5QECO3SWUAK6YVNTLE6BA6VD5QP2", "length": 11706, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"On July 14th, the World Cup will be in our hands,\" says Australian captain Pinch || ‘ஜூலை 14-ந்தேதி உலக கோப்பை எங்கள் கையில் இருக்கும்’ - ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘ஜூலை 14-ந்தேதி உலக கோப்பை எங்கள் கையில் இருக்கும்’ - ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் சொல்கிறார் + \"||\" + \"On July 14th, the World Cup will be in our hands,\" says Australian captain Pinch\n‘ஜூலை 14-ந்தேதி உலக கோப்பை எங்கள் கையில் இருக்கும்’ - ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் சொல்கிறார்\nஜூலை 14-ந்தேதி உலக கோப்பை எங்கள் கையில் இருக்கும் என ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் கூறியுள்ளார்.\nஉலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் அது பற்றி கனவு காண்பது முக்கியம். அதற்காக கனவு எப்போதும் நனவாகி விடும் என்று அர்த்தம் அல்ல. ஆனால் அது சாதிப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு உருவாக்கி தரும். அதே சமயம் நம்பிக்கையோடு செயல்பட்டால் தான் வெற்றிக்கனியை பறிக்க முடியும். ஜூலை 14-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் (இறுதிப்போட்டி நடக்கும் நாள்) பால்கனியில் நின்றபடி உலக கோப்பையுடன் நாங்கள் போஸ் கொடுப்போம் என்று உறுதியாக நம்புகிறேன். நிச்சயம் இதை செய்வேன்’ என்றார்.\n1. விராட் கோலி உள்பட உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் இங்கிலாந்து ராணியுடன் சந்திப்பு\nவிராட் கோலி உள்பட உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் இங்கிலாந்து ராணியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\n2. 2019 உலக கோப்பையின் மூத்த வீரர் யார் தெரியுமா\n2019 உலக கோப்பையின் மூத்த வீரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\n3. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்���ந்து போட்டியை நடத்துகிறது இந்தியா\n2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்துகிறது.\n4. உலகக் கோப்பை: இந்தியாவை தோற்கடிப்பதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றை உருவாக்க முடியும்- மொயின் கான்\nஉலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடிப்பதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றை உருவாக்க முடியும் என முன்னாள் கேப்டன் மொயின் கான் கூறியுள்ளார்.\n5. ‘ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும்’ - உதவி பயிற்சியாளர் பாண்டிங் நம்பிக்கை\nஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்று முன்னாள் கேப்டனும், உதவி பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. கட்டாய வெற்றி நெருக்கடியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியுடன் இன்று மோதல்\n2. ‘இந்திய அணியை எங்களால் வீழ்த்த முடியும்’: ஷகிப் அல்-ஹசன் சொல்கிறார்\n3. ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n4. வாசிம் அக்ரம் ஆரூடம் பலிக்குமா\n5. இந்திய அணியிடம் தோற்றதால் தற்கொலை செய்ய நினைத்தேன் - பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆர்தர் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/akila-kannans-thaagam-10/", "date_download": "2019-06-26T20:07:38Z", "digest": "sha1:DWNEJU2WJB7VJRYNMICXDFP3OU7BNMIE", "length": 34855, "nlines": 186, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Akila Kannan's Thaagam 10 - SM Tamil Novels", "raw_content": "\nமழைச்சாரல் இப்பொழுது குறைந்திருந்தது. ஆனால் சாலை சேறும் சகதியுமாக இருந்தது. விக்ரம் காரின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான்\nஅங்கிருந்த சூழ்நிலையைப் பார்த்து சற்று அதிர்ந்து தான் போனான்.\nபின் காரிலிருந்து இறங்கிய விக்ரம், நிலைமையை எப்படி சமாளிக்க ப���றோமென்று அவன் யோசிப்பதற்குள், அங்கு ஒரு பேச்சு குரல்.\n“இப்படி தான் கார்ல வந்தா கண்முன்னு தெரியாது.. இடிச்சிட்டு காச குடுத்து தப்பிச்சி போயிருவாங்க..” , என்று பேசிக்கொண்டே ஒரு பெண்மணி கடந்து சென்றாள்.\n“இவர்களுக்கு ஏன் பணம் படைத்தவர்கள் மேல் இத்தனை கோபம்..\nஇதெல்லாம் நினைப்பதற்கு இது நேரம் இல்லை என்றெண்ணியவனாக, கீழே விழுந்தவர்களை கவனிப்போம் என்று காரியத்தில் இறங்கினான் விக்ரம்.\nநாமும் கூட்டத்தோடு கூட்டமாக அங்கு நடப்பதை பார்ப்போம்.\nபாண்டி கீழே விழுந்திருந்தான். பாண்டியனின் பொருட்கள் கீழே சிதறி கிடந்தது. தீபா அவன் எழும்புவதற்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.\nபாண்டியின் கையில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் தீபா திரு திருவென முழித்துக் கொண்டிருந்தாள்.\nரமேஷின் பைக் கீழே விழுந்திருந்தது. ரமேஷ் ஒருவாறு சமாளித்து நின்று கொண்டிருந்தான். ஹெல்மெட் அணிந்திருந்த ரமேஷிற்கு பெரிய அடி எதுவுமில்லை.. ரமேஷின் ரெய்ன் கோட் சற்று கிழிந்திருந்தது. அந்த ரெய்ன் கோட் தான் ரமேஷை சிராய்ப்புகளில் இருந்து காப்பாற்றியது போல் தெரிகிறது.\nஅலறல் சத்தமிட்ட திவ்யா காணவில்லை. அவள் எங்கே என்று நம்மை போல் ரமேஷும் தேடினான்.\nஅப்பொழுது தான் விக்ரமிற்கும் திவ்யாவின் நினைவு வந்தது.\nதலையை பிடித்துக் கொண்டு எதுவும் பேச முடியாமல் அமர்ந்திருந்தாள் திவ்யா. அவள் வாய் மட்டும் தண்ணீ தண்ணீ என்று முனங்கியது.\nஅவள் கொண்டு வந்திருந்த வாட்டர் பாட்டிலை தேடினான் ரமேஷ்.\nஅது விக்ரமின் காருக்கடியில் மாட்டி சிதைந்திருந்தது.\nவிக்ரம் காரை திறந்து தண்ணீர் எடுப்பதற்குள், தீபா அவள் கொண்டு வந்திருந்த வாட்டர் பாட்டிலில் உள்ள தண்ணீரை திவ்யாவுக்கு கொடுத்தாள்.\nதண்ணீர் சற்று தெளிவு தர, திவ்யா தலையிலிருந்து கையை அகற்றினாள். ரத்தம் பீறி கொண்டு வழிந்தது.\nரத்தம் வரும் வேகத்தை பார்த்த பயத்தில், நிற்க முடியாமல் தள்ளாடினாள் திவ்யா.\nநிலைமையை கட்டுக்குள் கொண்டு வர விக்ரம் முடிவு செய்தான்.\n “, என்று ஒரு கம்பீரமான குரல் ஒலித்தது. சத்தம் வந்த குரலை நோக்கி பார்த்தோமென்றால்., அங்கு டிராபிக் போலீஸ் நின்று கொண்டிருந்தார்.\n “, என்றார் சலிப்பான குரலில்..\n“ஏய் தம்பி.. ரோட்ல ஓடக் கூடாதுனு சொல்லிருக்கேன்ல… “, என்று பாண்டியை ���ரு அதட்டல் போட்டார் .\n“எம்மா .. ஹெல்மெட் போடுங்கனு சொன்ன கேக்கறதில்லை” , என்று தலையில் அடித்து கொண்டார் .\nதிவ்யாவுக்கு ரத்தம் வழிந்தது. ரமேஷ் ஆட்டோவை அழைக்க , “அதெல்லாம் வேண்டாம் நான் பாத்துக்கிறேன், என்று கூறினான் விக்ரம்.\n“தீபா பாண்டியிடம் ஏன்டா வலிக்குதா..\n“அதெல்லாம் ஒன்னும் இல்ல… எச்ச துப்பி காத்துல காய விட்டா சரி ஆயிரும் ” , என்று கூறி நடக்க ஆரம்பித்தான் பாண்டி.\n“தம்பி நீயும் வா.. ஹாஸ்பிடலுக்கு போலாம் ” , என்று கூறினான் விக்ரம்.\nதீபா வேண்டாம் என மறுக்க, பாண்டிக்கோ இந்த கார் தானே நாம் அன்று ஏற ஆசை பட்ட கார். இதை விட்டா நமக்கு வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது.. ஆக இது தான் இந்த காரில் பயணம் செய்ய சரியான நேரம் என்று தோன்றியது.\n“வரோம் சார்.. “, என்று கூறிக் கொண்டே ஆசையாக காரில் ஏறி அமர்ந்தான் பாண்டி.. வேறு வழியின்றி காரில் ஏறி பாண்டிக்கு அருகில் அமர்ந்தாள் தீபா.\nபாண்டியன் காரை ரசித்துப் பார்த்தான். அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.\n“ஏன் அக்கா இப்படி காருக்குள் குளிருது” , என்று வினவினான் பாண்டி .\n“வெளிய மழை பெய்துல….. “, என்று யோசனையோடு பதில் கூறினாள் தீபா.\n“அக்கா நம்ம வீட விட அழகா இருக்குல்ல ” , என்று தீபாவின் காதில் கிசுகிசுத்தான்.\n“இந்த மாதிரி ஒரு வீடு வாங்குவோமா” , என்று தீபாவிடம் ரகசியமாக கேட்டான் பாண்டி.\nதீபா பாண்டியை முறைத்து பார்த்தாள். அவள் கண்களில் பயம் தெரிந்தது.\nபாண்டிக்கு பெரிதாக அடி ஒன்றும் இல்லை.’ காரில் ஏற ஆசைப் பட்டு தான் வருகிறான் என்று தெரிந்து விட்டால் ” , நம் நிலைமை என்ன ஆகும் என்ற பயம் பந்து போல் அவள் தொண்டைக்கும் வயிற்றுக்கும் இடையில் உருண்டது.\nஅவளின் பயம் கலந்த சிந்தனையைக் கலைக்கும் விதமாக கதவு திறக்கும் சத்தம் கேட்டது.\nரமேஷ் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு , திவ்யாவை விக்ரமின் காரில் ஏறச் சொன்னான். அவளுக்கு எதுவும் புரியவில்லை… திவ்யா, ரமேஷ் கூறியபடியே செய்தாள். அவளுக்கு தலை விண் விண் என்று வலித்தது.\nஅந்த கதவு வழியாக வரும் திவ்யாவை தீபா பயத்தோடு பார்த்தாள். பாண்டியன் அவளுக்கு ஏற்பட்ட காயத்தை பார்த்தான் . ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.\nதன் கையில் ஏற்பட்ட காயத்தையும் பார்த்தான் . “என்ன நினைத்தானோ ” , பாண்டிக்கு மட்டும் தான் வெளிச்சம்.\nபாண்டி மீண்டும் தன் வேலை���ை ஆரம்பித்தான். இரண்டு முறை கார் சீட்டில் குதித்து பார்த்தான்.\n“அக்கா , சுகமா இருக்குல்ல “,என்று தீபாவிடம் மீண்டும் கிசுகிசுத்தான் பாண்டி.\nதீபா சளைக்காமல் பாண்டியை முறைத்து கொண்டிருந்தாள். பாண்டி எதையும் பொருட்படுத்தும் மனநிலையில் இல்லை. பாண்டியனுக்கு வலியை தாண்டி சந்தோசம் முகத்தில் தெரிந்தது.\n“பாண்டியனுக்கு வலி கொஞ்சமாவது இருக்கிறதா ” , என்ற சந்தேகம் இப்பொழுது தீபாவிற்கு வந்தது.\nபாண்டியனை கவனிக்கும் மனநிலையில் அங்கு யாரும் இல்லை.\nரமேஷ் காரில் ஏற, விக்ரமின் கார் மருத்துவமனை நோக்கி சென்றது.\nமழை சற்று குறைந்ததால், ட்ராபிக்கும் குறைந்திருந்தது.\nதிவ்யாவிற்கும் , பாண்டியனுக்கும் சிகிச்சை நடந்தது.\nபாண்டியனின் சிகிச்சை உடனே முடிந்து விட்டது.\nதிவ்யாவின் சிகிச்சை முடிய சில மணி நேரம் ஆகும் என்று கூறினாள் நர்ஸ்..\n“தம்பி, உன்னை நான் டிராப் பண்ணட்டுமா.. , என்று வினவினான் விக்ரம்.\n“வேண்டாம் சார்.. இதுவே ரொம்ப வலி இல்லை .. உங்க கார்ல வர ஆச பட்டு தான் இதுல வந்தேன்.. அக்கா கூட திட்டிகிட்டே வந்துச்சு.. நாங்களே போய்ப்போம்..”, என்று கூறினான் பாண்டி.\nவிக்ரம் அவர்களுக்கு ஒரு ஆட்டோ பிடித்து, ஆட்டோவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினான்.\nரமேஷும் , விக்ரமும் வெளியில் காத்திருந்தனர்.\n“சார், நீங்க கிளம்புங்க.. நான் பாத்துக்கிறேன்”, என்று விக்ரமிடம் கூறினான் ரமேஷ்.\nவிக்ரம் “சரி” என்று கிளம்புகையில், ரமேஷின் மொபைல் ஒலித்தது.\nரமேஷ் ஹாஸ்ப்பிட்டலுக்கு வெளியே சென்று பேசினான்.\nவிக்ரம் ரமேஷின் வருகைக்காக கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடியே காத்திருந்தான்.\n“சார்” , என்ற அழைத்த படி வேக நடையோடு வந்தான் ரமேஷ்.\n“மேனேஜர் கால் பண்ணிருந்தார்” , என்று தன் அலுவலக விஷயத்தை பற்றி பேசினான்.\nபல விவாதங்களுக்கு பின், அவசர வேலை காரணமாக, அலுவலக பணியை முடிக்க ரமேஷ் செல்ல, . விக்ரம் திவ்யாவை அழைத்து வருவதாக முடிவாயிற்று.\nரமேஷ் ஆட்டோ பிடித்து, அவன் பைக் நிறுத்தி வைத்திருக்கும் இடத்துக்கு சென்றான். இடைப்பட்ட நேரத்தில், திவ்யாவுக்கு விடுப்பு கூறினான்.\n ” , என்று யோசித்து வேண்டாம் என்று நினைத்தான்..\n“சொன்னால் பயந்து விடுவார்கள்.. வீட்டுக்கு செல்லும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் ” , என்று முடிவு செய்தான். தன் பைக்கை எடுத்துக் கொண்டு அ���ுவலக பணிக்காகச் சென்றான்.\nசிகிச்சை முடிந்து வெளியே வந்தாள் திவ்யா. அவள் கண்கள் ரமேஷை தேடியது.\n” , என்று நர்ஸ் கேட்க , விக்ரம் ஓடி வந்தான்.\nவிக்ரம் பணம் கட்டுவதை, திவ்யா தடுத்தும் எந்த பயனும் இல்லை.\nதிவ்யாவிற்கு தலையில் வலி இருந்தது. இரண்டு தையல் என்று கூறினார் நர்ஸ்.\nரமேஷை மனதுக்குள் திட்டிக் கொண்டே நடந்து வந்தாள் திவ்யா.\n“ரமேஷை திட்டாதீங்க.. ஒரு முக்கியமான வேலையா போயிருக்கான் .., பாத்துக்கறேன்னு நான் தான் சொல்லி அனுப்பிச்சேன் .” , என்றான் விக்ரம் தன்மையாக.\nகார் முன் கதவை திறந்து வழி விட்டான் விக்ரம். திவ்யா பின்னால் கதவை திறந்து ஏறப் போக.., ” நான் உங்க டிரைவர் இல்லை”, என்று அழுத்தமாக கூறினான் விக்ரம்.\n“இதுக்கு தான் ரமேஷை திட்டினேன் .. “, என்று கோபமாக கூறினாள் திவ்யா.\n“ஏன் ரமேஷ் தான் உங்க ட்ரைவரா ” , என்று வினவினான் விக்ரம்.\n ” , என்று அவனை முறைத்து பார்த்தாள் திவ்யா.\nமழைச் சாரல் மீண்டும் தொடங்க ” ப்ளீஸ் திவ்யா வண்டில ஏறுங்க , தலைல தண்ணி பட போகுது.. “, என்று தன்மையாக கூறினான் விக்ரம்.\nவாக்குவாதத்தில் அர்த்தம் இருக்காது , என்று தெரிந்ததாலும் , திவ்யாவின் உடல் பலவீனம் அவளை அமைதி காக்க செய்தது.\n“உங்கள எங்க டிராப் பண்ணனும்” , என்று கேட்டான் விக்ரம்.\n” , என்று வினவினாள் திவ்யா.\nவிக்ரம் பதில் ஏதும் பேசவில்லை. கார் நிதானமாக சென்றது.\nஎங்கு செல்கிறான் என்று தெரியாவிட்டாலும், கேட்கும் எண்ணமெல்லாம் திவ்யாவிற்கு இல்லை.\n“இவனிடம் நாம் கேட்க நினைப்பதை கேட்டு விடலாமா.. ” , என்று திவ்யா சிந்தித்து கொண்டிருக்க..\n“இருப்பதே சின்ன மூளை.. அதுவும் இன்னக்கி அடிபட்டிருச்சு .. ரொம்ப யோசிக்க வேண்டாம்”, என்று அறிவுரை கூறினான் விக்ரம்.\nதிவ்யா பதில் பேச விரும்பவில்லை. அவனை நிதானமாக பார்த்தாள் திவ்யா. திவ்யாவை வாய் அடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் , “பார்க்க ஆள் எப்புடி இருக்கேன் ” , என்று வினவினான் விக்ரம்.\n“நாட் பேட் ” , என்று கூறி தன் முகத்தை திருப்பி கொண்டாள் திவ்யா.\nவிக்ரமின் முகத்தில் அழகான புன்னகை தவழ்ந்தது.\nஇந்த விக்ரமின் பரிமாணம் புதிது.. நமக்கு மட்டும் அல்ல . அவனுக்கும் தான்.\nதிவ்யாவின் துடுக்கு தனமான பேச்சு பிடித்திருந்ததால் , அவளிடம் பேச்சை வளர்க்க விரும்பினான் விக்ரம்.\nபிஸ்னஸ் மட்டுமே பேச தெரிந்த விக்ரமிற்கு .., திவ்யாவிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை.\nதிவ்யாவிற்கு இப்படி எந்த நினைப்பும் இல்லை போலும்.. அவள் முகம் அமைதியாக இருந்தது.\n“அறிவில்ல உனக்கு”, என்று கோபமாக கேட்டாள் திவ்யா.\nஎதிர் பக்கம் யார் என்ன என்பதெல்லாம் நம்மை போல் விக்ரமிற்கும் தெரியவில்லை.\nஅந்த பக்கத்தில் என்ன கூறினார்களோ திவ்யா அமைதியாகி விட்டாள்.\n“நான் ஆபீஸ் போகணும் ” , என்றாள் மென்மையான குரலில்.\n“……” , அந்த பக்கத்தில் ஏதோ கூற , திவ்யா ” சரி” , என்று தலை அசைத்தாள்.\nவிக்ரமிடம் எதோ கேட்க எண்ணி திரும்பினாள் திவ்யா. பின் , இன்று வேண்டாம், கிடைக்கும் சந்தர்ப்பத்தை விடுகிறோம் என்று தோன்றினாலும் , தனக்கு பேச உடலில் சக்தி இல்லை என்று நினைத்தவளாக கண் மூடி சாய்ந்து கொண்டாள் திவ்யா.\nவிக்ரமும் அவள் உடல் நிலை கருதி, அமைதியாக காரை ஓட்டினான்.\nஇருவரும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தும் கேட்க நினைத்தை கேட்காமல் பயணம் செய்து கொண்டிருந்தனர்.\nகார் விக்ரம் இண்டஸ்ட்ரீஸ்க்குள் நுழைந்தது. விக்ரம் எதுவும் பேசாமல் உள்ளே நடந்தான் .\nவேறு வழியின்றி , அவனை பின் தொடர்ந்தாள் திவ்யா.\nவிக்ரமோடு , இது வரை எந்த பெண்ணையும் பார்த்திராத அவர்கள் , இவளை வித்யாசமாக பார்ப்பதாக நமக்கு தோன்றுகிறது.\nவிக்ரம் முகத்தில் இத்தனை நேரம் தெரிந்த மென்மை மறந்து , கம்பீரம் குடி கொண்டிருந்தது.\nஅலுவலகம் நுழைந்த உடன் திவ்யாவின் கண்கள் ரமேஷை தேடியது.\n“ரமேஷ் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவான் . நீ என் அறைக்கு வந்து வெயிட் பண்ணு ” , என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.\nஅவன் அறையின் பிரமாண்டத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் திவ்யா.\n” , என்று கேட்டான் விக்ரம்.\n“நீங்க ஹோட்டல் ஆரம்பிச்சத ரமேஷ் என்கிட்டே சொல்லவே இல்லியே “, என்று வருத்தப்பட்டாள் திவ்யா.\nதிவ்யாவை கூர்மையாக பார்த்தான் விக்ரம்.\nஅவன் விழிகளில் தெரிவது என்ன..\nஅந்த பார்வை திவ்யாவின் நெஞ்சுக்குள் புகுந்து , உடலில் பயத்தால் குளிர் பரவியது..\nஇருப்பினும், திவ்யா தெளிவாக துணிவோடு அவனை எதிர் பார்வை பார்த்தாள்.\n“சொல்லுங்க திவ்யா..”, என்று கூறினான் விக்ரம்.\n” , என்று எதிர் கேள்வி கேட்டாள் திவ்யா.\nமேஜையில் கம்பீரமாக அமர்ந்திருந்த விக்ரம் பேனாவை சுழட்டியபடி ,\n அதை கேட்டு விட வேண்டியது தானே.. ஏதோ எதிரி மாதிரி ஏன் சண்டை போடணும் “, என்று கூறினா��் விக்ரம்.\nஉண்மையில் விக்ரமிற்கு திவ்யாவுடன் சண்டையிட விருப்பமில்லை.\nஆனால் அதை திவ்யாவும் நினைக்க வேண்டுமே..\n“அன்னக்கி எப்படி உங்க கம்பனிக்கு கரண்ட் வந்தது “, என்று நேரடியாக கேள்வி கேட்டாள் திவ்யா.\nதோரணையாக சத்தமாக சிரித்தான் விக்ரம்.\n“எப்படின்னு கேட்டா என்ன அர்த்தம் ” , என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்டான் விக்ரம்.\n“காசு குடுத்தீங்களானு கேக்கறேன் … ” , என்று அழுத்தமாக கேட்டாள் திவ்யா.\n“அஞ்சு பைசா கூட கொடுக்கல …. ” , என்று கூறினான் விக்ரம்.\n“பொய் … ” , என்றாள் அழுத்தமாக\n“எதிர் பக்கம் போக வேண்டிய பவர் சப்ளைய உங்க கம்பனிக்கு வர வச்சது, அதனால அந்த ஏழை ஜனங்க பாதிக்க பட்டது.. குடிக்க தண்ணி கூட இல்லாமல் மொத்த ஜனங்களும் கஷ்டப்பட்டது..,”, எல்லாம் எனக்கும் தெரியும்.” , என்று நிறுத்தினாள் திவ்யா.\nஅவளை அமைதியாகப் பார்த்தான் விக்ரம்.\nஇது மட்டுமில்லை, அன்னக்கி உங்களால, ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கு..\n“எல்லாம் இந்த படு பாவி பசங்களாலத்தான். …. நாசமா போவாயங்க….. இவங்க ஆரம்பிச்ச கம்பெனி விளங்கவா போகுது…. பணக்கார திமிர்…” ,இப்படியெல்லாம் , உங்களை திட்டினது எனக்கும் தெரியும்.\n“அதை கேட்டு நீங்க கூனி குறுகி நின்றதும் தெரியும்.\nமறுநாள் , நான் விசாரிச்சப்ப உண்மையை சொல்ல ஆள் இல்லை..\nஇதுக்கு எவ்வளவு காசு குடுத்தீங்க..” , என்று தன் நீளமான பேச்சை முடித்தாள் திவ்யா.\n“ஊவ்ப்….” , என்று சத்தம் எழுப்பி , தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான் விக்ரம்.\n“பல நாட்களாக என்னைத் தொடர்ந்து வேலை நடந்திருக்கு போல.. குட் “, என்று தலை அசைத்தான்.\n“இதெல்லாம் அப்படியே பேப்பர்ல டிவில போட வேண்டியது தானே ரிப்போர்ட்டர் மேடம் ” , என்று நக்கலாக கேட்டான் விக்ரம்.\n“திமிர்.. ” , திவ்யாவின் உதடுகள் முணுமுணுத்தன..\n“பதில் சொல்ல முடியலன்னு நக்கல் பண்றீங்களா.. “, ஏளனமாக கேட்டாள் திவ்யா.\n“ஒய் ஷுட் ஐ அன்செர் யூ சில்லி கேர்ள்” , என்று வார்த்தைகளை கடித்து துப்பினான் விக்ரம்.\n“யாரைப் பார்த்து சில்லி கேர்ள்னு சொல்றீங்க.. நான் ஒரு ரிப்போர்ட்டர் “, என்று திமிராக பதில் கூறினாள் திவ்யா.\n“ரிப்போர்ட்டர்னா என்ன வேணாலும் கேட்பியா ஐ நோ வாட் ஐ டூ… போய் எழுது… என்ன வேணாலும் எழுது… என்ன பண்ணனுமுன் எனக்கு தெரியும்”., என்று காட்டமாக கூறினான் விக்ரம்.\n என்னை வேலைய விட்டு தூக்குவீங்களா..”, என்று ஸ்டைலாக கேட்டாள் திவ்யா.\n“இந்த வேலை இல்லனா இன்னொரு வேலை…எதுமே இல்லனா சொந்தமா youtube சேனல் ஆரம்பிச்சு உங்களை மாதிரி ஆளுங்க பண்ற தப்ப போடுவேன்..ட்விட் பண்ணுவேன்… fb ல ஷேர் பண்ணுவேன்…. “நோ ஒன் கேன் ஸ்டாப் மீ..” , என்று கறாராக பேசினாள் திவ்யா.\n“உங்க மேல தப்பு இருக்கு …. நீங்க பண்றதெல்லாம் தப்புனு இப்ப நான் சொல்றேன்.. உங்களால முடிஞ்சத பார்த்துக்கோங்க ” , என்று திவ்யா கோபமாக கூற.\n“யூ ஆர் கிராஸ்ஸிங் தி லிமிட்ஸ்….”, என்று அவள் முகத்திற்கு நேராக அவன் ஆள் காட்டி விரலை உயர்த்தி மிரட்ட யாரோ கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவது தெரிந்தது.\nயாரென்று இருவரும் பதட்டத்துடன் திரும்பி பார்த்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buddhancurrentaffairs.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:57:02Z", "digest": "sha1:DOPOM7LM5SN3MGDRMBR2M2QQQOCWEIZ7", "length": 4390, "nlines": 95, "source_domain": "buddhancurrentaffairs.com", "title": "அவசர சட்டம் – Buddhan Current Affairs", "raw_content": "\nவங்கிக் கணக்கு தொடங்கவும், செல்போன் சிம் கார்டு வாங்கவும் தாமாக முன்வந்து ஆதாரைப் பயன்படுத்த அனுமதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் வழங்கி உள்ளார்.\nஇதன்படி, வங்கிக் கணக்கு தொடங்கவும் செல்போன் சிம் கார்டு வாங்கவும் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை வழங்க வாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்கக்கூடாது. அதேநேரம் தனியார் நிறுவனங்கள் ஆதார் முக்கிய தகவல்களை சேமிக்கக் கூடாது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு அதிகபட்சம் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.\nபுதிய ஜவுளிக் கொள்கை 2019\nஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/chilaw-manadu4", "date_download": "2019-06-26T20:09:41Z", "digest": "sha1:ALMJLMWVWXQJODD7YFOOI64PXZ67762Q", "length": 8553, "nlines": 175, "source_domain": "video.sltj.lk", "title": "நவீன ஊடகங்களும் சமூக சீர்கேடுகளும் – பெண்கள் மாநாடு சிலாபம்", "raw_content": "\nநவீன ஊடகங்களும் சமூக சீர்கேடுகளும் – பெண்கள் மாநாடு சிலாபம்\nCategory அப்துல் ஜப்பார் B.A மாநாடுகள்\nமறுமை வெற்றிக்கு என்ன வழி (பெண்கள் மாநாடு கம்பொலை)\nமுஸ்லிம் பெண்களும் மூட நம்பிக்கைகளும் (பெண்கள் மாநாடு கம்பொலை)\nஸஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும் (பெண்கள் மாநாடு கம்பொலை)\nமுஸ்லீம் பெண்களும் மூட நம்பிக்கைகளும்\nகுடும்பவியல் மாநாடு ஏன் எதற்கு\nஸஹாபியப் பெண்களும் இனறைய பெண்களும் – பெண்கள் மாநாடு சிலாபம்\nமுஸ்லிம் பெண்களும் மூட நம்பிக்கைகளும் – பெண்கள் மாநாடு சிலாபம்\nசீதனமும், சமுதாய சீரழிவுகளும் – மாபோலை\nஇஸ்லாத்தின் பார்வையில் உலமாக்கள் – Jummah 15-05-2015\nகுழந்தை வளர்ப்பு ஓர் இஸ்லாமிய பார்வை\nபெண்களின் ஆடை முறை ஓர் இஸ்லாமீய கண்ணோட்டம்\nமனைவி கனவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nஉறவுகளைப் பேணுதலும், இஸ்லாமிய வழிமுறையும்.\nஉத்தம நபியின் அரபா பிரகடனம் – Jummah 02-10-2015\nசிறுவர் துஷ்பிரயோகமும் பெற்றோரின் பொறுப்புக்களும்\nபோதைப்பொருள் பாவனையும் இன்றைய இளைஞர்களும்.\nஏகத்துவத்தை மேலோங்கச் செய்த இறைவனை துதிப்போம்.\nஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாராளுமன்ற விஷேட தேர்வுக்குழுவில் கலந்து கொண்டு வழங்கிய சாட்சியங்கள்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அஸாத் ஸாலிக்கு எதிராக C.I.D. யில் முறைப்பாடு\nபொய்யாக காட்டிக் கொடுத்து எதை சாதித்தீர்கள்\nஉலமாக்களை கண்மூடிப் பின்பற்ற வேண்டாம்\nபாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் அசாத் சாலி புளுகியவைகளுக்கு SLTJ யின் ஆதாரபூர்வமான பதில்கள்.\nஸஹரான் SLTJ,TNTJ யில் இருந்து பிரிந்து சென்றவரா ACJU தலைவர் ரிஸ்வி முஸ்தியின் அறியாமைக்கு SLTJ யின் பதில்\nஇனவாதிகளின் தாக்குதலில் கொட்ராமுல்லையில் நடந்த மனதை உருக்கும் சம்பவம் 03\nஇனவாதிகளின் தாக்குதலில் கொட்ராமுல்லையில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்\nஇனவாதிகளின் தாக்குதலில் கொட்ராமுல்லையில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்\nமனதுக்கு மருந்தாகும் மாமறை தொடர் -04\nஇறைவனை ஏன் பெருமைப்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/vetkam-jummah-10-04-2015", "date_download": "2019-06-26T20:28:52Z", "digest": "sha1:VTZ7U52KSGNKRXSXKBW2XWB6NQPDSYXR", "length": 7958, "nlines": 175, "source_domain": "video.sltj.lk", "title": "வெட்கம் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் – Jummah 10-04-2015", "raw_content": "\nவெட்கம் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் – Jummah 10-04-2015\nCategory ஜூம்மா பஸீஹ் MISc\nகண்னை மறைக்கும் கௌரவம் – Jummah 28-11-2014\nநபி வழியை நடைமுறைப் படுத்தி இஸ்லாத்தை வளர்போம்\nஅமல்களைக்கொண்டு ரமழானை அழங்கரிப்போம் – Jummah 26-06-2015\nஇஸ்லாம் கற்றுத் தரும் சமாதானம் – Jummah 03-04-2015\nஇஸ்லாத்தை மெய்ப்படுத்தும் தொல்லியல் சான்றுகள் – Jummah (08-05-2015)\nஇஸ்லாத்தின் பார்வையில் உலமாக்கள் – Jummah 15-05-2015\nஉத்தம நபியின் அரபா பிரகடனம் – Jummah 02-10-2015\nநேர்மையான முஸ்லிம்களாக வாழ்வோம் – Jummah 09-10-2015\nபோதும் என்ற மனமே நிறைவான செல்வம் – Jummah 2015-11-06\nபோதைப்பொருள் பாவனையும் இன்றைய இளைஞர்களும்.\nஏகத்துவத்தை மேலோங்கச் செய்த இறைவனை துதிப்போம்.\nஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாராளுமன்ற விஷேட தேர்வுக்குழுவில் கலந்து கொண்டு வழங்கிய சாட்சியங்கள்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அஸாத் ஸாலிக்கு எதிராக C.I.D. யில் முறைப்பாடு\nபொய்யாக காட்டிக் கொடுத்து எதை சாதித்தீர்கள்\nஉலமாக்களை கண்மூடிப் பின்பற்ற வேண்டாம்\nபாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் அசாத் சாலி புளுகியவைகளுக்கு SLTJ யின் ஆதாரபூர்வமான பதில்கள்.\nஸஹரான் SLTJ,TNTJ யில் இருந்து பிரிந்து சென்றவரா ACJU தலைவர் ரிஸ்வி முஸ்தியின் அறியாமைக்கு SLTJ யின் பதில்\nஇனவாதிகளின் தாக்குதலில் கொட்ராமுல்லையில் நடந்த மனதை உருக்கும் சம்பவம் 03\nஇனவாதிகளின் தாக்குதலில் கொட்ராமுல்லையில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்\nஇனவாதிகளின் தாக்குதலில் கொட்ராமுல்லையில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்\nமனதுக்கு மருந்தாகும் மாமறை தொடர் -04\nஇறைவனை ஏன் பெருமைப்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-06-26T20:27:27Z", "digest": "sha1:ZNLQOANUUP45WP4T3FQUI5JM4DUPKBGD", "length": 9553, "nlines": 65, "source_domain": "www.acmc.lk", "title": "மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் உதவி! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nNewsபிரிவினை வாதத்தை உருவாக்குபவர்கள் ஒரு சிலரே இதனால் நாட்டு நிலைமை மோசமடைகிறது- அப்துல்லா மஃறூப் எம்.பி\nNewsஅல் குர் –ஆனின் 30 ஆயத்துக்களுக்கான சிங்கள விளக்கத்தை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளுமாறு ரிஷாத் சமர்ப்பிப்பு\nNewsகல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை\nNewsகுற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…\nACMC Newsகல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்��ிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு\nACMC Newsமுன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு செய்யப்பட சாவற்கட்டு கிராமத்திற்கான 1.5 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் விதியினை திறந்து வைத்தார்\nACMC Newsமுன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார் சவுத்பார் கிராமத்திற்கான 1 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதையினை திறந்துவைத்தார்\nACMC Newsகல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.\nACMC Newsஅதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் – பாராளுமன்றில் அப்துல்லா மஃறூப் எம்.பி\nமாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் உதவி\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் கடந்த 2019.03.23 ம் திகதி மாவடிப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் ஒன்று கூடலில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மாவடிப்பள்ளி கமு/ அல் – அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கும் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாடசாலை அபிவிருத்திகள், பாடசாலையில் நிலவும் குறைபாடுகள், தேவைகள் சம்மந்தமாகவும் அதிபருடன் ஆலோசனை செய்தார்.\nஇதன் போது பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுடீன் பாடசாலையின் உள்ள குறைபாடுகள், தேவைகளை விபரமாக விளக்கியதுடன் அவசரமாக ஆரம்ப வகுப்பு ஒன்றிற்கு தளபாட வசதிகள் இல்லாத குறை காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் சில கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் கூறினார்.\nஇதனை அறிந்த முஷர்ரப் முதுநபீன் அவர்கள் முக்கிய அபிவிருத்திகள், தேவைப்பாடுகளை கட்சியின் தலைவரும் அமைச்சருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும், அதிபர் அவசரத் தேவை என கூறிய ஆரம்ப வகுப்பு ஒன்றிற்கான தளபாட வசதிகளை அவசரமாக தான் செய்துதருவதாக வாக்குறுதியளித்தார்.\nஅளித்த வாக்குறுதிக்கமைவாக தேவைப்பாடாக இருந்த தளபாடங்கள் நேற்று திங்கட் கிழமை (08) அதிபர், ஆசிரியர்களிடத்த���ல் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள், காரைதீவுப் பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் போன்றோர் கலந்து கொண்டு பொருட்களைக் கையளித்தனர்.தற்கால அரசியலில் தங்களது அரசியல் செல்வாக்கிற்காக போலி வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றும் அரசியல் வாதிகள் இருந்தும் தேவையை அறிந்து உணர்ந்து மாவடிப்பள்ளி பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு உதவி செய்த அ.இ.ம.காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளரும், சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் அவர்களுக்கு பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை சமூகம் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=88", "date_download": "2019-06-26T21:27:10Z", "digest": "sha1:ZGXVPS7OYHRDAMKOCV65RHSX3TXVWSUR", "length": 5089, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "swami sabarimala ayyappan Video, sabarimala temple Special Videos, Iyyappan Special Videos, Lord Shree Ayyappan of Sabarimala in Kerala | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > சபரிமலை\nவாலிபருக்கு 7 ஆண்டு சிறை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\n சபரிமலை பயணம் - 60\n சபரிமலை பயணம் - 59\n சபரிமலை பயணம் - 58\nமேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்\n சபரிமலை பயணம் - 57\n சபரிமலை பயணம் - 56\n சபரிமலை பயணம் - 54\n சபரிமலை பயணம் - 53\n சபரிமலை பயணம் - 52\n சபரிமலை பயணம் - 51\n சபரிமலை பயணம் - 50\n சபரிமலை பயணம் - 49\n சபரிமலை பயணம் - 48\n சபரிமலை பயணம் - 47\n சபரிமலை பயணம் - 46\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்��� அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/10/blog-post_9.html", "date_download": "2019-06-26T20:14:17Z", "digest": "sha1:A6CFX454MRSXXEJVDXNYH4HEZOJCQWHW", "length": 16468, "nlines": 459, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்!", "raw_content": "\nஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்\nLabels: நாட்டு நிலை மத்திய மாநில செயல்பாடு கவிதை\nஅரசியல்போல இருக்கு கவிதை.. அதனால நான் ஓடிடுறேன்:).\n//அரசியல்போல இருக்கு கவிதை.. அதனால நான் ஓடிடுறேன்:).//\nபார்ப்போம் ஐயா ஏதாவது மாற்றம் வரும்\nதமிழ் மணம் பட்டையை காணவில்லையே...\nஇந்த நிலை நீடிக்காது ,நிச்சயம் மாற்றம் வரும் அய்யா :)\nநம் புலம்பலுக்கு விடிவு கிடைக்கும் என நம்புவோம் ஐயா.\n வரிகள் நன்று ஆனால் கவிதையில் அரசியல் நெடி போல இருக்குதே அரசியல் என்றால் கொஞ்சம் அலர்ஜிதான்\nதம9 என்று நினைக்கிறோம் ஐயா\nமாற்றம் வரும் என்று நம்புவோம்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர் இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம் எதுவும் சம்மதம் சாற்றுங்கள் அதன்வழி ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட ம...\nமாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்\nபடியில்லா உர���யாடல் பேசயிங்கே விரைவில் பல்வேறு காட்...\nஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/2019/05/", "date_download": "2019-06-26T21:04:35Z", "digest": "sha1:BHBY5JILPQ37SQUMOBYGILWKNDVRGH5T", "length": 6860, "nlines": 100, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: mai 2019", "raw_content": "\nஅறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம், பாரதிவிழையாட்டுக்கழகம் ஒன்றிணைந்து 27/04/2019 அன்று அமரர் ஆசிரியர் ஐயம்பிள்ளை சிவசுப்ரமணியம், அமரர் அதிபர் அருளம்பலம் சுப்ரமணியம், அமரர் அதிபர் தம்பிராசா தவராசா ஆகியோரின் நினைவாக பாரிசில் நடத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டி முடிவுகளை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்\nஅறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்\nஅறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்\nஅறிவுத்திறன் போட்டி 2019 (1)\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படு��் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/after-18-years-adik-ravichanthiran-states/", "date_download": "2019-06-26T20:59:26Z", "digest": "sha1:YTMKRLZYY6G7UY5O65DQPAUUG6SR5VLT", "length": 7780, "nlines": 115, "source_domain": "www.tamil360newz.com", "title": "18 வருடத்திற்கு பிறகு அஜித் படத்தை பற்றி ஸ்டேட்டஸ் தட்டிய பிரபலம்.! - tamil360newz", "raw_content": "\nHome Cinema News 18 வருடத்திற்கு பிறகு அஜித் படத்தை பற்றி ஸ்டேட்டஸ் தட்டிய பிரபலம்.\n18 வருடத்திற்கு பிறகு அஜித் படத்தை பற்றி ஸ்டேட்டஸ் தட்டிய பிரபலம்.\nபாலிவுட் ஹிட் படமான பிங்க் ரிமேக் தமிழில் நேர்கொண்ட பார்வை என ரெடியாகி வருகின்றது. இப்படத்தில் இயக்குனர் ஆதிக்கும் முக்கிய வில்லன் ரோலில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பல முறை தான் அஜித்தின் ரசிகன் என பேட்டிகளில் சொல்லியுள்ளார். சிறுவனாக நான் பிளெக்ஸ், பாணர் தல அஜித்துக்கு வைத்தவன் என்று கூட ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியவர்.\nநேற்று சிட்டிஸின் படம் பற்றி ட்வீட் தட்டினார். ஜூன் 8, 2001 இல் சரவணன் சுப்பையா இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படமே citizen.\nஒவ்வொரு முறை அவர் ‘நான் தனி ஆள் இல்ல’ என வசனம் பேசும் பொழுது புல்லரிக்கும். தல அஜித் சாரின் நடிப்பு, வேறுவிதமான கெட் அப், படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் பல விஷயங்கள் அப்படத்தில் ஸ்பெஷல் என்பதே இவரின் ஸ்டேட்டஸ்.\nPrevious articleநடிகர் சங்கத்திற்காக கோடிகணக்கில் நிதி உதவி செய்த கார்த்தி.\nNext articleதும்பா படத்தின் ட்ரைலர் இதோ.\nமண்டையில் கொண்டையுடன் உடல் முழுவதும் டாட்டூ போட்டுக் கொண்டு பட பூஜையில் கலந்து கொண்ட அருண் விஜய்.\nஇலவசமோ இலவசம் இனி வருடம் முழுவதும் இலவசம். விஜய்யின் செயலால் நெகிழும் மக்கள்\nsk16 படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு. அதுவும் எம்ஜிஆர் நடித்து ஹிட் ஆனா படத்தின் டைட்டில்\nசெல்வராகவன் அடுத்த படத்தின் நடிகர் யார் தெரியுமா.\nஅட நம்ம ரம்யா நம்பீசன் இவ்வளவு அழகா புடவை கட்டி உள்ளாரே வைரலாகும் புகைப்படம்.\nதர்பார் திரைப்படத்தில் ரஜினியின் மாஸ் கெட்டப் இதுதான். இணையதளத்தில் லீக் ஆனா புக���ப்படம்\nஒரு விஜய்யின் பெயர் மைக்கேல். அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. பெயரே செம மாஸாக இருக்கே.\nதாத்தாவை ஓரம் கட்டும் பேரன். சௌந்தர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்\nதளபதி 63 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு தெரிக்கவிட்ட ரசிகர்கள்.\nகுயின்ஸ் லேண்டை போல் ராட்டினம் அறுந்து விழுந்ததால் மக்கள் கதறல்.\nமண்டையில் கொண்டையுடன் உடல் முழுவதும் டாட்டூ போட்டுக் கொண்டு பட பூஜையில் கலந்து கொண்ட அருண் விஜய்.\nஇலவசமோ இலவசம் இனி வருடம் முழுவதும் இலவசம். விஜய்யின் செயலால் நெகிழும் மக்கள்\nபிக்பாஸில் கலந்துகொண்டுள்ள இலங்கை பெண் லொஸ்லியாவுக்கு தமிழ் சினிமாவில் இவரைத்தான் பிடிக்குமாம்.\nsk16 படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு. அதுவும் எம்ஜிஆர் நடித்து ஹிட் ஆனா படத்தின் டைட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaigaiv.in/2017/12/blog-post.html", "date_download": "2019-06-26T20:46:45Z", "digest": "sha1:POCVG7BBRVMLQJB4OBVRWVVBN5V7RHPY", "length": 15181, "nlines": 64, "source_domain": "www.vaigaiv.in", "title": "வைகை : அது ஒரு மழைக்காலம்-9 (பயணங்கள் முடிவதில்லை!)", "raw_content": "\nஅது ஒரு மழைக்காலம்-9 (பயணங்கள் முடிவதில்லை\nஅது ஒரு மழைக்காலம் - 8 வது பகுதி படிக்க\nநானும் கௌரியும் அந்த பிள்ளையார் கோவிலில் நேரமே போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தோம். பிறகுதான் நேரம் பார்த்தோம் மதியம் ஆகி விட்டது. \"இதுக்கு மேல என்னைய மண்டபத்துல காணும்னா என் அப்பா கொன்னுடுவார்னு\" கௌரி பதறிக்கொண்டு கிளம்பினாள். கொஞ்ச தூரம் நானும் அவளோடு உரசிக்கொண்டு நடக்க ஆசைப்பட்டு கூடவே போனேன். வாசல் வரை அதை தவிர்த்து என்னை தள்ளிவிட்டுக் கொண்டே வந்தவள் வாசல் தாண்டுவதற்கு முன் என்னை இழுத்து கன்னத்தில் ஒரு முத்தம் வைத்துவிட்டு அதை திருப்பி கூட வாங்காமல் பாதி ஓட்டமாய் ஓடி விட்டாள் மண்டபத்திற்கு வெகுநேரம் கன்னத்தைத் தடவியபடியே நின்றுவிட்டு பிறகு நானும் மண்டபத்திற்கு போனேன்.\nமண்டபத்திற்கு நுழையும்போதே அப்பா வாசலில் நின்றார் \"ஏண்டா எருமை, எவ்ளோ நேரமா தேடறோம் எங்க போய் தொலைஞ்ச \"ஏண்டா எருமை, எவ்ளோ நேரமா தேடறோம் எங்க போய் தொலைஞ்ச\" என்று ஆரம்பித்தார். அம்மா குறுக்க வந்ததால் தப்பித்தேன்\" என்று ஆரம்பித்தார். அம்மா குறுக்க வந்ததால் தப்பித்தேன் \"ஏன்\" என்��ேன் ஒற்றை வரியில் அம்மாதான் சொன்னார்கள் \"ஒன்னும்மில்லப்பா.. நாளைக்கு ரிசப்ஷன்க்கு கண்டிப்பா இருந்துட்டு போகணும்னு சொல்லிட்டாங்க அம்மாதான் சொன்னார்கள் \"ஒன்னும்மில்லப்பா.. நாளைக்கு ரிசப்ஷன்க்கு கண்டிப்பா இருந்துட்டு போகணும்னு சொல்லிட்டாங்க அதான் நீ இருக்குறியா இல்ல நீ மட்டும் போயிருவியான்னு கேப்போன்ன்ன்ன்னு\" என்று சொல்லும்போதே அங்கு கௌரியின் அப்பாவும் வந்தார்\n\"எங்களையும் ரொம்ப வற்புறுத்துறாங்க, ஆனா கௌரிக்கு நாளைக்கு முக்கியமான கிளாஸ் இருக்காம், அதான் யோசிக்கிறேன்னு சொன்னவர் அப்படியே என்னை பார்த்து \"குணா.. உனக்கும் கிளாஸ் உண்டுல்ல ஒன்னு பண்ணேன், கௌரியும் நீயும் பஸ்ல போயிருங்களே ஒன்னு பண்ணேன், கௌரியும் நீயும் பஸ்ல போயிருங்களே இப்பவே சாப்பிட்டு கிளம்பினா இருட்டுறதுக்குள்ள ஊருக்கு போயிரலாம்\" என்றார் இப்பவே சாப்பிட்டு கிளம்பினா இருட்டுறதுக்குள்ள ஊருக்கு போயிரலாம்\" என்றார் எனக்கு சந்தோச அதிர்ச்சியில் பேச முடியாமல் நின்றுருந்தேன்\n\"ஏன்டா எருமை.. அதான் கேக்குறாங்கல்ல பதில் சொல்றா\" என்றார் \"கிளாசுக்கு மட்டம் போட்டுட்டு இங்கயே ஊரு சுத்திட்டு போகலாம்னு நினைச்சியா \"கிளாசுக்கு மட்டம் போட்டுட்டு இங்கயே ஊரு சுத்திட்டு போகலாம்னு நினைச்சியா வா.. வந்து சாப்பிட்டு கௌரியை கூட்டிகிட்டு ஊருக்கு கிளம்புற வழிய பாரு, நாங்க நாளைக்கு நைட்டே வந்துருவோம்\" என்றார் வா.. வந்து சாப்பிட்டு கௌரியை கூட்டிகிட்டு ஊருக்கு கிளம்புற வழிய பாரு, நாங்க நாளைக்கு நைட்டே வந்துருவோம்\" என்றார் இன்னுமே என்னால் அதை நம்ப முடியாமல் நின்றேன் இன்னுமே என்னால் அதை நம்ப முடியாமல் நின்றேன் கௌரியை தேடினேன் அவளைக் காணும். இதை நானே அவளிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. மண்டபம் முழுக்க பறந்து கொண்டிருந்த பட்டாம் பூச்சிகளுக்கு நடுவே என் பட்டுப்புழுவைத் தேடினேன்.\nஒருவழியாக கண்டுபிடித்து மொட்டை மாடிக்கு வர சொல்லி அதிர்ச்சி கலந்த சந்தோசத்தோடு இருவரும் ஒன்றாக ஊருக்கு போகும் சந்தர்ப்பம் வாசித்ததை சொல்லி முடித்தேன். அவளோ சரி அடுத்து என்ன என்பது போல நின்றாள். \"என்ன கௌரிஎவ்ளோ சந்தோசமான விஷயம் சொல்றேன் நீ உனக்கு சம்பந்தமே இல்லாதது மாதிரி நிக்கிறஎவ்ளோ சந்தோசமான விஷயம் சொல்றேன் நீ உனக்கு சம்பந்தமே இல்லாதது மா��ிரி நிக்கிற\" என்றேன். அலட்சியமாக சிரித்துக்கொண்டே சொன்னாள் \"என் அப்பாவா வந்து உன்கிட்ட எனக்கு துணையா போக சொல்லுவார்னு நீ நினைக்கிறியா\" என்றேன். அலட்சியமாக சிரித்துக்கொண்டே சொன்னாள் \"என் அப்பாவா வந்து உன்கிட்ட எனக்கு துணையா போக சொல்லுவார்னு நீ நினைக்கிறியா\" என்றாள். நான் ஒன்னும் புரியாமல் நின்றேன், அவளே சொன்னாள் \"அட லூசு.. எனக்கு கிளாஸ் இருக்கு நான் போயே ஆகணும், நீங்க வேணா குணா வீட்ல கேளுங்க அவங்க போனா அவங்க கூட போயிறேன்னு' சொன்னேன். எனக்கு தெரியும் உங்க வீட்லயும் தாங்கிட்டுதான் வருவாங்கன்னு, எப்பிடியும் உன்னைய மட்டும் துணைக்கு அனுப்புவாங்கன்னு நினைச்சேன் அதேமாதிரியே நடந்துருச்சு\" என்றாள்.\n இந்த முறை என் டேர்ன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கௌரியை இழுத்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு திரும்பிப்பாராமல் வந்து ஒன்னுந்தெரியாதது போல அம்மாவின் அருகில் நின்று விட்டேன். கௌரி மேலிருந்து வந்தாள், அவளைப் பார்த்ததும் அம்மா அவளிடம் \"என்னம்மா கௌரி, ரெடி ஆயிட்டியா கிளம்புங்க இப்பவே கிளம்புனாதான் சரியா இருக்கும்\" என்றார்கள், அவளும் பெயருக்கு \"இந்த கிளம்பிட்டேன் அத்தே\" என்று சொல்லிவிட்டு கன்னத்தில் கை வைத்தபடி என்னை முறைத்துக்கொண்டே போனாள் கிளம்புங்க இப்பவே கிளம்புனாதான் சரியா இருக்கும்\" என்றார்கள், அவளும் பெயருக்கு \"இந்த கிளம்பிட்டேன் அத்தே\" என்று சொல்லிவிட்டு கன்னத்தில் கை வைத்தபடி என்னை முறைத்துக்கொண்டே போனாள் எனக்குத் தெரியும் அது முறைப்பு இல்லை என்று\nஒருவழியாக கௌரி கிளம்பி அவள் அம்மா அப்பாவோடு வாசலுக்கு வந்தாள். \"குணா.. பார்த்து பத்திரமா போங்க, போயிட்டு மாமா வீட்டுக்கு போன் பண்ணு, நீங்க போறதுக்குள்ள நாங்களும் வீட்டுக்கு போயிருவோம்\" என்றார். நாங்களும் நல்ல புள்ளையாக தலை அசைத்துவிட்டு எல்லோரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம். வெளியில் வந்து ஆட்டோ எடுக்கும்வரை கூட வந்தார்கள். ஆட்டோவில் அவள் அருகில் உக்கார்ந்ததும் ஒரு இனம் புரியாத சந்தோசம் ஒட்டிக்கொண்டது. அவளும் நானும் எதுவுமே பேச வில்லை. ஆனால் எங்கள் விரல்கள் எங்களை முந்திக்கொண்டு கதைகள் பேசிக்கொண்டது.\nநான்தான் மெதுவாக ஆரம்பித்தேன் \"கௌரி,' \"என்ன\" என்றாள் ஒற்றை வரியில், என் கைகளின் தஞ்சம் அடைந்த அவள் கை��ளை விலக்காமலே\" என்றாள் ஒற்றை வரியில், என் கைகளின் தஞ்சம் அடைந்த அவள் கைகளை விலக்காமலே \"எங்கள விட நீங்க நெருங்குன சொந்தம் இல்ல இவங்களுக்கு, ஆனாலும் ஏன் உன் அப்பாவை இருந்துட்டு போக சொல்லியிருக்காங்கன்னு தெரியுமா \"எங்கள விட நீங்க நெருங்குன சொந்தம் இல்ல இவங்களுக்கு, ஆனாலும் ஏன் உன் அப்பாவை இருந்துட்டு போக சொல்லியிருக்காங்கன்னு தெரியுமா\" என்றேன். \"அதான் எனக்கும் தெரியல\" என்றாள். \"ஏன்னா.. திடீர்ன்னு நைட்டு கரன்ட்டு கேட் ஆணுச்சுன்னு வச்சுக்க உங்க அப்பாவலதான் அதை சமாளிக்க முடியும்\" என்றேன்\" என்றேன். \"அதான் எனக்கும் தெரியல\" என்றாள். \"ஏன்னா.. திடீர்ன்னு நைட்டு கரன்ட்டு கேட் ஆணுச்சுன்னு வச்சுக்க உங்க அப்பாவலதான் அதை சமாளிக்க முடியும்\" என்றேன் \"எப்பிடி\n\"ஏன்னா.. உன் அப்பாதான் தலைல எப்போதுமே 200W மெர்குரி லைட்ட கட்டிக்கிட்டே திரியுறாரே\" என்றேன். முதலில் ஓஒ.. என்றவள் அர்த்தம் புரிந்ததும் \"டேய்ய்ய்.... என்றபடி ஆட்டோ என்றும் பாராமல் அவள் விரல்களுக்குள் கிடந்த என் கையை எடுத்து கடித்துவிட்டாள்\nமண்டபத்தில் உட்க்காந்திருந்தேன், மனைவி மெதுவாக உள்ளே அழைத்தாள், அருகில் போனதும் \"ஏங்க.. நைட்டு விருந்து இருக்காம் அவசியம் இருந்துட்டு போக சொல்றாங்க, நானும் பாப்பாவும் இருக்கோம், நீங்க போயி நாளைக்கு வேலைக்கு போகணும்ல நாங்க நாளைக்கு அப்பா கூட வந்துர்றோம்\" என்றாள் ஒரே மூச்சாக, அப்போது மாமனாரும் அருகில் வந்து \"ஆமா மாப்ள.. அப்பிடியே போகும் போது ராதிகாவையும் (மனைவியின் சித்தி மக்கள்) கூட்டி போய் அவங்க வீட்ல விட்ருங்க என்றார். \"சரி\" என்றேன் ஒற்றை வரியில். ஆட்டோவில் போகும்போது ராதிகாவிடம் கேட்டேன்.. \"ஏன் உன் பெரியப்பாவ நைட் தங்கிட்டு போக சொல்லிருக்காங்க சொல்லு\nஅது ஒரு மழைக்காலம்-9 (பயணங்கள் முடிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/category/buddhism/page/2/", "date_download": "2019-06-26T20:15:47Z", "digest": "sha1:SQNJC76DXLV2C6UYV2GRBEZFF3QY2TXC", "length": 97658, "nlines": 282, "source_domain": "hemgan.blog", "title": "Buddhism | இலைகள், மலர்கள், மரங்கள் | Page 2", "raw_content": "\nஒரு நாள் ஆபுத்திரன் நள்ளிரவில் துயின்று கொண்டிருக்கையில் சிலர் அவனை எழுப்பி “வருத்தும் பெரும் பசி வயிற்றினை வாட்டுகிறது” என்று சொல்லித் தொழுதனர். அதனைக் கேட்ட ஆபுத்திரன் அவர்கள் பசியைப் போக்கும் வழியறியாமல் திகைத்���ான். வருத்தமுற்றான். அக்கணம் அவன் தங்கியிருந்த கலை கோயிலில் குடி கொண்டுள்ள சிந்தா தேவி அவன் முன்னம் பிரசன்னமானாள். அவள் கையில் ஓர் அழகிய அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை அவனிடம் கொடுத்து “இதனைக் கொள்க; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது; எவ்வளவு கொடுப்பினும் இதில் உணவு குறையாதிருக்கும்” என்றுரைத்தாள். அதனைப் பெற்று ஆபுத்திரன் மகிழ்ச்சியுற்று சிந்தா தேவியைப் பரவிப் பணிந்தான்.\nஏனோ ருற்ற இடர் களைவாயெனத்\nதான்தொழு தேத்தித் தலைவியை வணங்கி” (14 : 17-21)\nஅன்று முதல் அவன் எல்லோருக்கும் உணவளிப்பவனானான். அவனை எந்நேரமும் மக்கள் சூழ்ந்திருந்தனர். விலங்குகளும் பறவைகளும் கூட அவனைப் பிரிவின்றி சூழலாயின. அவனின் அறத்தின் மிகுதி தேவராஜன் இந்திரனை பாதித்தது. அவன் வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கையை நடுங்கச் செய்தது. நடை தளர்ந்து கைத்தடியை ஊன்றிய முதிய பிராமணன் உருக்கொண்டு ஆபுத்திரன் முன் தோன்றினான். “நான் இந்திரன். உனைக் காண உன்முன் வந்தேன். நின் எண்ணம் யாது உனது தானத்திலாகிய மிக்க பயனை கொள்வாயாக” என்றுரைத்தான். இந்திரன் சொன்னதைக் கேட்ட ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும் படி சிரித்தான்.\n“காணத்தக்க அழகின் சிறப்பினையுடைய நும் கடவுளர் இவ்வுலகிற் செய்த நல்வினையின் பயனை அவ்வுலகில் நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அறம் புரியும் எளிய மக்களைப் பாதுகாப்போர், நல்ல தவங்களைச் செய்வோர், பற்றுகளைக் களையும் முயற்சியில் ஈடுபடுவோர் ஆகியோர் யாரும் இல்லாத விண்ணோருலகின் தலைவனே வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கி அவர் தம் இனிய முகத்தைக் காணுமாறு செய்யும் என் தெய்வக் கடிஞை (பாத்திரம்) ஒன்றே போதும் ; நின்பாற் பெறத்தக்கது ஏதும் இல்லை” என்று இந்திரனை மதியாதுரைத்தான்.\n“ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல்\nகாண்தகு சிறப்பின்நும் கடவுள ரல்லது\nஅறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்\nநற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்\nயாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக்\nகிறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே\nவருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்\nதிருந்துமுகங் காட்டுமென் தெய்வக் கடிஞை\nஉண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ\nபெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ\nயாவையீங் களிப்பன தேவர்கோன்…..” (14 : 40-48)\nஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் இந்திர���் வெகுண்டான் ; உலகில் பசித்தோரே இல்லையெனும் படிச் செய்வேன் என்று நினைத்துக் கொண்டான். எங்கும் மழை பெய்வித்து வளங்கொழிக்கச் செய்தான். அதனால் பசித்தோர் இல்லாதராயினர்.\nஆபுத்திரன் மதுரையிலிருந்து நீங்கி பசித்தோரைத் தேடி அலையலானான். ஊர்ஊராகச் சென்று “உண்போர் யாரேனும் உண்டா” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்தில் இருந்து திரும்பிய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர். இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்த குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல்வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உயர்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு என் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்��ில் இருந்து திரும்பிய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர். இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்த குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல்வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உயர்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு என் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை” என்று கேட்டேன். அவன் நிகழ்ந்தவற்றையெல்லாம் எனக்குச் சொல்லிவிட்டு, மணிபல்லவத்துல் உயிர் விட்டு பல்லுயிர்களைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் சாவக நாட்டரசனின் பசுவின் வயிற்றில் உதித்தான்.\n“குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக்\nகுடதிசைச் சென்ற ஞாயிறு போல\nமணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்\nதணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு\nசாவக மாளுந் தலைத்தாள் வேந்தன்\nஆவயிற் றுதித்தனன்……” (14 : 99-104)\n(பாத்திர மரபு கூறிய காதை)\nஉரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை\nவாரணாசி வாழ் அந்தணன் ஒருவனின் ஒழுக்கங் கெட்ட மனைவி சூல் கொண்டு பிழைக்கு பயந்து தென் திசை குமரி நோக்கிப் பயணமானாள். வழியில் மகவொன்றை ஈன்று இரக்கமின்றி பெற்ற இடத்திலேயே போட்டு விட்டுச் சென்றாள். அழுத குழந்தைக்கு பசுவொன்று ஏழு நாட்கள் வரை பால் சொறிந்து காத்தது. பூதி என்னும் பார்ப்பனன் ஒருவன் குழந்தையை கண்டெடுத்து வீட்டுக் எடுத்துச் சென்றான். குழந்தைப் பேறிலாத பூதி தம்பதியர் அளவிலா உவகை கொண்டனர். குழந்தைக்கு ஆபூத்திரன் என்று பெயரிடப்பட்டது. பூதியின் வீட்டில் வளர்ந்த ஆபுத்திரன் மறைகள் கற்று அந்தணர்க்கு பொருந்துவன அனைத்தும் கற்று தேர்ந்தான்.\nஒரு நாள் ஒரு மறையவன் வீட்டினுள் சென்றவன் ஊனுண்ணுதலைக் கருதுகின்ற வேள்விச்சாலையில் பசுவின் கொம்பின் கண் சுற்றப்பட்டு மூச்செறிந்துகொண்டிருந்ததைப் பார்க்க நேரிடுகிறது. பசு படும் துயரைப் பார்க்க அவனால் முடியவில்லை. இரவு வரும் வரை காத்திருந்து பிறகு திருட்டுத் தனமாக வேள்விச்சாலைக்குள் நுழைந்து பசுவை விடுவிக்கையில் அவன் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுகிறான். பசுவை அவன் திருட விழைந்தானென்றெண்ணி ஜனங்கள் அவனை நையப்புடைத்துவிடுகின்றனர். அவன் எவ்வளவு அரற்றியும் அவன் சொன்னதை கேட்டார்களில்லை.\nஇதற்கு நடுவில் ஆபுத்திரன் விடுவித்த பசுவானது அங்கு நின்றிருந்த பார்ப்பனத்தி ஒருத்தியை முட்டி மோதி தாக்கி, பின்னர் காடு நோக்கி விரைந்தோடியது.\nஆபுத்திரன் அங்கு நின்றிருப்போரிடம் கூறலானான் :\n“நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்\nவிடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்\nபிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்\nஅறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்\nஇதனோடு வந்த செற்றம் என்னை” (13 : 50-55)\nஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் அவர்கள் “நீ வேத விதியை அறியாமல் வேள்வியை இகழ்கின்றாய் ; எனவே பசுவின் மகனாக இருப்பதற்கு நீ பொருத்தமானவனே” என்று இகழ்ந்துரைக்கிறார்கள். மனம் தளராமல் ஆபுத்திரன் மேலும் உரைக்கிறான் :\n“ஆன்மகன் அசலன்; மான்மகன் சிருங்கி\nபுலிமகன் விரிஞ்சி; புரையோர் போற்றும்\nநரிமகன் அல்லனோ கேச கம்பளன்\nஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்று\nஓங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலும் உண்டால்\nஆவொடு வந்த அழிகுலம் உண்டோ\nநின்றிருந்த சனங்கள் ஆபுத்திரன் சொல்வதை பொருட்படுத்தாமல் இகழ்ந்த வண்ணம் இருக்கிறார்கள். அம்மறையவர்களுள் ஒருவன் “இவனின் குடிப்பிறப்பை நானறிவேன்” என்று ஆபுத்திரனின் கதையை எடுத்துரைக்கிறான். அவன் குமரிக்கரைக்கு சென்ற போது அங்கு சந்தித்த சாலி என்ற பெண்ணைப் பற்றி சொல்லலானான்.\nசாலி வாரணாசியில் தன் கணவனுடன் வாழ்ந்து வந்தாள். அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தாள். அச்சமுடைமையால் கெடுதலுற்ற மக்களுடன் தென் திசைக் குமரியில் நீராடும் பொருட்டு பயணமானாள். பொன் தேரினை உடைய பாண்டியனது கொற்கை நகரத்தில் ஆயர்களுடைய இருப்பிடத்தில் ஈன்ற சிறு குழவிக்கு இரங்காமல் கண் காணாத தோட்டத்தில் போட்டு விட்டு வந்ததாக தன் கதையை சாலி சொன்னதாக அவ்வந்தணன் சொன்னான். “இவ்வித தீவினை புரிந்த எனக்கு மோட்சமுண்டா” என்று துன்பமுற்று அழுத சாலியின் மகன் தான் ஆபுத்திரன் என்றும் அவன் தீண்டத் தகாதவன் என்றும் அறிவித்தான்.\nஆபுத்திரன் அதனைக் கேட்ட பின்னர் பெரிதாகச் சிரித்தான். “பெரிய மறையுணர்ந்த அந்தணர்கள் வந்த மரபினைச் சொல்கிறேன். கேளுங்கள். பழமறை முதல்வனான பிரமனுக்கு தெய்வக் கணிகையாகிய திலோத்தமையினிடமாக முன்பு தோன்றிய காதற் சிறுவரல்லரோ அரிய மறை முனிவர்களாகிய அந்தணர் இருவரும் (வசிட்டன் மற்றும் அகத்தியன்). இது இங்ஙனமிருக்க சாலி செய்தது எங்ஙனம் தவறாகும்” என்று நான்மறை அந்தணரைப் பார்த்து மேலும் சிரிக்கலானான்.\nதந்தையாகிய பூதியும் ஆபுத்திரனை தன் வீட்டிலிருந்து நீக்கினான். பசுவைக் கவர்ந்த திருடன் எனும் பட்டம் அவனுக்கு முன்னால் அவன் செல்லும் கிராமத்தில் எல்லாம் பரவியிருந்தது. அவன் நீட்டிய பிச்சைப் பாத்திரத்தில் கற்களே விழுந்தன. பெருஞ் செல்வர் வாழும், தெற்கின் கண் இருக்கும் மதுரையைச் சென்றடைந்தான். சிந்தாதேவியின் அழகிய கோயில் வாயிலிலுள்ள அம்பலப் பீடிகையில் தங்கியிருந்தான்.\nமதுரை மாநகரில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி, வீதிகளெல்லாம் அலைந்து, பணக்காரர்களின் மாடங்களெல்லாம் திரிந்து, கண் பார்வையற்றோர், காது கேளாதோர், முடவர், பாதுகாப்பற்றோர், நோயால் துன்புறுவோர் ஆகிய அனைவரையும் அழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, பின் மிஞ்சியதை தான் உண்டும், பிச்சைப் பாத்திரத்தையே தலையணையாக வைத்து உறங்கியும் வாழ்ந்து வந்தான் ஆபுத்திரன்.\n(ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை)\nஉரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை\nஇலையிடமிருந்து நீ பாடம் கற்கவில்லை\nபுத்தரும் ராவணனும் – பகுதி 1\nராமாயணத்தில் வரும் ராவணன் சிவ பெருமானை வணங்கினான். லங்காவதார சூத்திரத்தின் முதல் அத்தியாயத்தில் வரும் ராவணன் பிரபஞ்ச புத்தரை வணங்குகிறான்; நீண்டதோர் உரையாடலும் நிகழ்த்துகிறான். ராமாயணத்தின் ராவணன் லங்காவதார சூத்திரத்தில் நுழைந்தது எப்படி\nஅதற்கு முன்னால் லங்காவதார சூத்திரம் பற்றிய ஒரு சிறு அறிமுகம் சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக விளக்கும் நூல். “மொழியைக் கடந்து செல் ; சிந்தனையை தாண்டிச் செல்” என்று சொன்ன போதிசத்துவர் போதி தர்மர் தன் வாழ்நாளில் தன்னுடன் வைத்திருந்த ஒரே நூல் – லங்காவதார சூத்திரம் மட்டுமே ; தன்னுடைய வஸ்திரம், பிச்சைப் பாத்திரம் – இவற்றுடன் லங்காவதார சூத்திரம் நூலையும் போதி தர்மர் தன் சீடர் ஹுய்க்க (Huike) –வுக்கு கொடுத்தார் என்பது தொன்மச் செய்தி. எண்ணற்ற மகாயான பௌத்த நூல்களைப் போலவே இதை இயற்றிய மூலநூலாசிரியர் யார் சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக விளக்கும் நூல். “மொழியைக் கடந்து செல் ; சிந்தனையை தாண்டிச் செல்” என்று சொன்ன போதிசத்துவர் போதி தர்மர் தன் வாழ்நாளில் தன்னுடன் வைத்திருந்த ஒரே நூல் – லங்காவதார சூத்திரம் மட்டுமே ; தன்னுடைய வஸ்திரம், பிச்சைப் பாத்திரம் – இவற்றுடன் லங்காவதார சூத்திரம் நூலையும் போதி தர்மர் தன் சீடர் ஹுய்க்க (Huike) –வுக்கு கொடுத்தார் என்பது தொன்மச் செய்தி. எண்ணற்ற மகாயான பௌத்த நூல்களைப் போலவே இதை இயற்றிய மூலநூலாசிரியர் யார் எப்போது எழுதப்பட்டது\n”லங்காவதார” என்பதன் சொற்பூர்வ அர்த்தம் “இலங்கைக்கு நுழைதல்” என்பதாகும். புத்தர் இலங்கை சென்ற போது இந்த சூத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. இலங்கை சென்றவர் வரலாற்று புத்தர் என்று சொல்ல முடியாது. ஆனால் பிரபஞ்ச புத்தர் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாமே பிரபஞ்ச புத்தருக்கும் இலங்கையில் குழுமியிருந்த போதிசத்துவர்களின் தலைவராக இருக்கும் மகாமதி என்கிற போதிசத்துவருக்குமிடையில் நிகழும் உரையாடலாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. மற்றொரு மகாயான நூலான அவதாம்ஸக சூத்திரத்தில் பிரபஞ்ச புத்தர் தன் உரையை ஒரு தொன்ம லோகத்தில் நிகழ்த்துவார். ராட்சஸர்களின் தலைவனாக உருவகப்படுத்தப்படும் ராவணனுடனான சம்பாஷணை என்றாலும் அது இலங்கையில் நடக்கிறது என்று சொன்ன படியால் லங்காவதார சூத்திரத்துக்கு ஒரு பூலோக பரிமாணம் கிடைத்து விடுகிறது.\nவடமொழியில் இயற்றப்பட்ட இந்த சூத்திரத்தை இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற பௌத்த அறிஞர்கள் வெவ்வேறு கால கட்டத்தில் சீன மொழியில் தந்திருக்கின்றனர். தற்போது கிடைக்கும் பதிப்புகளில் குணபத்ரரின் மொழிபெயர்ப்பு தான் காலத்தால் முந்தியது.\nலங்காவதார சூத்திரத்தின் முதல் மொழிபெயர்ப்பு கி..பி 420க்கும் கி பி 430க்கும் இடைப்பட்ட காலத்தில் தர்மரக்‌ஷர் என்பவரால் செய்யப்பட்டது. ; இரண்டாம் மொழிபெயர்ப்பு ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்திருக்கிறது. இதைச் செய்தவர் குணபத்ரர். மூன்றாவது மொழிபெயர்ப்பு வெளிவர மேலும் நூறு ஆண்டுகள் பிடித்தன. மொழிபெயர்ப்பாளர் போதிருசி. கடைசி மற்றும் நான்காவது மொழிபெயர்ப்பு சிக்ஷானந்தா என்பவரால் எட்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. முதல் மொழிபெயர்ப்புக்கும் கடைசிக்கும் கிட்டத்தட்ட முன்னூறாண்டுகள் இடைவெளி.\nதர்மரக்‌ஷரின் மொழிபெயர்ப்பு காலப்போக்கில் அழிந்துவிட்டது ; நமக்கு கிடைக்கவில்லை.\nதிபெத்திய மொழியிலும் இரண்டு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஆய்ந்து, 1923-இல் ஜப்பானிய சமஸ்கிருத மொழி வல்லுனரும் பௌத்த பிரசாரகருமான புன்யூ நான்ஜோ அவர்களால் அச்சிடப்பட்ட வடமொழி பிரதியுடன் ஒப்பு நோக்கிய பின் பேராசிரியர் சுஸுகி பின் வரும் முடிவுகளுக்கு வருகிறார் (1) குணபத்ரரின் பதிப்பு மற்ற பதிப்புகளை விட சுருக்கமானதும் எளிமையானதுமாகும் (2) சமஸ்கிருத வடிவத்தின் அத்தியாயப் பிரிவுகளோடு சிக்‌ஷானந்தரின் மொழிபெயர்ப்பு மற்றும் திபெத்திய மொழிபெயர்ப்புகள் ஒத்துப் போக்கின்றன. (3) போதிருசியின் புத்தகத்தில் அத்தியாயங்களின் எண்ணிக்கை அதிகம் ; மூலத்தின் பெரிய அ��்தியாயங்களை சிறு சிறு பிரிவுகளாக பிரித்து எழுதியிருக்கிறார். (4) குணபத்ரரின் பதிப்பில் அத்தியாயப் பிரிவுகளே இல்லை.\nகுணபத்ரரின் மொழிபெயர்ப்பு மிகவும் பழமையானது. குணபத்ரருக்கும் போதிருசிக்கும் இடையிலான நூறாண்டு இடைவெளியில் மூன்று உதிரி அத்தியாயங்கள் பிற்காலத்திய மொழிபெயர்ப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இலங்கை மன்னன் ராவணன் பிரபஞ்ச புத்தரை சந்திப்பதும், அகவெளியின் சத்தியத்தை விரித்துரைக்கச் சொல்லி கேட்பதும். “லங்காவதார சூத்திரத்தின் விரிவாக்கத்துக்கான மேலோட்டமான முகவுரையாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த அத்தியாயம் இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இது பின்னர் இணைக்கப்பட்டது தான் எனபதில் சந்தேகமில்லை” என்று பேராசிரியர் சுஸூகி கருதுகிறார்.\nராம-ராவண கதை கி.பி மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டுகளில் திட்டவட்டமான காவிய வடிவத்தை எய்தியிருக்கக் கூடும் என்று வரலாற்றறிஞர்கள் சொல்கின்றனர். பிற்கால மகாயான பௌத்தர்கள் லங்காவதார சூத்திரத்துக்கு ஓரு ராமாயண இணைப்பு கொடுத்து விட வேண்டும் என்ற விழைவில் ராவண – பிரபஞ்ச புத்தர் சந்திப்பை முன்னுரையாக சேர்த்திருக்கக் கூடும். “குணபத்ரரின் மொழிபெயர்ப்பை வாசிக்கையில் ராவண நிகழ்வின் இடைச்செருகல் சூத்திரத்தை புரிந்து கொள்வதில் எந்த சிறப்பு உதவியையும் ஆற்றவில்லை என்பது தெளிவாகும்” என்கிறார் சுஸுகி.\nநான் கேள்விப்பட்டது. பெருங்கடலின் மத்தியில் அமைந்த மலாய மலைச் சிகரத்தின் உச்சியில் இருந்த இலங்கைக் கோட்டையில் ஆசிர்வதிக்கப்பட்டவர் தங்கியிருந்தார். ஆபரணங்களால் செய்யப்பட்ட மலர்களால் அம்மாளிகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிக்‌ஷுக்களும், திரளான போதிசத்துவர்களும் அவரைச் சூழ்ந்திருந்தனர். அவர்களெல்லோரும் வெவ்வேறு புத்த நிலங்களிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருந்தனர். மகாமதி போதுசத்துவரின் தலைமையில் அங்கு கூடியிருந்த போதிசத்துவர்கள்-மகாசத்துவர்கள் பல்வேறு சமாதி நிலைகளின் வித்தகர்கள்; பத்து வித சுய-தேர்ச்சிகள், பத்து ஆற்றல்கள், ஆறு வித மனோ சித்திகள் – இவைகள் கை வரப் பெற்றவர்கள். மனதின் நீட்சியாகவே புறவுலகம் இருக்கிறது என்ற உண்மையின் மகத்துவத்தை அறிந்தவர்கள். வெவ்வேறு உயிர்களின் மனபோக்கை, நடத்தையைப் பொறுத்து வடிவம், போதனை மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று புரிந்தவர்கள். ஐந்து தர்மங்கள், மூன்று சுபாவங்கள், எட்டு விஞ்ஞானங்கள் மற்றும் இருவகை அனாத்மங்கள் – இவை பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள்.\nகடல்-நாகங்களின் அரசனுடைய அரண்மனையில் போதனை செய்து விட்டு ஏழு நாட்களின் முடிவில் ஆசீர்வதிக்கப்பட்டவர். திரும்பியிருந்தார். சக்கரர்களும், பிரம்மனும், நாக கன்னிகைகளும் அவரை வரவேற்றனர். மலாய மலையின் மேலிருந்த லங்கா மாளிகையை நோக்கிய படி சிரித்தவாறே அவர் சொன்னார் “இறந்த காலத்தில் அருகர்களாகவும், முழு நிர்வாண நிலை அடைந்தவர்களாகவும் இருந்த புத்தர்களால், மலாய மலைச்சிகர உச்சியில் இருக்கும் இலங்கைக் கோட்டையில் தர்மம் எனும் உண்மை அவர்களுடைய உரையாடலின் கருப்பொருளானது – உயரிய ஞானத்தை அடைதல் வாயிலாக உள்ளார்ந்த சுயத்தில் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்க உண்மை அது ; தத்துவம் பேசும் தத்துவாசிரியர்களாலோ, ஸ்ராவகர்கள் மற்றும் பிரத்யேகபுத்தர்களின் பிரக்ஞை வாயிலாக கற்பனை செய்து பார்க்கவோ இயலாத உண்மை. யக்‌ஷர்களின் எஜமானனான ராவணனுக்காக நானும் அங்கு இருப்பேன்”\nததாகதரின் ஆன்மீக ஆற்றலால் அருளப்பெற்று, ராவணன், ராட்சசர்களின் தலைவன், அவரின் குரலையும் சிந்தனையையும் செவி மடுத்தான். “ஆசீர்வதிக்கப்பட்டவர் கடல் நாகங்களுடைய அரசனின் அரண்மனையை விட்டு, சக்கரர்கள், பிரம்மன் மற்றும் நாககன்னிகைகள் புடைசூழ, கடலின் மேலோடும் அலைகளை நோக்கியவாறு, கூடியிருப்போரின் மன அதிர்வுகளை புரிந்தவாறு, பொதுநிலையால் தூண்டப்பட்ட விஞ்ஞானங்கள் உட்கலக்கும் ஆலய விஞ்ஞானம் பற்றி சிந்தித்தவாறு வெளியே வருகிறார்.” அங்கு நின்ற ராவணன் சொன்னான் “நான் சென்று ஆசீர்வதிக்கப்பட்டவரை இலங்கைக்குள் வருமாறு கேட்டுக் கொள்வேன் ; அது (அவரின் வருகை) இந்த நீண்ட இரவில் லாபம் ஈந்து, நனமையை அருளி, கடவுளரின் மற்றும் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்தும்”\nதன் பணியாளர்களை அழைத்துக்கொண்டு ராவணன் புஷ்பக விமானமேறி ஆசிர்வதிக்கப்பட்டவர் வந்திருந்த இடத்துக்கு வந்தடைந்தான். அவனின் பிரஜைகள் ஆசீர்வதிக்கப்பட்டவரை இடமிருந்த வலமாக சுற்றி வந்தனர். நீலக்கல் பதிக்கப்பட்ட பிரம்பை வைத்து ஓர் இசைக்கருவியை மீட்டத் தொடங்கின��். சஹர்ஷயம், ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம், மத்யமம் மற்றும் கைசிகம் முதலிய இசைக்குறிப்புகளை வாசித்தனர். சரியான கணக்கில் பாடும் குரல் சேர்ந்திசைக்கும் குழலோடு இழைந்து ஒலித்தது.\n”சுய இயல்பு கற்பிக்கப்பட்ட மனம் எனும் கொள்கையுள்ள உண்மைப் புதையல் சுயத்தன்மையற்றது ; தர்க்கத்தினின்று தள்ளி நிற்பது ; அசுத்தங்களில்லாதது ; அது ஒருவனின் உள்ளார்ந்த உணர்வில் அடைந்த ஞானத்தை குறிக்கிறது. ஓ பிரபுவே, நீர் இங்கு எனக்கு இங்கே உண்மையை அடையும் வழியைக் காட்டுவீராக”\n“பல வடிவங்களுக்கு சொந்தக்காரர்களான புத்திரர்களோடு இறந்த கால புத்தர்கள் பலர் இலங்கையில் வாழ்ந்திருக்கின்றனர். ஓ பிரபு உயரிய ஞானத்தை எனக்கு போதிப்பீராக ; பல்வேறு உருவம் படைத்த யக்‌ஷர்களும் அதைக் கேட்கட்டும்”\nபாடலின் யாப்பு சிதறாது ராவணன் ராகத்தோடு பாடினான்.\nததாகதருக்கு உரிய காணிக்கைகளை சமர்ப்பித்து விட்டு, மரியாதையுடன் பேசலானான் ராவணன்\n“இங்கு வந்திருக்கும் என் பெயர் ராவணன், ராட்சசர்களின், பத்து தலை கொண்ட தலைவன்.\nமதிப்பு வாய்ந்த கற்கள் பதிக்கப்பட்ட இச்சிகரத்தின் உச்சியில் இறந்த காலத்தில் முழுமையான ஞானம் அடைந்தவர்களால் உள்ளார்ந்த பிரக்ஞை மிக்க முழுமையாக ஞானமானது உணர்த்தப்பட்டது.\nசீடர்களால் சூழப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்டவர் இப்போது அதே ஞானத்தை இலங்கையில் இருக்கும் எங்களுக்கு போதித்தருள வேண்டும்.\nஇறந்த கால புத்தர்களால் புகழப்பட்ட லங்காவதார சூத்திரம் எந்தவொரு குறிப்பிட்ட தத்துவக் கோட்பாட்டு முறையைச் சாராமல் இருப்பதால், உள்ளார்ந்த பிரக்ஞை நிலையை தெளிவுற அறிவிக்கிறது.\nஇறந்த கால புத்தர்கள் வெற்றி பெற்றவரின் மக்கள் புடை சூழ இச்சூத்திரத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆசிர்வதிக்கப்பட்டவரும் இப்போது அதைப் பேசுவார்.\nவருங்காலத்தில் புத்தர்களும், புத்த-மக்களும் யக்‌ஷர்களிடம் கருணை கொள்வார்கள் ; ஈடிணையற்ற இக்கோட்பாட்டைப் பற்றி இரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட இம்மலையின் உச்சியில் நின்று தலைவர்கள் போதிப்பார்கள்.\n பேராசை எனும் குறையிலிருந்து விடுபட்டுவிட்ட இங்கிருக்கும் யக்‌ஷர்கள் உள்நிறை பிரக்ஞையைத் தெளிந்து விட்டார்கள் ; இறந்த புத்தர்களுக்கு காணிக்கையிடுகிறார்கள். ; அவர்கள் மகாயான போதனையில் நம்பிக���கையுடையவர்கள் ; ஒருவருக்கொருவரை ஒழுக்கப்படுத்திக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்கள்.\nமகாயானம் பற்றி அறியும் ஆர்வமிக்க இளம் யக்‌ஷர்களும், ஆடவரும், பெண்களும் இங்கிருக்கிறார்கள். ஆசீர்வதிக்கப்பட்டவரே வாரும் மலாய மலையின் மேலிருக்கும் இலங்கைக்கு வாருங்கள்.\nகும்பகர்ணனின் தலைமையில் இந்நகரில் வசிக்கும் ராட்சசர்கள் மகாயானத்தின் மேலுள்ள அர்ப்பணிப்பால், உங்களிடமிருந்து உட்கருத்து உணர்தலைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளனர்.\n என் மாளிகையை ஏற்றுக் கொள்ளுங்கள், அப்சரஸ் நங்கைகளின் துணையையும், பல்வித அணிநகைகளையும் மற்றும் உல்லாச மிகு அசோக வனத்தயையும் கூட ஏற்றுக் கொள்ளுங்கள்.\n“புத்தர்களுக்கு சேவை செய்ய நான் என்னையே அர்ப்பணித்துக் கொள்வேன்.. அவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயங்கும் எதுவும் என்னிடம் இல்லை. ஓ மாமுனியே\nஅவன் இவ்வாறு பேசுவதைக் கேட்ட மூவுலகின் பிரபு சொன்னார் “யக்‌ஷர்களின் அரசே இரத்தினக்கற்கள் பதித்த இம்மலைக்கு இறந்த காலத் தலைவர்கள் பலர் விஜயம் புரிந்திருக்கின்றனர்.\nஉன் மேல் கருணை மிகுத்து அவர்களின் உள்நிறை ஞானத்தைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். வருங்கால புத்தர்களும் அதே ஞானத்தை மீண்டும் பிரகடனப்படுத்துவார்கள்.\nஉண்மைக்கருகில் நிற்கும் பயிற்சியாளர்களுக்குள்ளே உறையும் உள்ளார்ந்த ஞானம். யக்‌ஷர்களின் ராஜனே என்னிலும் சுகதாவிலும் இருக்கும் இரக்ககுணம் உன்னுள்ளிலும் இருக்கிறது”\nராவணனின் அழைப்பை ஏற்று, ஆசீர்வதிக்கப்பட்டவர் அமைதியாகவும் குழப்பமில்லாமலும் இருந்தார். ராவணனின் புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டார்.\nஇன்ப நகரத்தை அடைந்ததும் புத்தருக்கு மீண்டும் மரியாதைகள் செய்யப்பட்டன ; ராவணன் அடங்கிய யக்‌ஷர்களின் குழுவொன்றும், யக்‌ஷிகளின் குழுவொன்றும் அவருக்கு மரியாதை செய்தன.\n“நான் எண்ணற்ற பௌத்தர்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் தான தர்மங்கள் செய்கிறேன் ; பல புத்த கோயில்களுக்கு நிவந்தங்கள் அளிக்கிறேன். இத்தகைய செயல்கள் எனக்கு என்ன மாதிரியான நல்-விளைவுகளைத் தரும்” என்று அரசன் கேட்டபோது தயக்கமோ, முதன்முதலாக தென் – சீனாவின் பேரரசனைச் சந்திக்கிறோம் என்ற வியப்புணர்வோ இல்லாமல் அந்த அயல் நாட்டு பௌத்தர் மறுப்பது போல் தலையசைத்து, “ஒரு விளைவும் தராது”என்றார்.\nஅரசன் நெற்���ி சுருக்கினான்; பிறகு சுதாரித்துக் கொண்டு, வினவினான். “புத்தர் இருக்கிறாரா அவரைக் காணுதல் சாத்தியமா\nஇம்முறை போதி தர்மர் பதிலளிக்கச் சில வினாடிகள் எடுத்துக் கொண்டார்,. “இல்லை”\nபோதி தர்மரின் பதில்கள் அரசனுக்குச் சினமளித்தன. “. என் முன் நில்லாதீர். இங்கிருந்து எங்காவது சென்று விடுங்கள்”என்று அவன் ஆணையிட்டதும். போதி தர்மர் புன்னகைத்தார். அவர் உதடுகள் திறந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் ஒரு பதற்றமுமில்லாமல் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் விழிகள் சபையோருக்கு உணர்த்தின.\nசில வினாடிகளில் அவர் அவையை விட்டு நீங்கினார். அவையில் மௌனம் வெகு நேரம் நீடித்தது. அரசனின் கேள்விகளுக்குப் பின்னர் தொக்கி நின்ற குணங்களைப் புரிந்து சுருக்கமான பதில் தந்து போதி தர்மர் காத்த மௌனத்திற்கும், சபையோரின் மௌனத்திற்கும் புரியாததொரு பொதுத்தொடர்பு இருந்தது போன்று தோன்றியது. சபை வேறொரு அலுவல் எதுவுமின்றி அன்று கலைந்தது.\nபேரரசன் வூ-வுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. அந்தப்புர நங்கையரிடமும் அவன் செல்லவில்லை. அவையை விட்டு நீங்கும்முன் போதி தர்மர் பார்த்த பார்வை அரசனுக்குள் ஒரு வித அவஸ்தையை ஏற்படுத்தியிருந்தது. அவர் நீங்கிய பிறகு சபையோரின் கண்கள் வெட்கமுற்று அரசனின் பார்வையைத் தவிர்த்தது மாதிரி தோன்றியது பிரமையா அல்லது உண்மையா\nமந்திரிகளிடமோ அதிகாரிகளிடமோ யாரிடமும் அன்று சபையில் நடந்தவற்றைப் பற்றி அவனால் பேச முடியவில்லை. அப்படி பேசினால், அவர்கள் இவனை ஏளனமாகப் பார்த்து சிரிப்பார்களோ சிரிக்கமாட்டார்கள். பேரரசன் முன் தைரியத்துடன் எதிர் வார்த்தை பேச அவர்கள் எல்லாம் என்ன போதி தர்மர்களா\nகோபமாக போதி தர்மரை விரட்டியடித்து விட்டாலும்வூ-வுக்கு போதி தர்மர் மேல் உள்ளுர கோபம் வரவில்லை என்பதுதான் உண்மை. சாதாரண குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளித்து பல மணி நேரங்கள் ஆனபின்னர், குற்றவாளிகள் மேல் எழுந்த அடக்கவொண்ணா சினம் காரணமாக தான் முன்னர் அளித்த தண்டனையை மரண தண்டனையாக மாற்றச் சொல்லியிருக்கிறான். இம்முறையோ அந்த பௌத்தரை துரத்தி அனுப்பியிருக்காமல் இருந்திருக்கலாமோ என்ற சிந்தனை ஏற்பட்டு வூ-வுக்கு குற்றவுணர்ச்சி அதிகரித்தது.\nஅடுத்த நாள், நான் – ஜின்-னுக்குக் கிளம்ப வேண்டும். அவனுடைய முன்னாள் தளபதியும் இந்நாள் பௌத்த துறவியுமான ஷென் – குவாங்-கை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.\nநான் – ஜின் நகர மத்தியில் இருந்த பூங்காவொன்றில் மக்கள் திரளாகக். கூடியிருந்தனர். பல போர்களில் தலைமையேற்று வெற்றி கண்டு பேரரசின் எல்லைகளை விஸ்தரித்த ஷென் – குவாங் சில வருடங்களுக்கு முன் பௌத்த சமயத்தை தழுவி துறவு ஏற்றிருந்தார். நாடெங்கும் சுற்றி மக்களுக்கு பௌத்த சமயம் பற்றியும் சீன சாம்ராச்சியத்தின் பழம்பெருமைகள் பற்றியும் உரைகள் நிகழ்த்தி வந்தார் அவர். அன்றும் நல்ல கூட்டம் ; குறிப்பாக, இளைஞர் கூட்டம் அலை மோதியது.\nபேரரசர் வூ-வின் சபையிலிருந்து துரத்தி விரட்டப்பட்ட போதி தர்மர் கூட்டத்தின் முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அங்கு இருந்த மக்கள் திரளில் போதி தர்மரை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. கருத்த தோல், சுருங்கிய கன்னங்கள், நல்ல உயரம், தீர்க்கமான பெரிய கண்கள்\nவழக்கம் போல தேச பக்தி பாடலை பாடி தன் உரையைத் தொடங்கினார் ஷென் – குவாங். கூட்டத்தில் சலசலப்பு. துறவிகளுக்கான அங்கி அணிந்திருந்த ஷென் – குவாங் இரு கைகளால் சைகைகள் புரிந்தவாறு பேசினார். சாக்கிய முனியின் அரச குடிப்பிறப்பு பற்றியும் சிறு வயதில் அவருக்குப் பயில்விக்கப்பட்ட வீரக்கலைகள் பற்றியும் அவர் பேசியபோது, சீன மக்களும் அத்தகைய கலைகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று சொன்னார். அவர் பேச்சு ஒரு மணி நேரம் தொடர்ந்தது.\nஷென் – குவாங்-கின் உரையை கவனத்துடன் கேட்ட போதிதர்மர் உரை முடிந்தவுடன் அங்கிருந்து நகர்கையில் ஷென் – குவாங்-கின் உதவியாளர் ஒருவர் அவரை அணுகினார் ; ஷென் – குவாங் அழைத்து வரச் சொன்னதாக சொன்னார், தலையை ஆட்டி “ஹ்ம்ம்- செல்லலாம்”என்று பதிலளித்த போதிதர்மர் ஷென் – குவாங்-கிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.\n” – கம்பீரமான குரலில் முன்னாள் தளபதி வினவினார்.\nதலையை சற்றுச் குனிந்தவாறே மெலிந்த குரலில் பதில் சொன்னார் போதி தர்மர்.\n“ஹ்ம்ம் வெகு தொலைவிலிருந்து வருகிறீர்கள்”\nபோதி தர்மர் ஷென் – குவாங்கின் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தார்.\n“நான் பேசும்போது உங்களைப் பார்த்தேன். நான் சொல்லிய சில வார்த்தைகளை ஆமோதிப்பது போல தலையசைத்தீர்கள் ; பல சமயம் மறுப்பது போன்று உங்கள் தலை��ை பலமாக ஆட்டினீர்…அதற்கு என்ன அர்த்தம்\n“எப்போதெல்லாம் உங்கள் கருத்து சரியென்று எனக்குப் பட்டதோ அப்போதெல்லாம் ஆமோதித்தேன்; சரியென்று படாதபோது மறுத்தேன்”\nஷென் – குவாங் போதி தர்மரை எரித்து விடுவது போன்று பார்த்தார்.\n“நான் யாரென்று உமக்கு தெரியாது…சீனப் போர்படை தளபதியாக இருந்தவன். என் பேச்சைக் கேட்பவர்கள் படையில் இன்னும் இருக்கிறார்கள்”என்று சொல்லி நிறுத்தினார்.\nபோதிதர்மர் ஒரு சலனமும் இல்லாமல் புன்னகைத்தார். வெண் பற்கள் ஒளிர்ந்தன. அவர் சிரிக்கும்போது அவருடைய கண்களும் சேர்ந்து சிரித்தன.\nஷென் – குவாங் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரைவிட்டுத் திரும்பி, அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். உதவியாட்கள் ஷென் – குவாங்கின் கட்டளைக்காக காத்திருந்தனர். ஷென் – குவாங்கின் கண்கள் கோபத்துடன் காணப்பட்டாலும் அவர் ஒன்றும் சொல்லவில்லை ; மௌனமாயிருந்தார். போதி தர்மர் அவர் பார்வையிலிருந்து விலகும்வரை வாயிலையே நோக்கிக் கொண்டிருந்தார்.\nபேரரசர் வூ இரண்டு நாட்கள் கழித்து நான் – ஜிங் வந்து பால்ய சினேகிதரைச் சந்தித்தார். இருவருமே போதிதர்மர் பற்றிய தத்தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இருவராலும் நீலக் கண் கொண்ட புத்தபிக்‌ஷுவை தம் நினைவுகளிலிருந்து அகற்ற இயலவில்லை.\nபோதி தர்மர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு சிஷ்யர்களோ புரவலர்களோ யாரும் இல்லை. வூ-வின் ஒற்றர்கள் போதி தர்மரை தேடிய வண்ணம் இருந்தார்கள். ஷென் – குவாங்கின் சீடர்கள் சீனாவின் பல்வேறு புத்த விகாரங்களிலும் அயல்-நாட்டு பௌத்தரைத் தேடினர். ஒரு கட்டத்தில் அந்த சன்னியாசி சீனாவை விட்டுச் சென்றிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.\nஆண்டுகள் பல சென்றன. வெய் பேரரசனின் ஆளுகைக்குட்பட்ட வட-சீனத்தின் வட எல்லையில் இருந்த மலைக்குகையொன்றில் ஒரு துறவி கண்களைத் திறந்தவாறே குகையின் சுவற்றைப் பார்த்துக் கொண்டு பல வருடங்களாக அமர்ந்திருக்கிறார் என்ற செய்தி ஷென் – குவாங்-கை எட்டியது. அது பல வருடங்களுக்கு முன் அவர் சந்தித்த “நீலக் கண் காட்டுமிராண்டியாக இருக்கலாம் என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. கிடைத்த செய்திகளின்படி சுவர் நோக்கி அமர்ந்திருந்த துறவியின் அங்க அடையாளங்கள் நான் – ஜிங்கில் சந்தித்த ���ந்தியத் துறவியின் அங்க அடையாளங்களுடன் ஒத்துப் போயின.\nபகை ராச்சியத்துக்குள் வூ-வால் நுழைய முடியாது. மாறுவேடம் அணிந்து வட-சீனாவுக்குள் நுழையும் திட்டத்தை வூ பிரஸ்தாபித்தபோது ஒற்றர் படை அதனை நிராகரித்துவிட்டது. ஷென் – குவாங் இப்போது நாடறிந்த பௌத்த துறவி. எனவே அவர் வட-சீனாவில் நுழைவதில் பிரச்னை இருக்காது. ஷென் –குவாங் தானே சென்று காட்டுமிராண்டி பௌத்தனை தென் – சீனாவுக்கு அழைத்து வருவதாக உறுதியளித்தார்.\nவட-சீனாவின் வட எல்லை மலைக் குகையை அடைய பல மாதங்கள் பிடித்தன. ஷென் – குவாங்-குடன் வந்த உதவியாளர்கள் எல்லாம் வழியிலேயே இறந்து போயினர். மலையடிவாரத்தை அடைந்தபோது அவர் குழுவில் ஷென் – குவாங் மட்டுமே மிஞ்சியிருந்தார்.\nஆயிரம் ஆடிகள் மலையில் ஏறி குகையை கண்டு பிடித்தார் ஷென் – குவாங் . சுவற்றைப் பார்த்தபடி கண்களை திறந்திருக்க போதி தர்மர் உட்கார்ந்திருந்தார். ஜடாமுடியாக அவரின் கேசம் நீண்டு, முடிச்சிட்டு வளர்ந்திருந்தது. புதராக முகமெல்லாம் தாடி. கண்கள் இமைக்காமல் சுவரை வெறித்து நோக்கியபடி இருந்தன. புருவங்கள் இல்லாமல் பிறந்தவரோ என்ற கேள்வி ஷென் – குவாங்கின் உள்ளத்தில் பூத்தது. நான் – ஜிங்கில் பாரத்தபோது போதிதர்மருக்கு புருவம் இருந்ததே\nஷென் – குவாங் “காட்டு-மிராண்டி”என்று உரக்க அழைத்தார். அதட்டினார். தோளைத் தட்டி கூப்பிட்டார். போதி தர்மரிடமிருந்து ஒரு மறுமொழியும் இல்லை. அவரின் சுவாசம் ஓருவித தாளலயத்துடன் குகையெங்கும் எதிரொலித்தது.\nஅன்றிரவே ஷென் – குவாங்-குக்கு கடும் குளிர்க் காய்ச்சல் பீடித்தது. கிராமத்துக்காரர்கள் ஷென் – குவாங்கிற்கு உணவும் மருந்தும் எடுத்து வந்தார்கள். சில நாட்களில் அவர் குணமானார். கிராம மக்கள் வருவதோ, தீபமேற்றிச் செல்வதோ, ஷென் – குவாங் அதே குகையில் தன்னுடன் இருந்து உணவு உண்பதோ, குகையை வளைய வருவதோ போதி தர்மருக்கு ஓர் இடையூறும் தரவில்லை. சுவரோடு சுவராக உயிரற்ற சிலை போல் அமர்ந்திருந்தார். விளக்கேற்றப்படாத நாட்களில்கூட அக்குகை ஒளியுடன் திகழ்வதாக ஷென் – குவாங்குக்குத் தோன்றியது.\nமாதங்கள் பல சென்றன. ஷென் – குவாங்-கின் விண்ணப்பங்கள், அழைப்புகள், கூவல்கள் எதுவும் போதி தர்மர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.\nகுளிர் காலத்தில் ஒரு நாள் குகை வாசலை பனி மூடியது. அ���்சிறு குகையில் போதி தர்மரும், ஷென் – குவாங்கும் மட்டும் இருந்தனர். ஷென் – குவாங்கிற்கு உணவு கொடுக்க கிராமத்தார் யாரும் பல வாரங்களாக வரவில்லை. பசி மீறி மயக்க நிலையில் ஷென் – குவாங் தரையில் விழுந்தார். சுவர் முன் ஒரு கல் போல உட்கார்ந்திருந்த போதி தர்மரை காண முடியாமல் போனது ; அவரது கண்கள் மூடியே கிடந்தன. மிகப் பிரயத்தனப்பட்டு சுவர்ப் பக்கம் ஒரு முறை நோக்கினார். போதி தர்மரைச் சுற்றி ஒளி வட்டம் பிரகாசமாய்ச் சூழ்ந்திருப்பது போல அரை மயக்கத்திலிருந்த ஷென் – குவாங்குக்கு தோன்றியது. மனதுள் அழுகை பீறிட்டு எழுந்தது. கண்ணீர்த் துளியும் தோன்றாத அளவுக்கு அவர் உடல் வலுவிழந்திருந்தது.\nவலது கைக்கு தரையில் ஏதோ தட்டுப்பட்டது. ஒரு முனை கூர்மையாக இருந்த கனமாக கல். உணர்ச்சி அலை மோத, கொஞ்சநஞ்ச சக்தியை ஒன்று திரட்டி. ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, அக்கல்லால் தன் இடது கையை பலமுறை குத்திக் கொண்டார் ;. ரத்தம் பெருகி வழிந்தது. முட்டிக்குக் கீழ் தன் இடது கையை பெயர்த்தெடுத்தார். வலது கையால் அதை போதி தர்மர் முன் வீசியெறிந்தார். சுவற்றுக்கும் போதிதர்மருக்கும் இடையில் இருந்த இடைவெளியில் ஷென் – குவாங்கின் இடக்கை விழுந்தது.\nபோதி தர்மரின் தலை ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அன்று அசைந்தது. ஷென் – குவாங் தரையில் குற்றுயிராகக் கிடந்தார்.\nஷென் – குவாங்கை தன் மடியில் கிடத்தி வெட்டப்பட்ட இடக்கையின் நீள் வெட்டு தோற்றத்தை போதிதர்மர் சோதித்துக் கொண்டிருந்தபோது குகைவாயிலின் பனிக் கதவை உடைத்துக் கொண்டு கிராமத்தினர் குகைக்குள் நுழைந்தனர்.\nலங்காவதார சூத்திரம் நூலில் விவரிக்கப்படும் மன அமைப்பு பற்றி ஒரு குறிப்பு முன்னர் எழுதியிருந்தேன் (http://wp.me/pP1C7-hU) அதன் தொடர்ச்சியாக மனம்-மட்டும் கோட்பாடு பற்றி எழுத எண்ணம். பேராசிரியர் சுஸுகி எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வந்தாலும் அதில் வரும் கலைச்சொற்களின் தெளிவான புரிதல் இன்னும் கிட்டவில்லை. நன்கு புரியாமல் கட்டுரை எழுத வேண்டாமே என்று கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறேன்.\nநேற்றிரவு உறக்கம் வராமல் புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களை நோண்டிக் கொண்டிருந்த போது இரண்டு வருடம் முன்னர் ஜப்பான் சென்ற போது தங்கியிருந்த ஓட்டல் அறை���ிலிருந்து சுருட்டிக் கொண்டு வந்த “The Teaching of Buddha” (Published by Bukkyo Dendo Kyokai – http://www.bdk.or.jp ) என்ற புத்தகம் என் கால் பெருவிரல் மேல் வந்து விழுந்தது. பொருளடக்கத்தை மேய்ந்தால் மனம்-மட்டும் கோட்பாட்டைப் பற்றிய குறிப்புகள் அப்புத்தகத்தில் இருப்பது தெரிய வந்தது. மகாயான பௌத்தத்தின் மிக முக்கியமான கருத்தாக்கமான மனம்-மட்டும் என்ற கோட்பாடு பற்றி தத்துவ கலைச்சொற்கள் இல்லாமல் எளிய வாசகர்களுக்கு புரியும் படியாக கட்டுரை எழுதப் பட்டிருந்தது. இது ஓர் அறிமுகமே இதே சப்ஜெக்டில் விளக்கமான விரிவான கட்டுரையொன்று எழுத வேண்டும் என்ற எண்ணம் ஓயவில்லை.\nபல வித உருவங்களையும் காட்சிகளையும் ஓவியமாக தீட்டும் ஓர் ஓவியன் போல நம் மனதும் பல்விதமான வடிவங்களை தனக்குள்ளாகவே உண்டு பண்ணிக் கொள்கிறது. நம் மனம் உருவாக்காத ஏதும் இவ்வுலகில் இல்லை. நம் மனதைப் போன்றவனே புத்தன் ; எல்லா உயிரினங்களும் புத்தனைப் போன்றவர்களே. மனம், புத்தன், உயிரினங்கள் – இவர்களுக்கு நடுவில் விஷயங்களை உருவாக்கிக் கொள்ளும் தன்மையில் ஒரு வித்தியாசமும் இல்லை.\nஅழியும் தன்மையதான மனம் செய்து கொள்ளும் கற்பனைகளை அல்லது உருவாக்கிக் கொள்ளும் விஷயங்களைப் பற்றிய சரியான புரிதல் புத்தனுக்கு இருக்கும். இக்கூற்றை அறிந்தவர்கள் உண்மையான புத்தனைக் காணுதல் சாத்தியம்.\nசுற்றுச்சூழலை உருவாக்கும் மனம் எப்போதுமே நினைவுகளிலிருந்தும், பயங்களிலிருந்தும் குறைகளிலிருந்தும் இறந்தகாலத்தில் மட்டுமல்லாது, நிகழ் மற்றும் வருங்காலத்திலும் – என்றும் விடுபடுவதில்லை ; ஏனெனில் அந்நினைவுகள், பயங்கள் மற்றும் புலம்பல்கள் எல்லாம் அறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்தும் எழுவன.\nஅறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்துமே ஒரு மயக்கமாக இவ்வுலகம் திரிக்கப்பட்டிருக்கிறது ; பரந்து பட்ட, சிக்கல் வாய்ந்த ஒன்றையொன்று பிணைந்திருக்கும் காரணங்களும் சூழல்களும் மனதிற்குள்ளேயே இருக்கின்றன ; வேறெங்கிலும் இல்லை.\nவாழ்வு, மரணம் – இவ்விரண்டுமே மனதிலிருந்து எழுகின்றன ; மனதிற்குள்ளேயே இருக்கின்றன. மரணம், வாழ்வு பற்றிய கவலையில் நிறைந்திருக்கும் மனம் இல்லாமல் போகும் போது, வாழ்வும் மரணமும் மிக்க உலகமும் இல்லாது போகிறது.\nதானுருவாக்கிய மயக்கமிக்க உலகத்தில் உழன்று குழப்பமுற்றிருக்கும் மனம் உள்ளொளியற்ற வாழ்க்கையை தோற்றுவிக்கிறது. மனதுக்கு வெளியே மயக்கமிக்க உலகம் இல்லையென்பதை அறியும் போது, குழப்பம் கொண்ட மனது தெளிவு பெறுகிறது ; தூய்மையற்ற காரணங்களையும் சூழல்களையும் உருவாக்குவதை நிறுத்தும் போது ஞானம் வந்தடைகிறது.\nஇப்படித்தான், மனதால் உருவாக்கப்பட்டு, அதன் அடிமையாக வாழ்வும் மரணமும் நிறைந்த உலகம் கட்டியாளப்படுகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் மனமே எஜமானனாக இருக்கிறது. துக்கம் நிறை உலகம் மயக்கமிகு அழியக் கூடிய மனதால் உண்டு பண்ணப்படுகிறது.\nஇந்தோனேசிய அம்பிகை – பிரஜ்னபாரமிதா\nகிழக்கு ஜாவாவில் தொல்பொருளறிஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்று ஜாகர்த்தாவில் உள்ள இந்தோனேசிய தேசிய மியுசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.\nபுராதன இந்து-பௌத்தக் கலையின் தலை சிறந்த படைப்பாக இந்த ‘பிரஜ்னபாரமிதா” சிலை கருதப்படுகிறது. சாந்த சொரூபமும் தியான தோற்றநிலையும் அமைதியையும் ஞானத்தையும் குறிக்கின்றன ; இதற்கு மாறாக வளமும் நுட்பமும் மிக்க அணிகலன்களும் அலங்காரங்களும் இச்சிலையில் சித்தரிக்கப்படுகின்றன. தேவியின் தன் கூந்தலை ஒரு கிரிடத்துக்குள் அழகாக செருகி வைத்திருக்கிறாள். பத்மாசனத்தில் ஒரு சதுர பீடத்தில் தேவி அமர்ந்திருக்கிறாள். தர்மச்சக்கர முத்ரையை பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவளின் வலது கை ஒரு நீலத் தாமரையின் மேல் இருக்கிறது ; அந்நீலத் தாமரையின் மீது பிரஜ்னபாரமித சூத்ரப் பனையோலை ஏடு வைக்கப்பட்டிருக்கிறது. தேவியின் உயர்ந்த ஞானநிலையையும் தெய்வீகத்தனமையையும் குறிக்க தலைக்குப் பின்னால் ஒளிவட்டமும் காட்டப்பட்டிருக்கிறது.\nபிரஜ்னபாரமிதா மகாயான பௌத்தத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்று. இக்கோட்பாட்டின் புரிதலும் பயிற்சியும் போதிசத்துவ நிலையை அடைவதற்கு மிகவும் இன்றியமையாதன என்பது மகாயான பௌத்தர்களின் நம்பிக்கை. இப்பயிற்சிகளுக்கான வழிமுறைகளும் தத்துவங்களும் பிரஜ்னபாரமிதா என்ற சூத்திர வகைமை நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பிரஜ்னபாரமித சூத்திரங்களின் முக்கியமான சாராம்சம் எல்லாப் பொருட்களும் முழுப்பிரபஞ்சமும் (நம்மையும் சேர்த்து) வெறும் எண்ணத்தோற்றங்கள் மட்டுமே ; கருத்தாக்ககட்டமைப்புகளேயன்றி வேறொன்றுமில்லை என்பதேயாகும்.\nபிரஜ்னபாரம��த கோட்பாடு போதிசத்வதேவியாக (பெண் போதிசத்வர்) உருவகிக்கப்பட்டு பெண் தெய்வ உருவங்கள் சமைக்கப்பட்டன. நாலந்தாவில் கிடைத்த அரும் பொருட்களில் பிரஜ்னபாரமிதா பெண்தெய்வ உருவங்களும் உண்டு. புராதன ஜாவா மற்றும் கம்போடிய கலைகளிலும் பிரஜ்னபாரமிதா பெண் சிலைகள் காணப்படுகின்றன.\nதற்போதைய வங்காளம், பீகார் மற்றும் ஒடிஷா சேர்ந்த ராச்சியத்தை பால் அரசர்களில் ஒருவரான தேவபாலர் (கி.பி.815-854) ஆண்ட போது, ஸ்ரீவிஜய மகாராஜா பாலபுத்ரா நாலந்தாவின் முக்கிய பௌத்த மடாலயம் ஒன்றைக் கட்டினார். அதற்குப் பிறகு ஜாவாவை வந்தடைந்த “அஷ்டசஹஸ்ரிக பிரஜ்னபாரமித சூத்ரத்தின்’ வாயிலாகவே பிரஜ்னபாரமிதா தேவியின் வழிபாடு துவங்கியிருக்கக்கூடும்.\nஎட்டாம் நூற்றாண்டில் தாராதேவி வழிபாடு ஜாவாவில் தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர், மத்திய ஜாவாவில் எட்டாம் நூற்றாண்டில் கலசான் என்ற ஊரில் கட்டப்பட்டதொரு கோயிலில் முதன்முதலாக தாரா என்னும் பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் தாரா தேவி வழிபாடு மிகப் பிரசித்தமாக இருந்தது. பிரஜ்னபாரமிதாவின் சில செயல்பாடுகளும் பண்புகளும் தாரா தேவியோடு நிறைய ஒத்துப் போகும். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் தாந்திரீக பௌத்தத்திற்கு கீர்த்திநகாரா என்ற அரசனின் ஆதரவு கிட்டவும், சுமத்ராவிலும் கிழக்கு ஜாவாவிலும் பிரஜ்னபாரமிதா சிலைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டன.\nபிரஜ்னபாரமிதாவின் வழிபாடு இன்றளவும் திபெத்திய பௌத்தத்தில் நிலைத்திருக்கிறது. திபெத்திய வஜ்ராயன பௌத்ததில் அவள் ”ஷெராப்க்யி ஃபாரொல்டுசின்மா” என்று அழைக்கப்படுகிறாள். அவள் ‘ஓம் ஆஹ் திஹ் ஹம் ஸ்வா;’ (om ah dhih hum svah) என்ற மந்திரத்தால் வழிபடப்படுகிறாள்.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE.html", "date_download": "2019-06-26T20:53:56Z", "digest": "sha1:VV3HZ4GRXX5YKG2HTC7UCHYILDE6VK4U", "length": 6973, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "பிக்பாஸ் போட்டியாளராகும் திருநங்கை!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 29, 2019\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் திருநங்கை ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரபலமான ப��க்பாஸ் 3 நிகழ்ச்சிக்கான அறிவிப்கைசமீபத்தில் வெளியிட்டது விஜய் ரிவி நிர்வாகம். இதையடுத்து இந்த முறை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவது யார் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கான விடையை அடுத்தடுத்த நாள்களில் வெளியிட நிகழ்ச்சிக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇரண்டாவதாக வெளியான புரமோ வீடியோவில் இந்தமுறை 15 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பதை கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதில் நடிகை மதுமிதா கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது. மேலும், 90 எம்.எல் பட நடிகை ஸ்ரீகோபிகா, நடிகை பூனம் பாஜ்வா ஆகியோரிடமும் பேச்சு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில் இந்த முறை திருநங்கை ஒருவரை நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்க தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்தவகையில் பாடகி சாக்க்ஷி , தர்மதுரை ஜீவா, அருவி அஞ்சலி , கல்கி என இவர்களில் யாரேனும் பங்குபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் பட்டியலில் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக இருக்கும் திருநங்கை அப்சரா ரெட்டியின் பெயரும் இணைந்துள்ளது.\nஇன்னும் சில தினங்களில் பங்கேற்கப்போகும் திருநங்கை போட்டியாளர் யார் என்பது குறித்த விவரம் தெரிய வரும்.\nநண்பர்களுடன் நீராடியவர் சடலமாக மீட்பு\nகடும் பாதுகாப்புடன் நடிகர் சங்கத் தேர்தல்\nவிஜய்யின் பிறந்த நாளில் -ரசிகர்கள் கொண்டாட்டம்\nமனிதாபிமான விருதுக்கு -ப்ரியங்கா சோப்ரா தெரிவு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசாய்ந்தமருது தாக்குதல்- மரபணு பரிசோதனை அறிக்கை தயார்\nபோதைக்கு எதிராக- மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்\nபோதைத் தடுப்பு வாசகங்களுடன் பலூன்கள்\nவங்கிக் கட்டடத்துக்கு அருகில் வெடி குண்டு\nஹிஸ்­புல்லா உரை விவ­ரங்­களை – கோரு­கின்­றது புல­னாய்வு பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2018/03/blog-post_52.html", "date_download": "2019-06-26T20:54:12Z", "digest": "sha1:CTUZVDYVIQ326RLRT6CHA2WZ3V4MY2DI", "length": 25155, "nlines": 221, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': போலிச் செய்திகள் உலா.", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nஞாயிறு, 11 மார்ச், 2018\nடுவிட்டர் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள்தான் மிக விரைவாக மக்களை சென்றடைகிறது.\nடுவிட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த உண்மை தெரியவந்துள்ளது.\nமாசசூட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில், போலிச் செய்திகளை மறு அனுப்பு செய்யும் பாட்கள் (bots) எனப்படும் மென்பொருள்களைவிட மனிதர்களே அதிக எண்ணிக்கையில் மறு அனுப்பு( ரீ-ட்வீட்)தல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.\nபோலிச் செய்திகள் படிப்பதற்கு ஒருவித உணர்வை அளிப்பதால் அவை படிப்பதற்கும், பகிரத் தூண்டுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஇதில் அரசியல்,மருத்துவம் சார்ந்த போலிச் செய்திகளே முதல் இடங்களை பெற்றிருக்கின்றன.\nஅடுத்ததாக புனையபட்ட கதைகள், தொழில், தீவிரவாதம், அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் இயற்கை பேரிடர்கள் பற்றிய போலிச் செய்திகள் பரவலாக வலம் வருகின்றன.\nஇந்த ஆய்விற்குரிய தரவுகளை தனது தளத்தில் இருந்து ட்விட்டர் நிறுவனமே அளித்திருந்தது.\nடுவிட்டர் \"தங்கள் தளத்தில் வரும் பொது உரையாடலுக்கு அளிக்கும் பங்களிப்பை பரிசோதனை செய்யும் முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டுவருவதாக\" தெரிவித்துள்ளது.\nபோலிச் செய்திகள் பெரும்பாலும் புதுமையானதாக,விறு,விறுப்பாக இருப்பதால், அவற்றை பகிர்வதற்கு மக்கள் விரும்புகின்றனர்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு பாஸ்டன் நகர மாரத்தான் போட்டியின்போது ஏற்பட்ட குண்டுவெடிப்புக்குப்பின் டுவிட்டரில் அது பற்றி பகிரப்பட்ட செய்திகளை கண்டு வியப்பு,அதிர்ச்சியும் அடைந்ததாலேயே ட்விட்டரை முதன்மையான தகவல் ஆதாரமாக கொண்டு இந்த ஆராய்ச்சியை தொடங்கினோம்\" என்று ஆய்வு நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசமூக வலைதளங்களில் படித்து வரும் பெரும்பாலான விடயங்கள் புரளிகள் மற்றும் போலிச் செய்திகள் என்பதை கண்டறிந்ததாலேயே இந்த ஆய்வுக்கு ஸ்நோப்ஸ் மற்றும் அர்பன்லெஜெண்ட் உள்ளிட்ட ஆறு உண்மை கண்டறியும் நிறுவனங்கள் உதவியதால் பெரிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த ஆரா��்ச்சி தொடர்பான முடிவுகளில்கீழ்க்காணும் முடிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஉண்மை செய்திகளைவிட போலிச் செய்திகள் 70 சதவீதம் அதிகளவில் ரீ-ட்வீட் செய்யப்படுகிறது.\n1500 பேரை சென்றடைவதற்கு போலிச் செய்திகள் எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட ஆறு மடங்கு அதிக நேரத்தை உண்மையான செய்திகள் எடுத்துக்கொள்கின்றன.\nஉண்மையான செய்திகள் ஆயிரத்திற்கும் அதிகமானோர்களால் பகிரப்படுவது அரிதாக இருக்கும் நிலையில், மிகவும் பிரபலமான போலிச் செய்திகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரால் பகிரப்படுகிறது\nதான் பகிரும் செய்தி சரியானதோ அல்லது தவறானதோ என்று பார்க்காமல் மற்றவருக்கு தெரியாத செய்தியாக இருந்தால் அதை பகிர்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்.\nபகிர்வதற்குரிய வகையிலான சிறந்த செய்தியாக இருக்கும்பட்சத்தில் அதன் உண்மைத்தன்மையை பற்றி பகிருபவர் அதிகம் கவலைப்படுவதில்லை.\n2016இல் நடந்த விபத்துக்கு ரத்தம் தேவைப்படுவதை ஒருவர் டுவிட்டரில் பதிந்துள்ளார்.அச்செய்தி இரண்டாண்டுகளாகியும் இன்னும் டுவிட்டரில் மறு அனுப்புதலில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது என்பது வேடிக்கையான நிகழ்வு.இந்நிகழ்வே தங்களுக்கு வரும் செய்தியின் உண்மைத்தன்மையை கண்டு கொள்ளாமல் அதை கண்ணை மூடிக்கொண்டு டுவிட்டரில் பிறருக்கு அனுப்புகிறார்கள் என்பதை காட்டுகிறது.\nமக்கள் எந்த வதந்தி சிறந்ததாக உள்ளதென்று பார்க்கிறார்களே தவிர, அதன் உண்மைத்தன்மையை பற்றி கவலைப்படுவதில்லை.\nஇன்றைய தகவல் தொழில் நுட்பக்காலத்தில் மக்கள் செய்திகளால் நிரம்பியுள்ளனர் . எனவே, ஒரு செய்தி பலரது கவனத்தை பெறவேண்டுமெனில் அது மிகவும் வியப்பளிக்கும் வகையிலோ அல்லது வெறுக்கத்தக்க வகையிலோ இருக்க வேண்டும் என்பதையே அச்செய்தியை அனுப்புவர்கள் எண்ணுகிறார்கள் தவிர அச்செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.\nநமக்கு வந்த செய்தியை யார் அனுப்பினார்கள் என்ற தகவலை வெளியிடாது அனுப்பிய குறுஞ்செய்தியை மட்டுமே படிக்க முடியும் என்கின்ற அனாமதேய வசதியை கொண்டதுதான் சராஹா ஆப் என்ற செயலி .\nஅதாவது மொட்டைக்கடிதாசி பணியை செய்யும் செயலி.\nதற்போது அந்த செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் நீக்கியுள்ளன.\nஇந்த செயலி இளைஞர்கள் பயன்படுத்துவதற்கானது,தரமானது அல்ல என அதன் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.\nகட்ரினா கொலின்ஸ் என்பவர் தனது 13 வயது மகளுக்கு சராஹா செயலி மூலம் தொடர்ந்து இனம் தெரியாத நபர்கள் குறுஞ்செய்திகள்அனுப்பி துன்புறுத்துவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.\n\"உன் மகள் தற்கொலை செய்து கொள்வார்\" என்றும், மோசமான கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தி செய்திகள் வருவதாகவும் கூறியிருந்தார்.\nஆஸ்திரேலியாவில் வாழும் கொலின்ஸ், Change.org என்ற வலைதளத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார்.\n\"சராஹா செயலி மிக்வும் மோசமான செயலி.அதன் மூலம் மக்களுக்கு ஒரு பயனும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.இச்செயலி மக்கள் மனநிலையை கெடுக்கிறது.தவறான நபர்கள் அனுப்பும் செய்திகளால் இதை பயன் படுத்தும் இளைஞர்கள் பயமும்,பதட்டமும் அடைவதுதான் நடக்கிறது.மனஅழுத்தத்தை மட்டுமே இச்செயலி தருகிறது. எனவே கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த சராஹா செயலியை நீக்க வேண்டும் \"என்று கோரியிருந்தார்.\nஇவருக்கு ஆதரவாக \"சராஹா ஆப் செயலி மிகவும் தொந்தரவு அளிப்பதாகவும் அதை நிக்க வேண்டும் என்றும் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.\nஇதனை தொடர்ந்து ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இருந்து இந்த செயலி நீக்கப்பட்டது.\n\"இது போன்ற செயலிகள் நீக்கம் குறித்து கருத்து தெரிவிப்பது வழமை இல்லை\" என கூகுள் நிறுவனம் அறிவித்தது .\nஆனால் ஆப்பிள் நிறுவனம் இச்செயலியை நீக்கியது தொடர்பாக எந்தக் கருத்துமே தெரிவிக்கவில்லை.\nசராஹா செயலியின் தலைமை நிர்வாகி செயின்-அலாப்தின் தாஃபிக் \"இரு பெரிய நிறுவனங்கள் தங்கள் செயலியை நீக்கியது துரதிஷ்டவசமானது\" என்று தெரிவித்துள்ளார்.\nஅரபு மொழியில் சராஹா என்றால் \"நேர்மை\" என்று பொருள். ஆக்கப்பூர்வமான நேர்மையான கருத்துகளை பெறுவதே இதன் நோக்கம்.\nசவுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த செயலி, ஆப்பிள் ஸ்டோரில் கடந்த ஜுலை மாதத்தில் 30 நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட செயலியாக இருந்தது.\nஅறிமுகமான உடனேயே உலகெங்கிலும் 300 மில்லியன் பயன்பாட்டாளர்களை சராஹா செயலி பெற்று வியக்க வைத்தது.\nஆனால் சராஹா செயலி வெளியான ஒரு வருடத்தில் பல ஏற்றத் தாழ்வுகளை கண்டது.இன்று முக்கிய அலைபேசி செயலிகள் வழங்கும் நிறுவங்களான கூகுள்,ஆப்பிள் இதை நீக்கி விட்டன.இதனால் 90%\nபெயரிடப்படாமல் அனாமதேய குறுஞ்ச��ய்தி அனுப்பும் முதல் செயலி சராஹா அல்ல. இதற்கு முன் சீக்ரெட் என்ற செயலி வந்து இதேபோல் பலத்த எதிர்ப்பால் பெரும் சர்ச்சைக்குள்ளான 2015ஆம் ஆண்டு மூடப்பட்டது. 2013ஆம் ஆண்டு பல்வேறு இளம் வயதினர் தற்கொலை செய்து கொண்டதற்கு ask.fm என்ற தளம்தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டு ,அதுவும் ஓரங்கட்டப்பட்டுள்ளது.\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது(1861)\nரஷ்ய தலைநகர் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவிற்கு மாறியது(1918)\nபாகிஸ்தான் அணுஆயுத சோதனை நடத்தியது(1983)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஉங்கள் ஆதார் தகவல்கள் யார் கையிலோ\n'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா '\nபுனிதப் போர்வை தரும் புனிதர்\nவிவசாய நிலத்தை விட மணல்திட்டு உயர்வா\nதடைகளைத் தாண்டி ஒரு சாதனை\nகை கொடுக்கும் டிஜிட்டல் வாழ்க\n\"மனு - கௌடில்யர் - ஜிஎஸ்டி\" சிறு குறிப்பு வரைக.\nபீத்தல் கதையும் -உண்மை நிலையும்.,\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/diaspora-tamils/quatar/", "date_download": "2019-06-26T20:08:22Z", "digest": "sha1:HVBSGIA4VQQOX5DM46GDAISZGW4Z2PZG", "length": 21050, "nlines": 389, "source_domain": "www.naamtamilar.org", "title": "கத்தார் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nகத்தாரில் செந்தமிழர் பாசறை சார்பாக தைத்திருநாள் தமிழர்த் திருவிழாக் கொண்டாட்டங்கள்\nநாள்: ஜனவரி 24, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், கத்தார்\nகத்தாரில் செந்தமிழர் பாசறை சார்பாக தைத்திருநாள் தமிழர்த் திருவிழாக் கொண்டாட்டங்கள் | நாம் தமிழர் கட்சி “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற வள்ளுவப் பெரும்...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002)\nநாள்: ஜனவரி 08, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், சவூதி அரேபியா, புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமன், பக்ரைன்\nதலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002) | நாம் தமிழர் கட்சி வளைகுடா நாடுகளின் ந��ம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர...\tமேலும்\nகத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (24-07-2017)\nநாள்: ஜூலை 25, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், புலம்பெயர் தேசங்கள், கத்தார்\nநாம் தமிழர் கட்சி – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (24-07-2017) இவர்கள் நாம் தமிழர் கட்சியின் கத்தார் பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுக...\tமேலும்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் …\nஅரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை …\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_7987.html", "date_download": "2019-06-26T20:48:32Z", "digest": "sha1:NHLPUZ7UTGVFFHVJRNNH63QJVUA4GCF5", "length": 25567, "nlines": 185, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நாம் பெற்றுக் கொண்டுள்ள சுதந்திரத்தை, விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை: சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநாம் பெற்றுக் கொண்டுள்ள சுதந்திரத்தை, விட்ட��க் கொடுக்கத் தயாராக இல்லை: சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ\nநாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கேகாலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின விழாவில் தெரிவித்தார்.\nமேலும் உங்களுக்கு நினைவிருக்கும் 2005 ஆம் ஆண்டில் மகிந்த சிந்தனை முன்வைக்கப்பட்டபோது மூன்றில் ஒரு பகுதி நிலம் எமது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை, மூன்றில் இரண்டு பகுதி கடற்பரப்பு எமது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை.\nஆனால் இன்று முழு நாடும் சுதந்திரத்தை அனுபவிக்கிறது. கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் யாருமே எதிர்பார்த்திராத அபிவிருத்தியை இன்று நாம் நாட்டு மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.\nநாம் மிக வேகமாக யுத்தத்திலிருந்து சமாதானத்துக்கும் ஏழ்மையிலிருந்து அபிவிருத்திக்கும் மாற்றமடைந்தோம்.\nவடக்கில் மனித உரிமைகள் மீறப்பட்டு அதற்காக குரல் கொடுக்க யாரும் இல்லாத காலகட்டத்தில் அதற்காக நாம் குரல் கொடுத்தோம். அந்தத் தேவை எமக்கு மாத்திரமே இருந்தது.\n2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் பயங்கரவாதத்துக்கு இணைக்கப்பட்டனர் பாடசாலை மாணவர்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டனர் அரச ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி பலவந்தமாக பறிக்கப்பட்டதுடன் வடக்கு மக்கள் சுதந்திரத்தைத் தேடி தெற்கிற்கு வந்தார்கள்.\nகொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, மோதரை, மட்டக்குளிய பகுதிகளுக்கு வந்தார்கள் அப்போது பயங்கரவாதத்தை தோற்கடித்து வடக்கு மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம்.\n2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் 3 தசாப்த காலங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் இப்போது இல்லை. இன்று வடக்கு மக்கள் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது சில வெளிநாட்டு சக்திகள் அவர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றன.\nபயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதிலுள்ள சிரமத்தை பலமிக்க நாடுகள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும் இன்னும் கூட பல நாடுகள் பயங்கரவாதத்தை தோற்கடிக்கப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் நாம் அதனைச் செய்திருக்கிறோம்.\nபயங்கரவாதத்தை தோற்கடித்து கடந்த 4 வருடங்களில் நாம் அடைந்த அபிவிருத்தியை வேறு நாடுகள் அடைந்திருக்கின்றனவா என கேட்கத் தோன்றுகிறது.\nமனித உரிமை மீறல்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஜெனிவாவில் எமக்கு எதிரான பிரேரணைகளை கொண்டு வர பலர் முயற்சிக்கின்றனர். இது சமாதானத்தை விரும்பாதவர்களின் செயற்பாடாகும்.\nஇந்த செயற்பாட்டின் நோக்கம் சமாதானம் அல்ல. நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதை திட்டவட்டமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஇப்போதுள்ள போராட்டம் நாட்டை நேசிப்பவர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலானதாகும்.\nகசப்பான அனுபவம் கடல் மண்ணில் எழுதப்பட்டது போலவும் நல்ல அனுபவம் கல்லில் எழுதப்பட்டது போலவும் ஆக்கிக்கொள்ள பழக வேண்டும். கடல் மண்ணில் எழுதியது மறைந்துவிடும் ஆனால் கல்லில் பொறிக்கப்பட்டது ஒருபோதும் மறையாது. அது சதா காலமும் அப்படியே இருக்கும்.\nஅன்று எங்களை கொல்ல வந்தவர்களை நாம் மன்னித்து பழையனவற்றை மறந்து செயற்பட்டோம். பழிவாங்குதல் என்பது எமது கலாசாரத்தில் இல்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் ...\nசீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ...\nதெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி\nஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌ...\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடை���்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரி...\nஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.\nசர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந...\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதியாதீர் - சத்தியாக்கிரக போராட்டத்திற்காக நாளை வீதியில் குதிக்கவுள்ள முஸ்லிம்கள்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளத...\nதமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தவே கூடாது\nகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாக கல்முனையில் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போரா...\nஅரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.\nஇலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மு...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட...\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய ���ுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/06/blog-post_69.html", "date_download": "2019-06-26T19:59:08Z", "digest": "sha1:UYRG5YY46EOC64AOGULOD33RKTXRN564", "length": 23125, "nlines": 446, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயல் அணியில் பேராசிரியயை சித்திரலேகா மௌன­குரு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிங்ஸிலி இராசநாயகம் படுகொலை பின்னணி என்ன\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலை���் தாக்குதல்:...\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிற...\nVAT உயர்வுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட கண்டி...\nமட்டக்களப்பு நகரை அலங்கரிக்க இருக்கும் கூத்துக்கல...\n'பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது' - ஐரோப்பிய ஒன...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்\nபிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை\nபேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கான இரு மாட...\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் பஷீர் சேகுதாவூத்\nதமிழ்நாட்டில் இன்று முதல் 500 மதுபான கடைகள் மூடல்\nஇந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உய...\nடக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன். விளையாட்டுத...\nவடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள...\nதுப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி...\nஇலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ...\nமூத்த அரசியல்வாதி அலவி மௌலானா காலமானார்\nபாகிஸ்தான்: முஸ்லிம்கள் கட்டும் கிறிஸ்தவ தேவாலயம்\nமேர்வினுக்கு 40 வருடங்கள் சிறை\nஅமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்ட...\n \"த‌மிழ் அரசு\" ஒரு வர்...\nபிரான்ஸ் நாட்டில் 26வது தியாகிகள் தினம்\nஅமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் துப்பாக்க...\nபதவி ஏற்றதும் ஜெயலலிதா கையெழுத்து போட்ட எந்த உத்தர...\nகவிஞர் மேராவின் இரு நூல்களின் வெளியீட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார்62 மதுபா...\nஇரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்த...\nசென்னையில் கடல் சீற்றம்: 50 வீடுகள் சேதம்\nதமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் ...\nபௌத்த கடும் போக்காளர்களின் எதிர்ப்புகள் காரணமாக நல...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ...\nஇலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயல் அணியில் பேரா...\nஉலக அளவில் பிரபலமான உலக அளவில் பிரபலமான குத்துச்சண...\nமஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கம்\nஎம்முடன் இமயம் என நின்றிருந்தவர்\nகிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர ச...\nஉயரும் பஸ் கட்டணங்கள்-- நல்லாட்சி\nதிரவியம் தேட புறப்பட்டு திரைகடலுக்குள் பலியானோர்\nகட்சி 'தலை' ஆகிறார் ராகுல்: பாயுமா புது ரத்தம்\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் சோழர் காலத்து செப்ப...\nஆசாமி ரவிசங்கர் அரசுக்கு கட்டவேண்டிய ரூ.4.75 கோடி...\nஐதராபாத் நகரில் இந்தியாவில் மிக உயரமாக தேசிய மூவர்...\nகாட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு திர...\nஇலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயல் அணியில் பேராசிரியயை சித்திரலேகா மௌன­குரு\nயுத்த நட­வ­டிக்­கையின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை தொடர்­பாக ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட 11 பேர் கொண்ட நல்­லி­ணக்கம் தொடர்­பான விசேட செய­லணி\nவுள்­ளது. நல்­லி­ணக்கம் தொடர்­பான விசேட செய­ல­ணியின் தலை­வ­ராக இடது சாரி செயல் பாட்டாளர் மனோரி முத்­தெட்­டு­வே­கமவும் .செயலாளராக பாக்கியசோதி சரவணமுத்துவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.\nஇந்தச் செய­ல­ணியில், காமினி விஜ­யங்­கொட, பேரா­சி­ரியர் சித்­தி­ர­லேகா மௌன­குரு, விசாகா தர்­ம­தாச, தர்­ம­சிறி பண்­டா­ர­நா­யக்க, டாக்டர் பர்­ஸானா ஹனிபா, சாந்த அபி­மா­ன­சிங்கம், விராக் ரஹீம், பேரா­சி­ரியர் தயா சோமசுந்தரம் மற்றும் கமீலா சமரசிங்க ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nசித்­தி­ர­லேகா குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத செய்திகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.மற்றும் சூரியா பெண்கள் நிலையத்தின் முன்னணி செயற்பாட்டாளரராக இருந்து கிழக்கு மாகாணத்தில் பல பெண்ணியவாதிகளை உருவாக்கிய பெருமைக்குரியவருமாவார்.\nயுத்தம் இடம்பெற்ற காலங்களில் நடைபெற்ற குழந்தைகள்,பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை அடையாளம் காண்பதிலும்,புனர்வாழ்வு,மற்றும் நல்லிணக்க செயல்பாடுகளிலும் பலவிதமான அனுபவங்களை கொண்டவர். அவரது அனுபவங்கள் இந்த பணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிங்ஸிலி இராசநாயகம் படுகொலை பின்னணி என்ன\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்:...\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிற...\nVAT உயர்வுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட கண்டி...\nமட்டக்களப்பு நகரை அலங்கரிக்க இருக்கும் கூத்துக்கல...\n'பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது' - ஐரோப்பிய ஒன...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்\nபிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை\nபேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கான இரு மாட...\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் பஷீர் சேகுதாவூத்\nதமிழ்நாட்டில் இன்று முதல் 500 மதுபான கடைகள் மூடல்\nஇந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உய...\nடக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன். விளையாட்டுத...\nவடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள...\nதுப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி...\nஇலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ...\nமூத்த அரசியல்வாதி அலவி மௌலானா காலமானார்\nபாகிஸ்தான்: முஸ்லிம்கள் கட்டும் கிறிஸ்தவ தேவாலயம்\nமேர்வினுக்கு 40 வருடங்கள் சிறை\nஅமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்ட...\n \"த‌மிழ் அரசு\" ஒரு வர்...\nபிரான்ஸ் நாட்டில் 26வது தியாகிகள் தினம்\nஅமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் துப்பாக்க...\nபதவி ஏற்றதும் ஜெயலலிதா கையெழுத்து போட்ட எந்த உத்தர...\nகவிஞர் மேராவின் இரு நூல்களின் வெளியீட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார்62 மதுபா...\nஇரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்த...\nசென்னையில் கடல் சீற்றம்: 50 வீடுகள் சேதம்\nதமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் ...\nபௌத்த கடும் போக்காளர்களின் எதிர்ப்புகள் காரணமாக நல...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ...\nஇலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயல் அணியில் பேரா...\nஉலக அளவில் பிரபலமான உலக அளவில் பிரபலமான குத்துச்சண...\nமஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கம்\nஎம்முடன் இமயம் என நின்றிருந்தவர்\nகிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர ச...\nஉயரும் பஸ் கட்டணங்கள்-- நல்லாட்சி\nதிரவியம் தேட புறப்பட்டு திரைகடலுக்குள் பலியானோர்\nகட்சி 'தலை' ஆகிறார் ராகுல்: பாயுமா புது ரத்தம்\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் சோழர் காலத்து செப்ப...\nஆசாமி ரவிசங்கர் அரசுக்கு கட்டவேண்டிய ரூ.4.75 கோடி...\nஐதராபாத் நகரில் இந்தியாவில் மிக உயரமாக தேசிய மூவர்...\nகாட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=45448&cat=1", "date_download": "2019-06-26T20:01:54Z", "digest": "sha1:SKPG6O5U524GENXXVVPHW43SZFR7CXCF", "length": 15967, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "ச��னிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு பாடம் பணி ஒதுக்கீடுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு | Kalvimalar - News\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு பாடம் பணி ஒதுக்கீடுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்புஜனவரி 12,2019,11:09 IST\nசென்னை: அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் பணி ஒதுக்கீட்டுக்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nதமிழக பள்ளி கல்வி துறையின் தரத்தை உயர்த்துவதற்கு, பல்வேறு சீர்திருத்த பணிகளை, பள்ளி கல்வி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, மாநிலம் முழுவதும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை நடத்துவதற்கு, நடவடிக்கை துவங்கியுள்ளது.இதற்காக, அரசு தொடக்க பள்ளிகளுக்கு அருகில் உள்ள, அங்கன்வாடி மையங்கள், தேர்வு செய்யப்பட்டு உள்ளன.\nமாநிலம் முழுவதும், 2,381 இடங்களில், கே.ஜி., வகுப்புகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளுக்கு, அரசு தொடக்க பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியைகள், பணி ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர். ஆசிரியை இல்லாத இடத்தில், ஆசிரியர்களை நியமிக்கவும், அவர்கள், தினமும் இரண்டு மணி நேரம், அங்கன்வாடிகளுக்கு சென்று, கே.ஜி., வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதற்கான பணி ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. ஆனால், உத்தரவை பெற, ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை, அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாடம் நடத்த சொல்வதா என, ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே, பணி ஒதுக்கீட்டு ஆணையை பெற வேண்டாம் என, ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளன. இதனால், கே.ஜி., வகுப்புகள் துவங்கும் திட்டத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஎனது பெயர் வேலாயுதன். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். மார்க்கெடிங் மற்றும் விற்பனை பொறியாளருக்கான எதிர்காலம் மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்து அறிந்துகொள்ள ஆசை. நான் விற்பனை பொறியாளராக மாற விரும்பினால், மார்க்கெடிங் எம்பிஏ முடித்திருக்க வேண்டுமா எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவுசெய்து விளக்கவும்.\nகேட் தேர்வை யார் எழுதலாம்\nநான் ஏற்கனவே அமிட்டி குளோபல் பிசினஸ் பள்ளியில் சேர்க்கைப் பெற்றுள்ளேன். அவர்கள், பிஜிபிஎம் மற்றும் எம்பிஏ போன்ற படிப்புகளை நெகிழ்வுத் தன்மையுடன் வழங்குகிறார்கள். இதன் பொருள் என்ன மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா இதன்மூலம் நான் அரசு துறைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா\nஅடிப்படையில் நல்லதொரு வேலை பெற பட்டப்படிப்பு படிக்கும் நான் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nதென் கிழக்காசிய நாடுகளில் தமிழாசிரியராகப் பணி புரிய என்ன செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%2B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-06-26T20:20:37Z", "digest": "sha1:RXDA647H5HC6QF5IHSFDTKZHKNDW2IR7", "length": 25955, "nlines": 310, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "தேடல் முடிவுகள் \"பளபளப்பான + பிங்கோ\" - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > 'பளபளப்பான + பிங்கோ' க்கான டெபாசிட் போனஸ் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் பளபளப்பான + பிங்கோ\nபளபளப்பான பிங்கோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் அக்டோபர் 14, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 5, 2017 செப்டம்பர் 5, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 25, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 5, 2017 ஜூலை 5, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 1, 2017 ஜூலை 1, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவெளியிட்ட நாள் ஜூன் 27, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 25, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 19, 2017 ஜூன் 19, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காஸினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 4, 2017 ஜூன் 4, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nவெளியிட்ட நாள் 31 மே, 2017 31 மே, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 26 மே, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nவெளியிட்ட நாள் 25 மே, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்��� நாள் 17 மே, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 15 மே, 2017 15 மே, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nவெளியிட்ட நாள் 15 மே, 2017 15 மே, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 12 மே, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காஸினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 5 மே, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காஸினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 28, 2017 ஏப்ரல் 28, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காஸினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 26, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காஸினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 9, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காஸினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 31, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவெளியிட்ட நாள் மார்ச் 14, 2017 மார்ச் 14, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 14, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 11, 2017 மார்ச் 11, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 10, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 மார்ச் 9, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 7, 2017 மார்ச் 7, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவெளியிட்ட நாள் மார்ச் 4, 2017 மார்ச் 4, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 3, 2017 மார்ச் 3, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 2, 2017 மார்ச் 2, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 28, 2017 பிப்ரவரி 28, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸி���ோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 27, 2017 பிப்ரவரி 27, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 27, 2017 பிப்ரவரி 27, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 27, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 22, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 21, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 21, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 20, 2017 பிப்ரவரி 20, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 20, 2017 பிப்ரவரி 20, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 20, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 20, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 15, 2017 பிப்ரவரி 15, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 14, 2017 பிப்ரவரி 14, 2017 ஆசிரியர்\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 14, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லை��் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/SuperGaminator-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-06-26T20:55:47Z", "digest": "sha1:Z4O6OUKSH4ZPLI3VMAVW7EK4OHCVXP6S", "length": 25180, "nlines": 310, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "\"SuperGaminator + Casino\" க்கான தேடல் முடிவுகள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nப��்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > சூப்பர்ஜினேனர் + கேசினோவிற்கு எந்த டெலிட் போனஸும் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் SuperGaminator + கேசினோ\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 22, 2017 ஆகஸ்ட் 22, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 11, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் கேஸினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 19, 2017 ஜூன் 19, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 11, 2017 ஜூன் 11, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 11, 2017 ஜூன் 11, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவெளியிட்ட நாள் ஜூன் 6, 2017 ஜூன் 6, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 4, 2017 ஜூன் 4, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 15 மே, 2017 15 மே, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேனேசர் காசினோவில் சுவிஸ் போனஸ் சுவிஸ்ஸில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் 14 மே, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 13 மே, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 13 மே, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் கேஸினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் 5 மே, 2017 5 மே, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேனேசர் காசினோவில் சுவிஸ் போனஸ் சுவிஸ்ஸில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 30, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 29, 2017 ஏப்ரல் 30, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 18, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 17, 2017 ஏப்ரல் 17, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 15, 2017 ஏப்ரல் 15, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 2, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 1, 2017 ஏப்ரல் 1, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 31, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 30, 2017 மார்ச் 30, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேனேசர் காசினோவில் சுவிஸ் போனஸ் சுவிஸ்ஸில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 29, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேனேசர் காசினோவில் சுவிஸ் போனஸ் சுவிஸ்ஸில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 24, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 மார்ச் 16, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் கேஸினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் கேஸினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் மார்ச் 12, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 11, 2017 மார்ச் 11, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 11, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 11, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 மார்ச் 9, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 6, 2017 மார்ச் 6, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 6, 2017 மார்ச் 6, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 6, 2017 மார்ச் 6, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் கேஸினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் மார்ச் 6, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 3, 2017 மார்ச் 3, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 2, 2017 ஆசிரியர்\nSuperGaminator காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 2, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 1, 2017 மார்ச் 1, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 28, 2017 பிப்ரவரி 28, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 28, 2017 பிப்ரவரி 28, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 28, 2017 பிப்ரவரி 28, 2017 ஆசிரியர்\nசூப்பர்ஜினேட்டர் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 27, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-06-26T20:36:51Z", "digest": "sha1:B64BF4VGIKAZZHHHMCGTC5KFXAE7LYRH", "length": 16679, "nlines": 134, "source_domain": "ta.wikisource.org", "title": "திருப்புமுனை - விக்கிமூலம்", "raw_content": "\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nமணை எண் 2310, அண்ணா நகர்\nஇன்றைய சிறுவர்கள் நாளைய நற்குடிமக்கள்: எதிர் காலத்தில் அவர்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டுமெனில் அவர்கள் இளம் வயது முதலே சிந்தனையிலும் செயலிலும் சிறந்தவர்களாக விளங்குவதற்கேற்ற பயிற்சி பெறுதல் அவசியம். அத்தகைய பயிற்சிக் களமாக அமைந்திருப்பதே பள்ளி வாழ்க்கை.\nஇனியனின் இனிய இயல்புகள் வழி தவறிய கண்ணாயிரம் போன்றவர்களைத் தடுத்து, நேர் வழிக்கு கொண்டு வரத் துணையாயமைகின்றன. அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய கதையே அவர்கட்கு வாழ வழிகாட்டுகிறது.\nபத்தாண்டுகட்கு முன்பு அனைத்திந்திந்திய வானொலி சிறுவர் நாடக விழாவில் ‘எது அறிவு’ என்ற பெயரில் ஒலிபரப்பப்பட்டு பல்லாயிரவர் பாராட்டைப் பெற்ற நாடகமே இன்று புதின உருவில் ‘திருப்புமுனை’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இதுவும் மாணவ, ஆசிரிய சமுதாயத்தின் பேராதரவைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 டிசம்பர் 2017, 14:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2012/11/", "date_download": "2019-06-26T21:06:54Z", "digest": "sha1:FVI3WIVMGDTUZIVK5JOYPAMLNXP3K6K6", "length": 126583, "nlines": 564, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': November 2012", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nபுதன், 28 நவம்பர், 2012\nவிஷம் வைத்துக் கொல்லப்பட்டார�� என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக இப்போது யாசர் அராபத்தின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது.\nஇதேபோல் வேறு சில தலைவர்களின் உடல்கள் வேவ்வேறு காரணங்களுக்காக கல்லறைகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.\nஅதில் சிலவற்றை இங்கு காண்போம்.\nஅர்ஜென்டினாவில் பிறந்த கியுப நாட்டுப் புரட்சியாளரான சேகுவேரா 1967ஆம் ஆண்டு போலிவியாவில் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உடல் எங்கே புதைக்கப்பட்டது என்பது தொடர்பாக பல ஆண்டுகள் ரகசியம் காக்கப்பட்டது.\nசே சுடப்பட்டதில் தொடர்புடைய ஒரு பொலிவிய இராணுவ ஜெனரல் 1995ஆம் ஆண்டில் சேகுவேராவின் உடல் ஒரு விமான நிலையத்தின் ஒடு பாதை அருகே புதைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.\nஇரண்டு ஆண்டுகளுக்கப் பிறகு அவரின் உடல் எடுக்கப்பட்டு கியுபாவுக்கு கொடுக்கப்பட்டது. சேகுவேராவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகத்தில் அவ்வுடல் தற்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தோண்டி எடுக்கப்பட்டது சேவின் உடலா என்பது குறித்து இன்னமும் சந்தேகம் இருக்கிறது.\nஇங்கிலாந்தில் முடியாட்சியை ஒழித்து குடியாட்சியை ஒரு குறுகிய காலத்துக்கு கொண்டு வந்தவர் ஆலிவர் கிராம்வெல். படை வீர்ராகவும், ராஜ தந்திரியாகவும் திகழ்ந்த இவர் 1658 ஆம் ஆண்டு மரணித்தார். அரச மரியாதையுடன் அவரது உடல் புகழ் பெற்ற வெஸ்ட்மினிஸ்ட்டர் தேவாலயத்தில் புதைக்கப்பட்டது.\nஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு முடியாட்சி மீண்டும் கொண்டுவரப்பட்ட பிறகு இவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தலை வெட்டி சிதைக்கப்பட்டது. பிறகு அவரின் உடல் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் ஒரு கொலை களத்தின் அருகே வீசப்பட்டது.\nஆலிவர் கிராம்வெல்லின் தலை ஒரு கம்பில் கட்டப்பட்டு வெஸ்ட்மினிஸ்டர் ஹாலின் மாடியில் வெளியில் தெரியும் படி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தலை 1815 இல் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இது ஆலிவர் கிராம்வெல்லின் தலை என்றே உறுதிப்படுத்தப்பட்டது.\nபுகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட நடிகர் சார்லி சாப்ளின் தனது வாழ்வின் கடைசி 25 ஆண்டுகளை சுவிட்சர்லாந்தில் கழித்தார்.\nஅவர் இறந்த பிறகு கோசிய சூர் வேவி என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டார். இரண்டு திருடர்கள் 1978ஆம் ஆண்டு அவரின் உடலை அங்கிருந்து தோண்டி எட���த்துச் சென்றனர்.\nபெரும் பணம் கொடுத்தால்தான் உடலைத் தர முடியும் என்று அவர்கள் சார்லி சாப்ளினின் வழக்கறிஞர்களோடு பேரம் பேசினர். மூன்று மாதங்களுக்குப் பிறகு போலந்து மற்றும் பல்கேரியாவில் இருந்து அகதிகளாக வந்திருந்த அந்த இரு திருடர்களும் பிடிபட்டனர்.\nசார்லி சாப்ளினின் உடல் மீட்கப்பட்டது அதே இடத்தில் மீண்டும் புதைக்கப்பட்டது. ஆனால் இரவில் யாரும் திருடிச் சென்று விடக் கூடாது என்ற நோக்கில் சார்லி சாப்ளினின் கல்லறை இம்முறை கான்க்ரீட்டால் மூடப்பட்டது.\nஅமெரிக்க கண்டத்துக்கு கடல் வழி கண்டு பிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் நிலை இன்னமும் மோசமானது. தனது உடலை அமெரிக்காவில் புதைக்க வேண்டும் என்று உயில் எழுதிவிட்டு கொலம்பஸ் 1506ஆம் ஆண்டு இறந்துபோனார்.\nஆந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் தகுந்த தேவாலங்கள் இல்லை. எனவே அவரது உடல் ஸ்பெயின் வல்லாடோலிட்டில் புதைக்கப்பட்டது. அதன் பிறகு சிவைல் மாடாலயத்துக்கு அது மாற்றப்பட்டது. 1542 ஆம் ஆண்டு அந்த உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டு ஹிஸ்பனியோலா என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டது.\nஅதன் பிறகு அது தற்போது டொமினிகன் குடியரசின் தலைநகராக இருக்கும் சான்டோ டொமின்கோவில் புதைக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் முடிவில் ஸ்பெயின் ஹிஸ்பானியோலாவின் மேற்குப் பகுதிகளை பிரான்சிடம் இழந்தது. அதன் காரணமாக கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் உடல் கியூபாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nகியுபா 1898ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு கொலம்பஸ் அவர்களின் உடல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடைசி முறையாகக் கடந்து சேவைலில் இருக்கும் தேவாலயத்துக்கு கொண்டு வந்து புதைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் உடல் குறித்த அதிகார பூர்வ வரலாறு இப்படி இருக்க – டொமினிகன் குடியரசின் தலைநகரில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்று பெயர் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் இருந்து சில எலும்புகள் எடுக்கப்பட்டன.\nஅவை அங்கே கொலம்பஸ் நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் சீவைலில் அருகே புதைக்கப்பட்ட கொலம்பஸ்சின் சகோதரர் டிகோவின் டி என் ஏவும் அங்கே புதைக்கப்பட்ட கோலம்பஸ்சின் உடல் என்று கருதப்படும் உடலின் டி என் ஏவும் ஒத்துப்போவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஇயற்பியலுக்கு ஒன்று வேதியலுக்கு ஒன்று என இரண்டு நோபல் பர��சுகளை வென்றவரான மேரி கியுரி மற்றும் அவரது கணவரின் அஸ்தி பிரான்சின் உள்ள ஒரு சாதாரண கல்லறையில் இருந்து எடுக்கப்பட்டு பாரிஸில் உள்ள பான்தியன் என்ற இடத்துக்கு 1995 ஆம் மாற்றப்பட்டுள்ளது.\nஉலக நாடுகளின் வேகமான பொருளாதார வளர்ச்சி காரணமாக நச்சுத்தன்மை கொண்ட கழிவுப்பொருட்களின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. நச்சுதன்மை கொண்ட வேதிப்பொருட்களில் இருந்து, மக்கிபோகாத நெகிழிப் பொருட்கள் வரை, பயன்படாத கணினிகள், அவற்றின் உதிரிபாகங்கள் என பல வகையான மின்னணு சாதனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் மலைமலையாக குவியத் துவங்கியுள்ளன.\nஇந்த கழிவுகளை வெற்றிகரமாக கையாளும் வழிகளை ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் வாங்குகின்ற பொருட்களில் பலவற்றை, பயன்படுத்திய பின்னர் காயிலாங் கடையில் போட்டு சிறுதொகையாவது பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் அவற்றை மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என பிரித்து கையாளும் முறைகள் நிறையவே உள்ளன. தொழில் நுட்பவளர்ச்சில் மேம்பாடு அடைந்துள்ள இன்றும், கழிவுப்பொருட்களை கையாளும் வசதியில்லாமல் பல நாடுகள் அல்லல் படுகின்றன.\nபுவியிலேயே இப்படியிருக்க விண்வெளியில் குவிந்துள்ள குப்பைகளை பற்றி என்ன சொல்வது\n என்று வியப்படைய வேண்டாம். விண்வெளிக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் விண்வெளியில் தான் உள்ளன. இப்படி மனிதரால் தேவையின்றி விண்வெளியில் விடப்பட்ட பொருட்களை தான் விண்வெளி கழிவுகள் அல்லது விண்வெளி குப்பைகள் என்று கூறுகின்றோம். ராக்கெட்டை முன்னோக்கி தள்ளுகின்ற எரிபொருள் கலன்கள், செயலிழந்த செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள்களிலிருந்து வெடித்து சிதறிய பகுதிகள், துண்டுகள், துகள்கள், ராக்கெட் இயந்திர பட்டைகள், சிறிய திருகாணி, குறடு மற்றும் பிற சிறிய பொருட்கள் அனைத்தும் விண்வெளிக்கழிவுகளே.\nமுன்னாள் சோவியத் யூனியன் 1957 ஆம் ஆண்டு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பி விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை தொடங்கியது முதல், எண்ணிக்கையில்லா கழிவுகள் அல்லது குப்பைகள் பரந்த விண்வெளியில் கொட்டப்பட்டுள்ளன என்று தான் குறிப்பிட வேண்டும்.\nஇவ்வாண்டு தொடக்கத்தில் கண்களால் காணக்கூடிய அளவில் 17,000 கழிவுகள் விண்வெளியில் உள்ளதாக Houston னிலுள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின், நாசாவின் விண்வெளிக்கழிவுகள் திட்டத்தின் தலைமை அறிவியியலாளர் நிக்கோலாஸ் ஜான்சன் தெரிவித்தார்.\nஅப்படியானால் கண்காணிப்பு கருவிகளால் பார்க்க முடியாத கழிவுகளின் எண்ணிக்கை தெரியவில்லை. கடந்த எப்ரல் திங்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற அமெரிக்க சமூக மாநாட்டில் பங்குபெற்ற அறிவியலாளர்கள் 150 மில்லியன் துண்டுகளுக்கு மேலாகவே விண்வெளியில் கழிவுகள் உள்ளதாக குறிப்பிட்டனர். இவற்றில் பெரும்பாலானவை விண்வெளி வீரர்களால் வீசப்பட்டவை. இதற்கு முந்தைய புள்ளிவிபரங்கள் 45 விழுக்காடு விண்வெளி கழிவுகள் அமெரிக்காவாலும், 48 விழுக்காடு ரஷியாவாலும் குவிக்கப்பட்டவை என்று தெரிவிக்கின்றன. 1.2 விழுக்காடு மட்டுமே சீனாவால் உருவாக்கப்பட்டது.\nஅண்டவெளி, வானியல், வானிலை, அறிவியல் ஆராய்ச்சிகள் என மட்டுமே செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட காலம் மலையேறிபோய்விட்டது. இன்றைய நவீன தொழில்நுட்ப புரட்சியாய் உருவாகியுள்ள தகவல் தொடர்பு வசதிகளை வர்த்தகமாக மாற்றும் வகையில் பல செயற்கைக்கோள்களை எல்லா நாடுகளும் போட்டிப்போட்டு கொண்டு அனுப்பிவருகின்றன. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த செயற்கைக்கோள்கள் செயலிழந்து கழிவுகளாகிவிடுகின்றன. இவை சுற்றுவட்டப்பாதையில் இயங்கி ஆய்வுசெய்துவரும் செயற்கைக்கோள்களோடு மோதினால், அதன் செயல்பாட்டைப் பாதிப்பது மட்டுமல்ல அதிக விண்வெளிக்கழிவுகளையும் உருவாக்கும். கடந்த வாரத்தில் ஏற்பட்ட இரு செயற்கைக்கோள் மோதிக்கொண்ட விபத்தை இங்கே குறிப்பிடலாம்.\nஅமெரிக்க Iridium 33 வர்த்தக செயற்கைக்கோளும், ரசியாவின் செயலிழந்த செயற்கைக்கோளும் ஒன்றொடொன்று மோதி சிதறியது என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பெப்ரவரி 11 ஆம் நாள் தெரிவித்தது. இந்த செயற்கைக்கோள் மோதல் சம்பவம் சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.\nபொதுவாக, மிதந்து கொண்டிருக்கும் விண்வெளிக் கழிவுகளின் சராசரி வேகம், நொடிக்கு 10 கிலோமீட்டராகும். அதிகபட்ச வேகம் நொடிக்கு 16 கிலோமீட்டர். சீருந்திலோ, பேருந்திலோ செல்லுகின்றபோது 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதாக சொன்னால் ஒரு மணிநேரத்திற்கு 80 கிலோமீட்டர் என்று பொருள். இந்த வேகத்தில் சென்றாலே பறந்து போகிறார் பாருங்கள் என்று கூறுவதுண்டு. அப்படியானால் ஒரு மணிநேரத்திற்கு சராசரியாக 57,600 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிவரும் விண்வெ��ி கழிவுகள், ஒன்றோடு ஒன்று மோதினாலோ அல்லது ஆராய்ச்சிகளை மேற்கோண்டிருக்கும் செயற்கைக்கோளோடு மோதினாலோ ஏற்படும் விளைவை சொல்லி தெரிய வேண்டியதில்லை.\n10 கிராம் எடையுள்ள சிறிய கழிவுப்பொருள் மோதினாலே, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய சீருந்து மோதினால் ஏற்படுகின்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீன விண்வெளி கழிவுகள் திட்டத்தின் தலைமை அறிவியலாளர் Du Heng கூறியுள்ளார்.\nஎனவே விண்வெளி ஆய்வில் ஈடுப்பட்டுள்ள பல்வேறு நாடுகள் விண்வெளியில் பெருகி வரும் கழிவுகளை பற்றி அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. விண்வெளிக்கழிவுகளை குறைக்கும் சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அறிவியலாளர்கள் மாநாடு அறிவுறுத்தியது. செயலிழக்கின்ற பல்வேறு செயற்கைக்கோள்களால் தான் அதிகளவில் விண்வெளிக்கழிவுகள் ஏற்படுகின்றன. எனவே அவை செயலிழக்கும் முன்பே மிகவும் அதிக உயரத்திற்கு அனுப்பிவிடுவது மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் முன்னேறிய மாற்றங்களை புகுத்துவது ஆகியவை விண்வெளிக் கழிவுகளை குறைக்கும் வழிமுறைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு அதிக செலவு ஆகும். புதிய தொழில்நுட்ப மாற்றங்களை செயல்படுத்தவும் பல ஆண்டுகள் தேவைப்படும்.\nசர்வதேச அளவில் ஒரு கட்டுப்பாடோ அல்லது விதிகளோ பெரிய அளவில் இல்லாததால் கழிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு நாடுகள் அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை.\nஇழப்பீடு கோரும் வரையறைகளும் இதுவரை இல்லை. இவ்வாறே நீடித்தால் பல கோடி செலவிட்டு செயற்கைக்கோள்களை அனுப்பும் வளரும் நாடுகளுக்கு இத்தகைய செயற்கைக்கோள் மோதல் பெரும் இழப்பாக போய்விடும்.\nபல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் எச்சரித்த செயற்கைக்கோள்கள் மோதிக்கொள்ளும் சாத்தியக்கூறு முதல் முறையாக நிகழ்ந்துள்ளது. இனிமேல் விண்வெளி விதிமுறைகளின் உருவாக்கத்தை பற்றி சர்வதேச நாடுகள் சிந்திக்க தொடங்கும் என்பதில் ஐயமில்லை.\n. தலைக்கு மேல் கத்தி தொங்கும் இக்கட்டில் இருக்கிறேன் என்றால் இனிமேல் விண்வெளி கழிவுகளை எண்ணிக்கொள்ளலாம்.\nகணினிச் சேமிப்பு சாதனங்களாக பயன்படும் வன்தட்டு, பென்டிரைவ் போன்றவற்றில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை சில சமயங்களில் தவ்ருதலாக அழிபட நேரலாம���.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றினை மீட்டுக் கொள்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.\nஅவற்றின் வரிசையில் Easy Photo Recovery மென்பொருளும் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.\nஇதன் மூலம் Compact Flash, SD, MMC, Memory Stick போன்ற சேமிப்பு சாதனங்களிலிருந்து இழக்கப்பட்ட புகைப்படங்களை அவற்றின் தரம் சிறிதளவும் குறையாது அதே பெயருடன் மீட்டுத்தருகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகருணாநிதி மறைத்து வைத்திருந்த பூனை இப்போது வெளியே வந்து விட்டது.\nசஸ்பென்ஸ் அப்படி இப்படி என்றும் ,அந்நிய சில்லறை வர்த்தகம் இங்குள்ள வணிகர்களுக்கு ஆப்பு வைத்து விடும் என்றும் முதலில் பேசிய தமிழக முதறின்ஞர் வரிசையாக வந்த டெல்லி தூதுவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் பேரம் படிந்து விட்டதால் டெல்லி சுல்தான்களிடம் பணிந்து விட்டார்.\nமுலாயம்,மாயாவதி ,லாலு வரிசையில் இணைந்துவிட்டார்.\nஇதுவரை சில்லறை வணிகத்தில் அன்னியர் புகில் என்ன நீதி என்று போர் முரசு கொட்டியவர்\nகடைசியில் '2-ஜி' புல் தடுக்கி சோனியா காலில் போய் விழுந்து விட்டது மிக கேவலமான அரசியல் தந்திரம்.\nஇதற்கு அவர் சொல்லும் ஆட்சி மாற்றம் ,பாஜக வந்துவிடும் என்பதெல்லாம் கதைக்குதவா\nஇப்படி தேச விரோத செயல்களையும்,லட்சக் கோடிக் கணக்கில் அரசுப் பணத்தை கொள்ளை கொள்ளும் -பணமுதலை களுக்கான இந்த காங்கிரசு அரசு கவிழ்வதால் மக்களுக்கு நல்லதுதானே .இந்தியாவுக்கும் நல்லதுதானே\nஇப்படி மக்கள் விரோத அரசு கவிழ்ந்தால் அடுத்து வருபவர்களும் இதை எச்சரிக்கையாகக் கொண்டு ஆட்சி நடத்துவார்கள் தானே\nசட்டமன்ற தேர்தலில் 63 இடப்பிரச்னையில் வீரமாக பேசி பின் தடால் பல்டி அடித்த கருணாநிதி இப்போதும் அப்படி கவிழ்வார் என்று எதிர்பார்த்தது அப்படியே நடந்துள்ளது.\nஅதற்காக அவர் கூறும் சாக்கு இதுதான்\n'அரசின் முடிவினை தி.மு.கழகம் ஏற்கவில்லை, எதிர்க்கிறது என்ற நிலைப்பாட்டினை ஏற்கனவே அறிவித்திருந்தாலும் கூட, வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்பட்டால், அரசு கவிழ்ந்து விடக்கூடும் என்ற நிலை இருக்கிறது.அப்படி ஏதேனும் ஆபத்து ஏதும் ஏற்படுமானால், 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை பூதாகாரமாகக் கிளப்பி, மத்திய அரசின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டுப் பழி சுமத்திய பா..ஜ.க. போன்ற மதவாத���் கட்சிகளுக்குத்தான் ஆதாயம், மத்தியில் அதே பாரதீய ஜனதாவின் ஆதிக்கம் உருவானாலோ அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசுட்சிப் பொறுப்புக்கு வந்தாலோ, இன்னும் எத்தனை அலைக்கற்றை ஊழல் புகார்கள் கிளப்பப்படக்கூடும், பாபர் மசூதி இடிப்பு, கரசேவை, சிறுபான்மையினருக்கு எதிரானச் செயல்கள் போன்ற மதவாதப் பயங்கரங்களும் நிகழக்கூடும், மதவாத அரசோ ஊழல் பீதிகளைக் கிளப்பி வஞ்சக வலையில் மக்களைச் சிக்க வைக்கும் எந்தவொரு அரசோ பதவிக்கு வந்து விடுவதற்கும் இடம் தரக் கூடாது என்பதாலேயே மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நீடிக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயம்'' என்கிறார் அவர்.\nநாடும்,மக்களும் எப்படியும் போகட்டும் ஆட்சி கவிழக் கூ டாது என்பதுதான் இப்போ து அவரின் நோக்கம்.\nஇதற்கு கட்சி பொதுக்குழு தேவையா\nகருணாநிதிக்கு இப்போது தனது மத்திய அமைச்சர்கள் பதவி போய்விடக் கூ டாது .மகள் கனிமொழி மீதான சிபி ஐ வழக்கு போகவேண்டும் .அதற்கு அணுசக்தி ஒப்பந்தமானால் என்ன\nமுன்னதாக சில்லறை வணிகம் பற்றி அவர் கூறியதெல்லாம் தவறா\nகுலாம் நபி ஆசாத் கருனாநிதியை சந்தித்தப்பின் அந்த ஆபத்தெல்லாம் நீங்கி விட்டதா\nகனிமொழியின் ஆபத்து மட்டும்தான் இப்போதைக்கு விலகியுள்ளது.ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் காங்கிரசால் கருணாநிதியை பணியவைக்க மீண்டும் உபயோகிக்கப்படும்.\nஇது போன்றவர்கள் இருப்பதாலேதான் காங்கிரசு இத்தனை மோசமான மக்கள் விரோத ஆட்சியை,ஊழல் மிக்க நிர்வாகத்தை தைரியமாக செய்கிறது.\nவழியில் காங்கிரசை கோபமாக விமர்சிக்கும் கருணாநிதி,முலாயம் சிங்,மாயாவதி ,லாலு பிரசாத் போன்ற மாவீரர்கள் மக்களவையில் அதே காங்கிரசுக்கு ஆதரவளிப்பதுக்கு காரணம் மக்கள் நலம் அல்ல.சி.பி.ஐ ,பயம்தான்.\nஆனால் இது போன்ற அட்டைக்கத்தி வீரர்கள் வெளியில் இனி ஆவேசமாக மக்கள் சார்பாக பேசுவதை இனி கைவிட வேண்டும் .சோனியா அம்மா ஆசியுடன் என்று [இங்கு அம்மா கட்சிக்காரர்கள் செய்வது போல் ]என்று சுவரொட்டியில் வாழ்த்துப்பா பாடி காலத்தை ஒட்டட்டும் .\nநாட்டை ஒரு வழி செஞ்சாச்சு ,ஓம் சுவாகா ,\nக ருணாநிதி இப்போது எடுத்த முடிவு கசப்பானது மட்டுமல்ல-மக்கள் நலனை கசாப்பு போடும் முடிவும் கூ ட ...\nகாங்கிரசின் கையில் அந்த சி.பி.ஐ.ஆயுதம் இருக்கும் வரை அதன் மக்கள் விரோத சீர���திருத்தங்கள் தடையின்றி நடந்து வரும்.\nஈழப் பகுதிகளில் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளை கிழிப்பதுதான் இப்போது இலங்கை படையினரின் முக்கிய வேலை .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 26 நவம்பர், 2012\nபாகிஸ்தானில் லாகூ ர் நகரில் இருமல் (ஸிரப்) மருந்தை உட்கொண்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த மருந்தை விற்றுள்ள மருந்தகங்களில் ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதுடன், அதன் உரிமையாளர்களையும் கைதுசெய்துள்ளனர்.\nஷாஹ்த்ரா நகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை வரையான மஊன்று நாட்களில் உயிரிழந்துள்ள இவர்கள் இருமல் மருந்தை போதைக்கு உட்கொண்ட போதை அடிமையானவர்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் விற்கப்படுகின்ற இருமல் ஸிரப் மருந்துகளை போதைக்காகவே சிலர் உட்கொள்கின்றனர்.\nவழக்கமாக போதைப் பொருள் உட்கொள்பவர்கள் இடுகாட்டையே பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஅவர்களில் பலர் போதைப் பொருட்களை உட்கொண்ட இடுகாடுகளிலேயே இறந்துபோய் கிடந்திருக்கிறார்கள்.\nஇந்த சம்பவம் தொடர்பில் 72 மணி நேரத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பஞ்சாப் மாநில முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nபல மருந்தகங்களில் தேடுதல் நடத்தி அதிகாரிகள் இந்த இருமல் மருந்து ஸிரப் கையிருப்புகளை பறிமுதல் செய்துள்ளனர்.\nஇந்த மருந்துப் பொருட்கள் காலாவதியானதில்லையாம் .ஆனால் கலப்பு விகித மாற்றத்தினால் விடமாகியிருக்கலாம். என்று ஊடகங்கள் எழுதியுள்ளன .\nசென்ற ஜனவரி மாதத்திலும் லாகூரில் இதய நோயாளிகளுக்கான மருந்துகளில் கலப்படத்துக்கு உள்ளான மருந்துகளை உட்கொண்ட 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.\nஅரச மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட மருந்துப் பொருட்களாலேயே அவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nஇப்போதெல்லாம் விட த்திலும் கலப்படம்.அதனால் தற்கொலை செய்து கொள்பவர்கள் வேறு வழியைத்தான் கடைபிடிக்க வேண்டியதுள்ளது.\nஉடற்பயிற்சி குறித்து நமக்குப் பொதுவாக சில கருத்துகள் உண்டு. உண்மையில் அவற்றில் எவையெல்லாம் சரியானவை இதோ, நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்...\nகருத்து: நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம்.\nஉண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) ந���்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவர், நீச்சல், நடை, சைக்கிளிங் என்று எந்த உடற்பயிற்சியையும் தேர்வு செய்து, அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான்.\nகருத்து: வலியில்லாத உடற்பயிற்சிகளால் பெரிதாக நன்மை இல்லை.\nஉண்மை: 'ஜிம்' பயிற்சியின் போது தசைகளில் வலி எடுக்காவிட்டால் அதனால் பிரயோஜன மில்லை என்று பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். தீவிர உடற்ப யிற்சியின்போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நல்ல உடற்பயிற்சிக்கு வலிதான் அடையாளம் என்பதில்லை. தசை சோர்வு அல்லது தசைநார் கிழிந்திருப்பதையும் வலி சுட்டிக்காட்டலாம்.\nகருத்து: அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.\nஉண்மை: நேரத்தை விட பயிற்சிதான் முக்கியம். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம்.\nகருத்து: நான் உடம்பின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்தால் அதன் வலிமை அதிகரிக்கும்.\nஉண்மை: மனித மனதைப் போல தசைகளுக்கும் இடைவெளியுடன் கூடிய சவால் தேவை. எனவே குறிப்பிட்ட பகுதிக்கு விட்டு விட்டுப் பயிற்சி செய்வதே நல்லது.\nகருத்துகள்: காலைச் சிற்றுண்டியைத் தியாகம் செய்யலாம். விரைவாக எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதே சிறந்த வழி.\nஉண்மை: தசைகளின் தினசரிப் பராமரிப்புக்கு ஊட்டச்சத்துகள் அவசியம். கலோரி குறைந்த உணவில் கவனமாக இருப்பவர்கள்தான் அதிக எடை போடுகிறார்கள். அவர்களின் உடல் ஆரோக்கியமும் குறைகிறது.\nகருத்து: வயது முதிர்ந்தவர்களும், மிகவும் இளவயதினரும் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.\nஉண்மை: உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு 'ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்' அறிகுறி குறையும். மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும். தவறி விழுந்தால் எலும்பு முறிவைத் தடுக்கும் வகையில் எலும்பு அடர்த்தி பராமரிக்கப்படும். மிக இளவயதினருக்கு, உடற்பயிற்சி அவர்களின் தன்னம்பிக் கையை அதிகரிக்கும்.\nகருத்து: உடலைக் காப்பதற்கு நான் ரசித்துச் சாப்பிடும் அனைத்தையும் துறக்க வேண்டும்.\nஉண்மை: சரியான உணவுமுறை என்பது வாழ்நாள் 'அட்ஜஸ்ட் மெண்ட்'. பிடித்த உணவை முற்றிலுமாக நிராகரிப்பது ஆரோக்கியமான வழிமுறையல்ல. கட்டுப்பாடும், அளவும்தான் முக்கியம். முறையாகவு��், மிதமாகவும் சாப்பிட்டால் எந்த உணவும், யாரையும் குண்டாக்காது. மனோவியல் ரீதியாகவும், மிகவும் கண்டிப்பான உணவு முறை, உங்களுக்கு எதிராகத்தான் அமையும்.\nகருத்து: கனமான பொருட்களைத் தூக்குவது தசைகளை வலுப்படுத்தும். எனவே ஒரு பெண், பெண்மையுடன் திகழ குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும்.\nஉண்மை: கனமான பொருட்களைத் தூக்குவது ஒரு பெண்ணை, தசைகள் திரண்ட அழகி ஆக்கிவிடாது. வலுவான தசைகளை உருவாக்க பெண்களுக்கு மனோரீதியாகவே அமைப்பில்லை. மிகத் தீவிரமான பயிற்சிதான் அதைக் கொண்டுவரும்.\nகருத்து: எல்லா உடற்பயிற்சிக் கருவிகளும் என் உடம்புக்கு ஏற்றவைதான்.\nஉண்மை: வீட்டில் வைத்து உபயோகப்படுத்தும் சில உடற்பயிற்சிக் கருவிகள் நன்றாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. உங்களுக்கு ஏற்கனவே உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் அவை மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யும்முன், உடற்பயிற்சி வல்லுநரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 25 நவம்பர், 2012\nஇப்போது இந்தியாவை பொறுத்தவரை மாதாமாதம் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை இன்ப அதிர்ச்சிக்கு தள்ளிவிடுகிறார்கள்.\nஇந்தவிலை உயர்வுக்கு வெளி சந்தை கச்சா எண்ணை விலை உயர்வு மட்டும் காரணாமாக அமையவில்லை இங்குள்ள பெட்ரோலிய தொழிற்சாலை உரிமையாளர்கள் பணம் சம்பாதிக்கும் வெறியும் ,அதற்கு நம் ஆட்சியாளர்கள் துணை போவதாலேயே இப்படி விலை உயர்வை இந்திய மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது.\nபெட்ரோலில் இப்படி மக்கள் துண்பப்படுவதை வழி இல்லையா\nபெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் பெட்ரோ லை குறைவாக செலவிட்டு பெற்றோல் சிக்கனத்தை உருவாக்கலாம்.\nஆனால் அதை செய்ய நம் ஆட்சியாளர்களுக்கு மனமில்லை.\nகாரணம் அதானால் மக்களுக்கு மட்டுமானால் நன்மை விளையலாம்.\nகட்சிக்கு படி அளக்கும் அம்பானிகளுக்கு லாபம் இல்லாமல் பொய் விடுமே.\nஎன்றால் நம் மன்மோகன் சிங் வகையறாக்களின் கட்சி முள் அம்பானிகள் பக்கமே சாய்கிறது.\nசரி .இனி பெட்ரோல் விலை குறைக்க உதவும் எத்தனால் பற்றி பார்ப்போம்.\nபெட்ரோலில் எத்தனால் கலப்பதால் இறக்குமதி செலவு குறையும்\nசர்க்கரை ஆலைகள் மற்றும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.எத்தனால் கலந்த பெட்ரோலில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவு.வாகனங்களுக்கு கூடுதல் மைலேஜ் கிடைக்கும்\nஇந்தியாவில் 2010-11ம் நிதியாண்டில் 220 கோடி லிட்டர்கள் எத்தனால் உற்பத்தியாகியுள்ளது.\nபொது துறையை சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்கள், கண்டிப்பாக பெட்ரோலில், 5 சதவீத எத்தனாலை கலந்து விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ.,), ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇதற்கான அரசாணை வெளியான பின், நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.பெட்ரோலில், 5 சதவீத எத்தனாலை கட்டாயம் கலந்து விற்பனை செய்யும் திட்டத்திற்கு, கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்திருந்தது.இதன்படி,வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான், நிகோபார், லட்சத்தீவு ஆகியவை நீங்கலாக, 19 மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.இத்திட்டத்தின் கீழ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு 105 கோடி லிட்டர் எத்தனால் தேவை என, மதிப்பிடப்பட்டது.\nஇந்நிலையில், சர்க்கரை ஆலைகளுக்கும், பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் இடையே, எத்தனால் கொள்முதல் விலை தொடர்பான பிரச்னையால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nஅதனால், எத்தனால் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக, கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுமித்ரா சவுத்ரி தலைமையிலான குழுவை, சி.சி.இ.ஏ., அமைத்தது.இக்குழு, இடைக்கால ஏற்பாடாக, ஒரு லிட்டர் எத்தனால் கொள்முதல் விலையை, 27 ரூபாயாக நிர்ணயித்தது.எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனைக்கு தேர்வு செய்யப்பட்ட, 19 மாநிலங்களில், 13 மாநிலங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.அதிலும், ஆண்டுக்கு, 44 கோடி லிட்டர் எத்தனால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.நிர்ணயித்த இலக்குப்படி, எத்தனாலை கொள்முதல் செய்யாத எண்ணெய் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது.இருந்தபோதிலும், எத்தனால் கலப்பு பிரச்னையில், மத்திய அரசின் தெளிவற்ற போக்கு காரணமாகவே, இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதால், இறக்குமதி செலவினத்தை குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவற்றில் ஒன்றாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தும் பொருட்டு, பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை உறுதியுடன் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசி.சி.இ.ஏ.,வின் ஒப்புதலை அடுத்து, பெட்ரோலிய அமைச்சகம், விரைவில் அரசாணை வெளியிட உள்ளது. மேலும், எத்தனால் விலை, கொள்முதல் ஆகியவை தொடர்பான ஒப்பந்த புள்ளிகளும் கோரப்பட உள்ளன.இதையடுத்து, குறிப்பிட்ட மாநிலங்களில் எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனை நடைமுறைக்கு வரும்.எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையின் வாயிலாக, எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்த முடியும்.\nஇந்நிலையில், எத்தனால் கலப்பு திட்டத்திற்கு, ரசாயன துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோலில் எத்தனாலை கலப்பதால், பல்வேறு ரசாயன பொருட்களுக்கு தேவையான எத்தனாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என,சிலர் தெரிவித்துள்ளனர்.\nஆனால் கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டில், 220 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு, 105 கோடி லிட்டர்கள் எத்தனால் மட்டும்தான் தான் தேவைப்படும்.\nஅதனால், எத்தனாலுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.அப்படியே பற்றாக்குறை ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்கள், எத்தனாலை இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என, அவர் மேலும் கூறினார். இந்தோனேசியா ,தாய்லாந்து ,பிலிப்பைன்ஸ் போன்ற அதிக எத்தனால் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து கொள்ளாலாம்.விளையும் அங்கு மிக மலிவுதான்.\nஆட்சியாளர்கள் செய்து பெட்ரோல் பயனீ ட்டையும்,விலையையும் குறைப்பார்களா \nபற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதால் அதை பல் துலக்கும் போது உட்கொள்வதால் ஆபத்து என்று தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nதினமும் தொலைக்காட்சிகளில் பற்பசையினால் நாள் முழுக்க வாசம�� வீசுவதாகவும் அதனால் பெண்கள் நம் மீது பொத்து,பொத்து என்று விழுவது போலவும் காட்டுகிறார்கள் .ஆனால் அது உண்மையில்லை.நாள் முழுக்க யார் வாயும் பற்பசையால் மணப்பதில்லை.\nப ற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது. பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது. இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.\nஉணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று மருத்துவ ர் கள் தெரிவிக்கிறார்கள். ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும். ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, மீன், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.\nதொலைக்காட்சி விளம்பரங்களைக்கண்டு ஏமாற வேண்டாம்.\nநம் பெருசுகள் வேப்பங்குச்சி,சாம்பலையும்,அடுப்புக்கரியையும் வைத்தி பல் விளக்கி 70 வயதுவரை நல்லி எழும்பி மென்று துப்பியிருக்கிரார்கள்.\nஆனால் இன்று 1வயது சிறுவனுக்கே சாக்லேட்டுகள் தின்று பற்கள் அரித்துப் போயுள்ளன.உணவு பழக்கம் பல் கெட முக்கிய காரணம்.\nமனிதன் வாழ்வில் மரணம் எப்போது வரும்\nஇதுவரை அது மர்மம் தா���் .\nஆனால், அந்த மர்மத்தையும் ரத்த பரிசோதனை மூலம் அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களிலும் குரோமசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஇவற்றின் முனைகளில் 'டெலோ மர்ஸ்' என்ற மூலப்பொருள் உள்ளது. செல்கள் உடைந்து கொண்டே வருவதால் உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன. அவ்வாறு செல்கள் உடைந்து உடல் வளர்ச்சி அடையும்போது 'டெலோ மர்ஸ்'சின் வடிவமும் குறைந்து கொண்டே வருகிறது.\nஇதன் மூலம் ஒரு உயிரினத்தின் வயதையும், அதன் மூலம் அவற்றின் வாழ்நாளையும் கணிக்க முடியும். அந்த அடிப்படையில், செல்ஸ் நாட்டில் உள்ள கவுசின் தீவில் வாழும் 320 வகையான பறவைகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் சாவு காலம் கண்டறியப்பட்டு , அதன் சாவு தேதி கிட்ட தட்ட சரியாக இருந்துள்ளது.\nஅடுத்ததாக, இச்சோதனை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் நடத்தப்பட உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 24 நவம்பர், 2012\nஅரவிந்த் கேஜ்ரிவால் தனது புதுக் கட்சியை சொல்லிவிட்டார்.இது மக்களுக்கான வித்தியாசமான கட்சி என்றுள்ளார்.\nஇதுவரை வந்த கட்சிகள் முழுக்க அப்படித்தான் வந்து அரசியல் குட்டையில் நீக்கமற கலந்துள்ளன.\nஇறைவனுடன் ,மக்களுடன் கூ ட்டணி என்று அலைந்தவர்கள் இன்று தங்கள் கட்சி ச.ம.உ ,க்களை யாரும் கவர்ந்திழுத்துவிடக் கூ டாது என்று பயத்துடன் உள்ள நிலைதான் உள்ளது.பார்ப்போம் சா.ம.கட்சி யின் தனித்துவத்தை.\nசாதாரண மனிதர் கட்சி- என்ற பொருள்படும் \"ஆம் ஆத்மி பார்ட்டி” என்ற பெயரைச் அறிவித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்.\nபுதுதில்லியில் கட்சியின் முதல் கூட்டம் அதிகாரபூர்வமாக இன்று கூடி இந்தக் கூட்டத்தில் அவர் இந்தப் பெயரை அறிவித்தார்.\nமாலை 5 மணி அளவில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். அப் போது, இந்தப் பெயரை அதிகாரபூர்வமாக ஊடகங்களிடம் அறிவிப்பார் என்று தெரிகிறது .\nஇன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது, தேசியக் கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் 300க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.\nதேசிய கவுன்சில் தற்போது 30 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். கட்சியின் கொள்கைகளை தீர்மானிக்கும் உயர்மட்டக் குழுவாக இது அமையு���். கட்சியின் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட அனைவரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.\nநம்ம பக்கம் உள்ளவர்கள் ஆத்மியில் இப்போவே சேர்ந்து கொண்டால் நாளைக்கு எதாச்சும் பொறுப்பாளர் பதவி கெடைக்க வாய்ப்பிருக்கிறது.\nசொல்லவா வேண்டும் .இப்போவே இடம் பிடிக்க துண்டுடன் சிலர் கிளம்பியிருப்பார்களே\nஅரவிந்த் கெஜ்ரிவால் அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி,\n\"அரவிந்த் கெஜ்ரிவால், யோகேந்திர யாதவ் குழுவினர் உருவாக்கும் மாற்று அரசியலுக்கான புதிய தேசிய கட்சி 26–ந்தேதி டெல்லியில் தொடங்குகிறது. இந்தியாவின் அரசியல் சட்டம் வெளியிட்ட நாளாகிய அன்றைய தினம், கட்சியின் பெயரை அறிவித்து, புதிய கட்சி துவங்குகிறது.இந்நிகழ்ச்சி டெல்லி நாடாளுமன்ற வீதி, ஜந்தர்மந்தரில் நடக்கிறது. தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்து இயக்க உறுப்பினர்கள், ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.அரசியலில் மாற்றம் வராதா என்று ஏங்கி கொண்டிருந்த பல கோடி நம் நாட்டு மக்களுக்கு மாற்று அரசியலை தரக்கூடிய அரசியல் புரட்சியாக, ஜனநாயகத்தை மீட்டெடுக்க சிறந்த ஆளுகையை செயல்படுத்த, நல்ல அரசியலை உருவாக்கும் இயக்கமே இந்த புதிய கட்சி.\nசுயராஜ்ஜியம், மக்கள் கையில் அதிகாரம், அதிகார பரவலாக்குதல் ஆகியவற்றை கொள்கையாக கொண்டு மக்கள் இயக்க போராட்டங்களின் அடுத்த கட்ட பரிணாம தொடர்ச்சியை இக்கட்சி வலியுறுத்தும். சமூக மாற்றத்திற்கான சமன் சமூகத்தை அமைக்கும் ஒரு அரசியல் இயக்கம். கடைசி மனிதருக்கும் உரிமை கிடைக்க செய்வதே இந்தக்கட்சியின் நோக்கமாகும்.தமிழ்நாட்டில் புதிய கட்சியினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாவட்டங்கள், மாநகராட்சி, நகராட்சி, தாலுகா, ஒன்றிய, ஊராட்சி மற்றும் கிராமபுறங்களுக்கு இப்பணியை எடுத்துச் சென்று அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை இக்குழு முன்னெடுத்து செல்லும்.\nஇதற்கான சென்னையில் நடந்த அமைப்பு கூட்டத்தில் புதிய கட்சிக்கான தற்காலிக ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில ஆலோசகராக ஆர்.கீதா, டாக்டர் டி.கபிரியேலா, மாநில ஒருங்கிணைப்பாளர்களாக கிறிஸ்டினா சாமி, எம்.லெனின்.மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக கு.பாலகிரு���்ணன், டாக்டர் ஜி.ஆனந்த், எஸ்.அய்யாபிள்ளை, ஐ.ஜோதி அமலா, எம்.ஏ.ஜெயக்குமார், ஜோசபின், ஓய்.அருள்தாஸ், கே.ஆர்.நாகராஜ், எஸ்.ஆர்.கலாவதி, சென்னை மாவட்ட அமைப்பாளராக எம்.சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.' கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 23 நவம்பர், 2012\nநமக்கு வாய்த்த அடிமைகள் மிக திறமைசாலிகள்\nகிரீன் டீ ,பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால் நல்லதுதானே .\nகாங்கிரசு எண்ணியபடியே மக்களவையில் கூ ட்ட ம் நடந்து மன்மோகன் மற்றும் சோனியா ,அமெரிக்கா மனதில் இனிப்பை கொட்டியுள்ளது.\nமாயாவதியும்,முலாயமும் தாங்கள் கலந்து கொண்ட விருந்துக்கு செஞ்சோற்று க்கடனை அடைத்துள்ளனர்.கர்ணன் அதற்காக தனது உயிரைத்தான் கொடுத்தான் .இவர்கள் இருவரும் நாட்டு மக்களின் எதிர் காலத்தை பலி கொடுத்துள்ளனர்.\nமக்களவையை அந்நிய முதலீட்டை விட்டு கவனமாக மாற்றி அழைத்து\nகூக்குரலிட்டு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி யுள்ளனர் .\nஎன்ன இன்னும் அடுத்த பிரச்னைவரை சி.பி.ஐ. பயம் இல்லாமல் மாயாவதியும்,முலாயமும்,லாலுவும் இருக்கலாம்.\nஇவர்களுக்கு கைவந்த இந்தக் கலை நம்ம கலைஞருக்கு மட்டும் கைகொடுக்கவில்லை.\nஅவரையும் குடும்பத்தையும் ஜெ போல் பழி வாங்க 2ஜி யை வைத்து ஒரு விளையாட்டையே நடத்தி திகாரில் மகள் கனி மொழியை வைத்து அழகு பார்த்து விட்டது.\nகருணாநிதியோ இன்னமும் காங்கிரசுக்கு அடிவருடிக்கொண்டுதான் இருக்கிறார்.\nஅந்நிய வணிக திறப்புக்கும் முதலில் மாவீரனாக எதிர்த்த திமுக இப்போது பொடி வைத்துப்பெசுகிறது.அது மீண்டும் சரணாகதி என்பதைத்தான் காட்டுகிறது.\nஜெயோ மம்தாவுடன் இணைந்து எதிர்க்க மாட்டேன் என்று தனி பாதையில் போகிறார்.\nஇடதுசாரிகளின் முடிவும் மன்மோகன் அரசுக்கு ஆதரவாகத்தான் முடியும்.\nஆக அந்நிய வணிகம் மன்மோகன் நினைத்ததுபோல் கனவிலிருந்து நினைவுக்கு வரும்போல்தான் தெரிகிறது.\nசோனியா இப்போது நினைப்பது மட்டும் தெரிகிறது\n\"நமக்கு வாய்த்த அடிமைகள் மிக திறமைசாலிகள்.ஆனால் வாய்தான் காதுவரை கிழிகிறது\"\nகிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி\nஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்.\n* ரத்தத்தி���் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.\n* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.\n* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.\n* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.\n* இதய நோய் வராமல் தடுக்கிறது.\n* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.\n* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.\n* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\n* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.\n* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.\n* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.\n* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.\n* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.\n* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.\n* பருக்கள் வராமல் தடுக்கிறது.\n* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.\n1937ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி பிறந்தவர். திமுகவில் கடந்த 1957ல் இணைந்தார். பூலாவரி பஞ்சாயத்து தலைவராக 1958-76 களில் இருந்தார். தனது அரசியல் வாழ்க்கையினை அங்கிருந்து துவக்கிய அவர், வீரபாண்டி பஞ்சாயத்து யூனியன் தலைவராக 70-76ல் இருந்தார். பின்னர் சேலம் மத்திய கோஆப்பரேடிவ் வங்கி தலைவராக 1973-76ல் இருந்தார்.\nதமிழக சட்ட மன்றத்துக்கு 1962-67, 67-71, 71-76, 89-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டங்களில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nசேலம் திமுக வட்டாரத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். தமிழக அமைச்சரவையில் 89-90 ல் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகத் திகழ்ந்தவர். பின்னர் விவசாயத்துறையில் வேளாண் அமைச்சர் பொறுப்பை 1990-91, 96-2001, 2006-2011 காலகட்டங்களில் வகித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மி பழனிச்சாமியிடம் தோல்வியுற்றார்.\nகடந்த சில நாட்களாக மூச்சுத் திணறலால் சிரமப்பட்டு வந்தார். ஒரு வாரமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவந்தார்.இவருக்கு 3 மகன்கள்.\nகடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், சென்னையில் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது.\nஇங்கிலாந்தை சார்ந்தவர் சூய் ராட்போர்ட் வயது 37 தான்.இவர் தனது கணவருடன் சேர்ந்து சாதனை படைத்துள்ளார்.நாம் வாழ்த்தும் பதினாறை யும் பெற்று வளர்க்கிறார்.\nஇன்னும் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டபின் தனது சாதனையை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 நவம்பர், 2012\nசிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேவின் மரணத்தை அடுத்து மறுநாள் மும்பையில் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்ட து தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவு செய்ததா ல் கைது செய்யப்பட்டு வழக்கை எதிர்நோக்கியுள்ள சகின் தாடா என்ற பெண் இது குறித்து மனதளவில் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் .\nஇவரின் பதிவை ஆதரித்து விருப்பம்[ \"லைக்\"] போட்ட இன்னொரு பெண் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நடவடிக்கைகள் இந்தியாவில் இணைய தள சுதந்திரம் குறித்த விவாதத்தை கி ளப்பியுள்ளது.\nகைது நடவடக்கைகளை பிரஸ் கவுன்சில் ,மற்றும் பலரால் கண்டிக்கப்பட்டு ள்ளது.\nஇதற்கு முன்னர் தமிழகத்தைச் சேர்ந்த பின்னணிப் பாடகர் சின்மயி க்கு எதிராக கருத்து தெரிவித்த சிலரும், மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் வெள்ளையர் ஆட்சிக்கால வாய்ப்பூட்டு சட்டம் மீள வந்துவிட்டது.\nவகுப்புவாதம்,தீவிரவாதம் ,கலவரம் தூண்டும் செய்திகளை தடை செய்ய மிகவும் யோசிக்கும் மத்திய -மாநில அரசுகள் தனிப்பட்ட பிரபலங்கள் பற்றிய கருத்துக்களை மட்டும் உடனே நடவடிக்கை எடுப்பது ஏன்\nதாக்கரே மரணத்துக்குப்பின் கடையடைப்பு தேவைதானா\nஏற்கனவே அவர் இறந்தவுடனேயே கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு மக்கள் அவதியுற்ற நிலையில் ,உடல் தகனத்துக்கு மறு நாள் கடையடைப்பு தேவையாஎன்றதற்குத்தான் தாடா வுக்கு தடா போடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள்\"\nஎன்று 6ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇது சிகப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல்தான்.\n9ம் வகுப்பு சி.���ி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை.\nஇன்னமும் போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது புதிதாக ஒரு கதை கிளம்பியுள்ளது.\n6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்திவே' என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.\nஇது அசைவம் உண்பவர்களை கேவலப்படுத்துவதுடன் -அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மாணவப் பருவத்தில் இதுபோன்று பயிலப் படும் தகவல்களால் அசைவ உணவு உண்பவர்கள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை நீக்கவேண்டும் என்று அசைவ உணவுப் பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதை அசைவ உணவை விட சைவ உணவுதான் நல்லது .என்று அதன் பெருமையை விளக்கி எழுதி இருக்கலாமே.\nஇது பற்றி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ இது எதிர்பாராத நிகழ்வு என்று கூறியுள்ளார்.6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள தகவல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.\nமனிதன் பரிணாம வளர்ச்சியடையும் மிருகமாக இருக்கையில் மற்ற மிருகங்களை வேட்டையாடி உண்டுள்ளான் .\nஅறிவு வளர,வளரத்தான் சைவமாக மாறியுள்ளான்.ஆறறிவு படைத்த மனிதன் விலங்கு வகையில் ஒன்றுதான்.\nஅதுவரை ஆடையின்றி கொன்றதை தின்று விதிவந்தால் இறந்து போயிருக்கிறான்.\nஇதை கல்வியாளர்கள் மறந்தது ஏன் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 நவம்பர், 2012\nஇன்று உலகை கலக்கிக் கொண்டிருக்கும் சை[psy]குத்துப்பாட்டு\nபார்த்து விட்டு ஆட முடிந்தால் ஆடிக்கொள்ளுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோமா நிலை எனப்படும் நடைபிண நிலையிலும் மனித மூளை சிந்தித்து செயற்படும் திறனுடன் இருப்பதாகவும், தான் இருக்கும் சூழலை அதனால் உணரமுடியும் என்றும், தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அது நினைவில் ���திந்துகொள்கிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஆங்கிலத்தில் வெஜிடேடிவ் ஸ்டேட் என்றழைக்கப்படும் ஒரு நிலை இருக்கிறது. அதாவது ஒரு மனிதரின் மூளைச்செயற்பாடுகள் முற்றாக செயலிழந்த ஒரு நிலை. அவருக்கு தன்னைப்பற்றியோ தனது சூழல் பற்றியோ எந்த பிரக்ஞையும் இல்லாத ஒரு நிலை.\nஅவரால் மற்றவர்களிடம் பேசவோ மற்றவர்கள் பேசுவதை கேட்டுப் புரிந்துகொள்ளவோ முடியாத ஒரு நிலை. அவரது உடல் உறுப்புக்களை அவரால் இயக்கமுடியாத நிலை.\nசில நேரங்களில் அவரது கண்கள் திறந்திருந்தாலும் அவரால் பார்த்து புரிந்துகொள்ளமுடியாத நிலை.\nதமிழில் சொல்வதானால், நடைபிணம் போன்றதொரு நிலை. அதாவது உடலில் உயிர் இருக்கிறது என்பதைத்தவிர வேறு எந்த உணர்வும், உடற்செயற்பாடும் இல்லாத ஒரு நிலை.\nஇந்த நிலையில் இருப்பவர்களின் மூளை சிந்திக்கும் திறனற்றது என்று தான் இதுவரை மருத்துவ உலகம் நம்பி வந்தது.\nஆனால் அப்படிப்பட்டவர்களின் மூளை சிந்திக்கிறது, செயற்படுகிறது என்பதுடன், தான் இருக்கும் சூழலை அந்த மூளை புரிந்துகொள்கிறது, தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அது பதிலும் அளிக்கிறது என்கிற அதிசய கண்டுபிடிப்பு ஒன்றை பிரிட்டனைச்சேர்ந்த நரம்பியல் துறை மருத்துவ பேராசிரியர் அட்ரியன் ஓவென் நிரூபித்திருக்கிறார்.\nநரம்பியலில் இது ஒரு சாதனைதான்\nமருத்துவ உலகில், குறிப்பாக நரம்பியல் துறையில் இது ஒரு மைல் கல் என்று வர்ணிக்கப்படுகிறது. நரம்பியல் துறையின் மருத்துவ புத்தகங்கள் மாற்றி எழுதப்படவேண்டிய அளவுக்கு இது முக்கிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.\nஸ்காட் ரட்லி என்கிற கேனடா நாட்டைச்சேர்ந்தவர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கியபோது அவரது மூளை கடுமையாக பாதிக்கப்பட்டது. சிலகாலம் கோமா நிலையில் இருந்தார். பின்னர் அவர் கோமா நிலையிலிருந்து மீண்டாலும், அவர் நடைபிணமாகவே வாழ்ந்து வந்தார். அவரது கண்ணிமைகள் திறந்திருந்தாலும் அவரால் பார்க்கமுடிந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவ்வப்போது அவரது விரல்கள் அசைவதாகவும், அவர் தனது கண்களை அசைத்து தம்மிடம் பேச முயல்வதாகவும் அவரது பெற்றோர் கூறினாலும் மருத்துவர்கள் அதை நம்பவில்லை. மருத்துவ பரிசோதனைகளிலும் அவரது மூளை சிந்திப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமலிருந்தது.\nஇந்த பின்னணியில் பிரிட்டனைச்சேர்ந்த நரம்பியல் மருத்துவ பேராசிரியர் ஆட்ரியன் ஓவென் இவரை பரிசோதித்தார்.\nஅவர் நடத்திய மேம்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளில் ஸ்காட் ரட்லியின் மூளை செயலற்றதல்ல என்றும், சிந்திக்கும் திறன் கொண்ட, கேட்கும் கேள்விகளை உள்வாங்கி அதற்கு பதிலளிக்கும் திறன்கொண்டது என்றும் பேராசிரியர் நிரூபித்திருக்கிறார்.\nஇந்த பரிசோதனையின் ஒருபகுதியாக, ரட்லியிடம் அவருக்கு தற்போது உடலில் வலி இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்று பதில் கூறும் அவரது மூளைச்செயற்பாட்டை ஸ்கேன் காட்டியது. இது மிக முக்கிய கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கும் பேராசிரியர் ஓவன், இனிமேல் இந்த நிலையில் இருக்கும் நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு கொடுப்பது, உடை மாற்றுவது, அவர்களை குளிப்பாட்டுவது என்று அவர்களின் அன்றாட தேவைகளை அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப செய்ய முடியும் என்று தெரிவிக்கிறார்.\nஇதே போல இத்தகையவர்களுக்கு சிந்திக்கும் திறன் மட்டுமல்ல, சேதமடைந்த மூளையின் நினைவாற்றலும் தொடர்வதையும் இன்னொரு நோயாளியின் பரிசோதனைகள் நிரூபித்திருக்கின்றன.\nகேனடாவைச் சேர்ந்த ஸ்டீவன் கிரஹாம் என்கிற நோயாளியின் மூளை பாதிக்கப்பட்டு அவர் நடைபிணமான பிறகு அவரது சகோதரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை அவரது மூளை நினைவில் வைத்திருந்தது என்பதையும் அவரிடம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள் நிரூபித்திருக்கின்றன.\nஇந்த பரிசோதனைகள் எல்லாமே, வெஜிடேடிவ் ஸ்டேடஸ் என்கிற நடைபிண நிலையில் இருக்கும் மனிதர்களின் மூளை சிந்திக்கும் திறனுடன் இருப்பதை நிரூபிப்பதாக தெரிவித்திருக்கும் பேராசிரியர் ஓவென், இந்த பரிசோதனை முடிவுகள் இத்தகைய நிலையில் இருக்க நேரும் நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்பதுடன் அவர்களை பராமரிக்க நேரும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் பயனுடையதாக இருக்கும் என்றும் நம்புகிறார்.\nஉடல் நடைபிணமாக இருந் தாலும் அவர்களின் மூளையின் சிந்திக்கும் செயற்படும் திறன் அவர்களை வாழ வைக்கு ம் என்பதே அவரது நம்பிக்கை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 15 நவம்பர், 2012\n1-11-1954 - பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்திய யூன���யன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.\n1-11-2000 - சட்டிஸ்கர் மாநிலம் (26-வது) உருவாக்கப்பட்டது.\n1-11-1956 - ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்டது.\n3-11-1957 - ரஷ்யா விண்வெளிக்கு ஒரு நாயை அனுப்பியது.\n6-11-1860 - அமெரிக்காவின் 16-வது குடியரசுத் தலைவராக ஆபிரகாம் லிங்கன் தேர்வு செய்யப்பட்டார்.\n7-11- 1917 ரஷ்ய புரட்சி .சோவியத் பிறந்தது.\n19-11-1994 - ஐஸ்வர்யா ராய் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n22-11-1963 - அமெரிக்க அதிபர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.\n26-11-1949 - இந்திய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது.\n2.ஷாருக் கான் (இந்தி நடிகர்)\nபொருளாதார நிபுணர்-நோபல் பரிசு பெற்றவர்)\n4.சகுந்தலா தேவி (கணித மேதை)\n5.விராட் கோலி (இந்திய கிரிக்கெட் வீரர்)\n7.விபின் சந்திர பால் (சுதந்திரப்\n7.சர் சி.வி.ராமன் (இந்திய விஞ்ஞானி)\n11.அபுல் கலாம் ஆஸôத் (சுதந்திரப்\n11.ராபின் உத்தப்பா (இந்திய கிரிக்கெட் வீரர்)\n15.சானியா மிர்ஸô (இந்திய டென்னிஸ்\n19.ராணி லட்சுமி பாய் (ஜான்சி ராணி)\n19.சுஷ்மிதா சென் (பிரபஞ்ச அழகி)\n22.முலாயம் சிங் யாதவ் (அரசியல்வாதி)\n23.நீரத் சி.செüத்ரி (பிரபல எழுத்தாளர்)\n24.அருந்ததி ராய் (பிரபல எழுத்தாளர்)\n30.ஜெகதீஷ் சந்திர போஸ் (இந்திய\n6.சஞ்சீவ் குமார் (இந்தி நடிகர்)\n(பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியர்)\n17.லாலா லஜபதி ராய் (இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயி��ில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nநமக்கு வாய்த்த அடிமைகள் மிக திறமைசாலிகள்\nஹலோ'மை டியர் ராங் நம்பர்\n‘ரிலையன்ஸ் கம்பெனிக்கு ஆதரவாக கணக்கைத் திருத்து\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/30/teacher-arrested-over-transfer-what-rti-reveals-on-chief-ministers-wife-2950566.html", "date_download": "2019-06-26T20:13:34Z", "digest": "sha1:6NC7TLZY7OIGUZLCBEC6XFMEZGBTGBWX", "length": 16919, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Teacher Arrested Over Transfer; W|முதல்வரின் நியாய முகத்திரையைக் கிழித்த தகவல் அறியும் உரிமைச் சட்டம- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள்\nமுதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலரின் நியாய முகத்திரையைக் கிழித்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nBy RKV | Published on : 30th June 2018 04:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரகாண்ட் முதல்வர் த்ரிவேந்த்ர ராவத், பொதுமக்களைச் சந்திக்கும் ஜனதா தர்பார் நிகழ்ச்சியில், திடீரெனத் தோன்றிய ஆசிரியை உத்தர பஹுகுனா, தனது பணியிட மாறுதல் குறித்துக் கேள்வி எழுப்பியதில் வெகுண்ட முதல்வர். அதெல்லாம் பேச இது இடமில்லை. அதற்கென பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் இருக்கிறது. அதற்கென ஒரு செயலர் இருக்கிறார். நீங்கள் ஒரு ஆசிரியையாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் பிஹேவ் செய்யாதீர்கள் என்று எச்சரித்தார். அதற்கு பதிலுரைக்கும் விதமாக ஆசிரியை, நானொன்றும் இந்த வேலைக்காக என் வாழ்நாள் முழுவதையும் வனவாசத்தில் கழிக்கிறேன் என்று சபிக்கப்படவில்லை. என் கணவரும் இறந்து விட்ட நிலையில் டேராடூனில் வசிக்கும் என் பிள்ளைகளை விட்டு விட்டு மீண்டும் அந்த வனப்பகுதி பள்ளிக்கு என்னால் பணிக்குச் செல்ல முடியாது. பல்லாண்டுகளாக நான் பணியிட மாறுதலுக்காக அலைந்து கொண்டிருக்கிறேன், நீங்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை. எனக்கூறினார். இதைக் கண்டு வெகுண்ட முதல்வர் உடனடியாக காவல்துறை அதிகாரிகளை நோக்கி, முக்கியமான நிகழ்வான முதல்வரின் மக்கள் சந்திப்பில் தடங்கல் ஏற்படுத்திய குற்றத்துக்காக உடனடியாக இவரைக் கைது செய்து சிறையிலடையுங்கள், இவரது வேலையை சஸ்பெண்ட் செய்யுங்கள் என்று கோபத்துடன் உத்தரவிட்டார். தனது நியாயமான கோரிக்கைக்கு முதல்வர் செவி சாய்க்காததோடு, மேலும் தன்னைக் குற்றவாளியாக்கி சிறையிலடைக்கவும் உத்தரவிட்டதில் ஆத்திரமுற்ற ஆசிரியை உத்தர பஹுகுனா, அங்கிருந்து வெளியேறுகையில், முதல்வரை நோக்கி, ‘திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள்’ என்று கூறிக் கொண்டே வெளியேறினார்.\nஆசிரியை விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலர் இருவரும், பள்ளிகளில் பணியிட மாறுதல் என்பது உடனே அவரவர் விருப்பப்படி நடந்து விடக்கூடியதில்லை. அதற்கு பணிமூப்பு அடிப்படை இருக்கிறது. பொதுமக்கள் சந்திப்பில் விவாதிக்கக் கூடிய விஷயமல்ல அது. ஆசிரியை உத்தர பஹுகுனாவுக்கு முன்னால் 58 ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்காக காத்திருக்கிறார்கள். இவரது எண் 59. எல்லாம் இங்கே வரிசைப்படி தான் நடக்கும். என்று பதிலளித்திருந்தார்.\nகைது செய்யப்பட்ட ஆசிரியை தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஆசிரியையும் முதல்வர் ராவத்தின் மனைவுயுமான சுனிதா ராவத்தின் பணியிட மாறுதல்கள் குறித்து தகவல்களைப் பெற விண்ணப்பிக்கவே முதல்வர் வீட்டுக் குட்டு உடைந்திருக்கிறது. அப்பாவி ஆசிரியை விஷயத்தில் ரூல்ஸ் பேசிய முதல்வர் ட்ரிவேந்த்ர ராவத், தனது மனைவிக்கு மட்டும் அவர் பணியில் சேர்ந்த நான்கே ஆண்டுகளில் பணியிட மாறுதல் பெற்றிருக்கிறார். 1992 ஆம் ஆண்டில் பாடி கட்வல் எனும் கிராமத்தில் ஒரு தொடக்கப்பள்ளியில் தனது ஆசிரியை பணியைத் துவக்கிய சுனிதா, அடுத்து நான்கே ஆண்டுகளில் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டில் சுனிதா ராவத்துக்கு பதவி உயர்வு கிடைத்த போதும் அதை மறுத்து விட்டு தொடர்ந்து 24 ஆண்டுகளாக அவர் டேராடூனில் ஒரே பள்ளியில் பணிபுரிந்து வரும் தகவல் தெரிய வந்திருக்கிறது.\nமக்களாட்சியில் தன் மனைவிக்கு மட்டும் ஒரு முதல்வரால் வெகு எளிதாகப் பணியிட மாறுதல் பெற முடிவதோடு சாமானியர்களின் குடும்பச் சூழ்நிலையை உ��ராமல் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பித்த ஆசிரியையின் நோக்கத்தை குற்றம் சாட்டி அவரைச் சிறையிலும் தள்ள முடிகிறது. இது தான் மக்களாட்சியா\nஅதிலும் கடந்த பல ஆண்டுகளாகத் தனது கணவரை இழந்த சூழலிலும் நேர்மையாகப் பணிபுரிந்து நியாயமாக நடந்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். நியாயம் பேசினால் அதன் பலன் இது தானா\nஆசிரியை உத்தர பஹுகுனா, தனது குடும்பச் சூழல் காரணமாகத் தன்னால் வேலையையும் விட முடியாது, தந்தையற்ற குடும்பத்தில் குழந்தைகளைத் தனியே அனாதைகளாக அல்லாட விடவும் முடியாது. இப்படியான சூழலில் தன்னைப் பணியிட மாறுதல் செய்யுங்கள் என்று கேட்டு விண்ணப்பித்ததை எவ்விதத்தில் குறை கூற முடியும் ஒருவேளை முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலரின் விளக்கத்தை ஒட்டி இங்கு அனைத்துமே ரூல்ஸ்படி பணியிட மாறுதலுக்கு முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் தான் நிகழ்கிறது எனில் முதல்வரின் மனைவிக்கு மட்டும் பணியில் சேர்ந்த நான்கே ஆண்டுகளில் பணியிட மாறுதல் பெற முடிந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது ஒருவேளை முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலரின் விளக்கத்தை ஒட்டி இங்கு அனைத்துமே ரூல்ஸ்படி பணியிட மாறுதலுக்கு முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் தான் நிகழ்கிறது எனில் முதல்வரின் மனைவிக்கு மட்டும் பணியில் சேர்ந்த நான்கே ஆண்டுகளில் பணியிட மாறுதல் பெற முடிந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது என்றெல்லாம் உத்தரகாண்ட் பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n‘மின்னலுக்கு பயந்தவனை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது’ வினோத காரணம் சொல்லி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\nகோவையில் மின் விளக்கைத் திருட உடற்பயிற்சி செய்வது போல நடித்த மனிதர்\nபணிமாறுதல் கோரிய ஆசிரியை, சிறையில் அடைக்கச் சொன்ன முதல்வர்\nதமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பி.எஸ்.ஸி வேதியியல் கற்க ஆர்வம்\n5 நட்சத்திர விடுதியில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் சுற்றுலாப் பயணிகள்\nஉத்தரகாண்ட் ஆசிரியை கைது வ��வகாரம் முதல்வர் த்ரிவேந்த்ர ராவத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் முதல்வர் மனைவி சுனிதா ராவத் பணியிட மாறுதல் கைது விவகாரம் Teacher Arrested Over Transfer What RTI Reveals On Chief Minister's Wife\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/06/13183654/Abe-urges-Rouhani-to-avoid-escalation-of-Iran-US-tensions.vpf", "date_download": "2019-06-26T20:57:56Z", "digest": "sha1:XI7JTXUGEXDCEFHQXZ7BDDNR3WR66WFZ", "length": 15362, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Abe urges Rouhani to avoid escalation of Iran U.S. tensions || டொனால்டு டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் கிடையாது - ஈரான் மத தலைவர் அலி காமேனி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடொனால்டு டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் கிடையாது - ஈரான் மத தலைவர் அலி காமேனி + \"||\" + Abe urges Rouhani to avoid escalation of Iran U.S. tensions\nடொனால்டு டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் கிடையாது - ஈரான் மத தலைவர் அலி காமேனி\nடொனால்டு டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் கிடையாது என ஈரான் மத தலைவர் அலி காமேனி கூறியுள்ளார்.\nஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என கருதப்பட்ட அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.\nஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து. இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.\nஅமெரிக்கா விதித்த பொருளாதார தடை��ள் ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு செல்ல வைத்தது. இதுவரை இல்லாத வகையில் ஈரான் நாணய மதிப்பு சரிவை சந்தித்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் பாதித்தன. ஈரான்–அமெரிக்கா இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்து உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. இந்த நிலையில் ஈரான்–அமெரிக்கா இடையிலான பிரச்சினைக்கு தீர்வுகாண இருநாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய ஜப்பான் முடிவு செய்துள்ளது.\nஇதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே 3 நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளார். தெக்ரானில் அந்நாட்டின் அதிபர் ஹசன் ருஹானியை சந்தித்தார். அதன் பின்னர் இருவரும், ஈரானில் உச்ச அதிகாரம் படைத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமேனியை சந்தித்து பேசினர். அப்போது, அவரிடம் ஈரான்–அமெரிக்கா இடையிலான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரும்புவதாக ஷின்ஜோ அபே கூறினார்.\nஆனால் அதனை ஏற்க மறுத்த அயத்துல்லா அலி காமேனி, டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் இல்லை என கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘டிரம்ப், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தகுதியானவர் என நான் கூறமாட்டேன். என்னிடம் அவருக்கு பதில் இல்லை. நான் அவருக்கு பதில் அளிக்க மாட்டேன்’’ என குறிப்பிட்டார்.\n1. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்\nரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் என அமெரிக்காவிற்கு இந்தியா பதிலை கொடுத்துள்ளது.\n2. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்\nபொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\n3. ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் - ஆயுத கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களை செயலிழக்க செய்தது\nஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதலை நடத்தி அந்நாட்டின் ஆயுத கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களை செயலிழக்க செய்தது.\n4. பரஸ்பர மிரட்டல்களால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம்\nபரஸ்பர மிரட்டல்களால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\n5. அமெரிக்க உளவு விமானத்தை வீழ்த்தியதால் ஈரானை தாக்க உத்தரவிட்டு கடைசி நிமிடத்தில் வாபஸ் - டிரம்ப் தடாலடி\nஅமெரிக்க உளவு விமானத்தை வீழ்த்தியதால், ஈரானை தாக்க உத்தரவிட்டு கடைசி நிமிடத்தில் டிரம்ப் அதனை வாபஸ் பெற்றார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம் : இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில் தீர்ப்பு\n2. ஜப்பானில் ருசிகரம்: புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\n3. \"ஹூவாய் தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது\"\n4. பயணத்தின் போது தூங்கிவிட்டார்: விமானத்தில் தனித்துவிடப்பட்ட பெண் - பல மணி நேரங்களுக்கு பின் மீட்பு\n5. மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல் - 400 பள்ளிகள் மூடல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/92724-why-indian-hockey-team-wore-black-arm-bands-against-pakistan.html", "date_download": "2019-06-26T19:55:32Z", "digest": "sha1:RX2IYNDF72N734VUWAAIM4RB5S4JBAGO", "length": 18833, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ஹாக்கி வீரர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் வித்தியாசம் இதுதான்! | Why Indian hockey team wore black arm bands against pakistan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:34 (19/06/2017)\nஹாக்கி வீரர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் வித்தியாசம் இதுதான்\nலண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த அதே நேரத்தில் லீ வேலி ஹாக்கி மைதானத்தில் இந்திய ஹாக்கி வீரர்கள் பாகிஸ்தான் அணியைப் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்திய ஹாக்கி அணியோ 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியைத் துவம்சம் செய்தது.\nஇரு போட்டிகளும் ஒரே நாளில் ஒரே நகரில்தான் நடந்தன. ஆனால், இந்திய ஹாக்கி வீரர்கள் கையிலோ கறுப்புப் பட்டையைக் காண முடிந்தது. ஹாக்கி அணியின் பயிற்சியாளர்களும், உதவியாளர்களும்கூட கையில், கறுப்புப் பட்டை அணிந்திருந்தனர். ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கையில் கறுப்புப் பட்டை அணிந்து இந்திய ஹாக்கி அணி விளையாடியது. இதுபோன்ற காட்சியை ஓவல் மைதானத்தில் காண முடியவில்லை\nஇது குறித்து இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் முகமது முஸ்டாக் அகமது கூறுகையில்,'' இந்திய ஹாக்கி சம்மேளனமும் அணியும் தேசத்தின் பாதுகாப்புக்காகப் போராடும் வீரர்களுக்கு ஆதரவாக எந்தச் சூழலிலும் இருந்து வந்திருக்கிறது. ஜம்முவில் அண்மையில் நடந்த தாக்குதலில் 6 போலீஸாரும் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்தனர் '' என்றார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அப்போது, இந்திய அணியின் கேப்டன் பி.ஆர். ஸ்ரீஜேஷ் வெற்றிக் கோப்பையைத் தாய் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை இல்லை...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\nரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் யார் இந்த கோயல், அரவிந்த் குமார்\nஅறிவாயுதத்தால் உலகை வெல்லும் கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க' - திட்டித்தீர்த்த குமாரசாமி\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்���ிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2216/", "date_download": "2019-06-26T21:23:02Z", "digest": "sha1:TN43MWXDNE3NOQQNOBBPXLIURDQ2PR4B", "length": 10970, "nlines": 188, "source_domain": "globaltamilnews.net", "title": "நிழற்போர் – தீபச்செல்வன்:- – GTN", "raw_content": "\nஅழுகைப் பெருக்குப் படிந்த விழிககளுடன்\nஉன் பிஞ்சுக் கைகளில் சொருகினர்\nஏனெனில், நம்முடைய கைகளில் துப்பாக்கிகளிருப்பதுதான்\nஎண்ணற்ற அன்னையரின் முடிவற்ற ஓலத்தின் நடுவே\nஉடுத்தினர் தற்கொலை குண்டு அங்கியை\nஏனெனில், நம்மை சிறைச்சாலைகளில் அடைப்பதுதான்\nஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலத்தை விடுவிக்க\nஉன் தலையில் அணிவித்தனர் புலித் தொப்பியை\nஏனெனில், நம்மை அகதிமுகாங்களில் தடுப்பதுதான்\nஉன் வெறுமையான சட்டைப்பையில் திணித்தனர்\nஏனெனில், நம்மை இன்னொரு போருக்குள் தள்ளுவதுதான்\nநிராயுதத்தை தழுவி நீ கைவிட்ட பீரங்கியை\nஏனெனில், நமது போராட்டத்தை போராக்குவதுதான்\nசித்திரை – வைகாசி 2016\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலை படைப்பாளிகளுக்கான அரச விருது விழா..\nஇந்தியா • இலக்கியம் • பிரதான செய்திகள்\nதமிழக கவிஞர் சபரிநாதனுக்கு இந்திய சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது :\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nகனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுகள் அறிவிப்பு\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் மீது, தாக்குதல்…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநடுகல் நாவலுக்கு கனடாவில் அறிமுக நிகழ்வு\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nவற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன்\n‘பகிர்வு’ ஒளிப்படக் காட்சிக்குப்பின்னரான உரையாடல்:-\nஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் பே��ாசிரியர் சி.மௌனகுரு\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை June 26, 2019\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை June 26, 2019\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல் June 26, 2019\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக June 26, 2019\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/02/19.html", "date_download": "2019-06-26T21:02:19Z", "digest": "sha1:GF5YDICLXK3RBKOFFV5ZERHURS7DMDDR", "length": 18025, "nlines": 216, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-19 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-19", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமனைவிக்கு துணை முதலமைச்சர் மச்சானுக்கு\nசெய்தி: தே.தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பேரத்தில் கேப்டனின் மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவியும் குறைந்த பட்சம் அறுபது சீட்டுக்களும் கேட்கப்பட்டதாக ஒரு வார இதழில் வெளி வந்துள்ளது.\nஅப்படிப் போடு அறிவாள. காப்டனா கொக்கா ஏனுங்க இதற்கு ஏதாவது அடகு வைப்பதைப் பற்றி பேச்சு வந்ததா ஏனுங்க இதற்கு ஏதாவது அடகு வைப்பதைப் பற்றி பேச்சு ��ந்ததா சேலத்தில் கூட்டணியை உங்கள் கையில் விடும்படி தொண்டர்களிடம் கூறியதன் உள் குத்து இதுதானா\nமொத்தத்தில் தொண்டருக்கும் திருவாளர் பொது மக்களுக்கும் அல்வாவா\nஇது தாண்டா அரசியல். கொஞ்சம் பணம் யாரோ போட்ட பிச்சையில் புகழ், இதை வைத்துக் கொண்டு க்வாட்டரும், பிரியாணியை வைத்துக் கொண்டு கூட்டம் சேர்க்க வேண்டியது, பின்னர் குடும்பத்திற்கு பேரம் பேசவேண்டியது. நல்லா இருக்குப்பா இந்த பொழைப்பு.\nநான் துரோகம் செய்து விட்டேன்.\nதங்கமனியின் பிறந்த நாளை மறந்து வாழ்த்து சொல்லாமல் பின்பு வாங்கிக்கொட்டிக் கொள்ளும் பொழுது “ங்கே” என்று விழித்த பிரஜைகள் ஏராளம் என்று சமீபத்திய கருத்துக்கணிப்பு சொல்லுகிறது.\nஆனால் கல்யாண நாளை யாரும் மறப்பதில்லை. அதற்கு உண்டான காரணங்கள் சொல்லத் தேவையில்லை.\nஅதுவும் இந்த ஜனவரி 30,31 பிப்ரவரி 1,2 நாட்களில் கல்யாண நாள் கொண்டாடுபவர்கள் ஏராளம், அதற்கு காரணம் “தை பிறந்து பொழுது பிறந்த வழி” யாக இருக்கலாம். அந்த வழியில் என் திருமண நாளை மறக்க முடியாது.\nபெறும்பாலும் இது போன்ற முக்கிய நாட்களில் வேலை நிமித்தமாக இருப்பது, வீட்டிற்கு நேரத்திற்கு செல்ல முடியாதது என்பது போன்ற பிரச்சினைகள் உள்ள சராசரி பிரஜை நான்.\nஇரண்டு வருடம் முன்பு தங்கமணி நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது இந்த வருடம் நீங்க லீவ் போட்டுவிடுங்கள் என்றாள். சரி என்று ஒரு வாரம் விடுமுறை போட்டுவிட்டு ஊருக்குப் போகலாம் என்று இருந்தேன். சென்னை வேண்டாம் வேறு எங்காவது போகலாம் என்றாள்.\nசரி ஒன்று செய் நீ நேராக கொழும்பு வந்த விடு, நான் இங்கிருந்து நேராக வருகிறேன் என்று ஏற்பாடு செய்துவிட்டேன்.\nஒரு இரண்டு நாட்கள் முன்பாகவே கொழும்பு சென்று விட்டோம்.\nகல்யாண நாளை நாம் தனியாக கொண்டாடலாம் என்றேன். தங்கமணி “என்னங்க நாம அவ்வளவு தூரம் வந்து விட்டோம், என் தங்கச்சி இங்கு இங்கிருக்கிறாள், நாங்கள் பிரிந்து ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டது, ஆதலால் நாம் தங்கியிருக்கும் ஓட்டலிலேயே ரெஸ்டாரண்டில் ஒரு டேபிள் புக் செய்துவிடுங்கள் அவர்களையும் அழைக்கலாம்” என்றாள்.\nமச்சினிக்கு போன் செய்து விஷயத்தை சொன்ன பொழுது “என்ன மாமா இவ்வளவு தூரம் அக்காவும் நீங்களும் வந்திருக்கிறீர்கள் நாங்கள் உங்களுக்கு பார்ட்டி கொடுக்கிறோம், ஆதலால் நீங்கள் எங்கள் வீட���டிற்கு வந்து விடுங்கள் ஏன் கணவர் ஆபிசில் இருந்து வந்தவுடன் நாம் எல்லோரும் வேறு ஒரு நல்ல ரெஸ்டாரன்ட்க்கு அழைத்து செல்கிறோம் என்றாள். மாலை நான்கு மணிக்கு வீட்டிற்கு வந்து விடுங்கள்” என்றாள்.\nஅவள் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். அவளுடன் பேசிக்கொண்டிருந்தோம். அவள் புருஷன் வர வேண்டிய சமயமாகியும் வரவில்லை. மணி ஒன்பது ஆகியது, மச்சினி இதோ வந்து விடுவார் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். குழந்தைகளுக்கு தூக்கம் வர ஆரம்பித்து படுத்திக் கொண்டிருந்தனர்.\nமச்சினி போன் செய்து அவரை காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சிக் கொண்டிருந்தாள். பின்பு ஓட்டலிலிருந்து சாப்பாடு வரவழைத்து உண்டு விட்டு எங்கள் ஓட்டல் வந்து சேர்ந்தோம்.\nபோன வருடமும் வேலை பளுவில் ஊருக்குப் போகமுடியவில்லை.\n“இந்த வருடம் எங்கு போகலாம், நீங்கள் ஊருக்கு வருவீர்கள்தானே” என்று கேட்டாள்.\nஎனக்கு அந்த நேரத்தில் ஒரு முக்கியமான செமினாருக்கு யு.கே. போக வேண்டும்.\nஅவளிடம் சொனால் நமக்கு ஆப்பு என்று “முன்பு போல நாம் கொழும்பு போய் விடுவோம், நீ சென்னையிலிருந்து வந்து விடு நான் ஒரு நான்கு நாட்கள் லீவ் போட்டு அங்கு வந்து விடுகிறேன்” என்றேன்.\n“வேண்டாம்பா நீங்க உங்க வேலையைப் பாருங்கள்” என்றாள்.\nவழக்கம் போல இன்று காலையில் அவளை தொலைபேசியில் அழைத்து “திருமணநாள் வாழ்த்துகள் என்றும்” பின்பு SMS ல் “நல்ல மனையாளும் ஆரோக்கியமுமே சிறந்த செல்வம், அந்த வகையில் நான் செல்வந்தன்” என்று எழுதி அனுப்பித்தேன்.\nஅவள் பதிலுக்கு “ ஒ ரொம்ப ஹெல்தியா இருக்கீங்களோ (நான் இல்லாம)” என்று பதிலினாள்.\nLabels: கவிதை, நகைச்சுவை, மொக்கை\nதனியாக டூயட் பாட கிளம்பிட்டீங்களா\nதிருமண நாளுக்கு எண்ண சொல்லி வாழ்த்துறது நீங்க ஒரு பக்கம்...அவங்க ஒரு பக்கம்..... ம்ம்ம்ம்......\nவிரைவில் சேர்ந்து கொண்டாட வாழ்த்தும் உங்கள் நண்பன். கேப்டனுக்கு நல்ல ஆப்பு கொடுத்தீங்க\nஎங்கிருந்து பிடிக்கிறீங்க இந்தமாதிரி வார்த்தையெல்லாம் நானும் யூஸ் பண்ணிக்கிறேன்...\nகேப்டன் பற்றிய வார்த்தைகளை ரசிக்கவில்லை...\nவிரைவில் சேர்ந்து கொண்டாட வாழ்த்துக்கள்..\nன்று “முன்பு போல நாம் கொழும்பு போய் விடுவோம், நீ சென்னையிலிருந்து வந்து விடு நான் ஒரு நான்கு நாட்கள் லீவ் போட்டு அங்கு வந்து விடுகிறேன்” என்றேன்.\nஅய்.. நல்ல ஐடியாவா இருக்��ே..\nதிருமண நாள் நல் வாழ்த்துகள்.\nஅடுத்தமுறையாவது கொழும்பு செல்ல சரியாக திட்டம் போடவும். (மச்சினி குடும்பம் இல்லாத சமயம் கொண்டாடிவிடவும்\nஇந்த நன்னாளிலுமா நம் கேப்டன் நினைவு\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபோங்கடா நீங்களும் உங்க போக்கத்த தேர்தலும்............\nடூ மச், த்ரீ மச், ஃபோர் மச்சுங்னா....................\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTIzNDgwNjE1Ng==.htm", "date_download": "2019-06-26T19:51:35Z", "digest": "sha1:S2WCGZ3VY7LMG4DMYQSHVDCRDI5JEJC5", "length": 12756, "nlines": 177, "source_domain": "www.paristamil.com", "title": "பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஇன்று சனிக்கிழமை 10வது மஞ்சளாடைப் போராட்டத்திற்குப் பரிசிற்குள் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.\nமஞ்சள் ஆடைப் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் முக்கியமானவரும் மிகவும் பிரபலமானவருமான Éric Drouet இன்றைய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமதியத்தின் பின்னர் place des Invalides இல் இன்றைய பேரணி கூடுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.\n'பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் திரளுங்கள்' என்ற \"Le million à Paris\" கோசத்தடனும், இந்தப் போராட்டத்திற்காக உயிர் நீத்தவர்களின் அஞ்சலிக்காக, மெழுகுதிரியோ அல்லது பூக்களோ கொண்டு வரும்படியும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை மீண்டும் பெருமளவான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.\nகடந்த சனிக்கிழமை 12ம் திகதி, 80.000 பேர் பிரான்ஸ் எங்கும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு முந்தைய வாரமான 5ம் திகதி சனிக்கிழமை, பிரான்ஸ் முழுவதும் 50.000 மக்களே போராட்டத்தில் கலநது கொண்டிருந்துள்ளனர்.\nஇவர்களின் கோரிக்கைக்கான தேசியப் பெரும் விவாதம் (Grand débat national) நடக்கும் போராட்டம் என்பதால், இதற்கு முக்கியத்துவம் வழங்கும்படி இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nNoisy-le-Grand - பாரம் தூக்கி முறிந்து விழுந்தது - 320 மாணவர்கள் வெளியேற்றம்\nVal d'Oise : 11 வயது சிறுமி தற்கொலை\nகாவல்துறை தம்பதியினர் கொலை வழக்கு\n - 65 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-06-26T20:18:44Z", "digest": "sha1:FWBCND3L2QVSA6GSARN6NCY75SQD7TCC", "length": 108845, "nlines": 1263, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஜூலியானா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய நடிகைகள் – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய நடிகைகள் – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\nநடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய நடிகைகள் – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய நடிகைகள் – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\n“கொலையும் செய்வாள்” என்ற ரீதியில் நடிகைகள் கொலை செய்வது செய்திகளாக வருவது: பெண்களுக்கு இப்படித்தான் சமவுரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன போலும். சினிமா உலகத்தில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் இவ்வாறு பலவுரிமைகள் இருக்கின்றன போலும். எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டப் பிறகு, இனி கொலைகளும் சாதாரணமாகி விடும் போலிருக்கிறது. இனி இந்திய சினிமா துறைக்கும், ஹாலிவுட்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனலாம் போலிருக்கிறது. அங்கு எத்தகைய குற்றங்கள் நடக்கின்றனவோ, அத்தகைய குற்றங்கள் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று எல்லா இடங்களிலும் நடந்து வருகின்றன. கேரளாவில் கற்பழிப்பு சாதாரணமாகி விட்டது. முன்னர் ஈ.கே. நாயனார் சொன்னது போல, டீ குடிப்பது போலாகி விட்டது. ஆளும் அமைச்சரே பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசியுள்ளது, அவர்களின் கீழ்த்தரமான போக்கைக் காட்டுகிறது. பெண்களைப் பற்றிய அவர்களது மனப்பாங்கு அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது, போதாகுற���க்கு “கம்யுனிஸம்” எல்லாம் பேசி, ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நடிகக்களும் சமவுரிமைகளோடு குற்றங்களை செய்ய ஆரம்பித்தால், நடிகர்களால் தாங்க முடியாது. சமூகமும் தாங்காது. ஏனெனில், சினிமாவில் மயங்கிக் கிடக்கின்றனர் பெரும்பாலான இந்தியர்கள் ஏழைகள்.\nபிரபல மாடல் அழகியான சோனிகா சவுகான் கார் விபத்தில் இறப்பு (29-04-2017): மும்பையை சேர்ந்த பிரபல மாடல் அழகியான சோனிகா சவுகான் மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். 29-04-2017 அன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் கொல்கத்தா நகரில் உள்ள தனது நண்பரும் வங்காளி மொழிப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகருமான விக்ரம் சாட்டர்ஜி என்பவருடன் இவர் காரில் சென்று கொண்டிருந்தார். தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள ராஷ்பெஹாரி நிழற்சாலை வழியாக வந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு காருக்கு வழிவிட ஒதுங்கியபோது இவர்கள் சென்ற கார் சாலை தடுப்பின்மீது மோதி தலைக்குப்புற புரண்டது[1]. இந்த கோர விபத்தில் பிரபல மாடல் அழகியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான சோனிகா சவுகான் உயிரிழந்தார்[2]. அவருடன் வந்த நடிகர் விக்ரம் சாட்டர்ஜி படுகாயமடைந்தார். கொல்கத்தாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விக்ரம் சாட்டர்ஜி, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ‘கோஜ்’ உள்ளிட்ட சில வங்காள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடிகைகள் இறப்பதும் வருத்தத்திற்குரியதாகும். துணிந்து பிழைப்பிற்கு என்று நடிக்க வந்தால், சாலை விபத்து, இறப்பு முதலியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த மலையாள நடிகை கூட, ஷூட்டிங் பிறகு தான் கடட்தப் பட்டு, மானபங்கம் படுத்தப் பட்டு, வீடியோ எல்லாம் எடுத்து, விட்டு-விட்டு சென்றார்கள் என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.\nபாடகி சுசித்ரா டுவிட்டர் விவகாரம்: சில மாதங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளி��ானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். தற்போது அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டது. இந்நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து பாடகி சுசித்ரா ஒரு நாளிதழுக்குப் பேட்டியளித்தாவது[3]:\nசுசித்ரா மன்னிப்பு கேட்டது: “இது நடந்து இரு மாதங்கள் ஆனாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நடிகர், நடிகைகள் எனப் பலரையும் சிரமத்துக்கு ஆளாக்கியதால் இன்னும் அந்த வேதனையில் உள்ளேன். நடந்ததை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறேன். என்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான தகவல்கள், வீடியோவுக்கு நான் பொறுப்பல்ல என்றாலும் அதனால் என்னால் ஆறுதல் அடைய முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என் மனநிலை குறித்து என் கணவர் கூறியதைத் தற்போது சரிசெய்துவருகிறேன். இப்போது முன்னேறியிருக்கிறேன். இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேலையில் இன்னும் தீவிரமாக உள்ளேன். பிப்ரவரி 19 அன்று என் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அறிந்தேன். அதைத் தடுக்க என் வழியில் மிகவும் முயன்றேன். காவல்துறையில் எப்போது வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். இந்தச் சம்பவங்கலால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அப்போது என் உடல்நலம் குறித்து முடிவெடுக்கவே என் குடும்பத்துக்கு முக்கியமானதாக இருந்தது. நடைபெற்ற சம்பவங்களால் நான் மிகவும் சங்கடம் அடைந்துள்ளேன். என் ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான எந்தவொரு ட்வீட்டையும் நான் வெளியிடவில்லை. யாருக்கும் அதில் சந்தேகம் வேண்டாம். என்னால் பாதிக்கப்பட்டவர்களிடன் மன்னிப்பு கோருகிறேன். எனக்குத் திரைத்துறையில் எதிரிகள் கிடையாது. இதனால் யார் நட்பையும் இழக்கவில்லை என நம்பிக்கை வைக்கிறேன். இந்தத் துறையில் பாலியல் தொல்லைகளை நான் சந்தித்ததில்லை. எல்லோரும் என்னைக் கெளரவமாக நடத்திவருகிறார்கள். என் நிலைமை எதிரிக்குக்கூட வரக்கூடாது. எல்லாம் முடிந்தது என்று எண்ணியிருந்தேன். மனநல பாதிப்பிலி��ுந்து மீண்டுவர ஆறு வாரங்கள் ஆனது”, என்று பேட்டியளித்துள்ளார்[4].\nகண்ட இடத்தில் தொட்டார்கள், சுயஇன்பம் அனுபவித்ததை பார்த்தேன் என்றெல்லாம் சொல்லும் ஸ்வரா: நடிகை பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு சென்ற போது கூட்டத்தில் சிக்கிய தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக கூறிய ஸ்வரா பாஸ்கர் ஒருமுறை ரயிலில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார்[5]. மும்பைக்கு வந்த தொடக்கத்தில் ஒரு நாள் மதிய வேளையில் ரயிலில் பயணம் செய்தேன். அப்போது ஒரு போதை ஆசாமி அந்த பெட்டியில் ஏறினார். அது முதல்வகுப்பு பெட்டி என்பதால் கூட்டம் இருக்கவில்லை. இதனை பயன்படுத்தி சுயஇன்பம் அனுபவித்தார் அந்த நபர்[6]. அந்த நபர் சுயஇன்பம் அனுபவித்ததை பார்த்த நான் பயந்துபோய் அவரை திட்டி, கையில் வைத்திருந்த குடையால் அவரை தாக்கி, போலீசில் பிடித்து கொடுக்க அவரின் சட்டையை பிடித்தேன்[7]. ஆனால் அந்த நபர் எனது கையை தட்டிவிட்டு ஓடி சென்றுவிட்டார் என ஸ்வரா பாஸ்கர் கூறினார்[8]. முதலில் இந்த நடிகையின் போக்கே விசித்திரமாக இருக்கிறது. அந்த ஆண் அவ்வாறு செய்கிறான் எனும்போது, ஆரம்பத்திலேயே, டி.டி.ஆரிடம் புகார் கொடுத்திருக்கலாம், இல்லை சீட்டை மாற்றிக் கொண்டிருக்கலாம். அதை விடுத்து அவன் செய்யும் அசிங்கத்தை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை, பயப்பட வேண்டிய தேவையும் இல்லை. முதல் வகுப்புப் பிரயாணி எனும் போது, அவனது பெயர், முகவரி, தொலைபேசி எண் என்று எல்லா விவரங்களையும் சுலபமாக எடுத்து விடலாம், அவனை பிடித்து சட்டப்படி தண்டிக்கலாம். “ஆனால் அந்த நபர் எனது கையை தட்டிவிட்டு ஓடி சென்றுவிட்டார் என ஸ்வரா பாஸ்கர் கூறினார்[9]”, என்ற செய்தி வேடிக்கையாக இருக்கிறது.\n[1] மாலைமலர், கொல்கத்தா: கார் விபத்தில் மாடல் அழகி பலி – நடிகர் படுகாயம், பதிவு: ஏப்ரல் 29, 2017 15:34.\n[3] தினமணி, என் நிலைமை எதிரிக்குக் கூட வரக்கூடாது: பாடகி சுசித்ரா வேதனை, ஏப்ரல். 28, 2017, 2017. 03.48.\n[5] தமிழ்.வெப்துனியா, நடிகையின் முன்பு சுயஇன்பம் கண்ட போதை ஆசாமி\n[7] தமிழ்.பிளிம்பீட், கண்ட இடத்தில் தொட்டார்கள், ரயிலில் சுயஇன்பம் அனுபவித்தவனை அடித்தேன்: தனுஷ் தோழி, Posted by: Siva, Published: Sunday, April 30, 2017, 15:21 [IST].\nகுறிச்சொற்கள்:கண்ட இடத்தில் தொடுவது, கண்ட இடம், கிள்ளுவது, சில்மிசம், சில்மிஷம், சுசி லீக், சுசித்ரா, சுசிலீக், ��ுவரா, சோனிகா, சோனிகா சௌகான், பண்டார்கர், பிரீத்தி, பிரீத்தி ஜெயின், மதுர் பண்டார்கர், ஸ்வரா, ஸ்வரா பாஸ்கர்\nகற்பழிப்பு, கவர்ச்சி, கைது, கொக்கோகம், சண்டை, சபிதா, சபிதா ராய், சபீதா, சபீதா ராய், சான்ஸ், சினிமா, சினிமா தொடர்பு, சினிமாத்துறை, சிற்றின்பம், சுகுமாறன், சுசி லீக், சுசி லீக்ஸ், சுசித்ரா, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, ஜூலியானா, திரிஷா, திருமணம், திரைப்படம், தீபிகா, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொட்டுவிடவேண்டும், தொழில், தோல்வி, பண்டார்கர், மதுர் பண்டார்கர், ஸ்வரா, ஸ்வரா பாஸ்கர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nபாலிவுட்டில் நிறைய நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே காலம் கடத்தியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். ஆஷா பரேக், தபு, ஊர்மிளா மடோன்ட்கர், பிரீதி ஜின்டால், சுஸ்மிதா சென், அமீஸா பாடீல், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு, நர்கீஸ் ஃபக்ரி, நேஹா துபியா, அம்ரிதா ராவ், முதலியோரைக் குறிப்பிடலாம்[1]. நக்மா, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா, திரிஷா, கௌசல்யா, சிரியா ஷரண், நமீதா, ஷோபனா, நயனதாரா, குத்து ரம்யா…. வெண்ணிர ஆடை நிர்மலா,…………. என்றும் உள்ளனர். சுரைய்யா, பர்வீன் பாபி, நந்தா முதலியோர் கல்யாணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து இறந்தும் விட்டனர்[2]. டுவிங்கில் கன்னா, நீது சிங், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா டி சௌஸா, சோனாலி பிந்த்ரா, ஜாக்குலின் பெர்னான்டிஸ், சோனாக்ஷி சின்ஹா, முதலியோர் திருமணத்திற்காக தமது திரையுலக வாழ்க்கையினையே மறந்தனர்[3]. இவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தனியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், துணிவு, நிர்பந்தம் அவர்களுக்குத் தான் தெரியும். 1950-70களில் காதல் அல்லது திருமணம் விவக்கரத்தில் தோல்வி என்றால் சொல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பது வழக்காமக இருந்தது. ஆனால், இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.\nகீர்த்தி சாவ்லா தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகையர் கீர்த்தி சாவ்லா, சுப்பிரமணியபுரம் சுவாதி ஆகியோர், தங்களுக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என, மறுத்துள்ளனர்[4]. சுப்பிரமணியபுரம் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதிக படங்களில் தலைகாட்டாத இவர், வடகறி படத்தை தொடர்ந்து, யாக்கை படத்தில் நடித்துள்ளார். இவருக்கு, திருமணம் நடந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து, சென்னையில் நடந்த, யாக்கை பட விழாவில், சுவாதி கூறுகையில், ”திருமணம் ஆனதாக பரவிய வதந்திக்கு விளக்கம் சொல்லி, போரடித்து விட்டது; யாரும் நம்ப வேண்டாம். எனக்கு ஆண் நண்பர்கள் கூட கிடையாது,” என்றார். “ஆண் நண்பர்கள்” [boy friends] ஏதோ மேற்கத்தைய பாணியில் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த அளவுக்கு டேடிங் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.\nசுப்பிரமணியபுரம் சுவாதியும் தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகர் அர்ஜுன் உடன், ஆணை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சாவ்லா. ஆழ்வார், நான் அவனில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கீர்த்தி சாவ்லாவுக்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய, சொந்த ஊரான மும்பைக்கே பறந்தார். அங்கு, திருமணம் செய்து செட்டில் ஆனதாக தகவல் பரவியது. இந்நிலையில், மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ள கீர்த்தி சாவ்லா கூறியதாவது: “எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியமாக எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிப்பு ஆசை இன்னும் குறையாததால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. திருமணம் ஆனதாக வந்த தகவல்கள் வதந்தியே. நல்ல கதாபாத்திரமாக இருந்தால், யாருடனும் நடிக்க தயார்”. இவ்வாறு அவர் கூறினார்[5].\nகுஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்\nதிருமணம் என்றதும் மறுக்கும் தமன்னா: திருமணம் என்றாலே நடிகைகளுக்கு அலர்ஜி தான். அதுவும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையிடம் திருமணம் குறித்து கேட்டால், ஆயிரம் வாட்ஸை ஈரக்கையில் பிடித்ததுபோல் அதிர்ச்சியாகிறார்கள். தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருப்பதாக சிலர் தகவல் வெளியிட ஒல்லி வெள்ளி கொதித்து விட்டாராம்[6]. நான் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்பட��த்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன் என மறுக்கிறார் தமன்னா[7]. சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், விளம்பரங்கள், வியாபார விளம்பர படங்கள் முதலியவற்றில் காணப்படுகிறார். எப்படியிருந்தாலும், வருமானம் இருக்க வேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை நடத்த முடியாது என்பது நடிகைகளுக்கும் தெரிந்த உண்மைதான்.\nதிருமணம் பற்றி திரிஷாவின் தத்துவம்[8]: நடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே பேசுகிறார். தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். சண்டைக் காட்சியிலும் பறந்து பறந்து அடித்துள்ளாராம். அப்போது தான் ஹீரோக்கள் படும் கஷ்டம் அவருக்குப் புரிந்ததாம். இப்படம் தமிழிலும் ‘டப்’ ஆகிறது. இதையடுத்து த்ரிஷா புதுப்படத்தில் நடிக்கவில்லை. இது ஒன்றே போதாதா மீடியாக்களுக்கு. த்ரிஷாவுக்காக அவரது அம்மா தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என்றும் எழுதப்படுகின்றன. இதற்கு த்ரிஷா தன் திருவாய் மலர்ந்தருளி சொன்ன பதில் என்ன தெரியுமா ‘பெண்ணாகப் பிறந்தால், ஒருநாள் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை’ என்கிறார்.\nதிருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் நடிகைகள்[9]: திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது[10]. வெளிநாடுகளில் இந்த வழக்கத்தை அதிகம் பார்க்க முடியும். அது தற்போது இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. குறிப்பாக இந்தி நடிகர்–நடிகைகள் இதுபோல் வாழத் துவங்கியுள்ளனர். இந்தி நட்சத்திர ஜோடி சயீப் அலிகான், கரீனாகபூர் ஜோடி பல வருடங்களாக இதுபோல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்த�� வாழ்ந்தார்கள். சமீபத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் தாலி கட்டிக் கொண்டார்கள். இன்னும் நடிகர், நடிகைகள் பலர் மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இது தெலுங்கு பட உலகையும் இப்போது தொற்றிக் கொண்டு உள்ளது. அங்கு திருமணமான நடிகர்களுடன் சில நடிகைகள் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியும், டைரக்டரும் பல மாதங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழந்ததாக கூறப்பட்டது. அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். அசின் இதுகுறித்து கூறும்போது, ‘இந்தி நடிகர், நடிகைகள் பலர் திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழக்கூடிய ‘லிவ் இன் ரிலேஷன் சிப்பில்’ உள்ளனர். என்னை பொறுத்தவரை பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.\nகாதல், திருமணம், நட்பு, காதல்-முறிவு, விவாவக ரத்து என்று பலவிதமாக சொல்லி, விளம்பரம் தேடவும் நடிகைகள் இவ்வாறான கிசுகிசுக்கள், வதந்திகள் முதலியவற்றைப் பரப்புவது உண்டு. ஊடகக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதலியோர்களுடன் பழகுவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ஊரைச் சுற்றுவது, தங்குவது போன்றவற்றிலும் நடிகைகள் இடுபட்டு வருகின்றனர். கிரிக்கட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கிரிக்கட் வீரர் வெய்ன் பிராவோவுடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ரேயா என்றெல்லாம் செய்திகள் வருவதும் அந்த வகையில் தான் எனலாம். முன்பு கஸ்தூரி அமிதாப் பச்சனுடம் பேசியபோது கிண்டலடித்த ஊடகங்கள், இன்று நடிகைகள் செய்து வருவதை கண்டுகொள்வதில்லை. “சினிமா”வை வைத்தே பிழைப்பு நடத்தும் சில ஊடகங்கள் இத்தகைய விவாகரங்களை வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் திருமணம் செய்து கொண்டவுடன், பொதுவாக கணவன்மார்கள் விரும்பவதில்லை என்பதால், நடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். கணவன்மார்கள் நடிகர்களாக இருந்தாலும், அதே நிலைமை அவ்வாறாகத்தானனிருந்துய் வருகிறது. சினிமா தொழில் ஒரு மாதிரி என்பதால், அவர்கள் விரும்பாததில் ஆச்சரியம் இல்லை.\n[4] தினமலர், திருமணமா: அலறும் நடிகையர், பதிவு செய்த நாள். அக்டோபர்.18, 2016. 22.33.\n[9] தமிழ்.சினிமா, திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழும் நடிகைகள்: அசின், Nov 19, 2013.\nகுறிச்சொற்கள்:அனுஷ்கா, அமீஸா, ஆஷா, ஊர்மிளா, கல்யாணம், காதல், கௌசல்யா, சிரியா, சுஸ்மிதா, சேர்ந்து வாழ்தல், தபு, தமன்னா, திருமண பந்தம், திருமணம், நக்மா, நட்பு, நிர்மலா, பிரியங்கா, பிரீதி, ரம்யா, விவாக ரத்து, விவாகம், ஷரண், ஷோபனா\nஅனுஷ்கா, அமலா, அலிசா கான், ஆம்ரிதா ராவ், ஆஷா பரேக், இந்தி படம், எம்ரான் ஹாஸ்மி, ஐஷ், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா ராய், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், குசுபு, குஷ்பு, கௌதமி, சசிரேகா, சரண்யா, சரிகா, சிநேகா, சில்க் ஸ்மிதா, சுவேதா, ஜியா, ஜீனத் அமன், ஜூலியானா, ஜெனானா, ஜெயசுதா, ஜெயபிரதா, தமன்னா, திரிஷா, நமிதா, நமீதா, நயந்தாரா, நயனதாரா, நயன்தாரா, நர்கிஸ் பக்ரி, நேஹா தூபியா, பர்வீன் பாபி, லட்சுமி, ஸ்ருதி, ஸ்ரேயா, ஸ்வேதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர்: ”திரையுலகில், என் தந்தை ஜென்டில்மேனாக பார்க்கப்பட்டார்,” என, பிரபல மருத்துவரும், நடிகர் ஜெமினி கணேசனின் மகளுமான கமலா செல்வராஜ் கூறினார்[1]. சென்னை, பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், 08-03-2016 அன்று நடந்த மகளிர் தின விழாவில், அவர் பேசியதாவது: “மருத்துவம் படித்த அனைவருக்கும், நோயாளிகளுக்கு என்ன மருந்து தர வேண்டும் என, உடனடியாக தெரிந்து விடுவதில்லை. துவக்கத்தில் நானும், 120 ரூபாய்க்கு அறை பிடித்து, ‘கிளினிக்‘ துவங்கினாலும், வைத்தியம் பார்க்க தெரியவில்லை. மூத்த டாக்டர்களை கேட்டு தான் சிகிச்சை அளித்தேன். என் தந்தை, சினிமாவில் நடிப்பதை விட்டு, 35 ஆண்டுகளுக்கு பிறகே மருத்துவமனை கட்ட துவங்கினேன். அதனால், அவரிடம் நிறைய பணம் இல்லை; ஆறு கிரவுண்ட் இடம் மட்டும் கொடுத்தார். வங்கியில் கடன் வாங்கி, மருத்துவமனையை கட்டினேன். எனக்கு, அவர் நிறைய செல்வத்தை தரவில்லை; நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தந்தார். திரை உலகில் அவர் ஒரு, ‘ஜென்டில்மேன்‘ என அழைக்கப்பட்டார். அவர் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை[2]. அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர்”, இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாநில பா.ஜ.,தலைவர் தமிழிசை, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகி சின்மயி, நடிகை குட்டி பத்மினி உள்ளிட்டோர் பேசினர்.\nஜெமினி கணேசன் பலதிறமைகளைக் கொண்ட மனிதன்: ஜெமினி கணேசன் (17 நவம்பர் 1920 –22 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார் மற்றும் பல திறமைகள் கொண்டவர். “காதல் மன்னன் “, என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கல்லூரி நாட்களில் அவருக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அப்பொழுது, நாட்டுநடப்புகளை எழுதி வைத்திருப்பது, அவருக்கு அவற்றில் இருந்த நாட்டத்தைக் காட்டுகிறது[3]. அந்த டைரி குறிப்புகளை வைத்துக் கொண்டு ஆராய்ச்சியே செய்யலாம் போலிருக்கிறது, அத்தனை விவரங்கள் அடங்கியிருக்கின்றன. இதை அவரது இளைய மகள் மருத்துவர் ஜெயா ஶ்ரீதர் என்பவர் தனது “பழைய நினைவுகள்” பகுதியில் “தி இந்து”வில் குறிப்பிட்டுள்ளார்[4]. பாட்டுப் பாடுவதிலும் திறமையுண்டு. யோகா மாஸ்டர், வேகமாக கார் ஓட்டுபவர் என்று பல திறமைகள் உண்டு. போதாகுறைக்கு தான் “காதல் மன்னன்” ஆகி, நான்கு பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டார் போலும்.\nஜெமினியின் மனைவிகள்: ஜெமினி கணேசன் 1940லிருந்து 1998 வரை நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஜெமினியின் மனைவிகள் விவரங்கள் கீழ் வருமாறு:\nஎண் மனைவி / துணைவி பெயர் திருமணம் செய்து கொண்ட ஆண்டு மற்ற விவரங்கள்\n1 டி. ஆர். அலமேலு 1940 என்கின்ற பாப்ஜி\n2 புஷ்பவள்ளி. 1950 () 1954ல் ரேகா பிறந்தார், 1991ல் காலமானார்.\n3 சாவித்திரி. 1952 1981ல் காலமானார்.\n4 ஜூலியானா ஆன்ட்ரூஸ் 1998 78 வயதில், 36 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டார்[5]\nமூன்று மனைகள் மூலம் ஒரு மகன் மற்றும் மகள்கள் என்று பலர் பிறந்துள்ளனர். அவர்கள் எல்லோருமே தத்தம் துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.\nஜூலியானா ஆன்ட்ரூஸ் விவகாரம் (1998-99): ஜூலியானா ஆன்ட்ரூஸ் [Juliana Andrews] ஜெமினி கணேசனின் காரியதரியாக வேலை பார்த்து வந்ததால், அவருடைய கணக்கு-வழக்குகள் எல்லாம் நன்றாக தெரிந்திருந்தது. ஜெமினுக்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன, அதனால், அவற்றை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில், அவரை வளைத்துப் போட முயற்சித்தார் என்றும் சொல்லப்பட்டது[6]. திருமணம் ஆகி தி.நகர் பிளாட்டில் வசித்து வரும் வேளையிலேயே, ஐந்து மாதங்களில் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. 1999ல் “அப்படியே ஆகட்டும்” என்ற டிவி-சிரியலை எடுப்பதில் வேலை செய்துள்ளார்[7]. இவள் அடித்தாள் என்ற புகார் எல்லாம் இருந்தது. இதனால் ஜெமினி குடிக்க ஆரம்பித்தார். தொந்தரவு தாங்காமல் அமெரிக்காவுக்கு போய்விட்டார் என்றெல்லாம் செய்தி வந்தது[8]. சொத்துப் பிரச்சினையில், ஜூலியானா ஏகபட்ட புகார்களைக் கொடுக்க ஆரம்பித்தார். கருணாநிதியிடமும் மனு கொடுத்தார். தான் சிங்கப்பூரில் வசதியாக வாந்து வந்ததாகவும், ஜெமினி தான் சென்னைக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புருத்தினார் என்றெல்லாம் கூறினார். அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைப் பெற்றுத் திரும்பிய பிறகு கூட, அவர் இருக்கும் இடம் தெரியவில்லை, அவரை சந்திக்க ஜெமினி குடும்பத்தினர் தடுக்கின்றனர் என்றெல்லாம் கூட கூறினார். முடிவாக விவாகரத்து செய்ய்ய ரூ.50 லட்சம் கேட்டதாகவும், ஆனால், ரூ.7 லட்சம் கொடுத்து முடித்து வைத்ததாகவும் செய்திகள் வந்தன[9].\nஜெமினியின் மனைவி, குடும்பங்கள்: ஜெமினிக்கு நடிகைகளான புஷ்பவள்ளி, சாவித்திரி ஆகியோர் தவிர பாப்ஜி (அலமேலு) என்ற மனைவியும் உண்டு. பாப்ஜியைத்தான் ஜெமினி முதன்முதலில் திருமணம் செய்தார்[10]. பாப்ஜியை மணக்கையில் ஜெமினிக்கு வயது 19. தனது 22வது வயதில் ஒருகுழந்தைக்கு தந்தையானார். பாப்ஜியுடன்தான் கடைசி வரை வாழ்ந்து வந்தார் ஜெமினி. தனது 70வது வயதில் ஜூலியானா என்ற தனது செக்ரடரி பெண்ணைத் திடீர் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்[11]. சில மாதங்கள் அவருடன் தனிக் குடித்தனம் நடத்திவிட்டு மீண்டும் பாப்ஜியிடமே திரும்பி வந்தார். பாப்ஜி மூலம் ஜெமினிக்கு 4 மகள்கள் பிறந்தனர். ஜெமினி கணேசனின் மகள்கள் – டாக்டர் ரேவதி, நாராயணி, டாக்டர் கமலா, நடிகை ரேகா, விஜய சாமூண்டீஸ்வரி, டாக்டர் ஜெயா, முதலியோர். மூத்த மகள் டாக்டர் ரேவதி அமெரிக்காவில் வசிக்கிறார். இரண்டாவது மகள் டாக்டர் கமலா செல்��ராஜ் சென்னையில் மகப்பேறு மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் சோதனைக் குழாய் குழந்தைகள் ஆய்வில் உலகப் புகழ் பெற்றவர். இரண்டாவது மனைவியான புஷ்பவள்ளி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவரை ஜெமினி காதலித்து திருமணம்செய்து கொண்டார். இவர் மூலம் 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்தவர் தான் இந்தித் திரையுலகில் தற்போதும் பரபரப்பாக இருக்கும் ரேகா. ஜெமினியின் 3வது மனைவியான நடிகை சாவித்ரி மூலம் விஜய சாமுண்டீஸ்வரி எனற மகளும், விஜய சதீஷ் என்ற மகனும் உள்ளனர். சாவித்ரி மறைவுக்குப் பின்னர் அவர்கள் இருவரும் அமெரிக்கா சென்று குடியேறி விட்டனர். ஜெமினி கணேசனுடைய அத்தைதான் முத்துலெட்சுமி ரெட்டி[12], என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்[13].\n: கருணாநிதி தனது பேச்சில், இவ்வாறு கூறிக் கொண்டார். “ஜெமினி கணேசன், 17.11.1920-ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். அவருடைய தாயார் கங்கம்மா. தந்தையார் ராமு. ஜெமினியின் அத்தை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. எனவே அவர் குழந்தைக்காக இரண்டாம் தாரமாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த “சந்திரம்மா” என்ற பெண்ணை மணந்தார். அந்த மணம் கலப்பு திருமணம். இதை ஜெமினி கணேசன் பிறந்த பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைச் சாதியிலிருந்தே தள்ளி வைத்தது. ஆகவே, ஜெமினி பிறந்தபோதே ஒரு புரட்சி முழக்கத்தோடு பிறந்திருக்கிறார் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. ஆக, முத்துலெட்சுமி ரெட்டி இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆகவே, எனக்கும், ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா”, என்று கேட்டு முடித்தார். பிறகு இத்தகைய பார்ப்பன பந்தங்களை வைத்துக் கொண்டுதான், இந்த மனிதர், பார்ப்பனரைகள் வைதே இன்று வரை காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்.\n[1] தினமலர், ‘எங்கப்பா ஜெமினி கணேசன் எந்தப் பெண்ணையும் தேடிப் போனதில்லை‘, மார்ச்.9, 2016:00.15,\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, காதலிலேயே வாழ்ந்து மறைந்த ஜெமினி\n[13] ஜெமினியின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம், மற்றும் ஜெமினியின் ‘வாழ்க்கைப் படகு’ என்னும் புத்தகம் ஆகியவற்றை தமிழக முதல்வர் கலைஞர் வெளியிட, முறையே கே.பாலசந்தர், வாலி, வைரமுத்து ஆகியோர் பெற்று கொள்ளும் விதத்தில்… ரேவதி சுவாமி நாதன், மருத்து��ர் கமலா செல்வராஜ், நாராயணி கணேஷ், மருத்துவர் ஜெயா ஸ்ரீதர் மற்றும் விஜயா சாமுண்டீஸ்வரி ஆகிய ஜெமினியின் ஐந்து புதல்வியரும் தங்களின் தந்தைக்கு வியத்தகு விழாவாக எடுத்திருந்தனர். அவ்விழாவில், இதை தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:அலமேலு, கமலா செல்வராஜ், கற்பு, சாவித்திரி, சினிமா, ஜிஜி, ஜூலியானா, ஜூலியானா ஆன்ட்ரூஸ், ஜெமினி கணேசன், தமிழ் கலாச்சாரம், நடிகை, பாப்ஜி, புஷ்பவல்லி, புஷ்பவள்ளி, ரேகா\nஅரசியல், அலமேலு, ஆண்-ஆண் உறவு, இந்தி படம், கமலஹாசன், கமலா செல்வராஜ், சாவித்திரி, ஜூலியானா, ஜூலியானா ஆன்ட்ரூஸ், ஜூலியானா கணேசன், ஜெமினி கணேசன், பாப்ஜி, புஷ்பவல்லி, புஷ்பவள்ளி, ரேகா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் ���ெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nலீனா மரியா பால் – பல் டாக்டர், மாடல், நடிகை: பேராசையால் மோசடி, கைது, சிறை\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை: சினிமாக்காரனின் அறிவு அப்படித்தான் இருக்கும், இதில் என்ன ஆச்சரியம், வருத்தம் வேண்டிக் கிடக்கிறது – இன்னொரு “டாக்டர்” பட்டம் கொடுத்தால் போயிற்று\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஇளைஞர்களைக் கெடுக்கும் கலப்பு இசையை பிரபலமாக்கும் இளைஞனின் பண்டிததனம், பாராட்டு, வளரும் விபரீதங்க���்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nநடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=45449&cat=1", "date_download": "2019-06-26T20:44:51Z", "digest": "sha1:BOLWBBYKLWRACWTV4TWCI2B4AA7OWOAW", "length": 15198, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசைனிக் பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை | Kalvimalar - News\nசைனிக் பள்ளிகளில் மாணவியர் சேர்க்கைஜனவரி 12,2019,11:13 IST\nஉடுமலை: &'&'ராணுவ பள்ளிகளில், மாணவியரையும் சேர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,&'&' என, ராணுவ துணை தளபதி அன்பு கூறினார்.\nதிருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியின், 57வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, இந்திய ராணுவத்தின் துணை தளபதி, அன்பு அளித்த பேட்டி:\nஇந்தியா முழுவதும், 27 மாநிலங்களில், ராணுவ பள்ளிகள் செயல்படுகின்றன. கட்டமைப்பு, ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட சிறப்புகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன், தன்னம்பிக்கை காரணமாக, அமராவதி நகர் சைனிக் பள்ளி, சிறந்த பள்ளியாக உள்ளது.\nவட மாநிலங்களில், எல்லை காக்கும் பணி, போர், பாதுகாப்பு என ராணுவத்தின் செயல்பாடுகளை, மக்கள் நேரில் பார்க்கின்றனர். அதனால், அதிகளவு ராணுவத்தில் இணைகின்றனர். தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.ராணுவ வீரர்கள் மட்டுமன்றி, அதிகாரிகள் பணியிடங்களுக்கான வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன.\nமத்திய அரசு வாரிய தேர்வுகள், ராணுவத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் அதிகளவு இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்.ராணுவ பள்ளிகளில், மாணவியர் சேர்க்கை, இதுவரை இல��லை; பணியாற்றுவோரின் குழந்தைகள் சிலர் படிக்கின்றனர். தற்போது, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிகாட்டுதல் அடிப்படையில், பரீட்சார்த்த முறையில், மணிப்பூர் மாநில சைனிக் பள்ளியில், மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nவரும் காலங்களில், அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும், மாணவியரை சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nநான் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். நேரடி முறையில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எதைப் படித்தால் உடனே வேலை கிடைக்கும்\nகுரூமிங் ஆலோசகர் என்னும் துறை பற்றி தற்போது கேள்விப்படுகிறேன். இது நல்ல துறைதானா இதில் வேலை வாய்ப்புகள் எப்படி\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nதனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nபிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொடர்பான படிப்பு ஒன்றைப் படிக்க விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2018/08/blog-post_11.html", "date_download": "2019-06-26T20:50:06Z", "digest": "sha1:XUEVJFGNF2DNDZCSJCW6GKPH72MY57OQ", "length": 26968, "nlines": 230, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': விரைவில் புதிய வழக்குகள்", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசனி, 11 ஆகஸ்ட், 2018\nமுடிந்து போனது என்று நினைத்திருந்த ஜெ. நினைவிட விவகாரம் மீண்டும் வெடித்துக் கிளம்பும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.\nகலைஞரின் உடலை கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்யவிடாமல் பார்ப்பனர்கள் பிரதிநிதியாக கிரிஜா வைத்திய நாதன்,பாஜக மற்றும் அதிமுக கூட்டு சாதி செய்தன.\nஆனால் அவற்றை அவர்கள் கூறிய சட்ட சிக்கலை சட்டத்தின் மூலமாகவே வென்று அண்ணா அருகிலேயே கலைஞரும் துயில் கொண்டார்.\nமெரினாவில் ஜெயலலிதாவுக்கு சமாதி கட்டக் கூடாது என்று தான் தொடர்ந்த 3 வழக்குகளை ஏன் வாபஸ் பெற்றேன் என்று வழக்கறிஞரும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவருமான செ.து���ைசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும் ஜெயலலிதா உடலை மெரினாவில் இருந்து அகற்ற புதிய வழக்குகள் விரைவில் வரும் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.\n“அண்ணாவுக்கு நினைவு மண்டபமும், காமராஜருக்குச் சிலையும் இருக்கும் மெரினாவில் ஊழலுக்காக 4 வருடம் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு நினைவுமண்டபம் என்பது அவர்களை கேவலப்படுத்துவது போல இருக்கும் என்பதால் வழக்குத் தொடுத்தேன்.\nமெரினாவில் இருந்து ஜெயலலிதா உடலை அகற்ற வேண்டும் என்று முதல் வழக்குத் தொடர்ந்தேன்.\nமற்ற மூன்று வழக்குகளும் கடற்கரை பராமரிப்பு விதிகளின்படி எந்த நினைவுமண்டபமும் கட்டக் கூடாது. சட்ட விதியின்படி கடலில் இருந்து 500 அடி தொலைவுக்குள் எந்த கட்டிடமும் கட்டக் கூடாது.\nஆனால் ஜெயலலிதா நினைவு மண்டபம் கடலில் இருந்து 300 அடிக்குள் வருகிறது. அத்தோடு கடற்கரையின் அந்த பகுதி கடற்கரை பராமரிப்பு பகுதி -1 என்ற பிரிவுக்குள் வருகிறபடியால், அதில் எந்த கட்டிடமும் கட்டக் கூடாது என்று வழக்குகள் தொடரப்பட்டன.\nஇதில் மத்திய அரசு பதில் மனு இன்னும் தாக்கல் செய்யவில்லை.\nவழக்கு நடத்தியிருந்தால் ஜெயலலிதா உடல் மெரினாவை விட்டு அகற்றப்பட்டிருக்கும்.\nஆனால் அண்ணா நினைவிடம் கடற்கரை பராமரிப்புப் பிரிவுக்குள் வராது.\nஅண்ணா சமாதி உள்ள இடம் கூவம் நதிக்கரைப் பகுதி. அதோடு அந்தப் பகுதி சமாதியாக அரசுப் பதிவுகளில் மாற்றம் செய்யப்பட்ட இடம். அதனால் தலைவர் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட எந்த சட்ட சிக்கலும் கிடையாது” என்று சட்ட விவரங்களை எடுத்து சொல்லியிருக்கும் துரைசாமி,\n“80 ஆண்டு காலத் தமிழ்த் தொண்டில் தலைவர் கலைஞர் மக்களுக்கு ஆற்றிய சாதனைகள் வரலாற்றில் அழிக்க முடியாதவை.\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அவரது சட்டத்தை உலகு உள்ளவரை யாராலும் மாற்ற முடியாது.\nதமிழ் மொழி உள்ளவரை அதற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததை மறக்க முடியாது.\nஇப்படி எத்தனையோ... அதனால் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் அவரது உடலை அண்ணா நினைவிடத்தின் பின் பக்கம் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒருமித்த குரல் கொடுத்தன.\nதமிழக அரசுக்கும் இதுபற்றி திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nதமிழ் பற்றோ, பெரியாரின் கொள்கைப் பிடிப்போ, அண்னாவின் லட்சியப் பிடிப்போ இல்லாத, சுய நல, லஞ்ச லாவண்ய பேர்வழிகளிடம் பெருந்தன்மையை எதிர்பார்த்தது தவறு, அதுவும் ஒரு பார்ப்பன பெண் தலைமை செயலாளராக இருக்கும் அரசிடம்\nகலைஞர் குடும்பத்தாரே முதல்வரிடம் நேரில் சென்று கேட்டும், அண்ணா நினைவிடத்துக்குப் பின் பக்கம் கலைஞர் உடலை அடக்கம் செய்ய மறுத்து அறிவிப்பு வெளியிட்டனர்.\nஅதற்குச் சொல்லப்பட்ட காரணம் மெரினாவில் உடல் அடக்கம் செய்வது தொடர்பாக வழக்குள் நிலுவையில் உள்ளன, மற்ற சட்ட சிக்கல்களும் உள்ளன என்பதுதான்.\nமற்ற சட்ட சிக்கல் என்பது ஜெயலலிதா புதைக்கப்பட்ட நேரத்தில் நான் எழுப்பிய சட்டச் சிக்கல்தான். நான் தொடர்ந்த வழக்கில் அதுதான் சட்டச் சிக்கல்.\nஅந்த சட்டச் சிக்கலை நீக்கிவிட்டோம் என நான் தொடர்ந்த வழக்கில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஎனவே, ‘மற்ற சட்டச் சிக்கல்கள் உள்ளன’ என்பது தவறான, பொய்யான காரணமாகும். ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து அகற்ற வேண்டும் என்று நான் தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற மாட்டேன் என்ற தைரியத்தில்தான் என் மீது பழிபோட்டு அனுமதி மறுத்துவிட்டனர்.\n“தந்தை பெரியார் சொல்லுவார், ’ஒரு பிரச்னையில் தமிழ் சமூகத்துக்கு\nநல்லதா கெட்டதா என்பதற்கு அளவுகோல், அந்தப் பிரச்னையில் பார்ப்பன இயக்கங்கள், பார்ப்பன தலைவர்கள் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்களோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடு எடுத்தால், அதுதான் தமிழர் நலன் காக்கும் என்பார்.\nபார்ப்பனப் பத்திரிகைகள், பார்ப்பனத் தலைவர்கள், பார்ப்பன இயக்கங்கள் ஒட்டுமொத்தமாக கலைஞர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியார் சொன்னது போல் அதற்கு நேர் மாறான முடிவுதான் தமிழர் நலன் காக்கும் என்பதால் நான் தொடர்ந்த அத்தனை வழக்குகளையும் திரும்பப் பெற்றேன்” என்று கூறியுள்ளார்.\nவழக்கறிஞர் துரைசாமியின் அறிக்கையில் அதிமுகவையும் தமிழக அரசையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கும் வரிகள் கடைசியில் உள்ளன.\n“எனக்குத் தமிழர் நலனை விட பெரிதாக எந்த நலனும் கிடையாது.\nகலைஞருக்காக வழக்கைத் திரும்பப் பெற்றதில் பெருமைப்படுகிறேன்.\nஅதனால் தலைவர் கலைஞரின் உடலை நல்லடக்கம் செய்வதில் எந்த சட்ட சிக்கலும் கிடையாது. நீதிமன்றத்திலும் உத்தரவு வாங்கிவிட்டோம்.\nஆனால் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவி���்கப்பட்ட ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து அகற்றுவதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.\nஅதற்கான வழக்குகள் விரைவில் வரும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் வழக்கறிஞர் செ. துரைசாமி.\nஇந்திய அணுசக்தி கழகம் ஜவஹர்லால் நேருவால் துவக்கி வைக்கப்பட்டது(1948)\nமிசெளரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது(1821)\nமெகலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது(1990)\nமுகம்மது நபி, குர் ஆனை பெற்ற நாள்(610)\nமாபெரும் அரசியல் சாணக்கியனாக விளங்கிய கலைஞர் கருணாநிதியின் புகழ் தான் இன்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.\nஅவரை பற்றி அறிந்துகொள்ளாத பல விஷயங்களை அவருடைய தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.\nஅதன் படி கலைஞர் அவர்களுக்கு கருணாநிதி என்ற அடைமொழியை வழங்கியது யார் தெரியுமா\nகருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான்.\nகருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.\n”ராஜாஜி, காமராஜர் ஆகியோர் இறந்தபோது, அவர்களுக்குக் கடற்கரையில் இறுதிக் காரியங்கள் செய்து, நினைவிடம் அமைக்க அனுமதிக்குமாறு முதலமைச்சர் கலைஞரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அனுமதி அளிக்க கலைஞர் மறுத்துவிட்டார்” என்று ஒரு சர்ச்சை எழுப்பப்பட்டு உள்ளது.\nஇது பற்றி இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. “ராஜாஜிக்குக் கடற்கரையில் இடம் கேட்கப்படவே இல்லை. அவரது விருப்பப்படியே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது” என்று ராஜாஜியின் பேரன் சி.ஆர்.கேசவன் கூறினார் என்று அந்தச் செய்தியில் உள்ளது. நல்லது. ஆனால் காமராஜர்\n”காமராஜருக்குக் கடற்கரையில் இடம் தர வேண்டும் என்று பழ.நெடுமாறன், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியிடம் வலியுறுத்திக் கேட்டார்கள். ஆனால் கருணாநிதி மறுத்துவிட்டார் என்று திண்டிவனம் ராம்மூர்த்தி கூறினார்” என அந்தப் பத்திரிகை செய்தியில் உள்ளது.\nஇதை அந்தப் பத்திரிகை நெடுமாறனிடம் கேட்டு உண்மை தெரிந்திருக்கலாம்.ஆனால் அதை கவனமுடன் தவிர்த்து விட்டார்கள்.காரணம் கொஞ்சசமாவது சேற்றை பூசலாம் என்ற நல்ல எண்ணம்தான்.\nஆனால் ’தி நியூஸ் மின்ட்’ இணையதளமும், ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணைய தளமும் காமராஜர் இடம் தொடர்பாக நெடுமாறனிடம் கேட்டு, செய்தி வெளியிட்டுள்ளன.\n“காமராஜருக்குக் கடற்கரையில் இடம் அளிக்குமாறு நாங்கள் கேட்கவே இல்லை. காமராஜர் உடலம் எரியூட்டப்பட்டது,காங்கிரசில் இருந்த நாங்கள் காங்கிரஸ் மைதானத்தில்தான் இறுதிக் காரியங்களைச் செய்ய முடிவு செய்திருந்தோம். சத்தியமூர்த்தி பவனிலேயே நினைவிடம் அமைக்க முடிவு செய்தொம்.\nஆனால் அப்போது முதலமைச்சர் கருணாநிதி, அவராகவே முன்வந்து, காமராஜரைக் கவுரவிக்கும் வகையில், காந்தி மண்டபம் அருகில் இடம் அளித்தார்” என்று நெடுமாறன் கூறியுள்ளார்.\nஇத்துடனாவது இந்த அதிமுக அரசு கிளப்பிய பொய் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nபோதை தரும் மாமுல் .\nதவறான இடத்தில் சரியான மனிதர்\nவாலை நறுக்கிய சைபர் வாரியர்ஸ்.\nஏமாந்த கறுப்பு பண முதலைகள்\nஒரு முறை \"அப்பா\" என அழைக்கலாமா\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12180547/Papanasam-Dam-Water39-feet-high.vpf", "date_download": "2019-06-26T21:00:45Z", "digest": "sha1:V52RBCPHFPJLNMKUFUMHAQ3HNZDVUQYH", "length": 12055, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Papanasam Dam Water 39 feet high || பாபநாசம் அணை நீர்மட்டம் 39 அடியாக உயர்வு: குற்றாலத்தில் சாரல் மழை அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாபநாசம் அணை நீர்மட்டம் 39 அடியாக உயர்வு: குற்றாலத்தில் சாரல் மழை அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் + \"||\" + Papanasam Dam Water 39 feet high\nபாபநாசம் அணை நீர்மட்டம் 39 அடியாக உயர்வு: குற்றாலத்தில் சாரல் மழை அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்\nகுற்றாலத்தில் சாரல் மழை பெய்தது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பாபநாசம் அணை நீர்மட்டம் 39 அடியாக உயர்ந்தது.\nகுற்றாலத்தில் சாரல் மழை பெய்தது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பாபநாசம் அணை நீர்மட்டம் 39 அடியாக உயர்ந்தது.\nகேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையாலும், நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை நாள் முழுவதும் பெய்து கொண்டிருந்தது. அவ்வப்போது லேசான வெயில் அடித்தது. மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழுந்தது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மழை பெய்யாததால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. எனினும் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.\nஐந்தருவியில் விழுந்த தண்ணீரிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவியில் குளித்த சுற்றுலா பயணியின் தலையில் சிறிய கல் விழுந்தது. இதில் அவர் லேசான காயம் அடைந்தார். உடனே போலீசார் அங்கு குளிக்க தடை விதித்தனர். சிறிதுநேரத்துக்கு பின்னர் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளை போலீசார் மீண்டும் அனுமதித்தனர்.\nமேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் 31 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 8 அடி உயர்ந்து 39.40 அடியை எட்டியது. இதேபோன்று நேற்று முன்தினம் 58.30 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின�� நீர்மட்டம் நேற்று 58.50 அடியாக உயர்ந்தது.\nகொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 10 அடியாகவும், அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 27 அடியாகவும் இருந்தது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/thendrals-kandharva-loga-40-pre-final/", "date_download": "2019-06-26T20:56:25Z", "digest": "sha1:NCMEDFQIQWLK7GGUNLEX53NFSXCYVP2E", "length": 36436, "nlines": 122, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Thendral's Kandharva Loga - 40 (Pre- Final) - SM Tamil Novels", "raw_content": "\nதன்னுடைய அந்த அழகிய தேகம் விட்டு வெளி வந்து காற்றில் கலந்தவனாக இப்போது இருந்தான் அதீந்த்ரியன். லோகாவை நெருங்க முடியாத காரணத்தால் அவளை நெருங்க முயற்சித்து தோற்றுவிட்டான். இப்போது வேறு வழியின்றி தன்னுடைய தெய்வமான காமதேவனை அழைத்துக் கொண்டிருந்தான்.\nகாற்றைக் கிழித்துக் கொண்டு புயல் வேகத்தில் வந்தது ஒரு பூப்பந்து. அதை வணங்கிக் கொண்டு நின்றான் அதீந்த்ரியன்.பூப்பந்து அவன் எதிரே வந்து நின்றது. அது முழு உருவம் பெறாமல் அப்படியே அந்தரத்தில் பறந்தபடி இருந்தது. காற்றில் கலந்து அரூபமாக இருந்த அதீந்த்ரியன��� தனது வரிவடிவத்தை மட்டும் பெற்று அதன் முன் மண்டியிட்டான்.\nஅந்தப் பூக்குவியல் பேச ஆரம்பித்தது.\n“ அதீந்த்ரியா.. என்ன உனது சங்கடம்” கேட்டது தான் தாமதம், உடனே நெருப்புப் பற்றிக் கொண்ட பட்டாசைப் போல வெடிக்க ஆரம்பித்தான். தன் மனக் குமுறல்களை , இத்தனை நாள் யாரிடமும் பகிரப்படாத தன் எண்ணங்களை சொல்ல ஆரம்பித்தான்.\n அது லோகாஷி.. நான் இந்த பூமிக்கு பல நூறு முறை வந்திருக்கேன். வந்து ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கிவிட்டால், அவளுடன் மனதோடு மனதாக காதலித்து, அந்த இன்பத்தை சுகித்து, உடலோடு உடல் கலந்து, காம ரசத்தை அனுபவிக்காமல் நான் கந்தர்வ லோகம் திரும்பியது இல்லை.\nஅனைத்து பெண்களும் என்னை விரும்பினர். முழு மனதோடு அவர்களை நானும் என்னை அவர்களும் கொடுத்து வாங்கிக் கொண்டோம்.\nபேரின்பத்தில் திளைத்து தோல்வியே காணாமல் இருந்து வந்தேன். ஆனால் இன்று, நடப்பவை அனைத்தும் என் காதலியை என்னிடம் சேர விடாமல் செய்கிறது. நான் இம்முறை இந்த உலகிற்கு வந்ததன் பலன் கிடைக்காமலே போய்விடும் போல இருக்கிறது. லோகாவை நான் அவளது சிறு வயது முதலே காதலிக்கிறேன்.\nபார்த்துப் பார்த்து ரசித்து அவளை செதுக்கி, அணு அணுவாக அவளை காதலித்து, என் மனம் உடல் அனைத்தும் இப்போது அவளைத்தான் தேடுகிறது.\nஇனி இந்த உலகத்தில் வேறு ஒரு பெண்ணை நான் பார்க்க வருவேனா என்பதும் சந்தேகம் தான். மனம் வேதனைப் படுகிறது. இந்த உலகத்தை விட்டு சென்ற பிறகு , முன்பு நான் பழகிய அனைத்து பெண்களையும் மறந்துவிட்டேன். அது நியதி.\nஆனால் நான் மறக்கக் கூடாது என்று நினைப்பது லோகஷியை மட்டும் தான். இனி இந்த உலகிற்கு நான் திரும்பி வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் லோகா எனக்கு வேண்டும்.\nஏன் இந்தப் பெண்ணை நான் நெருங்கவும் முடியவில்லை மற்ற பெண்களுக்கு நான் இத்தனை நாள் எடுத்துக் கொண்டதே இல்ல. மொத்தம் ஒரே மாதத்தில் அனைவரும் என் மடியில் இருந்தனர்.\nலோகாவிற்காக மட்டுமே நான் இத்தனை ஆண்டுகள் இங்கு இருந்தேன். அவளைக் கண்டதும் நான் கொண்ட காதல் என்னை காத்திருக்க வைத்தது. ஆனால் அவளை என்னிடமிருந்து பாதுகாக்க இத்தனை பேர் போராடுகிறார்கள். அவள் பின்புலம் சாதரனமாது இல்லை என்பதை நான் உணர்வேன்.\nஇருப்பினும் என்னால் ஏன் அவளிடம் முன்னேற முடியவில்லை. என் சக்திகள் அனைத்தும் செயலிழக்கிறது. ஒரு புற���் அவளின் பாட்டி, மறுபுறம் அவளுக்காக காத்திருக்கும் விஷ்வா இன்னொரு புறம் காவல் தெய்வம் .\nநானும் ஒரு கந்தர்வன். தேவலோகப் பிறவி. ஏதோ அசுரனை கொல்லக் காத்திருப்பது போல என்னை விரட்ட நினைப்பதும், அவளைத் நெருங்க விடாமல் செய்வதும் , எனக்கே என்னைக் கெட்டவன் போல சித்தரிக்கிறார்கள்.\nலோகாவிற்கும் என்னைப் பிடித்திருக்கிறது. அவளும் என்னைக் காதலிக்கிறாள். வேறு என்ன வேண்டும் தேவா.. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். லோகாவை அடைய இன்னும் நான் என்ன செய்வது என்று புரியவில்லை.” முழுமூச்சாக அனைத்தையும் சொல்லி முடித்தான்.\nஅவன் சொல்வதை கேட்டு அமைதியாக இருந்தப் பூச்செண்டு இப்போது மீண்டும் பேசத் தொடங்கியது.\n“அதீந்த்ரியா.. உன் மன நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. நீ ஒரு பெண்ணை நேசித்தால், அது மனதின் அடி ஆழத்திலிருந்து புறப்படும் நேசம் மட்டுமே. ஆனால் அது நிச்சயம் கூடலில் முடிந்தவுடன், உன்னுடைய உலகத்திற்கு நீ திரும்பியே ஆகவேண்டும்.\nஅதை உன்னால் ஒருக்காலும் மாற்ற முடியாது. அப்படி வந்த வேலை முடியவில்லை என்றாலும் உன் மனது சங்கடப் பட்டாலும் உனக்கான நேரம் முடிந்த தருவாயில் நீ திரும்பி விட வேண்டும்.\nநீ இந்த உலகத்தில் இம்முறை வந்ததற்கு , லோகாஷியை யும் அடையவில்லை. உன்னுடைய காலத்தையும் இழந்துவிட்டாய். இன்னும் உனக்கு பூலோக கணக்குப் படி ஒரே ஒருசில நாட்கள் மட்டுமே மிச்சம். நீ வந்த வேலை முடிந்தாலும் முடியாவிட்டாலும் , இந்த உலக நினைவை இழந்து உன்னுடைய உலகத்தின் நினைவில் மட்டுமே நீ இருக்க முடியும்.\nலோகாஷி என்பவள் சாதாரணப் பெண் தான். ஆனால் அவளது முன்னோர்கள் செய்த பலன்களினாலும் , தெய்வ சக்தி பொருந்திய அவளது பாட்டிமார்களின் உதவியினாலும் அவள் வாழ்வு காக்கப் படுகிறது.\nஅவளைக் காதலிப்பவனும் உனக்கு இணையாக, உன்னை விட ஒரு படி மேலேயே அவளைக் காக்கத் துடிக்கிறான்.\nஅதனால் இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை. உன்னால் அவளை விட்டுவிட முடிந்தால் அதை செய்துவிடு. இல்லையென்றால் வேறு வழியில் அவளை நெருங்க முயற்சி செய். அந்த காவல் தெய்வத்தை தாண்டி நீ அவளை நெருங்க வேண்டுமென்றால் அந்த தெய்வத்திடம் வேண்டு. அனைத்தும் உன் கையில் தான் இருக்கிறது.\nஉன்னுடைய காலம் முடிந்த பிறகும் நீ இங்கு தங்கினால் உனக்கு அங்கு தண்டனை கிடைக்கும். அதையும் நினைவில் வைத்துக் கொள். நான் வருகிறேன்.” ஒரு பெரிய அறிவுரையைப் போல சொல்லிவிட்டு மீண்டும் வந்த வழியே சுழன்று சென்று விட்டது அந்தப் பூங்கொத்து.\nஅதீந்த்ரியன் இப்போது இரு மனதுடன் மிதந்து கொண்டிருந்தான். நேரம் முடிவதற்குள் தன் இடத்திற்கு செல்ல வேண்டும் என்பது, மற்றொன்று லோகாவை எப்படி அடைவது என்பது.\nஆனால் அவளை விட்டுவிடும் எண்ணம் மட்டும் அவனுக்கு வரவே இல்லை. அந்த அளவிற்கு லோகாவின் மேல் அவன் அன்பு செலுத்தினான்.\nஇப்போதும் லோகாவை அவன் நெருங்க முடியவில்லையே தவிற, இன்னும் அவள் அவனது கட்டுப்பாட்டில் தான் இருந்தாள். அந்த காவல் தெய்வத்தின் பிடியிலிருந்து அவளைக் கொண்டு வர நினைத்தான்.\nஅதற்கு முதலில் அவளது கனவிற்குள் புகுந்து அவளை எழுப்பி, பின்பு அவளை அங்கிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவளது கனவிற்குள் புகுந்தான்\nகனவில் அவளை மென்மையாக எழுப்பினான். அவள் இருந்த அந்த வீட்டைப் போலவே கனவிலும் அமைத்து அதை நிஜம் என்று நம்ப வைக்க முயன்றான். அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, மெல்ல அவளை நெருங்கி அவளது கன்னத்தை தொட நினைக்க, அவனால் முடியவில்லை. அவள் அருகில் நெருங்கினால் , நடுவில் ஏதோ தடுப்பு வைத்து அவனைத் தடுப்பது போல இருந்தது.\n என்ன இது கனவிலும் அவளை நெருங்க முடியவில்லையா” அவனது கோபம் தலைக்கேறியது.\nஇதற்கு ஒரே வழி மன்மதன் சொன்னது போல அந்த தெய்வத்திடம் வேண்டுவது மட்டுமே என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் அவளை நிஜத்தில் யாரோ எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.\nஅது யாரென்று பார்த்தவன் அதிர்ந்தான். அது விஷ்வா தான். இன்னும் இரண்டு நாள் கழித்துத் தான் வருவான் என்று எதிர்ப்பர்த்திருந்தான். ஆனால் இப்போதே அவன் வந்தது இவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.\nவிஷ்வா அங்கே சென்று முதலில் தேடியது லோகாவைத் தான். பாட்டியை முதலில் பார்க்க வேண்டும் என்று குருஜி சொன்னாலும், அவன் மனது லோகவிடம் தான் வந்து நின்றது.\nஅதை சொல்லாமல் அவன் வந்தாலும், குருஜி புரிந்து கொண்டார்.\n“சரி விஷ்வா நான் பாட்டியை தேடிப் போறேன், நீ லோகா கிட்ட போ. அவளையும் கூட்டிட்டு சீக்கிரம் வா.. “ அவர் ஒரு அழுத்தம் கொடுத்து சொல்ல,\nஅவன் சாதரணமாக எடுத்துக் கொண்டு, “ அவள எழுப்பிட்டு உடனே அங்க வரேன் குருஜி” அவளைக் காணப்போகும் உற்ச்சாகத்துடன் துள்ளினான்.\n உனக்கு புரியல. நீ அவள எழுப்பினாலும், இன்னும் அவ அதீந்த்ரியனோட கட்டுப்பாட்டுல இருக்கா.. இது தான் உனக்கான சந்தர்ப்பம்.\nஅவள நீ எழுப்பினாலும் எந்திரிக்க மாட்டா. அது அதீந்திர்யனோட கட்டு. அவன் தான் அவளை எழுப்ப முடியும். ஆனா, இந்த சந்தர்ப்பத்தை நீ நல்லா பயன்படுத்திக்கோ. “ அவர் எச்சரிக்கையாகக் கூற,\n என்னை அவளுக்கு இப்போ தெரியாதுல்ல..” அவன் குரலில் வலி இருந்தது. தாழ்ந்த குரலில் பேச அவன் கண்ணில் வருத்தத்தை உணர்ந்தார் குருஜி. அவனது கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டார்.\n“ இது நீ தைரியமா கடக்க வேண்டிய ஒரு பாதை. இத தாண்டி நீ வந்துட்டா அப்பறம் உங்க வாழ்க்கை முழுசும் ஆனந்தமா இருக்கலாம். அவ உனக்காகப் பிறந்தவ விஷ்வா. அவளை நீ தான் வெளில கொண்டு வரணும்” உடைந்த அவனது மனதிற்கு ஓட்டுப் போட்டுக் கொண்டிருந்தார்.\nஅவனுக்கும் தாள முடியாத வேதனை மனதை அடைத்தது. இருந்தும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு , தன்னவளை காக்கும் கடமை தனக்கு இருப்பதை உணர்ந்தான்.\nசக்கரங்களை திறந்ததன் மூலம் அவனுக்கு முதிர்ச்சி அதிகமாகியிருந்தது.அது எந்த வருத்தத்தையும் கடந்து வர உதவி செய்தது.\nஅந்த ஊர் வந்ததும் முதல் வேலையாக பாட்டியை பார்க்கச் சென்றார் குருஜி பாட்டியின் இந்த முடிவில் குருஜிக்கு பெரும் அதிர்ச்சியே பாட்டியின் இந்த முடிவில் குருஜிக்கு பெரும் அதிர்ச்சியே ஆனாலும் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளதை நினைத்து மிகவும் ஆனந்தப் பட்டார்.\nபாட்டி கோயில் மண்டபத்தில் அம்மனின் அருள் கிடைத்த மகிழ்ச்சியிலும், அடுத்து தான் உயிர் துறக்க வேண்டிய சமயத்தையும், லோகாவின் நிலையையும் குறித்து உறங்காமல் விழித்திருந்தார்.\n‘அம்மா, விஷ்வா பாத்துப்பான்னு சொல்லிட்டா.. ஆனா விஷ்வா இங்க இல்லையே அவன் எப்படி இங்க வர முடியும் அவன் எப்படி இங்க வர முடியும் லோகா இப்போ என்ன செஞ்சுட்டு இருப்பா.. லோகா இப்போ என்ன செஞ்சுட்டு இருப்பா..’ மனதில் அனைத்தையும் போட்டு யோசிக்க, தூக்கம் எங்கிருந்து வரும்\nவிடியும் சமயம் அந்த பூசாரியின் வீட்டை விசாரித்துக் கொண்டு போனார் குருஜி. ஆங்காகே மக்கள் எழுந்து நடமாடியதால் அவரால் சுலபமாக அது முடிந்தது.\nபூசாரி வாசில் நின்று கொண்டிருந்தார். அவராலும் அன்றிரவு உறங்க முடியவில்லை. த���்னுடைய அம்மனிடம் பாட்டி சரணடையப் போவது அவருக்கு உடம்பில் ஒரு படபடப்பை உண்டு செய்தது.\nகுருஜி அங்கு சென்று பூசாரியைப் பார்த்தார்.\n நான் வெளியூர்ல இருந்து வரேன். லோகாஷி அவங்க பாட்டிய நான் பார்க்கணும்.” அவருக்கே உரித்தான சாந்தமான குரலில் விசாரிக்க,\n“ அவங்கள பார்க்கத் தான் நானும் கிளம்பறேன். கோயில் இன்னும் கால் மணி நேரத்துல திறந்திடுவோம். அப்போ பார்க்கலாம் அவங்களப் பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியுமா இப்போ அவங்க அங்க தங்கியிருக்கற விவரம்…” என்று இழுக்க,\n“ எனக்கு எல்லாம் தெரியும். அவங்களுக்கு யோகா சொல்லிக் குடுத்த குரு நான். அவங்களப் பத்தி எல்லாம் சொல்லியிருக்காங்க. அதுனால தான் இப்போ அவசரமா வந்தோம்.” ‘வந்தோம் என்று பன்மையில் கூற, அருகில் யாரும் இல்லாதததை பூசாரி கவனிக்க,\n“என்கூட வந்த விஷ்வா இன்னும் கொஞ்ச நேரத்துல வருவான். லோகா வை பார்க்கப் போயிருக்கான்.” என்று சொல்ல,\nபூசாரி அனைத்தும் புரிந்து கொண்டார்.\n நாம கோயிலுக்குப் போகலாம்” இருவரும் வேக நடை போட்டு கோயிலிக்கு விரைந்தனர்.\nவிஷ்வா ஊர் எல்லையிலேயே படுத்திருந்த தன்னவளை நோக்கி ஓடினான். அங்கே தன் நிலைமையை அறிந்து கொள்ளாமல் படுத்து இருந்தாள் லோகா. அவளிடம் எந்த அசைவும் இல்லை.\nமெல்ல அவள் அருகில் சென்றவன், நெடுங்காலம் அவளைப் பிரிந்து இருந்துவிட்டதைப் போல உணர்ந்தான். அமைதியாகத் தூங்கும் குழந்தை போல அவள் படுத்துக் கிடந்தாள்.\nஅருகில் சென்று அமர்ந்தான். அவளது தலையை தூக்கி தன் மடியில் கிடத்திக் கொண்டான்.\nதூக்கத்தில் அவள் ஏதோ சங்கடமாக உணர , புருவத்தை சுருக்கினாள். அதை மெல்ல நீவிக் கொடுக்க, மீண்டும் அசைவின்றி உறங்கினாள்.\n ஏன் டி இப்படி இருக்க நமக்கு ஏன் இந்த நிலை நமக்கு ஏன் இந்த நிலை ஏன் அவன் கண்ணுல பட்ட.. என்னால உன்ன அவனோட பிடில வெச்சுட்டு நிம்மதியா இருக்க முடியல. அவன விட்டு சீக்கிரம் வந்துடு செல்லா.. ப்ளீஸ் நீ இல்லாம என்னால இருக்க முடியாது. என்னதான் மைன்ட் அண்ட் மனச நான் ரெடி பண்ணிட்டு வந்தாலும் உன்கிட்ட வரப்ப அந்த மெச்சூரிட்டி காணாம போய்டுது.\nநீ என்னோட உயிரோட கலந்தவ. உணர்வுகளோட கலந்தவ. நீ வேற நான் வேற இல்ல. “ அவளது அந்த அழகிய முகத்தை கையில் எடுத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தான். பித்தன் போல புலம்பினான்.\nஅத்தனையும் அவளைப் பிரிந்து இருந்து வலி. வேறு ஒருவன் பிடியில் அவள் இருகந்தும் மீட்க முடியாமல் இருப்பதன் இயலாமை. வெடித்து அழ வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அனால் இத்தனை நாள் பயிற்சி அதை செய்ய விடவில்லை.\nமனதின் அழுத்தம் உயிர் வலியை கொடுத்தது. அவள் விழித்துக் கொண்டிருப்பதாக நினைத்து புலம்பினான் அந்த பதுமையிடம்.\n“ இங்க பாரு வாண்டு நான் இப்போ உன்னை எழுப்புவேன். எந்திரிச்சு ஒழுங்கா விஷ்வா வந்துட்டியானு என்னை கட்டிக்கணும். இல்லனா எனக்கு கேட்ட கோவம் வரும். நான் இப்போ உன்னை எழுப்புவேன். எந்திரிச்சு ஒழுங்கா விஷ்வா வந்துட்டியானு என்னை கட்டிக்கணும். இல்லனா எனக்கு கேட்ட கோவம் வரும்.புரியுதா டி” அவளின் முகமெங்கும் முத்தமிட்டான்.\nபின் சுதாரித்துக் கொண்டு அவளைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தான்.\nஅந்த நேரம் அவளைக் கனவில் எழுப்ப முயன்ற அதீந்த்ரியன் , இதனால் எரிச்சலுற்றான்.\nதன்னுடைய ஆன்ம பலத்தாலும் , தேவ லோகப் இரவி என்பதாலும், கடவுடன் எளிதில் பேசும் வரம் வாய்க்கப் பெற்றிருந்தான்.\nஅதன்படி அந்த காவல் தெய்வத்தை வேண்டினான். தெய்வம் அவனிடம் அசரிரியில் பேசியது.\n“உன்னுடைய விருப்பம் நிறைவேற நீ கேட்கிறாய். இருந்தாலும் என் பக்தர்களின் விருப்பங்களை நான் நிறைவேற்ற வேண்டும்.”\n“ என்னுடைய இயல்பு மாறாமல் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறன். அதற்குத் தான் இந்த வேண்டுதல் தாயே\n“இருக்கலாம்.இருந்தாலும் சாதாரண மக்கள் , அவர்கள் உன்னை தடுக்க இத்தனை முயற்சி செய்தும் நீ அவளை விடாமல் இருப்பது தான் வியப்பு. “ – அசரிரி\n“ அந்த அளவு நான் அவளை நேசிக்கிறேன் தாயே ஒரு வாய்ப்பை எனக்குத் தர வேண்டும் ஒரு வாய்ப்பை எனக்குத் தர வேண்டும்\n“ சரி உன் நேசம் தூய்மை அதனால் உனக்கு ஒரு வாய்ப்பளிக்றேன். அவளை முன் போல் நீ நெருங்க முடியும். என்னுடைய காவலை நான் நிறுத்தி விடுகிறேன். இனி வேறு ஒருவர் முயற்சியால் அவர்கள் உன்னை வென்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. என் வழியிலிருந்து நான் விலகுகிறேன் அவ்வளவே\n இனி நானா அந்த விஷ்வாவா என்று பார்த்துவிடுகிறேன்”\nவிஷ்வா அவளை எழுப்பிக் கொண்டிருக்க, திடீரென அவன் முன்னே குதித்தான் அதீந்த்ரியன்.\nலோகா விஷ்வாவின் மடியில் இருப்பதைக் கண்டு கொதித்தான். எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மெதுவாக அவனைப் பார்த்தான் விஷ்வா. அவனுக்கு இப்ப��து அந்த கந்தர்வனும் சாதாரண மனிதனைப் போலத் தான் தோன்றினான்.\n” கோபத்தை கண்ணில் தேக்கி வைத்துக் கேட்டான்.\n“ உனக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவள விட்டுப் போயிடு” பல்லைக் கடித்துக் கொண்டு பேசினான்.\n“ இதோ பார். உனக்கு விளக்கம் கொடுத்து அவளை நான் நெருங்க வேண்டும் என்ற அவசியமில்லை.” அவனிடம் நின்று பேசவே அவன் விரும்பவில்லை. லோகா தன்னை விட்டுப் போய்விடக் கூடாது என்று மட்டுமே எண்ணினான்.\n“எனக்கு நீ விளக்கம் கொடுக்கணும்னு நான் கேட்கல, போய்டுன்னு தான் சொல்றேன். அவளோட வாழ்க்கை என்னோட பிணைக்கப் பட்டு இருக்கு. அவ்வளவு சாதாரணமா உனக்கு தூக்கிக் கொடுக்க நான் ஏமாளியில்ல.\nஅதோட, உன்கூட பேசற வல்லமை, உன்னை கண்ணால பார்க்கற வலிமை எல்லாம் நானும் கஷ்டப் பட்டு வரவெச்சுகிட்டு தான் வந்திருக்கேன். என்னை அவ்வளவு சீக்கிரம் நீ துரத்த முடியாது.” அவன் லோகாவின் தலையை வருடிய படியே அவனைப் பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு சொல்ல,\nவெகுண்டான் அதீந்த்ரியன். கோபக் கனல் கண்களில் வீச, அவன் எதிர் பாராத நேரத்தில் சட்டென காற்றாய் பறந்து லோகாவைத் தூகிக் கொண்டான்.\nஅவன் தூக்கிய வேகத்தில் உடனே எழுந்தாள் லோகா. அதைக் கண்ட விஷ்வா அவளை தன்னிடம் அழைத்தான்.\n“லோகி இந்தப் பக்கம் வா. அவன் வேண்டாம் உனக்கு. வா லோகி” பதறிய மனதை அடக்கிக் கொண்டு கத்தினான். ஆனால் அடுத்த நொடியே அவன் மனத்தைக் கூறு போட்டுக் கிழித்தாள் அவனது மகாராணி.\nஅதீயின் கையில் இருந்தவள், விஷ்வா என்று ஒருவன் நின்று அங்கு கத்திக் கொண்டிருப்பதையே அறியவில்லை. அவள் கண்களுக்கு அதீந்த்ரியன் மட்டுமே தெரிந்தான். விஷ்வாவை அவள் கண்களிலிருந்து மறைத்து விட்டான் அதீ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-06-26T20:40:19Z", "digest": "sha1:UNTJKNRLCL7HXYRZR7WZSHXACWM5YNYY", "length": 18542, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "மக்கள் விடுதலை முன்னணி | Athavan News", "raw_content": "\nதனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி\nஎமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தற்கொலைப்படை தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு\nஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும்- மன்னிப்புச்சபை கோரிக்கை\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nTag: மக்கள் விடுதலை முன்னணி\nஇன மற்றும் மத தீவிரவாதத்தை தோற்கடிக்கும் திட்டங்கள் விரைவில் – ஜே.வி.பி.\nஇன மற்றும் மத தீவிரவாதத்தை தோற்கடித்து நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறவுள்ள ஒரு நிகழ்வின் போது இந்த திட்டங்கள் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு வழங்க... More\nஅரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்திருந்தும் தேசிய பாதுகாப்பு குறித்து பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்ட அரசாங்... More\nதவறை திருத்திக் கொள்ள வேண்டிய மைத்திரியின் செயற்பாடு கவலையளிக்கின்றது – ஜே.வி.பி.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் தெரிவுக்குழுவில் முன்வைக்கப்பட்ட தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு அவற்றை திருத்திக் கொள்ள வேண்டிய ஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கைகள் கவலையளிப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.... More\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. குறித்த போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை ந... More\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவு – மஹிந்த அறிவிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் முறையற்ற செயற்பாடுகளின் விளைவே இன்று அனைத்து தரப்பி... More\nநம்பிக்கையில்லா பிரேரணை எதிர்கொள்ள அரசு தயார்\nஅரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோமென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில், கூட்டு எதிரணியினர் எழுப்பிய கேள்... More\nநல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் ஏற்படுத்தும் சில யோசனைகளை முன்வைக்க ஜே.வி.பி. திட்டம்\nதேசிய நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் ஏற்படுத்தும் சில யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். அந்தவகையில் அடிப்படைவாதத்தை ஒழித்து தேசிய நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் ... More\nஅரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. சபாநாயகரிடம் நாளை(செவ்வாய்கிழமை) இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்ன... More\nஅடுத்த சஹரான்களை உருவாக்கும் பணியில் அரசாங்கம்\nஅடுத்த சஹரான்களை உருவாக்கும் பணியை தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர�� சுனில் ஹந்துநெத்தி குற்றம் சாட்டியுள்ளார். ஹிங்குரங்கொட பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையா... More\nகுண்டுதாரிகளின் வேகத்தை மிஞ்சும் பிரதமர் – ஜே.வி.பி. கடும் சாடல்\nகுண்டுதாரிகள் தேவாலயங்கள் மற்றும் விடுதிகளுக்குள் குண்டு வைக்க சென்ற வேகத்தை விடவும் அதிக வேகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி சாடியுள்ளது. அந்தவகையில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கடும் வேகத்தில் பிரத... More\nபிரதமருடனான முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார் – சித்தார்த்தன்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nபாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம் – ஐ.நா.வுக்கு விளக்கமளித்துள்ள இலங்கை\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் அதிரடிப்படையால் முற்றுகை\nமுல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்களால் கடல் வளம் பாதிப்பு – மீனவர்கள் முறைப்பாடு\nவவுனியாவில் காணாமல்போன இரு சகோதரர்கள் கண்டுபிடிப்பு\nதெல்லிப்பளையில் போதை ஒழிப்பு நடைபவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/53/sura-pathippagam/", "date_download": "2019-06-26T21:10:42Z", "digest": "sha1:RQ5HOFYKHI4LBHN5GRSZQLMYGUBFX5DV", "length": 25408, "nlines": 344, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Sura Pathippagam(சுரா பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஜோக்கான ஜோக்குகள் - Jokes (Tamil)\nவாழ்க்கையில் எதிர்பாராத வகையில் சிரிக்க வைக்கும் சில வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. அவற்றை நினைக்கும் போதெல்லாம் கவலைகளை மறந்து விடுகிறோம். புகழ்பெற்ற ஆன்றோர் பலர் வாழ்வில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிக��ை, 'சான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள்' என்ற தலைப்பில் இச்சிறு நூலில் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : எடையூர் சிவமதி (Eadiyour Sivamathi)\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nசான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள் - Great People and Great Events\nவாழ்க்கையில் எதிர்பாராத வகையில் சிரிக்க வைக்கும் சில வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. அவற்றை நினைக்கும் போதெல்லாம் கவலைகளை மறந்து விடுகிறோம். புகழ்பெற்ற ஆன்றோர் பலர் வாழ்வில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை, 'சான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள்' என்ற தலைப்பில் இச்சிறு நூலில் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : அ.சா. குருசாமி\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nசிரித்து மகிழ்ந்திட சிறப்பான ஜோக்குகள் - Jokes in Tamil\nஇந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள '' நகைச்சுவைகள்'' யாவும் பிரபலமான வார இதழ்களில், பிரபலமான எழுத்தாளர்கள் எழுதியது ஆகும். '' பாலாய் போவதை பசுவயிற்றில்'' என்று கிராம்ப்புறத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதேபோல் இந்த நகைச்சுவைத் துணுக்குகள் யாவும் சில வாரங்களில் பழமையாகி [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : எடையூர் சிவமதி (Eadiyour Sivamathi)\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nஉலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும், 'கிரகப் பலன்' களை அறிய வேண்டுமென்றால், ஐந்து விதங்களில், ஐந்து வித கோணங்களில், ஆராய்ந்து அறிய வேண்டும்.\nஒன்று - கிரகத்தின் தன்மை, இரண்டாவது - கிரகத்தின் காரகத்துவம், மூன்றாவது - எந்தெந்த வீடுகளில் எந்தெந்த கிரகங்கள் இருக்கின்றன [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், கருத்து\nஎழுத்தாளர் : தொ.சி. குப்புசாமி\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nசிறுவர் சிரித்து மகிழ சின்னச்சின்ன ஜோக்ஸ் - Enjoyable Joke Bits (Tamil)\nநகைச்சுவைத் துணுக்குகளின் நந்தவனம்.. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.. இந்தப் புத்தகத்தை படித்தால் கூட அப்படித்தான்.. உங்களின் நோய்கள் உங்களைவிட்டு விடுப்பட்டு விடும்..அத்தகைய நகைச்சுவைத் துணுக்குக்கள் நிரம்பிய புத்தகம் இது.\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nநகைச்சுவைத் துணுக்குகளின் நந்தவனம்.. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.. இந்தப் புத்தகத்தை படித்தால் கூட அப்படித்தான்.. உங்களின் நோய்கள் உங்களைவிட்டு விடுப்பட்டு விடும்..அத்தகைய நகைச்சுவைத் துணுக்குக்கள் நிரம்பிய புத்தகம் இது.\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : நாகை விஜயபாரதி\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nநகைச்சுவைத் துணுக்குகளின் நந்தவனம்.. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.. இந்தப் புத்தகத்தை படித்தால் கூட அப்படித்தான்.. உங்களின் நோய்கள் உங்களைவிட்டு விடுப்பட்டு விடும்..அத்தகைய நகைச்சுவைத் துணுக்குக்கள் நிரம்பிய புத்தகம் இது.\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : புதுவண்டி ரவீந்திரன்\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nபெண்களுக்காக வீட்டுப் பராமரிப்பும் மேனி பராமரிப்பும்\nஇந்த புத்தகத்தில் குழந்தை வளர்ப்பு முறைகள், முதலுதவி, அதிசய உடலும் ஆரோக்கியம் குறிப்புகளும், ஆரோக்கியம் தரும் ஆராய்ச்சிக் குறிப்புகள், யோகாசனப் பயிற்சி நூல், செலவில்லாத சித்த மருத்துவம், பழங்களும் அதன் மருத்துவப் பயன்களும், உடல் ஆரோக்கியத்திற்கு சுவாச மூச்சுப்பயிற்சி, மிக எளிய [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்\nஎழுத்தாளர் : எடையூர் சிவமதி (Eadiyour Sivamathi)\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nசிரிக்க சிறந்த சிறுகதைகள் சம்பவங்கள் - Humorous Short Stories and Events (Tamil)\nசிரிக்க மறந்த மனிதன், வாழ்க்கையை அழுது கழிக்கிறான் என்பது வழக்கிடைச் சொற்களாகும். அவசரமான, விஞ்ஞானத்தனமான, போலித்தனமான வாழ்க்கைப் பயணத்தில் கேட்ட, சிரித்த, படித்த, சிரிப்புத் துணுக்குகளை அவற்றைப் படைத்த முகம் தெரியாத நண்பர்களுக்கே நன்றியுடன் வழங்குகிறேன். இது வெறும் சிரிப்புத் துணுக்குகள் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : G. கோபி கண்ணன்\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nகீரைகளும் அதன் மருத்துவப் பயன்களும் - Spinachs and their Medicinal Uses (Tamil)\nஇன்றும் சிறந்த மகான்கள், பலர் ஆரோக்கியமாக வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு மூலக்காரணமே எளிய கீரைகள். எனவே குழந்தைகள் முதல் பெரியோர் வரை என்றும் ஆரோக்கியமாக வாழ தினமும் ஏதா���து ஒரு கீரையை பயன்படுத்துவோம். கீரைகளின் மருத்துவப் பயன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனைக் கைக்கொண்டு [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதோரணத்து மாவிலைகள், ஜோதிட கலை களஞ்சியம், kaALNADAI, மகர ராசி, Gayathri Murthy, அப்புறம், Group - IV, யூ மா வாசுகி, ஸ்டோர், தாரா பாரதி, பேசாத, மு க, கண்மணியே, சாதிகள் ஆய்வு, தெய்விக\nபன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பாகம் - I, II -\nபெண்மை என்றொரு கற்பிதம்... -\nஅற்புதத்தில் அற்புதம் - Arputhathil Arputham\nசாமானியனின் முகம் - Saamaaniyanin Mugam\nஅக்கு பிரஷர் மருத்துவம் -\nகர்ம வினையை தீர்க்கும் வழிமுறைகள் -\nஅன்பின் யாத்திரை - Anbin Yaathirai\nஅழகான ராட்சசியே (பாகம் 2) -\nதமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - Tamilnadu Ooratchigal Sattam\nபாம்பன் சுவாமிகள் - Pamban Swamigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjQ0NDcxNDkxNg==.htm", "date_download": "2019-06-26T20:11:33Z", "digest": "sha1:VQN3SSGRTUGKJP5CBL4OBIATTLHYI72N", "length": 38685, "nlines": 186, "source_domain": "www.paristamil.com", "title": "காட்சியறை அரசியல்..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிநொச்சி இலங்கைத்தீவில் இரண்டவாது ராஜீய மையமாக எழுச்சி பெற்றது. இக் காலகட்டத்தில் கிளிநொச்சி சமாதானத்தின் காட்சி அறையாகத் துலங்கியது. அதன்பின் நாலாங்கட்ட ஈழப்போரின்போது கிளிநொச்சி ஆட்களற்ற பேய் நகரமாக மாறியது. 2009ற்குப் பின் அது ஒரே நாடு ஒரே தேசம் என்ற கோஷத்தின் காட்சி அறையாகவும் நல்லிணக்கத்தின் காட்சி அறையாகவும் மாறியது. இப்பொழுது வன்னி வெள்ளத்தின் பின் அது மறுபடியும் வெள்ள நிவாரண அரசியலின் காட்சி அறையாக மாறியிருக்கிறது.\nவெள்ள அனர்த்தத்தின் பின் எல்லாத் தென்னிலங்கைக் கட்சிகளும் கிளிநொச்சியை நோக்கி படையெடுத்தன. குறிப்பாக கொழும்பில் ஏற்பட்ட ஒக்டோபர் ஆட்சிக் கவிழ்ப்பின்போது தமிழ் தரப்பானது ஒரு தீர்மானிக்கும் தரப்பாக மேலெழுந்திருக்கும் ஒரு பின்னணிக்குள் வன்னியில் வெள்ளம் பெருகியது. இதனால் தமிழ் மக்களுக்கு யார் முதலில் உதவுவது என்பதில் எல்லாக் கட்சிகளுக்கிடையிலும் போட்டி காணப்பட்டது. இந்த வெள்ள நிவாரண அரசியலில் ஆகப்பிந்திய உச்சக்கட்டம் என்று வர்ணிக்கத்தக்கது அமைச்சர் பாலித தேவரப்பெருமவின் கிளிநொச்சி விஜயமாகும்.\nபாலித தேவரப்பெரும ஒரு வழமையான நாடாளுமன்ற உறுப்பினரைப் போன்றவர் அல்ல. அவருடைய சொந்தத் தேர்தல் தொகுதியில் அவருடைய வாக்காளர்கள் அவரைச் ‘சண்டி மல்லி’-��ண்டியன் தம்பி என்றே செல்லமாக அழைப்பதுண்டாம். அங்கேயும் அவர் மிகவும் அடிமட்டத்திற்கு இறங்கி வேலை செய்கிறார். கடந்த வாரம் கிளிநொச்சிக்கு வந்தபோது பரந்தனில் அவருடன் கதைத்த சில ஊடகவியலாளர்களிடம் அவர் பின்வரும் தொனிப்படக் கூறியிருக்கிறார். ‘என்னுடைய கட்சி அடுத்த தேர்தலில் எனக்கு சீற் தராவிட்டாலும் கூட என்னால் சுயேட்சையாகக் கேட்டு வெல்ல முடியும். அந்தளவிற்கு நான் அடிமட்ட மக்களுக்குள் இறங்கி வேலை செய்திருக்கிறேன்’ என்று.\nஇவ்வாறு தனது வாக்காளர்களால் அதிகம் விரும்பப்படும் சண்டிமல்லி ஒக்டோபர் மாதம் ஆட்சிக்குழப்பத்தின் போது நாடாளுமன்றத்தில் ஒரு சிறிய கத்தியைக் காட்டி எதிர்த்தரப்பை மிரட்டியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பில் புகைப்படங்களும், ஒலிப்பேழைகளும் வெளிவந்தன. அது கத்தியல்ல என்றும் தபாலுறைகளைக் கிழிப்பதற்குப் பயன்படும் ஒரு உபகரணம் என்றும் பாலித தேவரப்பெரும பின்னர் கூறினார். எனினும் படத்தில் காணப்படுவது ஒரு சிறிய கத்தியே என்று கூறப்படுகின்றது. மேலும் றிச்சர்ட் ஆதிதேவ் – richard aadhidev என்பவருடைய முகநூற் பக்கத்தில் ஒரு காணொளி பகிரப்பட்டள்ளது. அதில் தேவபெரும 2015 ஜனவரி மாதம் தமிழ் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை தெருவில் முழங்காலில் இருத்திக் கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்து துவைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. “இன்னும் தேடிப் பார்த்தால் பாடசாலைகளில் புகுந்து ஆசிரியர்களை தாக்குவது, பொதுநிகழ்வில் புகுந்து குழப்பம் விளைவிப்பது என ஏகப்பட்ட வரலாறுகள். பாலித தேவரப்பெரும பாராளுமன்றத்துக்கு சென்ற நாட்களை விட பொலிசுக்கும் நீதிமன்றத்துக்கும் சென்ற நாட்கள்தான் அதிகம்….” என்று ரிச்சர்ட் ஆதிதேவ் தனது முகநூலில் எழுதியுள்ளார்.\nஇவ்வாறு நாடாளுமன்றத்திற்குள் கத்தியைக் கொண்டு சென்ற சண்டிமல்லி கடந்த கிழமை கிளிநொச்சிக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களோடு வந்து சேர்ந்தார். வெள்ளநீர் புகுந்து அழுக்காகிய கிணறுகளில் அவர் இறங்கி விளக்குமாறால் கிணற்றின் சுவர்களைத் துப்பரவாக்கும் காட்சி பரவலாக ஊடகங்களில் பகிரப்பட்டது. படைவீரர்கள் பயன்படுத்தும் உருமறைப்பு சீருடைகளை ஒத்த ஒரு பெனியனையும் நீளக்காற்சட்டையையும் அணிந்தபடி பாலித தேவரப்பெரும கிளிநொச்சிக் கிணறுகளுக்குள�� இறங்கினார். அவருடைய அந்த உடை தற்செயலானதா என்ற கேள்வியும் உண்டு. ஓரு ராஜாங்க அமைச்சர் இப்படியாகக் கிணற்றுக்குள் இறங்கியது அதுவும் தமிழ்ப்பகுதிகளில் அவ்வாறு செய்தது பரவலாக கவனிப்பை ஈர்த்தது. தமிழ்த் தலைவர்கள் அவ்வாறு இறங்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி பரவலாக விமர்சிக்கப்படுகிறது.\nதேவரப்பெரும ஒரு வழமைக்கு மாறான அரசியல்வாதி. கிளிநொச்சியிலும் அவர் வழமையான அரசியல்வாதிகளைப் போலன்றி தன் பாணியிலேயே நடந்து கொண்டார். இத்தனைக்கும் தேவப் பெரும வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்திகள் பிரதி அமைச்சராகவிருக்கிறார்.இவ்வமைச்சு மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகிறது. போரை வேறு வழிகளில் தொடரும் அரசின் உபகரணங்களில் ஒன்று. எனவே இதிலவர் சாகச அரசியல் செய்கிறாரா அல்லது மெய்யாகவே தொண்டு செய்கிறாரா அல்லது மெய்யாகவே தொண்டு செய்கிறாரா என்ற விடயத்திற்குள் இக்கட்டுரை இறங்கவில்லை. ஆனால் தேவரப்பெரும உட்பட பெரும்பாலான தென்னிலங்கைமைய அரசியல்வாதிகளும், உள்ளுர் அரசியல்வாதிகளும் வெள்ள நிவாரண அரசியலின் மூலம் கிளிநொச்சியை ஒரு காட்சியறையாக மாற்றியிருக்கிறார்கள் என்பதே கிடைக்கப்பெறும் ஒட்டுமொத்தச் சித்திரமாகும்.\nஇயற்கை அனர்த்தத்தால் பாதிக்கபட்ட ஒரு சமூகத்தின் தலைப்பட்டிணத்தை காட்சியறையாக மாற்றுவதில் நன்மைகளுண்டுதான். அந்த மக்களுக்கு உடனடிக்கு உதவிகள் கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் இழப்புக்களிலிருந்து வேகமாக மீண்டெழ முடியும். ஆனால் இங்குள்ள வரலாற்று அனுபவம் என்னவெனில் காலத்திற்குக் காலம் கிளிநொச்சி ஒரு காட்சியறையாக மாற்றப்பட்டு வருகிறது என்பதும் அதன் மூலம் அந்த மக்களுக்கு தற்காலிய நிவாரணமே கிடைக்கிறது என்பதும்தான். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தேவை. ஆனால் காலத்திற்குக் காலம் இவ்வாறான நிவாரணங்களை வழங்குவதன் மூலமும் சிறியளவிலான உட்கட்டுமான அபிவிருத்திகளின் மூலமும் அந்த மக்களின் நிரந்தரப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக் கண்டுவிட முடியாது.\nஇந்த இடத்தில் கிளிநொச்சி ஒரு குறியீடுதான். முழுத் தமிழ் சமூகத்திற்குமான குறியீடு. வெள்ள நிவாரணத்தின் போது அந்த மாவட்டத்தை நோக்கிக் குவிந்த உதவிகள் நிவாரணங்கள்தான். குறிப்பாக தற்காலிக நிவாரணங்கள்தான். ஆனால் தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது நிரந்தர நிவாரணமே. அவ்வாறான நிரந்தர நிவாரணங்களைத் தரத்தயாரற்ற அரசியல்வாதிகள் அல்லது அவற்றைப் பெற்றுத்தர முடியாத அரசியல்வாதிகள் அல்லது யுத்தத்தை வேறு வழிகளில் தொடரும் அரசியல்வாதிகள் தற்காலிய நிவாரணங்களைக் கொடுக்கும் ஒரு காட்சியறை அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். வன்னிப் பெருநிலம் கடைசிக்கட்ட யுத்தத்தில் அதிகம் சேதமடைந்த ஒரு பிரதேசம் என்பதனால் அதைக் காட்சியறையாக மாற்றும் பொழுது அதற்குக் கிடைக்கும் அரசியற் கவர்ச்சி அதிகமாக இருக்கிறது.\nஆனால் இக்காட்சியறை அரசியலும் சலுகை அரசியலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இவை தமிழ் மக்களுக்குரிய நிரந்தரத் தீர்வை கண்டுபிடிக்க முடியாத ஒரு வெற்றிடத்திலிருந்தே உற்பத்தியாகின்றன.\nஅண்மை ஆண்டுகளாக அரசியற் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அல்லது அரசியல் அபிலாசை கொண்டவர்கள் கூட்டம் சேர்க்கும்போது ஏதாவது ஒரு பொருளைத் தருவதாகக் கூறி கூட்டம் சேர்க்கும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. தானம் செய்து கூட்டம் சேர்க்கும் அல்லது வாக்காளர்களைக் கையேந்திகளாக வைத்திருக்கும் இப்போக்கும் நிவாரண அரசியலும் சலுகை அரசியலும் ஏறக்குறைய ஒன்றுதான்.\nஅண்மை நாட்களாக சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பிபினர்களின் முகநூல் பக்கங்களில் அல்லது அவர்களுடைய உதவியாளர்களின் முகநூல் பக்கங்களில் ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்பக் காண முடிகிறது. அதில் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி உதவியோடு தெருக்கள் திருத்தப்படும் காட்சி அல்லது கிறவல் சாலை தார்ச் சாலையாக மாற்றப்படும் காட்சி போன்றன பிரசுரிக்கப்படுகின்றன. உள்ளுரில் காணப்படும் கிறவல் சாலைகள், ஒழுங்கைகள் தார்ச் சாலைகளாக மாற்றப்படுவது விரும்பத்தக்கதே. அது அந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். ஆனால் மேற்படி வீதிகளைத் திருத்தும் காட்சிகளை முகநூலில் பகிரும் அரசியல்வாதிகள் வேறு உள்நோக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதியளிப்பதை விடவும் சிறு சிறு உட்கட்டுமான வேலைகளைச் செய்து காட்டுவதன் மூலம் தமது வாக்காளர்களைக் கவர்வது நடைமுறைச் சாத்தியமானது என்று அவர்கள் நம்புகிறார்களாகைதிகளின் விவகாரம் காணிப்பிரச��சினை காணாமல் போனவர்களின் விவகாரம் போன்றவற்றில் உறுதியான வாக்குறுதிகளை வழங்க முடியாத ஒரு பின்னணியில் சிறு சிறு உட்கட்டுமான அபிவிருத்திகளைக் காட்டி தமது வாக்கு வங்கியைப் பாதுகாக்க விழைகிறார்களா\nதமிழ் மக்களுக்கு அபிவிருத்தி வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமாக அபிவிருத்திக்கான கூட்டுரிமையையும் உள்ளடக்கிய தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்ட ஒரு நிரந்தரத் தீர்வும் வேண்டும். அப்பொழுதுதான் வன்னியில் வெள்ளம் ஏன் பெருகியது என்பதனை விஞ்ஞானபூர்வமாகக் கண்டுபிடித்து அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வன்னியின் நோக்கு நிலையிலிருந்து மேற்கொள்ளலாம்.\nவன்னியில் பருவ மழைகள் தோறும் வெள்ளம் பெருகுவதுண்டு. ஆனால் இம்முறை இரணமடுக் குளத்தின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டதன் பின் வெள்ளம் ஓர் அனர்த்தமாக மாறியது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடர்பில் பின்வரும் வேறுபட்ட பார்வைகள் உண்டு. முதலாவது- சம்பந்தப்படட பொறியியலாளர்கள் பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு.இரண்டாவது- இரணமடுவின் கொள்ளளவை அதிகரித்திருக்கக்கூடாது என்று ஒரு வாதம். மூன்றாவது- அவ்வாறு அதிகரிக்கப்பட்ட பின்னராவது மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்கலாம்தானே என்ற ஒரு வாதம். நாலாவது- கொள்ளளவை அதிகரித்தபின் நீர் வடியும் இயற்கையான அமைப்புகளை போதியளவு பலப்படுத்தவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு. ஐந்தாவது- வீதி அபிவிருத்தியின் போது குறிப்பாக வீதிகளை உயர்த்தும் போது நீர் வடியும் வழிகளைக்குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு.ஆறாவது -அவ்வாறு கொள்ளளவை அதிகரித்தமைதான் வெள்ளப்பெருக்குக்குக் காரணமல்ல என்ற வாதம். இவ்வாதத்தை முன்வைப்பவர்கள் வெள்ள அனர்த்தத்திற்கு பின்வரும் காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். முதலாவது காரணம் யுத்தத் தேவைகளுக்காக கட்டப்பட்டு சிதைக்கப்பட்ட மண் அணைகளும், அரண்களும் கிளிநொச்சியின் நிலக்காட்சி அமைப்பையும் இயற்கையாக நீர் வடியும் வழிகளையும் மாற்றிவிட்டன என்பது. இரண்டாவது காரணம் அத்துமீறிய திட்டமிடப்படாத குடியேற்றங்கள். இவ்விரண்டு பிரதான காரணங்களுந்தான் வெள்ளம் ஓர் அனர்த்தமாக மாறக் காரணமென்று மேற்படி தரப்பினர் வாதிடுகிறார்கள்.\nஆனால் வெள்ள அழி���ுகளின் பின்னணியில் இரணமடுவிற்கு வந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் குளக்கட்டில் நின்றபடி என்ன சொன்னார் இவ்வளவு நீரும் வீணாகக் கடலில் கலக்கும் பொழுது யாழ்ப்பாணத்து மக்களுக்கு நான் என்ன பதிலைச் சொல்வது இவ்வளவு நீரும் வீணாகக் கடலில் கலக்கும் பொழுது யாழ்ப்பாணத்து மக்களுக்கு நான் என்ன பதிலைச் சொல்வது என்ற தொனிப்படப் பேசியிருக்கிறார் யாழ்ப்பாணத்திற்கு நீரை வழங்கலாம் என்ற தனது வழமையான அபிப்பிராயத்தையும் தெரிவித்திருக்கிறார்.\nகண்டி வீதி வழியாக ஆணையிறவைத் தாண்டி யாழ்ப்பாணத்திற்குள் பயணிக்கும் எவரும் சாலையின் ஓரத்தில் பெரிய விட்டமுடைய குழாய்கள் புதைக்கப்பட்டு வருவதைக் கண்டிருப்பார்கள். பளையிலிருந்து தொடங்கி இக்குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. வடமராட்சிக் கிழக்கில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே இதுவென்று கூறப்படுகின்றது. நன்னீராக்கப்பட்ட கடல்நீரை பளைப் பகுதியில் சேமித்து அங்கிருந்து விநியோகிக்கப்படுவதற்காக இக்குழாய்கள் புதைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தின் நீண்டகால உள்நோக்கம் இரணைமடு நீரை குடாநாட்டிற்குள் கொண்டு வருவதே என்று ஊகிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் பளையில் கட்டப்பட்டிருக்கும் சேமிப்புத் தொட்டிகளையும், இரணைமடுக் குளத்தையும் இணைத்துவிட்டால் அத்திட்டம் பூர்த்தியாகிவிடும் என்றும் ஊகிக்கப்படுகிறது. இரணமடு நீரை குடாநாட்டிற்குள் கொண்டுவரும் திட்டத்திற்கு கிளிநொச்சியில் எதிர்ப்புக் காட்டப்படுகிறது. எனவே அதை உடனடியாக நிறைவேற்றாமல் பிறகொரு காலத்தில் நிறைவேற்றும் உள்நோக்கத்தோடு இவ்வாறு குழாய்கள் புதைக்கப்படுவதாகவும் ஊகிக்கப்படுகிறது. இவ்வாறான ஊகங்களின் பின்னணியில்தான் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.\nஒரு வெள்ள அனர்த்தத்தின் பின்னணியில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அதுவும் சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையில் ஒரு கூட்டை உருவாக்க வேண்டும் என்று அண்மையில் கோரிக்கை விடுத்த ஒருவர் வெள்ளப் பெருக்கிற்குக் காரணம் என்று ஒரு தரப்பினரால் சுட்டிக்காட்டப்படும் ஒரு பெருங்குளத்தின் அணைக்கட்டில் நின்று கொண்டு சர்ச்சைக்குரிய அக்குளத்து நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொடுங்கள் என்று கூறுகி��ார். இது அபிவிருத்தி அரசியலா அல்லது நீர் அரசியலின் ஒரு பகுதியா அல்லது நீர் அரசியலின் ஒரு பகுதியா அல்லது நிவாரண அரசியலின் ஒரு பகுதியா அல்லது நிவாரண அரசியலின் ஒரு பகுதியா\nபிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம்...\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nஅவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/2016/10/", "date_download": "2019-06-26T19:58:46Z", "digest": "sha1:SUAWIYI47SUV3JCMTIUQFN5M4FPI7AEO", "length": 6686, "nlines": 104, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: octobre 2016", "raw_content": "\nதென்னங்கீற்று நிழல்படங்கள் பகுதி 2\nதென்னங்கீற்று நிழல்படங்கள் பகுதி 2\nதென்னங்கீற்று நிழல் படங்கள் பகுதி 1\n2016 10 16 அன்று நடைபெற்ற தென்னங்கீற்று நிழல் படங்களை கீழ்காணும் இணைப்பில் பார்வையிடலாம்\nதென்னங்கீற்று நிழல் படங்கள் 2016\nதென்னங்கீற்று நிழல்படங்கள் பகுதி 2\nதென்னங்கீற்று நிழல் படங்கள் பகுதி 1\nஅறிவுத்திறன் போட்டி 2019 (1)\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2184970", "date_download": "2019-06-26T20:08:53Z", "digest": "sha1:UOQZVPJE3Z63XQHTEI6QNDKFTFQRGMKO", "length": 10501, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "40 ஆண்டுகளுக்கு பின் பெற்றோரை தேடும் நபர் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n40 ஆண்டுகளுக்கு பின் பெற்றோரை தேடும் நபர்\nபதிவு செய்த நாள்: ஜன 06,2019 00:56\nகோவை: கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், பெற்றோரை பிரிந்து, டென்மார்க் சென்றவர், தற்போது, கோவையில் அவர்களை தேடி வருகிறார். கோவை, தொண்டாமுத்துார் லிங்கனுாரைச் சேர்ந்தவர் அய்யாவு; இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு, 1975ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ராஜ்குமார் என பெயர் சூட்டினர். கருத்து வேறுபாட்டால், சரஸ்வதி பிரிந்து சென்றார். அய்யாவுக்கும் பக்கவாதம் ஏற்பட்டது. குழந்தையை வளர்க்க முடியாத நிலையில், 3 வயதான ராஜ்குமார், ஒரு தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு வந்த டென்மார்க்கை சேர்ந்த, கெல்ட் - பெர்த் ஆண்டர்சன் தம்பதி, ராஜ்குமாரை முறைப்படி, தத்து எடுத்தனர். ராஜ்குமார், கேஸ்பர் ஆண்டர்சனாக மாறினார். டென்மார்க், அல்பர்க் நகரில் வசித்த ஆண்டர்சனுக்கு, தற்போது வயது, 43. பெற்றோர் குறித்த எண்ணம் வந்ததால், தன்னை பெற்றெடுத்த தாய்-, தந்தையை பார்க்க, 40 ஆண்டுகளுக்கு பின், கோவை வந்துள்ளார்.\nராஜ்குமார் கூறியதாவது: டென்மார்க்கில், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிசைனராக உள்ளேன். 2015ம் ஆண்டு கோவை வந்தேன். அப்போதும், பெற்றோர் எங்குள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை. தற்போது, இரண்டாவது முறையாக வந்துள்ளேன். கோவை வந்த உடன், சொந்த ஊரான லிங்கனுார் கருப்பராயன் கோவில் பகுதியில் விசாரித்தேன். ஆனால், பெற்றோர், உறவினர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. மூதாட்டி ஒருவர், எனக்கு தங்கை உள்ளதாக தெரிவித்தார். இது, மிகவும் மகிழ்ச்சியை தந்தது. என் பெற்றோர் குறித்து தகவல் தெரிந்தால், 94437 24075, 90035 35301, 098222 06485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இம்முறை கட்டாயம் பெற்றோர், உறவினரை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n» பொது முதல் பக்கம்\nபெற்றோரைத் தேடிவரும் இந்த டென்மார்க் நபர் மதுரை ,உயர் நீதி மன்றக் கிளையில் ஆட்கொணர்வு ( ஹேபியஸ் கார்பஸ் ) மனு போட்டால் தேடிக் கோர்ட்டில் ஆஜர் படுத்துமாறு காவல் துறைக்கு கோர்ட் உத்தரவுட்டுத் தேடித்தரும் ஆதார் ஆணையம் அல்லது தேர்தல் ஆணையத்தை அணுகினால் அந்த ரெப்கார்டுகள் மற்றும் டேட்டா மிக எளிதாகத் தேடிக்கண்டுபிடிக்கலாம் தினமலர் இத் தகவலைச் சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரியப்படுத்தி உதவ வேண்டுகிறேன்\n40 ஆண்டுகளுக்கு முன்னரே ஆள்பிடி வேலை தொடங்கிவிட்டதா\nஇவருடைய பெற்றோர் இவரை பிரியும்போதே பிரிந்துவிட்டார்கள்.இருந்தாலும் ஒரு பெற்றோரையாவது காணும் வாய்ப்பு கிடைக்கலாம் . ..இப்படி தான் தனுஷின் பெற்றோர்கள் உள்ளூரிலியே தனது மகன் தனுஷை தேடி கொண்டிருந்தனர். கண்டுபிடித்தார்களா\nமேலும் கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\n கடலூரில் சுத்தமான குடிநீர் வழங்க...செயல்படாத ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:40:48Z", "digest": "sha1:MC6ZOY7DLMZ3MTPZVQHMXMOPRH6SMCCI", "length": 4418, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "அல்லங் கீரனார் - விக்கிமூலம்", "raw_content": "\n(குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்கது)\nநகையா கின்றே தோழி தகைய\nஅணிமலர் முண்டகத் தாய்பூங் கோதை\nமணிமரு ளைம்பால் வண்டுபடத் தைஇ\nதுணிநீர்ப் பௌவந் துணையோ டாடி\nஒழுகுநுண் ணுசுப்பி னகன்ற வல்குல்\t(5)\nதெளிதீங் கிளவி யாரை யோவென்\nஅரிதுபுண ரின்னுயிர் வௌவிய நீயெனப்\nபூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித்\nதானம் மணங்குத லறியான் நம்மில்\nதானணங் குற்றமை கூறிக் கானற்\t(10)\nபெருங்கடற் சேர்ப்பன் தொழுதுநின் றதுவே.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 31 அக்டோபர் 2011, 16:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/do-you-have-these-money-lines-in-your-palm-023916.html", "date_download": "2019-06-26T20:24:25Z", "digest": "sha1:XUXSFG34R65FT5MLH2UYIOTKO2VR5JCP", "length": 18945, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க கையில இருக்கிற பணக்கார ரேகை உங்க அதிர்ஷ்டத்த பத்தி என்ன சொல்லுது? வாங்க பார்க்கலாம் | Do You Have These Money Lines In Your Palm? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n7 hrs ago வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\n8 hrs ago நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\n10 hrs ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n10 hrs ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க கையில இருக்கிற பணக்கார ரேகை உங்க அதிர்ஷ்டத்த பத்தி என்ன சொல்லுது\nஎல்லாருக்கும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்றால் நம்மால் பிடிக்கவே முடியாது. நமது பொருளாதார நிலைக்கும் நம் கைரேகைக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. ஏனெனில் நம் கைகளில் காணப்படும் இந்த பணக்கார ரேகை தான் நம் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.\nஇதன் படி நாம் மூன்று விதமான ரேகைகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இந்த ரேகைகள் உங்கள் உள்ளங்கைகளில் இருந்தால் ��ீங்களும் பணப்புழக்கம் உள்ள நபராக ஆகலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனி மேட்டிற்கு மேல் கோடு\nபடத்தில் காட்டியுள்ளவாறு ஒரு நீண்ட கோடு போன்ற ரேகை சனி மேட்டிற்கு மேல் உங்கள் உள்ளங்கைகளில் உள்ள விதி ரேகைக்கு மேலாக சென்றால் நீங்கள் பண அதிர்ஷ்டம் பெற்றவர்கள். இது அதிர்ஷ்ட ரேகை என்று கைரேகை ஜோதிடம் கூறுகிறது. இவர்களுக்கு முன்னோர்களின் சொத்துக்கள் நிறைய கிடைக்கும். இவர்களுக்கு கடின உழைப்பை காட்டிலும் அதிர்ஷ்டம் அதிகம்.\nMOST READ: ஆண்களின் கைரேகையை வைத்து ஆண்மைத்திறனை எப்படி கண்டுபிடிக்கலாம்\nபடத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் விதி ரேகைக்கும், ஆயுள் ரேகைக்கும் இடையில் முக்கோண வடிவில் ரேகை காணப்பட்டால் நீங்கள் பணக்காரராக இருப்பீர்கள். உங்களுக்கு நிறைய விதங்களில் இருந்து ஆதாயம் கிடைக்கும்.\nபடத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் பெருவிரலுக்கு அருகில் ஆள்காட்டி விரலை நோக்கி ரேகை காணப்பட்டால் நீங்கள் அறிவாளியாகவும், புத்திக் கூர்மையுடனும் காணப்படுவீர்கள். அதே மாதிரி உங்கள் தலைமைப்பண்பால் பண வரவு வரும் பாக்கியம் உங்களுக்கு உண்டு.\nபெருவிரல் மற்றும் சுண்டுவிரலை இணைக்கும் ரேகை\nபடத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் பெருவிரலிருந்து தொடங்கி சுண்டு விரலில் ரேகை முடிவடைந்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பண வரவு வரும். உங்கள் மூதாதையர் சொத்து மூலமாக பணக்காரர் ஆகியவை விடுவீர்கள் அல்லது எதிர்பாலினத்தவரால் பண வரவு கிடைக்கும்.\nவிதி ரேகையின் மீது கிளைகளையுடைய ரேகை\nபடத்தில் காட்டியுள்ளவாறு விதிரேகையின் மீது சூரிய மேட்டை நோக்கி கிளைகளையுடைய ரேகை தென்பட்டால் அவர்கள் பணம் தொடர்பான விஷயங்களில் அதிர்ஷ்டக்காரர்கள். அதே நேரத்தில் சமூகத்தில் புகழ் பெற்று விளங்கக் கூடியவராக இருப்பார்கள்.\nMOST READ: உடலுறவு கொள்ளாமலே பெண்கள் உச்சத்தை அனுபவிக்க வேறு என்னென்ன வழிகள் இருக்கு\nபெருவிரலிருந்து சனி மேட்டை நோக்கி\nபெருவிரலின் அடிப்பகுதியில் தொடங்கி சனி மேட்டை நோக்கி ரேகை இருந்தால் சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு இவர்களுக்கு உள்ளது. மார்க்கெட்டிங் போன்ற தொழிலில் பண ��ரவை ஈட்ட இயலும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே மாதிரி இது உங்கள் பொருளாதார நிலையை உயர்த்தும்.\nஎன்னங்க உங்கள் கைகளிலும் இந்த ரேகை இருக்கான்னு பார்த்தாச்சா.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஸ்வஸ்திக் குறியீட்டின் உண்மையான அர்த்தம் தெரியுமா தெரிஞ்சா உடனே வீட்ல மாட்டுவீங்க...\nஉங்க எதிர்கால அதிர்ஷ்டத்த சொல்லப்போற ரேகை இதுதான்... உங்களுக்கு எப்படி இருக்குனு பாருங்க...\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nஉங்களுக்கு கண் திருஷ்டி இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது\nசந்திரன் மாதத்தில் பாதி நாள் தேய்வதற்கு காரணம் விநாயகர் கொடுத்த சாபம்தான் தெரியுமா\nஉங்க ராசிப்படி உங்க உடம்புக்குள்ள இருக்கிற அதீத ஆற்றல் என்னனு தெரியுமா\nமுன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா\nகாம உணர்ச்சி அதிகமாக இருக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉயிரே போனாலும் இந்த மூன்று ராசிக்காரர்களை மட்டும் நம்பிடாதீங்க...\nதை மாசம் முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும்\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கும் எங்கயோ மச்சம் இருக்குப்பா... இல்லாட்டி இதெல்லாம் நடக்குமா\nஒருவழியா தையும் பொறந்தாச்சு... எந்தெந்த ராசிக்குதான் புது வழி பொறக்குதுன்னு பார்ப்போமா... வாங்க...\nDec 20, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க மத்தவங்க மனசுல இருக்கறத ஈஸியா கண்டுபிடிச்சிருவாங்க... உஷாரா இருங்க...\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செலவு மட்டும்தான் வருது... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/purna-true-is-the-truth-no-actring-060098.html", "date_download": "2019-06-26T20:08:30Z", "digest": "sha1:DN7LDGEJCDN6N4QPUXPKS6TAQFJIZYQZ", "length": 15602, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பூர்ணா நிஜமாவே திருந்திட்டாளா... இல்லை நடிக்கறாளா? | Purna true is the truth ... no actring? - Tamil Filmibeat", "raw_content": "\nவாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\n3 hrs ago இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\n3 hrs ago Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\n4 hrs ago பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n4 hrs ago Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nNews டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\nSports இது எங்களோட உலக கோப்பை... அவ்வளவு சீக்கிரம் விட்டு தரமாட்டோம்... இப்படி பொங்குனா கிடைக்குமா\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபூர்ணா நிஜமாவே திருந்திட்டாளா... இல்லை நடிக்கறாளா\nசென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மை சின்ன மருமகள் பூர்ணா,அம்மா சகுந்தலா தேவி வீட்டில் இருந்தவள், இப்போது மனம் திருந்தியவள் போல, திரும்பவும் அழகம்மை வீட்டுக்கு பெட்டியுடன் வந்திருக்கிறாள்.\nஇவளோட தம்பி மதன் காவ்யாவை கல்யாணம் செய்துகிட்டு, அம்மா சகுந்தலா தேவி ஏத்துக்காம போனதால,காவ்யா வீட்டில் மதனும் தங்கி இருக்கான்.\nமதனை மனசு மாத்தி கூப்பிட்டு போக பூர்ணா வந்திருக்காளா...இல்லை சுதாவை எப்படியாவது ஜெயிச்சே தீரணும்னு நடிக்க வந்திருக்களான்னு சந்தேகம்தான் வருதே தவிர,பூர்ணாவை நம்ப முடியலை..\nஇளையராஜாவை டிஸ்சார்ஜ் செய்து வடிவேலுவை அட்மிட் பண்ணியாச்சு\nபூர்ணா பார்ட்னர்ஸுக்கு டின்னர் ஏற்பாடு செய்யறா.வழக்கம் போல கணவன் மகேஷ் அங்கு சர்வரா வேலை பார்க்கிறான்.ஒருத்தன் பூர்ணாவிடம் முறை தவறி நடந்துக்க, அவனை அடிவிட்டு தட்டிக் கேட்கிறான் மகேஷ். அப்போது புருஷனுடன் பெண்கள் வாழ்ந்தால்தான் அழகுன்னு அறிவுரையும் சொல்றான்.,\nஇரவில் கணவன் மகேஷுக்கு போன் செய்து நன்றி சொன்ன பூர்ணா, காலையில் பெட்டியுடன் மகேஷ் வீட்டுக்கு அதாவது அழகம்மை வீ��்டுக்கு வர்றா. என்னை மன்னிச்சுருங்க அத்தை...மாமா.நான் எவ்வளவோ கெடுதல் செய்திருக்கேன்... அவமானப்படுத்தி இருக்கேன்...எடுத்தெறிஞ்சு பேசி இருக்கேன்.\nஎன் வயித்துல வளர்ற உங்களோட வாரிசை நல்லபடியா பெத்து உங்க கையில குடுத்துட்டு, நல்ல மருமகளா வாழ வந்திருக்கேன்னு சொல்றா... அழகம்மை பூரிச்சு போயி உள்ளே அழைச்சுட்டு போறாங்க.\nபூர்ணா வீட்டுக்கு வந்ததில் மகேஷ் குஷியாகிடறான். மதன் ,காவ்யா ,ஐஸ்வர்யா, சுதா இவங்க மட்டு ம் பூர்ணாவை சந்தேகமா பார்க்கறாங்க. பார்க்கலாமே போகப்போக என்ன நடக்குதுன்னு...\nAzhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nAzhagu Serial: யார் குழந்தையை யாருக்குடா நரபலி கொடுக்கறது\nAzhagu serial:அழகம்மை மருமகள் சாப்பிட்டது எந்த பறவை முட்டை\nAzhagu serial: சீரியல்கார் சீரியல்கார்.. ஏன் இந்த விபரீத சீன்ஸ்.. தவிர்க்கலாமே\nதம்பியே ரசிக்கற அழகம்மை குடும்பத்தை பூர்ணா உடைக்க போறாளா\nநீட் எக்ஸாம் எழுதலை...காதலனை கைப் பிடிச்சாச்சு... ரவுடிங்க கையில் மாட்டியாச்சு....\nபெண்ணை பெத்து வளர்த்து படிக்க வச்சு நீட் தேர்வுக்கு அனுப்பினா...இப்படியாடா\nஅழகு தாங்குவா..அழகு தாங்குவான்னா எவ்ளோ தாங்குவா\nநடிகை ரேவதி... இருந்தும் ஏன் இப்படி\nமறக்க முடியாத சகுந்தலா தேவி.. இப்ப டிவியில் வலம் வருது.. பார்த்தீங்களா\nNayagi serial: என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்னு சொல்ல முடியலையே\nArundhathi serial:தெய்வானை நான்தாண்டி அருந்ததி பார்த்துக்கோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமக்களே.. பிக்பாஸ் வீட்டுக்குள் புதுசா வந்தது இவங்கதான்\nகேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nபிக் பாஸ் 3: பர்ஸ்ட் ஒன்சைட்.. அடுத்து டபுள்சைட்.. இப்போ கவின் - அபியை வச்சு வேற லெவல் பிளான்\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா-வீடியோ\nசெம்பருத்தி சீரியல் : நந்தினியை பழிவாங்கிய அகிலா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/narendra-modi/", "date_download": "2019-06-26T20:37:22Z", "digest": "sha1:PVLWYQIGNSLCTG55RDUVRFONLNSWYCYS", "length": 18246, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Narendra Modi | Athavan News", "raw_content": "\nதனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி\nஎமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தற்கொலைப்படை தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு\nஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும்- மன்னிப்புச்சபை கோரிக்கை\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nஇலங்கை பாதுகாப்பான நாடு என்பதற்கு மோடியின் விஜயமே சான்று- சுற்றுலாத்துறை அமைச்சர்\nஇலங்கை பாதுகாப்பான நாடு என்பதற்கு நரேந்திர மோடியின் வருகை சான்றாக அமைந்துள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி, இந்த மாத ஆரம்பத்தில் மாலைதீவுக்கான விஜயத்தின... More\nமுத்தலாக் தடை சட்டமூலத்தை மதத்துடன் இணைக்க வேண்டாம் – மோடி\nமுத்தலாக் தடை சட்டமூலத்தை மதத்துடன் இணைக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி மக்களவையில் இன்று (செவ்வாய்கிழமை) உரையாற... More\n100 நாள் செயற்திட்டம் தொடர்பாக மத்திய செயலர்களுடன் மோடி முக்கிய ஆலோசனை\nமத்திய அரசின் 100 நாள் செயற்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக மத்திய நிதியமைச்சக செயலர்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் குறித்த ஆலோசனை நடத்தி... More\nபயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கையில் கண்டேன் – மோடி\nபயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கையில் கண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக... More\nரஷ்ய ஜனாதிபதி – மோடிக்கு இடையே இருதரப்பு உயர் மட்ட பேச்சுவார்த்தை\nஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் இடையே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா உள்பட 8 நாடுகள் உறுப்பினராக உள்ள ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்களாக கிர்கிஸ்தான் நாட்டின... More\nபிரதமர் மோடியின் இலங்கை விஜயம் – முழுமையான தொகுப்பு\nஇந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுக்கொண்டுள்ள நரேந்திர மோடி, இன்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தினூடாக இன்று முற்பக... More\nமஹிந்தவுடன் மோடி விரிவான கலந்துரையாடல்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின் போது இந்தியாவுடனான பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்ப... More\nபயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது – மோடி\nபயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அந்த தாக்கத்தில் இருந்து இலங்கை விரைவில் மீண்டெழும் என தான் நம்புவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், இந்... More\nகொட்டும் மழையினில் மோடியை குடைபிடித்து வரவேற்றார் மைத்திரி\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு கொட்டும் மழையிலும் ஜனாதிபதி செயலகத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட பிரதமர் மோடி புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகள... More\nஇலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தார். இதன்போது பிரதமர் வந்த விமானத்துடன், பாதுகாப்புக்காக மற்றுமொரு விமானமும் இலங்கைக்கு வந்துள்ளது. இலங்... More\nபிரதமருடனான முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார் – சித்தார்த்தன்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nபாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம் – ஐ.நா.வுக்கு விளக்கமளித்துள்ள இலங்கை\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nகஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே\nபாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் அதிரடிப்படையால் முற்றுகை\nமுல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்களால் கடல் வளம் பாதிப்பு – மீனவர்கள் முறைப்பாடு\nவவுனியாவில் காணாமல்போன இரு சகோதரர்கள் கண்டுபிடிப்பு\nதெல்லிப்பளையில் போதை ஒழிப்பு நடைபவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/05/man-mummifies-mother-body-keeps-it-in-freezer/", "date_download": "2019-06-26T20:51:59Z", "digest": "sha1:5OYTTI4MDS3UQAKDCYJUKT357LFXB4T6", "length": 6448, "nlines": 104, "source_domain": "tamil.publictv.in", "title": "இறந்த தாய் உடல் ஐஸ்பெட்டியில் பாதுகாப்பு! நூதனமாக மகன் பென்சன் மோச��ி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime இறந்த தாய் உடல் ஐஸ்பெட்டியில் பாதுகாப்பு நூதனமாக மகன் பென்சன் மோசடி\nஇறந்த தாய் உடல் ஐஸ்பெட்டியில் பாதுகாப்பு நூதனமாக மகன் பென்சன் மோசடி\nகொல்கத்தா: தாயின் உடலை மூன்று ஆண்டுகளாக ப்ரீசரில் வைத்து அவர் கைரேகையை பயன்படுத்தி பென்ஷன் வாங்கியுள்ளார் மகன்.\nகொல்கத்தாவின் பெகாலா பகுதியைச் சேர்ந்தவர் சுபாபிரதா மஜூம்தார்(45). லெதர் டெக்னாலாஜி படித்துவிட்டுத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்துள்ளார்.\nஇவரது தாயார் பினா மஜூம்தார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவருக்கு மாதா மாதம் பென்ஷன் வந்துள்ளது.\n2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் பினா மஜூம்தார் மரணமடைந்தார். அந்தச் சமயத்தில் சுபாபிரதாவின் வேலையும் பறிபோனதால் பணக்கஷ்டத்தில் இருந்தார் சுபாபிரதா.\nதாயின் உடலில் ரசாயணக்கலவை கொண்டு பூசி, ஐஸ்பெட்டியில் வைத்து பாதுகாத்தார்.\nஅவரது கைரேகையை பயன்படுத்தி 3ஆண்டுகளாக பென்ஷன் தொகையை பெற்றுவந்தார். இவர் பயன்படுத்திய ரசாயண கலவையின் துர்நாற்றம் அதிகமாக வெளியேறியது.\nசந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கூறினர். போலீசாரின் விசாரணையில் உண்மை அம்பலமானது. போலீசார் உடலை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.\nசுபாபிரதா, அவரது தந்தை இருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nPrevious articleகிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமை\nNext articleபாஜக-வில் தலித் எம்பி படும்பாடு\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nஏழை பெண்களுக்கு இலவச அழகு சிகிச்சை திட்டம்\nவனப்பகுதியில் உள்ள கோவில் செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு\nசெல்போன் வெளிச்சத்தில் குழந்தை பெற்ற பெண்\nமகளுக்கு ஆசிபா என்று பெயர்சூட்டிய பத்திரிகையாளர்\nஅயோத்தியில் விரைவில் ராமர் கோவில்\n கமல் மீது போலீஸ் வழக்கு\nசவுதிஅரேபியா, அமீரகத்தில் வாட்வரி அமல்\nஇறந்த தாயின் உடலை பாதுகாத்து பென்சன் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_03_03_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1320217200000&toggleopen=DAILY-1204531200000", "date_download": "2019-06-26T20:13:41Z", "digest": "sha1:EBJWTKSZJS4ASUTVBJ663DZE7UUWUWZO", "length": 66070, "nlines": 1669, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "03/03/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nமனைவியின் முலை குடித்தால் மகனாவேனா\nடைரக்டர் சீமானின் கேனத்தனமான பேச்சு\nமற்ற இணையங்களில் இருந்து காப்பி,பேஸ்ட் செய்யும் வல...\nநாய் கூட நமக்கு சேவை செய்யுது ஆன நம்மள மனுசன் மட்ட...\nசுஜாதா,சுஜாதா, ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்...\nமானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக��கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nமனைவியின் முலை குடித்தால் மகனாவேனா\nஎன் மனைவியிடம் பால் அருந்தினால் நான் என் மனைவிக்கு மகனாகி விடுவேனாசிலர் அப்படி சொல்லுகிறார்களே என்று கேள்வி கேட்பவர் எதோ கற்கால மனிதர் இல்லை.இந்த 21 நூற்றாண்டில் இந்தியாவில் அதுவும் ஆம்பூரில் வாழும் ஒருவர் கேட்கிறார்.பாவம் இஸ்லாம் இவரை எவ்வளவு முட்டாளாக்கி விட்டது என்பதை பாருங்கள்.\nசரி விஷயத்துக்கு வருவோம்.இந்த அப்பாவி மட்டும் இப்பட்டி புரிந்து கொள்ள வில்லை இவர்களின் அழகிய நபியின் ஆசை மனைவி ஆயிஷா அவர்கள் கூட இதை இப்படியே புரிந்து வைத்திருந்தார்கள் என்பது தனி கதை.\nஇவர்களின் சில மெளலவிகள் கூட இதை தவறாகவே புரிந்து கணவன்,மனைவிகளை பிரித்து வைத்துள்ளனர் என்பது ஹைலைட்\nஎன்ன கண்றாவியோ தெரியலடா சாமி\nஐயம் : மனைவியிடம் பால் அருந்தினால் அவன் மனைவி தாயாக ஆகிவிடுகிறாள் என்றும் திருமண உறவு முடிந்து விடுகிறது என்றுறம் ஒரு மெளலவி கூறுகிறார். மார்க்கம் என்ன சொல்கிறது\n\"அம்சா\" கபீர் , ஆம்பூர்.\nதெளிவு : ஒரு பெண்ணிடம் பால் அருந்தி விட்டால் அந்தப் பெண் தாயாகி விடுவாள் என்பது பொதுவானது அல்ல. மாறாக அதில் விலக்குகளும் உண்டு. ஒரு பெண்ணிடம் பால் அருந்துபவனின் வயது இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் தா��் அந்தப் பெண் அவனுக்குத் தாய் ஆவாள், இரண்டு வயதைத் தாண்டியவன் ஒரு பெண்ணிடம் பால் அருந்தி விட்டால் அவள் தாயாக மாட்டாள் . அதற்கு ஆதாரம்:\nஇரண்டு வயதிற்குட்பட்ட பால்குடியினால் தவிர ஹராம் ஏற்படாது (நபிமொழி)\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) நூல் : தார குத்னீ\nஇதை வலுப்படுத்தக்கூடிய இன்னொரு நிகழ்ச்சியை ஹதீஸிலிருந்து பார்ப்போம்.\nஒரு மனிதர் அபூமூஸா (ரழி) என்ற சஹாபியிடம் வந்து \"நான் என் மனைவியின் மார்பகத்திலிருந்து பால் அருந்தி விட்டேன். அது என் வயிற்றுக்குள்ளும் சென்று விட்டது\" என்று சொன்னார். 'அவள் நிச்சயமாக ஹராமாகி விட்டாள் என்றே நான் கருதுகிறேன்' என்று அபூமூஸா(ரழி) அவர்கள் கூறினார்கள்.\nஅப்போது (அருகே இருந்த) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் \"இவர் என்ன தீர்ப்பளிக்கிறார் என்று பாருங்கள்\" என்ற ஆட்சேபித்தார்கள். உடனே அபூமூஸா(ரழி) அவர்கள் \"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\" என்ற ஆட்சேபித்தார்கள். உடனே அபூமூஸா(ரழி) அவர்கள் \"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\" என்று விளக்கம் கேட்கிறார்கள். அதற்கு \"அப்துல்லா இப்னு மஸ்வூது (ரழி) \"இரண்டு வயதிற்குட்பட்டு இருந்தால் மட்டுமே பால் குடி சட்டம் (அமுலாகும்) \" என்றனர்.\nஅறிவிப்பவர் : யஹ்யா இப்னு சயீத் (ரழி) நூல் : முஅத்தா\nகுறிப்பு : இப்னு மஹ்தூத் பீவி, (சென்னை) அவர்களின் கேள்விக்கும் இதுவே பதிலாகும்.\nஇதே கேள்வி இன்னொரு இணையத்தில்\nகேள்வி: தங்களின் கேள்வி பதில் பகுதியில் ஒரு நண்பர் மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா என்று கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் இதற்கான பதிலை முன்னரே கேள்வி பதில் பகுதியில் வெளியிட்டுள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும் என பதிலளித்துள்ளீர்கள், நான் தேடிப்பார்த்த வரையில் அது சம்பந்தமாக தங்கள் தொகுப்பில் எதுவும் கிடைக்க வில்லை. 'தேடுக' பகுதி மூலமும் முயற்சி செய்துவிட்டேன் பலனில்லை, எனவே இதற்கான பதிலை அடுத்த தொகுப்பில் இடம் பெறச் செய்யவும். mihouse@rediffmail.com\nமனைவியின் மார்பில் வாய் வைத்து பால் குடித்தால் மனைவியின் பால் கணவனின் வயிற்றுக்குள் சென்று விடுவதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடுமோ என்பது பெருவாரியான முஸ்லிம்களுக்கு உள்ள சந்தேகம். உணர்ச்சி மேலீட்டால் அந்த காரியத்தை செய்து விட்டு பிறகு என்ன செய்வதென்று வழி தெரியாமல் தவிக்கும் முஸ்லிம்கள் அனேகம் பேர். சிலர் இது பற்றி மார்க்க தீர்ப்பு பெறுவதற்காக அரபு மதரஸாக்களை நாடுகிறார்கள். மதரஸாக்கள் பெரும்பாலும் மத்ஹபை சரிகண்டுக் கொண்டு இருப்பதால் நேரடியாக குர்ஆன் சுன்னாவைப் பார்த்து பதிலளிக்காமல் எடுத்தவுடன் 'ஆம் கணவன் மனைவி என்ற உறவு விலகி தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும்' என்று ஃபத்வா கொடுத்து விடுகிறார்கள். இத்தகைய ஃபத்வாக்களால் மார்க்க தீர்ப்பு கேட்ட சிலரது வாழ்க்கை பாழ்பட்டு போய் விட்டதை யாரும் மறுக்க முடியாது.\nஇத்தகைய ஃபத்வாக்கள் வருவதால் 'மார்க்க தீர்ப்பாவது மண்ணாங்கட்டியாவது' என்று மார்க்கத்தை அலட்சியப்படுத்தி விட்டு சந்தேகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் காரியத்தை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லறத்தில் சேரும் அந்த பொழுதுகள் எத்துனை உணர்ச்சிப் பூர்வமானவை என்பதை விளங்காதவர்கள் தான் இத்தகைய முடிவுகளுக்கு வருவார்கள்.\n(இந்த பதில் முழுமையாக வேளியிடவில்லை)\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:30 PM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், குரான், திராவிட கழகம், பெரியார், முகமது, முலை\nடைரக்டர் சீமானின் கேனத்தனமான பேச்சு\nடைரக்டர் சீமான் கனடாவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளில் பேசிய வீடியோ காட்சியை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தே போய்விட்டேன்.ஆயிரம் தான் தமிழன் என்ற உணர்வு உள்ளத்தில் ஓடினாலும்,இந்தியன் என்ற உணர்வுடன் இணைந்தே உள்ளம் ஓங்கி ஓலிக்கிறது.\nஆனால் சீமான் அவர்கள் எல்லா எல்லைகளை தாண்டி தமிழன் என்ற உணர்வுடன் மட்டுமே நின்றுகொண்டு பேசியது உள்ளத்தை புண் படித்தினாலும் அவர் தமிழனின் இழிவுகளை,அவர்களின்ன் உரிமைகளையும் பற்றி பேசினது பாராட்ட வேண்டிய நிலையில் இருந்தது.\nதமிழ் ஈழத் தானை தலைவர் பிரபாகரன் அவர்களின் புகழை அவர் சொன்னதை விட அதிகமாக இன்னொருவர் சொல்ல முடியாது.அவ்வளவு அருமையாக சொன்னார்.\nபல குறைகள் இருந்தாலும் மொத்ததில் தமிழ் ஈழம் என்ற கனவு தேசத்தின் உரிமை குரலாக இருப்பதால் அதை பெரிது படுத்த முடியவில்லை.\nமானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா\nயோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ\nகுளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா\nஎழுத்தாளர் சு��ாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை\nதேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது\nதமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி\nகாந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி\nபாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்\nஅந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே\nமகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்\nபெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது\nமனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:12 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இலங்கை, இஸ்லாம், தமிழ் ஈழம், விடுதலை புலிகள்\nமற்ற இணையங்களில் இருந்து காப்பி,பேஸ்ட் செய்யும் வலைபதிவருக்கு ஓர் எச்சரிக்கை\nமற்ற இணையங்களில் இருந்து காப்பி,பேஸ்ட் செய்யும் வலைபதிவருக்கு ஓர் எச்சரிக்கை ஆயுத எழுத்து என்ற மலர் இன்று ஒரு செய்தியை காப்பி பேஸ்ட் செய்து வெலியிட்டு உள்ளனர்.அதில் எழுத்தாலர் ஸ்டெல்லா புரூஸ் அவர்கள் இன்று(3.3.2008)தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிட்டு உள்ளார்.\nதயவு செய்து நம்ம இப்படிப்பட்ட காப்பி பேஸ்ட் செய்யும் போது அது எந்த தேதியில் வெளியான செய்தி என்பதை கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு விழாவோ,அல்லது பொதுவான செய்தியோவாக இருந்தால் அதை பற்றி பிரச்சனை இல்லை.ஆனால் ஒரு மனிதர் இறந்த நாளே உங்கள் பிளக்கரில் மாறியிருந்தால் அது சரியானதாக இருக்காது.எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டால் அனைவருக்கும் நலம் பயக்கும்.\nமானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா\nயோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ\nகுளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா\nஎழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை\nதேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது\nதமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி\nகாந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி\nபாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்\nஅந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே\nமகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்\nபெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது\nமனைவியிடம் உறவு வ���க்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:41 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், ஆயுத எழுத்து, இஸ்லாம், குரான், தமிழச்சி, வலை பதிவாளர்கள்\nநாய் கூட நமக்கு சேவை செய்யுது ஆன நம்மள மனுசன் மட்டும் மதிக்க மட்டேன் என்கிறார்கள்\nநாய் கூட நமக்கு சேவை செய்யுது ஆன நம்மள மனுசன் மட்டும் மதிக்க மட்டேன் என்கிறார்கள்\nஉங்கள் கம்யூட்டர்ல‌ மானிட்டரின் அழுக்கை நாய் குட்டிகள் வந்து கிளின் செய்ய விருப்பமா அப்படின்னா இதை கிளிக் செய்யுங்க.\n(கொஞ்சம் டைம் ஆகும் பொருமையா இருங்க.. ஒகேவா.. )\nஅந்த நாய் குட்டியை கூப்பிட உங்க மவுசை இத மேல வைச்சு அமுக்குங்க‌ ... http://theglobalbible.com/temp/screenclean.swf\nமானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா\nயோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ\nகுளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா\nஎழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை\nதேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது\nதமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி\nகாந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி\nபாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்\nஅந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே\nமகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்\nபெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது\nமனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:24 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், சேவை, நாய், பப்பி, பெரியார்\nசுஜாதா,சுஜாதா, ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க\nசுஜாதா,சுஜாதா,சுஜாதா ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க,சுஜாதா,சுஜாதா,சுஜாதா ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க,சுஜாதா,சுஜாதா,சுஜாதா ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க,சுஜாதா,சுஜாதா,சுஜாதா ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க\nஇப்படின்னு யாராவதும் ஒரு பதிவை போடறதுக்கு முன்னாடி நான் கடைசியா சுஜாதாவை பற்றி ஒரு பதிவை போட்டுறேன்\nசுஜாதா புகழ் அஞ்சலி - புகைப்படங்கள்\nநாரத கான சபாவில் நேற்று (2-பிப்ரவரி) மாலை 4:00க்கு நடைபெற்ற சுஜாதா புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் நான் எடுத்த சில புகைப்படங்கள்.\nகஸ்தூரி ரங்கன் (கணையாழி இதழ் நிறுவனர்)\nமானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா\nயோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ\nகுளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா\nஎழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை\nதேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது\nதமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி\nகாந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி\nபாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்\nஅந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே\nமகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்\nபெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது\nமனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:35 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இஸ்லாம், எழுத்தாளர், குரான், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ்\nமானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா\nமானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா\nமானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமாஅப்படின்னு கேட்டலும் கேட்பனுங்க.சமஸ்கிருதத்திலோ,இல்லை அரபியிலோ மாத்தி பாடலாமில்லியாஅப்படின்னு கேட்டலும் கேட்பனுங்க.சமஸ்கிருதத்திலோ,இல்லை அரபியிலோ மாத்தி பாடலாமில்லியா\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:45 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், குரான், தடை, தமிழ், தேவாரம்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்��ும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mannankadu.org/pongal2015", "date_download": "2019-06-26T20:30:06Z", "digest": "sha1:73EF7VVYID5YBEIM2L4DS2ULFJGQ3PY4", "length": 1950, "nlines": 29, "source_domain": "www.mannankadu.org", "title": "pongal2015 - Mannankadu", "raw_content": "\nதொடர்புக்கு - Contact us\nபொங்கல் விழா 2013, பொங்கல் விழா 2018, பொங்கல் விழா 2019\nசனவரி 15, 16, 17, 2015, மன்னங்காடு\nவாசல் பொங்கல் (சூரியப் பொங்கல்)\nகண்ணுப் பொங்கல் (காணும் பொங்கல்)\nசிறப்பு விருந்தினர் பேராசிரியர் காதர் அவர்கள் கடந்த ஆண்டின் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.\nஅருகில் விழா ஒருங்கிணைப்பாளர் அன்பரசு அவர்கள்\nபோட்டிகளும் பரிசளிப்பும் - திரு. இராமமூர்த்தி அவர்கள் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகளை வழங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/07/13/7622/?lang=ta", "date_download": "2019-06-26T21:01:27Z", "digest": "sha1:2VJ54AQN3XQH6ZADUJODMYVTOZ5TFOD5", "length": 12547, "nlines": 78, "source_domain": "inmathi.com", "title": "கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி | இன்மதி", "raw_content": "\nகன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி\nஸ்வீடன் நாட்டு ஸீ ஆம்புலன்ஸின் கோப்பு படம்\nகன்னியாகுமரி வரலாற்றில் ஒக்கிபுயல் எப்போதும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடியதுதான். தமிழக மீனவர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒருபங்கினர் கன்னியாகுமரியில் வாழ்கின்றனர். இவர்கள் இயற்கையின் கருணையால் தான் தங்கள் அன்றாடத்தை கழிக்கின்றனர்.\nஒக்கிபுயலின் போது கடலுக்கு சென்று இன்றுவரை திரும்பி வராத நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்கள் இறந்திருக்கக்கூடும் என்றே அவர்களின் உறவுகள் எண்ணுகின்றனர். மேலும் அதிகாரிகள் அவர்களை மீட்டெட்டுக்கும் எந்த சாத்தியங்களும் இதுவரை நிகழவில்லை. குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவ சமூக ஆர்வலர் ஆன்டோ லெனின் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தரக் கோரி கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஓகி புயல் கோரதாண்டவமாடி 9 மாதங்களுக்கு பிறகு ஆண்டோ லெனின் சார்ந்த ‘மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம்’ கடல் ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆபத்து காலத்தில் இந்த சேவை மீனவர்களுக்கு உதவியாக இருக்கும்.\nகன்னியாகுமரி மீனவர்களுக்கு போதிய தொழில்முறை நிபுணத்துவம் இல்லை. மீனவச் சமூகம் வியாபாரத்துக்காக இயங்கும் கடலோடிகளுக்கெனத் தனிச்சிறப்பான அறிவைக் கொடுத்துள்ளது. அதனை அதிகப்படுத்தும் விதத்தில் இந்த கடல் ஆம்புலன்ஸ் திட்டம் இருக்கும். ‘’எங்களுடைய உடனடி நோக்கம் கடலுக்கு மீன்பிடிக்க சிறு படகுகளிலும் ஃபைபர் படகுகளிலும் செல்லும் மீனவர்களை ஆபத்து காலத்தில் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்’’என்கிறார் கேப்டன் சார்லஸ் ஜான்சன் என்கிற கடலோடி.\nமுன்பு கட்டுமரங்களில் சென்ற மீனவர்கள் புயலில் சிக்கிக்கொண்டால், அதிலிருந்து மீண்டு திரும்புவது எளிதாக இருந்தது. கட்டுமரங்கள் கவிழ நேர்ந்தால் சரி செய்ய வாய்ப்பு இருக்கிரது. ஆனால் இப்போது ஃபைபர்படகுகளில் செல்லும் மீனவர்களால் புயலில் மாட்டிக்கொண்டால் உடனே மீண்டுவர இயலவில்லை. அதனால் பலர் உயிரிழக்கின்றனர் என்கிறார் ஜான்சன். “அவர்களின் இறப்பு அடிக்கடி நிகழ்ந்து கொண்டும் உள்ளது’’ என்கிறார்.\nகடல் ஆம்புலன்ஸ் மூலம் மீனவர்களைக் காப்பாற்றுவது ஒன்றும் புதிதல்ல. இந்தியா��ில் இல்லாவிட்டாலும், அது இன்றும் பல நாடுகளில் நடைமுறையிலுள்ளது. ஒரு கடல் ஆம்புலன்ஸில் மொத்தம் 10 நபர்கள் இருப்பார்கள். அவர்களில் இருவர் ஆண் நர்ஸ்;அவர்களோடு முதலுதவி உபகரணங்களும் வசதிகளும் இருக்கும். இது ஆபத்து நிலையில் இருக்கும் 15 மீனவர்களை ஏற்றும் வசதிகொண்டது. இதுகுறித்து மகிழ்ச்சிகொண்டாலும் இதன் விலைதான் மீனவர்கள் மத்தியில் கவலைகொள்ள வைக்கிறது. இதுகுறித்து விளக்கிய ஜான்சன், முரையே அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் பெற்ற ஸீ ஆம்புலன்ஸ் படகு வாங்க 15 கோடி தேவைப்படும். அதற்கு மேற்கொண்டு ஆகும் செலவுகள் தனி.\n’’இதை வாங்குவதற்காக பல்வேறு யோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். பயன்படுத்தப்பட்ட கடல் ஆம்புலன்ஸை வாங்கமுயற்சிக்கிறோம். கொச்சினில் உள்ள ‘நேவி பேட்ரல் கிராப்ட்’ பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள ஒன்றை வாங்குவதற்கு யோசித்து வருகிறோம். அதில் புதிய என்ஜின்களை பொருத்தி சீரமைத்து பயன்படுத்தலாம். அது செலவைக் குறைக்கும் என்கிறார் ஜான்சன். கடல் ஆம்புலன்ஸ் என்பது மீனவர்களுக்காக எப்போதும் தயார் நிலையில் இருக்கும் சேவை. தமிழக மீனவர்கள் உள்ளரசியல் காரணமாக பிளவுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றிணைந்து கடல் ஆம்புலன்ஸ் சேவை குறித்து யோசிக்க வேண்டும் என்கிறார் ஆண்டோ லெனின்.\nபோராட்டத்துக்கு பிறகு விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து பாறாங்கல் எடுத்து செல்வது க...\nகடற்பாசி சாகுபடியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்\nசாளை மீன் வரத்தில் குறைவு : தமிழகக் கடல் பகுதியில் ஏற்படும் சூழியல் மாற்றங்கள்\nகொச்சி கடலில், சரக்குக் கப்பல்களுக்கு அஞ்சி தொழில் செய்யும் குமரி மீனவர்கள்\nமூன்றில் ஒரு பங்கு இந்திய கடற்கரைப் பகுதிகள் கடலரிப்பால் பாதிப்பு : நெருக்கடிக்குள்ளாகும் மீனவர்கள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயர்ச்சி\nகன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயர்ச்சி\nகன்னியாகுமரி வரலாற்றில் ஒக்கிபுயல் எப்போதும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடியதுதான். தமிழக மீனவர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒருபங்கினர் கன்னியாகுமரியில் வ\n[See the full post at: கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயர்ச்சி]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1785", "date_download": "2019-06-26T20:54:20Z", "digest": "sha1:7DH6N7HSJNZ2UW3MO6K6B7IVGZRZCCCZ", "length": 6562, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1785 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1785 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1785 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1785 பிறப்புகள்‎ (7 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 21:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Balajijagadesh", "date_download": "2019-06-26T20:54:24Z", "digest": "sha1:NFNKB6WEZOWGE4GMI4OE6JWQP4V5VFJ6", "length": 70252, "nlines": 352, "source_domain": "ta.wikisource.org", "title": "பயனர் பேச்சு:Balajijagadesh - விக்கிமூலம்", "raw_content": "\nவிக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)\nவிக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ��னது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.\nவிக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.\nபயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.\n6 sysop உரையாடலைக் காண்க\n7 விக்கிமூல கட்டக அணுக்கர் (sysop)\n8 நிகழ்படம் மாதிரி - பொதுவகம்\n11 இரண்டாவது துணைத்திட்டத்தை இணைக்கவும்\n12 பிற மொழி விக்கிமூலத்தோடு ஒரு வடிவியல் ஒருப்பீடு\n13 செரிப் எழுத்துரு இங்கு சரியாக உள்ளதா\n15 மெய்ப்பு பார்க்கப்பட்ட நூல்கள்\n16 சிறந்த வழிகாட்டி பதக்கம்\n17.1 சிவஞான போதம் மாபாடியம்\n25 வேண்டுகோள்-உரையாடற்பக்கத்தில் பகுப்பினை குறிப்பிடுதல்\n27 எனது தானியங்கி செயற்படும் அட்டவணைகளை எப்பொழுதும் ..\n28 தானியங்கி பயன்படுத்தும் முறை\n30 மீண்டும் மெய்ப்புப் பார்க்க\n32 மெய்ப்பு பார்க்கத்தேவை இல்லாத பக்கங்கள் குறித்து\nவிக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல் என்பதில் நூல்களின் வரிசை எண்களை சரிபார்க்கவும்.\nவிக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம் என்ற திட்டபக்கத்தில் ஒப்பமிடவும்.--த♥உழவன் (உரை) 03:42, 11 ஜனவரி 2016 (UTC)\nIndex:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf - https://ta.wikisource.org/s/5zw2 - முகப்பு அட்டை இந்நூலுக்கானதாகத் தெரியவில்லை. --தேமொழி (பேச்சு) 06:56, 7 அக்டோபர் 2016 (UTC)\n@தேமொழி: அட்டைப்படத்தினை சீர் செய்துள்ளேன். அந்நூலின் மூன்றாம் பக்கத்தில் உரிய முகப்புப்படம் இருந்தது. எனவே, இப்படி மாற்றினேன். படம் தற்போது தெரியும். நீங்களும் அந்நுட்பத்தை தெரிந்து கொள்ளத் தெரிவிக்கிறேன். மேலும் ஒரு நூலின் பெயரை மேற்கண்டவாறு தெரிவிக்கிலாம்.-- த♥உழவன் (உரை) 06:50, 9 அக்டோபர் 2016 (UTC)\n உங்கள் நேரம் இருக்கும் போது, அழையுங்கள். பொதுவகத்தில் பதிவேறிய 2000க்கும் மேற்பட்ட நூல்களுக்கு அட்டவணையாக்கம் செய்ய வேண்டியுள்ளது. அதனை AWB வழியே எளிமையாக செய்ய இயலும் என்றே எண்ணுகிறேன். நான் வின்டோசை பயன்படுத்துவதில்லை என்பதால், அது குறித்து உதவியை எதிர��நோக்குகிறேன். 10-15 நிமிடம் இணைய இணைப்பு உள்ள நிலையில் அழையுங்கள். எனது எண், எனது எந்த ஒரு மின்னஞ்சலின் இறுதியிலும் இருக்கும். எனினும், 90 95 34 33 4இரண்டு.--த♥உழவன் (உரை) 02:59, 1 ஏப்ரல் 2016 (UTC)\nசரி செய்வோம். பாலாஜி (பேசலாம் வாங்க\nஒவ்வொரு நாளும் பலர் பயன்படுத்தும் தூய தமிழ்ச்சொல், நாள் என்பது ஆகும். எனவே, தினம் என்ற வடமொழிச்சொல் தவிர்க்கப்படுகிறது. நாள் ஒரு இலக்கியம் என்ற திட்டபக்கம் மாற்றப்பட்டுள்ளது. எனவே, அத்திட்டப்பக்கத்தினை வழமை போல வளர்த்தெடுக்கக் கோருகிறேன். வணக்கம் த♥உழவன் (உரை) 02:22, 5 சூன் 2016 (UTC)\nபைத்தான் நிரலாக்க முயற்சிக்காக, உரிமத்தரவை ஓரிரு வாரம் நிறுத்தி வைத்திருந்தேன். அனைத்தையும் (பக்கம்2)முடித்து விட்டீர்களா விக்கிமூலம்:தானியங்கி வேண்டுகோள்கள் என்பதில் BalajijagadeshBot என்ற கணக்கினைத் தொடங்கி அதன் வழியே, விக்கி தானுலாவியை(AWB) இயக்குங்கள். ஒரு நிமிடத்திற்கு 4 அல்லது 5 பதிவேற்றங்களை, ஒரு பயனர் தானியங்கி கணக்கு வழியே தான் செய்ய வேண்டும். கணக்கினைத் தொடங்கி, பதிய பதிவுகளைச் செய்து, பிறருக்குத் தெரியப்படுத்தவும். த♥உழவன் (உரை) 13:40, 9 சூன் 2016 (UTC)\nசரி செய்துவிட்டேன் -- பாலாஜி (பேசலாம் வாங்க\nsysop உரையாடலைக் காண்க -- த♥உழவன் (உரை) 06:00, 18 சூன் 2016 (UTC)\nபார்த்தேன் என்ன கூறுவது என்று தெரியவில்லை. -- பாலாஜி (பேசலாம் வாங்க\nதெரியாததை வினவினால், அந்த சிறப்புரிமையைப் பெற பேசுகிறேன் என்று நினைக்கிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை பேர் பங்களிக்க வேண்டும் அதுபோலவே, தமிழ் விக்கிப்பீடியாவில்w:விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்#வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதன் கருத்துப்பகுதியல் 8 என்னுடையது. அதாவது, மூலத்தரவைக் காண இயலாததால், செய்து காட்டவும் என்று கூறினால், அது வீண் பேச்சு என்ற பொருளில் திசைதிருப்பப் படுகிறது.-- த♥உழவன் (உரை) 06:22, 18 சூன் 2016 (UTC)\nசரி. பொறுமை கடலினும் பெரிது. -- பாலாஜி (பேசலாம் வாங்க\nவிக்கிமூல கட்டக அணுக்கர் (sysop)[தொகு]\nஉங்களுக்கு விருப்பம் எனில், நான் உங்கள் பெயரை முன்பு நான் இருந்தது போல, முன்மொழியலாமா\nதங்கள் கேள்விக்கு நன்றி. கட்டக அணுக்கம் இருந்தால் இன்னும் நன்றாக என்னால் பங்களிப்பு செய்ய முடியும் என்று நினைக்கிறேன். தாங்கள் முன்மொழியலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க\nவெள்ளியன்று இதற்கான க���ுத்துக்கணிப்பைத் தொடங்கலாம். விடுமுறை நாட்கள் என்பதால், பலர் கருத்திட வாய்ப்பு அதிகம்.-- த♥உழவன் (உரை) 15:59, 20 சூன் 2016 (UTC)\n@Info-farmer: எப்படியும் கருத்துக்கணிப்பு ஒரு வாரம் இருக்கவேண்டும் என்பதால் இப்பொழுது செய்தால் ஒரு வாரம் ஆவதற்கு சரியாக இருக்கும் சரி. அப்படியே. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க\nநிகழ்படம் மாதிரி - பொதுவகம்[தொகு]\nஇதுபோன்ற நிகழ்பட பாடங்களே, விக்கியின் பலமுனை வளர்ச்சியை அதிகபடுத்தும். எனவே, இதுபோல, உங்களின் அனுபவப்பாடங்களை பகிருங்கள்.-- த♥உழவன் (உரை) 13:46, 24 சூன் 2016 (UTC)\nen:Wikisource:Scriptoriumஇந்த பகுதியில், உதவி கேட்கும் பக்கமுள்ளது. அதில் அவர்களின் வழிமுறைகளைப் பெற்று, ளங்களுக்கு மேற்கூறிய நிகழ்பட பாடங்கள் போல, வழிகாட்டுங்கள்.வணக்கம்.-- த♥உழவன் (உரை) 15:31, 24 சூன் 2016 (UTC)\nஉங்கள் தானியங்கியை அடிக்கடி பயன்படுத்துக. அப்பொழுதே அணுக்கம் தருவர். rh மாற்றத்திற்கு பயன்படுத்துக. எனவேதான் , 'நிறுத்தி' (hold)வைத்துள்ளனர். அக்கணக்கினை கவனித்து வருவர்-- த♥உழவன் (உரை) 06:03, 25 சூன் 2016 (UTC)\n@Info-farmer:தானியங்கி அணுக்கம் எப்பொழுதோ கொடுத்துவிட்டனர். இப்பொழுதுகூட தானியங்கி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அண்மைப்பக்கத்தில் தானியங்கியைக் காட்டு என்று சொடிக்கினால் தற்பொழுது கூட என் தானியங்கி ஓட்டத்தை காணலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஓ.. மிக்க மகிழ்ச்சி. பட்டையை கிளப்புங்கள்.-- த♥உழவன் (உரை) 08:13, 25 சூன் 2016 (UTC)\nAWB தொகுப்புகளுக்குத் தானியங்கிக் கணக்கைப் பயன்படுத்தலாமே அவற்றைச் சிறு தொகுப்புகளாகவும் குறித்து விட்டால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இதர தொகுப்புகளைக் கவனிக்க வசதியாக இருக்கும். --இரவி (பேச்சு) 17:01, 26 சூன் 2016 (UTC)\nதாங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. நான் எதையுமே மேற்பார்வை பார்க்காமல் ஏதாவது தொடர்ச்சியாக செய்தால் தானியங்கி பயன்படுத்துகிறேன். தானியங்கி மூலம் சில மாற்றங்களும் அதற்கு மேல் நானும் சில மாற்றங்கள் செய்யும் பொழுது எனது கணக்கை பயன்படுத்துகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஅவை யாவும் சோதனை ஓட்டங்கள். சரியாக வருகிறதா என்று ஒவ்வொன்றாக பார்த்து செய்தது. -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஅங்கும் இங்கும், மெய்ப்பு பார்த்த முதல் நூலைக் காண மிக்க மகிழ்ச்சி. உரிய வார்ப்புருக்கள் உருவாக்கியது முதற்கொண்டு அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்தமைக்குப் பாராட்டுகளும் நன்றியும். --இரவி (பேச்சு) 08:33, 29 சூன் 2016 (UTC)\nநன்றி @Ravidreams: அவர்களே. ஆனால் முதலில் மெய்ப்பு பார்த்து முடித்தது அசோகர் கதைகள் . அங்கும் இங்கும் இரண்டாவது புத்தகம். தங்களின் உற்சாகத்தால் மேலும் சிறப்பாக செய்ய ஆவல். -- பாலாஜி (பேசலாம் வாங்க . அங்கும் இங்கும் இரண்டாவது புத்தகம். தங்களின் உற்சாகத்தால் மேலும் சிறப்பாக செய்ய ஆவல். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nவிக்கிமூலம்:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம் என்பதில் அனைத்து நூல்களின் பக்கங்களைச் சரிபார்க்கும் திட்டத்தை திட்டத்துணைப்பக்கங்களில் இணைக்கக் கோருகிறேன்.இதில் ஏற்கனவே, ஒரு திட்டத்தை இணைத்துள்ளீர்கள். -- த♥உழவன் (உரை) 02:28, 2 சூலை 2016 (UTC)\nஇணைத்தமைக்கு நன்றி.-- த♥உழவன் (உரை) 02\nபிற மொழி விக்கிமூலத்தோடு ஒரு வடிவியல் ஒருப்பீடு[தொகு]\nபிற மொழிகளை விட, தமிழ் மொழியில் வசதிகள் அதிகமாக இருக்க ஒரு எண்ணம். எனவே, நீங்கள் பல வசதிகளை ஏற்படுத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வங்கமொழியில் இருந்து ஒரு சில வசதிகளை கொண்டு வந்தேன். அது சிறப்பாக செயற்படுகிறதா என்பதைச் சரிபார்க்கவும். குறிப்பாக தந்துகை(gadget)கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டுகிறன். ஆங்கில விக்கிமூலத்தில் தொடர்ந்து [https://phabricator.wikimedia.org/T138554 பயனர்களிடையே வேறுபட்ட இடர்கள் வருவதாக, (phabricator) உரையாடல் நிகழ்கிறது. எனவே, வங்கமொழியை முதலில் பின்பற்றுங்கள்.-- த♥உழவன் (உரை) 08:03, 5 சூலை 2016 (UTC)\nஅப்படியே. -- பாலாஜி (பேசலாம் வாங்க\nசெரிப் எழுத்துரு இங்கு சரியாக உள்ளதா\nhttps://phabricator.wikimedia.org/T73240 வழுவை கவனிக்கவும். நமது விக்கியில் அந்த எழுத்துரு சரியாக உள்ளதா\nஎனக்கு தெரிந்த வரை அந்த பிரச்சனையை நான் சந்திக்கவில்லை. அதற்காக நிறைய சோதனை செய்யவேண்டியிருக்கும். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nபாலா சார், ’உலகத்தமிழ்’ நூல் மெய்ப்புப் பணி முடிந்துவிட்டது.--கி.மூர்த்தி (பேச்சு) 02:50, 1 செப்டம்பர் 2016 (UTC)\n@கி.மூர்த்தி: அவர்களே. மிக்க மகிழ்ச்சி அப்புத்தகத்தை விரைவில் சரிபார்த்து transclude செய்துவிடுவோம். -- பாலாஜி (பேசலாம் வாங்க அப்புத்தகத்தை விரைவில் சரிபார்த்து transclude செய்துவிடுவோம். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nபாலாஜி சார், நினைவலைகள் புத்தகத்திலும் ’சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்’ என்ற பகுப்பு காணப்படுகிறதே மெய்ப்புப் பார்க்கும��� பணியை தொடரலாமா மெய்ப்புப் பார்க்கும் பணியை தொடரலாமா--கி.மூர்த்தி (பேச்சு) 11:56, 2 செப்டம்பர் 2016 (UTC)\n@கி.மூர்த்தி: அவர்களே. ஆம் அப்பக்கத்தில் சில பக்கங்களை காணவில்லை. ஏன் அப்புத்தகத்தை மெய்ப்பு செய்யவேண்டாம் என்கிறேன் என்றால், அம்மின்னூலை சரி செய்து மீண்டும் பதிவேற்றும் பொழுது நாம் மெய்ப்பு செய்த தரவு எல்லாம் அழிந்து மீண்டும் முதல் நிலைக்கே வந்துவிடுவோம். அதனால் சில பக்கங்கள் இல்லாத மின்னூல்களை தவிர்க்கவும். அன்புடன் -- பாலாஜி (பேசலாம் வாங்க\nபாலாஜி சார், ’அ.ச.ஞா பதில்கள்’ மெய்ப்புப் பார்க்கும் பணி முடிவடைந்தது. --கி.மூர்த்தி (பேச்சு) 01:51, 6 செப்டம்பர் 2016 (UTC)\nநல்ல சேதி... அதையும் சரி பார்த்து விடலாம். பாராட்டுக்கள் -- பாலாஜி (பேசலாம் வாங்க\n’குதிரை சவாரி’ நூலும் மெய்ப்பு பாத்தாயிற்று பாலாஜி --கி.மூர்த்தி (பேச்சு) 14:51, 6 செப்டம்பர் 2016 (UTC)\nஆகா.. என்ன விரைவு.. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி... அனைத்தையும் transclude செய்வோம். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nசோனாவின் பயணம் Y ஆயிற்று\nநான்கு நண்பர்கள் Y ஆயிற்று\nதிரும்பி வந்த மான் குட்டி. Y ஆயிற்று\nகேள்வி நேரம். Y ஆயிற்று @கி.மூர்த்தி:\nவேட்டை நாய் Y ஆயிற்று @கி.மூர்த்தி:\nவிடுகதை விளையாட்டு Y ஆயிற்று @கி.மூர்த்தி:\nசுதந்திரம் பிறந்த கதை Y ஆயிற்று @கி.மூர்த்தி:\nவாழ்க்கை விநோதம் Y ஆயிற்று @கி.மூர்த்தி:\nசிறுவர்க்குச் சுதந்திரம் Y ஆயிற்று @கி.மூர்த்தி:\nதெளிவு பிறந்தது Y ஆயிற்று @கி.மூர்த்தி:\nதிருப்புமுனை Y ஆயிற்று @கி.மூர்த்தி:\nபூவும் கனியும் Y ஆயிற்று @கி.மூர்த்தி:\n--கி.மூர்த்தி (பேச்சு) 14:38, 10 செப்டம்பர் 2016 (UTC)\nஅருமை -- பாலாஜி (பேசலாம் வாங்க\n@கி.மூர்த்தி: ரோஜாச் செடி மெய்ப்பு மற்றும் transclusion முடிந்துவிட்டது. முதல் பக்கத்திலும் சேர்த்துவிட்டேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க\n@கி.மூர்த்தி: நான்கு நண்பர்கள் மெய்ப்பு மற்றும் transclusion முடிந்துவிட்டது. முதல் பக்கத்திலும் சேர்த்துவிட்டேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nபார்த்தேன் பாலாஜி சார்.--கி.மூர்த்தி (பேச்சு) 09:59, 18 செப்டம்பர் 2016 (UTC)\n@கி.மூர்த்தி:தாங்கள் மெய்ப்பு பார்த்த அனைத்து நூல்களும் transclude செய்யப்பட்டுவிட்டன. தாங்கள் விருப்பப்பட்டால் ம்மேலும் மெய்ப்பு செய்யக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 17:31, 26 சூன் 2017 (UTC)\nமெய்ப்புப்பணி முடிக்கப்பட்டு அடுத்த கட்டப் பரிசீலனைக்கு தயாரான நூல்கள���:\nதந்தை பெரியார் சிந்தனைகள் - https://ta.wikisource.org/s/kpb @தேமொழி: : Y ஆயிற்று\n--தேமொழி (பேச்சு) 17:40, 6 அக்டோபர் 2016 (UTC)\nபதக்கத்தின் பெயரே சொல்லும்... தங்கள் பணியின் சிறப்பை.. அனைவருக்கும் வழிகாட்டி, தமிழ் விக்கிமூலம் பராமரிப்பை ஒருங்கிணைப்பதற்கு நன்றி. தங்களைப் போன்ற பயனர்கள் இருக்கும் போது விக்கிமூலம் இன்னும் பல சிறப்புகளை எட்டும் என்று நம்பிக்கை பிறக்கிறது . --இரவி (பேச்சு) 23:05, 27 செப்டம்பர் 2016 (UTC)\n -- பாலாஜி (பேசலாம் வாங்க\n வணக்கம். மாபாடியம் பேருரையை இப்பொழுதுதான் பதிவேற்ற ஆரம்பித்துள்ளேன். அதனை நீக்கிடவேண்டாம். அது முடிய பலநாட்கள் பிடிக்கும். ஏறத்தாழ 500 பக்கங்களுக்கும் மேல் உள்ளது அந்த உரை. தமிழில் உள்ள ஒரே மாபாடிய உரை அதுதான் நன்றி\n@Meykandan: அப்படியே. கண்டிப்பாக பக்கங்களை நீக்க போவதில்லை. விக்கிமூலத்திற்கு வருகை தருபவர்களுக்கு படைப்புகள் முழுமையாக உள்ளதா இல்லையா என்பதை அறிவதில் குழப்பம் உள்ளதால், சிவஞான_பாடியம் முடியும் வரையில் {{நிறைவுறா}} என்ற வார்ப்புருவை பக்கத்தின் தொடக்கத்தில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். பின்பு படைப்பு முழுமை பெற்றவுடன் இந்த வார்ப்புருவை நீக்கிவிடலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க -- பாலாஜி (பேசலாம் வாங்க\nவிவேக சிந்தாமணி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். விவேகசிந்தாமணி என்று சேர்த்தும், அதனையே விவேக சிந்தாமணி என்று பிரித்தும் எழுதுவதில் தவறில்லை. ஆனால், ஏதாவது ஒரு முறையினைப் பின்பற்றினால் நன்று\nகட்டுரைத் தலைப்பாக எழுதும்போது சேர்த்தும், உள்ளே எழுதும்போது வேண்டுமானால் பிரித்தும் எழுதலாம். ஏனென்றால் அது தேடுபவர்களுக்கு ஒரு வசதியாக இருக்கும். ஏனெனில் எங்குப்பிரிப்பது அல்லது சேர்ப்பது என்பது தேடுபவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லையல்லவா பல பதிவுகள் இதற்கு மாறியும் இருக்கலாம். இதுகுறித்து முறையான விவாதமும் ஆய்வும் தேவை.\nஎன்கருத்து, தலைப்பினைச் சேர்த்தே எழுதுவது என்பதுதான்.\nஅடுத்து விவேகசிந்தாமணி-பாகம் 1, விவேகசிந்தாமணி-பாகம் 2 என இரண்டு நூல்களாகப் பகுத்து வெளியிடப்பட்டுள்ளன. தனியாக ஒருபதிப்பாகவும் உண்டு. நான் பின்பற்றியது முன்னுள்ள முறையை. இதனால் குழப்பம் வேண்டாம். இவற்றில் எதனை எடுத்துக்கொள்வது என்பதுபற்றி விரிவான முறையான தமிழ்ப் பதிவர்களின், தமிழ் அறிஞர்களின��� விவாதத்திற்குப் பின் முடிவுசெய்யலாம்.\nதற்பொழுது இரண்டு பதிவுகளும் இருக்கலாம் என்பதுதான் என்னுடைய கருத்து. படிப்பவர்களுக்குக் குழப்பம் இல்லாமல் இருக்க முன்னுரையாக ஒரு சிறுவிளக்கத்தைப் பதிவது நன்று. அது படிப்போர்க்குக் குழப்பத்தை நீக்க உதவும்.Meykandan (பேச்சு) 09:24, 14 நவம்பர் 2016 (UTC)\n@Meykandan: தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. விவேகசிந்தாமணியில் 100 பாடல்கள் மட்டுமே உள்ளனவே. விவேக சிந்தாமணி கிட்டதட்ட 130 பாடல்கள் உள்ளனவே -- பாலாஜி (பேசலாம் வாங்க -- பாலாஜி (பேசலாம் வாங்க\nhttps://ta.wikisource.org/s/5krg இது போன்றி பக்கங்ளை எவ்வாறு சரி செய்வது \n -- பாலாஜி (பேசலாம் வாங்க\n -- Balaji (பேசலாம் வாங்க\n -- பாலாஜி (பேசலாம் வாங்க\nசெய்யுள்களை மெய்ப்பு பார்க்க இன்னும் எளிமையாக, குறைந்த குறியீடுகளை பயன்படுத்தி முயற்சி செய்துள்ளேன். இப்பக்கத்தில் உள்ள மாற்றங்களை பார்க்கவும். குறைவான poem tag மூலம் மெய்ப்பு செய்யலாம். -- நன்றி -- Balajijagadesh (பேச்சு) 17:26, 25 நவம்பர் 2017 (UTC)\nஇதுபோன்றே பேச்சுப்பக்கத்தில் பகுப்பிடுதலை தவிர்க்கவும். -- த♥உழவன் (உரை) 03:54, 5 மார்ச் 2018 (UTC)\nஇதுவரை 12 விதிகளுடன்பத்திசீராக்கநிரல் எழுதப்பட்டு, அனைத்து கூறுகளையும் அடங்கிய கீழ்காணும் அட்டவணைகளில் தனது இறுதியோட்டத்தைத் சில நிமிடங்களுக்கு முன் தொடங்கியுள்ளது.\nஅட்டவணை:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf\nஅட்டவணை:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf\nஅட்டவணை:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-3.pdf\nஇது இனிதே நிறைவடைந்தால், அடுத்து சீனிக்கு அனுப்ப வேண்டும்.-- த♥உழவன் (உரை) 04:02, 5 மார்ச் 2018 (UTC)\nதங்களது ஒத்துழைப்புக்கு நன்றி. முன்பு நான் சொன்னதற்கு மாறாக ஒரு நூலில் மாற்றங்கள் முடிந்த பிறகு, உடனே அதன் பேச்சுப்பக்கத்திற்கு சென்று மாற்றத்தை முடித்த அறிவிப்பு செய்துவிடும். பிறகே அடுத்த நூலுக்குச் செல்லும். இருமுறை அறிவிப்பு செய்வதை ஒருவழியாக தடுத்தேன். நீங்கள் பல நூல்களில் மாற்றங்கள் செய்திருந்தாலும், அறிவிப்பை இடவில்லை. எனவே, தவறாமல் அறிவியுங்கள். சிலநூல்களுக்கு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அது ஏனென்று புரியவில்லை. அதுபற்றி ஆய முற்படுகிறேன். பொதுவாக PAWS அவ்வப்போது நின்று விடுகிறது. அது ஏனென்று புரியவில்லை. --03:09, 6 மார்ச் 2018 (UTC)\n@Info-farmer: சில அட்டவணை பேச்சு பக்கங்களில் குறிப்பிடவில்லையென்றால் ��டுத்த முறை சரியாக செய்கிறேன். குறித்துவிட்டு செய்யாமலிருக்க காரணம் யாதெனில் அதனை செய்யப் பட்டியலில் சேர்த்துவிட்டேன். விரைவில் செய்யப்பட்டுவிடும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:09, 6 மார்ச் 2018 (UTC)\nபகுப்பு:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் என்பதில் அனைத்து பக்கங்களையும் சரிபார்த்து விட்டேன். அவற்றினை மட்டும், மாற்றங்களுக்கு மறுஅறிவிப்பு செய்யும் வரை பயன்படுத்துவேன்-- த♥உழவன் (உரை) 03:34, 6 மார்ச் 2018 (UTC)\n//அவற்றினை மட்டும், மாற்றங்களுக்கு மறுஅறிவிப்பு செய்யும் வரை பயன்படுத்துவேன்// விளங்கவில்லை -- நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:09, 6 மார்ச் 2018 (UTC)\nஎனது தானியங்கி செயற்படும் அட்டவணைகளை எப்பொழுதும் ..[தொகு]\nஒவ்வொரு முறையும் தங்கள் பக்கத்தில் அறிவிப்பு செய்வதன் நோக்கம், நமககுள் ஒரே மாதிரியான இலக்குகளைத் தவிர்க்கவே. இனி எப்போதும், பயனர்:Info-farmerBot/ActiveInputs என்பதில் நான் செய்யவிருக்கும் தானியங்கி அட்டவணைகளை நீங்கள் காணலாம். ஆலோசனைகளுக்குப் பிறகு இயங்கிய தானியக்க நிரலாக்கத்தை மாற்றி சோதிக்கிறேன். ஏதேனும் இடர்வரின் தெரியப்படுத்தவும். -- த♥உழவன் (உரை) 06:54, 11 மார்ச் 2018 (UTC)\nதானியங்கியை(Bot) பயன்படுத்தி பக்கங்களை தொகுப்பது எப்படி --குமரன்வலை (பேச்சு) 10:04, 10 நவம்பர் 2018 (UTC)\n@குமரன்வலை: தானியங்கியை பல விதங்களில் பயன்படுத்தலாம். தாங்கள் எந்தச் செயல்களைச் செய்ய முனைந்துள்ளீர்கள் என்பதைக் குறிப்பிட்டால் அதற்கேற்றவாரு வழிகாட்டலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 07:22, 29 டிசம்பர் 2018 (UTC)\nமெய்ப்புப் பார்த்து வெளியிடப்பட்ட மின்னூல்களை மீண்டும் மெய்ப்புப் பார்க்க இயலுமா இயலுமாயின் அவற்றை எவ்வாறு செய்வது இயலுமாயின் அவற்றை எவ்வாறு செய்வது . சிலம்பின் கதை மின்னூலில் ஒற்றுப் பிழைகள் நிறைய இருப்பது போல் தோன்றுகிறது. உதாரணத்திற்கு [[3]] பக்கத்தில் பல்வகை ஓசைகள் பத்தியைப் பார்க்கவும். -- லெனின் குருசாமி (Gurulenin)\n@Guruleninn://மெய்ப்புப் பார்த்து வெளியிடப்பட்ட மின்னூல்களை மீண்டும் மெய்ப்புப் பார்க்க இயலுமா இயலுமாயின் அவற்றை எவ்வாறு செய்வது இயலுமாயின் அவற்றை எவ்வாறு செய்வது .// செய்ய இயலும். வெளியிடப்பட்ட பக்கதின் இடது பக்கத்தில் பார்த்தால் நீல நிறத்தில் சிறிய எண்கள் தெரியும். அதை சொடுக்கினால் மூலநூலின் பக்கதிற்கு செல்லும் அங்கு சென்று தொகுக்கலாம். //சிலம்பின் கதை ��ின்னூலில் ஒற்றுப் பிழைகள் நிறைய இருப்பது போல் தோன்றுகிறது.// நிறைய ஒற்றுப்பிழைகள் மூல புத்தகத்திலேயே உள்ளவை. விக்கிமூலத்தில் பொதுவாக அச்சு நூல்களில் உள்ளவை அப்படியே செய்யப்படும். பிழைகள் இருந்தாலும் அப்படியே மெய்ப்பு செய்யப்படும். தங்களுக்கு சரியாக புரியவில்லையோ இல்லை மேலும் கேள்விகள் இருந்தால் வினவுங்கள். நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 12:57, 11 ஜனவரி 2019 (UTC)\nபுரிந்தது. தங்கள் பதிலுக்கு நன்றி. -- லெனின் குருசாமி (Gurulenin)\nமெய்ப்பு பார்க்கத்தேவை இல்லாத பக்கங்கள் குறித்து[தொகு]\nகருத்து தெரிவித்துவிட்டேன். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 06:26, 11 மே 2019 (UTC)\nதங்களது விளக்கத்துக்கு நன்றி. --அருண்குமார் முனுசாமி (பேச்சு) 08:04, 11 மே 2019 (UTC)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 மே 2019, 08:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anurag-kashyap-asks-pm-modis-help-as-daughter-gets-rape-threats-059799.html", "date_download": "2019-06-26T20:22:58Z", "digest": "sha1:FYFBLBZKGJQHNCWOMUYZDJSYFC4RKTRA", "length": 17695, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாஜகவினரால் மகளுக்கு பலாத்கார மிரட்டல்... மோடியிடம் புகார் கூறிய அனுராக் காஷ்யப் | anurag kashyap asks pm modis help as daughter gets rape threats - Tamil Filmibeat", "raw_content": "\nவாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\n2 hrs ago இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\n2 hrs ago Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\n3 hrs ago பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n3 hrs ago Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nSports நாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி\nNews நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nLifestyle வீட்���ில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவினரால் மகளுக்கு பலாத்கார மிரட்டல்... மோடியிடம் புகார் கூறிய அனுராக் காஷ்யப்\nசென்னை: தன் மகளுக்கு தொல்லை தரும் பாஜக ஆதரவாளர்களை எப்படி அணுகுவது என பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்.\nமக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. இதற்காக பிரதமர் மோடிக்கு திரையுலகப் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nஅந்தவகையில், டிவிட்டர் வாயிலாக மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் நடிகரும், பிரபல இயக்குநருமான அனுராக் காஷ்யப். கூடவே, அந்தப் பதிவில், 'நான் உங்கள் எதிர்ப்பாளராக இருப்பதால், என் மகளை மிரட்டும் உங்கள் ஆதரவாளர்களை எப்படி அணுகுவது என்று எங்களுக்கு சொல்லுங்கள்' எனவும் அவர் பிரதமரிடம் புகார் தெரிவித்துள்ளார்.\nகூடவே தனது பதிவில் ஸ்கீரின் ஷாட் ஒன்றையும் அனுராக் இணைத்திருந்தார். அதில் சவுகிதார் ராம் சங்கி என்பவர், அனுராக்கின் மகள் ஆலியா காஷ்யப்புக்கு பலாத்கார மிரட்டல் விடுத்திருந்தார். அனுராக்கின் இந்த டிவிட்டர் பதிவு வைரலாகியுள்ளது.\nஇதற்குப் பதிலளிக்கும் வகையில் பாஜகவைச் சேர்ந்த அசோக் பண்டிட் என்பவர் ஒரு டிவிட் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘பாஜக வெற்றி பெற்றுள்ளதால், உலகமே மகிழ்வாக உள்ள தருணத்தில், இது மோடிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக, யாரோ போட்டோஷாப் செய்து பரப்பும் செய்தி' எனத் தெரிவித்துள்ளார்.\nஇதைப் பார்த்து கோபமடைந்த அனுராக், ‘மிஸ்டர் அசோக் நீங்கள் எப்போதும் டிவிட்டரிலேயே சுற்றிக் கொண்டிருக்காமல், கொஞ்சம் இன்ஸ்டாகிராம் பக்கமும் சென்று பாருங்கள். இது நிஜமாகவே வந்த மிரட்டல் தான்' எனப் பதில் பதிவு வெளியிட்டுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து, ‘இது போன்று என் மகளுக்கு மிரட்டல் வந்தால், இப்படி பிரதமரிடம் புகார் தெரிவிக்க மாட்டேன். உடனடியாக போலீசிடம் சென்று புகார் அளிப்பேன்' என அசோக் தெரிவித்துள்ளார். அ��ோக்கின் இந்தப் பதிவைப் பார்த்து, பலர் அவரை திட்டி வருகின்றனர். அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக அனுராக் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nஒரேயொரு கேள்வி கேட்ட நயன் வில்லன்: பொங்கி எழுந்த சௌகிதார்கள்\nசெய்யவேண்டியது நிறைய இருக்கிறது.. சேர்ந்து படம் பண்ணலாம் வாங்க.. ரஞ்சித்தை அழைக்கும் அனுராக் காஷ்யப்\nஒரு ட்வீட் போட ரூ. 30 கிடைக்குமா: சவ்கிதார்களை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குநர்\nவிஷத்தை கக்கும் இந்த சவ்கிதார்கள் தான் நம்மை காக்கப் போகிறார்களா\nபட வாய்ப்பு இல்லை: வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்\nநான் பார்த்த உண்மையான கேங்ஸ்டர் படம்.... 'வடசென்னை'க்கு அனுராக் காஷ்யப் பாராட்டு\n'அந்த' காட்சியில் நடித்தபோது இயக்குனர் என்னை 7 முறை அழ வைத்தார்: நடிகை பேட்டி\nசர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்\n'நாச்சியார்' பார்த்து ரசித்த பாலிவுட் இயக்குநர்.. இந்தியில் நடிக்கவிருக்கும் ஜிவி பிரகாஷ்\nஅனுராக் காஷ்யப் இயக்கத்தில் மலையாள ஹீரோ\nமகள் வயது பெண்ணை காதலிக்கும் பிரபல இயக்குனர்: வைரலான கொஞ்சல்ஸ் போட்டோ\nஉத்தா பஞ்சாப் பட விவகாரம்... சென்சாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பாலிவுட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்று பிக் பாஸ் 3 வீட்டிற்கு புதுசா யாரோ வராங்க: ஒரு வேளை 'அவரா' இருக்குமா\nபிக் பாஸ் 3: பர்ஸ்ட் ஒன்சைட்.. அடுத்து டபுள்சைட்.. இப்போ கவின் - அபியை வச்சு வேற லெவல் பிளான்\nஎல்லாத்தையும் சீக்கிரம் ஆரம்பிச்சுட்டிங்க பிக்பாஸ் போக போக கன்டென்ட்டுக்கு என்ன செய்வீங்க\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா-வீடியோ\nசெம்பருத்தி சீரியல் : நந்தினியை பழிவாங்கிய அகிலா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nerkondaparvai-trailer-is-releasing-today-6pm-060089.html", "date_download": "2019-06-26T20:57:40Z", "digest": "sha1:AOY6DZR3FFFLAB7ZPL7X4CYLKSSJNBPT", "length": 15340, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தல ரசிகாஸ்...வெயிட் பண்ணினது போதும்... நேர்கொண்ட பார்வை டிரெய்லர் வந்தாச்சு | Nerkondaparvai trailer is releasing today 6pm - Tamil Filmibeat", "raw_content": "\nவாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\n8 hrs ago இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\n8 hrs ago Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\n8 hrs ago பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n9 hrs ago Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதல ரசிகாஸ்...வெயிட் பண்ணினது போதும்... நேர்கொண்ட பார்வை டிரெய்லர் வந்தாச்சு\nசென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.\nபோனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ்பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை. இந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.\nபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தவிர இப்படத்தின் அப்டேட்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது அது வெளியாகவில்லை.\nஇந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவீட்டில், 'காத்திருந்தது போதும். இன்று மாலை நேர்கொண்ட பார்வை டிரெய்லர் ரிலீசாகிறது' என அவர் தெரிவித்தார். அறிவித்தபடி ட்ரெய்லரை சரியான நேரத்தில் வெளியிட்டுள்ளனர்.\nஅஜித் பட அறிவிப்புகள் எல்லாவற்றையுமே திருவிழாவாகக் கொண்டாடுவது அவரது ரசிகர்கள் வழக்கம். அந்தவகையில் நிச்சயம் நேர்கொண்ட பார்வை டிரெய்லரையும் உலகளவில் டிரெண்டிங் ஆக்கிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n“இது என் ஸ்கூல்லு”.. கல்வி அரசியல் பேசும் ‘ராட்சசி’.. கெத்து காட்டும் ஜோதிகா\nNGK Trailer: சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்... வெளியானது என்ஜிகே டிரெய்லர்\nநான் அயோக்யன், அந்த மாதிரி ஆள், கேவலமானவன்: என்ன விஷால் இப்படி பேசுறீங்க\nAiraa Trailer: தெளிவாக கதை சொல்லும் ஐரா டிரெய்லர்... இதையெல்லாம் கவனிச்சீங்களா\nAiraa Trailer: நான் ஆரம்பிச்சத நானே முடிக்கிறேன்... மிரட்டும் நயன்தாராவின் ஐரா\nஅதிகரிக்கும் கெட்ட வார்த்தைகள்.. ஆபாசங்கள்.. யூடியூப் டிரெய்லருக்கும் சென்சார் வருமா\n10 லட்சத்தில் ஒருவருக்கு வரும் அரிய நோய்... சிசிபி பற்றி பேசும் 'கிரிஷ்ணம்' \n90ml trailer - “பழத்தை சுவைக்கும் முன்பே...” டிரெய்லர் சர்ச்சை பற்றி ஓவியா என்ன சொல்றாங்க பாருங்க\nபணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் தெரியுமா... பாராட்டுகளை பெறும் 'காசுரன்' டிரெய்லர்\nஒரேயொரு சீன் தான்.... நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய காஜல் அகர்வால்\n'கொல வெறி'யில் சண்டை போடும் ரசிகர்கள்... மவுனம் காக்கும் அஜித்... இப்பவும் இப்டி இருந்தா எப்டி தல\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: trailer ajith நேர்கொண்ட பார்வை டிரெய்லர் அஜித்\nமக்களே.. பிக்பாஸ் வீட்டுக்குள் புதுசா வந்தது இவங்கதான்\nகேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nஎல்லாத்தையும் சீக்கிரம் ஆரம்பிச்சுட்டிங்க பிக்பாஸ் போக போக கன்டென்ட்டுக்கு என்ன செய்வீங்க\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா-வீடியோ\nசெம்��ருத்தி சீரியல் : நந்தினியை பழிவாங்கிய அகிலா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lessons-hr-ta", "date_download": "2019-06-26T20:19:56Z", "digest": "sha1:XMMCUD7FL4JWU3EMH2LI7EBX6IBY745M", "length": 13635, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Mga Leksyon: Kroatyan - Tamil. Learn Croatian - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nSaznajte što biste trebali koristiti za čišćenje, popravke i vrtlarenje. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\n Morate znati gdje mu se nalazi volan. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nUčite o prirodnim čudesima koja nas okružuju.Sve o biljkama: drveću, cvijeću, grmlju. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nSve o crvenoj, bijeloj i plavoj boji. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nTijelo je spremnik duše. Učite o nogama, rukama i ušima. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n2. dio naše slavne lekcije o obrazovnom procesu. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nGrad, ulice, prijevoz - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nNemojte se izgubiti u velikom gradu. Pitajte kako doći do opere. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n2. dio ukusne lekcija. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nUkusna lekcija. Sve o Vašim omiljenim, slasnim, malim žudnjama. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nKrećite se polako, vozite pažljivo.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nKuća, namještaj, i kućanski predmeti - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nKako opisati ljude koj Vas okružuju. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nMaterijali, tvari, predmeti, alati - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nMjere, mjerenja - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nNe propustite ovu lekciju. Naučite kako brojati novac. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nMajka, otac, rođaci. Obitelj je najvažnija stvar u životu. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nSve o školi, fakultet, univerzitet. பள்ளி, கல்லூரி, பல்கலைக்க��கம் பற்றி\nSve o onome što nosite kako biste lijepo izgledali i da vam bude toplo. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nOsjećaji, osjetila - உணர்வுகள், புலன்கள்\nSve o ljubavi, mržnji, njuhu i dodiru. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nPosao, poslovanje, ured - வேலை, வியாபாரம், அலுவலகம்\nNemojte previše raditi. Odmorite se, učite riječi o poslu. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nPozdravi, molbe, dobrodošlice, opraštanja - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nSaznajte kako se družiti s ljudima. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nRazni glagoli 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nRazni glagoli 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nRazni pridjevi - பல்வேறு பெயரடைகள்\nRazni prilozi 1 - பல்வேறு வினையடைகள் 1\nRazni prilozi 2 - பல்வேறு வினையடைகள் 2\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSport, igre, hobiji - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nZabavite se. Sve o nogometu, šahu i sakupljanju šibica. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nnema loših vremenskih prilika, sve vremenske prilike su dobre.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Učite nove riječi. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\n Prazna ljuštura. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nZamjenice, veznici, prijedlozi - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nZdravlje, medicina, higijena - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nKako objasniti doktoru Vašu glavobolju. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nUpoznajte svijet u kojem živite. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nZgrade, organizacije - கட்டிடங்கள், அமைப்புகள்\ncrkve, kazališta, kolodvori, trgovine. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nŽivot, dob - வாழ்க்கை, வயது\nŽivot je kratak. Naučite sve o fazama života od rođenja do smrti. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nPsi i mačke. Ptice i ribe. Sve o životinjama. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் ���ீன்கள். விலங்குகள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/08/safely-remove-usb.html", "date_download": "2019-06-26T21:03:49Z", "digest": "sha1:CTRVHMYZEYB2S7JTKQW4AEJ4FGXMBRJV", "length": 7802, "nlines": 112, "source_domain": "www.tamilpc.online", "title": "SAFELY REMOVE USB டெஸ்க்டாப் ஷார்ட்கட் அமைக்கலாம் ! | தமிழ் கணினி", "raw_content": "\nHome யு எஸ் பி\nSAFELY REMOVE USB டெஸ்க்டாப் ஷார்ட்கட் அமைக்கலாம் \nவழக்கமாக நம் கணினியில் USB DEVICE களை இணைத்துவிட்டு அவற்றை அகற்ற TASK BAR ல் உள்ள SAFELY REMOVE USB MASS STORAGE DEVICE என்ற குறியீட்டை அழுத்தி அகற்றுவோம் .\nDESKTOP ல் ஒரு SHORTCUT அமைப்பதன் மூலம் சற்று எளிதாக இதே வேலையை செய்யலாம் .\nஇனி உங்கள் SHORT CUT க்கு நீங்கள் விரும்பும் பெயரை TYPE செய்து FINISH அழுத்துங்கள் .\nஇப்போது இந்த SHORTCUT மூலம் உங்கள் USB DEVICE களை எளிதாக REMOVE செய்யலாம் .\nபதிவு பிடித்திருந்தால் வாக்களிக்கலாம் .\nTags: யு எஸ் பி\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-06-26T20:23:08Z", "digest": "sha1:JAHDQ3RRWCQO3ZPW6HJAPLCNPFL2QBUW", "length": 27228, "nlines": 88, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை தோட்டத் தொழிற்சங்கங்கள் உற்பத்தி திறனுடன் பிணைக்கப்பட்ட சம்பள உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி \nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - அடுத்து என்ன\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை\nஇலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்\n* தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் தீர்க்கலாம் - பிரதமர் மோடி * பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி * பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான்\nஇலங்கை தோட்டத் தொழிற்சங்கங்கள் உற்பத்தி திறனுடன் பிணைக்கப்பட்ட சம்பள உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன\nதொழிலாளர்களின் பிரமாண்டமான எதிர்ப்பின் மத்தியில்,கடந்த செவ்வாய் கிழமை உற்பத்த திறனுடன் பிணைக்கப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கைச்சாத்திட்டன. முந்தைய கூட்டு ஒப்பந்தம் காலவதியாகி 18 மாத கால தாமதத்தின் பின்னரே கைச்சாத்திடப்பட்ட இந்த புதிய ஒப்பந்தமானது கம்பனிக்காரர்கள்,சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் சேர்ந்து,தொழிலாளர்களுக்கு எதிராகச் செய்த சதியின் விளைவாகும்.\nஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புதிய ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மறுநாளே போராட்டத்தில் குத்தித்தனர். பொகவந்தலாவையில் கொட்டியாகலை,மஸ்கெலியாவில் சாமிமலைக்கு அருகில் ஸ்டொக்ஹொம்,ஸ்றெத்ஸ்பி மற்றும் லட்புரோக்,பண்டாரவளை டயரபா மற்றும் பலாங்கொடையில் ரத்வத்தை போன்ற தோட்டங்கள் உட்பட பல தோட்டங்களில் தொழிலாளர்கள் முற்பகல் வேலையை நிறுத்திவிட்டு,ஒப்பந்தத்தை கிழித்தெறியுமாறும் ஆயிரம் ரூபா நாள் சம்பளம் வழங்குமாறும் கோரி எதிர்ப்பில் ஈடுபட்டனர். தொழிற��சங்க அதிகாரத்துவத்தின் துரோக செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கங்கள் சந்தாப் பணம் அறவிடுவதை நிறுத்துமாறும் அவர்கள் கோஷமிட்டனர். நேற்றும் தோட்டப் பகுதியில் இந்த எதிர்ப்பு பரவலாக நிலவியது.\nஇதற்கும் மேலாக,தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆசிரியர்களாக பயிற்சி பெறும் கொட்டகலை ஸ்ரீபாத கல்விக் கலாசாலையில் மாணவர்களும் தமது பெற்றோர்களின் கோரிக்கையான ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை வழங்குமாறு கோரி,கடந்த திங்களன்று ஹட்டன்-நுவரெலியா வீதியில் கலாசாலை சந்தியில் போராட்டம் நடத்தினர்.\nஇந்த எதிர்ப்புகளை ஒடுக்குவதற்காக கம்பனிகளும்,அசாங்கமும் தொழிற்சங்கங்களும் பல்வேறு நடவடிக்கைகள் பின்பற்றி வருகின்றன. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட அன்றே நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 தொழிலாளர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர். அந்த நீதிமன்றத்தின் நீதிபதியின் உத்தியோகபூர்வ பயணத்திற்கு தடை ஏற்படுத்தி வீதியை அடைத்துக்கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மறுநாள் மஸ்கெலியா சாமிமலைக்குச் செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருதந்த ஸ்றெத்ஸ்பி தோட்டத் தொழிலாளர்களை பொலிசார் அச்சுறுத்தி விரட்டியடித்துள்ளனர். ‘இப்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு முடிந்துவிட்டது. அதனால் வேலைக்கு போங்கடா’ எனக் கூறி பொலிசார் தம்மை அச்சுறுத்தியதாக தொழிலாளர்கள் கூறினர்.\nதற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரான பி. திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கத்தின் (Nருறு) பிரதேச தலைவரான பி. நகுலேஸ்வரன்,மூன்று வாரங்களுக்கு முன்னர் மஸ்கெலியா நகரில் நடந்த தொழிலாளர் போராட்டத்தை அடக்குவதற்காக நீதிமன்றத்தின் ஊடாக பொலிசை நகர்த்தினார். பின்னர் ஒரு நாள் டீசைட் தோட்டத் தொழிலாளர்கள் அது பற்றி அவரிடம் வினவிய போது,தான் அப்படி செய்ததாக நகுலேஸ்வரன் உத்வேகத்துடன் கூறியமை,தொழிலாளர்களை அடக்கிக்கொடுக்கும் தொழிற்துறை பொலிஸ்கார வேலையை பகிரங்கமாக செய்வதற்கான தயார் நிலையை வெளிப்படுத்தியது.\nஎவ்வாறெனினும்,ஆயிரம் ரூபா நாள் சம்பளம் கோரி செப்டெம்பர் 26 முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு,புதி��� ஒப்பந்தத்தில் உள்ளடங்கியுள்ள பிரிவுகள் என்ன என்பதை தொழிற்சங்க அதிகாரத்துவம் இதுவரையும் வெளிப்படுத்தவில்லை.\nஊடகங்களில் கசியும் தகவல்களின் படி,புதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் நாள் சம்பளம் வெறும் 110 ரூபாயால் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே புதிய ஊதியம் 730 ரூபாவாகும். இதில் அடிப்படை சம்பளம் 450 ரூபாவில் இருந்து 500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. விலைக்கான கொடுப்பனவு 30 ரூபாயாகவே இருக்கும் அதே வேளை,வருகைக்கான கொடுப்பனவு 140 ரூபாவில் இருந்து 60 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வருகைக்கான கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தொழிலாளி மாதம் வேலை நாட்களில் 75 வீதம் வேலைக்கு சமூகமளிக்க வேண்டும்.\nஅதே சமயம்,உற்பத்தியை அதிகரிப்பதற்கான கொடுப்பனவாக 140 ரூபா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தோட்டத்தில் பறிக்க வேண்டிய கொழுந்தின் இலக்கை அடைந்தால் மட்டுமே இதைப் பெற முடியும். இந்த கொழுந்து பறிக்கும் இலக்கு தோட்டத்துக்கு தோட்டம் மாறுபட்டாலும்,குறிப்பிட்ட தோட்டத்தின் தொழிற்சங்கத் தலைவரின் உடன்பாட்டின் அடிப்படையில் இலக்கை உயர்த்திக்கொள்ள முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) தலைவரான முத்து சிவலிங்கம் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார்.\nஇந்த நிபந்தனையின் மூர்க்கத்தனத்தை உடனடியாக வெளிப்படுத்தி அக்கரபத்தனை ஹென்போல்ட் தோட்டத்தின் ஹென்போட்ல் பிரிவில் கொழுந்து பறிக்கும் இலக்கு 16 கிலோவில் இருந்து 18 கிலோ வரையும்,ஆக்ரா பிரிவில் 16 கிலோவில் இருந்து 22 வரையும் நேற்றில் இருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக ஏனைய தோட்டங்களில் தொழிற்சங்கத் தலைவர்கள் நிர்வாக்துடன் சேர்ந்து இந்த இலக்கை இடுப்பை உடைக்கும் அளவுக்கு உயர்த்துவர்.\nசோசலிச சமத்துவக் கட்சி,உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக சுட்டிக்காட்டியவாறு,இந்த உற்பத்தித் திறன் சூத்திரம் அடங்கிய ஒப்பந்தம் சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் அல்ல,அது ஊதியத்தை வெட்டும் ஒப்பந்தமாகும் என்பது ஒரே நாளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஒப்பந்தத்தில் அடங்கியுள்ள விடயங்கள் அம்பலத்துக்கு வந்து அதன் மூர்க்கமான நிபந்தனைகள் நடைமுறைக்கு வரும் வேளை,தொழிற்சங்க அதிகாரத்துவம் சம்பந்தமாக தொழிலாளர்களின் சீற்றம் பல்வேறு விதத்தில் வெளிபட்டுக்கொண்டிருக்கின்றது.\nநேற்று சக்தி டீ.வி. இரவு நேர செய்தியில்,ஒப்பந்தத்துக்கு எதிராக நோர்வுட்டில் எல்போட பெருந்தோட்டத்தில் நடந்த எதிர்ப்பின் காட்சிகளும் பல தொழிலாளர்களது கருத்துக்களும் ஒளிபரப்பாகியது. தொழிலாளர்களால் இ.தொ.கா. தொழிற்சங்க அலுவலகத்தின் விளம்பர பலகை கறுப்பு கொடியால் மூடப்பட்டும்,அப்பிரதேசத்தைச் சுற்றி கருப்பு கொடியும் கட்டப்பட்டிருந்தன.\nதொழிற்சங்கங்களுக்கு தங்களிடம் இருந்து சந்தாப் பணம் அறவிடுவதை நிறுத்துமாறு கோரி தோட்ட நிர்வாகத்துக்கு கடிதம் கொடுத்த பின்னரே ஆர்ப்பாட்டத்துக்கு வந்ததாக தொழிலாளர்கள் ஆத்திரத்துடன் தெரிவித்தனர்.\nஅந்த தோட்டத்தின் ஒரு பெண் தொழிலாளி பின்வருமாறு கூறினார்: “தீபாவளிக்கு முந்திய தடவையை விட இம்முறை அதிகமான முற்பணம் கொடுத்து எமது போராட்டத்தை தகர்க்க நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் வேலை செய்கின்றன. தீபாவளி வருடத்திற்கு ஒருமுறைதான் வரும். 1இ000 ரூபா எங்களுக்கு அன்றாடம் தேவைப்படும் தொகை. அவர்களின் முற்பணத்திற்காக நாங்கள் எங்கள் போராட்டத்தை காட்டிக்கொடுக்க மாட்டோம்”.\nபண்டாரவளை டயரபா தோட்டத்தின் பெண் தொழிலாளர்கள்,தங்களது வாக்குகளில் அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆகிய தொழிற்சங்கத் தலைவர்கள்,மீண்டும் வாக்கு கேட்டு வந்தால் செருப்பால் அடிப்போம்,என ஆத்திரத்துடன் கூறினர்.\nஉலக சோசலிச வலைத் தள நிருபர்கள் மஸ்கெலியா பிரதேசத்தின் பல தோட்டங்களில் தொழிலாளர்களை சந்தித்து ஒப்பந்தம் பற்றி அவர்களது கருத்துக்களை கேட்டனர்.\nடீசைட் தோட்டத்தின் தொழிலாளி கூறியதாவது: “நான் இ.தொ.கா. உறுப்பினர். இ.தொ.கா. உட்பட எல்லா தொழிற்சங்கங்களும் எங்களை காட்டிக்கொடுத்து விட்டன. இந்த தொழிற்சங்கங்களில் இருப்பதில் அர்த்தம் இல்லை. இன்று காலை நான் தோட்ட அலுவலகத்திற்கு சென்று,இனிமேல் எனது சம்பளத்தில் தொழிற்சங்கத்திற்கு சந்தாப் பணம் அறவிட வேண்டாம் என கடிதம் கொடுத்துவிட்டேன். ஏனையவர்களும் என்னைப் போல் கடிதம் கொடுப்பதாக கூறினர்.”\nதொழிற்சங்கம் பற்றிய அவரது அனுபவம் துன்பகரமானது என்றும்,தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,தொழிலாளர்களை ஸ்தம்பிக்கச் செய்வதற்காக அவர்கள் செயற்பட்டதாகவும் அவர் கூறினார். “நாங்கள் போராட்டத்திற்கு சென்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் எங்களை சமாதானப் படுத்துவதையே தொழிற்சங்கங்கள் செய்தன. இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. இப்போது அவர்கள் எங்களுக்கு எதிராக கம்பனிக்காரர்களுக்காக வெளிப்படையாகவே வேலை செய்கின்றனர்.”\nதமது சம்பளப் போராட்டத்தை முன்கொண்டு செல்ல வேண்டும் எனவும்,தொழிற்சங்கங்ளோடு அதை எந்த வகையிலும் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். “சோசலிச சமத்துவக் கட்சி கூறுவது போல் புதிய அமைப்பு ஒன்று தேவை என்பதை நான் எற்றுக்கொள்கிறேன். சோ.ச.க. முன்மொழியும் தொழிலாளர் நடவடிக்கை குழு பற்றி எனக்கு இன்னும் கலந்துரையாட வேண்டும்.”\nகிளனியூஜி தோட்டத்தின் ஒரு பெண் தொழிலாளி கூறியாதாவது: “730 ரூபாவுக்கு கைச்சாத்திடுமாறு தொழிற்சங்கங்களுக்கு யார் சொன்னது. நாங்கள் சொல்லவில்லை. எங்களிடம் கேட்கவும் இல்லை. இது புதுமையான வேலை. எங்களது ஊதியத்தை தீர்மானிப்பது கம்பனியும்,அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் எந்த சம்பளத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எங்களது சம்பளத்தை நாங்களே தீர்மானிக்கும் ஒரு அமைப்பு எமக்கு வேண்டும்.”\nதற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தால் சிறந்த வாழ்க்கையை வாழலாம் எனக் கூறி திகாம்பரம்,மலையக மக்கள் முன்னணி தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட கும்பல்,தங்களது வாக்குகளை பொய் சொல்லி கறந்துகொண்டதாகவும்,தோட்டத் தொழிலாளர்களை பள்ளத்தில் தள்ளி,அவர்களது உதவியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட இந்த கூட்டம்,சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் அந்தப் பெண் கூறினார்.\nஇந்த தோட்டத்தில் இன்னொரு பெண் தொழிலாளி பேசும்போது,தீபாவளி பண்டிகைக்காக முன்னர் வழங்கிய முற்பணம் கூட,இம்முறை வட்டியுடன் கூடிய கடனாகவே கம்பனியிடம் இருந்து பெற்றுக்கொடுக்கப்படுகிறது என்றார். “கம்பனிகள் இப்போது வங்கிகளைப் போல் வேலை செய்கின்றன. கடன் வாங்கும் ஒப்பந்தத்துக்கு தோட்டத்திலேயே சாட்சிக்காரர்களை கேட்கின்றனர். இவைதான் இந்த அரசாங்கத்தில் எங்களுக்கு கிடைத்துள்ள சலுகைஇ” என அவர் தெரிவித்தார்.\nகலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை (பரியாரியார் )\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து ( நேசன் )\nபூமித்தாயின் மடியில்: 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆணி 2015 [apss_share]\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் ���றிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nடீசல் – ரெகுலர் 111.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/6/", "date_download": "2019-06-26T20:28:51Z", "digest": "sha1:Q74UFPRJC24KHPRVE6GGLOOPJHRAVTH4", "length": 24985, "nlines": 115, "source_domain": "canadauthayan.ca", "title": "விளையாட்டு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 6", "raw_content": "\nபாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி \nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - அடுத்து என்ன\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை\nஇலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்\n* தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் தீர்க்கலாம் - பிரதமர் மோடி * பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி * பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான்\nதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: விராட் கோலி\nதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், “ ஒரு தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிகவும் முக்கியமானது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்தை, ஒருநாள் போட்டியிலும் தொடர விரும்பினோம். தென் ஆப்பிரிக்க அணியை 270 ரன்களுக்குள் மடக்கி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அஜின்கியா ரகானே உயர்தர…\nமுரளியைக் குறை கூறிய நடுவருக்கு நன்னடத்தை சிறை\nஉலகின் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சைக் குறை கூறிய நடுவர் டெரல் ஹெயார், பணத் திருட்டில் நன்னடத்தைத் தண்டனை பெற்றார். 1995ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கை அணி, அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அணியில் இணைந்து சிலகாலமே ஆக���யிருந்த முத்தையா முரளிதரனும் அந்தத் தொடரில் பங்கேற்றிருந்தார். அத்தொடரின் போட்டியொன்றில் நடுவராகக் கடமையாற்றிய டெரல் ஹெயார், முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றதாகத் தெரிகிறது என்று குறைகூறியிருந்தார். இதையடுத்து எழுந்த குற்றச்சாட்டுகளால் முரளிதரன் பல முறை தனது பந்துவீச்சு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டி ஏற்பட்டது. முரளிதரன் மீது குறை கூறிய அதே நடுவர் டெரல் ஹெயார், சூதாட்ட மோகத்தினால் மதுபான விடுதியொன்றில் இருந்து கொஞ்சம்…\nகொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி புகார்\nகிரிக்கெட் வீரர் யுவராஜ் மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை திருமணம் செய்து உள்ளார். இவர்கள் திருமணம் கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி நடந்தது. இந்த் தீபாவளி யுவராஜ் சிங்கிற்கு தலைத்தீபாவளியாகும். இந்த நிலையில் வராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா கணவர் சோரவர் சிங், மாமியார் ஷப்னம் சிங் மற்றும் மைத்துனர் யுவராஜ் சிங் ஆகியோருக்கு எதிராக புகார் கொடுத்து உள்ளார்.ஆகான்ஷா இது குறித்து தற்போது பேச மறுத்து விட்டார்.அக்டோபர் 21 அன்று முதல் விசாரணைக்குப் பின்னர் இந்த விஷயத்தில் அவர் பேசுவார்.ஆனால் அவரது வழக்கறிஞர் ஸ்வாதி சிங் மாலிக் இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஆமாம் யுவராஜ், சோரவர்…\nமுக்கியக் கட்டங்களில் விக்கெட்டுகளை இழந்தோம்: தோல்விக்குப் பிறகு கோலியின் வழக்கமான பேச்சு\nசாம்பியன்ஸ் டிராபியில் இலங்கை நமக்கு சூசகமாகக் காட்டியதை பாகிஸ்தான் 90% காட்டியது, நேற்று மே.இ.தீவுகள் மீதமுள்ள 10%-ஐயும் காட்டி இந்திய அணியின் நட்சத்திர அந்தஸ்த்தை கேள்விக்குட்படுத்தியது. குறைந்த இலக்கை விரட்ட முடியாமல் தோல்வி கண்டது இந்திய அணி. இதே தோல்வியை மைக்கேல் கிளார்க், ஸ்மித், அல்லது மோர்கன், டிவில்லியர்ஸ் என்று யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள், கடுமையான வார்த்தைகளால்தான் இந்தத் தோல்வியை அறுதியிடுவார்கள். “இப்படிப்பட்ட ஆட்டம் பற்றி கூறுவதற்கென்ன இருக்கிறது, படுமோசமாக ஆடினோம்” என்று வெளிப்படையாக கூறுவார்கள். ஆனால் இந்திய மனம் இதனை ஏற்றுக் கொள்ளாது, மோசமாக எது நடந்தாலும் ஒன்றுமே ஆகாதது போல் காண்பித்துக் கொண்டு இந்த மேலோட்டமான மனநிலையையே ஏதோ தன்ன��்பிக்கை, ஆக்ரோஷம்,…\nவிக்கெட் கீப்பராக ரன்களில் தன்னைக் கடந்த தோனிக்கு கில்கிறிஸ்ட் வாழ்த்து\nசர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் எடுத்த ரன்களில் கில்கிறிஸ்டின் 15,461 ரன்களை தோனி கடந்துள்ளார். இந்தச் சாதனை முறியடிப்புக்காக ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி பேட்ஸ்மென்/ விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் அவருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்று 4-வது ஒருநாள் போட்டியில் தோனி கடந்த 16 ஆண்டுகளில் மிக மிக மந்தமான அரைசதத்தை எடுத்து எதிர்மறை விமர்சனத்துக்குள்ளான இன்னிங்ஸில் 54 ரன்களை எடுத்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 15,481 ரன்களை எட்டினார். ஒருநாள் போட்டிகளில் 9,496, டெஸ்ட் போட்டிகளில் 4,876, டி20 போட்டிகளில் 1209 ரன்கள். இந்நிலையில் பாராட்டு தெரிவித்த கில்கிறிஸ்ட், தனது சமூக வலைத்தளத்தில், “என் சாதனையை கடந்ததற்கு வாழ்த்துக்கள்,…\nஇந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் 189 ரன் எடுத்தது\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக யுவராஜ்சிங், அஸ்வின், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து 4-வது முறையாக டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் மிடில் ஓவர்களில் ஒரேயடியாக தடுமாறிப்போனார்கள். விக்கெட்டை தக்க வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடியாக ரன் சேர்ப்பதில் முனைப்பே காட்டவில்லை. இதனால் ஆமைவேகத்தில் நகர்ந்த…\nபெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை ஊதித்தள்ளியது இந்தியா\n11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். இந்த நிலையில் டெர்பியில் நேற்று நடந்த 11-வது லீக்கில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பேட்டிங்கை தொடங்கியது. மந்தமான இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு தாறுமாறாக எடுபட்டதால் இந்திய வீராங்கனைகள் அதிரடி காட்ட முடியாமல் தவித்தனர். முந்தைய ஆட்டத்தின் கதாநாயகி மந்தனா 2 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 8 ரன்னிலும் நடையை கட்டினர். சீரான…\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ரிஷாப், குல்தீப் யாதவ் சேர்ப்பு\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் இந்திய அணி அங்கிருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 23-ந்தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், ‘சைனாமேன்’ வகை பந்து வீச்சாளர் குல்தீப்…\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பாகிஸ்தான் இங்கிலாந்தை தோற்கடித்தது\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து அணி, ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற பாகிஸ்தானுடன் மோதியது. கடைசி நேரத்தில் முதுகுவலி பிரச்சினையில் சிக்கிய முகமது அமிர் பாகிஸ்தான் அணியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக புதுமுக வீரர் ருமான் ரயீஸ் இடம் பெற்றார். இன்னொரு மாற்றமாக பஹீம் அஷ்ரப் நீக்கப்பட்டு ஷதப் கான் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் கழற்றி விடப்பட்டு, ஜானி பேர்ஸ்டோவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்தின் இன்னிங்சை பேர்ஸ்டோவும், அலெக்ஸ் ஹாலெசும்…\nஇந்தியா ஆல்ரவுண்ட் அதிரடி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி\nஇந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடைய��� நடைபெற்ற க்ரூப் பி பிரிவு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. கிட்டத்தட்ட காலிறுதி போல அமைந்த இந்த ஆட்டத்தின் வெற்றியால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்தியா 192 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 38 ஓவர்களிலேயே எளிதாகக் கடந்தது. ரோஹித் சர்மா – ஷிகர் தவண் இணை இலக்கை விரட்ட களமிறக்கப்பட்டது. 6-வது ஓவரில் தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. மார்கல் வீசிய பந்தை இறங்கி வந்து சிக்ஸ்ர் அடிக்க…\nகலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை (பரியாரியார் )\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து ( நேசன் )\nபூமித்தாயின் மடியில்: 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆணி 2015 [apss_share]\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nடீசல் – ரெகுலர் 111.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE/", "date_download": "2019-06-26T21:19:42Z", "digest": "sha1:N3CNN5N7W6WJZHUQVOPZ2J7ZTRCUM2SN", "length": 6391, "nlines": 101, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "மதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல் | THF Islamic Tamil", "raw_content": "\nHome பள்ளிவாசல் மதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nMay 23, 2017பள்ளிவாசல், மதுரை, முஸ்லீம்களின் புனிதத் தலங்கள், வட்டாரம், வரலாறு0\nகிட்டதட்ட மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்ட பள்ளிவாசல் இது​\n1890 இறுதியில் முதல் கட்டமைப்பும் , 1940 மத்தியில் இரண்டாவது கட்டமைப்பும், 1983 இறுதி கட்டமைப்பும் பெற்று கம்பீரமாக இன்றளவும் உள்ளது\nபள்ளிவாசல் இருக்கும் தெருவிற்கு 1942ல் காஜிமார் தெரு என்ற பெயரும் மக்களால் அழைக்கப்பட்டு நாளாடைவில் அப்பெயர் நிலையானதாக மாறி இன்றளவும் அப்படியே நிலைபெற்றுவிட்டது.\nகாஜிமார் பள்ளிவாசலின் கட்டமைப்பு ஒரு கோட்டையை​ப்​ போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பிரமாண்டமாக இருக்கும் . இந்தப் ​பள்ளிவாசலில் அலுவலகத்தில் பல இந்துமக்களும் பணி புரிகின்றனர். இந்த பள்ளிவாசலில் இருக்கும் ஆழ்துளை கிணறு மூலம��� தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் கிராமங்களுக்கு இலவசமாக தண்ணீர் தரப்படுகிறது\n​.மேலும் வயதான இசுலாமிய முதியோர்களுக்கு இந்த பள்ளிவாசல் சார்பில் மாதந்தோரும் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இலவச நூலகமும் இந்த​ப்​பள்ளிவாசலில் இன்றளவும் செயல்பட்டுகொண்டு வருகிறது.\nPrevious Postதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு Next Postமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017_07_09_archive.html", "date_download": "2019-06-26T20:06:24Z", "digest": "sha1:A5KUFATEGNIQ2MR7PHBUP2ARXBQ4Q552", "length": 29674, "nlines": 570, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2017-07-09", "raw_content": "\nநல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி\nகோடிகோடி கோடியென வரிப்பணமும் வீணே-ஏதும்\nகொள்கையிலா கட்சிகளாய் இன்றிருத்தல் தானே\nதேடிதேடி வீடுதோறும் வாக்குத்தர கேட்டார்-இன்று\nதேம்பியழும் மக்கள்தானே நம்பியதைப் போட்டார்\nபெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என\nபேசுவதால் பலனுண்டா அத்தனையும் களவே\nபுரியாத மக்களென நினைத்துவிடில் தவறே-அதுவும்\nபுரிந்துவிடும் தேர்தல்வரின் உணர்திடுவர் அவரே\nநிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று\nநிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை\nவிலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்\nவிலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே\nபதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி\nபறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்\nமுதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று\nமுயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்\nநல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த\nநாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி\nஅல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த\nஅவலந்தான் முடியாத தொடராக நின்றும்\nLabels: நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-\nவடக்கிருந்து வருகிறதே ஊதக் காற்றும்-ஏதும் வாய்திறவா தமிழரசே உண்மை சாற்றும்\nநடக்கிறதா அரசுயென தெரிய வில்லை-நாட்டில்\nநடப்பதென்ன ஒன்றுமே புரிய வில்லை\nமுடங்கியதோ செயல் படுதல் என்றே-குழப்பம்\nபடச்சுருளாய் ஒடுதய்யா எண்ணத் திரையில்-நின்று\nபாழுமனம் தேடுதய்யா அந்தோ குறையில்\nவடக்கிருந்து வருகிறதே ஊதக் காற்றும்-ஏதும்\nவாய்திறவா தமிழரசே உண்மை சாற்றும்\nLabels: கவிதை , தமிழக அரசின் அவல நிலை\nஉண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த உணவின் சுவையும் துறந் தாச்சே\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும்\nஎழுதிட நாளும் களைப் பாவே\nதேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும்\nதேடுத லின்றி இதயத் தில்\nதானாய் வந்தது அலை போல-இன்று\nதவியாய் தவிக்குதே சிலை போல\nவானாய் விரிந்திட சிந்தனை கள்-கவிதை\nவடித்தால் வருஞ்சில நிந்தனை கள்\nஉண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த\nஉணவின் சுவையும் துறந் தாச்சே\nஎண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்\nஎழுதத் தூண்டின தலைப் பூவே\nபோதை கொண்டவன் நிலை யுற்றேன்-நாளும்\nபுலம்பும் பயித்திய நிலை பெற்றேன்\nபொழுதும் சாய்ந்தே போன துவே-களைப்பில்\nபுலவன் குரலும் ஓய்ந்த துவே\nபாதி இரவில் எழுந் திடுவேன்-உடன்\nபரக்க பரக்க எழுதி டுவேன்\nவிடிந்த உணரவும் வந்தி டிமே\nதேதி கேட்டால தெரி யாதே-அன்றைய\nதினத்தின் பெயரும் தெரி யாதே\nகாதில் அழைப்பது விழுந் தாலும-என்\nகவன மதிலே செல்வ தில்லை\nபடுத்த படிய சிந்திப் பேன்-என்\nபக்கத் தில் பேனா தாளுமே\nதொடுக்க நெஞ்சில் இரு வரிகள்-வந்து\nதோன்றும் ஆனல் நிறை வில்லை\nஅடுத்த வரிகள் காணா தாம்-அந்தோ\nஅலையும் நெஞ்சே வீணா தாம்\nஎடுத்த பாடல் முடியா தாம்- எனினும்\nஏனோ இதயம் ஒயா தாம்\nஅப்பா வேதனை ஆம் அப்பா-தினம்\nஆனது என் நிலை பாரப்பா\nதவிக்க எண்ணம் சலிப் பாவே\nஒப்பா யிருந்ததே என் னுள்ளம்-தேடி\nஓடுமா சிந்தனை பெரு வெள்ளம்\nஇப்பா போதும் முடி யப்பா-சோர்வு\nஎழவே தொடரா படி யப்பா\nLabels: பட்ட தொல்லை , வலைப்பூ தொடங்கியதால்\nநித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ நீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே\nபுலவர் கல்லுரி விடுதியில் தங்கிய\nபோது, இரவில் ஏற்பட்ட அனுபவம்.....\nபாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான்\nபலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்\nநோயெடுத்து போனதய்யா தூங்கா உடலும்-உடன்\nநோக்குகின்ற நேரத்தில் மறைந்தே விடலும்\nவாயெடுத்து சொல்லுகின்ற கொடுமை யன்று-தினம்\nவாட்டுகின்றீ்ர் வருந்துகிறோம் தீரல் என்றே\nதாயெடுத்து அணைக்காதக் குழந்தை போல-ஐயா\nதவிக்கின்றோம் மூடுமய்யா வாயை சால\nநித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ\nநீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே\nசித்தம்தான் யாமறியோம் செய்யும் தொண்டே-முடிவாக\nசெப்பினால் நாங்களும் அதனைக் கண்டே\nதத்தம்தான் செய்திடுவோம் உயிரைக் கூட-வீண்\nஇரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்-வந்து\nஇரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்\nமடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்\nமறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்\nகடித்தயிடம் தெரியாமல் துளியும் இரத்தம்-அடடா\nகசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்\nஅடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்\nஅடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை\nபடித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்\nபழிவந்து சேருமய்ய மூட்டை யாரே\nLabels: பழைய அனுபவப் பாடல் மீ- ப\n தமிழா எண்ணிப்பார் –இந்த உலகில் நமையார் மன்னிப்பார்\nசூடும் சுரணையும் நமக்கில்லை –சேர்ந்து\nவாடும் மீனவர் வாழ்வில்லை -நாளும்\nகேடும் செய்தவன் நாட்டிற்கே –நாம்\nநாடும் அறிந்திட சொல்கின்றார் – தெரு\nகண்ணை விற்று ஓவியமா – என்ற\nவிண்ணை முட்டும் பெருமைதனை –அற\nதிண்ணை விட்டு எழுவாயா –வடக்கு\nபதவி ஆசைகள் போகட்டும் –ஆட்சி\nஉதவி அல்லவே உரிமையென –அதை\nநிதமே நடந்து கொண்டாலே –வெற்றி\nLabels: மத்தியல் யார் ஆட்சிக்கு வந்தாலும் மீனவர் வாழ வழி காணார்\nபத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா பழியும் வருமே வாய்திறவாய்\nநிம்மதி நிம்மதி நிம்மதியே-நீயும் நிலையென இருப்பது எவ்விடமே\nLabels: நிம்மதி நிம்மதி நிம்மதியே-நீயும் எவ்விடமே\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர் இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம் எதுவும் சம்மதம் சாற்றுங்கள் அதன்வழி ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nநல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த நாள்வ...\nவடக்கிருந்து வருகிறதே ஊதக் காற்றும்-ஏதும் ...\nஉண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த உணவின் சுவையும்...\nநித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ ...\n தமிழா எண்ணிப்பார் –இந்த உலகில் நமையா...\nபத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா பழியும் வருமே வாய்...\nநிம்மதி நிம்மதி நிம்மதியே-நீயும் நிலையென இருப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32467-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=664e38ac28a63e66604d3d9fa8d97640", "date_download": "2019-06-26T20:18:09Z", "digest": "sha1:SHG2F3A5ANMXXHRPIEUGV4OKETRNIDO4", "length": 87768, "nlines": 1323, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்", "raw_content": "\nThread: தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்\nஇந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம்.\nஇந்த வடிவத்தைத் தமிழில் ’பாண்டி’ என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள்\nதம் ’சந்தவசந்தம்’ மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே:\nஇந்த pantoum--’பாண்டி’ வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்:\nஅதாவது, ஒவ்வொரு செய்யுளின் இரண்டாம், நான்காம் அடிகள்\nஅதற்கடுத்த செய்யுளின் முதலாம், மூன்றாம் அடியாக வரவேண்டும்.\nஇதுபோல் எத்தனை செய்யுட்களும் வரலாம். ஆனால் இறுதிச் செய்யுள் அமைப்பில்\nஅதன் முந்தைய செய்யுளில் அடிகள் இரண்டும் நான்கும் இதன் முதல், மூன்றாம்\nஅடிகளாக அமைவதுடன், முதற்செய்யுளின் மூன்றாம் அடி இதன் இரண்டாம் அடியாகவும்,\nமுதற்செய்யுளின் முதலடி இதன் இறுதி அடியாகவும் அமைதல் வேண்டும்.\nஇனி, நான் எழுதிய சில ’பாண்டி’க் கவிதைகள்:\n(ஆங்கிலப் பாவடிவம் pantoum-இன் தமிழ் வடிவாகப் ’பாண்டி’ எனப் பெயரிட்டு,\nசந்தவசந்தம் இணையக் குழும ஸ்தாபகர் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் செய்த வடிவம்)\nகாலை நேரம் கதிர்வரும் போதில்\nமேலைக் காற்றில் மேனியும் குளிர\nசாலை வாகனம் சற்றே குறைய\nகாலை வீசிக் கடற்கரை சென்றாள். ... 1\nமேலைக் காற்றில் மேனியும் குளிர\nசேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி\nகாலை வீசிக் கடற்கரை சென்றாள்\nவாலைக் குமரி வயதில் இளையாள். ... 2\nசேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி\nசோலைப் பூச்சரம் தலையில் ஆடிட\nவாலைக் குமரி வயதில் இளையாள்\nசாலை யோரம் தாள்களைப் பதித்தாள். ... 3\nசோலைப் பூச்சரம் தலையில் ஆடிட\nமாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்\nசாலை யோரம் தாள்களைப் பதித்தாள்\nமாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்\nசாலை வாகனம் சற்றே குறைய\nவேலை எனவோ வியந்தேன் நானே\nகாலை நேரம் கதிர்வரும் போதில்\nவேரினைக் காண்பீர் விழுமமே சேரும்\n’பாரத பூமி பழம்பெரும் பூமி\nநீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’*\nவேரினைக் காண்பீர் விழுமமே சேரும்\nகாரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்\n’நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’\nபாரினில் உம்போல் பார்ப்பது அரிதே\nகாரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்\nநேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்\nபாரினில் உம்போல் பார்ப்பது அரிதே\nயாரும் உம்மை ஏய்த்தல் ஆகா\nநேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்\nசாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்\nயாரும் உம்மை ஏய்த்தல் ஆகா\nதேரும் வாழ்வில் தேடியே ஞானச்\nசாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்\nசீரும் சிறப்பும் செயல்வித மாகும்\nதேரும் வாழ்வில் தேடியே ஞான\nவேரினைக் காண்பீர் விழுமமே சேரும்\nசீரும் சிறப்பும் செயல்வித மாகும்\n’பாரத பூமி பழம்பெரும் பூமி’\nமுதற் செய்யுளின் முதலிரண்டு அடிகள் மகாகவி பாரதியாரின் ’சத்ரபதி சிவாஜி’\nஎன்னும் பாடலில் இருந்து கொண்ட மேற்கோள் ஆகும்.\nபிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்\n(மழலையர் பாட்டு: நாற்சீர்ப் பாண்டி)\nபிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்\nவெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்\nகிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்\nஅள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்\nவெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்\nஉள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்\nஅள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்\nபிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்\nஉள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்\nதுள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்\nபிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்\nகொள்ளவே அளவினில் குறையாத செல்வமே\nதுள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்\nபுள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்\nகொள்ளவே அளவினில் குறையாத செல்வமே\nபள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்\nபுள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்\nகிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்\nபள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்ப்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்\n02. Nonet: ஒன்பான் ஓரசை\nதமிழ் வடிவம்: ஒன்பான் ஓரசை\n01. Nonet என்பதைத் தமிழில் ’ஒன்பான் ஓரசை’ எனலாம்.\nசீர்க் கணக்கு இல்லாமல் முதலடியில் ஒன்பதில் தொடங்கி ஒவ்வோர் அடியிலும் ஓரசை\nகுறைவாக வரவேண்டும். இரண்டு அடிகளிடை ஓரெதுகை யாகவும், இறுதி\nமூன்று அடிகளிலும் ஒரே எதுகை வருமாறும் அமைக்கலாம்.\nவீடே கலகல வென்றந் நாட்களிலே\nவிழைபொருள் பணமென வீணர் இந்நாள்\nஅஞ்செழுத்தில் நின்று ஆற்றுப் படுத்திப்\nபஞ்ச பூதத் தண்ட மாயவை\nஅளவொத்த அடிகளாக அமைந்து, அடிகளின் இறுதியில் ஒற்றை இயைபு வரவேண்டும்.\nஇரண்டு அடிகளுக்கு ஓரெதுகையும் சீர்களிடை பொழிப்பு மோனையும் அமைவது சிறப்பு.\nகாலைத் தென்றல் காற்றலை யோடும்\nசோலைக் கொடிகள் சொகுசாய் ஆடும்\nமரமும் செடியும் மலரைச் சூடும்\nசுரும்பர் அவற்றைச் சுற்றியே ஓடும்\nகொழுமரம் பின்னும் கொடிகள் கூடும்\nகொழுமரக் கிளையமர் குயில்கள் பாடும்\nகுருகின் நடையில் குஞ்சுகள் ஓடும்\nகுருகின் இரையைக் குஞ்சுகள் நாடும்\nமாமரக் கிளைகள் வானைத் தேடும்\nமாவிழு நிழலை மணியொளி யூடும் ... 10 ... [மணி = சூரியன்]\nஅலவும் உள்ளம் அமைதியை நாடும்\nமலரும் பூக்களின் வண்ணம் நேடும் ... [நேடும் = விரும்பும்]\nநழுவும் காலம் நன்றென ஓடும்\nவிழுமனம் அன்றைய வேலையை நாடும்.\n04. Cinquain ஐம்பொருள் கட்டு\nஐந்து விஷயங்களை ஐந்து வரிகளில் கட்டும் (ஹைக்கூவை ஒத்த) ஒரு கவிதை வடிவம்.\nஅந்த வரிகள் இவ்விதம் அமையவேண்டும்.\nமுதல் வரி: உரிப்பொருள் (ஒரு சொல்)\nஇரண்டாம் வரி: வருணனை (இரு சொற்கள்)\nமூன்றாம் வரி: இயக்கம் (மூன்று சொற்கள்)\nநான்காம் வரி: தாக்கம் (நான்கு சொற்களில் உரிப்பொருள் பற்றிய கவிஞன் உணர்வு)\nஐந்தாம் வரி: முடிவு (ஒரு சொல்)\nஆங்கிலக் கவிதை இலக்கியத்தில் இவ்வைந்து வரிகள் சொற்களாகவோ (1-5 சொற்கள்), அல்லது\nஅசைகளாகவோ (2-4-6-8-2அசைகள்) எழுதப் படுவன.\nதமிழில் பொதுவாக சொற்கள் அமைப்பில் எழுதினால் சொல்ல வந்ததை நன்றாகச் சொல்லலாம்.\nபூச்சுமை களிப்பு தெய்வீகம் பாடு\nபேராசை எதிர்பார்ப்பு பயம் விரக்தி\nகண்காட்சி வாய்முணுப்பு உள்ளச்சுமை நம்பிக்கை\nமேலை நாட்டில் இந்த Cinquain ’ஐம்பொருள் கட்டு’ உத்தியை வைத்து பள்ளிக் குழந்தைகளைச் சின்னஞ்சிறு\nசித்திர வருணனை உணர்வுக் கவிதைகள் எழுதப் பழக்குகின்றனர். அவ்வாறு குழந்தைகள் எழுதியவை சில:\nநம் குழந்தைகளையும் வீட்டில் எளிய தமிழில் இவ்வாறு எழுதப் பழக்கலாம்.\nஅழகு ஆவல் பிரமிப்பு பயம்\nசூடு வாசனை மகிழ்ச்சி கசகச\nபிரபல புனைகதை எழுத்தாளராகவும் நகைச்சுவையாளராகவும் இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் விளங்கிய\nEdmund Clerihew Bentley என்ற ஆங்கிலேயர் முதலில் புனைந்த நகைச்சுவைக் கவிதை வடிவம் Clerihew.\nஒருவர் அல்லது ஓர் உரிப்பொருள் பற்றி முற்றிலும் எதிர்பாராத கோணத்தில் நகைச்சுவை ஒலிக்க எழுதப்படும்\nஇந்த நாலுவரி வடிவத்தைத் தமிழில் வாழ்நகை எனலாம். இந்த வடிவின் தேவைகள்:\n1. முதல் வரியில் உரிப்பொருள் சுட்டப்பட வேண்டும்..\n2. நான்கு வரிகளின் இயைபுத் திட்டம் AA BB.\nஇயைபுகள் பொதுவாக வலுவில் அமைவதாக இருக்கும்.\n3. ஒவ்வொரு வரியிலும் எத்தனை வேண்டுமாயினும், எவ்வகையிலும் (ஓரசைச் சீர் உட்பட) இருக்கலாம்.\n4. தளை, தொடைக் கட்டில்லை; இறுதியில் வரும் இயைபே முக்கியம்.\n5. பிரபல மனிதர்கள் அல்லது உரிபொருட்களை நகைச்சுவையாகச் சீண்டுவதே இந்த வடிவின் நோக்கம்.\nதமிழில் Clerihew: வாழ்நகை உதாரணங்கள்:\nநடிக்கச் சென்ற கார் வாடகை\nநாயர் கடை ராயர் கடை\nசூடான தேநீர் இட்லி வடை\n(ஓர் சமஸ்க்ருத நகைச்சுவைச் செய்யுள் தமிழில்)\nஉடையே உயர்வென்று சும்மாவா சொல்வது\nகடைந்த பாற்கடல் தந்த செல்வமெது\nஅரிசனப் பட்டணிந்த அரிக்கோர் நாரி\nஅரையில் கோவணத்தான் அரனுக்கோ காரி\nஇயமனின் தம்பியாக உம்மை நெஞ்சில் இருத்துவனே\nஉயிரைக் கொள்வது இயமனின் குணம்\nநீர் கொள்வதோ உயிருடன் பணம்\nஅம்புயம் பிரமனும் பாற்கடல் அரியும்\nவெண்பனி அரனும் உறங்குதல் தெரியும்\nமஞ்சம் துஞ்சாதவர் அஞ்சுவதேன் ஆச்சி\nஉன்னால் எனக்கோர் அதிசய சக்தியுறும் பெருமையே\nஉலகில் என்னைக் காண்பதில்லை யாரும்\nஏடா கூடமாக ஏதோ செய்து\nஆங்கி��க் கவிதை யாப்பிலக்கணத்தில் Couplet என்பது:\nஇங்ஙனம், Couplet என்பது நம் தமிழ் யாப்பிலக்கணத்தில் குறள் வெண்பாவின் இனமாகிய\nகுறள் வெண்செந்துறையே அன்றி வேறல்ல. குறள் வெண்செந்துறையில் அளவொத்த\nஇரண்டு அடிகள் எவ்வகைத் தளையும் சீரும் பெற்றுப் பொருள் முடிவுறும் ஓர் பாவினம்.\n(அளவொத்த என்பது இரண்டு அடிகளிலும் சீர் எண்ணிக்கை ஒன்றுபோல் அமைதலாகும்).\nஆங்கிலக் Couplet-ஐத் வடிவில் தமிழில் எழுதும் போது இரண்டு அடிகளும் ஒரே இயைபைப் பெறுதல் வேண்டும்.\nஎனவே, Couplet வடிவைத் தமிழில் ’இயைபுக்-குறள்-வெண்செந்துறை’ என்போம்.\nபதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கவிஞர் Alexander Pope, couplet வடிவினைத் தம்\nகவிதைகளில் பெரிதும் பயன்படுத்தினார். சில உதாரணங்கள்:\nClosed Couplet வடிவைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் Epigram எனப்படும்\nஆங்கிலக் Couplet-ஆன இயைபுக்-குறள்-வெண்செந்துறையில் நாம் இதுபோன்ற Epigrams--அங்கதப் பொன்மொழிகள் அமைக்கலாம்.\nஅல்லது இது போன்று ஓர் உரிப்பொருள் பற்றிப் பல இணையடிகளில் ஓடும் கவிதையாக அமைக்கலாம்.\nமுன்பின் தெரியா முகத்தில் எழுந்தது\nஅன்பின் விதையாய் அகத்தில் விழுந்தது.\nஒருவிதை யிருவரின் உள்ளம் விளைக்கும்\nகருவது எழுந்தே கனவில் திளைக்கும்.\nகனவின் கிளர்ச்சி கண்களில் தெரியும்\nதினவுறும் மேனி தீண்டிச் சொரியும்.\nஇன்னும் இன்னும் என்றே விழுங்கும்\nஅன்பின் மொழியில் அறிவது மழுங்கும்.\nதன்னை இழக்கத் தணலுறும் வேள்வியில்\nஅன்னை தந்தை அருளது கேள்வியில்.\nகனவாய் நனவாய்க் காதல் ஆமோ\nமனமுறிந் தேதான் மாயமாய்ப் போமோ\nமேலுள்ளவை முறையே மூன்று, நான்கு சீர்களில் அமைந்த இணையடிகள்.\nஇவற்றை ஐந்து அல்லது அதற்கு மேற்படும் சீரடிகளாகவும் எழுதலாம்.\nசீர்கள் அதிகம் வரும் போது ஒலிநயத்துக்கு இடையே பொழிப்பு மோனைகள் சிறக்கும்.\nசெஸ்டினா எனப்படும் ஆங்கிலப் பாவடிவத்திற்குத் தமிழில் ’பின்னல்’ என்று அழகாகப் பெயரிட்டு,\nகவிமாமணி இலந்தை இராமசாமி யவர்கள் இந்த வடிவைத் தமிழில் நிறுவுவதற்காக இலக்கணத்தைத்\nதம் சந்தவசந்தம் கூகுள் குழுமத்தில் கொடுத்துள்ளார்.\nசெஸ்டினா என்னும் ஆங்கிலப் பாவடிவம் மொத்தம் 39 அடிகள் கொண்டு இலங்குவது.\n1. ஆறடி கொண்ட ஆறு செய்யுட்களும், மூன்றடி கொண்ட ஈற்றுச் செய்யுளுமாக\nமொத்தம் 39 அடிகள். ஈற்றுச் செய்யுளுக்கு envoi--முடிப்பு என்று பெயர்.\n2. ஆங்கில மரபில் முத��் செய்யுளின் அடியீற்றில் வரும் ஆறு இயைபுகளும் மற்ற\nசெய்யுட்களில் ஒரு பின்னலாகக் கீழ்வரும் முறையில் அமையும்.\nசெய்யுள் 7: 12-34-56 (envoi) (முடிப்பு: மூன்று அடிகள், அடிகளுக்குள் இயைபு)\nஇப்படிப் பின்னல் 123456 என்று தொடங்கி மீண்டும் அதே நிரலில்\nபின்னலைத் தமிழ் மரபில் புனையும் போது:\n1. அடிகள் எல்லாம் அளவொத்து, மூன்று முதல் பல சீர்கள் வருமாறு அமைக்கலாம்.\nஅடிகளின் இயல்பைப் பொருத்து பாடலை இவ்வாறு பெயரிடலாம்:\nவஞ்சி விருத்தப் பின்னல்: சீர்கள் 3\nஅகவற் பின்னல்: சீர்கள் 4\nகலித்துறைப் பின்னல்: சீர்கள் 5.\nஆசிரிய விருத்தப் பின்னல்: சீர்கள் 6-ம் அதற்கு மேலும்\n2. அடிகளின் ஈற்றில் வரும் இயைபுகளுக்கு பதில் அடிகளின் முதலில் ஒரே\nஎதுகையாக வந்து இவை மற்ற அடிகளில் பின்னலாக வருமாறு அமைக்கலாம்.\n3. ஈற்றடியின் இறுதித் சீர் ஏகாரத்தில் முடியும்.\nசெஸ்டினாவின் ஆங்கில உதாரணங்களுக்குக் கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கவும்:\nபின்னலின் தமிழ் உதாரணங்களுக்கு இந்த சுட்டி:\nஇனி, வஞ்சி விருத்தப் பின்னலாக அடியேன் புனைந்த பாடல் கீழே:\nஅரித்தான், சரித்தான், வரித்தான், பிரித்தான், விரித்தான், சிரித்தான்\nவெண்ணையை வாயில் வரித்தான் ... [வரித்தான் = பூசினான்]\nகண்ணில் பிரிந்தே சரித்தான் ... [சரித்தான் = வசித்தான்]\nஆகுலம் நீங்கச் சிரித்தான் ... [ஆகுலம் = மனக்கலக்கம்]\nதிருடியே நெஞ்சினை அரித்தான் ... [அரித்தான் = கவர்ந்தான்]\nமரணம் இயல்பென வரித்தான் ... [வரித்தான் = எழுதினான்]\nமனதை அரித்தான் மமதை சரித்தான் ... 12\nதனிமை வரித்தான் தானைப் பிரித்தான் ... 34\nமுனைவது விரித்தான் மோனமாய்ச் சிரித்தானே\nஇந்த ஆங்கில பாவடிவம் ஒருவரைப் பற்றி நாலே வரிகளில்\nதமிழ் மரபில் இதன் வடிவமைப்பு இவ்வாறு இருக்கலாம்:\n01. நான்கு அடிகள், AABB இயைபில்.\nஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள்.\n02. முதலிரு அடிகள் இணையில் ஒருவரது பெயர் வரும்.\n03. மூன்று-நான்கு அடிகள் இணையில் அவரது இயல்பைக்\nகுறைகூறும் விதமாக ஒரு நகைச்சுவைக் குறிப்பு இருக்கும்.\n04. இவ்வகைப் பாக்கள் பொதுவாக ஒருவர் தன்னைப் பற்றி\nஹாஸ்யமாகச் சொல்லுவதுபோல் அமையும். படர்க்கையில் குறித்தும்\nஎழுதலாம். பாடலில் ஒருவரைப் பற்றிய நையாண்டி இருப்பது முக்கியம்.\n05. சீர்களிடையே தளைக் கட்டுப்பாடு இல்லை.\nஇரண்டடிக்கு ஓரெதுகை வருவது முக்கியம்.\nசீர்கள் ஒன்றிலும் மூன்றிலும் வரும் பொழிப்பு மோனை மேலும் மெருகூட்டும்.\nClerihew: வாழ்நகை என்று முன்னர் நாம் கண்ட யாப்பு வடிவத்திற்கும்\nBalliol rhyme: நகைத்துளி-க்கும் உள்ள வேறுபாடு என்னவெனில்\nஉரிப்பொருள் எதுவாகவும் இருந்து முற்றிலும் எதிர்பாராத கோணத்தில்\nநகைச்சுவை ஒலிக்க அளவொத்த அடிகள் நான்கில் எழுதப் படுவது,\nஒருவர் தன்னைப் பற்றியோ அல்லது கவிஞர் ஒருவரைப் பற்றியோ\nநகைச்சுவையாக எழுதப்படும் நாற்சீர் அடிகள் நான்கில் அமைவது,\nதமிழில் உதாரணங்களாக நான் புனைந்தது கீழே.\nBalliol rhyme: நகைத்துளி: தமிழில்\nஎளிதில் காண்பதல்ல என்பெயர், ஏடகம்\nகளித்தே நான்மேடையில் காண்பது நாடகம்\nஅருமை நண்பர்கள் அழைக்கும்பேர் ஏடாகூடம்\nஒருமையில் நானுமென் உபயமாக வாடாபோடா\nஏடு சொல்லும் என்பெயர் அந்தோணி\nவீடு என்றுபோய் வீழத்திருத் தந்தோணி\nசங்கத் தமிழ்ப்பாக்கள் சகலமும் பிடிக்கும்\nசிங்கப் பல்லவை செப்புதல் தடுக்கும்\nஅழகிய தமிழ்மகள் அமரா வதியாள்\nபழகியும் ஆடலிற் பாதம் பதியாள்\nஅடவு முத்திரை அபிநயம் நவரசம்\nநடையில் குறையும் நளினமோர் அவசரம்\nகோலுடன் வருவாள் கோமுப் பாட்டி\nராமு-அவள் பையனுக்கு ராதா பெண்டாட்டி\nவாயைக் கொடுத்து வம்பை வாங்காது\nபாயில் பாட்டி படுத்துத் தூங்காது\nஎன்றும் இளமை என்றன் ரகசியம்\nஇன்றே அறிவீர் இதுமிக அவசியம்\nஒருவன் எனக்கு ஒருத்தி இல்லை\nவருமுன் காத்தேன் வந்திலை தொல்லை\nஅரசியல் வாதி அய்யா சாமி\nபரிசிலாய்க் கேட்பது ’பையைக் காமி’\nவாயைத் திறந்தால் வசைமாரி பொழிந்தார்\nநோயில் படுத்து நொந்தே அழிந்தார்.\nகதையெழுத் தாளர்நான் காசி நாதன்\nஎதையும் கதையாய் எழுதும் தூதன்\nகட்டைப் பேனாவில் கற்பனை வந்தது\nதட்டும் விசைகளில் தயங்கி நின்றது.\nபதினான்கு அடிகளில் அமையும் சின்னப் பாடலான சானட் ஆங்கில யாப்பின்\nமுக்கிய வகைகளில் ஒன்றாக அது தோன்றிய நாள்தொட்டு விளங்கி வருகிறது.\nஇத்தாலிய இலக்கியத்தில் 12-13-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி Petrarch என்ற\nகவிஞரால் பிரபலமான இந்த சானட் வடிவத்தை ஆங்கிலத்தில் Sir Thomas Wyatt\nஎன்பவர் 15-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அறிமுகப் படுத்தினார். ஆங்கில\nஇலக்கியத்தில் இன்று வரை, புகழ் பெற்ற கவிஞர்களில் பெரும்பாலோர் சானட்\nஇத்தாலிய சானட் வடிவத்தைக் கொஞ்சம் மாற்றி William Shakespeare\nஆங்கிலத்தில் தம் புகழ்பெற்ற 154 சானட்களை எழுதினார். இப்படியாக, சானட்\nஆங்கிலத்தில் இரண்டு வடிவங்களில் எழுதப் படுகிறது: Italian or Petrarchan format,\nசானட் யாப்பு வடிவின் புகழுக்கு முக்கிய காரணம், அந்த வடிவத்தில் கவிதை\nபுனைவதில் உள்ள சவால்தான். பதினாலு வரிகளில் கவிஞன் தன் கருத்தை,\nஉள்ளுணர்வை, இயற்கை சார்ந்த உருவகங்களோடு வாசகரிடம் கொண்டு\nசேர்க்கவேண்டும். சானட் கவிதைக் கருத்தாகக் காதல், போர், மரணத்துவம்,\nமாற்றம், துன்பம் போன்றவை அமையலாம். இந்த உரிப் பொருள்களில் கவிஞன்\nபொதுவாக ஒரு தனிமை உணர்வு எழுமாறு கவிதைகள் புனைவான். (இதனால்\nதான் தமிழில் பாரதியார் தமிழில் தான் எழுதிய சானட் கவிதைக்குத்\n’தனிமை இரக்கம்’ என்று தலைப்பிட்டார் போலும்.)\nமுதலில் ஆங்கில சானட் வகைகளின் இலக்கணத்தைப் பார்ப்போம்.\nபின்னர் இவற்றைத் தமிழ் மரபில் அறிமுகப்படுத்தும் முறைகளை ஆராய்வோம்.\nஇரண்டு வடிவத்திற்கும் பொதுவில் உள்ள கூறுகள் இவை:\n1. ஐந்து (லகு-குரு) சீர் கொண்ட அடிகள், அதாவது iambic pentameter\n2. முதல் எட்டு அடிகளில் கவிதையின் மையக் கருத்து இயற்கை உருவகங்களுடனும்\nமற்ற கவிதை அணிகளுடனும் அறிமுகப் படுத்தப்பட்டு விவரிக்கப்படும்.\n3. ஒன்பதாம் அடியில் volta (turn) என்னும் திருப்பம் இருக்கும்.\nஇந்தத் திருப்பம் கவிதைக் கருத்திலோ, செய்தியிலோ, காட்சியிலோ,\nஒலியிலோ அல்லது வேறொரு கூறிலோ இருக்கலாம்.\n4. முடிவுரையாக ஒரு செய்தி வாசகனுக்கு அறிவுறுத்தப்படும்.\nஅது பொதுவாக முதற் சொன்ன உரிப்பொருள்/உணர்வின்\nஇப்போதைய நிலையெனக் கவிஞன் கருதுவதாக இருக்கும்.\n1. Octave எனப்படும் முதல் எட்டு அடிகள் கவிதைக் கருவை\n2. Sestet எனப்படும் இறுதி ஆறு அடிகள் மேற்சொன்ன\nதிருப்பத்தை ஏற்படுத்திக் கவிதையை முடித்துவைக்கும்.\n1. Quartrains எனப்படும் நான்கு அடிகளை உடைய பத்திகள்\nமூன்றுடன் இறுதியாக ஒரு rhyming couplet என்னும் இயைபுடன்\n2. Quartrain 1 மையக் கருத்தைத் தொடங்கிவைக்கும்.\nQuartrain 2 அதனை விரிக்கும்.\nQuartrain 3 -இன் முதல்வரியில் முன் சொன்னதற்கு\nமாறாக ஒரு திருப்பம் தொடங்கிச் சொல்லப்படும்.\nFinal rhyming couplet முடிவுரையாக அமையும்.\nஆங்கில இலக்கியத்திலுள்ள இரண்டு சானட்களைக் கொஞ்சம் ஆராய்வோம்.\nமுதலில், ஸ்டெல்லா என்ற தன் (உருவகக்) காதலிக்காக\nஒரு கவிதை எழுத முயல்வதில் தாம் படும் பாட்டை விவரிக்கும்\nSir Philip Sidney-யின் இத்தாலிய வகை சானட்.\nஇந்தப் பாடலின் ஒன்பதாம் அடியில் வரும் திருப்பத்தையும்\nஅதன் பின் முட��வாக வரும் இறுதி அடியையும் நோக்குக.\nரத்தினச் சுருக்கமாகப் பாடல் உரைநடை வடிவில் கீழே:\nகவிஞன் தன்னுள் பார்த்தே எழுதினால்தான் அது கவிதையாகும்\nதாம் எழுதும் கவிதை என்றும் நிற்கும் அதை ’நீவிர்’\nஎன்றும் படிப்பீர்கள் என்று (செருக்குடன்\nஇந்தப் பாடலில் வரும் ’நான்’ என்பவர் பாடல் வரிகளைச் சொல்லும் ஸ்பீக்கர்,\nபாடல் வரிகளை எழுதியவர், அதாவது கவிஞர் என்ற இரு நோக்கிலும்,\nபாடல் குறிக்கும் ’நீ/நீவிர்’ என்பவர் ஒரு பெண் (கவிஞரின் காதலி\nஆண் (கவிஞரின் புரவலர்) அல்லது வாசகர்களாகிய நாம் என்ற மூன்று\nநோக்கிலும் கவிதையைப் படித்துப் பார்த்தால், புதுப்புது அர்த்தங்கள் தோன்றும்.\nஇந்தப் பாடல் பற்றி ஆராயும் விளக்கத்தை இங்கே காண்க:\nஆங்கிலத்திலோ, தமிழிலோ சானட் எழுத முயல்வோர் அவசியம் இந்த இரு\nபாடல்களையும் படித்துப் புரிந்துகொண்டு இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு\nதமிழில் இந்த சானட் வடிவத்தை அமைப்பது பற்றி இனி ஆராய்வோம்.\n’பரிதிமாற் கலைஞர்’ என்று அறியப்படும் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்\nஅவர்களும் எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை யவர்களும் சேர்ந்து ’ஞானபோதினி’\nஎன்னும் இதழை 1897-ஆம் ஆண்டில் தொடங்கி, அதை 1904 வரை வெளியிட்டனர்.\nஇந்த இதழில் சாஸ்திரியார் தனிப்பாசுரங்களாக நேரிசை ஆசிரியப்பா வடிவில்\nபதினாலடிப் பாடல்களை எழுதி வெளியிட்டுவந்தார். இவை பின்னர் அவரால்\n’தனிப்பாசுரத்தொகை’ என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன.\nஇந்தப் பாசுரங்களைக் கண்ட ஜி.யு.போப் அவர்கள் அவற்றை ஆங்கிலத்தில்\nசானட் வடிவில் அமைத்தார். தமிழ்ப் பாசுரங்களும் போப்பின் ஆங்கில அமைப்பும்\nஎன்னும் தலைப்பில், முன்வந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டன.\nஇந்தப் புத்தகத்தை இங்கே தரவிறக்கலாம்:\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் ’தனிமை இரக்கம்’ என்ற பெயரில்\nதன் மனைவிக்கு எழுதிய பதினாலடிக் கவிதை மதுரை விவேகபாநு இதழில்\nபாரதியின் பாடலும் சாஸ்திரியாரின் முதற் பாடலும் கீழே:\nபயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்துபின்\nஇன்றெனக் கிடையே எண்ணில் யோசனைப்படும்\nகுன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்\nமேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்\nபாவியென் நெஞ்சம் பகீரெனல் அரிதோ\nகலங்கரை விளக்கொரு காவதம் கோடியா\nமலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றே��்\nஉடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்\nவளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது\nகிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்\nமயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே\nஎல்லாந் தானா யிலகிடும் பொருளே\nஇன்பமொ டெழிலு மன்புட னருளும்\nஎன்னண மெளியே னின்னை யண்முகோ\nஉன்னுமா றறியேன்; உணருமா றறியேன்.\nபண்ணுமா றறியேன்; பாடுமா றறியேன்.\nவணங்குமா றறியேன்; வாழ்த்துமா றறியேன்;\nகாத்தல் வேண்டும் பூத்துநின் னருளே.\nசானட் வடிவின் தமிழ்ப் பெயர்\nதமிழில் சானட் வடிவத்திற்கு உகந்த பெயரென்ன\nபாரதியாரும் சாஸ்திரியாரும் தம் பதினான்கடிக் கவிதையை சானட் உருவில்\nஎழுதினாலும், அந்த வடிவத்திற்குத் தமிழில் பெயரிடவில்லை.\nசானட் என்பததற்குத் தமிழ்ப் பெயராக ’ஈரேழ்வரிப்பா’ என்றொரு பெயரை\nஇணையத்தில் உள்ள தமிழ் அகராதிகளில் காணலாம்:\nகவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள், சானட்டின் இத்தாலிய, ஆங்கில வடிவம்\nஇரண்டையும் குறிப்பதாக ’இருநான்கிருமூன்று’ என்னும் பெயரைப் பரிந்துரைக்கிறார்.\n’இருபா இருபஃது’ என்பதுபோல் எண்ணிக்கை வைத்துப் பெயர் தரும் வழக்கம்\nதமிழில் இருப்பதால், இந்தப் பெயரை அவர் பரிந்துரைக்கிறார்.\nசானட் என்னும் ஆங்கிலப் பெயரின் மூலம் sonetto என்னும் இத்தாலியச் சொல்லாகும்.\nஇந்தச் சொல்லின் பொருள் ’ஒரு சிறிய பாடல்’ என்பதே.\n’ஈரேழ்வரிப்பா, இருநான்கிருமூன்று’ போன்ற பெயர்கள் தம்மளவில் சிறப்பாக இருந்தாலும்\nஅவை சானட் உருவின் பதினான்கு அடிகளைக் குறிப்பதாக உள்ளனவே தவிர, அவற்றில்\nசானட் என்னும் பெயரில் உள்ளதுபோல் அது ஒரு சிறிய பாடல் என்ற குறிப்பு இல்லை.\nஎனவே, sonetto என்னும் இத்தாலியச் சொல்லை ஆங்கிலத்தில் எடுத்தாண்ட போது\nஅவர்கள் அதை fourteen-line-song போன்ற பெயரில் குறிக்காமல் சானட் என்றே\nஎடுத்தாண்டதால், நாமும் இந்தப் பெயரை ஓர் திசைச்சொல்லாகக் கருதி, தமிழில்\nசானட் என்றே அழைக்கலாம். மற்றவிரு பெயர்களையும் விழைவோர் பயன்படுத்தலாம்\nதமிழ் மரபில் சானட் அமைப்பு\nஆங்கில மரபு இலக்கணக் கூறுகளாகிய அடியிறுதி இயைபுகளையும், அளவொத்த அடிகளையும்,\nதமிழ் மரபின் அடி-தளை-தொடை-வாய்பாடு யாப்பிலக்கணக் கூறுகளையும் உள்ளடக்கியே\nதமிழ் சானட் எழுத வேண்டும்.\nஅங்ஙனம் எழுதும் அடிகளில் ஆங்கில மரபில் உள்ள கவிதை மையக்கரு அறிமுகம்,\nவிரிப்பு, திருப்பம், இயற்கை சார்ந���த உருவகம் போன்ற அணிகள் முதலிய இலக்கியக்\nகூறுகளைத் தவறாமல் குறிப்பிட்ட இடங்களில் அமைக்கவேண்டும்.\nதமிழ் சானட் எழுதப் பயன்படும் மரபுப் பா/பாவின வகைகள்\n(ஏதேனும் விட்டுப்போயிருந்தால் அன்பர்கள் சேர்க்கவும்)\nகுறள் வெண்செந்துறை (அளவொத்த அடிகள்)\nஆசிரியத் தாழிசை (அளவொத்த அடிகள்)\nதரவு கொச்சகக் கலிப்பா (அளவடி)\nஆசிரிய விருத்தம் (ஆறு சீரும் அதற்கு மேலும்)\nகட்டளைக் கலிப்பா (எட்டு சீர்கள்)\nதரவுக் கொச்சகக் கலிப்பா (அளவடி)\nமேற்சொன்ன விவரங்களைக் கொண்டு தமிழ் சானட் வகைகளை இப்படி அமைக்கலாம்.\nதமிழ் மரபில் குறித்த இடங்களில் எதுகை-மோனைகள் அடிகளில் அமையவேண்டும்.\nமுதல் எட்டடிகளின் இயைபுத் திட்டம்: abba, abba\nஇறுதி ஆறடிகளின் இயைபுத் திட்டம்: cde-cde/cdc-dcd\nதிருப்பம் ஒன்பதாம் அடியில் (ஆறடிச் செய்யுளின் முதல் அடியில்)\nஇத்தாலிய சானட் வகையைக் கூடியவரை ஒரே பா/பாவின வகை பயிலுமாறு\nஅளவியல் இத்தாலிய சானட் (அளவொத்த நாற்சீர் அடிகள்)\n1. எட்டடி நிலைமண்டில ஆசிரியப்பா + ஆறடி நிலைமண்டில ஆசிரியப்பா\n2. எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா\n3. இரண்டு நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா\n4. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை\n5. இரண்டு கலிவிருத்தம் + ஒரு கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை\n6. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை\nநெடிலடி இத்தாலிய சானட் (அளவொத்த ஐந்து சீர் அடிகள்)\n1. இரண்டு கலித்துறை + ஒரு கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை\n2. இரண்டு கட்டளைக் கலித்துறை + ஒரு கட்டளைக் கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை\n3. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை\n4. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை\nவிருத்த இத்தாலிய சானட் (அளவொத்த ஆறு/ஆறின் மேற்பட்ட சீர் அடிகள்)\n1. இரண்டு ஆசிரிய விருத்தம் + ஒரு ஆசிரிய விருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை\n2. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை\n3. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை\n4. இரண்டு கட்டளைக் கலிப்பா + ஒரு கட்டளைக் கலிப்பா + ஒரு குறள் வெண்செந்துறை\nமுதல் மூன்று நாலடிச் செய்யுளின் இயைபுத் திட்டம்: abab, cdcd, efef\n��றுதி இரண்டடியின் இயைபுத் திட்டம்: gg\nதிருப்பம் ஒன்பதாம் அடியில் (மூன்றாம் நாலடிச் செய்யுளின் முதல் அடியில்)\nமுடிவுரை இறுதி இணையடிச் செய்யுளில்.\nஆங்கில சானட் வகையைக் கூடியவரை ஒரே பா/பாவின வகை பயிலுமாறு\nஅளவியல் ஆங்கில சானட் (அளவொத்த நாற்சீர் அடிகள்)\n1. மூன்று நாலடி நிலைமண்டில ஆசிரியப்பா + குறள் வெண்செந்துறை\n2. மூன்று நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை\n3. எட்டடித் தரவு + நாலடித் தரவு + குறள் வெண்செந்துறை\n4. நான்கு ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை\n5. மூன்று கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை\n6. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை\nநெடிலடி ஆங்கில சானட் (அளவொத்த ஐந்து சீர் அடிகள்)\n1. முன்று கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை\n2. மூன்று கட்டளைக் கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை\n3. முதல் பன்னிரண்டிகள் ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை\n4. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை\nவிருத்த ஆங்கில சானட் (அளவொத்த ஆறு/ஆறின் மேற்பட்ட சீர் அடிகள்)\n1. மூன்று ஆசிரிய விருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை\n2. முதல் பன்னிரண்டிகள் ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை\n3. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை\n4. மூன்று கட்டளைக் கலிப்பா + ஒரு குறள் வெண்செந்துறை\nமேலே கொள்கையளவில் உருவாக்கிய சானட் வகை வடிவங்களை அறிஞர்களும் அன்பர்களும்\nசெயலளவில் முயன்று பார்த்து உதாரணங்கள் தந்து இந்த வடிவம் தமிழில் முறைப்படி\nஅமைய வலிமை கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் என்னளவில் முடிந்ததை முயல்கிறேன்.\nதமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்\n1. எட்டடி நிலைமண்டில ஆசிரியப்பா + ஆறடி நிலைமண்டில ஆசிரியப்பா\nஇ1. காலம் என்னும் குழந்தை\n(இத்தாலிய சானட்: நிலைமண்டில ஆசிரியப்பா\nகையில் உள்ளதைக் கைவிடும் முன்னம்\nபையில் எட்டிப் பார்க்கும் பழக்கம்\nஇன்றே வேண்டும் என்றும் முழக்கம்\nஇன்னமும் குழந்தை யென்றே உன்னும்\nசொக்கும் வானிருள் சொப்புகள் மின்னும்\nஇக்கணம் உள்ளது இன்றைய வழக்கம்\nஉலகினில் உயிர்மெய் ஒலியின் முழக்கம்\nபலவகை யாகப் பரிபவச் சின்னம்\nகோலம் என்றும் குழந்தை யென்றே\nகாலம் ஆடும் கானம் பண்டே\n��ாலம் பயிலும் ஞானம் சிரித்தே\nவண்ணத் துயிர்மெய் வளியை மென்றே\nமண்ணை யுண்டே மரத்தை யுண்டே\nஉண்ணும் எண்ணமும் உண்மை விரித்தே.\nசொக்கும் வானிருள் ... பரிபவச் சின்னம்\nவானில் உள்ள மீன்கள் முதல் மண்ணில் மெய்யில் வாழும் உயிர்கள் வரை\nஎல்லாவிதமான, இறுதியில் அவமானம்/இகழ்ச்சி என்றே கைவிடப்படும்\nசின்னங்கள் யாவும் காலக் குழந்தையின் விளையாட்டுச் சொப்புகள்.\nQuick Navigation கவிஞர்கள் அறிமுகம் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஓவியன் CANADA - சூரியன் FM ரீங்காரம் நிகழ்ச்சி | யாரிந்த அறிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaigaiv.in/2014/09/blog-post.html", "date_download": "2019-06-26T21:07:56Z", "digest": "sha1:IX7QDQEDDXFCWAGVMAKYMZACQTO5SKNS", "length": 9929, "nlines": 70, "source_domain": "www.vaigaiv.in", "title": "வைகை : பேச்சுலர்ஸ் சமையல்! - திருக்கை மீன் குழம்பு!", "raw_content": "\n - திருக்கை மீன் குழம்பு\nஎன்னைய மாதிரி பேச்சுலர்களுக்கு... வெயிட்.. என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும் கழுதை வயசு ஆகியும் இன்னும் என்ன பேச்சுலர்ன்னுதானே கழுதை வயசு ஆகியும் இன்னும் என்ன பேச்சுலர்ன்னுதானே அட தங்ஸ் ஊருக்கு போய்ட்டாங்கப்பா.. இங்க இருந்தா மட்டும் அட தங்ஸ் ஊருக்கு போய்ட்டாங்கப்பா.. இங்க இருந்தா மட்டும் அப்பவும் சமையல் நாமதேன்) என்னதான் கடைல நான்வெஜ் சாப்ட்டாலும் நம்ம வீட்டுல வாங்கி அத சுத்தமா கிளீன் பண்ணி சமைச்சு சாப்டரதுலதான் தனிருசியே இருக்கும்னு நீங்க நினைச்சா நீங்களும் என் நண்பனே வாங்க உங்களுக்காகத்தான் இந்த பதிவே வாங்க உங்களுக்காகத்தான் இந்த பதிவே புருஷன் மேல பாவப்பட்டு இனியாவது நல்ல சாப்பாடு சமைச்சு போடுவோம்னு நினைக்கிற அம்மணிகளும் இந்தப் பதிவ கண்டுக்கலாம்\nதிருக்கை மீன் கேள்விப்பட்டுருப்பீங்க, நிறைய பேருக்கு அதை முறையா எப்பிடி சமைக்கணும்னு தெரியல. அந்த குறை இனி இருக்காது. . விளக்கம் குறைவாகவே கொடுக்குறேன், அடுத்தடுத்த ஸ்டெப்களை புகைப்படமாகவே தர முயற்சி பண்ணியிருக்கேன் பார்த்துக்கங்க. சரி.. முதலில் தேவையான பொருட்கள பார்த்துருவோம்.\nதிருக்கை மீன் - ஒரு கிலோ\nசின்ன வெங்காயம் - தேவையான அளவு\nபூண்டு - ஒரு முழு பூண்டை உரிக்காமல் நச்சு வைத்துக்கொள்ளவும்\nபச்சை மிளகாய் - தேவையான அளவு\nமிளகுதூள் - கொஞ்சம் மிளகு எடுத்து மிக்சியில் அரைத்து வ��த்துக்கொள்ளவும்\nபுளி - தேவையான அளவு ஊற வைத்துக்கொள்ளவும்.\nவெந்தயம் - தேவையான அளவு\n( கீழே உள்ள போட்டோவைப் பார்த்துக்கொள்ளவும் )\nஅடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் காயந்ததும் (நல்லெண்ணெய்யாக இருந்தால் டேஸ்ட் நல்லா இருக்கும் ) வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் வெட்டி வைத்த பச்சை மிளகாய் பூண்டு எடுத்து போட்டுருங்க.\nசிறிது நேரத்தில் அதில் வெட்டி வச்ச வெங்காயம் எடுத்து போட்டு லேசா உப்பு சேர்த்து கொஞ்சம் வதங்கும் வரை நல்லா கிண்டி விடுங்க. கீழ போட்டோ பாருங்க.\nவெங்காயம் வதந்கிருச்சுன்னா இப்ப தக்காளிய போடலாம். தக்காளி போட்டு நல்லா வதங்க விடுங்க.\nதக்காளி வெங்காயம் நல்லா வதங்கி மிக்ஸ் ஆனதும் அதுல லேசா மஞ்சள் தூள் போட்டு கிண்டுங்க, கொஞ்சம் கிண்டுனதும் அதுல பொடி பண்ணி வச்ச மிளகுத் தூள போட்டு நல்லா கிண்டி விட்டு அடுப்ப சிம்ல வச்சு நல்லா வதங்க விடுங்க.\nகொஞ்ச நேரம் கழிச்சி அதுல மிளகாய் மல்லித் தூள் போட்டு நல்லா வதக்குங்க. ( நான் செட்டிநாட்டு ஆளு, காரம் கொஞ்சம் கூட போட்டுருப்பேன் போட்டோல நீங்கவேணா கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாம் நீங்கவேணா கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாம்\nபொடி போட்டு நல்லா வதங்குனதும் அதுல கரைச்சு வச்ச புளித் தண்ணிய ஊத்தி நல்லா கிண்டி விடுங்க. உப்பும் சரி பார்த்துக்கங்க. இப்ப கொஞ்ச நேரம் அடுப்ப கொஞ்சம் கூட்டி வச்சு பாதிரத்த மூடி வச்சுருங்க. அது நல்லா கொதிச்சு கொஞ்சம் வத்தி வரும் நேரத்துல கிளீன் பண்ணி வச்சுருக்க மீன எடுத்து அதுல போட்டுருங்க. கீழ உள்ள போட்டோஸ் பாருங்க.\nமீன் போட்டதும் அடுப்ப சிம்ல வச்சு மூடி வச்சுருங்க. கொஞ்ச நேரத்துல வெந்துரும். மீன் வெந்ததும் ஒரு நாலு பல்லு பூண்ட நச்சு அதுல போட்டு (கொஞ்சம் கொத்தமல்லி இருந்தாலும் சேர்த்து போடலாம்) மூடிட்டு அடுப்ப அமத்திருங்க. உடனே சாப்பிடாம ஒரு அரை மணி நேரமாவது வெயிட் பண்ணுங்க. இப்ப திருக்கை மீன் குழம்பு தயார்\nமத்த மீன்களுக்கும் இதே பார்முலாதான். அந்த மிளகுதூள் மட்டும் தேவை இல்ல, மத்தபடி இதே மெதட்தான். ட்ரை பண்ணி பாருங்க. முக்கியமா கல்யாணம் ஆன ஆண்கள் சமைக்கும்போது உங்க தாங்க்ஸயும் பெண்கள் தங்கள் மாமியாரையும் நினைக்காமல் சமைப்பது நலம் அப்பறம் மிளகாதூள கூட போட்டுட்டு காரம் அதிகமாயிருச்சுன்னா அதுக்கு கம்ப��னி பொறுப்பு இல்ல\nஅடுத்து உங்கள செட்டிநாட் சிக்கென் மாசாலாவோட சந்திக்கிறேன்\n - திருக்கை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/velmurugaiya-lord-murugan-songs-tamil-lyrics/", "date_download": "2019-06-26T21:09:31Z", "digest": "sha1:W23OSEAP7OV2V2UZMHQUGYXH3R2HMR7M", "length": 4908, "nlines": 97, "source_domain": "divineinfoguru.com", "title": "Velmurugaiya - Lord Murugan Songs Tamil Lyrics - DivineInfoGuru.com", "raw_content": "\nவேலவதேவா … அரோகரா … … (2)\nவள்ளி மனோகரா … வடிவேல் முருகா … … (4)\nவேதனை தீராய் … அரோகரா … … (2)\nஐயா குமரா … அரனார் மகனே\nஅருட்பதம் அருள்வாய் … அரோகரா … … (2)\nஷண்முகநாதா … சடுதியில் வருவாய் … … (3)\nவேதனை தீராய் … அரோகரா … … (2)\nஸ்கந்தகுருநாதா … அரோகரா … … (2)\nவெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா.\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2.html", "date_download": "2019-06-26T21:05:12Z", "digest": "sha1:PJFGYNN7X4WFZJPIS5HQGFZ5HAXYMQCI", "length": 4567, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய உற்சவம்!! - Uthayan Daily News", "raw_content": "\nபூந்தோட்டம் நரசிங்கர் ஆலய உற்சவம்\nபூந்தோட்டம் நரசிங்கர் ஆலய உற்சவம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 8, 2019\nவவுனியா பூந்தோட்டம் சிறி லக்சுமி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் மிகவும் அமைதியான முறையில் இராணுவப் பாதுகாப்பு மத்தியில் நடைபெற்றது.\nவவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தூக்குக் காவடிகள், பறவைக் காவடிகள், பாற்செம்புகள்,தீச்சட்டி, காவடிகள் போன்றன வவுனியா நகர வீதி வழியாக ஆலயத்தை நோக்கி வந்தடைந்தன.\nஇன்னொரு பிரபாகரனை உருவாக்க வேண்டாம்- முல்லைத்தீவில் ஜனாதிபதி\nமது ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் கருத்தரங்கு\nபோதைக்கு எதிராக- மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்\nவவுனியாவிலிருந்தும் கிளிநொச்சி நோக்கி வாகன ஊர்வலம்\nமரக்கறி ஏற்றிச் சென்ற விவசாயி -யானை தாக்கி உயிரிழந்த சோகம்\nவழமைக்கு திரும்பியது- வவுனியா பழைய பேருந்து நிலையம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nமன்னார் ஆயர் -ஆளுநருடன் சந்திப்பு\nமின்சாரம் தாக்கி- 2 வயதுக் குழந்தை உயிரிழப���பு\nயாழ்ப்பாணத்தில்- தமிழரசுக் கட்சியின் மாநாடு\nகை, மொட்டு கூட்­ட­ணி­யின்- 6 ஆம் சுற்­றுப் பேச்சு இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-26T20:28:22Z", "digest": "sha1:GKSSECBBH3QT4KZJU53EPUG36QPC76BW", "length": 8777, "nlines": 96, "source_domain": "ta.wikisource.org", "title": "திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை - விக்கிமூலம்", "raw_content": "\nதிருத்தூதர் நம்பிக்கை அறிக்கையின் பழைய தமிழ்ப் பெயர்ப்பு[தொகு]\nகத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு நூலாகிய \"திருப்பலிப் புத்தகம்\" தரும் பாடம் இதோ:\nபரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கின்றேன்.\nஅவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.\nஇவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.\nபோஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.\nபாதளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.\nபரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.\nஅவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.\nபரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.\nஅர்ச்சியசிஸ்டவர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்.\nதிருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை: புதிய தமிழ்ப் பெயர்ப்பு[தொகு]\nமேலே தரப்பட்ட தமிழ்ப் பெயர்ப்பில் வடமொழிச் சொற்கள் அதிகம் பயின்றுவருவதைத் தவிர்த்து, தூய தமிழில் கீழ்வரும் பெயர்ப்பு தமிழக ஆயர் குழுவால் செய்யப்பட்டது. அந்த \"நம்பிக்கை அறிக்கை\" பாடம் இதோ:\nவிண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த /\nஎல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன்.\nஅவருடைய ஒரே மகனாகிய / நம் ஆண்டவர்\nஇவர் தூய ஆவியாரால் கருவுற்று /\nதூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.\nபொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.\nபாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் /\nவிண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தைய���கிய /\nஅவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் /\nதீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.\nதூய கத்தோலிக்கத் திருச்சபையையும் /\nபுனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.\nநிலை வாழ்வை நம்புகிறேன். / ஆமென்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2011, 04:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/radhika-may-be-fielded-in-nadigar-sangam-election-059686.html", "date_download": "2019-06-26T19:58:17Z", "digest": "sha1:LUKL37VFW5QOWFUE5YGL3FWT7FGF6QHT", "length": 16458, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் சங்க தலைவராகிறார் ராதிகா.. சின்னத்திரை நடிகைகளை நம்பி... களம் குதிக்கிறார்! | radhika may be fielded in nadigar sangam election - Tamil Filmibeat", "raw_content": "\nவாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\n7 hrs ago இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\n7 hrs ago Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\n7 hrs ago பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n8 hrs ago Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் சங்க தலைவராகிறார் ராதிகா.. சின்னத்திரை நடிகைகளை நம்பி... களம் குதிக்கிறார்\nசென்னை: நடிகர் சங்கத் தலைவராக நடிகை ராதிகாவைக் கொண்டு வர வேலைகள் தொடங்கி விட்டனவ���ம். ராதிகாவுக்கு ஆதரவாக சின்னத்திரை நடிகைகள் மொத்தமாக களம் இறங்கவுள்ளனராம்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் இப்போதே பரபரப்பு பற்றிக்கொண்டது. கடந்தமுறை நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு வந்த விஷால் மற்றும் அவரது குழுவினர் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை என டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் புகார் கூறி வருகின்றனர்.\nமேலும், நடிகர் சங்க செயலாளராக இருந்துகொண்டே தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் விஷால் ஆனதை அவரை வெற்றி பெற வைத்தவர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை. இதனால் தான் கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவளித்த மறைந்த ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர், உதயா, போன்றோர் எல்லாம் இன்று விஷாலுக்கு எதிராக நிற்கின்றனர்.\n\"இத.. இதைத் தான் எதிர்பார்த்தோம்\".. திட்டிய ரசிகர்களையே பாராட்ட வைத்த விஜய் பட நடிகை\nஇந்நிலையில் கட்டிடப்பணி நிறைவடையாததால் மீண்டும் விஷால் அணியினர் போட்டியிட்டு வெற்றி பெற்று கட்டிடப்பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் இம்முறை விஷால் அணியை தோற்கடிக்கப்பதற்காக கோலிவுட் வட்டாரத்தில் பெரிய லாபியே நடக்கிறதாம்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டு விஷால் அரசை பகைத்துக்கொண்டதை பெரும்பாலான நடிகர், நடிகைகள் விரும்பவில்லையாம். அதனால் இம்முறை ராதிகாவை தலைவராக்க அனைத்து பணிகளும் தீவிரமாக உள்ளதாம். எஸ்.வி.சேகர் தாம் தலைவர் ஆகலாம் என நினைத்தாராம்.\nஆனால் அவரிடம் பேசிய நடிகர் ஒருவர், ராதிகாவை களத்தில் இறக்கினால் தான் நமக்கு வெற்றி உறுதி என பேசினாராம். இதை ஏற்றுக்கொண்ட எஸ்.வி.சேகர், ராதிகாவை தலைவராக்குவதற்கான பணிகளை தொடங்கி அது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.\nநடிகர் சங்கத்துக்கு முதன்முறையாக பெண் ஒருவர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் நடிகைகள் குறிப்பாக சங்கத்தில் உறுப்பினராக உள்ள சின்னத்திரை நடிகைகளின் ஆதரவோடு ராதிகா தலைவர் ஆவாராம்.\nMarket Raja MBBS: அப்படிப்போடு லேடி டானாக நடிகை ராதிகா\nராதிகா சரத்குமார் - ரம்யா கிருஷ்ணன் இடையே கடும் போட்டியாமே\nவரப் போறேன்.. புதுஸ்ஸா.. கெத்தா.. மெகா பிளான் ரெடியாய்ட்டிருக்கு.. ராதிகா அறிவிப்பு\nமகனுக்கு நன்றி சொல்லி.. தனது பிரசவ வீடியோவை வெளியிட்ட ராதிகா மகள்\nசினிமாவில் செம பிஸியான ராதிகா.. அப்போ சீரியல்\nஎன் மாமியார் தான் 'என் உலகம்': இப்படி சொல்வது ஒரு பிரபல நடிகை\nநடிப்பின் அழகு வடிவுக்கரசி.. ராதிகா கண்ணில் படாமல் போனது ஏனோ\n2வது பொண்டாட்டியோட முதல் புருஷனோட மகள்: சரத்குமாரை கலாய்த்தவரை விளாசிய ராதிகா மகள்\nவாணி ராணி சீரியல் முடிந்தபோது நிம்மதியாக இருந்தது: ராதிகா சரத்குமார்\nமகள் வயது நடிகையை மணந்த குமாரசாமி: பழசை தோண்டி எடுத்த நெட்டிசன்கள் #RadhikaKumarasamy\nஅவங்கள தூக்கிலிடுங்கள், மனிதம் செத்துவிட்டது: பிரபலங்கள் கோபம்\nபிரபல நடிகர்களுக்கே அழைப்பு இல்லை... நடிகர் சங்கத்தின் பாரபட்சம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nஇன்று பிக் பாஸ் 3 வீட்டிற்கு புதுசா யாரோ வராங்க: ஒரு வேளை 'அவரா' இருக்குமா\nபிக் பாஸ் 3: பர்ஸ்ட் ஒன்சைட்.. அடுத்து டபுள்சைட்.. இப்போ கவின் - அபியை வச்சு வேற லெவல் பிளான்\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா-வீடியோ\nசெம்பருத்தி சீரியல் : நந்தினியை பழிவாங்கிய அகிலா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/28yearsenoughgovernor-is-trending-twitter-top-place-335421.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T20:35:07Z", "digest": "sha1:OVDYYMJW2S2ZIYHIXFXAMPVLB4S7AH4I", "length": 17478, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "28 ஆண்டுகளே போதும்... இனி கொடுமை வேண்டாம்.. டிரென்டாகும் எழுவர் விடுதலை #28YearsEnoughGovernor | #28YearsEnoughGovernor is trending in twitter in top place - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n4 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n4 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு ம���ல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n5 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n28 ஆண்டுகளே போதும்... இனி கொடுமை வேண்டாம்.. டிரென்டாகும் எழுவர் விடுதலை #28YearsEnoughGovernor\nசென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் அது குறித்து ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.\nஎனவே 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் என்று கோரி #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடுகின்றனர். இனியும் அவர்களின் கொடுமை தொடரக்கூடாது. அமைச்சரவைப் பரிந்துரைப்படி அவர்களை ஆளுனர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடுகின்றனர். இனியும் அவர்களின் கொடுமை தொடரக்கூடாது. அமைச்சரவைப் பரிந்துரைப்படி அவர்களை ஆளுனர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\n7 தமிழர்களையும் இப்போதே விடுதலை செய்யுங்கள்\nஅறிவண்ணன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்க ஆளுநரே \nகாத்திருக்கிறார் அற்புதம்மாள் ... அறிவண்ணன் உள்ளிட்�� எழுவரை விடுதலை செய்க ஆளுநரே \nஆளுநர் அவர்களே சிறை வைப்பதே தீர்வாகாது. எது தேவையோ அதை செய்யுங்கள்\nபோதும் போதும். அவர்களை வாழவிடுங்கள். இந்த ஹேஷ்டேக் ஆளுநரை சென்றடையும் வரை பகிருங்கள் நண்பர்களே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/devottees-who-wear-saffron-and-green-colour-dhotis-are-not-allowed-for-voting-in-sulur-350859.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-26T19:56:07Z", "digest": "sha1:JHNQH66JVTHND7UNHW3DHH4REG5J6OKP", "length": 16664, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூலூர் தொகுதியில் காவி நிற ஆடை அணிந்த பக்தர்கள் வாக்களிக்க அனுமதி மறுப்பு! | Devottees who wear Saffron and Green colour dhotis are not allowed for voting in Sulur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n3 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்���ார் பிரதமர் மோடி\n3 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n3 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n5 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூலூர் தொகுதியில் காவி நிற ஆடை அணிந்த பக்தர்கள் வாக்களிக்க அனுமதி மறுப்பு\nகோவை: சூலூர் தொகுதிக்குள்பட்ட ஜல்லிப்பட்டியில் காவி, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து வந்த முருக பக்தர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.\nதமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த நிலையில் காலை 7 மணிக்கே வாக்குப் பதிவு தொடங்கியது\nஒரு சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தாமதமானது. இந்த நிலையில் சூலூர் தொகுதிக்குள்பட்ட ஜல்லிப்பட்டி தொகுதியில் பச்சை, காவி நிறத்தில் வேட்டி அணிந்த முருக பக்தர்கள் வாக்களிக்க வந்தனர்.\nகாவி நிறமும் பாஜகவை குறித்தும் என்பதாலும் பச்சை நிறம் அதிமுகவை குறித்தும் என்பதாலும் இவர்கள் பிரசாரத்துக்கு வந்ததாக போலீஸார் கருதியதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.\nதேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பே வாக்காளர்களுக்கு மை, பணம்.. பாஜக மீது கிராமத்தினர் புகார்\nஅவர்களை உள்ளே அனுப்ப முடியாது என போலீஸார் வெளியேற்றியதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த தொகுதிக்குள்பட்ட 116-ஆம் வாக்குச் சாவடியில் மக்கள் நீதி மய்யம் மற்றும் உழைப்பாளர் மக்கள் கட்சியின் பொத்தான்கள் பணியாற்றவில்லை என புகார் எழுந்தது.\nஇதையடுத்து மாற்று இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வாக்குப் பதிவு ஒரு மணி நேரம் தாமதத்துக்கு பின்னர் தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜாலி பண்ணனுமா வாங்க.. கூப்பிட்ட லாட்ஜ்.. பூட்டு போட்டு ஜோலியை முடித்த அதிகாரிகள்\nஇன்னும் இவங்க அடங்கவில்லையா.. திருந்தவில்லையா.. கோவையை உலுக்கிய ஆணவ படுகொலை\nகோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\nஇன்னொரு பொள்ளாச்சி.. கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது.. மாணவிகளை துன்புறுத்திய ஐவரின் அட்டகாசம்\nபலாத்காரம் செய்து கொடூரம்.. இரண்டரை வயது அம்ருதா கொலையில் சிக்கினான் தாய்மாமன்\nநடுரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக\n\"குஜால்\" பண்ணவே ஒரு காட்டேஜ் கட்டி விட்டிருக்கிறார்கள்.. நம்ப முடிகிறதா.. நம்ம கோயமுத்தூரில்தான்\nகயிற்று கட்டில் மேல் தூங்கிய குழந்தை மாயம்.. கிணற்றில் பிணமாக மிதந்ததால் அதிர்ச்சி\nகடும் வறட்சி... கோவை சிந்தாமணி குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன\nமழை பெய்ய வேண்டும்.. தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும் இறைவா... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழிபாடு\nகோவையில் அவ்ளோ செய்தும் பலனில்லை.. அப்போ வேலை செய்யாட்டிதான் வாக்களிப்பார்கள் போல- அமைச்சர் விரக்தி\nஎங்க பஸ்ல தான் ஸ்கூலுக்கு வரணும்.. சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்.. அடாவடியில் ஈடுபட்ட தனியார் பள்ளி\nகோவையில் கொண்டாட்டம்... ஆதியோகி சிலை முன்பு எல்லை பாதுகாப்பு படையினர் யோகா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:38:55Z", "digest": "sha1:GC3JEEO3DKHWH3TBZOZZRZBCX64G6IL4", "length": 7732, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "அண்டைவீட்டார்", "raw_content": "\nபி.கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’ ரிக் வேத வரி ஒன்���ு உண்டு. ‘அன்னத்திலிருந்தே அன்னம் பிறக்கிறது.அன்னம் அன்னத்தை உண்கிறது.’ மண்ணில் உள்ள அனைத்தும் பிறிதை உண்டே வாழ்கின்றன. சமூக வளர்ச்சியின் சித்திரமும் அதுதான். சமூகத்தில் ‘வளர்சிதை மாற்றம் ‘ உண்டே ஒழிய மாற்றம் இல்லை. வென்று வாழ்ந்ததை அதன் அடியில் முளைத்தது வென்று உண்டு தான் வளர்வதும் வீழ்வதும்தான் சமூக அமைப்புகளின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது. சமூக அமைப்¨ப்பம் மாற்றங்களையும் புரிந்துகொள்வதில் மார்க்ஸியம் அதாவது முரணியக்க பொருள்முதல்வாதம் பெரும் …\nTags: அண்டைவீட்டார், இலக்கியத்திறனாய்வு, நாவல், பி.கேசவதேவ, மொழிபெயர்ப்பு, விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 52\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 64\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடக��், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/54921-priyanka-gandhi-vadra-is-surpanakha-bjp-mla-surendra-singh.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-26T21:20:10Z", "digest": "sha1:N2D7T3VFNALRFG7EC4LGSWTL75T2J5MO", "length": 10912, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பிரியங்காவை சூர்ப்பனகையுடன் ஒப்பிட்ட பாஜக எம்எல்ஏ | Priyanka Gandhi Vadra is 'Surpanakha': BJP MLA Surendra Singh", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nபிரியங்காவை சூர்ப்பனகையுடன் ஒப்பிட்ட பாஜக எம்எல்ஏ\nபிரியங்காவை சூர்ப்பனகையுடன் ஒப்பிட்டு பேசிய பாஜக எம்எல்ஏவால் உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்திக்கு முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக ப்ரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅதே உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பாஜக பொதுச் செயலாளராக இருக்கும் எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்கிடம், பிரியங்கா காந்தி அரசியல் வருகையை குறித்து கேள்வி எழுப்பட்டது.\nஅதற்கு பதில் அளித்த அவர், ராமர் மற்றும் இராவணனுக்கு இடையே போருக்கு தொடங்க இருந்த போது, ராவணன் தனது சகோதரியான சூர்ப்பனகை அனுப்பினான். ஆனாலும் ராமர் வெற்றி பெற்றார்.\nஅதேபோல வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி ராமராகவும், ராகுல் காந்தி ராவணனாகவும், அவரது சகோதரி பிரியங்கா ராவணின் தங்கை சூர்ப்பனகையாக உள்ளனர்.\nஆகவே ராமாயணத்தில் எப்படி இலங்கையை ராமர் வென்றாரோ அதேபோல் வரும் தேர்தலில் ராமராகிய மோடி ராவணனையும் (ராகுல்காந்தி) சூர்ப்பனகையும் (பிரியங்கா) வீழ்த்தி வெற்றி பெறுவார் என உறுதியாக நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநடு ரோட்டில் நடிகையை கதற விட்ட ரவுட���கள்\nரஃபேல் ஒப்பந்தம்:சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n3. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெள்ளை முடி விக்குடன் பிரியங்கா சோப்ரா: ரசிகர்கள் அதிர்ச்சி\nரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\nமீண்டும் சேலையில் கவர்ச்சி காட்டும் பிரபலம்\n கிண்டலுக்கு ஆளான பாலிவுட் நடிகையின் ஆடை அலங்காரம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n3. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-petta-19-12-1842995.htm", "date_download": "2019-06-26T20:24:41Z", "digest": "sha1:CRYGCCTJ6O53JL45I5B5DP2MDQ7UMIQR", "length": 7417, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் ஆணவ கொலை கதையா? - Rajinikanthpetta - பேட்ட | Tamilstar.com |", "raw_content": "\nரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் ஆணவ கொலை கதையா\nரஜினிகாந்த் முந்தைய படங்களான ‘கபாலி’யில் மலேசிய தாதாவாகவும், ‘காலா’வில் மும்பை தாதாவா���வும் நடித்து இருந்தார். 2.0 படத்தில் எந்திரனாகவும், விஞ்ஞானியாகவும் இரு வேடங்களில் வந்தார். அடுத்து அவர் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி பல்வேறு தகவல்கள் பரவுகின்றன.\nமதுரையில் நடக்கும் கதை என்றும், கல்லூரி விடுதி வார்டனாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. இதை உறுதிபடுத்துவதுபோல் வட இந்தியாவில் கல்லூரிகளில் படப்பிடிப்புகளை நடத்தினர்.\nஇமயமலை அடிவாரத்தில் படப்பிடிப்புகள் நடந்ததாலும் போலீஸ் வாகனத்தில் ரஜினிகாந்த் செல்வதுபோல் புகைப்படம் வெளியானதாலும் இது பயங்கரவாதிகளுடன் நடக்கும் மோதல் கதை என்று கூறினர்.\nஇப்போது ஆணவ கொலைகளை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளதாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. உடுமலைப்பேட்டை சங்கர் கொலையுண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுவரை 80-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புள்ளி விவரம் சொல்கிறது.\nஇந்த கொலைகளை பற்றிய படமாக பேட்ட தயாராகி உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் தகவல் பரவுகிறது. ரஜினிகாந்த் கல்லூரி வார்டன் என்பதால் அங்கு நடக்கும் காதல் மற்றும் கொலையை இந்த படம் அலசி இருப்பதாக கூறுகின்றனர். ஆனாலும் படக்குழுவினர் இதை உறுதிப்படுத்தவில்லை.\n▪ தர்பாரில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை – யார் தெரியுமா\n▪ ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா\n• அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n• ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n• மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n• சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n• தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6448", "date_download": "2019-06-26T21:32:13Z", "digest": "sha1:AS6SD7JXW3HGXQEBVEI32JK7KEG7IYYC", "length": 12941, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! | Healthy beauty is good for everyone - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nப்யூட்டி பாக்ஸ் : அழகிய பாதங்களைப் பெற\nபெடிக்யூரில் அழகைவிட ஆரோக்கியமே முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. நம் முகத்தை பளிச்சென வெளிப் படுத்த எத்தனையோ வழிமுறைகளை முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் சிறிதளவு கவனத்தைக்கூட பாதங்களுக்கு நாம் கொடுப்பது இல்லை. நமது மொத்தஉடலையும் தாங்கும் பாதங்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி பாதங்களில் உள்ள நுண் துளைகள் வழியாக காலில் உள்ள அழுக்குகள் நம் ரத்தத்தோடு கலக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக பாதங்களை நன்றாக அழுத்தி சுத்தம் செய்துவிட்டு படுக்கச் செல்கிறோம். அதுவே எப்போதும் நல்லதும் கூட.\nகாலுக்கு வழங்கப்படும் பெடிக்யூர் எனப்படும் காஸ்மெட்டிக் டிரீட்மென்டை அழகு நிலையங்களிலும் அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே முயன்றும் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் பார்லரில் செய்யப்படும் பெடிக்யூர் அதெற்கென பிரத்யேகமாகப் பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணர்களைக் கொண்டு செய்யப்படுவதால் இருபது நாளைக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டாலே போதுமானது. வீட்டில் நாமாகவே செய்வதாக இருந்தால் வாரம் ஒரு முறை பாதங்களின் பாதுகாப்பில் கவனம் வைத்தல் வேண்டும்.\nபார்லரில் பெடிக்யூர் செய்யும் முறை…\nகுறிப்பு : கால்கள் மற்றும் பாதங்கள் தாங்கக் கூடிய அளவுக்கு வெதுவெதுப்பான தண்ணீரையே பயன்படுத்துதல் வேண்டும். ஒவ்வொரு முறையும் கால்களைச் சுத்தம் செய்ததும் தண்ணீரை மாற்ற வேண்டும்.\nவீட்டில் பெடிக்யூர் செய்யும் முறை...\nகுறிப்பு : பெடிக்யூர் கிட் கடைகளில் கிடைக்கும். நாமே முயன்று நீண்ட நேரம் குனிந்து பெடிக்யூர் செய்வதைவிட வேறு ஒருவர் செய்வதே எப்போதும் நல்லது.\n* பாதம் நனையும் அளவுக்கு ஒரு வட்ட வடிவ பவுலை எடுத்து அதில் வெதுவெதுப்பான நீர், வீட்டில் இருக்கும் கல் உப்பு, லெமன், ரோஸ் ஆயில் சிறிது, ரோஸ் பெடல்ஸ் இணைத்து பத்து நிமிடங்கள் பாதங்களை ஊற வைத்தல் வேண்டும்.\n* சிலவகை நெயில் கட்டரில் கூடுதல் இணைப்பாக க்யூட்டிக்கல் புஷ்ஷர் மற்றும் நெயில் க்ளீனர் இணைக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு நகங்களின் ஓரங்களை சுத்தம் செய்யலாம்.\n* முதல் நாள் ப்ரீஸ் செய்த தேங்காய் எண்ணையை க்யூட்டிக்கல் க்ரீமாக நகங்களில் தடவி புஷ்ஷர் கொண்டு தேவையற்ற தோல்களை நீக்கவும்.\n* உடலைத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தப்படும் பீர்க்கங்காய் நாரில் ஷாம்புவை சேர்த்து, கால்களில் அழுத்தி தேய்க்கும்போது அழுக்கு முழுவதும் நீங்கும். பீர்க்கங்காய் நார் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.\n* ப்யூமிக் ஸ்டோன் கொண்டு காலை நன்றாக தேய்க்க வேண்டும். வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணை இவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் முட்டி முதல் பாதம் வரை நன்றாக மசாஜ் செய்து விடவும்.\nபெடிக்யூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\n* காலில் உள்ள பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகள் நீங்கும்.\n* இறந்த செல்கள் நீங்கும். தடிமனான ஸ்கின்கள் மென்மை அடையும்.\n* கால்கள் பளிச்சென எடுப்பாக மென்மை யாகத் தெரியும்.\n* பாய்ண்ட் பார்த்து ப்ரஷ்ஷர் தருவதால் முழு உடலும் புத் துணர்ச்சி பெறும்.\n* கால் வலி, உடல் வலி நீங்கும்.\n* நகங்கள் இருந்தால் அழுக்கு சேரும்.\n* நகங்களை வளர விடாமல் அவ்வப்போது நீக்கிவிடுவது நல்லது.\n* நெயில் பாலிஸ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துதல் கூடாது.\n* வெளியில் செல்லும்போது கால் உறை அல்லது குதிகாலை மறைக்கும் காலணிகளை பயன்படுத்தலாம்.\n* வெளியில் சென்று வந்ததும் கால்களை சுத்தம் செய்தல் வேண்டும்.\n* எப்போதுமே மென்மையான டவலால் கால்களைத் துடைக்க வேண்டும்.\n* சொத்தையான நகங்கள் அருகில் இருக்கும் நகத்திற்கும் பரவும். சொத்தை நகத்தை உடனே நீக்குவது நல்லது.\n* சொத்தை நகம் நீக்கப்பட்டால், புதிதாய் வளரும் நகங்கள் ஆரோக்யமாக வளரும்.\nஅடுத்த இதழில்… காலுக்கு மசாஜ் (foot massage) செய்வது….\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nசரும மென்மைக்கு கிளிசரின் சோப்\n27-06-2019 இன்றைய சிறப்பு ப���ங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/72489/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-396%E2%80%93-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:10:39Z", "digest": "sha1:LZFORY7XJMDWAPLBAAFKJ22LGSIDNQRZ", "length": 15331, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 396– எஸ்.கணேஷ் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 396– எஸ்.கணேஷ்\nபதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019\nநடி­கர்­கள்: ஸ்ரீகாந்த், சினேகா, மணி­வண்­ணன், விவேக், தேவ­தர்­ஷினி மற்­றும் பலர்.\nஇசை: வித்­யா­சா­கர், ஒளிப்­ப­திவு: ஆர். திவா­க­ரன், எடிட்­டிங்: சுரேஷ் அர்ஸ், தயா­ரிப்பு: டி.ஜி. தியா­க­ரா­ஜன், திரைக்­கதை, இயக்­கம்: கரு. பழ­னி­யப்­பன்\nபார்த்­தி­பன் (ஸ்ரீகாந்த்) மார்­கெட்­டிங் எக்­ஸக்­யூட்­டி­வாக பணி­பு­ரி­யும் ஒரு கனவு இளை­ஞன். நண்­பர்­க­ளோடு சேர்ந்து ஊர் சுற்­று­வ­தில் விருப்­ப­மாக இருப்­ப­வ­ருக்கு தனது திரு­ம­ணத்­தைப் பற்றி ஒரு கனவு உண்டு. பெற்­றோர் நிச்­ச­யிக்­கும் திரு­ம­ணத்­தில் நம்­பிக்­கை­யின்றி தனது விருப்­பங்­க­ளுக்கு ஏற்ற பெண்­ணிற்­காக காத்­தி­ருக்­கி­றார். ஒரு நாள் தனது கனவு நாய­கியை (சிநேகா) பார்க்­கி­றார். அவரை தினந்­தோ­றும் பின் தொடர்ந்து அவ­ரைப் பற்­றிய விவ­ரங்­களை சேக­ரிக்­கி­றார். இரு­வ­ரது ரச­னை­க­ளும் ஒத்து போகவே அவரை தனக்­குள்­ளேயே காத­லிக்­கத் தொடங்­கு­கி­றார். இதற்­கி­டையே பெற்­றோ­ரின் வற்­பு­றுத்­த­லுக்­காக பெண் பார்க்க மணி­வண்­ணன் வீட்­டிற்கு செல்­கி­றார். அங்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்­தி­ருக்­கி­றது. மணி­வண்­ண­னின் மகள் சத்­யா­தான் (சிநேகா) அவ­ரது காதலி. தனது காத­லியே மனை­வி­யாக வரு­வ­தை­ய­றிந்து மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றார்.\nஇரு­வ­ருக்­கும் சிறப்­பாக திரு­ம­ணம் நடை­பெ­று­கி­றது. திரு­ம­ணம் முடிந்து வீடு திரும்­பும் வழி­யில், தினந்­தோ­றும் பின்­தொ­ட­ரும் இடத்­தில் அவ­ரது காத­லியை பார்க்­கி­றார். அப்­போ­து­தான், தான் மணந்­தி­ருப்­பது தனது காத­லி­யைப் போன்ற தோற்­றம் கொண்ட சத்­யாவை என்று புரிந்து கொள்­கி­றான்.\nதன் காத­லியை தேடி அவ­ளது அலு­வ­ல­கத்­திற்கு சென்று விசா­ரிக்­கி­றான். அவள் பெயர் ஜனனி (சிநேகா) என்­றும், வேறு ஊரி­லி­ருந்து பணி தொடர்­பாக தற்­கா­லி­க­மாக இங்கு வந்­தி­ருப்­ப­தும் தெரி­ய­வ­ரு­கி­றது. ஏமாற்­ற­ம­டை­யும் பார்த்­தி­பன், மனைவி சத்­யா­வி­ட­மி­ருந்து வில­கியே இருக்­கி­றான். மிகுந்த பொறு­மை­யும், அன்­பும் உடைய சத்யா, பார்த்­தி­பன் ஏதோ குழப்­பத்­தில் இருப்­பதை உணர்ந்து கொள்­கி­றாள்.\nபார்த்­தி­ப­னின் நண்­பன் மனோ (விவேக்), சத்­யா­வின் நல்ல மனதை எடுத்­துக்­கூறி அவளை ஏற்­றுக்­கொள்­ளு­மா­றும், பார்த்­தி­ப­னின் தவ­றான கணிப்­பால் அவளை வருந்­த­வைக்க வேண்­டாம் என்­றும் அறி­வுரை கூறு­கி­றான். சிறிது சிறி­தாக சத்­யா­வின் அன்­பி­லும் கலை­ர­ச­னை­யி­லும் பார்த்­தி­ப­னின் மனம் மாறத்­தொ­டங்­கு­கி­றது. அனை­வ­ரும் ஆச்­ச­ரி­யப்­ப­டும் விதத்­தில் ஜனனி இவர்­க­ளின் எதிர் பிளாட்­டிற்கு குடி­வ­ரு­கி­றாள். சத்­யா­வும், ஜன­னி­யும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் கண்டு ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தோடு நல்ல தோழி­க­ளா­க­வும் மாறு­கி­றார்­கள். குடும்­பத்­தார் அனை­வ­ரும் ஜன­னி­யைக் கண்டு மகிழ்ச்­சி­ய­டை­கி­றார்­கள்.\nபார்த்­தி­பன் ஜன­னியை முன்­னரே தெரிந்­த­தாக காட்­டிக்­கொள்­ளா­மல் அவ­ளோடு நட்­பாக பழ­கு­கி­றான். மனோ­வுக்கு மறு­ப­டி­யும் பார்த்­தி­ப­னின் மனம் ஜன­னி­யி­டம் போய்­வி­டுமோ என்ற பயம் ஏற்­ப­டு­கி­றது. ஜன­னி­யி­டம் அனைத்து உண்­மை­க­ளை­யும் சொல்லி பிரச்­னையை முடிக்க நினைக்­கும் மனோ, ஜனனி என்று நினைத்து சத்­யா­வி­டம் எல்­லா­வற்­றை­யும் சொல்­லி­வி­டு­கி­றான். ஜன­னி­யின் நாக­ரீக உடை­யி­லி­ருக்­கும் சத்யா, தன் கண­வ­னின் முந்­தைய காதல் தெரிந்­த­தும் உடைந்து விடு­கி­றாள். தனது பெற்­றோர் வீட்­டிற்கு சென்று விடு­கி­றாள். பார்த்­தி­பனை கோயி­லில் சந்­திக்­கும் ஜ���னி தன் மேல் இருக்­கும் காதலை பற்றி கேட்­கி­றாள். முன்பு ஜன­னியை விரும்­பி­யது உண்­மை­தான், ஆனால் தனது மனைவி சத்­யா­வின் காதலே தனக்கு வேண்­டும் என்­றும், அவள் தனது உண்மை அன்பு புரிந்து வரும் வரை காத்­தி­ருக்­கப் போவ­தா­க­வும் பார்த்­தி­பன் கூறு­கி­றான். சத்­யா­விற்கு உண்­மையை புரிய வைப்­ப­தற்­காக ஜனனி செய்த ஏற்­பா­டு­தான் இந்த சந்­திப்பு. தனது கண­வர் தன்னை மட்­டுமே விரும்­பு­வதை உண­ரும் சத்யா அவனை அணைத்­துக் கொள்ள, அனை­வ­ரது குழப்­பங்­க­ளும் தீர்­கின்­றன. ஜனனி தனது ஊருக்கு திரும்ப மன­மொத்த தம்­ப­தி­யாய் பார்த்­தி­ப­னும், சத்­யா­வும் அவ­ளுக்கு விடை கொடுக்­கி­றார்­கள்.\nஅதி­ரடி ஆக்­க்ஷன் படங்­க­ளுக்கு மத்­தி­யில் அழ­கான, அமை­தி­யான பட­மாக வெளி­வந்து வெற்றி பெற்­றது 'பார்த்­தி­பன் கனவு.' நாய­கி­யாக ஜோதி­காவை நினைத்­தி­ருந்த இயக்­கு­நர், அவ­ரது தேதி­கள் கிடைக்­காத கார­ணத்­தால் சிநே­காவை நாய­கி­யாக்­கி­னார். முதன்­மு­றை­யாக இரட்டை வேடத்­தில் நடித்த சிநே­கா­வும், தான் ஒரு சிறந்த நடிகை என நிரூ­பித்­தார்.\nதெளி­வான காதல் காட்­சி­க­ளுக்கு இடையே விவேக், தேவ­தர்­ஷினி மற்­றும் நண்­பர்­க­ளின் காமெடி படத்தை சுறு­சு­றுப்­பாக்கி ­யது. தெலுங்­கில் 'அம்­மாயி பாகுந்தி' என்ற பெய­ரி­லும், மலை­யா­ளத்­தில் 'மஞ்சு பெய்­யும் முன்பே' என்ற பெய­ரி­லும் மறு உரு­வாக்­கம் செய்­யப்­பட்­டது.\n2003-ம் ஆண்­டுக்­கான தமிழ்­நாடு திரைப்­பட விரு­து­கள் பல­வற்றை படம் பெற்­றது.\nசிறந்த இயக்­கு­நர் – கரு. பழ­னி­யப்­பன், சிறந்த நடி­கர் – ஸ்ரீகாந்த், சிறந்த நகைச்­சுவை நடி­கர் – விவேக், சிறந்த நகைச்­சுவை நடிகை – தேவ­தர்­ஷினி, சிறந்த பாட­லா­சி­ரி­யர் – கபி­லன் (ஆலங்­கு­யில்), சிறந்த பாடகி – ஹரிணி (ஆலங்­கு­யில்). வித்­யா­சா­க­ரின் இசை­யில் பாடல்­கள் அனைத்­தும் தேனாய் இனித்­தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11827.html?s=d446ab35c23b4f2f58cee2b89a0d860a", "date_download": "2019-06-26T20:18:05Z", "digest": "sha1:4VAX3MVJHJ7PTKS3MPDS2LBF77F7J6JD", "length": 12359, "nlines": 117, "source_domain": "www.tamilmantram.com", "title": "கூண்டுக்கிளி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > கூண்டுக்கிளி\nவிடுதலை சுகந்திரம் பற்றி சிந்துக்கும் மனிதன் மற்றய உயிரினங்களை கொடுமைப்படுத்தி சிறைப்படுத்துவது ���ரியா என்கின்ற வினாத்தொடுக்கும் கவிதை இது\nஒன்றை சென்னால் திரும்ப சொல்வேன்\nநன்றை செய்தால் நன்றி மறவேன்\nபயிற்சி செய்தால் வணக்கம் சொல்வேன்\nபச்சவந்தி எங்கள் குணம் அல்ல\nஒன்றை சென்னால் உருப்படி இல்லை\nநன்றை செய்தால் நன்றி மறப்பவன்\nபயிற்சி செய்வான் மாக்களாய் மாற மனிதன்\nஒன்றை சென்னால் திரும்ப சொல்வேன்\nநன்றை செய்தால் நன்றி மறவேன்\nபயிற்சி செய்தால் வணக்கம் சொல்வேன்\nபச்சவந்தி எங்கள் குணம் அல்ல\nஒன்றை சென்னால் உருப்படி இல்லை\nநன்றை செய்தால் நன்றி மறப்பவன்\nபயிற்சி செய்வான் மாக்களாய் மாற மனிதன்\nசுதந்திரம் நாடும் மனிதன்....அதே சுதந்திரத்தை இன்னொரு உயிருக்கு மறுப்பது என்ன நியாயம்...\nகிளி அழகாய் பிறந்தது தப்பென்றால்\nசுதந்திரம் தேடி போராடும் மனிதன்−கிளியை கூட்டுக்குள் அடைப்பது அநியாயம்.அருமையான கவிதை\nசபாஷ்..சரியான கேள்வி. உனக்குச் சுதந்திரம் எனக்கு சிறையா. கிளி கேட்கிறது. கிளியின் உருவகத்தில் மனிதர் பலரைக் காண்கின்றேன். பாராட்டுக்கள் இலக்கியன்.\nகிளி மிகவும் கோபத்தில் உள்ளது. மனிதனின் அழகையும் வித்தியாசத்தையும் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று இவ்வாறு செய்கிறான்.\nஆனாலும் சில மனிதர்கள் தாங்கள் வளர்க்கும் பிராணிகளிடம் மிகவும் அன்பு செலுத்துவார்கள். கிளியே பொறுமை கொண்டு சிறிது காலம் எங்களுடன் இருந்து பழகிப்பார், பிறகு \"போ\" என்றாலும் போகமாட்டாய்.\nஒரு கிளி, என் தாத்தா வீட்டிற்கு அதன் இறகில் அடிப்பட்டு வந்து விழுந்தது. என் தாத்தா அதைப் பராமரித்து வளர்த்தார். அது, அதன் இறகு சரியாகி பறக்க ஆரம்பித்தப் பின்னும் எங்களை விட்டு விலகவில்லை. எங்களுடன் இருந்தது. யாரேனும் அதைப் பார்க்காமல் சென்றால் அவர்களைக் கூப்பிட்டு பேசும் அளவுக்கு எங்களுடன் பழகியது.\nஅது இறந்தபோது, எங்கள் குடும்பத்தினர் ஒருவர் இறந்துவிட்டது போல் அனைவரும் அழுதது இன்னும் என் நினைவில் உள்ளது.\nகருத்துக்கள் தந்த அணைவருக்கும் நன்றி\nபிறந்த கிளிகள் − இளஞ்சிறகுகளுடன்\nதலைமுறை மாறும்போது − இந்த\nகவிதை அருமை, உன்மை. உனவு தேவைக்கு விலங்குகளை கொடுமை படுத்தலாம் அது படைப்பின் இலக்கனம். ஆனால் பொழுது போக்குக்கு உயிர்களை வதைக்கலாமா.\nஅழகிய கவிதை இலக்கியன் வாழ்த்துக்கள்\nகருத்துக்கள்தந்த இளசு அக்னி வாத்தியார் இனியவள் அணைவருக்கும் நன்றி\nகிளி பற்றிய கவி படிக்கையில் என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் நியாபகம் வருகிறது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.\nநான் என் பள்ளிப் பருவத்தில் பச்சை கிளி வளர்க்க எண்ணி ஒரு கிளி வாங்கி வந்தேன். அதற்கு \"சீனு\" என்று பெயரிட்டு வளர்த்தேன். அது ஏனோ என்னோடு பழக மறுத்து கோபமாகவே இருந்தது..கூண்டில் அடைத்ததால் கோவம். இறக்கைகள் வெட்டப்பட்டிருந்தது. பூனை கடிக்கும் என்று கூண்டில் வளர்த்தேன்.\nஅதன் கூண்டு வாசலில் இருந்தது. அதிகாலையில் நிறைய கிளிகள் வானில் பறக்கும் நிலை பார்த்து தினம் தினம் அது பறக்கத் துடிக்கும் துடிப்பு கண்டு மனம் வருந்தி பல நாள் அழுதிருக்கிறேன்.\nஆனால் வெளி விட்டால் அதனால் பறக்க இயலா நிலை. அதன் இறகுகள் வளரும் வரை காத்திருந்தேன். தினமும் அதற்கு பறக்க பயிற்சி கொடுத்தேன்.\nசரியாக ஒரு மாதம் கழித்து அதனை பறக்க விட்டேன் சுதந்திரமாய்..\nமட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் வேறு வேடர் கையில் என் சீனு மாட்டாதிருக்க கடவுளை தினமும் வேண்டுகிறேன்\nஅதற்கு உண்ணக் கொடுத்த மாதுளைகள் எல்லாம் அதன் கால் பட்டு கீழே விழுந்து இன்னும் எங்கள் வீட்டில் மாதுளை மரமாய் உள்ளது. அதன் பழங்களைச் சுவைக்கையில் அதன் முகம் இன்னும் என் கண் முன் நிழலாடுகிறது.\nஅழகான கவி.. என் அப்போதைய மன நிலையை உங்களின் கவி சொன்னது போல் உள்ளதால் என் வாழ்வில் நடந்த சம்பவத்தை இங்கு பகிர்ந்தேன்.\nவாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தோழரே..\nநன்றி தோழி உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வையும் தந்தீர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/6005-", "date_download": "2019-06-26T20:09:50Z", "digest": "sha1:26YRLY4WGIEQAKNPVOLATE2HGXX4NAWB", "length": 21225, "nlines": 521, "source_domain": "www.tamilmantram.com", "title": "கோயிஞ்சாமியும் சில கொஸ்டின்களும்", "raw_content": "\nThread: கோயிஞ்சாமியும் சில கொஸ்டின்களும்\nகோயிஞ்சாமி \"சும்மா போட்டுத்தான் பாப்போமே'ன்னு ஒரு போட்டித் தேர்வுக்கு அப்�ள பண்ணினாரு. தேர்வுக்கு நாலு நாளைக்கு முன்னாடி ஹாலு டிக்கெட்டும் குஜாலா வந்து சேர்ந்துச்சு. ஒரு மண்ணும் படிக்கல கோயிஞ்சாமி. பரிட்சைக்கு முந்தின நாள் இரவு\nபடிக்காத துக்கத்துல, தூக்கம் வராம ரெண்டு மாத்திரையைப் போட்டுத் தூங்கினாரு\nகோயிஞ்சாமி. அப்ப கனவுல \"கலகல'ன்னு ஒரு கொஸ்டின் பேப்பர் வந்துச்சு. அதப்பார்த்து\nவெலவெலத்துப் போயிட்டாரு கோயிஞ்சாமி. அதான்யா இது\n1. உங்கள் பெயர் கோயிஞ்சாமியா\nஅ) ஆமா ஆ) ஒத்துக்கறேன் இ) சரி\n2. நியூட்டனின் மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தவர் யார்\nஅ) கொலம்பஸ் ஆ) கோயிஞ்சாமி இ) குட்டிச்சாமியார்\n3. இந்தியாவின் கேப்பிடல் (இஅடஐபஅக) எது\nஅ) ஐய்க்ண்ஹ ஆ) ஐசஈஐஅ இ) ஐசஈண்ஹ\n4. த.பி.பா (தயவுசெய்து பின்னால் பார்க்கவும்) என்பதன் விரிவாக்கம் என்ன\nஅ) தயவுசெய்யாமல் பின்னால் பார்க்கவும் ஆ) தயவுசெய்து பிராண்டிப் பார்க்கவும் இ)த.பி.பா\n' இடத்தில் என்ன எண் வரும்\n6. சூரியன் இரவு நேரத்தில் எங்கே போய் தங்குகிறது\nஅ) இருட்டான இடத்தில் ஆ) தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இ) அறிவாலயத்தில்\n7. இந்தக் கேள்வியின் எண் என்ன\n8. அயும் ஆயும் அக்கா தங்கச்சி. ஆயும் இயும் ஒண்ணுவிட்ட தங்கச்சி. இயும் ஈயும்\nஉறவுமுறை. ஈக்கு அ அத்தை. உ க்கு ஈ சகலை. இ க்கு உ சம்பந்தி முறை. ஆ யை ஈ\nகல்யாணம் பண்ணினா ஆ க்கு ஈ என்ன வேணும்\nஅ) தூரத்துச் சொந்தம் ஆ) பக்கத்துவீட்டுக்காரன் இ) பங்காளி\n9. ஒரு வேலையை 12 பேர் 8 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். 16 பேர் 6 நாட்களில்\nசெஞ்சு முடிக்கமுடியும். 20 பேர் 4 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். அப்படின்னா, அந்த\nவேலையை யாருமே செய்யலைன்னா அந்த வேலை எப்ப முடியும்\nஅ) நேத்திக்கி ஆ) நாளைக்கி இ) அமாவாசை அன்னிக்கி\n10. இந்த கேள்விக்கு நீங்க என்ன பதில் அளிக்க விரும்புறீங்க\nஅ) ஆ) ஹிஹி இ) டுர்ர்ர்...\n11. ஐஸ் கட்டி தயாரிக்க என்ன மூலப்பொருள் தேவை\nஅ) பெரிய ஐஸ் கட்டி ஆ) மூளை இ) அடுப்பு\nஅ) ஆறு ஆ) 6 இ) யஐ\n13. சென்னைல இருந்து எக்ஸ்பிரஸ் அ மணிக்கு 300 கி.மீ வேகத்துல தூத்துக்குடிக்கு\nகாலைல 7 மணிக்கு கிளம்புது. (மொத்த தூரம் 650 கி.மீ) அதேநேரத்துல எக்ஸ்பிரஸ் ஆ\nமணிக்கு 250 கி.மீ வேகத்துல டெல்லியில இருந்து மும்பைக்கு கிளம்புது. (மொத்த தூரம்\nகுத்துமதிப்பா 77777777 செ.மீ. எக்ஸ்பிரஸ் அயும் ஆயும் எங்க, எந்த நேரம் சந்திக்கும்\nஅ) தண்டவாளத்துல, மத்தியான நேரத்துல\nஆ) லாலு வீட்டுக்குப் பின்னாடி சாயங்காலம்\nஇ) சத்யம் தியேட்டர்ல, ரெண்டாவது ஆட்டத்துக்கு\n14. \"எக்ஸ்' என்பது ஒரு இரட்டை எண். அதை \"ஒய்' ஆல் பெருக்கினால் 12 வரும்.\n3320 என்பது \"எக்ஸின் ஐந்தரை மடங்கு. \"ஒய்' மற்றும் \"இஸட்'டின் இரு மடங்குக்\nகூட்டுத்தொகை \"எக்ஸின்' மூன்று மடங்கு பெருக்குத்தொகையின் நாலில் ஒரு பங்கு.\n\"எக்ஸ், ஒய், இஸட்' -இவற்றின் மதிப்புகளைக் கண்டறிந்து, இரண்டால் பெருக்கி, 7-ஐக்\nகழித்தால் இறுதியில் என்ன வரும்\nஅ) எரிச்சல் ஆ) தலைவலி இ) மனநோய்\n15. கோழியின் தயாரிப்பான பின்வரும் பொருள்களில் எது முதலில் வந்தது\nஅ) ஆம்லெட் ஆ) முட்டை புரோட்டா இ) ஆஃப் பாயில்\n16. முதல் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடையில் எத்தனை உலகப்\n17. கீழ்க்கண்டவற்றில் \"உயிர்' எழுத்துகள் எவை\nஅ) கடசதபற ஆ) ஞஙணநமன இ) உயிர்\n18. நீங்கள் இறுதிக் கேள்வியை அடைந்துவிட்டீர்களா\nஅ) தெரியவில்லை ஆ) புரியவில்லை இ) அறியவில்லை\nசாரி .. இரண்டு முறை வந்துடுசு...\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nஎன்னயா இன்போஸிஸ் (INFOSYS) கோஸ்டின் பேப்பர கொடுத்துட்டு கோயிஞ்சாமிக்கு கனவுல வந்த கோஸ்டின் பேப்பர்ன்னு கதவுடுகிறிரு...\nஇதமாதிரி எத்தன .....எத்தன .....\nகோஸ்டிஅன் பேப்பற இன்பொஸிஸில் பாத்திருக்கிறேன்..\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nஇப்போ தெரியுதா நான் ஏன் எந்த போட்டியிலும் கலந்துகொள்வதில்லையென்று.\nகோவிந்தசாமியை go-wind-சாமியா மாத்துன கேள்வித்தாளு இதுதானா அதான் காத்தோட காத்தா காணாமப் போயிட்டாரு.\nஇத படிச்ச எனக்கு இன்னக்கி ராத்திரிக்கு தூக்கம் வராது.... அதனால எனக்கு ரெண்டு தூக்க மாத்திர கொடுங்க.\nசூப்பர்தான்.. நம்மாளு கண்டிப்பா பாஸ்தான்..\nஉறவு முறை கேள்வி சூப்பரோ சூப்பர்.. எழுதிய அன்பருக்கு நன்றி.\nசெம கலாட்டா......... ஜீவா பதிவுகள் என்றாலே தனி ரகம்தான்... சிரிச்சி சிரிச்சி வந்தா ஜீவா மாமாதான்.. ♦♦\n நீங்கள் பேசினால் ஏன் நம் மக்கள் அப்படி தலையை பிச்சிக்கிட்டு ஓடுகிறார்கள் என்று.\nதலைக்கு புரியவைத்த ஜீவாவிற்கு நன்றிகள்.\nதலைக்கு புரியவைத்த ஜீவாவிற்கு நன்றிகள்.\nஅப்ப ஜீவா சொல்லும்வரை தலை புரியாமல் தான் இருந்தாருன்னு.. சொல்ல வர்றீங்களா... ஆரென்.\nஅப்ப ஜீவா சொல்லும்வரை தலை புரியாமல் தான் இருந்தாருன்னு.. சொல்ல வர்றீங்களா... ஆரென்.\nQuick Navigation சிரிப்புகள், விடுகதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« எப்படி வாடிக்கையாளர்களை கவர்வது, | வைகை புயல் ஸ்டைலில்.... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-06-26T19:57:47Z", "digest": "sha1:VDLXTOJRRKWDVQODRET5QEAVY6HWDFKK", "length": 8091, "nlines": 106, "source_domain": "colombotamil.lk", "title": "“கோரிக்கை விடுத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசத் தயார்”", "raw_content": "\n“கோரிக்கை விடுத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசத் தயார்”\nin அரசியல், இலங்கை, விசேட செய்தி\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மக்கள் விடுதலை முன்னணியுடன் இன்றைய தினம் நடைபெற உள்ள சந்திப்பு பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற\nஅனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வது தமது கடமையும்\nபொறுப்புமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதன் பிரகாரம் மக்கள் விடுதலை முன்னணியின் வேண்டுகோளின் பிரகாரம் இச்சந்திப்பு இடம்பெறுவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்கள் வேண்டுகோள் விடுத்தால், நாட்டிற்கு நன்மைபயக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇன்றைய தினம், மக்கள் விடுதலை முன்னணியுடன் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளில் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags: எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்தமிழ் தேசிய கூட்டமைப்புமக்கள் விடுதலை முன்னணிமஹிந்த ராஜபக்ஸ\nநாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nகார்பன் பரிசோதனை அறிக்கை வெளியானது\nதேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு\nநேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு\nரயில் சேவையை அத்தியாவசியமாக்க நடவடிக்கை – ஓய்வுப்பெற்றவர்களுக்கு அழைப்பு\nகியூபாவின் கிராமமொன்றை புனரம���க்க இலங்கை நிதியுதவி\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு\n40 மீனவ படகுகள் தீயில் எரிந்து நாசம் – படங்கள்\nகார்பன் பரிசோதனை அறிக்கை வெளியானது\nதேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு\nதேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு தேசிய போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் வீதி நாடகமும் விழிப்புணர்வு செயலமர்வும் பொகவந்தலாவை...\nநேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு\nரயில் சேவையை அத்தியாவசியமாக்க நடவடிக்கை – ஓய்வுப்பெற்றவர்களுக்கு அழைப்பு\nகியூபாவின் கிராமமொன்றை புனரமைக்க இலங்கை நிதியுதவி\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangeetpk.com/kdownload/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T20:18:04Z", "digest": "sha1:5TT4NMEQX6PTNKQG2YUB5U5C6ODEHRWS", "length": 7078, "nlines": 112, "source_domain": "sangeetpk.com", "title": "சற்றுமுன் Download Video Mp4 - Sangeetpk.com", "raw_content": "\nசற்றுமுன் ஆசிரியை பாடம் நடத்தும்போது இறந்துபோன மாணவி அதிர்ச்சி சம்பவம் | Tamil News |\nசற்றுமுன் ரஜினி தொடங்கிய பசுமை புரட்சி மும்பையில் இருந்தே ஆரம்பித்த அதிரடி ஆட்டம்\nவேடிக்கை கோமாளித்தனம் நன்றி வெறும் சிரிக்க வைக்கக்கூடிய நகைச்சுவையையும் 2019 உள்ளது | புதிய சிறந்த வெறும் பொறுத்தவரை லாப் நகைச்சுவையையும்\n15 நிமிடங்கள் உடன் ரிலாக்ஸ் வெறும் பொறுத்தவரை சிரிக்கிறார் நகைச்சுவையையும் # 42 | வெறும் சிரிக்கிறார் நகைச்சுவையையும் 2019 பொறுத்தவரை வேடிக்கையான புதிய\nடேம் தூ Cosita ஜஸ்ட் டான்ஸ் 2018 (வரம்பற்ற) [ரசிகர் மேட்]\nசற்றுமுன் கேரளா சிறையிலிருந்து தப்பித்த பெண் பயங்கரமான சம்பவம் | Tamil News | Tamil Seithigal |\nசற்றுமுன் ரஜினி HATERS க்கு எஸ். வே சேகர் தந்த மரண பதிலடி ரஜினி மாதிரி உதவ துப்பு இருக்கா\nசற்றுமுன் சமந்தாவிடம் எல்லைமீறிய ரசிகர் வெளியான வீடியோ\nசற்றுமுன் பக்தர்கள் முன் கோவில் பூசாரி செய்த செயல் வைரலாகும் வீடியோ\nசற்றுமுன் ரஜினி போட்டோவை நீக்கிய பிக் பாஸ்க்கு பிரேம்ஜி அமரன் தந்த மரண பதிலடி\nசற்றுமுன் ரஜினி திடீர் பரபரப்பு அறிவிப்பு\nசற்றுமுன் நடுத்தெருவுக்கு வந்த குடும்பம் கதறிய விஜயகாந்த்\n மும்பையில் MLA வீட்டு திருமணத்தில் ரஜின�� காட்டிய மரண கெத்து\nசற்றுமுன் ரஜினி HATERS க்கு விவேக் தந்த மரண பதிலடி ரஜினி அளவுக்கு எவன்டா சேவை செஞ்சான்\nசற்றுமுன் வெளியான சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ\nரஜினி சற்றுமுன் தொடங்கிய புதிய சேவை நேரில் வந்து வாழ்த்திய நல்லகண்ணு ஐயா நேரில் வந்து வாழ்த்திய நல்லகண்ணு ஐயா\nசற்றுமுன் தளபதி விஜய்க்கு கால் செய்த தல அஜித் \nசற்றுமுன் ஆர்டர் செய்த பிரியாணியின் அடியில் என்ன கிடந்தது தெரியுமா\nசற்றுமுன் போலீசை கேள்வி மேல் கேள்வி கேட்டு ஓட விட்ட தமிழன் வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B0%AE%E0%B0%82%E0%B0%A4%E0%B0%A8%E0%B0%AE%E0%B1%81", "date_download": "2019-06-26T20:51:20Z", "digest": "sha1:GDCX2GUJLX4JXYXQMWUM5Z2RWYB5ED3F", "length": 5040, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "మంతనము - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇருவர்/இரு கட்சியினர் அல்லது இரு குழுக்கள் தங்களுக்குள் இரகசியமாக மூன்றாவது தரப்பினருக்கு/அயலாருக்கு, என்னப் பேசிக்கொள்ளுகிறார்கள், என்றுத் தெரியாமல் நடத்திக்கொள்ளும் பேச்சு வார்த்தை...\nஆதாரங்கள் ---మంతనము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 நவம்பர் 2014, 22:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/18165456/On-the-other-side-of-shreya-dhanwanthary.vpf", "date_download": "2019-06-26T21:01:03Z", "digest": "sha1:AVB4HFK7MFXBQHRWHNGAYUEQHUPPAF5L", "length": 20174, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the other side of shreya dhanwanthary || பட்டினி கிடந்து.. பல ஏமாற்றங்களை சந்தித்து நடிகையானவர்... ஸ்ரேயா தன்வந்திரியின் மறுபக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபட்டினி கிடந்து.. பல ஏமாற்றங்களை சந்தித்து நடிகையானவர்... ஸ்ரேயா தன்வந்திரியின் மறுபக்கம் + \"||\" + On the other side of shreya dhanwanthary\nபட்டினி கிடந்து.. பல ஏமாற்றங்களை சந்தித்து நடிகையானவர்... ஸ்ரேயா தன்வந்திரியின் மறுபக்கம்\nமாடலிங் துறையில் இறங்கி, அப்படியே பிரபலமான நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றி, ‘யார��� அந்த பெண் ரொம்ப அழகாக இருக்குதே’ என்று மக்கள் பேசும் அளவுக்கு பிரபலமானவர், ஸ்ரேயா தன்வந்திரி.\nவிளம்பர படங்களில் தோன்றும்போதே பெருமளவு ரசிகர்களை கவர்ந்த இவர், இ்ந்தி திரை உலகிலும் அடியெடுத்துவைத்து அமர்க்களமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். முத்தக் காட்சிகளுக்கு பெயர் பெற்ற இ்ம்ரான் ஹஸ்மியுடன் இணைந்து ‘ஒய் சீட் இந்தியா’ என்ற படத்தில் நடித்து, ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்திருக்கிறார்.\nசினிமா அனுபவங்களை பற்றி ஸ்ரேயா தன்வந்திரியிடம் சில கேள்விகள்:\nஉங்களுக்கு சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது\nமாடலிங்கில் இடம்பிடித்தபடி, விளம்பரங் களிலும் நடித்தபடி சினிமா வாய்ப்புகளையும் தேடிக்கொண்டிருந்தேன். வாய்ப்பு தேடி பலமுறை ‘ஆடிஷன்’ சென்றேன். முன்பே சிலர் தேர்வுசெய்து வாய்ப்பு தருவதாக சொன்னார்கள். சில நாட்கள் படிப்பிடிப்பும் நடத்தினார்கள். பின்பு காணாமல் போனார்கள். எப்படியோ அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்தது. அதை நிலையாக பிடித்துக் கொண்டேன்.\nஇம்ரான் ஹஸ்மி முத்தக்காட்சிகளுக்கு பெயர் பெற்றவர். உங்களுக்கும் அத்தகைய அனுபவம்..\nசினிமாவில் முத்தம் என்பது பெரிய விஷயம் இல்லை. சினிமாவில் நான் நிறைய ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறேன். வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வதுதான் போராட்டமாக இருக்கிறது. நான் நல்ல கதை அம்சமுள்ள படங் களில்தான் நடிக்கவிரும்புகிறேன். ஆனால் டைரக்டரின் விருப்பம் என்ன என்பதை என்னால் எப்படி புரிந்துகொள்ளமுடியும். எப்படிப்பட்ட காட்சிகளை படத்தில்வைத்தால் படம் நன்றாக ஓடும் என்பது டைரக்டருக்குதான் தெரியும்.\nநீங்கள் நடித்த முதல் படத்தில் கல்விமுறையில் இருக்கும் குறைபாடுகள் பற்றி அலசப்பட்டிருக்கிறது. நீங்கள் படித்தபோது அப்படிப்பட்ட குறைபாடுகள் எதையாவது உணர்ந்தீர்களா\nநிறைய உணர்ந்திருக்கிறேன். நம்முடைய கல்விமுறையில் பல குறைபாடுகள் இருக்கின்றன. நான் என்ஜினீயரிங் படித்தபோது எனக்கு போதுமான பயிற்சி கிடைக்கவில்லை. டாக்டர் படிப்பிற்கும், என்ஜினீயரிங்குக்கும் முழுமையான பயிற்சிகள் தரப்படவேண்டும். வெறும் புத்தகபடிப்பு மட்டும் கல்வியை முழுமைப்படுத்திவிடாது.\nபிள்ளைகள் கல்வி பெறுவதில் பெற்றோரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்\n��ெற்றோர்கள் கண்களை மூடிக்கொண்டு தங்கள் பிள்ளைகள் டாக்டராக வேண்டும், என்ஜினீயராக வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார்கள். கல்வித்தரத்தை பற்றி அவர்கள் ஆராயாமல் கனவை மட்டும் கண்டுகொண்டிருப்பதால்தான் நாட்டில் பொறுப்பற்ற கல்லூரிகள் நிறைய உருவாகி விட்டன. இந்த நிலைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம்தான். என் பெற்றோரையும் சேர்த்துதான் சொல்கிறேன். தங்கள் பிள்ளைகளின் ஆர்வம், திறமை, விருப்பம் போன்றவைகளை புரிந்துகொண்டு அவர்களை அவர்கள் வழியில் நடத்திச்செல்லவேண்டும். எனக்கு சிறுவயதிலே நடிப்பதில் ஆர்வம் இருந்தது. என்ஜினீயரிங் படித்தாலும் நான் நடிப்பைதான் விரும்புகிறேன்.\nஆனால் என்ஜினீயர் ஆவதைவிட நடிகையாவது பெரிய கஷ்டம் என்று கூறுகிறார்களே\nஅது உண்மைதான். ஆனால் நாம் செய்ய விரும்பும் வேலையில் நமக்கு முழு ஆர்வம் இருக்கவேண்டும். ஆர்வம் இல்லாத வேலை நமக்கு பாரமாகி விடும். நான்கு வயதிலே எனக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டது. அதனால் ‘பிரிட்டீஷ் ஸ்கூல் ஆப் எஜூகேஷனில்’ படித்தேன். அங்கு எனது ஆர்வத்திற்கு ஏற்ப வகுப்புகள் நடத்தினார்கள். பாட்டு, நடிப்பு, ஆட்டம், கொண்டாட்டம் என்று என் பள்ளி நாட்கள் மிக அற்புதாக அமைந்தது. ஆனால் கல்லூரிக்காலத்தில்தான் என் ஆர்வம் தடம்மாறிப்போனது.\nசினிமாவில் உங்கள் லட்சியத்தை அடைய எந்த மாதிரியான முயற்சிகளில் ஈடுபட்டீர்கள்\nஅதற்கு முதல் வேலையாக மும்பை வந்து தங்கவேண்டும். நான் ஏழு வருடங்களுக்கு முன்பே மும்பை வந்துவிட்டேன். மும்பை வாழ்க்கை சுலபமானதல்ல, இயந்திரமய மானது. வாடகை அதிகம். அழகாக தோன்ற நிறைய பணத்தை பியூட்டி பார்லருக்கு அள்ளிக்கொடுக்கவேண்டும். பலரை தேடிப்போய் சந்திக்கவேண்டும். அதற்காகவும் நிறைய செலவிடவேண்டும். அதற்கான பணத்துக்காக நான் என் பெற்றோரை நம்பி இருக்கவில்லை. மாடலிங் செய்தேன். தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்தேன். மும்பையில் காலூன்ற ரொம்ப போராடினேன். பல நேரங்கள் பட்டினியாகக்கூட கிடந்தேன். ஆனால் என் லட்சியத்தை விட்டுக்கொடுக்கவே இல்லை. தொடர்ந்து வாய்ப்புகளை தேடினேன். அந்த போராட்டத்தில் வென்று நடிகையாகியிருக்கிறேன். நான் நடிகையாக என் உயரமும் ஒரு காரணம்.\nநீங்கள் நடிகையாக உங்களுக்கு யாரெல்லாம் உதவினார்கள்\nஎனக்கு நம்பிக்கையான சில நண்பர்கள�� இருக்கிறார்கள். அவர்களது ஆலோசனைப்படி நான் நடந்துகொள்கிறேன். நடிக்கும் ஆசையில் இருக்கும் பெண்களைத் தேடி, வாய்ப்பு தருகிறேன் என்று கூறிக்கொண்டு பலர் வருவார்கள். யாரென்றே தெரியாத அவர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது. இங்கே எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. பல விஷயங்களை கற்றுத் தெளிந்திருக்கிறேன்.\nஉங்கள் திரை உலக பயணத்திற்கு, குடும்பத்தினர் தந்த ஒத்துழைப்பு..\nஎன்னை முழுமையாக நம்பி அவர்கள் எனக்கு சுதந்திரம் தந்தார்கள். என் வழியில் என்னை போக அனுமதித்தார்கள். என் முதல் விளம்பர படத்தைப் பார்த்து பாராட்டினார்கள். சினிமாவில் காலடி எடுத்துவைக்கவும், அங்கே என் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றும் நம்பிக்கையூட்டினார்கள். அவர்கள் நம்பிக்கை பலித்துவிட்டது. என் குடும்பம் கொடுத்த ஒத்துழைப்புதான் என்னை ஜெயிக்க வைத்தது.\nநீங்கள் திடீரென்று எதற்கெல்லாம் கோபம்கொள்வீர்கள்\nதேவையற்ற ஹாரன் சத்தம் என்னை டென்ஷ’னாக்கிவிடும். அதிகமான இரைச்சல் எனக்கு இ்ம்சையாக இருக்கும். தேவையே இல்லாமல் ரோடுகளில் நிறைய வேகத்தடைகள் இருக்கும். அவைகளும் என்னை கோபம்கொள்ளச் செய்யும். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். எப்போதும் சாதாரணமாக வாழ விரும்புகிறவள்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்\n2. நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n3. சிங்கத்துடன் விளையாடிய நடிகை காஜல் அகர்வால்\n4. வீடு வாங்கிய மகிழ்ச்சியில் டாப்சி\n5. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் சல்மான்கானுக்கு ரூ.403 கோடி சம்பளம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/06/01161500/In-troubleSamantha-Movie.vpf", "date_download": "2019-06-26T21:00:09Z", "digest": "sha1:4TNOKMMGN5JYN3G3HYKPBYXKXRP32DSP", "length": 7987, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "In trouble Samantha Movie || சிக்கலில் தவிக்கும் சமந்தா படம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிக்கலில் தவிக்கும் சமந்தா படம் + \"||\" + In trouble Samantha Movie\nசிக்கலில் தவிக்கும் சமந்தா படம்\nசமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஓ பேபி எந்த சக்குன்னாவே’.\nஓ பேபி எந்த சக்குன்னாவே படத்தை நந்தினி ரெட்டி என்ற பெண் இயக்குனர் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு, ‘அலா மொதலாயிந்தி’, ‘ஜபர்தஸ்த்’, ‘கல்யாண வைபோகமே’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். ‘ஓ பேபி எந்த சக்குன்னாவே’ படத்தில் சமந்தா பாட்டி- பேத்தி ஆகிய இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், படத்தைப் போட்டுப் பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ், “படத்தில் சமந்தாவின் நடிப்பு அவ்வளவாக எடுபடவில்லை. எனவே காட்சிகளை மறுபடியும் எடுக்க வேண்டும்” என்று இயக்குனரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் “படத்தில் சமந்தா மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். அதனால் மீண்டும் காட்சிகளை படமாக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று மறுத்து விட்டாராம், நந்தினி ரெட்டி. இதனால் படம் வெளியாவதில் சிக்கலை சந்தித்திருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14020605/In-European-countriesMood-increase-for-unmatched-clothes.vpf", "date_download": "2019-06-26T20:55:22Z", "digest": "sha1:XBRRMYJKD6F5R473RX6EJDMFEBUZXL7Q", "length": 13444, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "In European countries Mood increase for unmatched clothes || ஐரோப்பிய நாடுகளில்சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு மவுசு அதிகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஐரோப்பிய நாடுகளில்சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு மவுசு அதிகரிப்பு + \"||\" + In European countries Mood increase for unmatched clothes\nஐரோப்பிய நாடுகளில்சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு மவுசு அதிகரிப்பு\nஐரோப்பிய நாடுகளில் சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதுபோல் திருப்பூரிலும் ஆடை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nதிருப்பூரில் பலர் ஆடை தயாரிப்பு தொழிலை செய்து வருகிறார்கள். இதனால் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன.\nஒவ்வொரு தொழில்துறையினரும் தங்களது வர்த்தகத்திற்கு உகந்த வகையிலான ஆடைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். பின்னலாடைகள் என்பது ஒரு இடத்தில் மட்டுமே தயார் செய்யப்படுவதில்லை.\nபிரிண்டிங், தையல், சாயம் என்பது உள்பட பல்வேறு பணிகளுக்காக ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. இதில் சாயம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த ஆடைகளை பார்த்த உடனே வாங்கும் எண்ணத்தை தூண்டுவது பின்னலாடைகளின் கலர் ஆகும்.\nஇதற்காக பின்னலாடைகள் சாய ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு வருகின்றன. இந்த சாயமேற்றுவதற்கு ரசாயனம்(கெமிக்கல்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சிலர் இயற்கை முறையில் ஆடைகளுக்கு சாயமேற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் மவுசு அதிகரித்து வருகிறது.\nஇதுகுறித்து திருப்பூர் ஆடை விற்பனையாளர் கவுசல்யா தேவி கூறியதாவது:-\nதிருப்பூரில் கடுமையான வர்த்தக போட்டி நிலவி வந்து கொண்டிருகிறது. உள்நாடு போலவே வெளிநாடுகளிலும் இந்த போட்டி இருந்து வருகிறது. இதனால் ஆடை தயாரிப்பில் புதுமைகளை புகுத்தும் நிறுவனங்களே தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nஇதனால் ஆடைகள் தயாரிப்பில் புதுமைகளை புகுத்த முடிவு செய்தோம். ஆடைகளில் சாயமேற்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இது உடல் நலத்திற்கு கேடு என்பதால், சாயமேற்றாமல் ஆடைகளை தயாரிக்க முடிவு செய்தோம்.\nஅதன்படி பிறந்த குழந்தை��ளுக்கான ஆடைகள் மற்றும் ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கான உள்ளாடைகள் போன்றவற்றை உயர்தர காட்டன் துணிகளால் சாயமேற்றாமல் தயார் செய்கிறோம். இந்த ஆடைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் மவுசு அதிகரித்து வருகிறது. அதிகளவு சாயமேற்றப்படாத ஆடைகள் அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.\nஇதுபோல் திருப்பூர் உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாயமேற்றப்படாமல் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் ஆடைகள் விற்பனை அதிகரித்து வருகிறது.\nபொதுமக்கள் தற்போது சாப்பிடும் உணவு முறையிலும் இயற்கையான முறையை கடைபிடிக்க தொடங்கி வருகிறார்கள். இதுபோல் தாங்கள் அணியவும் இயற்கையாக தயாரிக்கப்படும் ஆடைகளையும் வாங்க தொடங்கியுள்ளார்கள்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25349", "date_download": "2019-06-26T20:58:46Z", "digest": "sha1:RPKBAXP2BGC2PNJZZ5KYJERF6AJEGX6O", "length": 18059, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "காவல்கோட்டம் – கடிதம்", "raw_content": "\nபடிப்பது எனக்கு பிடித்தமான விஷயம். என்னுள் இருக்கும் நோய்க்குப் படிப்���தும் ஒரு வித மருந்தாகவே அமைகிறது. காவல்கோட்டம் பற்றிய என் கருத்துக்கள்.\nஒன்றரை ஆண்டு முன்பு காவல்கோட்டம் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டு பக்கங்கள் படித்தவுடன் ‘இத்தகைய நாவல் தமிழில் வந்திருக்கிறதே’ என்ற மகிழ்ச்சியுடன் என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் படித்தவுடன் அவர்களும் படித்து நல்ல நாவல் என்றே பாராட்டினர். நாங்கள் அப்பொழுது இணையக் குழாய்ச் சண்டையை அறிந்திருக்கவில்லை.\n1. காவல் கோட்டம் எனக்கு நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. ‘தலை சிறந்த’ என்ற conceptஇல் எனக்கு உடன்பாடு இல்லை. பத்து நல்லவர்களைக் குறிப்பிட்டு அவர்களில் இவரே தலைசிறந்த நல்லவர் என்று முடிவு கட்டுவது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இந்தத் ‘தலை சிறந்த நாவல்’ concept. இதைத் ‘தலை சிறந்த நாவல்’ என்று கொண்டாடுபவர்களும் அதை எதிர்ப்பவர்களும் எவ்வளவு பலவீனமானவர்கள்,அவர்களின் மனம் எவ்வளவு தூரம் விரிவடையவில்லை என்பதையே காட்டுகிறது.\nகல்லூரி நாட்களில் நான் ‘ஒவ்வொரு பக்கத்தையும் postmortem’ செய்வேன்… எனக்கு இப்பொழுது அது ஒரு சிறுபிள்ளைத்தனம் என்றே தோன்றுகிறது. தவறுகளைச் சுட்டிக்காட்டலாம், ஆனால் இந்த நாவலில் இது இடம் பெறவில்லை, 1920இல் முடித்துவிட்டார் என்ற வாதங்கள் ஒரு படைப்பாளியின் உரிமையை எதிர்க்கும் வாதங்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாவல் ‘almost perfect’ ஆக இருந்தால் நல்லது. ‘perfect’ என்ற ஒரு concept இருந்தால் மனிதனின் தேடுதல் என்றோ முடிவுற்றிருக்கும். மனித வாழ்க்கையும் perfect இல்லை. இறக்கத்தான் போகிறோம் .\n2. 200 பக்கம் தாண்ட முடியவில்லை, கஷ்டப்பட்டுப் படித்தேன் என்று விமர்சனம் செய்பவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஒரு நல்ல படிப்பாளி ‘Unknown Territory’இல் பயணம் செய்யவேண்டும். தனக்குத் தெரிந்த சமாச்சாரத்திலே மூழ்கக் கூடாது. ஒரு பக்க சினிமா விமர்சனமும், ஒரு பக்க எகனாமிஸ்ட் கட்டுரையும் ஒரே கால அளவில் படிக்க முடியுமா இரண்டும் ஒன்றா இவர்கள் சொல்வதைப் பார்த்தால் தினத்தந்தியில் வரும் ‘கன்னித்தீவு’ சிறந்த வரலாற்று நாவலாகும். எழுத்தாளர் சுஜாதாவை எனக்குப் பிடிப்பதற்கு ஒரே காரணம் அவர் நல்ல படிப்பாளி. இவர்கள் நெருடாவையும், சங்க இலக்கியத்தையும் ஒரே மூச்சிலா படித்துப் புரிந்து கொண்டார்கள் அவை ‘சங்க இலக்கியம், நெருடா எழுதியது’ இது வெறும் சு. வெங்கடேசன் எழுதியது. தடை எங்கே இருக்கிறது என்று விமர்சனம் செய்பவர்கள் புரிந்துகொண்டால் நல்லது.\n3. இங்கே குழாயடிச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு இருக்கும் ஒரே ஆச்சரியம் இவர்களுக்கு ‘எங்கே அவ்வளவு நேரம் கிடைக்கிறது’அவர்களின் வீட்டில் விசாரித்தால் இவர்களின் நிலைமை என்ன என்று தெரியும். இப்படி சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் இவர்கள் எப்படி நல்ல இலக்கியம் படைப்பார்கள். இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஏராளமான ஐரோப்பியர்கள் இன்னும் படம் எடுக்கின்றனர். அதற்காக அவர்கள் செய்வது திருட்டு ஆகுமா’அவர்களின் வீட்டில் விசாரித்தால் இவர்களின் நிலைமை என்ன என்று தெரியும். இப்படி சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் இவர்கள் எப்படி நல்ல இலக்கியம் படைப்பார்கள். இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஏராளமான ஐரோப்பியர்கள் இன்னும் படம் எடுக்கின்றனர். அதற்காக அவர்கள் செய்வது திருட்டு ஆகுமா Inspirationக்கும் copyக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இங்கு அதிகமாக விமர்சனம் எழுதுகின்றனர். இதில் வேறு இவர்கள் தங்களை சாமான்யர்களின் அறிவாளிகள் என்று கூறிக்கொள்கிறார்கள். கஷ்டம் தமிழுக்கு.\nதன்னுடைய முதுமையில் இவர்கள் தங்களின் பங்களிப்பை யோசித்துப் பார்த்தால் வெறும் வருத்தம் மட்டுமே மிஞ்சும் . சு.வெங்கடேசன் அப்படி வருந்தத் தேவையில்லை.\nஎல்லோருக்கும் இங்கே பிரச்சனை ‘நான்தான் அடுத்த ஜெயகாந்தன்’ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் யாரோ ஒருவர் விருதைத்தட்டிச் சென்றுவிட்டார் என்பதே. கண்டிப்பாக வயிற்றெரிச்சல் இருக்கத்தான் செய்யும்.\nகாவல்கோட்டம் இலக்கியத்தன்மையுடன் இல்லை என்று எண்ணும் தலைசிறந்த வாசகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்களை நான் முக்கியமாகவே நினைக்கிறேன். ஒரு படைப்பு பற்றி மாற்றுக்கருத்து வருவதும் வேறுபட்ட மதிப்பீடுகள் நிகழ்வதும் மிகமிக இயல்பானது. நான் குறிப்பிடுவது அந்நாவலை முன்வைத்து நிகழும் தனிப்பட்ட தாக்குதல்களைப்பற்றி மட்டுமே.\nநேர்மாறாக எனக்கு வெங்கடேசன் மீது பெரிய மதிப்பும் நட்பும் இல்லை. அவர் எழுதி பேசி நான் அறிந்ததெல்லாமே வெறும் கட்சி அரசியல். அதிலும் அவரது பிராமண வெறுப்பரசியல் பேச்சு அவர் மார்க்ஸியரா இல்லை திராவிடர் கழகத்தவரா என சந்தேகம் ��ொள்ளச்செய்வது.\nஎன்னைப் பொறுத்தவரை ஒரு படைப்பை வாசிக்கையில் அது மட்டுமே முக்கியம். தனிப்பட்ட விஷயங்கள் மனதில் நுழைவதில்லை என சொல்லமாட்டேன், இருக்கும்தான். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்தப் படைப்பு உருவாக்கும் புனைவுலகுக்குள் சென்றுவிடுவேன். அதன்பின் அந்த உலகம் மட்டுமே எனக்கு முக்கியம். அதை எழுதியவர் அல்ல. அவ்வகையில்தான் காவல்கோட்டத்தை மதிப்பிடுகிறேன்.\nஇலக்கியப்படைப்புகளை வரிசைப்படுத்துவது உலகமெங்கும் உள்ளதுதான். அது ஒரு விமர்சனமுறை. ஆனால் முழுமுற்றாக அப்படி வரிசைப்படுத்த முடியாதென்பதையும் ஒப்புக்கொள்கிறேன். எந்த விமர்சனமுறையும் அப்படித்தானே முழுமையான புறவய மதிப்பீடு என ஒன்று இல்லை. ‘இன்னின்ன காரணங்களால் நான் இப்படிச் சொல்கிறேன்’ என்பதே இலக்கிய விமர்சனம்.\nமின் தமிழ் பேட்டி 3\nசு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி விருது\nபாட்டும் தொகையும் -ராஜ் கௌதமன் ஆவணப்படம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன�� வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/10/computer-glary-utilities.html", "date_download": "2019-06-26T21:01:26Z", "digest": "sha1:B6OCQZD63OGCRR2UVPHBNCYYSCJTQILC", "length": 7893, "nlines": 102, "source_domain": "www.tamilpc.online", "title": "உங்கள் Computer-ஐ சுத்தம் செய்ய GLARY UTILITIES | தமிழ் கணினி", "raw_content": "\nஉங்கள் Computer-ஐ சுத்தம் செய்ய GLARY UTILITIES\nஉங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.\nகணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.\nபெரும்பாலனோருக்கு தெரிந்தது CCleaner தொகுப்பு தான். அதே போல் இன்னொரு தொகுப்பு தான் GLARY UTILITIES. மேற் சொன்ன வேலைகள் மட்டுமில்லாமல், தொகுப்புகளை Uninstall செய்வது, மற்றும் Startup Entry களை நீக்குவது போன்றவற்றை செய்து, உங்கள் கணினியை சுத்தம் செய்யலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000545.97/wet/CC-MAIN-20190626194744-20190626220744-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}