diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1283.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1283.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1283.json.gz.jsonl" @@ -0,0 +1,283 @@ +{"url": "http://fulloncinema.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2019-06-25T21:52:47Z", "digest": "sha1:RBVBRK4CEBSCAWB4GSYB2DEXZ57QLWD5", "length": 9576, "nlines": 163, "source_domain": "fulloncinema.com", "title": "திருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி! – Full on Cinema", "raw_content": "\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\nகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய்ஆண்டனி \nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/திருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி\nதிருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி\nதிருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி\nLIFE AGAIN INDIA நிறுவனத்தின் நிறுவனர் திருமதி .கௌதமி அவர்கள் சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் ஏழை – எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்ய சென்றிருந்தார்.\nவாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்வதே அவர் தனது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறார்.\nதிருவண்ணாமலையில் உள்ள பள்ளி கல்வியாளர்களிடம் நீண்ட நேரம் குழந்தைகளுக்கு தேவையான வருங்கால கல்வி பற்றி கலந்துரையாடி உள்ளார். மேலும் அவர் திருவண்ணாமலையில் கல்வி மையம் ஒன்றை நிறுவி ஏழை குழந்தைகளுக்கு கணக்கு மற்றும் ஆங்கில பாடங்களை ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க உள்ளார்.\nநம் நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் வருங்கால கல்விக்காக உதவி செய்ய அவர் காத்திருக்கிறார்.\nமக்களுடைய மிகப்பெரிய கேள்வி நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு\nதமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்.\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சே��ி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nThadam – திரைப்படம் விமர்சனம்\nThirumanam – திரைப்படம் விமர்சனம்\nDhaDha 87 – திரைப்படம் விமர்சனம்\n*ஆந்திர ஆளுநர் – ஆர்யா வெளியிட்ட ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம்*\nதிரில்லர் கலந்த கமர்ஷியல் படத்தில் நந்திதா சுவேதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/doopaadoo-on-its-association-with-kanchana-3/", "date_download": "2019-06-25T22:11:59Z", "digest": "sha1:6PEHZMAV5LESCXORPSKAL2JSMV45RNAE", "length": 9831, "nlines": 161, "source_domain": "fulloncinema.com", "title": "DooPaaDoo on its association with Kanchana 3 – Full on Cinema", "raw_content": "\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\nகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய்ஆண்டனி \nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33\nUriyadi 2 - திரைப்படம் விமர்சனம்\nமூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இருக்கும் சாக்‌ஷி அகர்வால்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nThadam – திரைப்படம் விமர்சனம்\nThirumanam – திரைப்படம் விமர்சனம்\nDhaDha 87 – திரைப்படம் விமர்சனம்\n*ஆந்திர ஆளுநர் – ஆர்யா வெளியிட்ட ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம்*\nதிரில்லர் கலந்த கமர்ஷியல் படத்தில் நந்திதா சுவேதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=154&Itemid=481&lang=ta", "date_download": "2019-06-25T22:15:03Z", "digest": "sha1:WDCOSGL3Y7CIEQZD42M4IPTW6UNVQLOV", "length": 15241, "nlines": 100, "source_domain": "www.epid.gov.lk", "title": "தோற்று நோய் விஞ்ஞான பகுதியின் வரலாறு", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nதோற்று நோய் விஞ்ஞான பகுதியின் வரலாறு\nவியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017 09:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஇப்பிரிவானது 1959 ஆம் ஆண்டு WH0 வின் உதவியுடன் அமைக்கப்பட்ட பிற்பாடு நோய்க் கட்டுப்பாட்டியல் பிரிவானது உலக சுகாதார நிறுவனத்தின் பொது சுகாதார ஆலோசகர் மற்றும் பொதுச் சுகாதாரத்தில் தகைமை பெற்ற உள்ளுர் மருத்துவ அதிகாரி என்போரால் இயக்கப்பட்டது. இவ் உள்ளுர் மருத்துவ அதிகாரியானவர் 1961 ஆம் ஆண்டில் நோய்கட்டுப்பாட்டுவியலாளராக முறைமை ரீதியாக நியமிக்கப்பட்டார். இவ் பிரிவானது பொதுச் சுகாதார மிருக வைத்திய சேவைகள் மற்றும் கொழும்பு 03 Chelsea Gardens இல் அமைந்துள்ள மருத்துவ புள்ளிவிபரவியலாளர் பிரிவு என்பவற்றுக்கு அருகாமையில் அமைந்திருந்தது.\n1967 ஆம் ஆண்டில் நோய்க்கட்டுபாட்டுவியலில் தேர்ச்சி பெற்ற இன்னும் இரண்டு நோய்க்கட்டுப்பாட்டுவியலாளர்கள் இந்த அலகிற்கு நியமிக்கப்பட்டனர். 1970 ஆம் ஆண்டளவில் இரண்டு பக்க துணை சுகாதாரப்பிரிவுகளாகிய களுத்துறை மற்றும் குருணாகலை என்பன அவற்றின் சொந்த நோய்கட்டுப்பாட்டுவியலாளர்களைக் கொண்டிருந்தது. இவ் அதிகாரிகள் WHO வின் ஆதரவுடன் தமது நோய்க்கட்டுப்பாட்டியல் பயிற்சிகளை பெற்றுக்கொண்டிருந்தார்கள்.\nஎல்லாப் பிராந்திய சுகாதாரப் பிரிவுகளுக்கும் பிராந்திய நோய்கட்டுப்பாட்டுவியலாளர்களைக் நியமிக்கும் திட்டமானது, பொதுச் சுகாதார துறையில் தொடர்ந்து இருப்பதற்கு விரும்பும் அதி��ாரிகள் தட்டுப்படாக இருந்தமை காரணமாகத் தடைப்பட்டது. WHO வின் ஆதரவுடன் பயிற்றப்பட்டவர்கள் பிராந்திய நோய்க்கட்டுப்பாட்டியிலாளர்களாக நோய்க்கட்டுப்பாட்டியில் சேவைக்குள் நியமிக்கப்படுவதைக் காட்டிலும் மருத்துவ சுகாதார அதிகாரிகளாகவே நியமிக்கப்பட்டனர். எவ்வாறாயினும் யாழ்ப்பாணம், வவுனியா போன்றனவே பிராந்திய நோய்க்கட்டுப்பாட்டியிலாளர்களின் சேவைக்குள் உள்ளடக்கப்பட்ட அடுத்த இரண்டு பிராந்தியங்களாக இருந்தன. அதற்குப் பின்பு கண்டியும் இணைந்து கொண்டது.\nநோய்க்கட்டுபாட்டியல் அலகிலிருந்த ஒரு உதவி நோய்க்கட்டுப்பாட்டியிலாளரினால் கொழும்பு பிரதேசத்திற்கு சேவையாற்றப்பட்டது. இவ் அலகில் இருந்த மற்றுமொரு உதவி நோய்க்கட்டுப்பாட்டியிலாளர் தொற்று ஏற்படாத நோய்க் கட்டுப்பாட்டியலுக்கென நியமிக்கப்பட்டிருந்தார். இவ் அதிகாரியானவர் பின்பு சுகாதார அமைச்சுக்குள்ளே புற்றுநோய் பிரிவு ஒரு தனி அலகாக உருவாக்கப்பட்டபோது முதலாவது புற்றுநோய் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்..\nபக்ரீறியா இயலில் பட்டப்பின் படிப்பு தகைமையும் பொதுச் சுகாதாரத்திலும் தகைமையும் உடைய ஒரு பொதுச்சுகாதார பக்றீரியாவியலாளர் 1975 இல் இப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டார். இவ் அதிகாரியானவர் தொற்றுநோய்கள் வைத்தியசாலையுடன் இணைந்துள்ளதாக இருந்ததுடன் கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையுடனும் இணைந்திருந்தார். ஆனாலும் அவர் நோய்க்கட்டுப்பாட்டியல் பிரிவு குழாமின் உறுப்பினராகப் பணியாற்றியதுடன் மற்றும் திடீர் விசாரணைகள் விசேட நோய்கட்டுப்பாட்டியலிலும் சம்பந்தப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் 80 களின் ஆரம்பத்தில் இவ் அதிகாரி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இப் பதவிநிலையானது முடிவுக்கு வந்தது.\n1970 களில் இப்பிரிவானது இப்போது சுகாதார அமைச்சுள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. 1986 பெப்ருவரியில் நோய்க்கட்டுப்பாட்டு பிரிவானது தற்போதுள்ள 231, டி சாரம் பிளேஸ், கொழும்பு 10 இல் குடும்ப சுகாதார பணியகத்தையும் கொண்டுள்ள இடத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது.\n1995 இல் இவ் அலகுக்கு ஒதுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை ஆனது மீளாய்வுக்குட்படுத்தப்பட்டதுடன், மருத்துவ அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கையானது 13 ஆக அதிகரிக்கப்பட��டது. இரண்டு சிரேஸ்ட நிர்வாகத் தர அலுவலர்களையும், 8 விசேட தர அதிகாரிகளையும் இவ் எண்ணிக்கை உள்ளடக்கி இருந்தது. இதற்கு மேலதிகமாக பிராந்திய நோய்க்கட்டுப்பாட்டியலாளர்களை எல்லாமாவட்டங்களுக்கும் நியமிக்கவும் மாகாண நோய்க்கட்டுப்பாட்டியலாளர்களை மாகாணங்களுக்கு நியமிக்கவும் திட்டமிடப்பட்டது. எல்லா 26 DPDHS பிரிவுகளும் தற்போது ஒரு பிராந்திய நோய்க்கட்டுப்பாட்டியலாளரிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொள்கின்றது.\n1959 ஆம் ஆண்டுகளிலிருந்து இப் பிரிவானது 8 பிரதம நோய்க்கட்டுப்பாட்டியலாளர்களால் வழிநடாத்தப்பட்டுள்ளதுடன், தற்போது இவ் அலகானது பிரதம நோய்க்கட்டுப்பாட்டியலாளரின் கீழான ஒரு முழு பணியாட்டொகுதியினருடன் தொழிற்படுகிறது.\nவியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017 09:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.\nநோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.\nநடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...\nதடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/09/09", "date_download": "2019-06-25T22:35:54Z", "digest": "sha1:NC2AS4OL33DZU3D5TIYEK4ULEG44BRFC", "length": 5906, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 September 09 : நிதர்சனம்", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியாவுடன் இந்தி நடிகை காதல்\nவீட்டில் அனுபவித்த கொடுமையை ரியலாக காட்டிய குட்டீஸ்… நடுவரையே கைநீட்டிய காட்சி …\nமக்கள் அங்கீகாரம் அளிக்காதிருந்தால் அதுவே எனக்கு கடைசி சுற்றாக அமைந்திருக்கும்: இறுதிச்சுற்று இயக்குனர் உருக்கம்..\nமும்பை ரெயில் நிலையத்தில் குடிபோதையில் 3 வயது சிறுவனை கடத்திச் சென்ற வாலிபர்: வீடியோ..\nபுதிய மைல்கல்லை தொட்ட `மெர்சல்’..\nஇளைஞர்களுக்காக எம் சோக வரலாற்றை பதிவு செய்தல்..\n���டிகை கடத்தல் வழக்கில் கைதாகும் திலீப்பின் உறவினர்..\nகணவன் செய்த தவறு… பிரசவ வலி தாங்க முடியாத கர்ப்பிணி எடுத்த அதிர்ச்சி முடிவு…\nமறைந்த அனிதா குடும்பத்துக்கு ராகவா லாரன்ஸ் நிதிஉதவி..\nபிக் பாஸ் மூலம் வெளிவந்த கணேஷ் -ன் உண்மை முகம்…வெற்றிக்கு முதல் படியோ…..\nதாய்ப்பால் – புட்டிப்பால் குழந்தைக்கு சிறந்தது எது\nஉடலுறவில் துணையை அலுப்படைய செய்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 5 அறிகுறிகள்..\nவெறுப்பை தாண்டி ஜூலிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா..\n225 முறை கடித்து குதறிய எலிகள்..இரத்த வெள்ளத்தில் கிடந்த ஊனமுற்ற சிறுமி..\nஇறைச்சி சமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..\nகொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்தியாசம்\nராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள்..\nஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த வாலிபர்..\nசைதான்யாவை மிரட்டி காரியத்தை சாதித்த சமந்தா…\nஸ்டைலிஷாக தெரிய பெண்கள் செய்ய வேண்டியவை..\nதினசரி உடலுறவு வைத்துக்கொள்வதால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..\nமின்சாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளும் அதிசய மனிதன்..\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Mzc2NDM2/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81:-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:46:58Z", "digest": "sha1:KHNAIWUGLDBZFIGTXBNDJHGTQLVCXDCT", "length": 6921, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "இளம் வயது அகதிகளை இத்தாலியில் விபச்சாரத்திற்கு நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டு: சர்ச்சையை கிளப்பிய தொண்டு நிறுவனம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இத்தாலி » NEWSONEWS\nஇளம் வயது அகதிகளை இத்தாலியில் விபச்சாரத்திற்கு நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டு: சர்ச்சையை கிளப்பிய தொண்டு நிறுவனம்\nஇதுகுறித்து விசாரணை மேற்கொண்ட இத்தாலிய தொண்டு நிறுவனம் ஒன்று, பெரும்பாலான பெண்கள் மற்றும் இளம் வயது அகதிகளை தெருவீதியில் பணிக்கு அனுப்புவதாகவும் ஊதியமாக 250 யூரோ மட்டுமே வ���ங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.\nவாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்ற காரணங்களால் நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து நைஜர், லிபியா வழியாக மத்திய தரைக்கடல் கடந்து பெரும்பாலும் இளைஞர்களே வருவதாக கூறும் அந்த தொண்டு நிறுவனம்,\nஇவர்களே அதிகமாக ஏமாற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.\nமொடல்கள் போன்று சிறப்பன தொழில்களில் அமர்த்தப்படுவதாக வாக்குறுதியளித்து அழைத்து வரப்படும் இதுபோன்ற இளம் பெண்களை,\nகட்டாயப்படுத்தி விபச்சாரத்திற்கு அனுப்பி வருவாய் பார்க்கும் கும்பல்கள் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதங்களது கட்டுப்பாட்டில் இருக்க மறுக்கும் அகதிகளை கடுமையாக தாக்கப்படுவதாகவும், அச்சுறுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ஒரு கும்பலை இத்தாலி பொலிசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்\nதுபாயில் இறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஇந்திய டிரைவர் அமெரிக்காவில் பலி\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\nபருவமழை பெய்வதற்கு ஏற்றபடி தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மழுப்பல் உத்தரவு\nஎம்பி மதன்லால் சைனி மறைவுக்கு இரங்கல் மாநிலங்களவை முதல் முறையாக அரை நாள் மட்டும் ஒத்திவைப்பு\nவங்கதேசத்தினரை ஊடுருவச் செய்து மே.வங்கதேசத்தை உருவாக்க மம்தா முயற்சி: பாஜ எம்பி குற்றச்சாட்டு\nநிதி ஆயோக் அறிக்கை சுகாதாரம், கல்வி வளர்ச்சி கேரளா மீண்டும் நம்பர்- 1\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,400 கோடி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்: ஆன்டிகுவா பிரதமர் தகவல்\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்\nஇரு வேறு மாநிலங்களில் ஆபீஸ், வர்த்தகம் ஜிஎஸ்டி வரி போடுவதில் குழப்பம்: கவுன்சில் பரிசீலனை\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/way-of-life-of-our-ancestors.5056/", "date_download": "2019-06-25T21:53:14Z", "digest": "sha1:23RTVLEIMGX2T5MA3HICNF3NY2JG5PVV", "length": 15637, "nlines": 277, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Way of life of our ancestors | SM Tamil Novels", "raw_content": "\n✍வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சாக வேண்டியதுதான்\" என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்\nஇன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது.\nநாம் மறந்துபோன உணவு முறைகள்\nஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள்.\nமருந்தே உணவாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.\nஅவர்களது சமையலறையில் மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன.\nமிளகு, சீரகம், வெந்தயம், மல்லி(தனியா) என்று பல மூலிகைப் பொருட்களை உணவில் பயன் படுத்தினர்.\nஇவைகளைப் பயன் படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் சமையல் செய்தனர்.\nமஞ்சள் பொடி முக்கிய இடம் வகித்தது.\nஅது உணவுப் பொருள் வேகும் போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் பயன் பட்டது.\nதுவரம் பருப்பை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை.\nபாசிப்பயிரையே அவர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.\nகாரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர்.\nகறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.\nஉளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப் படுத்தி இருக்கிறார்கள்.\nதயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது.\nஇரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.\nமேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள்.\nமற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை.\nமாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.\nமதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு எதையும் உட்கொள்ளமாட்டார்கள்.\nஉணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜடாராக்கினியை அவித்துவிடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்தமாட்டார்கள்.\nஎளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப் பட்டிருந்தது.\nபசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை தொடமாட்டார்கள்.\nஉண்ணும்போது அந்தக் குழாயை சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது.\nஇலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு வைக்கப்படும்.\nநெய்யை சாதத்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள்.\nஅதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள்.\nஇலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் வராது.\nமீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும்.\nஇப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள்.\nஅது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குழாயை மேலும் விரித்து விடும்.\nபருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள்.\nஇந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப் படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள்.\nஇது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும்.\nஅதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும்.\nபண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.\nஇதை இவ்வளவு விரிவாக ஏன் சொல்கிறோம் என்றால், இன்றோ நாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம்.\nஇப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.\nநாமும் இனி திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களை கையாள வேண்டும் என்று உறுதி கொள்வோம்.\n\"ஆரோக்�� வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம்\"\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\n10 - எப்போது விலகுவாய் அன்பே\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஷகலக பேபி சஷி பேபி\nஎழுதுகிறேன் ஒரு கடிதம் - Epilogue\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2019-06-25T22:42:42Z", "digest": "sha1:Z24O23Z5FBMV3ODLCC76BNO5HCTTD2R6", "length": 13985, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "சர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டிலே வளரும் சீனித்துளசி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டிலே வளரும் சீனித்துளசி\nமாடித்தோட்டத்தில் விதவிதமான பழங்களையும், காய்கறிகளையும் வளர்ப்பது வழக்கம்தான். கொஞ்சம் வித்தியாசமாக, தனது வீட்டில் 100 சீனித்துளசி செடிகளை வளர்த்து வருகிறார், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங்.\nஇவர் முன்பிருந்தே சந்தன மரங்கள் வளர்ப்பது முதல் பயோகேஸ் தயாரிப்பது வரை வீட்டிலே செய்துவந்தவர். வீட்டில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவரை சந்தித்தோம். காத்திருக்கச் சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து தேநீருடன் வந்தவர், நம்மிடம் பருக கொடுத்தார். சுவை நாட்டுச் சர்க்கரையை ஒத்திருந்தது.\n“ஸ்டிவியா (Stevia) என்று சொல்லப்படும் ‘இனிப்புத் துளசி அல்லது சீனித்துளசி’ மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம் பராகுவே நாடு. ஜப்பான், கொரியா, சீனா மற்றும் கனடாவிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஏற்றுமதி விஷயத்தின் சீனாதான் சீனித்துளசியின் கில்லி. இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இப்பயிர் பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது. மனிதன் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் முக்கியமானது இனிப்புதான். அதிகமாக வெள்ளைச் சர்க்கரை வாங்க ஆரம்பித்த பின்னர்தான் சர்க்கரை நோய் மனிதனுக்கு வர ஆரம்பித்தது. ஆனால், கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நாட்டுச் சர்க்கரையை விட, வெள்ளைச் சர்க்கரை மனிதனை அதிக நோய்களுக்கு ஆளாக்குகிறது. நாட்டுச் சர்க்கரை வாங்க முடியாதவர்கள் சீனித்துளசி செடிகளை வளர்க்கலாம். நான்கு பேர் அருந்த நான்கு இலைகளை சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம்.\nஇதனால் வெள்ளைச் சர்க்கரை வாங்கவும் தேவையில்லை, நோய்வாய்ப்பு ஏற்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இந்தச் செடிகளை எளிதாக வீட்டில் வளர்க்கலாம். மற்ற செடிகளைப் போல இதற்கும் கவனிப்பு இருந்தாலே போதுமானது” என்றவர், சீனித்துளசி வளர்ப்பைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.\n’’சீனித்துளசியை நாற்றுப் பண்ணைகளிலும், நர்சரிகளிலும் வாங்கி வளர்க்கலாம். மாடித்தோட்ட தொட்டியிலோ அல்லது வீட்டின் தரைதளத்தில் உள்ள இடங்களிலோ வளர்க்கலாம். காலை, மாலை என இருவேளைகளிலும் தண்ணீர் ஊற்றவேண்டும். மண் ஈரமாகும் அளவுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றலாம்.\nஅதிக தண்ணீர் தேவையில்லை. 40 டிகிரி வெப்பம் வரை உள்ள பகுதிகளிலும் சீனித்துளசி செடியை வளர்க்க முடியும். செடிகளில் இலைகள் சற்று திடமாக வளர ஆரம்பிக்கும். அப்போதிருந்தே பறித்துப் பயன்படுத்தலாம். தேநீர் தவிர, வீட்டில் தயாரிக்கும் தின்பண்டங்கள் வரை இச்செடியின் இலைகளைப் பயன்படுத்தலாம். செயற்கையாகச் சேர்க்கப்படும் ரசாயன இனிப்பு வகைகளுக்கும் இது மாற்றாக இருக்கும்.\nஇச்செடியின் இலைகளைப் பறித்து காயவைத்து பொடியாக்கி சேமித்தும் பயன்படுத்தலாம். இதற்கு மருத்துவர்களிடமும் நல்ல வரவேற்பு உண்டு. முதலில் இதுபற்றி மருத்துவர்களிடம் விசாரித்தப் பிறகுதான் சீனித்துளசி செடியை வளர்க்க ஆரம்பித்தேன்.\nகரும்பின் சர்க்கரையை விட 20 சதவிகிதத்துக்கும் மேல், இனிப்புச் சுவை அதிகமாக உள்ளது. மேலும், இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளன. சீனித்துளசி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை. இதனால் சர்க்கரை நோயாளிகளும் இனிப்பு துளசியின் பொடியை தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றில் கலந்து பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. துளசி என்றாலே மகத்துவம் வாய்ந்தது என்றுதான் பொருள். ஆனால், இந்தச் செடிகளை கவனமாகப் பராமரிக்க வேண்டும். 2 அடி முதல் 3 அடி உயரம் வளரக்கூடிய இத்த���ளசி, இயற்கை உரம் மற்றும் மக்கிய தொழு உரத்தில் மட்டுமே வளரும். இது மிட்டாய் இலை, இனிப்பு இலை மற்றும் சர்க்கரை இலை எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in அட அப்படியா, ஆரோக்கியம், வீட்டு தோட்டம்\n2 ஏக்கரில் 1 டன் மகசூல்: தூயமல்லி நெல் சாகுபடி →\n← மழை நீரில் குளுகுளு விவசாயம்\n4 thoughts on “சர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டிலே வளரும் சீனித்துளசி\nPingback: அதிக வருமானம் தரும் ‘சீனி துளசி’ – பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.bz/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A", "date_download": "2019-06-25T22:53:47Z", "digest": "sha1:RZ5YFBKMK4RASACXVEDAR33YD5G6FGUW", "length": 1632, "nlines": 9, "source_domain": "ta.videochat.bz", "title": "ஆன்லைன் டேட்டிங், தென் கொரியா சீரற்ற வெப்கேம் வீடியோ அரட்டை", "raw_content": "ஆன்லைன் டேட்டிங், தென் கொரியா சீரற்ற வெப்கேம் வீடியோ அரட்டை\nஆன்லைன் டேட்டிங், தென் கொரியா ஒரு இலவச மற்றும் கொரிய டேட்டிங் மாற்று என்று மக்கள் இணைக்கிறது, தென் கொரியா பயன்படுத்தி தங்கள் பாலியல் ஸ்க்ரீவ்டு வகை ஒரு வகையான\nதளத்தில் செய்துள்ளது தென் கொரியா ஒரு சிறிய இடத்தில் மற்றும் பயனர்கள் மகிழ்ந்தார் சீரற்ற வெப்கேம் வீடியோ அரட்டை சேவையை ஏனெனில் அவர்கள் திறன் வேண்டும் சந்திக்க மக்கள் முழுவதும் இருந்து தென் கொரியா\n← சந்திக்க எப்படி கொரிய பெண்கள்\nகொரிய பெண்கள் டேட்டிங் - வீடியோ தேடல் பொறி தேடல் →\n© 2019 வீடியோ அரட்டை கொரியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/04/15/", "date_download": "2019-06-25T21:58:20Z", "digest": "sha1:GG4BSZPCOSNLZ45PZIO45H35DZHF66VW", "length": 27386, "nlines": 272, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of April 15, 2019 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2019 04 15\nஎன் உயிருக்கு ஆபத்து.. எச் டி குமாரசாமி மீது சுமலதா அம்பரீஷ் பரபரப்பு புகார்\nகடைசியில் 'கஜா' ஆயுதத்தை இறக்கியது தேமுதிக... சென்னையில் விஜயகாந்த் பிரச்சாரம்\nகட்டிய மனைவியை ��ெருவில விட்டுட்டு, பெண்களுக்கு மசோதா போடுவோம்னு சொன்ன மகாத்மா மோடி.. சீமான்\nபணம் பதுக்கல் புகார்.. அமைச்சர் உதயகுமார், எம்எல்ஏக்கள் விடுதி அறைகளில் நள்ளிரவு ரெய்டால் பரபரப்பு\nஉங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா.. எப்படிடா எங்க கிட்ட ஓட்டு கேட்டு வர்றீங்க\nசினிமாவில் வருமே.. ஹீரோ ஓபனிங் சீனுக்கு பூபோடற மாதிரி.. தமிழச்சிக்கு அப்படி வரவேற்பு.. மந்தைவெளியில்\nராகவா லாரன்ஸ் திடீர் அறிக்கை.. பெயரே குறிப்பிடாமல் யாரோ ஒரு தலைவருக்கு எச்சரிக்கை\nதேர்தலுக்கு பின் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படுமா பரபர கேள்விக்கு கமல்ஹாசன் பதில் இதுதான்\nநிதின் கட்கரி பேசுகிறார்.. முதல்வரால் தடுக்க கூட முடியவில்லை.. மோசம்.. ஸ்டாலின் பாய்ச்சல்\nஅட.. சூப்பர்.. தமிழ்நாடு வெதர்மேன் கடைசியில் அந்த நல்ல செய்தியை சொல்லிவிட்டார் மக்களே\nஅந்த எழவுக்காகவாவது இந்த திமுக, அதிமுக பண்ணி தொலைச்சிருக்க கூடாதா\nபிரேமலதாவின் ஒரே பேச்சு.. கொதித்தெழுந்த பெண் உறுப்பினர்கள்.. அதிரடி விலகல்.. அமமுகவில் ஐக்கியம்\nதன் வினை தன்னை சுடும் ராஜா.. மு.க.ஸ்டாலினை போட்டு தாக்கிய சீமான்\nமாநில உரிமை.. மொழிக்கு முக்கியத்துவம்.. சுயாட்சி.. கலக்கும் நாம் தமிழர் தேர்தல் அறிக்கை\nஅடச்சே.. தூக்கி வளர்த்த அதிமுகவை பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டார் இந்த செந்தில்\nஎனக்காக பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி.. விஜயகாந்த் உருக்கம்.. வீடியோ\nஏன் திடீர்னு வந்தார்.. விஜயகாந்த்தை பிரச்சாரத்திற்காக அழைத்து வந்ததற்கு இதுதான் காரணமா\nஇது சூர்யாவின் பன்ச்சா (அ) ரஜினியை பார்த்து மக்கள் கேட்கும் கேள்வியா.. கனல் கக்கும் காப்பான் வசனம்\nஎம்எல்ஏக்கள் விடுதி ஐடி ரெய்டு பற்றி தகவல் இல்லை: சத்யபிரதா சாஹு அப்போ ரெய்டு நடத்தியது யார்\nஒருவனுக்கு 20 வயசு.. இன்னொருவனுக்கு 19.. மாணவியை சீரழித்து மிரட்டி.. அதிர வைக்கும் சென்னை சம்பவம்\nமே 19ல்தான் தேர்தல்.. 4 சட்டசபை தொகுதிகளில் நாளை முதல் பிரச்சாரம் சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம் அதிரடி\nயோவ்.. என்னய்யா பண்ணுவ, போய்யா.. கழட்டிருவியா நீ.. போலீஸ் அதிகாரியிடம் எகிறிய திமுக எம்எல்ஏ\nசின்னம் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கும் சீமான்.. யார் யாரையெல்லாம் கிழித்து தொங்க விட போறாரோ\n.. காளி எடப்பாடி vs தூக்குதுரை ஸ்டாலின்.. வெல்லப் போவது யாரப்பா\nஎன��� கூட பேச மாட்டியா.. பேச மாட்டியா.. 22 வயது பெண்ணை 15 இடங்களில் சரமாரியாக குத்திய இளைஞன்\nஆஹா.. எம்ஜிஆர்னு இருந்தா நம்பியார் வேணுமே.. \"புதஎம்ஜிஆர்மரநி\"வுக்கு போட்டியாக வந்த கோகோச்\nகமல்ஹாசன் 'டிவி உடைத்த' வீடியோவில் 'பீப்' ஒலி.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.. புது வீடியோ இதோ\nசீரழிச்சுட்டாரு.. நாசம் பண்ணிட்டாரு.. என் சாவுக்கு செல்வராஜ்தான் காரணம்.. விடாதீங்க.. கதறும் பெண்\nவாக்காளர்களே.. ஓட்டு போடப்போகும்போது இதை மட்டும் கொண்டு வராதீங்க.. தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் உத்தரவு\nஎல்லாம் பேசுவார்.. ஆனால் பாஜகவை எதிர்க்க மாட்டார்.. அதுதான் கமல்.. கரு.பழனியப்பன் விளாசல்\nவிஜயகாந்த் வந்தார்.. சிரித்தார்.. கும்பிட்டார்.. தடுமாறி பேசினார்.. குரல் கேட்டு தொண்டர்கள் உற்சாகம்\nஊழல் அதிகமாயிடுச்சு.. அரசுபள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபாருங்க.. விஜிலென்சுக்கு உத்தரவு\nவிஜயகாந்த்தா இது.. குழந்தையாக மாறி காட்சி தந்த \"கேப்டன்\".. ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த மக்கள்\nஐடி ரெய்டில் சிக்கிய 'துண்டு சீட்டு'.. அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாருக்கு சம்மன்\nஅதிமுகவுக்கு எதிரான திமுகவின் 'டிவி' விளம்பரங்களுக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி\n வாக்களியுங்கள் தேமுதிகவுக்கு... பிரேமலதா பிரச்சாரம்\nஸ்டாலினை நம்பாதீங்க.. நம்பி ஓட்டுப் போடாதீங்க.. என்னை மறந்துடாதீங்க.. விஜயகாந்த் பிரச்சாரம்\n நல்ல செய்தி... மண் வாசம் வீசும், மழை பெய்யும்... மக்கள் மனம் குளிரும்\nதினகரன் மட்டுமே நல்லவர்.. மற்றவர்கள் ஊழல்வாதிகள்.. அமமுகவுக்கே ஓட்டு போடுங்க.. சாமி\nநட்ட நடு சாலையில் பிரசாரம்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாததால் வாக்குவாதம்.. பேச்சை பாதியில் முடித்த வைகோ\nவாங்க வாங்க.. ஏம்ப்பா ஸ்டூலை எடுத்து இப்படி போடுப்பா.. அசத்திய திருமா.. வியந்த நாம் தமிழர் வேட்பாளர்\nகுடும்ப அரசியல் வேண்டாம்.. என் மகனுக்கு சீட் கிடைச்சாச்சு.. பதவி விலகிய மத்திய அமைச்சர்.. சபாஷ்\nஒரே வழி.. மோடிக்கு எதிராக கட்சிக்குள் நகர்த்தப்படும் காய்கள்.. பாஜகவின் பிளான் பி இதுதான்\nமோடியை திருடர் என்று விமர்சிப்பதா ராகுல் மீது பாஜக வழக்கு.. உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஅட.. அட.. இதுதான் பிரச்சாரம்.. என்னடா இது பாஜகவிற்கு வந்த சோதனை - வீடியோ\nசீக்கிரம் வாங்க.. யு.எஸ் சென்ற அருண் ஜெட்லியை அவசரமாக அழைத்த மோடி.. இதுதான் காரணம்\nயோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nமுதலில் 'மோடி' படத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க.. எலெக்சன் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிக்டாக் செயலிக்கு தடை.. தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு.. அப்போ, இனி அவ்வளவுதானா\nரஜினி சொம்பு தூக்கறார்னு தெரியுதுல்ல.. நதிகளை இணைக்கிற மூஞ்சிங்கள பாரு... மன்சூர் அலிகான் ஆவேசம்\nபோற போக்கைப் பார்த்தா சீக்கிரமே சீனாவை முந்திடுவோம் போல இருக்கே\nதேர்தல் முடிவுகளே வரலை.. அதுக்குள்ள ஜெகன்மோகனை முதல்வராக்கி அழகு பார்க்கும் ஒய்எஸ்ஆர் கட்சியினர்\nசத்தீஸ்கரில் \"ரபேல்\" பெயரில் கிராமம்.. கேலி பேச்சுகளால் நொந்துகிடக்கும் கிராம மக்கள்\nஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க வேண்டுமா.. அப்ப திமுகவுக்கு ஓட்டு போடுங்கள்.. ஸ்டாலின்\nயார் தடுத்தாலும் முடியாது.. 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.. பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி\nகேரளா விஷு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய தமிழக கோவில்.. எங்கு இருக்கிறது தெரியுமா\nஒன்றல்ல.. இரண்டல்ல.. 35,000 போராட்டங்களை தூண்டிவிட்டார் ஸ்டாலின்.. முதல்வர் பகீர் குற்றச்சாட்டு\nஅலி.. பஜ்ரங்கி பலியால் வந்த பிரச்சனை.. யோகி, மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை.. இதுதான் காரணம்\nபணப்பட்டுவாடாவா.. வேணும்னா என் வீட்டில கூட ஐடி ரெய்டு நடத்தலாம்.. அமைச்சர் செல்லூர் ராஜூ\nநாகை அருகே பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை.. சடலத்தை ஏரியில் வீசியதால் பரபரப்பு\nயாரை லவ் பண்ணனும், கல்யாணம் பண்ணனும்னுகூட அவங்கதான் சொல்வாங்க.. சர்வாதிகார ஆட்சி.. குஷ்பு\nஅனைத்து மத மக்களும் எனக்குதான் ஆதரவு.. சொல்கிறார் பொன்னார்\nமதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் - ஏப்ரல் 17ல் திருக்கல்யாணம்\n10 வயது சிறுமிக்கு சாக்கெட் கொடுத்து சில்மிஷம்.. 50 வயது முதியவருக்கு தர்ம அடி\nஇலவச அரிசி விவகாரம்.. காங்கிரஸ் மீது குறை கூற என்ஆர் காங்.கிற்கு தகுதியில்லை- முதல்வர் நாராயணசாமி\nபிரெய்லி வாக்காளர் அடையாள அட்டை.. அசத்திய புதுச்சேரி தேர்தல் ஆணையம்\nஒரு விரல் புரட்சியே.. தமிழக மக்களுக்கு மாபெரும் ஆசிட் டெஸ்ட்.. நாளையுடன் ஓயுது பிரச்சாரம்\nஆன்லைனில் அசத்திய அதிமுக கூட்டணி.\nகாளிங்ஸ்... மீனா சிரிச்சாங்களே அது கூட உங்களை பார்த���துதான்.. கவுதம் கார்த்திக் கல கல\nஎன் மீட்டர்... மேட்டர் மாஸ்டருக்கு தெரியும்.. ஜீனியஸ் கோவை சரளா\nபுருஷன் ஆசையா கேட்டதுல தலைகால் புரியாத கண்மணி .. எத்தனை நாளைக்குடா ஏமாறுவாங்க\nஆசை அத்தான்..உம்மா.. முத்தா.. தொங்கா.. புஜ்ஜி... என்னடா நடக்குது...\nதங்கச்சி கூட சுத்திட்டு அக்காவோட கல்யாணமா.... ஐயே ஆசை தோசை அப்பளம்.. வட போச்சே\nபெட்ரூம்ல காலுக்கு கீழயா... தலைக்கு மேலயான்னு தெரியாம... சீ...கர்மம் கர்மம்...\nபட்டர் பிஸ்கட் மதுரைக்கார பையனாமே..பஞ்சு மிட்டாய் கலகல..\nதஞ்சை தொகுதியில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசல்.. சிக்கலில் திமுக\n\"பலான\" பிரச்சினையில் சிக்கி மீண்டு உற்சாகமான கதிர்காமு.. பிரச்சார கூட்டத்தில் குவிந்த பெண்கள்\nஒரே நாள் இரவில் வீடு வீடாக ரூ.120 கோடி பட்டுவாடா.. பரபரக்கும் தேனி\nமேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளையா ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்\nராகுல் சொல்வது சரிதான்.. மோடி \"திருடன்தான்\".. அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பு பேச்சு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nஎண்ட ஸ்டேட் கேரளா.. எண்ட மீசிக் கதகளி.. பார் முழு சேட்டனாக மாறிய ராகுலை பார்\nதிருவனந்தபுரம் கோயிலில் துலாபாரத்தின் போது விபத்து.. காங். வேட்பாளர் சசிதரூர் காயம்\nஅய்யோ.. அவன் கன்னத்தை கிள்ளணும் போல இருக்கு.. திவ்யாவை குதூகலிக்க வைத்த கேரளத்து குட்டீஸ்\nசிறுவயது முதல் கொத்தடிமையாக இருந்த 85 வயது முதியவர்.. முதல்முறையாக வாக்களிப்பதால் நெகிழ்ச்சி\nஉங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம்.. ஓட்டை மட்டும் கொடுங்கள்.. தமிழகத்தை மீட்போம்.. கமல் கோரிக்கை\nதூத்துக்குடி தொகுதிக்கு என்ன செய்வேன்.. தமிழிசை வெளியிட்ட செம வீடியோ\nஆம்பூரில் பணம் பட்டுவாடா... அதிகாரிகள் வந்ததால் சாலையில் ரூ.13 லட்சத்தை வீசிவிட்டு ஓட்டம்\nஅனிதா யாரு.. நம்ம பொண்ணுதானே.. தங்கச்சிதானே.. பழிவாங்கணும்.. அந்த நாள் ஏப்ரல் 18.. உதயநிதி ஸ்டாலின்\n4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்.. அமைச்சர் பகீர் தகவல்.. தொண்டர்களிடையே சலசலப்பு\nபாஜக எம்எல்ஏ பாடிய ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் பாட்டு.. எங்க பாட்டோட காப்பி.. பாக்.ராணுவம் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/twitter-ceo-talks-like-sarkar-vijay-asks-youth-cast-their-vote-334068.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T22:54:21Z", "digest": "sha1:VBT3M7MVRCVQEC6PP5HUQJA6LTACU6QT", "length": 17578, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுதான் நம்ம சர்கார்.. டெல்லியில் சர்கார் பாணியில் பேசிய டிவிட்டர் சிஇஓ.. விஜய் ரசிகரோ? | Twitter CEO talks like Sarkar Vijay asks Youth to Cast their Vote - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n8 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுதான் நம்ம சர்கார்.. டெல்லியில் சர்கார் பாணியில் பேசிய டிவிட்டர் சிஇஓ.. விஜய் ரசிகரோ\nடெல்லி வந்த டிவிட்டர் CEO ஜாக் டோர்ஸி-வீடியோ\nடெல்லி: சர்கார் பட பாணியில் டிவிட்டர் தலைமைச் செயல் அதிகாரி (C.E.O) ஜாக் டோர்ஸி தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து டெல்லியில் பேசியுள்ளார்.\nமுக்கிய சமூக வலைத்தளமான டிவிட்டரின் தலைமை செயலதிகாரி ஜாக் டோர்ஸி தற்போது இந்தியா வந்துள்ளார். கடந்த 9ம் தேதி வந்த அவர் 5 நாட்கள் இந்தியாவில் இருப்பார்.\nஇந்த நிலையில் இந்தியாவில் உள்ள சில முக்கிய தலைவர்களை, மாணவர்களை அவர் இந்த பயணத்தில் சந்திக்க உள்ளார்.\n[ஸ்பைடர் மேன், அயர்ன் ��ேனை உருவாக்கிய ஸ்டான் லீ.. மார்வெலின் பிதாமகன் காலமானார்\nஇது ஜாக்கின் முதல் இந்திய பயணம் ஆகும். இந்திய தேர்தல் குறித்தும், பொய்யான செய்திகள் பரவுவதை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்த அவர் இந்தியா வந்துள்ளார். அதேபோல் மாணவர்களிடையே அவர் உடையாடும் நிகழ்ச்சிகளும் அரங்கேறியது.\nஇந்த நிலையில்தான் நேற்று அவர் ராகுல் காந்தியை சந்தித்தார். ஜாக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சுமார் இரண்டு மணி நேர உரையாடினார்கள். பொய்யான தேர்தல் பிரச்சாரம், பொய்யான ஹேஷ்டேக் வைரல், போலி செய்திகளை பரவுவதை தடுப்பது எப்படி என்று பல விஷயங்கள் குறித்து இவர்கள் பேசியுள்ளனர்.\nஅதேபோல் ஜாக் அதன்பின் டெல்லி ஐஐடியில் பேசினார். மாணவர்கள் முன்னிலையில் பல சுவாரசியமாக விஷயங்களை பேசினார். டிவிட்டர் தொழில்நுட்பம் குறித்தும் நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். தான் சிஇஓ ஆன கதையை கூறினார்.\nஇவர் டெல்லியில் பேசுவதற்காக 18 வயதின் சக்தி என்று பொறுப்படும் வகையில் #PowerOf18 என்ற டேக் உருவாக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த அவர், இளைஞர்கள், மக்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த டேக்கை உருவாக்கி இருப்பதாக ஜாக் கூறினார். சர்கார் படத்திலும் வெளிநாட்டில் இருந்து வரும் கார்ப்ரேட் சிஇஓவான விஜய்தான் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\n1975 எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது- வாஜ்பாய் மன்னிப்பு கேட்டார்- அன்று சொன்னது சு. சுவாமிதான்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\n\"கருப்பு ஆடு\" நீதிபதி சுக்லாவை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி பரபரப்பு கடிதம்\nஇப்படிலாம் பேசக்கூடாது.. ஒன்று திரண்ட பாஜக எம்பிக்கள்.. பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்த தயாநிதி மாறன்\nபோதையில் வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 அபராதம்.. என்ன தவறுக்கு என்ன அமவுன்ட்.. முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi twitter ceo rahul gandhi vijay டெல்லி டிவிட்டர் விஜய் ராகுல் காந்தி காங்கிரஸ் சர்கார் சிஇஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sonia-gandhi-hosts-farewell-party-pm-manmohan-singh-rahul-skips-dinner-200974.html", "date_download": "2019-06-25T22:59:41Z", "digest": "sha1:CM2RVZYSJGXZ6D7ZLD5HW7THFVNQQAHO", "length": 16339, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சோனியா அளித்த பிரிவு உபச்சார விருந்து: ராகுல் ஆப்சென்ட் | Sonia Gandhi hosts farewell party for PM Manmohan Singh, Rahul skips dinner - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n8 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சோனியா அளித்த பிரிவு உபச்சார விருந்து: ராகுல் ஆப்சென்ட்\nடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த பிரிவு உபச்சார விருந்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை இரவு பிரிவு உபச்சார விருந்து அளித்தார். இந்த விருந்தில் காங்கிரஸ் தலைவர்களான ப. சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, சல்மான் குர்ஷித், ஜோதிர்ஆதித்யா சிந்தியா, அஜய் மகேன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nவிருந்தின்போது மன்மோகன் சிங்கிற்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இத்தனை முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட விருந்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. இது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.\nஇது குறித்து ராகுல் காந்தி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nமன்மோகன் சிங்கிற்கு சோனியா பிரிவு உபச்சார விருந்து அளிக்கையில் ராகுல் வெளியூருக்கு செல்வதாக பிரதமரிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். ராகுல் கடந்த சனிக்கிழமை மன்மோகனை சந்தித்து பிரிவு உபச்சார விருந்தில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்பதை தெரிவித்துவிட்டார் என்று அஜய் மகேன் கூறினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sonia gandhi செய்திகள்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nஇது கதையல்ல நிஜம்.. நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி- மேனகா காந்தி நடத்திய அதிசயம்\nகாங்கிரஸின் பணியை மக்களின் இதயங்களை விட்டு நீக்க முடியாது - சோனியாவுக்கு வாழ்த்து கூறிய ஸ்டாலின்\nநரேந்திர மோடியின் பதவியேற்பு விழா.. சோனியா காந்தி- ராகுல் காந்தி பங்கேற்பு\nகார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால்.. நான் இதை செய்வேன்.. சோனியாவையே மிரட்டி சாதித்த ப.சிதம்பரம்\nஎனது குடும்பம், சொத்து எல்லாமே நீங்கள் தான்.. ரேபரேலி வாக்காளர்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்\nராஜிவ் காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினம்.. சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\nஅவர் வந்தால்தான் ��ரியாக இருக்கும்.. சோனியா களமிறங்க இதுதான் காரணம்.. காங். அசத்தல் பிளான்\n\\\"சிங்கம்\\\" களம் இறங்கிருச்சு.. மீண்டும் சோனியா.. ஜிவ் உற்சாகத்தில் காங்கிரஸ்\n23ம் தேதி சோனியா போடும் அதிரடி ஸ்கெட்ச்... ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு முக்கிய கடிதம்\n வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, பாஜகவுக்கு சோனியா காந்தி செம வார்னிங்\nதேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. புதுப்பொலிவுடன் 5-ஆவது முறையாக ரேபரேலியில் களமிறங்குகிறார் சோனியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsonia gandhi rahul manmohan singh சோனியா காந்தி ராகுல் மன்மோகன் சிங்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nகாதல் திருமணம்: அரண்மனை பாணியில் கர்ப்பிணித்தங்கையை சுட்டுக்கொன்ற கொடூர அண்ணன்கள்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/70-children-suffered-from-dizziness-and-vomitting-in-nagai-347711.html", "date_download": "2019-06-25T22:53:39Z", "digest": "sha1:KKLQHGL54XHC55TUIICV3KKK2HWXDNVU", "length": 15619, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகை அருகே கோயில் கும்பாபிஷேக விழா.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் | 70 children suffered from dizziness and vomitting in Nagai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலு���்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாகை அருகே கோயில் கும்பாபிஷேக விழா.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்\nநாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.\nநாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா, வானகிரி கிராமத்தில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு காளியம்மன் கோயிலும் உள்ளது.\nகும்பாபிஷேகத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அந்த திருவிழாவில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிரீமை அங்கு வந்த குழந்தைகள் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.\nஇதையடுத்து அவர்களுக்கு உடனடியாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின்னர் பூம்புகார் திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவிக்குப் பிறகு, சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக குழந்தைகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.\nஇதுபோல் 70 குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து ஐஸ்கிரீம் மாதிரியை பெற்று சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"சாக விடுங்க சார்.. எங்களை துரத்தி அடிக்கிறாங்க... கலெக்டர் ஆபீசில் அழுது புலம்பிய வசந்தி\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக அணிசேர்ந்த கடலோர மாவட்டங்கள்...600 கி.மீ நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம்\nகடும் வறட்சி... மழை வேண்டி நாகையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை\nமத்திய அரசுக்கு அஞ்சி தமிழக நலன்களை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு.. முத்தரசன் தாக்கு\nபோலீஸ் ஆக நினைத்த சிறுவன்... கல்விக்கட்டணம் கட்டமுடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை\nபச்சை கலர் பாரதியார்... இல.கணேசனுக்கு எச். ராஜா பரவாயில்லை போலிருக்கே\nஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே பிரச்ச���ை... அமைச்சர் காமராஜ் பதில் இதுதான்\nவனவிலங்குகளையும் விட்டு வைக்காத குடிநீர் பஞ்சம்.. கோடியக்கரை சரணாலயத்தில் பரிதாபம்\nஇதற்கு மேல் ஒன்றுமில்லை... விஷ பாட்டில்களுடன் போராட்டம்... நாகை விவசாயிகள் கண்ணீர்\nவிளை நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயு குழாய்கள்.. நெல் பயிர்கள் நாசம்.. கொந்தளிப்பில் நாகை மாவட்டம்\nகுழந்தைக்கு ஆசைப்பட்ட கலைமதி முட்டுக்கட்டை போட்ட சதீஷ் - அடித்துக்கொன்ற மாமனார் கைது\nகருக்கலைப்பு... கர்ப்பிணி பரிதாப மரணம்.. தப்பி ஓடி தலைமறைவான போலி டாக்டர் முத்துலட்சுமி கைது\nபுயலில் இருந்து நெல் மூட்டைகளை காக்க சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல விவசாயிகள் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-accuses-tamilnadu-government-216752.html", "date_download": "2019-06-25T22:22:08Z", "digest": "sha1:FCJCDHWHC5ORE32UWZMK5ERP7VETHA6T", "length": 23723, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம்: கருணாநிதி | Karunanidhi accuses Tamilnadu government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒடிசாவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இ��மாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம்: கருணாநிதி\nசென்னை: அதிமுக அரசின் தொழிலாளர் விரோத போக்கை சட்டசபையில் கூற முடியாவிட்டாலும், மக்கள் மன்றத்தில் மடை திறந்த வெள்ளமென எடுத்துரைப்போம் எனத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது :-\nகேள்வி:- போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த விவகாரம் முற்றிப்போய் சென்னையில் அதன் தலைமை அலுவலகமான பல்லவன் இல்லமே சூறையாடப்பட்டிருக்கிறதே\nபதில்-பேச்சுவார்த்தை நடத்தாததற்கு உச்ச நீதிமன்ற வழக்கைக் காரணமாக பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் என்ன வழக்கு தெரியுமா ஊதிய உயர்வு பற்றி எந்த வழக்கும் கிடையாது. எந்தச் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அழைப்பது என்ற பிரச்சினை வந்த போது, அதற்கு ஒட்டுமொத்தத் தொழிலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 57 சதவிகித வாக்குகளைப் பெற்று, தொ.மு.ச. பேரவையின் அங்கீகாரம் ஐந்தாண்டுகளுக்கு, அதாவது 2015-ம் ஆண்டு அக்டோபர் வரை உள்ளது.\nஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொழிலாளர்களை மிரட்டி, தொ.மு.ச.வின் அங்கீகாரம் முடிந்து விட்டது என்றார்கள். உயர் நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில் ஐந்தாண்டு காலத்திற்கு ஒரு முறை தேர்தல் நடத்தவேண்டுமென்ற முடிவோடு நடத்தப்பட்டதில் வெற்றி பெற்ற தொ.மு.ச. பேரவைக்கு ஓராண்டு காலத்திற்குள் அங்கீகாரம் முடிந்து விட்டது என்று கூறினார்கள். அதே நேரத்தில் தொழிற்சங்க அங்கீகாரத்தேர்தலில் 12 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்த அ.தி.மு.க. சங்கம், வேண்டுமென்றே உச்ச நீதிமன்றத்தில், பேச்சுவார்த்தைக்கு தங்களையும் அழைக்க வேண்டுமென்று வழக்குத்தொடுத்து, அதில் எந்தவிதமான இடைக்கால உத்தரவும் இல்லை; அந்த வழக்குதான் தற்போது நிலுவையில் உள்ளதே தவிர, ஊதிய உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், அவர்களின் வழக்குக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.\nஇதையெல்லாம் வேண்டுமென்றே மறைத்து, துறையின் அமைச்சர் கூட பதில் கூறாமல், மு��லமைச்சர் பன்னீர்செல்வம் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக உபத்திரவம் கொடுப்பதைப் போல் உண்மைக்கு மாறான தகவல்களைக்கூறி, அவரே போராட்டம் நடத்தத்தூண்டி விட்டிருப்பதை தி.மு.க. வன்மையாகக் கண்டிக்கின்றது.\nபேரவையில் திமுக உறுப்பினர்கள் இருந்தால், இத்தகைய தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்ப்பார்கள் என்பதால், அவர்களையெல்லாம் ஏதோ ஒரு காரணம் கூறி கூண்டோடு வெளியேற்றி விட்டார்கள் என்பதும் புரிகிறது. அதனால் என்ன சட்டமன்றம் இல்லை என்றால் என்ன சட்டமன்றம் இல்லை என்றால் என்ன இருக்கவே இருக்கிறது மகத்தான மக்கள் மன்றம். மக்கள் மன்றத்தில் நமது கருத்துகளை மடை திறந்த வெள்ளமென மனந்திறந்து எடுத்துரைப்போம்.\nகேள்வி:-சட்டப்பேரவையில் திமுக குழுத்தலைவர், மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினரை ஒட்டுமொத்தமாக அவையின் விவாதத்தில் மேற்கொண்டு கலந்து கொள்ள முடியாமல் வெளியேற்றி விட்டார்களே\nபதில்:-கடந்த மூன்றரை ஆண்டுகளில் அதிமுக அரசின் சார்பாக மொத்தம் 139 அறிக்கைகள் பேரவையில் படிக்கப்பட்டன.\nஅனைத்துத்திட்டங்களையும் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் படிப்பது என்றால், அதுவும் 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான திட்டங்களை 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் மட்டும் படித்திருக்கிறார் என்றால், பிறகு நிதி நிலை அறிக்கை எதற்காக நிதி அமைச்சர் எதற்காக அறிக்கைகளும், அறிவிப்புகளும் யாரை ஏமாற்றுவதற்காக\n29-3-2012 அன்று 110-வது விதியின் கீழ் ஜெயலலிதா படித்த அறிக்கையில் 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் 3,960 கோடி ரூபாயில் தொடங்குமென்று அறிவித்தாரே, என்னவாயிற்று 9-5-2012 அன்று 1,420 கோடி ரூபாயில் மாமல்லபுரத்தையும் எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கப்போவதாக ஜெயலலிதா படித்த 110-வது அறிக்கை என்னவாயிற்று\n25-4-2013 அன்று படித்த அறிக்கையில், நீலகிரியில் சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் 7 ஆயிரம் கோடி ரூபாயிலும், மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டம் 5 ஆயிரம் கோடி ரூபாயிலும், திருவலத்தில் துணை மின் நிலையம் 1000 கோடி ரூபாயிலும், துணை மின் நிலையங்கள், மின் தொடர் பாதை அமைக்கும் பணி 1230 கோடி ரூபாயிலும் அமைக்கப்போவதாகப்பேரவையில் படித்தார்களே, அவையெல்லாம் எங்கே\nபேரவை நடைபெற்ற மூன்று நாள்களும் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுக���் ஜனநாயகத்திற்கு விரோதமானவை; கசப்பானவை; காரிருளை ஒத்தவை. அதனால்தான் நான் அங்கே இருக்க வேண்டாமென்று எண்ணி எனக்குரிய இருக்கை ஏற்பாடு செய்யாமல் விட்டு விட்டார்களோ\nஇவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nதமிழகத்தில் இருப்பது தண்ணீர் பஞ்சம் இல்லை.. பற்றாக்குறை.. அமைச்சர் ஜெயக்குமாரின் அடடே விளக்கம்\nமந்திரியே சொல்லிட்டாரு.. பொறவு என்ன நம்ம ஊருக்கு கண்டிப்பா தண்ணி வந்துரும்\n16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு நல்ல தகவலை சொன்ன வானிலை மையம்\nவாஸ்தவம்தான்.. ஊர்ல தண்ணி இல்லே.. இதை ஒத்துக்கவே 5 வருஷம் ஆச்சுங்க... வைரலாகும் தண்ணீர் கண்ணீர்\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஒன்றுபட்ட தமிழ் மக்கள்.. கடலூரில் வேல்முருகன்.. மரக்காணத்தில் வைகோ\nபைக் சீட்டுகள் நனையும் அளவுக்கு இன்றும் மழை பெய்யும்.. வாட்டர் வாஷ் ரேஞ்சுக்கு எதிர்பார்க்காதீங்க\nஉதயநிதியை தொடர்ந்து கே.என்.நேரு.. காங்கிரசுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 17 கூடுதல் எஸ்பிக்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு\nஓபிஎஸ் தலைமையில் உள்ளாட்சி தேர்தல்... பலப்பரீட்சைக்கு பாஜக ரெடி.. எடப்பாடி அணிக்கு செம டோஸ்\nதினமும் கேரளா 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தந்தால் தான் உபயோகமாக இருக்கும்.. முதல்வர் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu dmk karunanidhi admk jayalalitha தமிழ்நாடு திமுக கருணாநிதி அதிமுக ஜெயலலிதா சட்டசபை\nமே.வங்கத்தில் ஜெய்ஶ்ரீராம் முழக்கமிட மறுத்தவரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து வெறியாட்டம்\nபாக்க பாவமா இருக்கு.. பல்க்கா பிடிங்க பணத்தை.. பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய கத்தார்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AE%9F", "date_download": "2019-06-25T21:39:21Z", "digest": "sha1:P5KBHGZ5737FOVQXKW6LA7D7EVMFUN4N", "length": 10951, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "மட | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on July 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 13.செங்குட்டுவனின் ஐயம் தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் றன்முக நோக்க மன்னர் கோவே வாழ்கென் றேத்தி முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன் முன் பிறவியில் கண்ணகியின் தாயாக,கோவலனின் தாயாக,மாதிரியாக இருந்த மூன்று சிறுமிகள் முன் பிறவி நினைவு வந்து கூறியதை,இதழ் விரிந்த ஆண் பனம்பூ மாலையையும்,கட்டிய வீரக் கழலையும் உடைய … தொடர்ந்து வாசிக்க →\nTagged அம், அரவணை, அற்பு, அலர், ஆயர், ஆயிழை, ஆய், இழை, உறைகவுள், உறைத்தல், உளம், ஏத்தி, ஒருங்கு, கழல், கவுள், குடும்பி, கோ, சிலப்பதிகாரம், செம், சேட, சேடன், தாவா, தோடு, போந்தை, போய, மட, மடமொழி, மருங்கு, மறை, மறையோன், முது மகள், முந்நூல், முன்னியது, வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வானோர், வான், வேழ, வேழம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on June 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 6. பாசண்டச் சாத்தன் கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் றன்முன் கடவுண் மங்கலங் காணிய வந்த மடமொழி நல்லார் மாணிழை யோருள் அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள் மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் செங்கோட் டுயர்வரைச் சேணுயர் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணை, அன்ன, அம், அரவணை, அரவு, ஆடகமாடம், ஆயிழை, ஆய், இடிக்கலப்பு, இரட்டையம், இருங்கோட்டி, இரும், இழை, இழைந்து, இழையோருள், உகு, கடிப்பகை, கதிர், கயம், கரகம், கவிர், காணிய, குடும்பி, கொய், கோடு, கோட்டம், கோட்டி, கோமான், சாத்தன், சிலப்பதிகாரம், சிலம்பு, சேடன், தகை, தளிர், திருவனந்தபுரம், பாசண்டச் சாத்தன், பாசண்டச்சாத்தன், பிடர், பிணிமுக, பிணிமுகம், மங்கல மடந்தை, மங்கலாதேவி, மட, மடமொழி, மாண், முத்திற, வரந்தரு காதை, வரை-மலை சேண்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on October 13, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளி��� உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 4.மலை மக்களின் காணிக்கைகள் அளந்துகடை யறியா அருங்கலம் சுமந்து, வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து, இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது, 35 திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல யானைவெண் கோடும்,அகிலின் குப்பையும், மான்மயிர்க் கவரியும்,மதுவின் குடங்களும், சந்தனக் குறையும்,சிந்துரக் கட்டியும், அஞ்சனத் திரளும்,அணியரி தாரமும்,40 ஏல வல்லியும்,இருங்கறி வல்லியும், கூவை நூறும்,கொழுங்கொடிக் கவலையும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சனம், அணங்கு, அணி, அரி, அரிதாரம், அருங்கலம், அறு, ஆசு, ஆளி, இறைமகன், உளியம், கடை, கடையறியா, கறி, கலம், களபம், கவரி, கவலை, காசறை, காட்சிக் காதை, காட்டுக்கோழி, கானக்கோழி, கானம், காயம், கிள்ளை, குடாவடி, குருளை, குறை, கூவை, கூவைக் கிழங்கு, சிலப்பதிகாரம், செவ்வி, சேரன் செங்குட்டுவன், திரள், திறை, தெவ்வர், தேங்கு, தேம், நகுலம், நாறு, நாவி, படலை, பறழ், பழன், பீலி, பூமலி, மஞ்ஞை, மட, மதகரி, மது, மறி, மலி, மாக்கள், மிசை, முற்றம், யாங்கணும், வஞ்சிக் காண்டம், வருடை, வரை, வரையாடு, வல்லி, வாள் வரி, வெண்கோடு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/04-06-2017-thirunallar-saneeshwara-bagavan-temples-5-therottam-chariot-festival.html", "date_download": "2019-06-25T22:47:40Z", "digest": "sha1:OJSPE6RXYTBS4NPJJWHP6RWEIFLSTYNT", "length": 10783, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "04-06-2017 அன்று திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் கோயில் தேரோட்டம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n04-06-2017 அ��்று திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் கோயில் தேரோட்டம்\nவருகின்ற 04-06-2017 (ஜூன் 4) ஆம் தேதி திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தின் பிரமோத்ஸவ விழா தொடங்கியுள்ளதை ஒட்டிய ஐந்து தேரோட்டம் நடைபெற உள்ளது.கடந்த 21-05-2017 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் பிராதான நிகழ்ச்சியான தேரோட்டத்தில் அம்பாள் வீற்றிருக்கூடிய பெரிய இரண்டு தேர்கள் மற்றும் ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ சண்டிகேசுவரர்,ஸ்ரீ சுப்ரமணியர் ஆகியோர் வீற்றிருக்கக் கூடிய தனித்தனி தேர்கள் என மொத்தம் ஐந்து தேர்களின் தேரோட்டம் நடைபெற உள்ளது.அதற்காக அந்த ஐந்து தேர்களையும் அலங்கரிக்கும் பனி தற்பொழுது திருநள்ளாறில் மும்மரமாக நடைபெற்று வருகிறது.\nகாரைக்கால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருநள்ளாறு சனி பகவான் ஆலயம் இந்திய அளவில் புகழ் பெற்ற ஒரு ஸ்தலம் என்றே சொல்லலாம் . இந்த ஆண்டு இறுதியில் சனிப்பெயர்ச்சி நடைபெற இருப்பதால் நாட்டின் பல முக்கிய அரசியல் தலைவர்களும்,சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் இங்கு தற்பொழுதே வருகைபுரிய தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பிரமோத்ஸவத்தை ஒட்டிய தேரோட்டமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.\n04-06-2017 செய்தி செய்திகள் திருநள்ளாறு தேரோட்டம் chariot therottam thirunallar\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்ப���ை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/96825/news/96825.html", "date_download": "2019-06-25T22:38:24Z", "digest": "sha1:OOZJ6F2FX7ABSGQLB26OL2WD7V7G2LRB", "length": 5867, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒடிசாவில் நாத்திகர்களின் வளர்ச்சி 280 சதவீதம் – மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுவாரசியம்!! : நிதர்சனம்", "raw_content": "\nஒடிசாவில் நாத்திகர்களின் வளர்ச்சி 280 சதவீதம் – மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுவாரசியம்\nசில நாட்களுக்கு முன் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011ம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது. இதில், இந்தியாவின் மக்கள் தொகை 121.09 என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றிய புள்ளி விபரம��ம் இதில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களின் மக்கள் தொகையானது 0.8 சதவீதம் அதிகரித்து 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்துகளின் வளர்ச்சி விகிதமானது 0.7 குறைந்துள்ளது என்று தெரியவந்ததால், அது பற்றி பல விவாதங்கள் நடந்து வருகிறது.\nஆனால் இதில் ஒடிசா மாநிலம் பற்றி ஒரு சுவராசியாமான செய்தி வெளிவந்துள்ளது. 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் நாத்திகர்களின் வளர்ச்சி 280 சதவீதம் என தெரியவந்துள்ளது. அம்மாநிலத்தில் நாத்திகர் மக்கள் தொகை 2001-ல் வெறும் 20,195 இருந்துள்ளது. அதேசமயம் 2011-ல் 76,919 ஆக வளர்ந்துள்ளது.\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\nதமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-25T22:40:37Z", "digest": "sha1:KDOG4OIS4AOUAKQFRYWKQR6SDYJA7DKO", "length": 9101, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "கருணை கிழங்கு சாகுபடி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் ஒரு போக நெல் சாகுபடி விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. நெல் அறுவடை முடிந்த பின் விவசாயிகள் நிலத்தை காயவிட்டு விடுவர். பின் காய்கறி அல்லது கருணை கிழங்கு பயிர்களை போன்ற மானாவாரி பயிர்களை பயிரிட்டு கூடுதல் மகசூல் பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் மேலக்காலை சேர்ந்த முன்னோடி விவசாயி முருகேசன் கருணை கிழங்கு சாகுபடியில் பல மடங்கு லாபம் ஈட்டி வருகிறார்.\nஅவர் நான்கு ஏக்கரில் ஆறு மாத பயிரான கருணை கிழங்கு பயிரிட்டுள்ளார்.\nமுதலில் நிலத்தை நன்றாக உழுது, பின் வயலில் அரை அடிக்கு தண்ணீர் தேக்கி, தழைச்சத்தாக ஊமத்தம் செடியை மிதித்து மட்க வைத்து, தொழு உரமாக குப்பை புழுதி ஒரு டன் இட்டு, ஆழ உழுது பரம்படிக்கும்போது அடியுரம் கிடைக்கிறது. நிலத்தை பண்படுத்தி மாற்று விவசாயம் செய்து வருகிறார்.\nகோடைகாலம், மழை காலத்திற்கேற்ப எவ்வகை பய��ர்களை பயிரிட்டால் லாபம் கிடைக்கும் என்பதை சிந்தித்து பயிர்களை தேர்வு செய்கிறேன். தற்போது கருணை கிழங்கு பயிரிட்டேன்.\nஒரு ஏக்கருக்கு 30ஆயிரத்திற்கு கருணை விதை கிழங்கு வாங்கி, அதனை பாதுகாப்பாக ஈரமில்லாத, காற்று புகாத அறையில் வைத்து முளை கட்டியவுடன், அதனை பண்படுத்திய நிலத்தில் அரை அடிக்கு ஒரு விதை கிழங்கை நடவு செய்தேன்.\nஒரு மாதம் இடையே முளைக்குருத்து இலை விட, நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டு, களை எடுத்து பராமரித்தேன்.\nஒரு ஏக்கர் 8 டன் மகசூல்\nஒரு மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் ஐந்து மூடை, கடலை புண்ணாக்கு, மூன்று மூடை வேப்பம் புண்ணாக்கு இட்டு, மண்புழு உரத்தை தலா 30 கிராம் வீதம் செடியின் வேர் தூரில் பதித்தேன். பட்டம் புரட்டி தண்ணீரை தொடர்ந்து பாய்ச்சினேன். ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும். ஆறாவது மாதத்தில் அறுவடையில் ஏக்கருக்கு 5 டன் முதல் 8 டன் வரை கருணை கிழங்கு கிடைக்கும்.\nஇம்முறைப்படி கூடுதல் மகசூல் பெறலாம். இதன்படி ஏக்கருக்கு கூடுலாக நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டலாம் என்றார்.\n– எம். சின்ராஜா, சோழவந்தான்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வைத்துள்ள நிலுவை ரூ.6,598 கோடி\n← வாழையில் நூற்புழு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3853352&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_entertainment&pos=5&pi=0&wsf_ref=Filmi%20Reviews%7CTab:unknown", "date_download": "2019-06-25T21:57:43Z", "digest": "sha1:M4EW6Z5SWFGR6RLBPISTKW5HAQMHYR4T", "length": 16974, "nlines": 71, "source_domain": "3gdongle.airtel.in", "title": "Kolaigaran Review: ஒரு கொலை... இரண்டு குற்றவாளிகள்... அவர்களில் யார் அந்த கொலைகாரன்? விமர்சனம் -Oneindia-Filmi Reviews-Tamil-WSFDV", "raw_content": "\nKolaigaran Review: ஒரு கொலை... இரண்டு குற்றவாளிகள்... அவர்களில் யார் அந்த கொலைகாரன்\nசென்னை: ஒரு கொலையும், அந்த கொலையை செய்த குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீஸ் நடத்தும் விசாரணையும் தான் கொலைகாரன் படத்தின் கதை.\nகொலைகாரன் ஒரு க்ரைம் திரில்லர் படம். எனவே இதன் முதல் பாதி கதையை எழுதினால், படம் பார்க்கும் சுவாரஸ்யம் குறைந்துவிடும். ஆதலால், படத்��ின் கதையை மேலோட்டமாக மட்டுமே எழுதுகிறோம்.\nபடத்தின் துவக்கத்தில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். அதற்கு அடுத்த காட்சியில், தான் ஒரு கொலை செய்துவிட்டதாக விஜய் ஆண்டனி போலீசில் சரணடைகிறார். விசாரணை அதிகாரி அர்ஜுனிடம், விஜய் ஆண்டனி அளிக்கும் வாக்குமூலமாக படம் விரிகிறது.\nவிஜய் ஆண்டனியும், நாயகி அமிஷா நர்வலும் எதிரெதிர் வீட்டில் குடியிருக்கிறார்கள். ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் விஜய் ஆண்டனியின் நடவடிக்கைகள் அனைத்தும் மர்மமாகவே இருக்கிறது. தினமும் காலையில், அமிஷா அலுவலகம் கிளம்பும் அதே நேரத்தில் விஜய் ஆண்டனியும் கதவை திறந்து வெளியே வருகிறார். அமிஷாவை பார்த்து வலியப் புன்னகைக்கிறார். இதனால் அமிஷாவை விஜய் ஆண்டனி ஒருதலையாக காதலிக்கிறார் என்பது புரிகிறது.\nவிஜய் படங்களில் புலி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: கொலைகாரன் ஹீரோயின்\nஇதற்கிடையே ஆந்திர அமைச்சரின் தம்பி வம்சி அமிஷாவை பின்தொடர்ந்து சென்று டார்ச்சர் செய்கிறார். அதற்கு அடுத்தக்காட்சியில் அவர் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார் என போலீஸ் அதிகாரி அர்ஜுன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அமிஷா மற்றும் விஜய் ஆண்டனி மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. அந்த கொலைகாரன் யார் என்பதை போலீஸ் கண்டுபிடிக்கிறதா என்ற கேள்வியுடன் விறுவிறு திரைக்கதையில் பயணிக்கிறது மீதிப்படம்.\nராட்சசன், இமைக்கா நொடிகள் வரிசையில் மற்றொரு சூப்பர் க்ரைம் திரில்லர் படமாக வந்திருக்கிறது கொலைகாரன். கொலைகாரன் யார் என்பதை கடைசி வரை ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரு லுயிஸ். சின்ன சின்ன விஷயங்களையும் கவனமாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக கதாபாத்திரங்களின் பெயர்களில் கூட அதிக அக்கறை காட்டியிருக்கிறார். படத்தில் நாயகன் விஜய் ஆண்டனியின் பெயர் பிரபாகரன். போலீஸ் அதிகாரி அர்ஜுனின் பெயர் கார்த்திகேயன். இந்தப் பெயர் குறியீட்டைப் புரிந்து கொண்டால் படத்தை இன்னும் சுவாரஸ்யமாக பார்க்கலாம்.\nபடத்தின் முதல்பாதியில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. எல்லாமே மர்ம முடிச்சுகளாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, நம்மை சுவாரஸ்யம் பற்றிக்கொள்கிறது. ஆனால் எல்லாத்துக்கும் காரணம் சொல்லியிருப்பது படத்தின் நீளத்தை அதிகப்படுத்துகிறது. அதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதோடு, சில இடங்களில் லாஜிக் ஓட்டைகளும் இருப்பது உறுத்துகிறது.\nஅர்ஜுனை இதுவரை பல படங்களில் போலீஸ் வேடத்தில் பார்த்திருக்கிறோம். இருந்தாலும் இந்த படத்திலும் புதுசாகவே தெரிகிறார். அதிரடி ஆக்ஷன் எல்லாம் செய்யாமல், சைலண்டாக வந்து புத்திசாலித்தனமான விசாரணை அதிகாரியாக அப்ளாஸ் அள்ளுகிறார் ஆக்ஷன் கிங்.\nஇது என்னுடைய ஏரியா என கெத்து காட்டுகிறார் விஜய் ஆண்டனி. நான், சலீம், பிச்சைக்காரன் படங்களை போல அமைதியாக ஸ்கோர் செய்கிறார். பார்வையாலேயே உணர்வுகளை கடத்தி லைக்ஸ் வாங்குகிறார். முந்தைய படங்களின் தோல்விகளை நிச்சயமாக ஈடுகட்டுவான் இந்த கொலைகாரன்.\nபக்கத்து வீட்டு பெண் போல ரம்மியமாக இருக்கிறார் நாயகி அமிஷா. காதல் காட்சிகளில் அதிகமாக கவனம் ஈர்க்கிறார். தமிழில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கலாம்.\nபல ஆண்டுகள் கழித்து திரையில் தோன்றியிருக்கிறார் சீதா. பாசமான அம்மாவாக நிறைவாக நடித்திருக்கிறார். தொடர்ந்து நிறைய படங்களில் நடிங்க சீதா. அதேபோல், நாசர், பகவதி பெருமாள் உள்பட படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்கள் கடமையை சரியாக செய்திருக்கிறார்கள்.\nபடத்தின் மிகப்பெரிய பலம் சைமன் கே கிங்கின் பின்னணி இசையும், முகேஷின் ஒளிப்பதிவும் தான். காதல், சஸ்பென்ஸ், திரில் என ஒவ்வொரு உணர்வையும் இசையாலேயே கடத்துகிறார் சைமன். கொல்லாதே கொல்லாதே, இதமாய் இதமாய் பாடல்கள் மெலடி மெட்டுகள் என்றால், ஆண்டவனே துணை பக்கா மாஸ்.\nவியாசர்பாடியின் பருந்து பார்வை காட்சி ஒன்று போதும் முகேஷின் ஒளிப்பதிவை பாராட்ட. ஒவ்வொரு காட்சியையும் ஒளிஓவியமாக தீட்டியிருக்கிறார். குறிப்பாக, விஜய் ஆண்டனிக்கும், வில்லனுக்கும் இடையேயான சண்டை காட்சி செம லைட்டிங். ரிச்சர்ட் கேவினின் எடிட்டிங் படத்தை பற்றி பேச வைத்திருக்கிறது. இரண்டாம் பாதியை இன்னும் சுருக்கியிருந்தால், ரிச்சர்ட்டை பற்றி இன்னும் நிறைய பேசியிருக்கலாம்.\nபடத்தின் மேக்கிங் மற்றும் திரைக்கதை புதிதாக இருந்தாலும் கதை பழையது தான். சத்யராஜ், சுஜாதா நடித்த 'விடிஞ்சா கல்யாணம்' படத்தை தான் கொலைகாரன் கதை ஞாபகப் படுத்துகிறது.\nஇருப்பினும் அடர்ந்த காட்டுக்குள் மேற்கொள்ளும் டிரெக்கிங்கை போல் திரில்லிங் அனுபவத்தை தருகிறான் இந்த கொலைகாரன்.\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஉங்க ஈரல்ல கெட்ட நீர் தேங்கியிருந்தா எப்படி கண்டுபிடிக்கிறது\nதுளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/5814/", "date_download": "2019-06-25T22:53:50Z", "digest": "sha1:ECNIJ7BXCGDFRUQJE5FZTMFMHFSAVIME", "length": 10114, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆப்கானிஸ்தானில் இராணுவம் – கூட்டுப்படை இணைந்து மேற்கொண்ட வான்வெளித்தாக்குதலில் 26பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் இராணுவம் – கூட்டுப்படை இணைந்து மேற்கொண்ட வான்வெளித்தாக்குதலில் 26பேர் பலி\nஆப்கானிஸ்தான் இராணுவம், கூட்டுப்படையுடன் இணைந்து விமானம் மூலம் வீசிய குண்டுகள் பொதுமக்கள் வசித்த பகுதியில் விழுந்ததினால் குழந்தை, பெண்கள் மற்றும் முதியோர் உள்ளடங்களாக 26 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்த தாக்குதல் நடத்தும்போது உயிரிழந்த பொதுமக்கள் அனைவரும் உறக்கத்தில் இருந்ததாகவும் நட்பு படைகளை பாதுகாக்கவே இந்த வான்வழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் குந்தூஸ் மாகாண செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானில் அரசாங்கத்துக்கெதிராக செயற்பட்டு வரும் தலிபான்கள் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் மூன்று ஆப்கானிஸ்தான் சிறப்புப்படை வீரர்களை சுட்டுக் கொன்றதனையடுத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTagsஆப்கானிஸ்தான் இராணுவம் குழந்தை கூட்டுப்படை தலிபான்கள் பெண்கள் முதியோர் விமானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nஅர்ஜூன மகேந்திரன் இலங்கை வந்தடைந்துள்ளார்\nஓமந்தையில், கடனை திருப்பி செலுத்த முடியாததால் குழந்தையுடன் தாய் தற்கொலை\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் ��றுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2019-06-25T22:53:44Z", "digest": "sha1:PMWHUUBNNFEGJAKSVIY7F4NRWF4MPGUA", "length": 2886, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு ஒரு மென்பொருள் இலவசமாக | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபுகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு ஒரு மென்பொருள் இலவசமாக\nபுகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். இதற்கு Fast Stone Photo Resizer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. குறிப்பாக படங்கள் அனைத்தையும் ஒரே அளவிற்கு மாற்றிவிடுவதன் மூலம் அனைவரையும் ஈர்க்கலாம். இது support செய்யும் பைல்கள் JPEG, BMP, GIF, PNG, TIFF and JPEG2000.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/08/page/2/", "date_download": "2019-06-25T22:31:21Z", "digest": "sha1:RXKTXU47P6N7VTAR2LO7ZI6D3UEXQILO", "length": 7015, "nlines": 151, "source_domain": "noelnadesan.com", "title": "ஓகஸ்ட் | 2015 | Noelnadesan's Blog | பக்கம் 2", "raw_content": "\nசிறுகதைகளைப் புரிந்து கொள்வது எப்படி\nநடேசன் சிறுகதை இலக்கியம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் 19ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது. இதில் முக்கியமாக, கோகுல்(Gogol) அலன்போ Edgar Allan Poe) நத்தானியல் ஹாத்தோன்( Nathaniel Hawthorne)அவர்களின் பின்பாக செழுமைப்படுத்தியவர்கள் மாப்பசான்(Guy de Maupassant), செக்கோவ் (Anton Chekhov)ஆகியோர். சிறுகதை மேற்கு நாட்டிலிருந்து வந்த வடிவம் இதில் அலன்போ, கோகுல் அமான்னிசத்தைக் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஆற்றோர கிராமத்தில் அவளொரு துரோகி\nநோயல் நடேசன் கடல் நுரை நிறத்தின் மேல் கறுப்பு புள்ளிகளை உடலெங்கும் கொண்ட அந்த பெட்டை நாய் லைட்டு கம்பத்தில் வெண்ணிற கையிற்றினால் இடுப்பிலும் நெஞ்சிலும் பல முறை சுற்றி கட்டப்பட்டிருந்த இளம் வயதுப் பெண்ணின் சடலத்தை முகர்ந்து பார்த்தது.பின்பு அவளது பாதங்களையும் கால்விரல்களையும் நக்கியது. சாலையில் போய்வரும் வாகனங்களினால் வாரியடிக்கப்பட்ட புழதி அவளது தேகத்திலும் … Continue reading →\nமெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்\nவாழும் சுவடுகள் – நோயல் நடேசன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2019-06-25T22:02:39Z", "digest": "sha1:W7QVP6SCCUXHJW672TIUPI7VSXKKZL5M", "length": 7600, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிய தலைமுறை கல்வி (சிற்றிதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புதிய தலைமுறை கல்வி (சிற்றிதழ்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துண��கள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபுதிய தலைமுறைக் கல்வி இந்தியாவில், தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு கல்வியியல் வார சஞ்சிகையாகும்.\nஆர். பி. சத்திய நாராயணன்\n24, ஜி.என். செட்டிரோட், த.பெ.இலக்கம். 4990, சென்னை 17\nஇவ்விதழில் கல்வி முறை, தொழில் வாய்ப்புகள், புலமைப்பரிசில் வழங்கல் போன்ற பலதரப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2018, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/153708?ref=archive-feed", "date_download": "2019-06-25T22:42:40Z", "digest": "sha1:TZZLHDJG7JNG6ZZLMO5W4AQOPWRKRZHF", "length": 7848, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "விசுவாசம் படத்தின் பிரபல நடிகருக்கு நடந்த உண்மை சம்பவம்! - Cineulagam", "raw_content": "\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nபிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப்படியிருந்தவர்கள் இப்படியாகிவிட்டார்களே\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nந���ிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nவிசுவாசம் படத்தின் பிரபல நடிகருக்கு நடந்த உண்மை சம்பவம்\nஅஜித் சினிமா வாழ்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் பல உள்ளங்களை சம்பாதித்திருக்கிறார். அவரின் எளிமையான பண்பும், பழக்க வழக்கமும் எல்லோரையும் ஈர்த்துவிட்டது.\nஅவர் தற்போது நடிக்கவுள்ள விசுவாசம் படம் மே முதல் வாரம் முதல் ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, போஸ் வெங்கட் என பலர் நடிக்கவுள்ளார்கள்.\nஇப்படத்தின் இயக்குனர் சிவாவுக்கும் போஸ் வெங்கட்க்கும் நீண்ட நாளாக நல்ல நட்பு இருக்கிறதாம். அண்மையில் அவர் நேர்காணலில் கலந்துகொண்டார். சீரியல்களில் நடித்து வந்த எனக்கு விஜய் சேதுபதியுடன் நடத்த கவண் நல்ல இடத்தை பெற்றுத்தந்தது. படத்தை பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்.\nஅப்போது முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் பலரும் வாழ்த்தினார்கள். ஆனால் இதே தியேட்டருக்கு பல முறை படம் பார்க்க வந்திருக்கிறோம். ஆனால் இதுபோல எப்போதும் நடந்ததில்லை.\nஎன் மனைவி, மாமா நீங்கள் ஏதோ இந்த படத்தில் செய்திருக்கிறீர்கள் என என்னை கட்டிபிடித்து அழுதுவிட்டாள் என கூறினார். அவரின் மனைவி பிரபல சீரியல் நடிகை சோனியா என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/12012632/1031768/Lok-sabha-elections-2019-PM-Modi-tomorrow-Theni.vpf", "date_download": "2019-06-25T21:33:20Z", "digest": "sha1:PPMJ3YQTTFE7XDE6CK377W5UYJBYVQWL", "length": 9449, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "நாளை தமிழகம் வருகிறார் மோடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாளை தமிழகம் வருகிறார் மோடி\nஅதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்.\nதேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார்.இதற்காக, சுமார் 70 ஏக்கர் பரப்பளவிலான திறந்த வெளியில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.பொதுக்கூட்ட ஏற்பாடுகள், தமிழக துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தின் நேரடி பார்வையில் நடைபெற்று வருகிறது.பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் வந்து தரையிறங்கும் வகையில் பொதுக்கூட்டம நடைபெறும் பகுதியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களை இறக்கி நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டது.பிரதமர் மோடி வருகையை ஓட்டி ஆண்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் போலீசாரின் தீவிர கட்டுபாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஜூலை 3-ல் கல்வித்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம் : ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணி புரிபவர்கள் மாற்றம்\nதமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nதண்ணீர் இல்லாமல் கருகும் பயிர் : மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதா��� புகார்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34054", "date_download": "2019-06-25T22:17:23Z", "digest": "sha1:HMYQS2HIZQMXMOCRSJJVJIHMFC4YM35P", "length": 10136, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஷ்யா செல்ல விசா தேவையில்லை | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nரஷ்யா செல்ல விசா தேவையில்லை\nரஷ்யா செல்ல விசா தேவையில்லை\nரஷ்யாவில் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள பிபா உலகக் கிண்ணத் தொடரை பார்க்க வரும் ரசிகர்களுக்கு விசா தேவையில்லை என அந் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅந்த வகையில் பிபா உலகக் கிண்ணக் கால்பந்து தொடரை 12 பில்லியன் டொலர் செலவில் இம்முறை ரஷ்யா நடத்துகின்றது.\nரஷ்யாவின் மொஸ்கோ, சோச்சி, பீட்டர்ஸ்பார்க், கஸான் உள்ளிட்ட நகரங்களின் 12 மைதானங்களில் மொத்தம் 64 போட்டிகள் இடம்பெறவுள்ளன.\nஇந் நிலையில் உலக கிண்ணப் போட்டிகளைக் கா��வரும் ரசிகர்களுக்கு விசா தேவையில்லை. போட்டிக்கான அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ரசிகர் அடையாள அட்டை ( Fan ID) ரஷ்யா அரசால் வழங்கப்படும். ரஷ்யா சென்று போட்டியை கண்டுகளித்து வெளியேறும் வரை இந்த அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.\nஅத்துடன் கடவுச்சீட்டு அல்லாத பிற ஆவணங்கள், அனுமதிச் சீட்டு வாங்கியதற்கான சான்று போன்றவற்றை அவசியம் வைத்திருக்க வேண்டும் என்றும் அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nரஷ்யா விசா பிபா அனுமதி\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 64 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்குள் முதலாவது அணியாக காலடி எடுத்து வைத்துள்ளது.\n2019-06-25 22:48:44 இங்கிலாந்து அவுஸ்திரேலியா icc\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 285 ஓட்டங்கள‍ை குவித்துள்ளது.\n2019-06-25 19:01:08 இங்கிலாந்து அவுஸ்திரேலியா உலகக் கிண்ணம்\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 32 ஆவது போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆரோன் பின்ஞ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியை எதிர்த்தாடுகின்றது.\n2019-06-25 15:16:15 இங்கிலாந்து அவுஸ்திரேலியா\nவோர்னர் ஸ்மித்தை கேலி செய்வது ரசிகர்கள் உரிமை- மோர்கன் சர்ச்சை கருத்து\nஇரண்டு வீரர்கள் தண்டனை பெற்று அதனை அனுபவித்து மீண்டும் ஆடுகளத்திற்கு திரும்பியுள்ளார்கள் என்பதற்காக அவர்கள் கிரிக்கெட் உலகிற்குள் நேரடியாக வரவேற்கப்படுவார்கள் என கருதமுடியாது\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது.\n2019-06-24 22:56:42 பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஐ சி ‍icc world cup\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/24/chief-minister-says-lying-farmers/", "date_download": "2019-06-25T22:47:23Z", "digest": "sha1:W64RAKUTQPMHV527SRQU3IGAUQ7S264Q", "length": 42340, "nlines": 452, "source_domain": "india.tamilnews.com", "title": "chief minister says lying! - farmers!, india.tamilnews.com.", "raw_content": "\nமுதல்வர் எடப்பாடி பொய் கூறுகிறார்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nமுதல்வர் எடப்பாடி பொய் கூறுகிறார்\nசேலம் டூ சென்னை அமையவிருக்கும் 8 வழிச் சாலையால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு தவியாய் தவித்துப்போய் உள்ளனர்.chief minister says lying\n”பார்த்துப் பார்த்து செதுக்கி விளை நிலமாக மாற்றி வைத்துள்ள நிலத்தைச் சாலை அமைக்கின்றோம் என்று தடாலடியாக அளவீடு செய்து கற்களை நட்டு அடித்துப் பிடுங்க பார்க்கின்றனர்.\nஏன்…. எதற்கு…. என்றுகூட கேட்க இந்த நாட்டுல நாதி இல்லாமல் போயிடுச்சி… மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா கைவிட்ட 8 வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்தத் துடியாய் துடிப்பது ஏன் என்று தெரியவில்லை…” என்று கண்ணீர் வடிக்கின்றனர் பசுமை வழிச் சாலையால் நிலங்களை இழக்கும் விவசாயிகள்.\nதர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை அடுத்துள்ள இருளப்பட்டி கிராமத்தில் பசுமை வழிச் சாலைக்காக நிலத்தை அளவீடு செய்ய வந்தவர்களிடம், ”எனது அனுமதி இன்றி அளவீடு செய்தால், பெட்ரோல் ஊற்றித் தற்கொலை செய்துகொள்வேன்” என்று கூறி அதிகாரிகளைத் திருப்பி அனுப்பிய சந்திரகுமாரை சந்தித்துப் பேசினோம்…\n”15 வருடங்களுக்கு முன்பு பொழப்பு நடத்த வழியில்லாமல் சேலம் இளம்பிள்ளையிலிருந்து இங்க குடிபெயர்ந்தோம். அப்போது எங்க வீட்டம்மாவின் நகை நட்டுகளை எல்லாம் விற்று இந்த 3 ஏக்கர் பூமியை விலைக்கு வாங்கி எங்க மொத்தக் குடும்பத்தின் உழைப்பால் இன்று பொன்விளையும் பூமியாக மாற்றி அமைத்தோம். இன்றைக்கு எங்கள் நிலத்தில், தென்னை, பாக்கு மற்றும் தேக்கு மரங்கள் வளர்ந்து, நிறைந்திருக்கின்றன. இது அத்தனையும் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் 15 ஆண்டுகால உழைப்பு.\nஇப்போது திடீரென்று வந்து, ‘ஒரேயடியாக இதையெல்லாம் விட்டுப் போ’ என்று விரட்டினால் நாங்கள் எங்கே போய் நிற்பது இந்த நிலத்தை நம்பித்தான் 7 ஜீவன்கள் உயிர் வாழ்ந்து வருகின்றன. இது அரசாங்கத்துக்குத் தெரியுமா..\nஇன்னும் வீடு கட்டின கடனையே முழுசா அடைக்கவில்லை. அதற்குள் ‘நிலத்தையும் வீட்டையும் சாலைக்காக எடுக்கிறோம்’ என்று சொன்னால், எங்கள் வலியையும் வேதனையையும் வார்த்தைகள் மூலமாக சொல்ல முடியாது. ஏன் என்றால், இந்த நிலத்தை நம்பித்தான் இரண்டு பெண் பிள்ளைகளின் திருமணமும், இரண்டு பசங்களின் எதிர்காலமும் உள்ளது. ஏர் கலப்பை எடுத்து விவசாயம் செய்துவந்த எங்கள் கையில் பெட்ரோல் கேன் எடுக்க வைக்கிறாங்களே ஆட்சியாளர்கள்” என்று கதறியழுகிறார் சந்திரகுமார்.\nகாளிப்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி ஜெயா தனக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தை அளவீடு செய்ய வந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம், ”எங்களின் அனுமதியின்றி நிலத்தை அளவீடு செய்தால், உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிப்பேன்” என்று பெட்ரோல் கேனை காட்டி மிரட்டித் திருப்பி அனுப்பினார்.\nஜெயா நம்மிடம் பேசும்போது, ”எங்களுக்கென்று இருப்பது இந்த 3.20 ஏக்கர் நிலம் மட்டும்தான். இதுதான் எங்கள் வாழ்க்கை. இதுதான் எங்கள் எதிர்காலம். எங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் அழிக்க நினைப்பது சரியா… கரும்பும், நெல்லும் விளையும் இந்தப் பூமியை சாலை அமைக்கக் கொடுத்துவிட்டால், வரப்போகும் பசுமை வழிச் சாலையில்தான் நாங்கள் பிச்சை எடுக்க வேண்டும். கணவரின் மறைவுக்குப் பிறகு நம்பிக்கையோடு வாழ வைத்தது இந்த நிலம்தான். உயிரே போனாலும் இந்த நிலத்தை விடமாட்டேன்” என்றுகூறி அழுது கண்ணீர் வடிக்கிறார்.\nதர்மபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிபட்டி மற்றும் அரூர் பகுதிகளில் பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் தங்கள் உடையில், கருப்பு பேட்ஜ் அணிந்துகொள்வதோடு நிலத்திலும் கருப்பு கொடியைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், நிலத்தை அளவீடு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.\nஆனால், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் எதிர்ப்பை அடக்க இருளப்பட்டி வி.ஏ.ஒ கதிரவன் மூலம் ஏ.பள்ளிபட்டி ஸ்டேஷனில் புகார் ஒன்றைப் பதிவுசெய்ய வைத்துள்ளது. அதாவது, ‘பசுமை வழிச் சாலைக்காக அளவீடு செய்ய சென்றபோது சந்திரகுமார் காவலர்களை மிகவும் அவதூறாகப் பேசியதாகவும், காளைகளை அவிழ்த்துவிட்டு அளவீடு செய்ய வந்த அதிகாரிகளையும், போலீஸையும் தாக்க முயற்சி செய்தார்’ என்றும் இந்தப் புகார் சொல்கிறது. ‘இது தொடக்கம்தான்… இதுபோல தொடரும்’ என்கின்றனர் காக்கிகள் தரப்பில்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nநடிகர் விஜய் வசந்த் ஊட்டியில் விபத்துக்குள்ளானார்\nமக்கள் நலனுக்காக தமிழ்நாடு ஆளுநர் சுற்றுப்பயணம்\nவனப்பகுதியில் படம் பிடித்தால் 1 ரூபாய் அபராதமா\nதெலுங்கானா மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 17 பேர் பலி\nகள்ளக் காதலை கண்டித்த அக்காவை கொலை செய்த தங்கை\n​மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சிறைக்காவலர்\nஏ.டி.எம் மையங்களில் லட்சக்கணக்கில் மோசடி\nஆற்றில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் சிசு\nஇளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nநடிகர் விஜய் வசந்த் ஊட்டியில் விபத்துக்குள்ளானார்\nபேய் பிசாசை பார்ப்பதற்காக சுடுகாட்டில் உறங்கிய எம்.எல்.ஏ\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிர���பித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nவெள்ளத்தில் மிதந்த கேரள குருவாயூர் கோவில் – காணொளி\nவங்கிகளில் கண்சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட ரூ.94 கோடி\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை ​திரைப்படமாகிறது\nஅவசர அவசரமாக கேரளா செல்லும் மோடி…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அற��வீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nவெள்ளத்தில் மிதந்த கேரள குருவாயூர் கோவில் – காணொளி\nவங்கிகளில் கண்சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட ரூ.94 கோடி\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை ​திரைப்படமாகிறது\nஅவசர அவசரமாக கேரளா செல்லும் மோடி…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் ��ெய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nபேய் பிசாசை பார்ப்பதற்காக சுடுகாட்டில் உறங்கிய எம்.எல்.ஏ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/karnataka-state/", "date_download": "2019-06-25T22:13:25Z", "digest": "sha1:ARIN5KZ64BZ43F5B467R6RYCBJSUMBVB", "length": 5863, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "karnataka state Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nதெலுங்கானாவில் இருந்து கர்நாடகாவிற்கு பெண் குழந்தை கடத்தல்\nஹைதராபாத் புறநகர்ப் பகுதியான கோட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தை காணாமல் போனது தெரிய வந்ததை அடுத்து, சுல்தான் பஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.girl child kidnapping tranfer telungana-karnataka மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அக்குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்றது தெரிய ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் ��ழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/wiki/-/wiki/Tamil_wiki/%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:48:38Z", "digest": "sha1:FOGTNZIGECKKBTSWNU5L3Y2CHATII5K4", "length": 36795, "nlines": 203, "source_domain": "www.askislampedia.com", "title": "ஸகாத் - AskIslamPedia - Online Islamic Encyclopedia", "raw_content": "\nலாகின் செய்க / கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\nகட்டுரை அனுப்புக | | | |\n[+] [-] | உங்கள் தளத்தில் askislampedia தேடல் சேர்க்க\nஸகாத் ஓர் இஸ்லாமியக் கடமை\nஸகாத்என்பதுகட்டாயமானதர்மம்ஆகும். இஸ்லாம்குறிப்பிட்டஅளவில்செல்வம்வைத்துள்ளஒவ்வொருமுஸ்லிம்மீதும்இதுகடமையாகஉள்ளது. இவ்வகைதர்மம்ஒருவணக்கமும்கூட. இஸ்லாமியமார்க்கத்தின்ஐந்துஅடிப்படைத்தூண்களில்இதுவும்ஒன்று. ஷஹாதாஎனும்உறுதிமொழிகூறல், தொழுகை, நோன்பு, ஹஜ்ஜுஎன்பவைமற்றதூண்களாகும். இஸ்லாமியசமுதாயத்தில்ஸகாத்என்பதுமிகமுக்கியமானபொருளாதாரக்கருவியாகஉள்ளது. இதனைக்குர்ஆன்பலவசனங்களில்குறிப்பிடுவதுடன், ஆதாரப்பூர்வமானநபிம���ழிகளும்இதைக்குறித்துகூறுகின்றது.\nபொதுவாக ஸகாத்தை கட்டாயமாக்கும் செல்வங்கள்\nஇறைத்தூதர்கள் மீதும் ஸகாத் கடமை\nயார் மீது ஸகாத் கடமை\nஇஸ்லாமிய மார்க்கத்தில் தர்மத்தின் வகைகள்\nமொழிரீதியாக ஸகாத் என்றால் தூய்மைப்படுத்துதல் என்று அர்த்தம். ஒரு முஸ்லிமின் செல்வத்தையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவதை இது குறிக்கும். செல்வத்தை இதன் மூலம் தூய்மைப்படுத்துவதின் மூலம் அதன் வளர்ச்சி அதிகரிக்கும். அது நீதியாகப் பங்கிடப்படும். உள்ளத்தின் தூய்மை என்பது பொறாமை, சுயநலம், கஞ்சத்தனம், உலக ஆசை ஆகியவற்றிலிருந்து உள்ளத்தைப் பாதுகாப்பதாகும். மொத்தத்தில் பாவத்திலிருந்து தூய்மை அடைவதே நோக்கமாகும்.\nஇஸ்லாமிய வழக்கில் ஸகாத் என்பது ஒரு முஸ்லிமின் செல்வம் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டிவிட்டால் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவை எடுத்து தர்மம் செய்வதாகும். அதை முஸ்லிம்களில் குறிப்பிட்ட சாராருக்கு வழங்க வேண்டும். சமுதாயத்தின் நன்மையை நோக்கமாகக்கொள்வதாகும். இது ஆண்டுக்கு ஒரு முறை சந்திரச் சுழற்சிப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும்.\nஒரு முஸ்லிம் தமது தேவை மற்றும் தமது குடும்பத்தின் தேவை, செலுத்தப்பட வேண்டிய கடன்கள், செலவுகள் ஆகியவை போக மீதமாகத் தன் கைவசம் செல்வம் வைத்திருந்தால் அதற்கு ஸகாத் கொடுப்பது கடமையாகும். ஹிஜ்ரீ ஆண்டுப்படி கணக்கிட்டு ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் இது கடமையாகிறது. ஒருவரிடம் 85 கிராம்கள் அளவுக்குத் தங்கமோ, அதற்கு நிகரான பணமோ, 595 கிராம்கள் அளவு வெள்ளியோ வைத்திருந்தால், அவர் ஸகாத் கொடுக்க வேண்டும். அவர் வைத்திருப்பதிலிருந்து 2.5 சதவீதத்தை அவர் கொடுக்க வேண்டும்.\nஸகாத்திற்கு மிக ஆழமான மனிதநேயக் கண்ணோட்டமும் சமூகப் பொருளாதார மதிப்பும் இருக்கிறது. இந்த மதக்கடமை செல்வம் ஓரிடத்தில் தேங்குவதைத் தடுப்பதுடன்,முஸ்லிம் சமுதாயத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. ஏழைகளுக்குச் செல்வம் பகிரப்படுகிறது. தவிர, ஸகாத் ஒருவரின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி இறைவனின் அருட்கொடைகளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற பண்பை முஸ்லிம்களிடம் ஊக்குவிக்கிறது.\nமுஸ்லிம்களில் செல்வம் உள்ளவர்கள் தங்கள் செல்வத்தை அல்லாஹ்வின் பார்வையில் தூய்மைப்படுத்திக்கொள்ள தர்மம் செய்ய வே��்டும். அல்லாஹ் நமக்குச் செல்வத்தை வழங்கி அருள்புரிந்துள்ளான். அதிலிருந்து ஒரு பகுதியைத் தேவை உள்ளவர்களுக்கு வழங்கினால் அது நம் செல்வத்தைத் தூய்மைப்படுத்தும்.\n அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கின்ற) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை நீர் எடுப்பீராக அதனால் அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களு(டைய நற்பாக்கியத்து)க்காக பிரார்த்தனை செய்வீராக அதனால் அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களு(டைய நற்பாக்கியத்து)க்காக பிரார்த்தனை செய்வீராக\nஸகாத் குறித்த மார்க்கத்தின் சட்டத்தைப் பின்வரும் இறைவசனத்திலிருந்து எடுக்கிறோம்: தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றார்களே அவர்களுக்கு(நபியே) நீர் துன்புறுத்தக்கூடிய வேதனையை நற்செய்தியாகக் கூறுவீராக) நீர் துன்புறுத்தக்கூடிய வேதனையை நற்செய்தியாகக் கூறுவீராக\nஸகாத்கடமையாவதற்குஇரண்டுவிசயங்கள்அவசியமாகும். ஒன்று, செல்வத்தின்அளவு. இன்னொன்று, இஸ்லாம்நிர்ணயித்துள்ளகாலஅளவு. ஒவ்வொருமுஸ்லிமும்அவரிடம்இஸ்லாம்நிர்ணயித்துள்ளஅளவுக்குக்குறைந்தபட்சசெல்வம்இருந்தால், அதாவதுநிஸாபைஎட்டியிருந்தால், அதனுடன்மற்றநிபந்தனைகளும்பூர்த்தியானால்ஸகாத்கடமையாகிவிடும்.\nதங்கத்திற்குரியநிஸாப்இருபதுமிஸ்கால்கள்அல்லது85 கிராம்கள். வெள்ளிக்குரியநிஸாப்நூற்றிஇருபதுமிஸ்கால்கள்அல்லது535 கிராம்கள். இந்தஅளவைக்காட்டிலும்ஒருவரிடம்தங்கமோ, வெள்ளியோஇருந்தால், அதற்குஸகாத்கடமையாகாது.\nதங்கத்திற்கு85 கிராம்கள்அளவைஅதுஎட்டியிருக்கவேண்டும். அப்போதுஇந்தஅளவோஅல்லதுஇதற்குமேலோஎவ்வளவுஇருந்தாலும்அதுகைவசம்வந்ததிலிருந்துஒருவருடம்பூர்த்தியானபின்அதிலிருந்து2.5 சதவீதத்தைஸகாத்தாகக்கொடுக்கவேண்டும்.\nவெள்ளிக்கு595 கிராம்கள்அளவைஅதுஎட்டியிருக்கவேண்டும். அப்போதுஇந்தஅளவோஅல்லதுஇதற்குமேலோஎவ்வளவுஇருந்தாலும்அதுகைவசம்வந்ததிலிருந்துஒருவருடம்பூர்த்தியானபின்அதிலிருந்து2.5 சதவீதத்தைஸகாத்தாகக்கொடுக்கவேண்டும்.\nதங்கம் அல்லது வெள்ளியின் குறைந்தபட்ச அளவுக்கான மதிப்பை கையிருப்பில் உள்ள பணம் எட்டிவிட்டால், அது கைவசம் வந���ததிலிருந்து ஒரு வருடம் பூர்த்தியான பின், அதிலிருந்து 2.5 சதவீதத்தை ஸகாத்தாக கொடுக்க வேண்டும்.\nகால்நடைகள்: ஆடு, மாடு, ஒட்டகம்\nதர்மமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தர்மத்தை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். இது அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும், ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன்9.60)\nஇவ்வசனத்தில் தர்மம்(ஸதகா) என்று குறிப்பிடப்படுவது கடமையான ஸகாத்தே ஆகும்.\nஃபுகரா (வறியவர்கள்)-- இவர்களுக்குச் சில உடைமைகள் இருக்கும்.\nமசாகீன் (யாசகர்கள்)-- இவர்களுக்கு எதுவும் சொந்தமாக இருக்காது.\nஸகாத் வசூலிப்பவர்கள்-- ஸகாத்தை வசூலிப்பதற்காகவும் அதை விநியோகம் செய்வதற்காகவும் பணிபுரிபவர்கள்.\nஇஸ்லாமைத் தழுவியவர்கள்-- இவர்கள் முஸ்லிமானதால் ஆதரவின்றி இருப்பார்கள்.\nஅடிமைகள்-- இவர்களை விடுதலை செய்வதற்கு வழங்கலாம்.\nகடன்பட்டவர்கள்-- கடனை அடைக்க வழங்கலாம்.\nஅல்லாஹ்வின் பாதையில் போர்புரிபவர்கள் மற்றும் இஸ்லாமைப் பரப்ப உழைப்பவர்கள்.\nவழிப்போக்கர்கள்-- பயணத்தின்போது கஷ்டத்தில் சிக்கியவர்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, “நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்' என்று சொல்லும் எனக் கூறிவிட்டு, பிறகு, \"அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர் கருமித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும். அவர்கள் எதனை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் ���ற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும் நீங்கள் செய்கின்றவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்'' எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.(புகாரீ1403)\nஇறைத்தூதர்கள் மீதும் ஸகாத் கடமை\nஸகாத்தின் வரலாறு என்பது தொழுகையின் வரலாறு போன்றதே என்று குர்ஆனின் மூலம் அறிந்துகொள்கிறோம். தொழுகை எல்லாத் தூதர்கள் மீதும் கடமையாக இருந்தது போல் ஸகாத்தும் கடமையாக இருந்துள்ளது. அல்லாஹ் முஸ்லிம்களை நோக்கி ஸகாத் வழங்குங்கள் என்று கூறியபோது அதை நன்கு அறிந்தே இருந்தனர் முஸ்லிம்கள். ஏனெனில், இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றிய அனைவரும் ஸகாத் குறித்து தெரிந்து வைத்திருந்தார்கள். எனவேதான் குர்ஆன் இதை, ‘நிர்ணயிக்கப்பட்ட கடமை’ என்று கூறியுள்ளது. (அல்குர்ஆன் 70.24)\nஆகவேஇந்த வழிமுறை நபியவர்களுக்கு முன்பிருந்தே இருந்துள்ளது. நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் தங்கள் குடும்பத்தார் தொழுது, ஸகாத் வழங்கிவர வேண்டும் என்று வழிநடத்தியதாக குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. “அவர் தொழுகையைத் தவறாது கடைப்பிடிக்கும்படியும், ‘ஸகாத்’தும் கொடுத்து வரும்படியும் தம் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார்” என்று (19.55) அல்லாஹ் கூறுகிறான். மேலும் இஸ்ரவேலர்களுக்கு அளித்த வாக்கு பற்றி கூறுமிடத்தில், “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையைத் தவறாது கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்துவாருங்கள்” என்று(5.12) கூறியதாகக் குறிப்பிடுகிறான்.\nஇஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததி குறித்து கூறும்போது, “மேலும், நன்மையான செயல்களைச் செய்யும்படியும், தொழுகையைத் தவறாது கடைப்பிடிக்கும்படியும், ஸகாத்கொடுத்து வரும்படியாகவும் அவர்களுக்குவஹ்யிமூலம் அறிவித்தோம்” (21.73) என்று குறிப்பிடுகிறான். நபி ஈசா (அலை) அவர்கள் தம்மைப் பற்றி கூறியதாகக் கூறும் இடத்தில், “நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்கியுள்ளான். நான் வாழ்கிற வரை தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஸகாத் கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு அறிவுரை கூறியுள்ளான்” (19.31) என்று கூறியதாகக் குறிப்பிடுகிறான்.\nவல்லவனான அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைக் காணுங்கள்: வேதமுடையவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் (ஆகிய நம் தூதர்) வந்ததன் பின்னர் (அவருக���கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டார்கள்.எனினும், அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைத் தூய்மைப்படுத்தியவர்களாகவும் இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதிமிக்கவர்களாகவும் இருக்கின்ற நிலையில் அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும் என்பதைத் தவிர வேறு கட்டளை அவர்களுக்கு இடப்படவில்லை. மேலும், அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்து வரும்படியே (தவிர வேறெதுவும் அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்.(அல்குர்ஆன் 98.4,5)\nஉலகில் எத்தனையோ வகை மோகங்கள் உண்டு. அவற்றில் மிகவும் அபாயமானதும் சக்தி வாய்ந்ததும் செல்வத்தின் மீதுள்ள மோகம்தான். ஆகவே நபியவர்கள் இந்த மோகத்தை எல்லாத் தீமைகளுக்கும் காரணமான ஒன்றாக முஸ்லிம்களுக்குக் கூறியுள்ளார்கள். “எனது சமுதாயம் செல்வத்தால் சோதிக்கப்படும்” என்றார்கள். (ஜாமிவுத் திர்மிதீ 481) ஒரு முஸ்லிம் செல்வத்தின் வஞ்சகக் கவர்ச்சியில் மயங்கிவிடாமல் இருந்தாலே அவர் எத்தனையோ குற்றங்களை விட்டுப் பாதுகாக்கப்பட்டுவிடுவார்.\nஸகாத்தின் நோக்கங்களில் அடுத்ததாக உள்ளது எதுவெனில், ஏழை முஸ்லிம்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாகும். “நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான். அது உங்களில் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படுவதாகும்” என்று நபியவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) இது ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறது. ஏழைகளுக்குரிய பங்கான ஸகாத்தை வழங்காத வரை ஒரு சமுதாயத்தின் பொருளாதார நிலை மாறப்போவதில்லை என்பதே அது. அப்படிக் கொடுத்தால்தான் இஸ்லாம் நடைமுறையளவில் பூர்த்தியாகும்.\nஸகாத் யார் யார் மீது கடமை\nஸகாத் என்பது ஹிஜ்ரீ கணக்குப்படி ஓர் ஆண்டு நிறைவான நிலையில் இஸ்லாம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அளவு (நிசாப்) செல்வத்தை(யோ அல்லது அதற்கும் அதிகமாகவோ) வைத்துள்ள ஒருவர் அதிலிருந்து இரண்டரை சதவீதத்தைத் தர்மமாகக் கொடுத்துவிடுவதாகும்.\nதர்மங்கள் பொதுவாக இரண்டு வகை. ஒன்று, கடமையான தர்மம். இன்னொன்று, உபரியான தர்மம். கடமையான தர்மத்தை ஸகாத் எனப்படுகிறது. உபரியாகத் தரப்படுவதை ஸதகா எனப்படுகிறது. ஸகாத் என்பது ஸகா எனும் சொல்லிலிருந்து வருகிறது. இதன் பொருள் செழித்து வளர்தல், தூய்மைப்படுத்தல் என்பதாகும். ஒருவர் தம்மிடம் மிகுதியாக உள்ள செல்வத்திலிருந்து ஒரு பகுதியைத் தேவை உள்ளவர்களுக்கு வழங்குவதால் அவருடைய செல்வம் தூய்மை பெறுகிறது. அல்லது அதை அவர் சட்டத்திற்குட்பட்டு பயன்படுத்திக்கொள்ள அனுமதி பெறுகிறார்.\nகுர்ஆனும் நபிமொழிகளும் ஸகாத்தை மட்டுமின்றி ஸதகாவையும் வலியுறுத்திப் பேசுகின்றன. தேவையுள்ளவர்களுக்குத் தர்மம் செய்வதே அது.\nஇஸ்லாம் கட்டளையிட்டுள்ள இந்த நடைமுறை ஏராளமான நன்மைகளைக் கொண்டு வருகிறது. அவை:\nசமுதாயத்தில் ஏழைகளின் தேவை பூர்த்தியாகிறது.\nஏழை மற்றும் பணக்காரர்களுக்கு மத்தியில் நல்லுறவை வளர்க்கிறது. பொதுவாகவே யாரும் தங்களுக்கு உதவியர்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வார்கள்.\nஒருவரின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துகிறது. கஞ்சத்தனம், தற்பெருமை ஆகிய தீய பண்புகளிலிருந்து காக்கிறது.\nதேவையுள்ள மனிதர்களிடம் பெருந்தன்மையாகவும் வள்ளல் பண்புடனும் இரக்கச்சிந்தனையுடனும் நடந்துகொள்கிற மனப்போக்கை உருவாக்குகிறது.\nஅல்லாஹ்வின் அருளைப் பெற்றுத் தருகிறது. அதன் காரணமாக செல்வத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது. செலவழிக்கப்பட்டது பன்மடங்காகத் திரும்பக் கிடைக்கிறது. “ஆகவே, நீங்கள் எதை தர்மம் செய்தபோதிலும் அல்லாஹ்அதற்குப் பகரமானதைக் கொடுத்தே தீருவான். அவன் கொடையளிப்பவர்களில் மிக்க மேலானவன்” (34.39) என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/04/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2019-06-25T22:14:02Z", "digest": "sha1:CB4LAPK5Z4HOABDTIYQFXVKUSQ5WJEKG", "length": 24226, "nlines": 195, "source_domain": "noelnadesan.com", "title": "அரசியல் தற்கொலை செய்யும் ஒரு சமூகம் (22/11/2011 by noelnadesan) | Noelnadesan's Blog", "raw_content": "\n← உன்னையே மயல் கொண்டு – பாகம் எட்டு\nசிங்களத்திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் →\nஅரசியல் தற்கொலை செய்யும் ஒரு சமூகம் (22/11/2011 by noelnadesan)\nகம்போடியாவில் ரொன்லி சப் (tonle Sap); என்ற பெரிய ஏரி மீகொங் ஆற்றுடன் தொடர்பான 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அந்த ஏரியை சுற்றியெல்லாம் கோடைகாலத்தில் வயலில் விதைத்து நெற்சாகுபடி செய்யமுடியும். மழைக் காலத்தில் அந்த ஏரி நீர் 13000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதாவது ஐந்து மடங்காக பெருகும் போது அந்தப் பகுதி மக்கள் ஆளுக்கு 100 கிலோ மீன்பிடிப்பதன் மூலம் தங்கள் உணவுத் தேவையை தீர்த்துக்கொள்வார்கள். கம்போடியாவின் அரைவாசிப்பேருக்கு உணவு வழங்கும் அமுதசுரபியாக இந்த ஏரி அமைந்துள்ளது\nஇதே போலத்தான் வன்னிப்பிரதேசத்திலும் கணுக்கால் அளவு நீர் நிறைந்திருந்த போது வயலாக நினைத்து நாற்று நடலாம். ஆனால் மழைக் காலத்தில் குளமாகிவிடும் இப்படியான தாழ்ந்த பகுதியில் நாற்று நடுவோம் என யாராவது அடம் பிடித்தால் எப்படியான உணர்வு உங்களுக்குத் தோன்றும்\nஅவ்வாறு அடம்பிடிப்பவர்களிடத்தில் எனக்கு அனுதாபம் தோன்றும்.\nமுப்பது வருடங்களுக்கு முன்பு போரும் அடக்குமுறை அரசியலும் நடந்த நாடுகளான கம்போடியா வியட்னாம் சீனா கியூபா போன்ற நாடுகளுக்கு நான் சென்ற போது அந்த நாடுகளில் சமீபத்திய வருடங்களில் பல வரவேற்கத்தக்க மாற்றங்கள் நடக்கின்றன. அங்கு அதிகாரத்தை தம்வசம் வைத்திருக்கும் தலைவர்கள் உலக சூழலுக்கு ஏற்ப மக்கள் நன்மை கருதி நடக்கத் தொடங்கி விட்டார்கள்.\nநமது இலங்கை சமூகத்தில் இத்தனை அழிவுகளின் பின் நமது அரசியல் தலைவர்களின் நடத்தையில் மயிரளவு மாற்றமாவது தெரிகிறதா\n83ஆம்ஆண்டு ஜுலையின் பின் நிச்சயமாக இலங்கை அரசுகளை எதிர்த்து வன்முறைப் போராட்டத்தை நடத்த பெரும்பாலான தமிழர்கள் தள்ளப்பட்டது உண்மை. அந்த வன்முறை போராட்டத்தில் எமக்கு இந்தியா உதவி செய்தது. எம்மை பொறுத்தவரை பெரிய உதவியாக இருந்தது. இந்த உதவியை இராஜதந்திரமாக கையாண்டு இலங்கை அரசுகளோடு பேரம் பேச கிடைத்த சந்தர்ப்;பங்களை நழுவ விட்டோம். பின்பு இந்திய அமைதிப்படை வந்த போது அவர்களுடன் போர் புரிந்து உலகத்தில் இரண்டாவது பெரிய இராணுவத்தை தோற்கடித்ததாக வாய் சவடால் அடித்தோம்.\nஅந்தக் காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் வேட்டி கட்டியபடி சென்னைக்கும் டெல்லிக்கும் பிரயாணம் செய்து விடுதலைப்புலிகளிடம் இருந்து தங்கள் உயிர்களுக்கு பாதுகாப்புத் தேடினார்கள்.\nஇதன் பின் இந்தியா கசந்தவுடன் விடுதலைப் புலித்தலைவர்கள் கோட்டும் சூட்டும் போட்டு;க் கொண்டு மேற்கு நாட்டு தலைநகரங்களான ஒஸ்லோ ஜெனிவா என பல்லைக்காட்டியபடி திரிந்தார்கள். அப்பொழுது உயிர் பிழைத்த தமிழ் தலைவர்கள் இலங்கை அரசிடம் பாதுகாப்பு பெற்று கொழும்பில் பெட்டிப் பாம்பாக அடங்கி இருந்தார்கள்.\nவிடுதலைப்புலிகளுக்கு உதவ நோர்வே வந்தது. தேசியத் தலைவர் மாவிலாற்றில் சிங்களவர்களுக்கும் மூதூரில் இஸ்லாமியர்களுக்கும் பாடம் புகட்ட விரும்பி போர் தொடுத்தார்\nஅவரோடு மற்றும் கோட்டு சூட்டு போட்ட புலித்தலைவர்கள் இப்பொழுது ஆவியாகிவிட்டதால் இப்பொழுது பழைய தலைவர்கள் தங்கள் கல்லறைகளில் இருந்து ரிரான்சில்வேனியா ட்ரகுலாக்கள் போன்று புனர்ஜென்மம் பெற்று அமெரிக்கா போகிறர்கள்.\nவிடுதலைப்புலிகள் மாதிரித்தான் தமிழ்த் தலைவர்களது சிந்னையிலும் மாற்றமில்லை. பேசும் விடயங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும். சிங்கள குடியேற்றம் தடுக்கப்படவேண்டும். என்று சொல்லிக்கொண்டு தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துவார்கள்\nஇந்த கோசங்கள் தொடங்கி அரைநூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது.\nஆற்றில் ஏராளம் தண்ணீர் ஓடிவிட்டது. குமரியாக இருந்த பொம்பிளைக்கு இப்ப முலை மட்டும் வற்றவில்லை. பல்லும் போய் கையில் பொல்லும் வந்தாகிவிட்டது.\nசில நூறு இரணுவத்தினரைக்கொண்டு வல்வெட்டித்துறை ஊடாக நடக்கும் கள்ளக் கடத்தலைத் தடுப்பதற்கு பலாலியில் முதன் முதலாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. இதற்குப் பின் கள்ளத்தோணியில் இந்தியாவில் இருந்து வருபவர்களைக் கட்டுப்படுத்த ஆனையிறவு இராணுவமுகம் அமைக்கப்பட்டது. இப்படியாக பல்வேறு காரணங்களால் வடபகுதிக்கு வரத் தொடங்கிய இராணுவம் இன்று யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வீட்டுத் தாழ்வரத்திலும் முகாமடித்துக் கொண்டுள்ளது\nவன்னிப்பகுதியில் ஒரு சில இராணுவ முகாம்கள் இருந்தாலும் 83 ஆம் ஆண்டுவரை சாதாரண மக்களுக்கு பெரிய பாதிப்பு இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் வன்னியில் வாழ்ந்த மக்களின் காணிகளை சுவீகரித்தனர். விமானத்தளம் அமைத்தனர். பங்கர்கள் அமைத்து வன்னி பிரதேசத்தை இராணுவமயப்டுத்தி கட்டாய இராணுவசேவையில் சிறுவர்கள் பாடசாலை மாணவர்களை மட்டுமன்றி; முதியவர்களையும் ஈடுபடுத்தினர்;. விடுதலைப்புலிகளின் இந்த நடவடிக்கைகளை களிப்போடு பார்த்து அதற்கு உதவி செய்தவர்கள் வெளிநாட்டுத்தமிழர். அங்கு சென்று புலித்தலைவரோடு இறால்கறி விருந்து உண்டு களித்தார்கள் பாதிரிமார்கள். வெளிநாட்டு இஞ்ஜினியர்கள் விடுதலைப்புலிகள் தலைவருக்கு பங்கர் கட்டினார்கள். அவுஸ்திரேலியா கனடா என வெ���ிநாடுகளில் இருந்து சென்ற வெதுப்பல் இளசுகள் ஆயுதங்களுடன் மற்றும் சயனைட் குப்பிகளுடன் போட்டோ எடுத்து அவர்களை பெற்ற தாய் தந்தையருக்கு ஈமெயிலில் அனுப்பி சில கண நேரத்து விடுதலைப்போராளிகள் என அகம் மகிழ்ந்தார்கள். இப்பொழுது இந்த விடயங்கள் அறுவடைக்கு வந்து அவர்களைத் தாக்குகின்றன.\nஇப்படியான முன் உதாரணங்களை உருவாக்கியபின் இந்த தமிழ் சமூகம் தனது நட்டங்களைக் குறைத்துக் கொள்ள குறைந்த பட்சமாவது கடந்த இரண்டு வருடத்தில் முயலவில்லை. தமிழ் அரசியல்வாதிகளும் அப்படியே. ஆனால் அப்பொழுது இருந்தவர்களிலும் பார்க்க நேர்மையும் அறிவும் குறைந்தவர்கள். பலருக்கு இலங்கையில் பேசும் மற்றைய மொழிகளான சிங்களம் ஆங்கிலம் தெரியாது. ஆனால் நல்லூர்த் திருவிழாவில் விற்கப்படும் அதே சுவிங்கத்தை மீண்டும் அரசியலாக கயிறு இழுக்கிறர்கள். இந்த முரண்பாடுகளை புரிந்துகொள்ள முடியாத ஊடகங்கள் இவர்களைப்பற்றி எழுதி பக்கம் நிரப்புகின்றன. பிரபாகரனையும் தமிழ்ச்செல்வனையும் தமிழ் தலைவர்களாக்கிய இவர்களிடம் மேற்கொண்டு என்ன எதிர்பார்க்க முடியும்\nமுன்பு புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலைப்புலி தலைவர்களாக இருந்தவர்களில் சண்டியர்கள் மாபியாகாரர்கள் என பல குறைபாடுகள் இருந்தாலும் இயக்க விடயத்திலும் பண விடயத்திலும் நேர்மையானவர்களாக இருந்தார்கள். தற்பொழுது அவர்கள் ஓரங்கட்டப்பட்டு பக்கா திருடர்களும் பொய்யர்களும் எந்தக்காலத்திலும் பொதுச் சேவையில் ஈடுபடாத தற்குறிகள் வந்து சேர்ந்து ஒன்றை ஒன்று கொலை செய்யும் நோக்கத்தில் திரிகின்றன. விநாயகம் குழு நெடியவன் குழுவை தீர்த்துக்கட்ட திரிகிறார்கள். இதற்கு லண்டன் பாரீஸ் சம்பவங்கள் உதாரணம். பிரபாகரனுக்கு அந்திரட்டி செய்ய துணிவில்லாத இந்த கோஷ்டிகள் இரண்டு மாவீரர் தினம் வைத்தாலும் ஆச்சரியமில்லை. இந்த தற்குறிகளின் செயல்களால் இலங்கை அரசாங்கம் இராணுவத்தை தமிழர் பிரதேசத்தில பலமாக வைத்திருக்க விருப்புகிறது\nஇது இவ்விதம் இருக்க நாட்டில் பழைய புலிக்கோஷ்டிகள் தங்களது நலனை பேணுவதற்கு வன்னி நிலங்களை விடுதலைப்புலிகள் பணம் கொடுத்துத்தான் மக்களிடம் வேண்டினர்கள் எனச் சொல்லி இராணுவம் நிலங்களை எடுப்பதை நியாயப்படுத்துகிறார்கள்.\nஇவர்களால் சாதாரண தமிழர்களுக்கு தொடர்ச்சியாக ���ுன்பங்கள் தொடர்கின்றன.\nஎன்னைப் பொறுத்தவரை இந்தத்தமிழ் அரசியல்வாதிகளும் இந்த வெளிநாட்டு உள்நாட்டு கோஷ்டிகளும் போபால் விச வாயு உற்பத்தி தொழிற்சாலை போன்றவர்கள். தொடர்ச்சியாக விசவாயு உற்பத்தி செய்து தமிழ்மக்களை மேல் உலகத்துக்கும் வெளிநாட்டுக்கும் அனுப்பிக்கொண்டிருப்பார்கள் போல் தெரிகிறது.\nதமிழ் சமூகமும் மகாபாரதத்தின் காந்தாரி, துரியோதனாதிகளை உற்பத்தி செய்தது போல் தற்குறிகளைத் தலைவர்களாக தொடர்ந்து உற்பத்தி செய்கிறது என்பதை வயிற்றெரிவுடன் கூற வேண்டி இருக்கிறது.\n← உன்னையே மயல் கொண்டு – பாகம் எட்டு\nசிங்களத்திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்\nவாழும் சுவடுகள் – நோயல் நடேசன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-06-25T21:43:53Z", "digest": "sha1:S6FXBCY7YJZDCQWGBGDJSOUJQAZGTD7K", "length": 17737, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிரேக்கம் (நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிரேக்கம் (கிரேக்க மொழி:Ελλάδα, அல்லது Ελλάς, முறைப்படி கிரேக்கக் குடியரசு, கிரேக்க மொழியில்: எல்லிநீக்கி டீமொக்ராத்தியா; ஆங்கிலம்: Hellenic Republic (Ελληνική Δημοκρατία,[1] என்னும் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏகியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே யவனக் கடல் உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன. கிரேக்கமானது ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரி��்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது.[2][3][4]\nகொடி நாட்டுக் கேடயச் சின்னம்\nநாட்டுப்பண்: Ύμνος εις την Ελευθερίαν (இம்னொஸ் இஸ் தின் எலெஃவ்த்தெரியன் Ímnos is tin Eleftherían) விடுதலைப் பள்ளு\n• குடியரசுத் தலைவர் காரொலோஸ் பப்பூலியாஸ்\n• தலைமை அமைச்சர் கோஸ்ட்டஸ் கரமன்லிஸ்\n• நாடாளுமன்றத் தலைவர் தற்போது எவருமில்லை\n• விடுதலைப்பெற்றது உதுமானியப் பேரரசில் இருந்து 1 ஜனவரி 1822\n• ஒப்புதல் பெறப்பட்டது 3 பெப்ரவரி 1830\n• அரசியலமைப்பு 11 ஜூன் 1975\n• ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தது) 1 ஜனவரி 1981\n• மொத்தம் 1,31,990 கிமீ2 (97ஆம்)\nமொ.உ.உ (கொஆச) 2007 (IMF) கணக்கெடுப்பு\n• மொத்தம் $305.595 பில்லியன் (36வது)\n• தலைவிகிதம் $27,360 (27வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2007 IMF கணக்கெடுப்பு\n• மொத்தம் $341.826 பில்லியன் (27வது)\n• தலைவிகிதம் $30,603 (24வது)\nகிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.அ.நே+2)\n• கோடை (ப.சே) கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.அ.நே+3)\n1. மினோவன் மற்றும் சிக்லாடிக் நாகரிகங்கள்.\n3. 2001: முன்னர் டிராக்மா.\n5. .eu டுமேன் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்பட்டுப் பாவிக்கப்படுகிறது.\nஎத்தன்ஸில் உள்ள எத்தீனா பெண்கடவுளுக்கு எழுப்பிய பார்த்தெனொன் கோயில்\nமைசீனியர்கள் உள்ளிட்ட இந்தோ-யூரோ மக்கள் கி.மு.2000 ஆம் ஆண்டளவில் கிரேக்கத்தில் குடியேறினர். கி.மு.1200ஆம் ஆண்டளவில் டோரியர் என்னும் மற்றோர் இந்தோ-யூரோ குழுவினர் கிரேக்கத்தைக் கைப்பற்றியதை அடுத்து, இங்கு இருண்ட யுகம் ஆரம்பமாகியது. இந்த இருண்ட யுகத்தின் இறுதிக் கட்டமாகிய கி.மு.750 ஆம் ஆண்டின் பின்னர் கலை, இலக்கியம், வர்த்தகம், அரசியல், தத்துவம் என பல்வேறு துறைகளில் வியத்தகு வளர்ச்சி அடைந்து வளம் பொருந்திய நாடாக மாறியது.\nகி.மு.431 முதல் கி.மு.403 வரை நடைபெற்ற பாபிலோனேசியன் யுத்தத்தால் நாடு பெரிதும் பலவீனமடைய, 2 ஆம் பிலிப் மற்றும் அவரது மகன் ஆகியோர் மசிடோனியாவின் மகா ஆலெக்சாண்டரினால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, கிரேக்கம் என்றும் கிரேக்கர்கள் என்ற அடையாளமும் நிலைநாட்டப்பட்டது. கி.மு.2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரிசுத்த உரோமானியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. பின்னர் 1460 இல் ஒட்டோமன் பேரரசின் கீழ் வந்தது. 1821 இல் கிரேக்க சுதந்திரத்திற்கான யுத்தம் ஆரம்பமானது. 1821 மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் சுதந்திரப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.[5] பின்னர் 1827 இல் ஒட்டோமன் பேரரசிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது ஜேர்மனியின் பிடியில் சிக்கியது. 1967 இல் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் மன்னர் கொன்ஸ்தாந்தின் நாட்டைவிட்டு ஓடினார். 1974 இல் மன்னராட்சி முடிவுக்கு வந்து, 1995 இற்குப் பின்னர் குடியரசானது.\nகிரேக்கத்தில் ஆரம்பத்தில் பாரம்பரிய கிரேக்க கலாச்சாரம் நிலவியபோதும், பிற்காலத்தில் பரிசுத்த உரோமானியப் பேரரசின் தாக்கமும் பைசாந்தியப் பேரரசின் செல்வாக்கும் கிரேக்க நாட்டின் கலாச்சாரத்தை நிர்ணயித்தன. பின்னர் கிரேக்கத்தின் கலாச்சாரத்தில் ஒட்டோமன் பேரரசு, வெனீஷியக் குடியரசு, ஜெனோயிஸ் குடியரசு, பிரித்தானியக் குடியரசு என்பன நவீன கிரேக்க நாகரிகத்தில் செல்வாக்குச் செலுத்தின. எனினும், சுதந்திரத்திற்கான கிரேக்க யுத்தமானது அவர்களின் பன்முக கலாச்சாரத்தைப் பின்தள்ளிப் பாரமரிய கலாச்சாரத்தை மீண்டும் நிலைநிறுத்தியது.\nகிரேக்க நாட்டின் காலநிலையானது, மத்திய தரைக்கடல் காலநிலையைச் சார்ந்ததாகும். மிதமானதும் உலர்ந்ததும் பிரகாசமான சூரியஒளியும் கொண்டதாகக் கோடைகாலம் காணப்படுகின்றது. மாரிகாலம் குளிர் நிறைந்ததாகவும் மெல்டிமி என்ற காற்றின் செல்வாக்கால் சிறிது மழை வீழ்ச்சியும் காணப்படுகின்றது.\nசர்வதேச நாணய நிதியத்திடம் [6] இந்த நாடு வாங்கிய கடனை 2015 ஜூலை மாதம் முதலாம் தேதி அன்று திருப்பிச்செலுத்த முடியவில்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கு சந்தையும் உடனடியாக மூடப்பட்டது. அதனால் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துத்தரும்படி கேட்டுக்கொண்டுள்ளது. [7]\nமாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு), கிரீஸ் நாட்டின் மாசிடோனியா (கரும் பச்சை நிறம்) பிரதேசங்களின் புவியியலைக் காட்டும் வரைபடம்\nகிரீஸ் நாட்டின் வடக்கில் மாசிடோனியா பிரதேசம் (கரும் பச்சை நிறம்)\nமாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு நிறம்)\n1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. பேரரசர் அலெக்சாந்தர் ஆண்ட, கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதியும் மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது.[8]. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்���ு இல்லாது போயிற்று.\n30 வருட சர்ச்சைக்கு பிறகு, கிரீசின் அண்டை நாடான மாசிடோனியா, வடக்கு மாசிடோனியா என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது. [9]\n↑ [1] பிபிசி 01 ஜூலை 2015\n↑ செலுத்த கூடுதல் அவகாசம்: சர்வதேச நிதியத்திடம் கிரீஸ் பேச்சுவார்த்தை தி இந்து தமிழ், ஜூலை 1 2015\n↑ மாசிடோனியா பெயர் சர்ச்சை: வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-06-25T22:39:39Z", "digest": "sha1:XZQLZ3Y6TRB7WPC5QO5IBXHHXQAMVRE2", "length": 5287, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புவேர்ட்டோ ரிக்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico, ஸ்பானியம்: \"Estado Libre Asociado de Puerto Rico\"), என்பது ஐக்கிய அமெரிக்காவினுள் உள்ள சுயாட்சி பெற்ற ஒரு பிரதேசமாகும்[1].\nகுறிக்கோள்: இலத்தீன்: Joannes Est Nomen Eius\n(ஆங்கிலம்: \"John is his name\"), ஜோன் அவனது பெயர்\nமற்றும் பெரிய நகரம் சான் ஜுவான்\n• ஆளுநர் அனீபல் அசெவேடோ விலா\nசுயாட்சி ஐக்கிய அமெரிக்காவுக்குள் பொதுநலவாய([1]) அமைப்புடன் கூடிய சுயாட்சி[2])\n• மொத்தம் 9,104 கிமீ2 (169வது)\n• ஜூலை 2007 கணக்கெடுப்பு 3,994,259 (127வது)\n• 2006 கணக்கெடுப்பு 3,913,054\n• அடர்த்தி 438/km2 (21வது)\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $86.5 பில்லியன் (தரப்படவில்லை)\n• தலைவிகிதம் $22,058 (தரப்படவில்லை)\nஐக்கிய அமெரிக்க டொலர் (USD)\nஇது வடகிழக்கு கரிபியனில் டொமினிக்கன் குடியரசுக்கு கிழக்கேயும் வேர்ஜின் தீவுகளுக்கு மேற்கேயும் புளோரிடா மாநிலக் கரையில் இருந்து 1,280 மைல்கள் (2,000 கிமீ) தூரத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் முக்கிய தீவு புவேர்ட்டோ ரிக்கோவாகும். இதைவிட பல சிறிய தீவுகளை உள்ளடக்கியுள்ளது.\nபுவேர்ட்டோ ரிக்கோவில் பிறந்த அனைவரும் ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்களாயினும், இதன் ஐக்கிய அமெரிக்காவுடனான அரசியல் தொடர்புகள் இத்தீவுகளிலும் ஐக்கிய நாடுகளிலும் பலத்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளன[3].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-06-25T22:07:09Z", "digest": "sha1:6HV4CEC57Z66IRQDBRTX62HVNQYGRKSB", "length": 6354, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரோப்பிய நடுவண் வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐரோப்பிய நடுவண் வங்கி, ஐரோப்பாவின் பதினேழு உறுப்பு நாடுகளின் நிதிக் கொள்கைகளை நிர்வகிக்கும் பொது நிறுவனம் ஆகும். ஆகவே உலகின் முக்கியமான நடுவண் வங்கிகளில் இதுவும் ஒன்று. ஆம்ஸ்டர்டாமின் டிரியட்டியால் 1998ஆம் ஆண்டில், யேர்மனியின் பிரான்க்ஃபர்ட் நகரில் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய தலைவர், இத்தாலிய வங்கியின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய மரியோ திராகி ஆவார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2015, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mnm-and-makkal-needhi-maiyam-have-pushed-ammk-vetrivel-back-in-perambur-351703.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-25T22:23:38Z", "digest": "sha1:BB6UYZSFHVHAXYUBEAYIPRUNUWOR55PO", "length": 19213, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமமுகவுக்கு பெரம்பூரில் கிடைத்த பேரதிர்ச்சி.. வெற்றிவேலை வீழ்த்திய மநீம, நாம் தமிழர்! | MNM and Makkal Needhi Maiyam have pushed AMMK Vetrivel back in Perambur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமமுகவுக்கு பெரம்பூரில் கிடைத்த பேரதிர்ச்சி.. வெற்றிவேலை வீழ்த்திய மநீம, நாம் தமிழர்\nதிமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய சக்தியாக உருவெடுக்கும் நாம் தமிழர், மக்கள் நீதி மாயம்- வீடியோ\nசென்னை: ஒரு வேளை இதுதான் மாற்றமோ.. மாற்றம் இப்படித்தான் அதிரடியாக இருக்குமோ என்று எண்ண வைத்து விட்டது பெரம்பூர் சட்டசபை இடைத் தொகுதி தேர்தல் முடிவுகள். காரணம், பெரும் ஜாம்பவனாக வலம் வந்த பி. வெற்றிவேல் இங்கு பெற்றுள்ள வாக்குகள் அதிர்ச்சிகரமாக உள்ளது.\nபெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் வெற்றிவேல். ஜெயலலிதாவுக்காக ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக் கொடுத்தவர் வெற்றிவேல். அதிமுகவின் முக்கிய தளபதிகளில் இவரும் ஒருவர். வட சென்னை அதிமுகவின் வலிமையான தூணாகவும் விளங்கியவர்.\nஇந்த நிலையில் அதிமுக உடைந்த பிறகு தினகரன் அணிக்குப் போய் விட்டார் வெற்றிவேல். இதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்படவே அங்கு இடைத் தேர்தல் வந்தது. இதில்தான் அதிர்ச்சிகரமான முடிவுகளை மக்கள் கொடுத்துள்ளனர்.\nலோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி- கர்நாடகா, ம.பி. அரசுகள் கவிழ்க்கப்படும் அபாயம்\nபெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் அபார வெற்றி பெற்றுள்ளார். 2வது இடத்தை அதிமுக பிடித்துள்ளது. அதிமுகவிடமிருந்து இந்தத் தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது. இப்போது இது முக்கியமல்ல.\nபி.வெற்றிவேல் இந்தத் தேர்தலில் பெற்ற வாக்குகள் எத்தனைதெரியுமா வெறும் 6274 தான். இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தொகுதியின் ஜாம்பவான். வடசென்னையின் நாயகன், அமமுகவின் முக்கிய தலைவர், பணம் காசுக்கும் பஞ்சமில்லை. ஆனாலும் வெறும் 6 ஆயிரத்து சொச்சம் ஓட்டு மட்டுமே வாங்கி டெபாசிட்டைப் பறி கொடுத்திருப்பது ஆச்சர��யமாக உள்ளது.\nஅமமுக என்ற அடையாளத்தையும், வெற்றிவேல் என்ற அங்கீகாரத்தையும் மக்கள் மொத்தமாக பறித்து விட்டதாகவே கருத முடிகிறது. அதை விட அதிர்ச்சி என்னவென்றால் இந்தத் தொகுதியில் மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் வாங்கிய வாக்குகள்.\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி 20 ஆயிரத்து 508 வாக்குகளைப் பெற்று அசத்தியுள்ளார். இது மிகப் பெரிய விஷயம். அதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மெர்லின் சுகந்திக்கு 8585 வாக்குகளை கொடுத்துள்ளனர் மக்கள். இதுவும் பெரிய விஷயம்தான்.\nமக்கள் பழையவற்றை நிராகரிக்கத் தொடங்கி விட்டனர். ஆள் பார்த்து வாக்களித்த காலம் போய் விட்டது. சின்னம் பார்த்து வாக்களித்த காலம் போய் விட்டது. சிந்தித்து வாக்களிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதையே பெரம்பூர் தொகுதி தேர்தல் முடிவு காட்டுகிறது. இது ஒரு சின்ன உதாரணம்தான்.. ஒவ்வொரு தொகுதியிலும் மாற்றத்தை மக்கள் விரும்பியதை உணர முடிகிறது என்பதுதான் இந்த தேர்தலின் முக்கிய சாராம்சம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n'கேளு சென்னை கேளு' அறப்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-25T21:59:46Z", "digest": "sha1:ZU55MQMHJUPZ4KW2R5FE77UROGSW4Z4Q", "length": 24232, "nlines": 266, "source_domain": "tamil.samayam.com", "title": "அம்பதி ராயுடு: Latest அம்பதி ராயுடு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோ...\nஆடை பட சர்ச்சை அமலா பாலுக்...\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறு...\nஒருமணி நேரம் பெய்த மழையில்...\nஜெயலலிதா மரணத்தின் மர்மம் ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nவிமானத்தில் தூங்கிய பெண்; பூட்டிய விமானத...\n#என்றும்_தல அஜித் என நிரந்...\n3 வயது சிறுமியை கற்பழித்த ...\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு மு...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஅன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் ..\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nShikhar Dhawan: மான்செஸ்டர் சென்றடைந்த ரிஷப் பண்ட்...\nலண்டன்: இந்திய துவக்க ஷிகர் தவான் காயமடைந்தததையடுத்து ‘பேக் அப்’ வீரர் ரிஷப் பண்ட் மான்சென்ஸ்டர் சென்றடைந்தார்.\nதீவிரமாக தயாராகும் ஷிகர் தவான்....: ரிஷப் பண்ட்டுக்கு இடம் கிடைப்பது சந்தேகம்\nலண்டன்: எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், தீவிரமாக ���டற்பயிற்சி செய்து வருகிறார்.\nShikhar Dhawan : உடனடியாக இங்கிலாந்து பறக்கிறாரா ரிஷப் பண்ட்...\nஇந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் காயமடைந்ததையடுத்து, இளம் ரிஷப் பண்ட் அவருக்கு மாற்று வீரராக இங்கிலாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nAmbati Rayudu: 3டி கிளாஸ் ராயுடு டுவிட்டுக்கு விஜய் சங்கரின் அசத்தல் பதில்... இதுக்கு மேல் டுவிட் போடுவாரா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத காரணாத்தால், அம்பதி ராயுடு தனது பதிலாக விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து 3டி கிளாஸ் டுவிட் செய்திருந்தார்.\nWorld Cup 2019: வருகிறாரா ‘ரிஷப் பண்ட்’... கேதர் ஜாதவ் கதி என்ன\nஐபிஎல்., தொடரின் போது காயமடைந்த கேதர் ஜாதவ்விற்கு பதிலாக இதுவரை பிசிசிஐ., எவ்வித மாற்று வீரர் குறித்த அறிவிப்பும் வெளியிடவில்லை.\nCSK vs MI Highlights: மும்பை இந்தியன்ஸ் 1 ரன்னில் ‘த்ரில்’ வெற்றி...மறுமடி மண்ணைக்கவ்விய சென்னை\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ஃபைனலில், 1 ரன்னில் மும்பை இந்தியன்ஸ் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.\nIPL 2019 Final: ஐபிஎல்., எல் கிளாசிகோ: நான்காவது சாம்பியன் யார்..: பங்காளியை மும்பையை எதிர்கொள்ளும் சென்னை\nஐபிஎல்., தொடரின் ஃபைனலில், சமபலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nIPL 2019 Final: ஐபிஎல்., எல் கிளாசிகோ: நான்காவது சாம்பியன் யார்..: பங்காளியை மும்பையை எதிர்கொள்ளும் சென்னை\nஐபிஎல்., தொடரின் ஃபைனலில், சமபலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nDC vs CSK Highlights: டுபிளசி, வாட்சன் விளாசல்...: ஃபைனலில் சென்னை...: வெளியேறிய டெல்லி\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ‘குவாலிபயர்-2’ போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.\n ... சென்னை - டெல்லி மோதல்\nஐபிஎல்., தொடரின் ‘குவாலிபயர்-2’ போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\n ... சென்னை - டெல்லி மோதல்\nஐபிஎல்., தொடரின் ‘குவாலிபயர்-2’ போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nMI vs CSK Highlihts: ஃபைனலுக்கு முன்னேறிய மும்பை... : சென்னை சொதப்பல் தோல்வி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அ��ிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் முதல் ‘ப்ளே ஆப்’ போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.\nIPL 2019 Qualifier 1: ஐபிஎல்., எல் கிளாசிகோ: ‘டான்’ ரோகித்தின் மாஸ்டர் பிளானா ‘தல’ தோனியின் ‘மாஸ்டர் பிரைனா’\nஐபிஎல்., தொடரின் முதல் ‘ப்ளே ஆப்’ போட்டியில், சமபலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nAmbati Rayudu: 3டி கிளாஸ் ராயுடு, விஜய் சங்கருக்கு பக்காவா பொருந்தும் 10 பொருத்தம்- ஒரே ரன், சராசரி...\nஐபிஎல் 2019 தொடர் முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று முடிந்து இன்று முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்குகின்றது.\nIPL 2019 Qualifier 1: ஐபிஎல்., எல் கிளாசிகோ: ‘டான்’ ரோகித்தின் மாஸ்டர் பிளானா ‘தல’ தோனியின் ‘மாஸ்டர் பிரைனா’\nஐபிஎல்., தொடரின் முதல் ‘ப்ளே ஆப்’ போட்டியில், சமபலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nKXIP vs CSK Highlights: வெற்றியுடன் முடித்த பஞ்சாப்.. சென்னை இடம் உறுதி\nசென்னை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nKrishnamachari Srikkanth: தோனியால் இந்திய அணியின் நீண்ட நாள் பிரச்னை தீர்ந்தது - ஸ்ரீகாந்த்\nஇந்திய அணியில் நீண்ட காலமாக இருந்த பிரச்னை தோனியால் தீரும் என முன்னாள் இந்திய அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.\nDC vs CSK Highlights: ‘தல’ தோனி மின்னல் வேகம்... தெறிக்கவிட்ட சென்னை.. 80 ரன்னில் மண்ணைக்கவ்விய டெல்லி\nடெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.\nEvin Lewis: ‘தல’ கிளவுஸை போட்டா... எல்லாரும் ‘தல’ தோனியாக முடியுமா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் வீரர் எவின் லீவிஸ் அவுட்டானதை விக்கெட் கீப்பர் அம்பதி ராயுடு கவனிக்க தவறினார்.\nEvin Lewis: ‘தல’ கிளவுஸை போட்டா... எல்லாரும் ‘தல’ தோனியாக முடியுமா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் வீரர் எவின் லீவிஸ் அவுட்டானதை விக்கெட் கீப்பர் அம்பதி ராயுடு கவனிக்க தவறினார்.\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீ��்: காத்திருக்கும் இங்கிலாந்து\nEpisode 2 Updates: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மீரா மிதுன்; செமயா வச்சு செஞ்ச பிக் பாஸ் போட்டியாளர்கள்\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறுத்தலா\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2019\nரூ.2,912 கோடி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சிடிஎஸ்- ஓங்கி தலையில் கொட்டிய உயர்நீதிமன்றம்\nRaatchasi Movie: அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கும் போது நீட் தேர்வு எதற்கு\nஇளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் ஜீவி படம்: கருணாகரன்\nகண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளேன்: ஹீரோயின்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/72092/", "date_download": "2019-06-25T21:33:33Z", "digest": "sha1:74RBE2T25XKU7R4ACD22J67S4TPR6EUS", "length": 12868, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 – பிரான்சில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்த நபர் சுட்டுக் கொலை – இருவர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – பிரான்சில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்த நபர் சுட்டுக் கொலை – இருவர் பலி\nபிரான்சில் பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். பல்பொருள் அங்காடியினை சுற்றவளைத்த காவல்துறையினர் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்களக் காப்பாற்ற முயன்ற போது குறித்த நபர் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.\nஅத்துடன் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் காவல்துறையினரும் எதிர்த்தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீண்ட நேரம் நீடித்த மோதலின் பின்னரேயே குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்த பல்பொருள் அங்காடியில் கடமையாற்றிய ஊழியர் மற்றும் ஒரு வாடிக்கையாளர் உயிரிழந்துள்ளதுடன��� 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரி ஒருவர் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைபிடிப்பு – ஒருவர் பலி\nபிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் பொதுமக்கள் பலரை பிணைக்கைதிகளாக வைத்துள்ளார் எனவும் அதில் ஒருவர் இறந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன\nஅப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரை நோக்கி நபரொருவர் சுட்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறப்பு காவல்துறை படைகள் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது\nதுப்பாக்கியை வைத்துள்ளவர் ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு;ளளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரான்சிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கித்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsFrance gunman killed tamil tamil news ஒருவர் பலி சிறைபிடிப்பு துப்பாக்கிதாரி பணயக்கைதிகளாக பல்பொருள் அங்காடியில் பிரான்சில் பொதுமக்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nமுத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் சத்தியப் பிரமாண நிகழ்வு\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:18:21Z", "digest": "sha1:CNTTEVDFXA7ECEE6BMDLKURDPGCV2SVY", "length": 8088, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்ணீர்த் தடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூ எக்கோட்டா வரலாற்றுக் களத்தில் உள்ள இந்த நினைவுச் சின்னம், கண்ணீர்த் தடங்கள் நிகழ்வின்போது இறந்த செரோக்கீகளை நினைவுகூரும் முகமாக நிறுவப்பட்டது.\n1838 ஆம் ஆண்டில், செரோக்கீ இனத்தவரை, அவர்களுடைய தாயகமான ஜோர்ஜியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இந்தியப் பகுதி என அன்று அழைக்கப்பட்ட ஒக்லகோமாவுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வே கண்ணீர்த் தடங்கள் (Trail of Tears) எனக் குறிப்பிடப்படுகின்றது. இந் நிகழ்வின்போது 5,000 வரையான செரோக்கீகள் இறந்து போனதாகச் சொல்லப்படுகிறது. செரோக்கீ மொழியில் இது, நுன்னா டவுல் இசுன்யி எனப்படுகின்றது. இதன் பொருள் \"அவர்கள் அழுத தடம்\" என்பதாகும். அமெரிக்க இந்தியர்களை வெளியேற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முயற்சி இது மட்டும் அல்ல. பிற தொல்குடி அமெரிக்க இனத்தவர்களும், இந்தியானா, புளோரிடா ஆகிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டனர். செமினோலே இனத்தவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இம் முயற்சியை எதிர்த்துக் கரந்தடி (Guerrilla) முறையில் போரிட்டனர். ஓராண்டு காலம் வரை அமெரிக்க அரசை வெற்றிகரமாகத் தோற்கடித்து வந்தனர் எனினும், அவர்களது அன்புக்கு உரியவனும், துணிவுள்ளவனுமான தலைவன் ஒசியோலாவின் இழப்பினால் தோற்றனர். கண்ணீர்த் தடங்கள் என்பது, பிற இந்தியக் குழுக்கள் தொடர்பிலான பலவந்தமான இடப்பெயர்வு நிகழ்வுகளையும் குறிக்கப் பயன்படுவது உண்டு. இச் சொற்றொடர்ப் பயன்பாடு 1831 ஆம் ஆண்டில் சொக்டாவ் இனத்தவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது உருவானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 04:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/06075854/1014241/Diwali-prize-Hen-Tiruvannamalai-ADMK-MLA.vpf", "date_download": "2019-06-25T21:35:07Z", "digest": "sha1:HES2AAX2SCXY27CSVZW7XJCQAC4QGEVB", "length": 9292, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தீபாவளி பரிசாக கோழியை வழங்கினார் அதிமுக எம்.எல்.ஏ.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதீபாவளி பரிசாக கோழியை வழங்கினார் அதிமுக எம்.எல்.ஏ.\nதீபாவளி பரிசாக கோழியை அதிமுக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் அளித்தார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி உட்பட்ட ஒன்றிய பேரூராட்சி மற்றும் கிளைகழக நிர்வாகிகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தீபாவளி தீபாவளி பரிசு அளித்தார். இதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கோழியை பரிசாக அளித்தார். தீபாவளியன்று கறிவிருந்து சமைக்க கோழி, ஒருகிலோ அரிசி மற்றும் மசாலா பொருட்களை பரிசாக அளித்து மகிழ்ச்சிபடுத்தினார்.\nவெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு\n���மிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஜூலை 3-ல் கல்வித்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம் : ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணி புரிபவர்கள் மாற்றம்\nதமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nதண்ணீர் இல்லாமல் கருகும் பயிர் : மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக புகார்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/11181120/1031741/Ashutosh-Shukla-made-DGP-for-Tamil-Nadu-elections.vpf", "date_download": "2019-06-25T22:44:55Z", "digest": "sha1:MVVBQBESQ52XFZWQXD5JVUJJJY5YERJI", "length": 3996, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழக தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஸ் சுக்லா பொறுப்பேற்றார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழக தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஸ் சுக்லா பொறுப்பேற்றார்\n\"பயமில்லாமல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு வேண்டுகோள்\"- அசுதோஸ் சுக்லா\nதமிழக தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஸ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்த நிலையில், அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பயமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/13071349/1031918/Sivakasi-ATM-Machine-59-Lakhs.vpf", "date_download": "2019-06-25T22:43:39Z", "digest": "sha1:RLZ6DXECSCXBK4A7BM6NXYISZKXQBVGB", "length": 8741, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏடிஎம்-க்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.59 லட்சம் பறிமுதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினி���ா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏடிஎம்-க்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.59 லட்சம் பறிமுதல்\nசிவகாசி எரிச்சநத்தம் சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 59 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nசிவகாசி எரிச்சநத்தம் சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 59 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஏ.டி.எ.ம். எந்திரங்களில் நிரப்புவதற்காக பணத்தை எடுத்து சென்றது, விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஜூலை 3-ல் கல்வித்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம் : ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணி புரிபவர்கள் மாற்றம்\nதமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிப��டு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nதண்ணீர் இல்லாமல் கருகும் பயிர் : மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக புகார்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16917", "date_download": "2019-06-25T22:24:56Z", "digest": "sha1:ZBQ56TKZ4BSVRTUWPYAUU5LEW44MBBIB", "length": 4205, "nlines": 95, "source_domain": "www.tamizhvalai.com", "title": "காளி – திரைப்பட முன்னோட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்காளி – திரைப்பட முன்னோட்டம்\nகாளி – திரைப்பட முன்னோட்டம்\n2018 -19 தமிழக நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்\nஜெயலலிதாவின் போயஸ்தோட்ட வீட்டின் விலை 20 கோடி\nவிஜய் ஆண்டனியின் ‘காளி’யில் நான்கு கதாநாயகிகள்..\nநடிகர் விஜய் படத்துக்கு எதிர்ப்பு\nநேர் கொண்ட பார்வை – திரை முன்னோட்டம்\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன���றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaiinformer.com/tag/live-news/", "date_download": "2019-06-25T22:16:24Z", "digest": "sha1:W7HLQ3X4VKPBKIBG2L2MMZ42UA4B5WQD", "length": 10704, "nlines": 129, "source_domain": "chennaiinformer.com", "title": "Live News | Chennai Informer", "raw_content": "\nசென்னையில் ஒரே நாளில் 10 இடங்களில் செயின்பறிப்பு | #ChainSnatching in Chennai | CCTV Footage | source\nதலைநகர் சென்னையில் அடுத்தடுத்து செயின் பறிப்பு | Chain snatching continues in Chennai – Chennai Video\nசர்வதேச செய்தியானது சென்னை தண்ணீர் பஞ்சம் | Chennai water crisis | Sun News – Chennai Video\nசர்வதேச செய்தியானது சென்னை தண்ணீர் பஞ்சம் | Chennai water crisis | Sun News source\nகடும் வெயில் வாட்டிய நிலையில், தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி | Chennai | Rain – Chennai Video\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து கொண்டிருக்கிறது. கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து எமது செய்தியாளர் நித்யாநன்தன் தரும் கூடுதல்…\nதமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை மையம் | Meteorological Center | Chennai – Chennai Video\nவெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது #Chennai #18Places…\nராட்டின விபத்து | குயின்ஸ்லேண்ட் பூங்காவை மூட உத்தரவு | Queens Land | Chennai – Chennai Video\nராட்டின விபத்துக்குள்ளான குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவு | #QueensLand | Chennai | Theme Park | Cable breaks at Chennai amusement park source\nதண்ணீர் பஞ்சத்தால் காலியாகிறது அடுக்குமாடி குடியிருப்புகள் | Water scarcity in Chennai – Chennai Video\nதண்ணீர் பஞ்சத்தால் காலியாகிறது அடுக்குமாடி குடியிருப்புகள்; தண்ணீர் இல்லாமல் பல கட்டுமான பணிகள் நிறுத்தம் | Water scarcity in Chennai source\nசென்னையில் அங்கீகாரம் இல்லாத 351 பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க தடை | unrecognised schools in chennai – Chennai Video\nசென்னையில் அங்கீகாரம் இல்லாத 351 பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க தடை |Collector releases list of 25 unrecognised schools in chennai | source\nமாணவர்கள், தடையை மீறி \"பஸ் டே\" கொண்டாடத்தில் ஈடுபட்டதால் சென்னையில் பரபரப்பு | Chennai | Bus Day – Chennai Video\nகல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே பல கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தடையை மீறி “பஸ் டே” கொண்டாடத்தில் ஈடுபட்டதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. #Chennai #BusDay #CollegeStudents To Know the Live…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rahul-gandhi-sonia-gandhi-pay-tribute-to-rajiv-gandhi-on-his-death-anniversary-351122.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-25T22:38:07Z", "digest": "sha1:C53MZGPM5H7VZPQMGKXFYXAKDDSRGMQ6", "length": 15874, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜிவ் காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினம்.. சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி | Rahul Gandhi, Sonia Gandhi pay tribute to Rajiv Gandhi, on his death anniversary - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜிவ் காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினம்.. சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\nடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 28வது நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் இன்று அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\n1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வந்திருந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.\nஅவர் உயிரிழந்து 28 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், டெல்லியில் உள்ள வீர்பூமி பகுதியில் உள்ள நினைவிடத்தில���, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும் ராஜிவ் காந்தி மனைவியுமான, சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவரும், மகனுமான, ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இன்று காலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஅமித்ஷா ஸ்பெஷல் டின்னர்.. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\n1975 எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது- வாஜ்பாய் மன்னிப்பு கேட்டார்- அன்று சொன்னது சு. சுவாமிதான்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\n\"கருப்பு ஆடு\" நீதிபதி சுக்லாவை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி பரபரப்பு கடிதம்\nஇப்படிலாம் பேசக்கூடாது.. ஒன்று திரண்ட பாஜக எம்பிக்கள்.. பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்த தயாநிதி மாறன்\nபோதையில் வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 அபராதம்.. என்ன தவறுக்கு என்ன அமவுன்ட்.. முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajiv gandhi sonia gandhi rahul gandhi ராஜிவ் காந்தி சோனியா காந்தி ராகுல் காந்தி டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256145", "date_download": "2019-06-25T22:57:54Z", "digest": "sha1:VCWAH2IA4X3QWQ452LLM2XZMHMCYMBJF", "length": 17368, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| சீரான குடிநீர் வினியோகம் செய்���ாததை கண்டித்து சாலை மறில் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nசீரான குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து சாலை மறில்\nஇதே நாளில் அன்று ஜூன் 26,2019\nராஜ்யசபா தேர்தல் பா.ஜ., மனு தாக்கல் ஜூன் 26,2019\nசோக்சியை நாடு கடத்துவோம்: ஆண்டிகுவா பிரதமர் அறிவிப்பு ஜூன் 26,2019\nராகுல் முடிவால் தொண்டர்கள் மகிழ்ச்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க திட்டம் ஜூன் 26,2019\nதிருத்தணி:ஒரு மாதமாக சீரான முறையில், குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து, சாலை மறியலில் நேற்று மக்கள் ஈடுபட்டனர்.திருவாலங்காடு ஒன்றியம், என். என். கண்டிகை காலனியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் தெருக் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது.\nஇந்நிலையில், போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டது. இதனால், சீரான முறையில் நிர்வாகம், குடிநீரை வினியோகம் செய்யவில்லை. அப்பகுதி மக்கள், தினசரி தேவைகளுக்கு, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், நேற்று, அப்பகுதி மக்கள், 100க்கும் மேற்பட்டோர், திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்ததும், ஒன்றிய அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, டிராக்டர் மூலம் குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில், மக்கள் கலைந்து சென்றனர்.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n2. லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம்\n3. ஆங்கில ஆசிரியர் இடம் மாற்றம் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\n5. செய்தி சில வரிகளில்...\n1. கால்நடை மருத்துவமனை விவசாயிகள் சிரமம்\n2. பெரியகரும்பூர் ஏரியில் மணல் திருட்டு\n4. சார் பதிவாளர் அலுவலகம்\n5. அரிவாள் வெட்டு மர்ம கும்பல் வெறி செயல்\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முற���யில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/internet-tips/schedule-emails-in-gmail/", "date_download": "2019-06-25T22:49:51Z", "digest": "sha1:CP63HHFU5765CENDHLIJWWQHQBVDQQVS", "length": 7975, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "உங்களுடை��� இமெயிலை ஜீமெயிலை schedule செய்வது எப்படி ??? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்களுடைய இமெயிலை ஜீமெயிலை schedule செய்வது எப்படி \nஉங்களுடைய இமெயிலை ஜீமெயிலை schedule செய்வது எப்படி \nநீங்கள் உங்கள் அலுவல் பணிகளிலோ அல்லது மற்ற பணிகளிலோ சிக்குண்ட போது சரியான நேரத்தில் உங்களால் இமெயில் வசதியினை சரிவர பயன்படுத்த முடியவில்லை எனில் அதாவது நாளையோ அல்லது வரும் வராமோ உங்கள் நண்பரோ அல்லது உறவினர்களின், அலுவல் சாமந்தமகபவோ ஒரு மெயிலை தொடுக்க நேரமோ மற்றும் சரியான நேரத்தில் அத்தனை தொடுக்க முடியவில்லை என்று நினைக்கும் போது முன்னதாகவே அத்தனை நாம் தாயார் செய்து பின்பு குறித்த நேரத்தில் நாம் அத்தனை தொடுக்கமுடியும். அதற்கு ப்ரௌஸர்-ல் boomerang என்ற Extensions-ஐ ஆந் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது அதனை ப்ரௌஸர் ல் நிறுவி நாம் முனத்தாகவே தாயார் செய்து குறித்த நேரத்தில் தொடுக்க இயலும்.\nஇத்தளத்தில் இருந்து நாம் பதிவிறக்கம் செய்ய இயலும். முதலில் அத்தனை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்\nபின்பு அத்தனை ப்ரௌஸர்-ல் நிறுவவேண்டும்\nநீங்கள் அனுப்பவேண்டிய நேரத்திணை தேர்வு செய்ய இயலும்.\nஇங்கே கட்டப்பபட்டுளதது போல் நாம் செயல்படுத்த இயலும். இதனை நாம் FUTURE MAIL என்றும் அழைக்கலாம். நாம் தாயார் செய்த EMAIL GMAIL SERVER- ல் சேமிக்ப்படும்.இப்போதே நீங்கள் உங்கள் FUTURE MAIL – ஐ தாயார் செய்ய இயலும்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nசிரிக்க சிந்திக்க இதோ சில விளம்பரங்கள்\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1…\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில…\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musicshaji.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2019-06-25T22:20:12Z", "digest": "sha1:FNH5WKOPEC5MKPKUC3E7HUPCWYZBD76M", "length": 53627, "nlines": 156, "source_domain": "musicshaji.blogspot.com", "title": "ஷாஜி: பின்னணிப் பாடகனின் மரணம்", "raw_content": "\nஒவ்யூர் அருங்கா பதினேழாவது வயதில் தனது வீட்டின் சுவரை அடித்து உடைத்தார் வீட்டின் முக்கியமான தாங்குச் சுவர். வீடே கிட்டத்தட்ட சரிந்தது. தாய் தந்தையினர் திரும்பிவந்தபோது நிலநடுக்கத்தில் சிக்கியதுபோல் அந்த வீடு காட்சியளித்தது. என்ன நடந்தது என்ற கேள்விக்கு தனது ட்ரம்பெட்டின் (Trumpet) ஒலி அந்தச் சுவரில் இடித்து எதிரொலித்து இசையை தெளிவற்றதும் நாராசமானதும் ஆக்குவதால் வேறு வழியில்லாமல் அதை உடைத்தேன் என்றுச் சாதாரணமாகச் சொன்னார் வீட்டின் முக்கியமான தாங்குச் சுவர். வீடே கிட்டத்தட்ட சரிந்தது. தாய் தந்தையினர் திரும்பிவந்தபோது நிலநடுக்கத்தில் சிக்கியதுபோல் அந்த வீடு காட்சியளித்தது. என்ன நடந்தது என்ற கேள்விக்கு தனது ட்ரம்பெட்டின் (Trumpet) ஒலி அந்தச் சுவரில் இடித்து எதிரொலித்து இசையை தெளிவற்றதும் நாராசமானதும் ஆக்குவதால் வேறு வழியில்லாமல் அதை உடைத்தேன் என்றுச் சாதாரணமாகச் சொன்னார் வீட்டைச் சரிசெய்து அதில் முறையான ஒலி தடுப்பான்கள் அமைத்த ஒரு அறையை கட்டிக்கொடுக்கும் கட்டாயத்திற்கு ஆளாகினார்கள் ஒவ்யூரின் தாய் தந்தையினர். ஒவ்யூர் அருங்கா இன்று கென்யாவின் மிக முக்கியமான, உலகப்புகழ் பெற்ற ட்ரம்பெட் கருவியிசைக் கலைஞர்.\nஇசைக்கும் தொழில்நுட்பத்திற்கும் சம்பந்தமேயில்லை என்கிறார்கள் சில இசை நிபுணர்கள். இசை வியாபாரத்திற்கு தொழில்நுட்பம் தேவை ஆனால் இசைக்கு அது அறவே தேவையில்லை என்கிறார்கள். ஒரு இசைக்கலைஞன் இசைக்கும் இசையின் தரம் ஒன்றுதான் என்றாலும் அதன் தொனியும் தரமும் அந்த இசை ஒலிக்கும் இடத்திற்கு தகுந்ததுபோல் மாறுவது எப்படி ஒவ்யூர் அருங்காவைப்போன்ற அற்புதமான ஓர் இசைஞனுக்கே தனது இசையொலி கர்ணகடூரமாக இருந்தால் அதைக் கேட்கும் ரசிகனின் நிலைமை என்னவாக இருக்கும் ஒவ்யூர் அருங்காவைப்போன்ற அற்புதமான ஓர் இசைஞனுக்கே தனது இசையொலி கர்ணக��ூரமாக இருந்தால் அதைக் கேட்கும் ரசிகனின் நிலைமை என்னவாக இருக்கும் இசை என்பதே ஒரு வகையான தொழில்நுட்பம் தானே\nஇல்லையென்றால் ஒவ்வொரு இசைக்கருவியும் குறிப்பிட்ட அளவைகளில் மட்டுமே உருவாவது எப்படி மிருதங்கம், தபலா போன்ற எளிதான இசைக் கருவிகளுக்குக் கூட கனக்கச்சிதமான அமைப்பு நுட்பங்கள் இருக்கிறதே. விதவிதமான ஒலி தரும் புல்லாங்குழல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவை நுட்பங்களை வைத்துதானே அமைக்கிறார்கள் மிருதங்கம், தபலா போன்ற எளிதான இசைக் கருவிகளுக்குக் கூட கனக்கச்சிதமான அமைப்பு நுட்பங்கள் இருக்கிறதே. விதவிதமான ஒலி தரும் புல்லாங்குழல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவை நுட்பங்களை வைத்துதானே அமைக்கிறார்கள் இசையின் அடிப்படை உருவாக்கத்திலேயே தொழில்நுட்பம் கலந்திருக்கிறது. ஆனால் இசை எழுப்புதலுக்கும் இசை பெருக்குதலுக்குமான அந்த தொழில்நுட்பம் வளர்ந்து பூதாகாரமாகி இன்று இசையையே அழிக்கும் அளவிற்கு வந்து விட்டது எப்படி என்பதைத்தான் நாம் யோசிக்கவேண்டும்.\n1926 காலகட்டம். ஒலி வாங்கிகளோ ஒலி பெருக்கிகளோ ஒலிப்பதிவு தொழில்நுட்பங்களோ இல்லை. துல்லியமான கர்நாடக இசையில், கமாஸ் ராகத்தில் ’காமி சத்தியபாமா கதவைத் திறவாய்’ என்று உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டு மேடையில் நடிக்கிறார் எஸ். ஜி. கிட்டப்பா. அவர் ஒரு மரபிசைப் பாடகர். ஆழ்ந்த இசைஞானமும் ஆன்மா ததும்பும் பாடும்முறையும் கொண்டவர். ஆனால் தன்னை ஒரு நடிகராகத்தான் அவர் முன்வைக்கிறார் இசைஞானமும் பாடும் திறனும் மேடையில் தோன்றி நடிப்பதற்கான அடிப்படைத் தகுதி மட்டுமே அவருக்கு இசைஞானமும் பாடும் திறனும் மேடையில் தோன்றி நடிப்பதற்கான அடிப்படைத் தகுதி மட்டுமே அவருக்கு நவீன தொழில்நுட்பத்தின் எந்தவொரு உதவியுமில்லாமல் இங்கு இயங்கிய கடைசிப் பாடக நடிகர் அவர். தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டக் குதிப்பான பேசும் திரைப்படங்களின் வருகைக்கு முன்னரே அவர் இறந்துபோனார்.\n1930களில் ஒலியுள்ள திரைப்படங்கள் வந்தபோதும் இசைஞானிகளான பாகவதர்கள் தாம் நடிகர்களாகத் தோன்றினார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் எண்ணற்ற பாடல்கள். முக்கால் பங்கு வசனங்களும் பாடல்களே பி யூ சின்னப்பா பாகவதர் வந்தார், எம் கே தியாகராஜ பாகவதர் வந்தார். பெயரில் பாகவதர் என்று இல்லாமலேயே சி எஸ் ஜெயராம���ும் டி ஆர் மகாலிங்கமும் ஜி என் பாலசுப்ரமணியமும் வந்தனர்.\nஎண்ணற்ற அழகர்களும் அழகிகளும் நடிப்புத் திறமைகளும் இருக்கும்போது பாடத்தெரிந்த பாகவதர்கள் மட்டும் நடித்தால் போதும் என்று சொல்வதில் என்ன நியாயம் நூற்றில் இருபது பேருக்கு ஒரளவுக்கு பாடல் முனகும் திறன் இருந்தாலும் இரண்டு பேருக்குக் கூட நன்றாக பாடும் திறன் இல்லை நூற்றில் இருபது பேருக்கு ஒரளவுக்கு பாடல் முனகும் திறன் இருந்தாலும் இரண்டு பேருக்குக் கூட நன்றாக பாடும் திறன் இல்லை ஒருவேளை அப்படி இருந்தால்கூட பல ஆண்டுகள் பயின்றால்தான் கொஞ்சமாவது இசைபாடும் ஞானம் வரும் ஒருவேளை அப்படி இருந்தால்கூட பல ஆண்டுகள் பயின்றால்தான் கொஞ்சமாவது இசைபாடும் ஞானம் வரும் என்ன செய்வது இதற்கு ஒரு முடிவு கட்டித்தான் தீரவேண்டும் என்கின்ற கட்டாயம் ஏர்ப்பட்டது.\nபுதிதாக வந்த ஒலிப்பதிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ராய்சந்த் பொரால் எனும் வங்க – இந்தி இசையமைப்பாளர் 1935ல் இந்தியாவில் முதன்முதலாக பின்னணிப்பாடல் எனும் கலையை அறிமுகம் செய்தார். தூப் சாவோன் (வெயில் நிழல்) எனும் படத்தில் சுப்ரபா, ஹரிமதி எனும் இரண்டு நடிகைகளின் முன்னிலையில் ’நான் ஆனந்தமாக இருக்க விரும்புகிறேன்’ எனும் பாடலை பல பெண்கள் பாடி ஆடுவதுபோன்ற காட்சிக்கு பாருல் கோஷ் எனும் பாடகி யும் குழுவினரும் பின்னணி பாடினார். ஆனால் பின்னணிப் பாடல் எனும் அந்த உத்தியோ அதன் தொழில்நுட்பமோ அப்போது பிரபலமடையவில்லை. காரணம் பாடக நடிகர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும்.\nஹிந்தியில் கே எல் சைகாள், பங்கஜ் மல்லிக், கே சி டே, கனான் தேவி, நூர்ஜஹான், சுரய்யா போன்ற சிறந்த இசைக் கலைஞர்கள் அனைவரும் நடிகர்களாக புகழ்பெற்றிருந்தனர். அவர்களது பேசும் குரலும் பாடும் குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சயமானதாக இருந்தது. அவர்கள் வாயசைக்கும்போது வேறு குரல்கள் வெளிவருவதை ரசிகர்கள் விரும்பவில்லை. தமிழிலும் இதுவேதான் நிகழ்ந்தது. சின்னப்பா, தியாகராஜ பாகவதர், டி ஆர் மகாலிங்கம், சி எஸ் ஜெயராமன் போன்றவர்கள் பாடி நடிக்காத படங்களை ஏறெடுத்து பார்க்கக்கூட மக்கள் முன்வரவில்லை. இந்தப் பாடக நடிகர்களில் பெரும்பாலானோருக்கு சராசரிக்கும் கீழான நடிப்புத் திறன் தான் இருந்தது. இறுதியில் பாடத்தெரியாதவர்களுக்கும் சினிமாவில் நடி���்கும் சுதந்திரம் 1947ல் கிடைத்து விட்டது.\n’எம் ஜி ராம்சந்தர்’ என்று தலைப்புக் காட்சியில் பெயர் காட்டப்பட்டு எம் ஜி ஆர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி எனும் படத்தில் பின்னணி பாடிக்கொண்டு அறிமுகமானார் தமிழ் திரைப்படத்தின் முதல் பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன். ராஜகுமாரிக்கு பின்னர் வந்த மந்திரிகுமாரி அவரை நடிக்காமலேயே ஓர் உச்ச நட்சத்திரமாக்கியது. பாடக நட்சத்திரங்களின் காலம் ஆரம்பித்தது. தான் ஒரு நடிகனாக இருந்தேன் என்கின்ற கவலையேதுமில்லாமல் பிற நடிகர்களுக்காக சிறப்பாக பின்னணி பாடினார் சி எஸ் ஜெயராமன்.\nஹிந்தியில் முஹம்மத் ரஃபியும் தலத் மெஹ்மூதும் மன்னா டேயும் முகேஷும் வந்தனர். நடிகனாக வந்த கிஷோர் குமார் முதலில் தனக்கே பின்னணி பாடி பின்னர் நடிப்பையே விட்டு முழுநேர பாடகரானார். இங்கு டி எம் சௌந்தரராஜனும் ஏ எம் ராஜாவும் பி பி ஸ்ரீநிவாசும் வந்தனர். ’நடித்தால் மட்டுமே பாடுவேன், பாடினால் மட்டுமே நடிப்பேன்’ என்று அடம் பிடித்த அற்புதப் பாடகர் டி ஆர் மகாலிங்கமும் தனக்காக பின்னணி பாட நேர்ந்தது. விரைவில் அவருக்குத் திரைப்பட வாய்ப்புகளே இல்லாமலாகியது பாடக நடிகர்களின் காலம் முடிந்து விட்டது.\nஒலித் தொழில்நுட்பம் வேறு வேறு திசைகளில் இசையை கொண்டு சென்றது. ஒலிவாங்கிகளின் (Microphone) வருகை பலநூற்றாண்டுகளாக பாடல்கள் பாடிவந்த விதத்தையே மாற்றியமைத்தது. மெதுவாக பாட வேண்டிய பகுதிகள் உரத்தும் உரத்து பாடவேண்டிய பகுதிகள் மெதுவாகவும் பாட வேண்டும் என்பது ஒலிவாங்கியில் பாடுவதன் அடிப்படையாகியது ஒலிவாங்கிக்கு ஏற்ற குரல்கள் மட்டுமே (Mic voice) முன்நிறுத்தப்பட்டன. ஒலியுடனான திரைப்படங்களின் வருகை திரை அரங்குகளின் அமைப்பையே மாற்றியது. ஒலி எதிரொலித்து முழங்கி தெளிவற்றுப் போகாமல் ஒலி தடுப்பான்களும் ஒலிச்செறிவு சுவர்களும் அங்கு பொருத்தப்பட்டது. மேடை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் அரங்கங்களின் அமைப்பும் மாறியது. அரங்கின் பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்கும் கேட்க வேண்டுமே என்று மேடைப் பாடகர்கள் கத்திப் பாடுவது பழங்கதையானது.\nமுறையான ஒலிதடுப்பான்கள் பொருத்தப்பட்ட ஒலிப்பதிவுக் கூடங்களில் பின்னணிப் பாடகர்கள் இரவுபகல் பாடினார்கள். முதலில் ஒரே ஒரு ஒலிவாங்கி நடுவில் வைத்து அதன் பக்கத்தில் பாட��ன் நின்று இசைக்கருவிக் கலைஞர்கள் வேறு வேறு அகலத்தில் நின்றுகொண்டு பாடல்களைப் பாடி, இசைத்துப் பதிவு செய்தனர். பதிவிற்கு அப்போது ஒரே ஒரு ஒலித்தடம் மட்டுமே. பின்னர் பாடகனுக்கு ஒன்று இசைக்கலைஞர்களுக்கு ஒன்று என இரண்டு ஒலிவாங்கிகளும் ஒலித்தடங்களும் வந்தன. நமது திரையிசையின் பொற்காலம் என்று சொல்லப்படும் காலகட்டத்தின் ஏராளமான பாடல்கள் பதிவு செய்யப்பட்டது இந்த தொழில்நுட்பத்தில்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒலிவாங்கிகளின் எண்ணிக்கையும் ஒலித்தடங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போனது. அதற்கு ஏற்றார்போல் பின்னணிப் பாடகர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது. ஆனால் முக்கியமான ஒருசிலரைத் தவிர மற்றவர்களை ஏற்க ரசிகர்கள் முன்வரவில்லை. அதன் காரணமும் நடிகர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும்தான்\nவீரசாகச நாயகர்களாகவும் கடவுளர்களாகவும் ஏழைப் பங்காளர்களாகுவும் ‘நடித்து’ நாயக நடிகர்கள் மக்களின் ஆராதனை மூர்த்திகளாக மாறினர். அவர்களின் குரலுக்கும் நடிப்புக்கும் ஏற்ப பாடும் பின்னணிப் பாடகர்கள் மட்டுமே விரும்பப்பட்டனர். திரை வணிகமும் அவர்களை மட்டுமே முன்நிறுத்தியது. மற்ற பாடகர்களுக்கு அசரீரிப் பாடல்களோ கூட்டுக்குரல் பாடல்களோ முக்கியத்துவம் இல்லாத நடிகர்கள் வாயசைக்கும் பாடல்களோ கிடைத்தன. இந்தியாவின் முக்கியமான பின்னணிப் பாடகர்களாக வலம் வந்த முஹம்மத் ரஃபி, கிஷோர் குமார், தலத் மெஹ்மூத், மன்னா டே, சி எஸ் ஜெயராமன், டி எம் சௌந்தரராஜன், ஏ எம் ராஜா, பி பி ஸ்ரீநிவாஸ், யேசுதாஸ் போன்றவர்கள் நடிகர்களின் பாணிகளுக்கு ஏற்ப பாடிக்கொண்டே அரிதான பாடகர்களாகவும் திகழ்ந்தனர்.\nபிரபலமான நடிகர்களில் சிறப்பான பாடும் திறன் இருந்த திலீப் குமார், வைஜயந்தி மாலா (ஹிந்தி), ராஜ் குமார் (கன்னட) போன்ற நடிகர்கள் பின்னணிப்பாடல் வந்த பின்னர் தங்களை பாடகர்களாக முன்வைக்கவே விரும்பவில்லை. திலீப் குமார் ஓரிரு பாடல்களை மட்டுமே பாடினார். சலில் சௌதுரியின் இசையில் அவர் பாடிய லாகி நஹி சூட்டே ராமா (படம்: முசாஃபிர் - 1957) என்கின்ற பாடல் அவரது பாடும் மேதமையையும் இசைஞானத்தையும் வெளிப்படுத்தியது. ஆனால் தொடர்ந்து அவர் பாடவேயில்லை.\nதமிழில் ஆரம்பித்து இந்தியா முழுவதும் கொடிகட்டிப் பறந்த நடிகை வைஜயந்தி மாலா ஹடே பாஜாரே எனும் வங்க மொழ��ப் படத்தில் பாடிய சேய் தாகே சேய் தாகே எனும் பாடல் அவரது குரல் வளத்திற்கும் அலாதியான பாடும் திறனுக்கும் சாட்சியம். அவரும் ஒரு பாடகியாக மாற முன்வரவில்லை. ராஜ் குமார் தனக்காக பி பி ஸ்ரீநிவாஸ் மட்டும்தான் பாடவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் 1970களில் ஓரிரு பாடல்களை தற்செயலாகப் பாடிய பின்னர் ராஜ் குமார் நடிக்கும் பாடல்கள் அவரே பாடவேண்டும் என்று திரையுலகம் விரும்பியது. தன்னுடைய பாடல்களை அவரே பின்னணி பாடும் நிலைமை வந்தது. நடிகரென்பதை விட அரிதான பாடகர் ராஜ் குமார்.\nஜெயலலிதா தமிழில் தான் நடித்த சில பாடல்களை பின்னணி பாடினார். அடிமைப் பெண்ணில் (1969) வந்த அம்மா என்றால் அன்பு, அன்பைத் தேடி (1974) படத்தின் சித்திர மண்டபத்தில் போன்ற பாடல்களை சிறப்பாகவே பாடினார். இயல்பான பாடும் திறனும் இளவயதில் கற்ற கர்நாடக இசையின் தாக்கமும் அவரது பாடும்முறையில் பிரதிபலித்தது. கமல் ஹாசன் சிறுவயதிலிருந்தே பாடி வந்தவர். இதுவரை எண்பதுக்கும் மேலான திரைப்பாடல்களை அவர் பாடியிருக்கிறார். பெரிய அளவில் இசைப் பயிற்சி இல்லையென்றாலும் இயல்பான இசை நாட்டமும் இசைத்திறனும் கொண்டவர் கமல். உணர்ச்சிகரமாக பாடக்கூடியவர். இந்தியாவின் முதல் ராப் பாடல் என்று சொல்லக்கூடிய விக்ரம் (படம் : விக்ரம்) எனும் பாடலையும் ராஜா கைய வச்சா (அபூர்வ சகோதர்கள்), உன்ன விட (விருமாண்டி), கண்மணி அன்போடு (குணா), சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் (மைக்கேல் மதன காம ராஜன்) போன்று இளையராஜா இசையமைத்த பல பாடல்களை தனக்கேயுரிய தனித்துவமான பாணியில் பாடியிருக்கிறார்.\nபாடும் திறன் என்பது பேசும் திறனின் நீட்சி மட்டுமே என்பதனால் பேச முடிந்தவர்களெல்லாம் பாடவும் முடியும் என்று ஒரு மேலைநாட்டு ’நிபுணர்’ எழுதியதைப் படிக்க நேர்ந்தது. ‘இது என்னடா முட்டாள்தனம்’ என்றுதான் அப்போது யோசித்தேன். ஆனால் அந்தக் கருத்தை உண்மையாக்கும் வகையிலான விஷயங்கள்தான் கடந்த பல ஆண்டுகளாக இந்தியத் திரையிசையில் நடந்துகொண்டிருக்கிறன. குளியலறைப் பாடகர் என்ற தகுதிக்குமேல் போகாத அமிதாப் பச்சன் 1981ல் லாவாரிஸ் என்ற படத்தில் பாடிய மேரே அங்கனே மே என்ற குத்துப் பாட்டு புகழ்பெற்றது. அதன் தாக்கத்தால் அங்கும் இங்கும் நடிகர்கள் மீண்டும் பாடத்துவங்கினார்கள். அமிதாப் பின்னரும் சில பாடல்களை பாடினார். ஆனால் தான் ஒரு சிறந்த பாடகன் அல்ல என்பதை உணர்ந்து தயங்கித் தயங்கி பாடுவதுபோல் தான் அவரது பெரும்பாலான பாடல்கள் ஒலித்தது. 1998ல் ஆமிர் கான் ஆத்தீ க்யா கண்டாலா என்று பாடியதும் இதே தயக்கத்துடன்தான்.\nஆனால் 2000த்துக்கு பின்னர் நட்சத்திர நடிகர்கள் எந்த தயக்கமுமின்றி பாட ஆரம்பித்தனர். ஹிந்தியில் பின்னணி பாடாத நடிகர்களே இல்லை என்றாகிவிட்டது. ஷாரூக் கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன் (இவர் பழம்பெரும் இசைமேதை ரோஷனின் பேரன்), பர்ஹான் அக்தர், அபிஷேக் பச்சன், பிரியங்கா சோப்ரா என ஏறத்தாழ அனைத்து முன்னணி நடிகர்களும் இன்று பாடுகிறார்கள். மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி, பிருத்விராஜ், இந்திர்ஜித் என ஏறத்தாழ அனைவருமே இன்று பாடகர்கள் தமிழில் பின்னணி பாடாத நட்சத்திர நடிகர்கள் யாருமேயில்லை என்றாகி விட்டிருக்கிறது. தனுஷ், விஜய், சூரியா, சிம்பு, விக்ரம், சித்தார்த், பரத், சிவ கார்த்திகேயன் என அனைவரும் இங்கு பாடகர்களாகி விட்டனர். இதற்கான காரணங்கள் என்ன\nமுதல் காரணம் ஏ ஆர் ரஹ்மான். இரண்டாவது காரணம் தொழில் நுட்பம். எல்லாவற்றிற்கும் மேலே மக்களுக்கு நடிகர்களின் மேலிருக்கும் பெரும் மோகம் பல ஆண்டுகளாக பிரபலமாகயிருக்கும் பின்னணிப் பாடகர்கள் தனது பாடல்களை பாடும்போது அவற்றில் புதுமை இருக்காது என்ற திடமான கருத்தைக் கொண்டவரைப்போல் ஏ ஆர் ரஹ்மான் எண்ணற்ற புதுக் குரல்களைத் திரையிசைக்கு கொண்டுவந்தார். அவரில் பெரும்பாலானோர் சராசரிப் பாடகர்கள். வித்தியாசமான, விசித்திரமான குரல்தான் அவரில் பலரையும் பாடகர்கள் ஆக்கியது. நவீன ஒலிப்பதிவு தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் நன்கு அறிந்த ரஹ்மான் அதைப் பயன்படுத்தி தனது பாடல்களை அழகாக அமைத்தார். ஆனால் அதே பாடகனோ பாடகியோ வேறு இசையமைப்பாளர்களுக்கு பாடும்போது அவர்களின் சாயம் வெளுத்தது.\nரஹ்மானின் ஒரே பாடலில் பல குரல்கள் பாடியிருக்கும். ஆனால் திரையில் ஒரே நடிகன் பாடுவதாகயிருக்கும் அப்பாடல் காட்சி இது எதையுமே மக்கள் பெரிதாக கவனிக்கவில்லை. காளான்களைப்போல் முளைத்துப் பரவிய தொலைக்காட்சிகளும் உலகை ஒரு பேரலையாக ஆக்ரமித்த கணினியும் இணையமும் சேர்ந்து மனிதர்களை மூளைச் சலவை செய்து அவர்களை நுட்பங்கள் கவனிக்கத் தெரியாதவர்களாக்கியது. அவர்கள் காதே அற்றவர்களாகியது. பெரும்பாலான பாடல்கள் ’இதோ வந்து விட்டது, அதோ போய் விட்டது’ என்று வெறுமனே வந்துபோனது.\nஒலிவாங்கிகளும் ஒலித்தடங்களில் இசைப்பதிவு செய்யும் தொழில்நுட்பமும் ஒன்றாக வளர்ந்து வந்தவை. ஆனால் இன்று ஒலிப்பதிவுகூடங்களில் பழைய காலம்போல் ஒரு ஒலிவாங்கி மட்டுமே போதும் என்கின்ற நிலமை திரும்பி வந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஒலித்தடங்கள் மட்டுமே கணினியில் விரவிக்கிடக்கிறது. ஒரு சுரம் கூட பாடத் தெரியாதவர்களேயே பாடகர்களாக்குகிறது இந்தக் காலகட்டத்தின் ஒலித் தொழில்நுட்பம். வெறுமனே பேசினால் போதும் அதை ஒரு பாடலாக்கி மாற்றலாம்\nபேச்சை ஒவ்வொரு இசைச் சுரங்களாக மாற்றி, அவற்றை தாளத்திற்குள் பிடித்து வைத்து, குரலை செம்மைப்படுத்தி, சுருதி சேர்த்து ஒரு பாடலை உருவாக்குவது என்பது இன்று சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது. இசையமைப்பாளனுக்கு இசையின் இலக்கணமும் ஆட்டோ டியூன், மேலோடைன், வேவ்ஸ் டியூன் போன்ற ’இசைச் சமையல்’ மென்பொருட்களின் செய்முறைகளும் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றாலும் அதைத் தெரிந்தவர்களை கூலிக்கெடுப்பதில் சிரமமேதும் இல்லை. சிறப்பாகப் பாடும் பின்னணிப் பாடகர்கள் இனிமேல் எதற்கு நுட்பங்களற்ற ரசிகன் எதையும் கூர்ந்து கேட்பதில்லை. அவனுக்கு எதாவது ஒன்று கேட்டால் போதும். விசித்திரமாக இருந்தால் மட்டும் அவன் கவனிப்பான். இல்லையென்றால் அக்கணமே அதை மறந்து வேறு ஏதோ ஒன்றுக்கு திரும்புவான்.\nஒருபுறம் ரசனை இப்படியிருக்கிறது. மறுபுறம் தொழில்நுட்ப உதவியுடன் யார் வேண்டுமானாலும் பிண்னணி பாடலாம் என்ற நிலமை குளியலறையில் ஒரளவிற்கு நன்றாகவே பாடும் நாங்கள் ஏன் பாடக்கூடாது என்ற கேள்வி நடிகர்களுக்கு வந்ததில் ஆச்சரியம் என்ன குளியலறையில் ஒரளவிற்கு நன்றாகவே பாடும் நாங்கள் ஏன் பாடக்கூடாது என்ற கேள்வி நடிகர்களுக்கு வந்ததில் ஆச்சரியம் என்ன ஒரு பாடலில் இரண்டு நிமிடங்கள் கேட்கும் பாடகனின் குரலை விட திரைப்படத்தில் இரண்டு மணிநேரம் கேட்கும் நடிகனின் குரல் ரசிகனுக்குப் பிடித்துப்போகிறது. அந்த நடிகன் பாடி ஆடும்போது அப்பாடலும் அதே குரலிலேயே கேட்பது அவனுக்கு ஒருவகையான கிளர்ச்சியைத் தருகிறது. சமகாலத்தில் பிரபலமான பல பாடல்கள் இவ்வாறாக நடிகர்கள் பாடியதே என்பதன் காரணம் இதுதான். படம் ஓடி முடிவதோடு பாடலின் ஆயுளும் முடிந்து விடுகிறது.\nகடந்த ஒரு நூறாண்டுகாலமாக இந்தியாவில் பொதுமக்களுக்கு இருந்த ஒரே இசை திரையிசை. அது நமது வாழ்வோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய திரையிசைக்கும் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கான ஓர் உத்தி மட்டும்தான் இன்று பாடல்கள் அசாத்தியப் பாடகர்களான நடிகர்களிலிருந்து நமது திரைப்பட அனுபவத்தை ஆரம்பித்த நாம் இன்று ’படுபாட்டு பாடாத கழுதையில்லை’ என்ற சொல்லுக்கு ஏற்பப் பாடுபவர்களிடம் அதைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். ஒரு சுரம் கூட சுருதியில் பாடத்தெரியாதவர்களின் பாடல்களை இன்று சுருதி சுத்தமாக நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் அசாத்தியப் பாடகர்களான நடிகர்களிலிருந்து நமது திரைப்பட அனுபவத்தை ஆரம்பித்த நாம் இன்று ’படுபாட்டு பாடாத கழுதையில்லை’ என்ற சொல்லுக்கு ஏற்பப் பாடுபவர்களிடம் அதைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். ஒரு சுரம் கூட சுருதியில் பாடத்தெரியாதவர்களின் பாடல்களை இன்று சுருதி சுத்தமாக நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் தொழில்நுட்பம் அனைத்தையும் சாத்தியமாக்கி தருவதாலும் எல்லாவற்றையும் மேலோட்டமாகப் பார்க்கும் நவநாகரீக குணத்தாலும் ’எதுவுமே சம்மதம்’ என்று சுரணையில்லாமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.\nநமது திரையிசையின் பொற்காலம் என்பது பின்னணிப் பாடகர்கள் ஒளிர்ந்து விளங்கிய காலம். இசையை ஆழமாக நேசித்து இசையில் மூழ்கி வாழ்ந்த விந்தைக் கலைஞர்கள் அவர்களில் பலர். ஒருவர் நடிகனாக சினிமாவில் வெற்றிபெறுவதற்கு உடல் சார்ந்த தகுதிகளும் நடிப்புத்திறனும் மட்டுமே போதும், இசை சார்ந்த எந்த கவலைகளுமே அவருக்கு தேவயில்லை என்ற நிலைமையை உருவாக்கி, அதனூடாக பல்வேறுத் தரப்பட்ட நடிகர்களின் வருகைக்கு வழிவகுத்து இந்திய திரைத்துறையை வளர்த்தவர்கள் நமது பின்னணிப் பாடகர்கள்.\nதிரை இசையை அதன் உன்னதங்களில் பேணிக்காத்த அந்த பின்னணிப் பாடகன் இன்று முற்றிலுமாக மறைந்து விட்டான். திரைப் பாடகனின் மரணம் என்பது திரைப் பாடலின் மரணம். நமது திரைப் பாடல் கலை இன்று வலிமையேதுமில்லாமல் கணினிச் சுவர்களுக்குள்ளே தரைமட்டமாக விழுந்து கிடக்கிறது. ஓவ்யூர் அருங்காவின் டிரம்பெட் இசையைப்போல் சுவர்களை கிழித்து இனி ஒருபோதும் அது வெளியேறப் போவதில்லை. விரைவில் நிகழப்போகும் அதன் மரணத்தை அறிவிக்கும் மணியோசை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் சுருதி சேர்க்கமுடியாமல் இரைந்துப் பொங்கி எனது காதுகளை அடைக்கிறது.\nதமிழ் ஹிந்து தீபாவளி மலர் – 10/2014\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரித்விக் கட்டக்கின் காதலி New\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை\nஎம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை\nமனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது\nநஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்\nவண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது\nமதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி\nதோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ\nமனிதன் மனிதனிடம் - பாப் மார்லி\nஇயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்\nஅனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி\nகண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்\nகுறுகிய வாழ்நாள் நீண்ட கனவுகள் காண விடுவதில்லை\nஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்\nகடலோரக் காற்றின் நடன இசை - பைலா\nஉழைக்கும் வர்க்க நாயகன் - ஜான் லென்னன்\nஇந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்\nஉலகக் கவிதை 3 - துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் - பாப்ளோ நெரூதா\nஉலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஉலகக் கவிதை - 1\nஉலக இசைப் பாடல் - 1\nபி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே\nபி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி\nநாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா\nஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)\nரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nடாக்டர் வர்கீஸ் குரியன் (1921- 2012) : பால்வீதியில் ஒரு பயணம்\nராஜேஷ் கன்னா (1942-2012) : நிலைக்கும் என்ற கனவில்...\nமெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\nமைக்கேல் ஜாக்ஸன் – இசையின் நிரந்தரக்குழந்தை\nவழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1\nநான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\nஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்\n���ிரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்\nஸ்டீவ் ஜோப்ஸ் : அது ஒரு கணினிக் காலம்\nஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்\nஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி\nபாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nமலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று\n- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை\n- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்\nமலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்\nடி.எம்.எஸ் - மக்களின் பாடகன்\nஉயிர்மை நூல் வெளியீட்டு அரங்கில் நான் ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல் என் அப்பாவின் ரேடியோ (Re Publishing) மிஷ்கினின் நந்தலாலா\nரவீந்திர ஜெயின் : இசையின் ஒளி\nமலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்\nஎஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி\nஷாஜியின் இசையெழுத்துக்கள் - ஜெயந்தி சங்கர் கேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி\nயேசுதாஸ் : இசை, வாழ்க்கை\nமர்லின் மன்றோ: திரும்பி வராத நதி\nதுள்ளலும் துயரமும் - தமிழ் மலையாள திரையிசையைப்பற்றி\nஎடித் பியாஃப் : அழிவற்ற குரல்\nஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது\nஅங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்\nஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்\nஜான் லென்னான் Part 2\nஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்\nஜான் டென்வர் - மலைகளின் காதல் பாடல்கள்\nஜெய்தேவ், தனித்த இசைப் பயணி\nசலில் சௌதுரியும் மூன்று ஹிந்துஸ்தானி இசை மேதைகளும்\nமைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்\nநாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா\nரித்விக் கட்டக்: கண்களும் அறியும் இசை\nஇளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு\nகீதா தத் - எரிந்து விழுந்த தாரகை\nஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்\nஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை\nராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை\nடி.ஆர்.மகாலிங்கம் : செந்தமிழ் தேன் குரலால். . .\nசொல்லில் அடங்காத இசை, அறிமுக விழா\nசொல்லில் சுழன்ற இசை- உயிர்மை\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/nagapattinam-mla-thamimun-ansaris-peoples-opinion-poll-13-02-2017.html", "date_download": "2019-06-25T22:39:31Z", "digest": "sha1:ADPJLXC5CAEK2O3PKUQ4UKOFMGAB25PK", "length": 11208, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாகை எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரியை முற்றுகையிட்ட பொது மக்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாகை எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரியை முற்றுகையிட்ட பொது மக்கள்\nதமிழக முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது சட்டமன்ற உறுப்பினர் யாருக்கு ஆதரவு அழிப்பது சசிகலாவுக்கா அல்லது பன்னீர்செல்வத்துக்கா என்பது குறித்து மக்களின் கருத்தை கேட்பதற்காக நாகை மாவட்ட எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி இன்று நாகப்பட்டினத்தில் தனது கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுடன் கருத்து கேட்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தார்.இதனையடுத்து மக்கள் கூட்டம் அவரது கட்சி அலுவலகத்தில் அதிகரித்துக் கொண்டே இருந்தது இந்நிலையில் கருத்து கூற வருபவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டது இதனையடுத்து கூடியிருந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ வின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் இச்சம்பவம் நாகப்பட்டினத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.காவலர்களின் வருகைக்கு பின்னர் எம்.எல்.ஏ வை சுற்றி வளைத்த பொதுமக்கள் எங்களின் ஆதரவு முதல்வர் ஓ.பி.எஸ் க்கு தான் என்று கூட்டமாக முழக்கமிட்டனர்.\nஎது எப்படியாயினும் மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என்று நினைத்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரியை பாராட்டியே ஆகவேண்டும்.\nஇதெல்லாம் ஒருபக்கம் இருக்க நடந்து முடிந்த இந்த நிகழ்வுக்கு பிறகு காரைக்கால் - நாகப்பட்டினம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வாஞ்சூர் மதுபானக் கடைகளில் சரியான கூட்டமாம் வசூல் அள்ளுகிறதாம்.நாகப்பட்டினத்தில் எது நடந்தாலும் வாஞ்சுருக்கு வருமானம் தான் போல.\nதமீமுன் அன்சாரி நாகப்பட்டினம் cm mla nagapattinam tamilnadu\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்த��ல் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/11/blog-post.html", "date_download": "2019-06-25T22:31:40Z", "digest": "sha1:LD4BZZTBCB2LT7CZVJTZ3W3X22NOET3C", "length": 37307, "nlines": 263, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று மண்ணில் விழும். இரண்டு விரல்களை வளையமாக்கி அதில் வைத்து ஊதி ஊதி மண்ணைத் துரத்தி விட்டு வேப்பம் பழத்தின் கசப்பைச் சுவை பார்த்திருக்கிறேன். காய்ந்து உலர்ந்து போன வேப்பங்கொட்டைகளைக் குவித்து வைத்து அவற்றை இரவில் ஒரு சட்டி தணலில் போட்டு எரிக்கும் போது வெளிப்படும் புகை மண்டலம் வீட்டுக்குள் அழையா விருந்தாளிகளாக வரும் நுளம்புக் கூட்டத்தை (கொசு) விரட்டியடிக்கும்.\nஇந்த வேப்பம் கொட்டைகளுக்கு இன்னொரு பயன் இருப்பதை அப்போது நான் அறிந்து கொண்டது நம்மூர்த் திருவிழாக்களில் தான். மருதடிப் பிள்ளையார் கோயிலிலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலும் திருவிழா நாட்களில் “மில்க்வைற்” நிறுவனம் கடை பரப்பியிருந்தது. அப்போது ஒரு அறிவிப்பை அச்சிட்டுப் பகிர்ந்தார்கள். ஒரு கிலோ வேப்பம் கொட்டை கொடுத்தால் ஒரு மில்க்வைற் தொப்பி கிடைக்கும் என்பது தான்.\nவிடுவேனா நான். வாசுகி திருவள்ளுவருக்குக்கு நிலத்தில் விழுந்த சோற்றுப் பருக்கைகளை ஊசியால் ஒற்றி எடுத்துக் கொடுத்தது போல வீட்டு முற்றமெல்லாம் தேடித் தேடி வேப்பங்கொட்டை பொறுக்கினாலும் அந்த மருதடிப் பிள்ளையார் கோயில் தேர்த் திருவிழாவுக்கு மில்க்வைற் இடம் தொப்பி வாங்க ஒரு கிலோ தேறவில்லை. என்னுடைய திடீர் ஆர்வக் கோளாறைப் பார்த்து விட்டு அம்மம்மாவும் அயலட்டையில் பொறுக்கிக் கொஞ்சம் தந்தார். ஏறக்குறைய ஒரு கிலோ தேறிய அந்த வேப்பங்கொட்டைச் சரையைச் சைக்கிள் கரியரில் கிடத்தி வைத்து, மருதடிப் பிள்ளையார் கோயிலில் கடை விரித்திருந்த மில்க்வைற் நிறுவனத்தின் தற்காலிக விற்பனை மேம்படுத்தல் கூடத்தில் கொண்டு போய்க் கொடுத்தேன். நிறுத்துப் பார்த்தார்கள்.\n“ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறையுது ஆனாலும் பறவாயில்லை தம்பிக்கு ஒரு தொப்பி குடுங்கோ” என்று முகப்பில் நின்ற ஒருத்தர் கட்டளையிட ஒரு வெள்ளைத் தொப்பி எனக்குப் பரிசாகக் கிடைத்தது.\nஅந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சுதேச உற்பத்திகள் செழிப்போட்டு இருந்த நேரம் “மில்க்வைற் தொழிலகம்” தம் பங்குக்கு சோப் உற்பத்தியில் பெரும் தொழிற் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. குளிக்க, உடுப்பு தோய்க்க என்று வித விதமான சவர்க்காரங்கள். நம்மூரில் சோப் ஐ சவுக்காரம் (சவர்க்காரம்) என்போம். என்னைப் போலவே பலரும் சேமித்துக் கொடுத்த வேப்பங் கொட்டைகளைச் சுத்தம் செய்து நுளம்பை விரட்ட மில்க்வைற் வேப்பங்கொட்டைகள் என்றும், அந்த வேப்பங்கொட்டைகளை மூலப் பொருளாக உபயோகித்து “நீம் சோப்” என்றும், வேப்பெண்ணெய் என்றும், “நீமியா” உரம் என்றும் மில்க்வைற் ஸ்தாபனத்தார் உற்பத்திகளை விரித்திருந்தனர்.\nஎன்னதான் நம்மூர் உற்பத்தி என்றாலும் நம்மூர் தானே என்ற ஏளனத்தால் மில்க்வைற் பொருட்களை பணக்கார வர்க்கம் அதிகம் சீண்டாது. ஆனாலும் என்ன மில்க்வைற் சோப் ஏழைகளின் தோழனாகவும், மத்திய வர்க்கத்தின் காவலனாகவும் அப்போது விளங்கியது. என்னுடைய அம்மம்மாவுக்கு மில்க்வைற்றின் நீம் சோப் போட்டுக் குளித்தால் தான் பொச்சம் தீரும். லைஃப் போய் சோப்புக்கு நிகரான சுகம் அவருக்கு. நீம் சோப்பைப் போட்டு விட்டு குளித்து விட்டு கமுக மரத்தில் முதுகைத் தேய்த்து விடுவார். அவரளவில் அவருக்குக் கிட்டும் மசாஜ் அது.\n“அழகு ராணிகளின் சோப்” என்று ஶ்ரீதேவி, பூனம் தில்லான் போன்ற அழகிகளின் முகம் போட்டு வெளி வந்த லக்ஸ் சோப், ராணி சோப் இவற்றில் தான் பணத்தில் குளிப்போருக்கு மோகம் அதிகம். உடுப்புத் தோய்க்க இருக்கவே இருக்கு சன் லைற் சவுக்காரம். அந்தக் காலத்தில் எங்கள் உறவினர் பெரும் வர்த்தகராக இருந்த காலத்தில் இந்த சோப் நிறுவனங்களின் விளம்பரச் சுவரொட்டிகள் வழு வழுப்பான காகிதங்களில் கிடைக்கும். ஒரு சுவரொட்டியை வைத்து மூன்று அப்பியாசக் கொப்பிகளுக்கும், பாட விளக்கக் குறிப்புகளுக்கும் (கோனார் நோட்ஸ்) உறை போடலாம்.\nஅப்போது அந்தச் சவர்க்கார உறைகளின் உட்புறம் போட்டிகள் எல்லாம் அச்சிடப்பட்டிருக்கும். தங்க நாணயம் கிடைக்கும், கார் கிடைக்கும் என்றெல்லாம் அந்தப் போட்டியில் சோப் கம்பனிக்காரர் ஆசை காட்டுவார்கள். ஆனால் போட்டியில் பரிசு விழுவது என்னவோ அம்பாந்தோட்டை பியதாசாவுக்கோ அல்லது அனுரதபுரம் குசுமாவதிக்கோ தான். இங்கேயும் கை கொடுப்பது மில்க்வைற் தான். பத்து நீம் சோப் உறைகளை அனுப்பி ஒரு திருக்குறள் புத்தகத்தை வெல்லுங்கள், ஒரு தேகப்பியாசப் புத்தகத்தை வெல்லுங்கள். “பனையை வளர்ப்போம் பயனைப் பெறுவோம்” என்றெல்லாம் சவர்க்கார உறைகளில் அச்சிட்டு மில்க்வைற் காறர் உள்ளூர் மக்களைக் கவர்ந்திழுப்பார்கள். அம்மம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நீம் சோப் உறையைப் பிரித்து எடுத்து விட்டு ஒரு சோப்பு டப்பாவில் அந்தச் சோப்பைப் போட்டுக் கொடுத்து விட்டு “நீம் சோப்” உறைகளை மில்க்வைற் நிறுவனத்துக்குத் தபால் மூலம் அனுப்பி புத்தகங்களை வாங்குவோம்.\nஅரிவரியில் ஆனா ஆவன்னா எழுதிப் பழகப் பனையோலையில் அரிச்சுவடி செய்து பள்ளிக்கூடங்களுக்கும், கோயில்களுக்கும் அனுப்புவதில் இருந்து ஆத்திசூடி நீதி நூல் வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை அச்சிட்டு விநியோகிப்பது, “மில்க்வைற் செய்தி” என்ற சமூக, சமய, அறிவியல் சார்ந்த பத்திரிகையை வெளியிடுவது என்று மில்க்வைற் கனகராசா அவர்களின் பணி விரிந்தது அதனால் அவருக்குச் சிவ தர்ம வள்ளல் என்ற பட்டமும் கிட்டியது. அவருக்கு உறுதுணையாக எழுத்து முயற்சிகளுக்குப் பொறுப்பாக அறிஞர் க.சி.குலரத்தினம் விளங்கினார். (மில்க்வைற் நிறுவனம் பற்றி நீண்ட விரிவான கட்டுரை எழுத வேண்டும் அதைப் பின்னர் தருகிறேன் இப்போது சோப்புடன் மட்டும் ஒட்டிக் கொள்கிறேன்)\nஇது இவ்வாறிருக்க இரண்டாம் கட்ட ஈழப் போர் கனத்த போது இலங்கை அரசின் பொருளாதாரத் தடை தமிழர் பிரதேசங்களுக்கு அமுலாகியது தொண்ணூறுகளின் முற்பகுதியில். பெற்றோல், டீசல் உட்பட ஐம்பத்துச் சொச்சம் பொருட்களைப் பட்டியலிட்டு இவை பயங்கரவாத நடவடிக்கையை முன்னிட்டுத் தடை செய்யப்படுகின்றன என்று\nஇலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.\nஒரே இரவில் தானும் பயங்கரவாதி ஆக்கப்படுவேன் என்று ராணி சந்தன சோப்போ ஶ்ரீதேவி படம் போட்ட லக்ஸ் சோப்போ நினைத்திருக்கவில்லை அதே சமயம்,மில்க்வைற் நிறுவனம் ஒரே இரவில் யாழ்ப்பாணம் பூராக சூப்பர் ஸ்டாராக மாறியது.\nஅத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சோப் என்ற சவர்க்காரம் இல்லை. எனவே கடைகளில் மெல்ல மெல்ல குளிக்கும் சோப் இருப்புத் தீர்ந்து போகவும், உடுப்புத் தோய்க்கும் சன் லைட் சோப்புக்கோ அல்லது நோயாளிகளுக்கு என்று முத்திரை குத்தியிருந்த லைஃப் போய் சோப்புக்கும் மாறினோம். சோப்பைச் சின்னச் சின்னத் துண்டாக்கிப் பாவிப்பது, துணியில் சுருட்டிப் பாவிப்பது என்று சிக்கன நடவடிக்கைகள் அரங்கேறின. கொஞ்ச நாளில் இருப்பில் இருந்த எல்லா சோப்பும் கடைகளில் காலியாகின.\nகையிருப்பில் இருந்த பகட்டான சவுக்காரங்கள் தீர்ந்து போக, தாய் வீடு தேடி வரும் மகள் போல எல்லாரும் மில்க்வைற் சோப் நோக்கி ஓடினோம். மில்க்வைற்றின் ஆயுட்கால நீம் சோம் வாடிக்கையாளர் எங்கட அம்மம்மா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டிருந்திருப்பா அப்போது.\nமில்க்வைற் சோப் விலை மலிவு என்றாலும் வேகமாகக் கரையக் கூடியது. வாசனை திறம் என்றோ திறமற்றதன்றோ என்று இல்லாத ஒரு மோன நிலையில் இருக்கும். என்னதான் உள்ளூர் உற்பத்தியாக இருந்தாலும் சோப் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்குத் தென்னிலங்கையையே தங்கியிருக்க வேண்டிய சூழல் நிலவியதால்\nமில்க்வைற் தொழிற்சாலையும் மெல்ல முடங்கிப் போக, இப்போது மில்க்வைற் சோப்பும் இல்லாத மாதங்களாக நீண்டன.\nசீயாக்காய் (சிகைக்காய்) அரப்பு அரைச்சுத் தலையில குளிச்சால் தான் பொச்சம் தீரும் என்ற கொள்கையோடு வாழும் என் அம்மாவுக்கு ஷாம்பூ இல்லாதது கூடப் பொருட்டில்லை.\n நீங்கள் அந்த நீட்டுத் தலை முடி ரீச்சரின்ர மேன் எல்லோ” என்று மற்றவர்கள் கேட்கும்\nஅளவுக்கு முடி வளர்த்தி கொண்ட என் அம்மாவும் சீயாக்காய் தான் தன் முடி வளர்த்தியைத் தீர்மானிப்பதாக நம்புவார். ஆனால் சோப்புத் தட்டுப்பாடு பொதுப் பிரச்சனை ஆகி விட்டதே இப்போது.\nஇனி சோப்புக்கு மாற்று வழியைத் தேடினோம். எஞ்சியிருந்த சோப்புத் துண்டுகளைச் சேகரிக்கும் படலம் ஆரம்பமாகியது. சுரக்காயைக் காய வைத்து அதன் உள் எலும்புக் கூட்டை எடுத்தால் ஸ்பொன்ச் மாதிரி இருக்கும். அதற்குள் சோப்புத் தண்ணியைக் கரைத்து ஊற்றி வெது வெதுவாக்கி குளிக்கும் போது சோப்புப் போடுவது போலப் போட்டுத் தேய்த்துக் குளிப்போம்.\nபனம் பழச் சாற்றை எடுத்து விட்டு முடியால் சூழப்பட்ட கிழவன் போன இருக்கும் அந்தப் பனங்கொட்டையைத் தேய்த்துக் குளிப்போரும் உண்டு. பனஞ்சாற்றை எடுத்து உடுப்புத் தோய்ப்போம். பூ, செவ்வரத்தம் இலையை ஊறப்போட்டு அது நொய்ந்து ஒரு நெகிழ் கலவையாக வந்த பின்னர் அதைப் போட்டு உரஞ்சிக் குளிப்போரும் உண்டு.\nஅந்த நாளில் பெரும்பால���ம் துலாக் கிணறுகள் தான் மிஞ்சி மிஞ்சிப் போனால் கப்பி வளையம் போட்டவை. எல்லாக் கிணறுகளுக்கும் பக்கத்தில் சலவைக் கல் இருக்கும். உடுப்புத் தோய்ப்பதோடு காலில் படர்ந்திருக்கும் பித்த வெடிப்புகளை உரஞ்சித் தேய்க்கவும் இந்த சலவைக்கற்கள் அரும்பணியாற்றின. இந்த சலவைக் கற்களில் ஒட்டியிருந்த சோப்புத் துகள்கள் தான் எங்கள் உடுப்புத் தோய்க்கப் பயன்பட்டன. மின்சாரம் இல்லாத சூழலில் அயர்ன் பண்ணவும் வழியில்லாமல் உடுப்புகளை பெரிய புத்தக அடுக்குகளுக்குக் கீழ் நெரித்து வைத்து மடிப்பு வைப்போம்.\nஒன்றல்ல இரண்டல்ல மாதக் கணக்காக, வருடக் கணக்காக இந்த சோப்பு இல்லாப் போராட்டம் நிகழ்ந்தது.\nஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கொழும்பில் இருந்து வரும் லக்ஸ், ரெக்ஸோனா சோப் வகைகள் தமிழகத்துக்கு வள்ளம் வழியாக நாடு கடத்தப்படும். இங்கிருந்து வள்ளத்தில் போவோர் வெள்ளிக்கிழமை தூத்துக்குடி, இராமேஸ்வரத்தில் இறங்கிப் புதுப் படம் பார்த்து விட்டு அங்கிருந்து பட்டு உற்பத்திப் பொருட்களோடு ஈழத் தமிழகம் வந்து சேருவர். இந்த நிலை தொண்ணூறுகளில் மாறியது. தமிழகத்தில் இருந்து மைசூர் சந்தன சோப் கடத்தப்பட்டுக் கொள்ளை விலையில் விற்ற காலமும் உண்டு. அந்த நேரம் யாழ்ப்பாணத்தில் CIMA கற்கை நெறி ஆரம்பித்திருந்தது. அந்த வகுப்பில் என்னோடு படித்தவர் எங்களை விடப் பல வயது மூத்தவர். எங்கட செற்றில் இருந்து பம்பலடிச்சுக் கொண்டு கொட்டம் போட்டுக் கொண்டிருப்பார்.\n“அண்ணை என்ன தொழில் செய்யுறீங்கள்” என்று கேட்டால் “ஸ்மக்ளிங்” என்று சிரிப்போடு சொல்லுவார். அவர் இப்போது எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை.\nமில்க்வைற் கனகராசா எங்கள் அம்மாவின் சிறிய தந்தையோடும், அயலவர் அண்ணா கோப்பி நடராசா மாமாவுடனும் நட்புடன் இருந்தவர். நான் அவுஸ்திரேலிய வதிவிட உரிமை பெறுவதற்கான நற்சான்றிதழ் கடிதத்தை 1995 இடப்பெயர்வுச் சூழலிலும் அனுப்பி வைத்தவர்.\nஆனால் இந்தப் போர் எல்லாரையும் மாற்றி உருக்குலைத்து விட்டது. தொழிலில் முடங்கியிருந்தாலும் மில்க்வைற் தொழிலகத்தில் வேலை செய்தோருக்குத் தொடர்ந்து பணம் கொடுத்து நொடித்து விட்டார். கனகராசா அவர்கள் இறந்து 19 வருடங்கள் கழித்து அவரோடு இறுதிக் காலத்தில் உறுதுணையாக இருந்த நலன் விரும்பியிடம் மில்க்வைற் கனகராசா பற்றிய பேச்சு வந்தது.\n“பாவம் தம்பி கடைசிக் காலத்தில அவர் பெரியாஸ்பத்திரியில் படுக்கையில கிடக்கேக்க அவர் உதவி செய்த யாருமே வந்து அவரைப் பார்க்கேல்லை. அவர் பெரியாஸ்பத்திரியில் இருக்கிறார் என்று உதயன் பேப்பரில போட்டும் இரண்டு பேர் தான் வந்தவை. ஒரு ஆள் வாய் பேச முடியாத வாகனச் சாரதி”என்று பெருமூச்சோடு சொன்னவர்\n“அதையும் தாங்கலாம் ஆனால் இவ்வளவு செழிப்பால வாழ்ந்த மனுசன் ஒரு நாள் வைத்தியசாலைப் படுக்கையில் இருந்து கொண்டு “தம்பி ஒரு பத்தாயிரம் ரூபா கைமாத்தா யாரிடமாவது வாங்கித் தாங்கோ” எண்டதைத் தான் பொறுக்க முடியாது”\nமில்க்வைற் தொழிலகம் இருந்த சுவடு இப்போது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னர் அந்தத் தொழிலகம் இருந்த காணியின் முகப்பில் இருந்த “மில்க்வைற் தொழிற்சாலை” என்ற புகைப்படத்தை மட்டும் என் சேமிப்பில் எடுத்து வைத்திருக்கிறேன்.\nமில்க்வைற் செய்தி நூலகத் தளத்தின் களஞ்சியத்தில்\n\"பாட விளக்கக் குறிப்புகளுக்கும் (கோனார் நோட்ஸ்) உறை போடலாம்.\"\nஉரை என்று இருக்க வேண்டும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15892.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-06-25T21:54:14Z", "digest": "sha1:7KF7C3FB6QJMQUAGHJBR2L5P637VCUEY", "length": 44150, "nlines": 209, "source_domain": "www.tamilmantram.com", "title": "புன்(ண்)னகை..!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > புன்(ண்)னகை..\nஅன்றைய பொழுது விரைவாகவே விடிந்தது…. மயில்களின் அகவலோடும்.. இடையிடையே அதற்கு சுருதி சேர்த்த குயில்களின் கூவலோடும்.. மெல்லிய தென்றல் காற்றின் ஒத்தடத்தோடு… உற்சாகமாக பரபரப்பானது மனது..\nகிளிகளின் கீச் ஒலியோடு… ஒன்றிப் போன.. பெரிய கதவு திறந்து வாசல் வந்து செவ்வானம் பார்க்கிறேன்.. மனம் இன்றைக்கு எதிர்கொள்ளப் போகும் சங்கதிகள் பற்றி ஒரு புறம்.. படம் பார்த்துக் கொண்டிருந்தது..\nகுயிலினை இசைக்குருவாக்கி… கூவக் கற்று.. உள்ளே வந்து மடமடவென கிளம்புகிறேன்..\nஊர் நினைவு வந்தாலே.. மனம் சில்லிடும்.. பசும் புற்களின் வாசத்தில் கலந்து வரும் அந்த வரப்புக் காற்றும்.. தென்னந்தோப்பு தெளுவும்.. ஆங்காங்கே ஓடும் சிலு சிலு வாய்க்கால்களும்.. அதில் எட்டிப் பார்த்து கண் சிமிட்டும்.. கூழாங்கற்களும்..\nமடி நிறைய கூழாங்கல் சேர்த்து.. ஐஞ்சாங்கல்லாட்டம் , ஏழாங்கல்லாட்டம்.. ஒட்டி கல்லாட்டம்… இப்படி வகை வகையாக ஒன்றாக விளையாடிய நட்புகளைப் பார்க்க போகிறேனே.. பின்னே இருக்காதா இந்த துள்ளல்..\nநகரத்தின் வாசல் தாண்டி.. அடிக்கடி மனம் பயணப்பட்டாலும்… இப்போது தான்.. மனம்.. மனிதம்.. எல்லாம் பயணப்பட காலம் கை கொடுத்தது..\nசித்திரை மாத கோயில் திருவிழாவினை முன்னிட்டு… அழைப்பு வர விடுப்பும் கிடைக்க.. குடும்பத்தோடு இதோ கிளம்பிவிட்டேன்.. கார் மாஸ்ட்ரோவின் எண்பதுகளுக்கான மாஸ்டர் பீஸ்களை ஒவ்வொன்றாக பாடி.. மனத்தில் அந்த கால நினைவுகளை அதன் சார்பாக அள்ளித் தெறித்துக் கொண்டிருந்தது..\nகாலையில் உண்ட உப்புமா…செரிமானமாகாமல்.... நெஞ்சில் வந்து மனம் செரிக்காத நினைவுகளை.. நினைவூட்டியது…\nநெற்றி நிறைய விபூதி... இதழோரம் வீற்றிருக்கும் அந்த ஒற்றை மச்சம்.. தாவணி பாவாடை சரசரக்க… வாய் நிறைய சிரிப்போடு எப்போதும் பூத்திருக்கும் அந்த பால் முகம்.. கண் முன் வந்து மனம் அசையாமல் செய்தது..\nசில மணி நேர பயணத்துக்குப் பிறகு… கார் ஊர் எல்லையை அடைந்தது.. எப்போதுமே ஊர்க்காவலைத் தன்காவலாக்கி வைத்துக் கொண்ட மதுரை வீரச் சாமிகள் இருவர்.. அவர்களை தாண்டி பால் சொசைட்டி… அருகில்…. ஒரு பெரிய தண்ணி டேங்க்… அதில்.. பஞ்சாயத்து பொது தொலைக்காட்சி… அதற்குமிக அருகில்.. ஊர் பொதுக் கிணறு…. எதுவுமே மாறவில்லை.. சற்று கடந்து பயணப்பட… ஊரின் முக்கிய கோயிலான.. காமாட்சியம்மன் கோயில்.. நோம்பி சாட்டியதில் மக்களின் நடமாட்டத்தில்.. பக்திப் பாடல்களை லவுட் ஸ்பீக்கரில் போட்டபடி.. கோலாகலமாக காட்சியளித்தது..\nபந்தல், மின்விளக்குகள் அலங்காரமும்.. நோம்பி சாட்டுதலின் மழையில் முளைத்த காளான்களாக அங்கே வரிசையாக அணிவகுத்திருக்கும் பலூன் கடை.. பொம்மைக் கடைகளும்.. பல வண்ணங்களில் அமைந்த குச்சி முட்டாயும்.. பஞ்சு மிட்டாயும்.. அதைச் சுற்றி.. தேனீக்கள் போல பறந்து நிற்கும்.. குழந்தைகளின் வெள்ளந்தி சிரிப்பும்.. ரகசிய சம்பாஷனைகளும்.. அக்காவிடம் அடம்பிடித்து நகர மறுக்கும் தம்பிப் பையன்களும்.. பிடித்து இழுத்து நகர வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் அக்காமார்களும்… மெல்ல மனம் அசைபோட்டு ரசித்துச் செல்லலாயிற்று…\nஇதோ இல்லம் வந்தாகிவிட்டது… உள்ளிருந்து ஓடி வரும்.. செல்ல நாய்க்குட்டியின் தாவலைத் தடவிக் கொடுத்தபடி உள்ளே நுழைகிறேன்..\nமனம் மெல்ல ஊர்க்காற்றை உள்ளிழுத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டது.. பரஸ்பர வரவேற்புகளும்.. மதிய உணவும் முடித்த பின்… அடுத்த கட்டமாக.. மனம் தேடியது பழைய நட்பின் புதிய முகமன்.\nஅடுத்த கட்ட பயணத்துக்கு ஆயுத்தமாகி.. பெரியோரிடத்தில் விடைபெற்று.. நான் மட்டும் மாமா வீடு தேடி நடைபயின்றேன்..\nயாருமற்ற தார் சாலையில்.. என்னோடு பழைய நினைவுகள் பூட்டவிழ்த்து உடன் வந்தன..\nமுச்சந்தியில் ஆலமரம் விழுதுகளோடு வரவேற்க தயாராக நின்றது.. மெல்ல கையசைத்து அருகில் வரப் பணித்தது..\nஅருகில் சென்று விழுது கை பற்றி.. சுற்றும் முற்றும் பார்த்து ஒரு குட்டி ஊஞ்சலாட்டம் போட்டு.. குறுநகையோடே இறக்கத்தில் இருக்கும் ஒற்றையடிப் பாதை வழியே.. இறங்கி நடக்கிறேன்..\nசுற்றியிருக்கும் சூரியகாந்தி மலர்களின் மேற்குத் திசை நோக்கிய ஒற்றைக் கால் தவம்.. சூரியனின் திசையைப் புரிய வைத்தது.. ஏதோ என்னை வரவேற்ப்பது போல ஒன்றாக திரும்பி… சிறுப் பூப்புன்னகையோடு.. காட்சியளிப்பதாக தோன்றியது..\nவழியில் இருக்கும் மஞ்சளரளிப் பூக்களும்.. மே மாத மரத்தின் சிவப்பு வண்ண மலர்களும்.. காற்றில் எழுதிய தனது பிரியா விடைக் கடிதத்தோடு.. என் கைப்பையில் வந்தமர்ந்தன..\nஇதோ இந்த தென்னந்தோப்பு கடந்து.. வாய்க்கால் தாண்டினால்.. மாமாவின் இல்லம்.. அருகில் செல்லும் முன்னே.. வெளியில் விளையாடியபடி இருந்த திவ்யா.. காவ்யா.. ஓடி வந்து சிரித்து கால் கட்டிக் கொண்டார்கள்..\nகாவ்யாவைத் தூக்கி மெல்ல நடைபயின்று செல்வதற்குள்.. திவ்யா ஓடிச் சென்று உள்ளே நான் வருவதை சொல்லிவிட்டிருந்தாள்..\nஅதே ஒற்றை இதழோர மச்சத்தோடு… இன்னும் அதே புன்னகை மாறாத அஞ்சலி.. என் பிரிய அஞ்சலி.. ஒரே வயதுடைய இருவரும்.. ஒவ்வொரு வருட சந்திப்புகளையும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கும் பால்ய நட்பு..\nஇரண்டாம் தாரமாகி.. காவ்யாவைப் பெற்று.. வருடம் 3 கடந்திருந்தது.. சித்தி கொடுமைகளின் விஷப்பேச்சுகள்.. நெடுந்தொடர்களின் ஆட்டுவிப்புகள்.. மூத்த தாரத்து பிஞ்சுகளின் நெஞ்சுடைத்திருந்த புகுந்த வீட்டின் நிலை சொல்லி விம்பி அழுத அஞ்சலியின் அம்மாவைத் தேற்ற வழி தெரியாது கலங்கி நின்றேன்..\nமுதல் கோணல்.. முற்றும் கோணல் கதையாக.. சாஸ்திரங்களையும் ஜாதகங்களையும் நம்பி.. பிஞ்சு மகளை இரண்டாம் தாரமாக்கிய கொடும் பாதகம்.. தடுக்க முடியாமல் போன என் நிலை குறித்து.. நினைக்கும் போதெல்லாம்.. நெஞ்சு சுடுகிறது..\nகாவ்யாவின் பிறப்புக்கு பின் தாய்வீட்டில் வசிக்கும்.. அஞ்சலியின் துயர் நிலை, என் மனம் தின்றது.. ஒன்றாக்கும் வழி பெரியோரிடம் ஒப்படைத்து.. அவர்கள் மனம் சாந்தமடைய குறுஞ்சிரிப்பு வெடிகளை பற்ற வைத்தேன்..\nஅதே புன்னகையோடு.. ஓடி ஓடி தோட்டத்திலிருந்து எனக்குப் பி���ித்த பூக்களும்.. கொய்யாப் பழங்களும் பறித்து வரும் அவளைப் பார்த்து.. கண்கள் கலங்கியே விட்டிருந்தது.. தெரியாமல் கண் துடைத்து சிரித்து நின்றேன்..\nஅஞ்சலியின் அக்காவும் தங்கையும் தத்தம் கணவர்களோடு ஒன்றாக அருகிருக்க.. அஞ்சலி மட்டும்.. எனக்கு சமைக்க.. அதே புன்னகை மாறாமல் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள்..\nஅடுப்படி சென்று.. அமைதியாக நின்று.. அவளையே உற்றுப் பார்த்திருக்கும் என் கை பற்றி… சத்தமின்றி இதழோரப் புன்னகையோடே அழுதது அவள் விழிகள்..\nதோள் தட்டி.. காவ்யாவினை நினைவூட்டி… அற்புத வாழ்க்கை இன்னும் பாக்கியிருப்பதை உணர்த்தி.. அவசர வேலையாக பிரியா விடை பெற்று வெளிவந்தேன்.. அதற்கு மேல் அழாமல் நடிக்கும் பலமின்றி…\nசற்று தூரம் சென்று திரும்பிப் பார்த்து கையசைக்க… என் கையில் சிக்கின… டிசம்பர் மலர்கள்.. இப்போது.. அஞ்சலி… புன்னகையூடே உள்வலியை மெல்லமாக தவற விட்டிருந்தாள்..\nமனசு அப்படியே லயித்து விடுகிறது...\nஒரு கவிதை போல கதை எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.\nசரி அது என்ன உக்மா, உப்புமா தானே (பத்து படி உப்பு போட்டு ஒரு படி மாவு போட்டு செய்வது தானே அது. :) )\nமனசு அப்படியே லயித்து விடுகிறது...\nநன்றிகள் மதன் அண்ணா. :)\nஒரு கவிதை போல கதை எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.\nரொம்ப நன்றி அண்ணா. :)\nசரி அது என்ன உக்மா, உப்புமா தானே (பத்து படி உப்பு போட்டு ஒரு படி மாவு போட்டு செய்வது தானே அது. :) )\nஓஹோ.. பேச்சு வழக்கில் உக்மான்னு சொல்லி சொல்லி அப்படியே எழுதிட்டேன் ப்ரவீன் அண்ணா.. இப்போ மாத்திட்டேன் பாருங்க..\nசுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் அண்ணா. :)\nஅமரனின் கதை படித்த தாக்கத்தில்\nமற்றொரு கதை எழுதி கொடுத்துவிட்டீர்கள்...\nசினிமா இயக்குநர்களுக்கு... இங்குள்ள கதாசிரியர்கள் பலரை காட்டலாம் போல..\nஅருமை பூ.. இன்னும் தொடருங்கள்..\nமிக்க நன்றிகள் அறிஞர் அண்ணா. :)\nமண் வாசணை தூக்கலாக இருப்பதுபோலவே....\nசமூகத்தில் சாத்திரம் சம்பிரதாயங்களாலாகும் விபரீதங்களை கோடிட்டுக்காட்டியபோது..\nஅதைக் கோடிட்டுக் காட்டத்தான்... இத்தனை பெரிய விவரிப்புகள்.. நாராயணா..\nபுரிந்து பதிலிட்டமைக்கு மிகுந்த நன்றிகள் நாரதர் அண்ணா. :)\nபுரிந்து பதிலிட்டமைக்கு மிகுந்த நன்றிகள் நாரதர் அண்ணா. :)\nஅப்போ இவ்வளவு நாளும் புரியாமத்தான் பின்னூட்டமிட்டமா நாராயணா\n(ம்ஹூம்................. :confused: பலர் அப்படித்தான் நினைக்கிறாங்க... :) நான் என்னத்தை சொல்ல நாராயணா\nஅப்போ இவ்வளவு நாளும் புரியாமத்தான் பின்னூட்டமிட்டமா நாராயணா\nநான் கதையின் உள் அர்த்தம் பற்றி கண்டறிந்து தாங்கள் தான் முதலாவதாய் வெளியே சொன்னீங்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன்...\nநம் ஊகத்துக்கே விட்டு விடும் திறனில்\nபாராட்டுக்கள் பூமகள், கதைகளிலும் கவிதைகளிலும் தப்பென உறைக்கும் பல விடயங்கள் நிஜத்தில் தப்பென உடனடியாக உறைக்கத் தவறுவதே இவ்வாறான பல பிரச்சினைகளின் ஆணி வேர்....\nஆடும் மயில்.. பாடும் குயில்.. தென்னைப் பசுந்தோகைக் கிளி.. சங்கீத சாகர சங்கம அலை..என்னுள் துள்ளி விழுந்த துளி ஆலாபனையை மூட்டியது. தவழும் தென்றல் ஊதியது. நகரத்தில் எனை நட்டதும் தூரமான கிராமத்துக் காற்று தூறச்செய்கிறது புண்ணகையுடன்..\nசித்தியின் கொடுங்கோல் ஆட்சி. சிறுதீ இல்லாத புகை... நெடுந்தூர யதார்த்தம் சொல்லும் நெடுந்தொடர்களின் உபயம். பஞ்சாயத்து தொலைக்காட்சி.. வீட்டில் தொ(ல்)லைக்காட்சி பஞ்சாயத்துக்கு நீரூற்றவா\nமார்கழிப்பூக்கள் என்றாலே பனியும் நினைவுக்கு வரும்..\nகிராமத்து வாசனை பிடித்துவிட்டால் நகர மனமொப்பாது. இங்கேயும் அப்படித்தான்.. பாராட்டுகள் பூமகள்.\nகதைகளிலும் கவிதைகளிலும் தப்பென உறைக்கும் பல விடயங்கள் நிஜத்தில் தப்பென உடனடியாக உறைக்கத் தவறுவதே இவ்வாறான பல பிரச்சினைகளின் ஆணி வேர்....\nபெரியவரே.. சில சமயம், தவறான கதைக் கட்டுதலில் ஈடுபட்டு.. நஞ்சு விதைப்பது தான் இன்னும் வேதனையிலும் வேதனையண்ணா..\nதொலைக்காட்சிகளும் திரைப்படங்களும் பல சமயம் செய்வதும் இதைத் தானே...\nமிக்க நன்றிகள் அண்ணா. :)\nகிராமத்து வாசனை பிடித்துவிட்டால் நகர மனமொப்பாது. இங்கேயும் அப்படித்தான்.. பாராட்டுகள் பூமகள்.\nமிக்க நன்றி அமரன் அண்ணா..\nஉங்களின் படைப்பு தான் என்னை இக்கதை எழுத வைத்தது.. அதற்கு சிறப்பான பாராட்டுகளும் நன்றிகளும் அண்ணா. :icon_b: :icon_rollout::icon_rollout:\nஅழகியலுடன் கலந்த ஆழமான எழுத்துநடை..\nகிராமத்தில் பெண்களுக்கு இதுபோன்ற நிறைய சோக நிகழ்வுகள் நாளும் நிகழ்ந்துக் கொண்டுதானிருக்கின்றன..\nஇப்போதுகூட எங்களூரில் முப்பது வயதான ஒருத்தன் பத்தாம்வகுப்பு படிக்கும் தன் அக்காள் மகளை மணந்தான்.. நான் நீ செய்வது உனக்கே சரியா என்றதற்க்கு \"பொம்பளைங்க ரெண்டே வருசத்துல பெரிய ஆளாயிடு��ாங்க\" ன்னு அற்பதனமா பேசுறான்.. அந்த சின்னபெண்ணிடம் யாரும் அவளுக்கு கல்யாணத்தில் விருப்பமா என்றுக்கூட கேட்கவில்லை..\nசொந்தம் விட்டுப்போகக் கூடாதுன்னு முட்டாள்தனமா பெரியவர்கள் பேசிமுடிச்சா.. அவங்களும் பலியாடாட்டம் போய் மணவறையில உட்காந்துடுறாங்க.. அதன்பிறகு முந்தானையில முகத்த தொடச்சிக்கிட்டு மூலையில முனகறதோட அவங்களோட வழ்க்கை முடிஞ்சுபோகுது..\nஎன்று மாறுமோ இந்த அவலமெல்லாம் என்று ஏக்கமாய் இருக்கிறது எனக்கு..\nஇரண்டாம் தாரமாகி.. காவ்யாவைப் பெற்று.. வருடம் 3 கடந்திருந்தது.. சித்தி கொடுமைகளின் விஷப்பேச்சுகள்.. நெடுந்தொடர்களின் ஆட்டுவிப்புகள்.. மூத்த தாரத்து பிஞ்சுகளின் நெஞ்சுடைத்திருந்த புகுந்த வீட்டின் நிலை சொல்லி விம்பி அழுத அஞ்சலியின் அம்மாவைத் தேற்ற வழி தெரியாது கலங்கி நின்றேன்..\nபூமகள்.. எனக்கு இதற்கு அர்த்தம் விளங்கவில்லை.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்..\nநீ சொன்ன அதே நிகழ்வை நானும் எங்களூரில் கண்டேன்...கொடுமையிலும் கொடுமை .. சரி இதை விரிவாக அடுத்து விவாதிக்கிறேன்.. :mad::mad:\nஇரண்டாம் தாரமாகி.. காவ்யாவைப் பெற்று.. வருடம் 3 கடந்திருந்தது.. சித்தி கொடுமைகளின் விஷப்பேச்சுகள்.. நெடுந்தொடர்களின் ஆட்டுவிப்புகள்.. மூத்த தாரத்து பிஞ்சுகளின் நெஞ்சுடைத்திருந்த புகுந்த வீட்டின் நிலை சொல்லி விம்பி அழுத அஞ்சலியின் அம்மாவைத் தேற்ற வழி தெரியாது கலங்கி நின்றேன்..அதாவது... ஏற்கனவே திருமணமாகி.. இரு குழந்தைகளைப் பெற்ற..மனைவியை இழந்த ஒருவருக்கு இரண்டாம் தாரமாக அஞ்சலியை மணமுடிக்கின்றனர்.. அங்கே.. மாமியார் போன்ற வயதில் மூத்தோரும்.. இன்றைய தொலைக்காட்சி நெடுந்தொடர்களும் சித்தி என்றாலே.. கொடுமை என்ற பிரிவினை விதையை விஷமாக விதைத்த காரணத்தால்.. குழந்தைகள் ஒட்ட மறுத்து பிரச்சனை பூதமாகி.. பிறந்த வீட்டிலே வசிக்கும் நிலைக்கு அஞ்சலியை உருவாக்கியிருக்கிறது.\nமுடிஞ்சளவு வார்த்தை சுருக்கனும்னு சுத்தமா சுருக்கிட்டேன் போல.. மன்னிக்கவும் சுகு..\nமுடிஞ்சளவு வார்த்தை சுருக்கனும்னு சுத்தமா சுருக்கிட்டேன் போல.. மன்னிக்கவும் சுகு..\nம்ம்ம்...ரொம்ப நன்றி.. இப்போதான் தெளிவா புரியுது எனக்கு..\nஉண்மைதான் யாரோ சிலசித்திகள் செய்யும் சுத்திகளால் மொத்த சித்திக்கும் வலிகள்தான் பூ..\nபுன்(ண்)னகை.. தலைப்பு சொல்லிவிட்டது இறுதி வரியை..\n''நியாயப்பார்வை'' - நம்மில் அவ்வப்போது மாறுவது\nஇக்கதையில் நிகழ்ந்த பல மனிதத்தவறுகள் சட்டென உறுத்துகின்றன..\nநிஜவாழ்வில் நாம் இவற்றை - கணிக்க, தடுக்க, குறைக்க முடிகிறதா\nசுகந்தன் சொன்ன சம்பவம் - ஓர் எடுத்துக்காட்டு.\nவிலாவாரியான பயண ஏற்பாடு, ஒலி-ஒளி-வாச ரசனைகள்,\nஎனக் கதாசிரியை மிகவும் லயித்து எழுதியிருக்கிறார்..\nபடிப்பவரின் ரசனைகளப் பட்டை தீட்டினாலும் --------\nஏனோ நாயகிக்குப் அளிக்க வேண்டிய கவனம் எனக்குச் சிதறியபடியே இருந்தது போல் ஓர் உணர்வு..\nஇன்னும் இன்னும் பல படைப்புகள் அளிக்க அண்ணனின் ஆசிகள்..வாழ்த்துகள்\nபெரியண்ணாவின் பார்வை பட்டுவிட்டதா இக்கதை... அப்படியெனில் மோட்சம் நிச்சயம்..\nஏனோ நாயகிக்குப் அளிக்க வேண்டிய கவனம் எனக்குச் சிதறியபடியே இருந்தது போல் ஓர் உணர்வு..\nஎனக்குள்ளும் அதே உணர்வு பதித்தபின் தோன்றவே செய்தது அண்ணா.. அடுத்த முறை குறையின்றி எழுத முயல்கிறேன்...\nசரியாக சொன்னீர்கள்.. கண் முன்னே பார்த்தாலும் தடுக்கவோ.. தவிர்க்கவோ செய்ய முடிவதில்லை.... மனங்கள் மாறினால் தான் மாற்றம் நிச்சயம் வரும்.\nகிராமத்தை வர்ணித்து கண்முன் கொண்டு வந்து விட்டாய் தங்கையே வைரமாய் ஒளிரும் கூழாங்கற்கள், பசும்புல் வாசனை சேர்த்து வரும் வரப்புக்காற்று, எதிர்கொண்டழைக்கும் எல்லைச் சாமிகள், கிராமத்திற்கேயுரிய ஆலம் விழுதுகள், அரளிப்பூக்கள் என மனக்கண் முன் படிப்பவர்கள் உடன் பயணம்செய்யும் உணர்வு. எத்துனை மாற்றாந்தாய்கள் மூத்த தாரத்தின் குழந்தைகளை ஆதுரமாய்க் கவனித்துக்கொள்கிறார்கள் வைரமாய் ஒளிரும் கூழாங்கற்கள், பசும்புல் வாசனை சேர்த்து வரும் வரப்புக்காற்று, எதிர்கொண்டழைக்கும் எல்லைச் சாமிகள், கிராமத்திற்கேயுரிய ஆலம் விழுதுகள், அரளிப்பூக்கள் என மனக்கண் முன் படிப்பவர்கள் உடன் பயணம்செய்யும் உணர்வு. எத்துனை மாற்றாந்தாய்கள் மூத்த தாரத்தின் குழந்தைகளை ஆதுரமாய்க் கவனித்துக்கொள்கிறார்கள் குழந்தைகள் புரிய மறுப்பதும் இயல்புதானே குழந்தைகள் புரிய மறுப்பதும் இயல்புதானே அதற்காக அந்த மூடத்தகப்பன் அஞ்சலியைத் தள்ளி வைத்து விடுவானா\nஎன்றைக்கு அடுத்தவர் வாழ்க்கையை மற்றொருவர்(பெற்றோரேயாயினும்) தீர்மானிக்கின்றனரோ அன்றைக்கே அந்த வாழ்வு அஸ்தமனமாகிவிடுகிறதல்லவா இனிமேல் அஞ்சலிகளை இரண்டாம் தாரமாக்கு��வர்கள் அக்குழந்தைகள் மனமறிந்தோ அல்லது மாற்றுத் திட்டம் கண்டோ மணம் முடிக்கட்டும். பாராட்டுக்கள் பாமகள் இனிமேல் அஞ்சலிகளை இரண்டாம் தாரமாக்குபவர்கள் அக்குழந்தைகள் மனமறிந்தோ அல்லது மாற்றுத் திட்டம் கண்டோ மணம் முடிக்கட்டும். பாராட்டுக்கள் பாமகள் கவிதை, கதை, கட்டுரை என அனைத்தையும் ஒரு கைபார்ப்பதாய் உத்தேசமோ கவிதை, கதை, கட்டுரை என அனைத்தையும் ஒரு கைபார்ப்பதாய் உத்தேசமோ\nஎன்றைக்கு அடுத்தவர் வாழ்க்கையை மற்றொருவர்(பெற்றோரேயாயினும்) தீர்மானிக்கின்றனரோ அன்றைக்கே அந்த வாழ்வு அஸ்தமனமாகிவிடுகிறதல்லவா\nமிகச் சரியான வாக்கு முகில்ஸ் அண்ணா..\nஇந்த நிலை என்னிக்கி மாறுமோ தெரியவில்லை..\nஉங்கள் ஆசியோடு எல்லா இடத்திலும் என் முயற்சியை தொடர்ந்து வருகிறேன் முகில்ஸ் அண்ணா..\nவெற்றி பெறுகிறேனோ இல்லையோ.. ஆனால்.. முயல்வதே எனக்கு வெற்றி தானே\nஉங்களின் அன்பான பின்னூட்டத்துக்கும் தொடர்ந்து என் பல பதிவுகளில் ஊக்குவிக்கும் உங்க நல்ல மனத்துக்கும் நன்றிகள் பலப் பல..\nஎன்றைக்கு அடுத்தவர் வாழ்க்கையை மற்றொருவர்(பெற்றோரேயாயினும்) தீர்மானிக்கின்றனரோ அன்றைக்கே அந்த வாழ்வு அஸ்தமனமாகிவிடுகிறதல்லவா\nமிகச் சரியான வாக்கு முகில்ஸ் அண்ணா..\nஇந்த நிலை என்னிக்கி மாறுமோ தெரியவில்லை..\nஉங்கள் ஆசியோடு எல்லா இடத்திலும் என் முயற்சியை தொடர்ந்து வருகிறேன் முகில்ஸ் அண்ணா..\nவெற்றி பெறுகிறேனோ இல்லையோ.. ஆனால்.. முயல்வதே எனக்கு வெற்றி தானே\nஅசட்டுத் தங்கச்சி, இதையெல்லாமா சொல்லிட்டுச் செய்வாங்க\nஅசட்டுத் தங்கச்சி, இதையெல்லாமா சொல்லிட்டுச் செய்வாங்க\nநான் சொல்ல வந்தது உங்களுக்குப் புரியலைன்னு நினைக்கிறேன்..\nஎன்றைக்கு அடுத்தவர் வாழ்க்கையை மற்றொருவர்(பெற்றோரேயாயினும்) தீர்மானிக்கின்றனரோ அன்றைக்கே அந்த வாழ்வு அஸ்தமனமாகிவிடுகிறதல்லவா\nஇதில் முகில்ஸ் அண்ணா சொல்ல வருவது என்னவெனில்...\nபெற்றோர்களே தீர்மானித்து.. இப்படி தவறான முடிவுகள் சில சமயம் எடுக்கையில் பெண்களின் விருப்பத்தினைக் கேட்டு நிறுத்தத் தவறிவிடுகிறார்களே... முதலில் பெண்ணின் விருப்பமே கேட்பதில்லையே.. திணிக்கப்பட்டு.. ஒருவாறு... அனுசரித்து ஒப்புக்கொள்ள வைத்துவிடுவதே நடக்கிறது..\nஅவ்வகை முடிவுகள் தடுக்கப்பட்டிருந்தால். இவ்வகை அஞ்சலிகள் இருந்திருக்க மாட்டார்களே...\nஅந்த கோணத்தில் மட்டுமே அவர் கருத்தை நான் ஆமோதித்தேன்..\nபொதுவாக.. பெற்றோர் பார்க்கும் வரன் சிறந்த குணாளனா என்று பார்ப்பதை விடுத்து பணக்காரரா என்று பார்த்து சென்று விட்டிலாக விழுந்ததால் தான்.. இவ்வகை சோகங்கள் வெடிக்கின்றன..\nகண் முன்னே சாட்சிகள் நிறைய என்னிடம் அக்கா..\nஆகவே.. முழுக்க முழுக்க எந்த நல்ல பெற்றோரையும் நான் சாடவில்லை..:icon_ush: இரண்டாந்தாரமாக கொடுக்க விரும்பும் இவ்வகை முட்டாள்த்தனமான முடிவெடுக்கும் பெற்றோரைத்தான் வன்மையாக சாடுகிறேன்.:mad:\nநான் சொல்ல வந்தது தான் உனக்குப் புரியலைத் தங்கச்சி\nகவிதை, கதை, கட்டுரை என அனைத்தையும் ஒரு கைபார்ப்பதாய் உத்தேசமோ\nஉங்கள் ஆசியோடு எல்லா இடத்திலும் என் முயற்சியை தொடர்ந்து வருகிறேன் முகில்ஸ் அண்ணா..\nவெற்றி பெறுகிறேனோ இல்லையோ.. ஆனால்.. முயல்வதே எனக்கு வெற்றி தானே\nஇதுக்குத்தான் அந்தப் பதில் என்று எனக்குப் புரியுது. ஆனா க்வோட் பண்ணாம விட்டதால, அர்த்தம் மாறுதேன்னு சொன்னேன்,\nஎல்லாத்தையும் கோட் பண்ணாம.. முக்கியமான கருத்தை மேற்கோள் செய்துட்டு.. மீதி பதிலுக்கு பதில் எழுதுவது என் பழக்கம்..\nஅநாவசியமாக பதிவில் மொத்ததையும் மேற்கோள் செய்வது சரியான வழிமுறை அல்ல என்று ஏற்கனவே பச்சைச் சட்டைகள் வழிநடுத்துவதால் அப்படி செய்வதில்லை.. அதிகம்..\nஆனா பூவைப் பத்தி தான் எல்லாருக்கும் தெரியுமே.. இதுல தப்பா யாரும் எடுத்துக்க மாட்டாங்கன்னு ஒரு பெரும் நம்பிக்கை தான்.\nஇருந்தாலும் சரியா பாயிண்டைப் பிடிச்சி கேள்வி கேட்டு என்னை சரியா பதில் சொல்ல வைச்சதுக்கு நன்றிகள் அக்கா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22182", "date_download": "2019-06-25T22:16:04Z", "digest": "sha1:4WCQTYJ4T5DDMRJT5IKDMGA2AGDUPH4T", "length": 8126, "nlines": 113, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அரசு மருத்துவமனையில் இரத்தம் இல்லை உடனே களமிறங்கிய சீமான் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅரசு மருத்துவமனையில் இரத்தம் இல்லை உடனே களமிறங்கிய சீமான்\n/அரசு தலைமை மருத்துவமனைகுருதிக் கொடைசீமான்நாம் தமிழர் கட்சி\nஅரசு மருத்துவமனையில் இரத்தம் இல்லை உடனே களமிறங்கிய சீமான்\nநாம் தமிழர் கட்சி இன்று, தம் கட்சித் தொண்டர்களுக்கு ஓர் அறிவுறுத்தல் செய்துள்ளது.\nசென்னை, மத்திய தொடர்வண்டி நிலையம் அருகே அமைந்துள்ள இராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனையில் குரு���ியின் கையிருப்பு முழுவதுமாகத் தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிவித்திருக்கிறது.\nஇதனால், நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்ய குருதியின்றி மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையினைப் போக்க நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை தனது பங்களிப்பைச் செலுத்த விழைகிறது.\nஎனவே, நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தர அணியமாவோம்\nஆதலால், இன்றுமுதல் நாம் தமிழர் உறவுகள் இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று குருதிக்கொடை செய்யுமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர்களும், தொகுதிப் பொறுப்பாளர்களும் இணைந்து இப்பெரும் பணியினை முன்னெடுக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதிரு. சுகுமார் – 98411 86128\nதிரு. தம்பி மணி – 81225 40511\nமருத்துவர் சுபாசு – 93817 15141\nஅரசு தலைமை மருத்துவர் குருதிப் பிரிவு\nஇவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTags:அரசு தலைமை மருத்துவமனைகுருதிக் கொடைசீமான்நாம் தமிழர் கட்சி\nநறுக்கென்று நாலு வார்த்தை – பாண்டேவுக்கு சுபவீ திறந்த மடல்\nரோகித் சர்மா தோனி இணையால் அதிரடி வெற்றி பெற்ற இந்தியா\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nநாசகாரத் திட்டத்தை விரட்டப் போராட்டம் – சீமான் அறிவிப்பு\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/jalan.492/", "date_download": "2019-06-25T21:43:55Z", "digest": "sha1:HXDYJD3APD3WEIL4KSLGXEK4FCF37S6T", "length": 4498, "nlines": 193, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Jalan | SM Tamil Novels", "raw_content": "\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\n10 - எப்போது விலகுவாய் அன்பே\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஷகலக பேபி சஷி பேபி\nஎழுதுகிறேன் ஒரு கடிதம் - Epilogue\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-25T21:54:17Z", "digest": "sha1:KTM2EYXNGEOIBF4LZPJVQUTWVIQ6YMUN", "length": 6908, "nlines": 132, "source_domain": "gttaagri.relier.in", "title": "சூரியகாந்தி, எள் சாகுபடி பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசூரியகாந்தி, எள் சாகுபடி பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி நடக்க உள்ளது.இதுகுறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைபேராசிரியர் அகிலா கூறியதாவது:\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இம்மாதம் 2016 ஜூலை 19ம் தேதி காலை 9 மணிக்கு ‘சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது.\nஇப்பயிற்சியில் மண் மற்றும் பாசன நீர் ஆய்வின் முக்கியத்துவங்கள், மண் மற்றும் பாசன நீர் மாதிரி எடுக்கும் முறைகள், ஒருங்கிணைந்த முறையில் ஊட்டச்சத்து நிர்வாகம், உரமிடும் முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்.விருப்பமுள்ளவர்கள் நாமக்கல்-மோகனூர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரிலோ அல்லது 04286266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ முன்பதிவு செய்து கொ���்ள வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எள், சூரியகாந்தி, பயிற்சி\nஅவரை, செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி →\n← துவரை சாகுபடி டிப்ஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pascamerica.org/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:21:48Z", "digest": "sha1:JOKA5P27FNTS3DALHXLEDHK755VWCWHC", "length": 16169, "nlines": 148, "source_domain": "pascamerica.org", "title": "ஆறறிவின் அற்புதம் !! - PASC America", "raw_content": "\nஇந்த உலகில் மிகப் பெரியது கடவுள் சக்தி என்று ஒரு சாராரும், இல்லை இல்லை \nசக்திதான் மிகப் பெரியது என்று ஒரு சாராரும், இவை இரண்டும் இல்லை மனிதம்தான் மிகப் பெரியது\nஎன்று ஒரு சாராரும் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் கடவுள் சக்தியே மிகப் பெரியது\nஎன்று வாழ்பவர்கள் தன் சக மதத்தினரைக் காட்டிலும் வேற்று மதத்தவனை எவ்வாறு\nமதிக்கிறார்கள் என்பதை நாம் தினசரி உலகெங்கும் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் மூலமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\nசில மதத்தைப் பின்பற்றுபவர்கள் வேற்று மதத்தவனை இழி சொல் கொண்டு அழைப்பதும், சில\nமதத்தவர்கள் மற்ற மதத்தின் கடவுள்களைப் பழிப்பதும், சில மதங்கள் தன்னுடைய சொந்த\nமதத்தவனையே சாதிய ஏற்றத் தாழ்வோடு நடத்துவதும் உலகெங்கும் இன்றும் நடந்து கொண்டுதான்\nஇருக்கிறது. இதுவா உண்மையான இறை பக்தி ஏன் இந்த மதம் என்னும் பேரில் பல\nசண்டைச் சச்சரவுகள் வரு கிறது மதப்பித்து காரணமா\nமதத்தின் கடவுள் மற்ற மதத்தவனை இப்படி நடத்து என்று சொல்கிறது போதாக் குறைக்கு மதமும் அரசியலும் பின்னிப் பிணைந்து சிக்கலாக மாறி இருக்கிறது.\nமியான்மரில் ரோஹிங்கியாக்கள் மீதான இன அழிப்பைத் திட்டமிட்டு நிகழ்த்துகிறது புத்த\nபேரினவாதம். இளைஞர்கள் கொலை, நடுத்தர வயதினர் கைது, பெண்கள் மீதான பாலியல்\nவன்முறை, வீடுகள் தீக்கிரை என அவர்கள்மீது நடைபெறும் வன்முறைகள் காரணமாக அவர்கள்\nஅண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அதே போல சிரியா -ஈராக்கில் ஐஎஸ் ஐஎஸ்\nதீவிரவாதம் தன் சக மதத்தவருக்கே பெரும் சவாலா கவும், உலகின் அச்சுறுத்தல் ஆகவும் இருக்கிறது.\nஆன்மீக தேசம் என்று உலகத்தவரால் அழைக்கப்படும் இந்தியாவிலும் அண்மையில் மாட்டிறைச்சி\nஉண்ணுதல் தொடர்பாக அடிதடிகளும் , கொலையும் நடந்துள்ளது. மதங்களில், கடவுள்களில் யார்\nபெரியவர் என்ற போட்டி உலகம் முழுவதும் இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்து நடைபெற்றுக்\nகொண்டிருப்பது எவ்வளவு பெரிய சோகம். அன்பை விதைக்க வேண்டிய இடத்தில் நாம் விஷத்தை\nவிதைத்துக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் மாற வேண்டுமாயின் மக்களின் அறியாமை இருள் விலக வேண்டும்.\nமக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும்\nஅகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும் ஒவ்வோர்\nஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதியை உலக சகிப்புத்தன்மை தினமாக யுனெஸ்கோ நிறுவனத்தால்\nஉலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் மக்களிடையே சகிப்புணர்வு இல்லாததால் ஏற்படும்\nமோசமான விளைவுகள் பற்றி எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும் ஒவ்வொருவரும் மற்றவரின்\nஅடிப்படை உரிமை, கருத்துகள், சுதந்திரம், கலாச்சாரம், மத நம்பிக்கை போன்றவற்றை அங்கீகரிக்கவும் மதிக்கவும் வேண்டும் என்பதையும் இத்தினம் வலியுறுத்துகிறது.\nசக மனிதனை மதிப்பதை விட பெரிய மதமோ, கடவுள் நிலையோ, அறிவியலோ இருந்து விட\nமுடியாது. நாம் நாகரிகம் அடைந்த மனிதர்கள் என்பதன் முதல் நிலையே சக மனிதனை மதிப்பதே. ஆகவே அனைவரும் சக மனிதர்களை மதிப்போம், மனித நேயம் காப்போம்.\nTags: உரிமை, கருத்துகள், மதம், சுதந்திரம், கலாச்சாரம், மத நம்பிக்கை, மனித நேயம்\nநெருக்கடி நிலை கால சவால்களைச் சமாளித்த தலைவர் மணியம்மை\nகார்ப்பரேட்கள் கைகளில் சிக்குண்டிருக்கும் பெண்ணியம்\nசெவ்விய தலித் பெண் என்பவள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1830", "date_download": "2019-06-25T22:14:42Z", "digest": "sha1:OKK72QAF7MWHWVEJCTNO73ANLVVUCKFI", "length": 7490, "nlines": 149, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1830 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1830 (MDCCCXXX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய, 12 நாட்கள் பின்தங்கிய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nசனவரி 13 - லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.\nபெப்ரவரி 3 – ஒட்டோமான் ���டைகளிடம் இருந்து கிரேக்கம் விடுதலை பெற்றது.\nமே 13 – பெரும் கொலம்பியாவில் இருந்து எக்குவடோர் பிரிந்தது.\nசூன் 12 - 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.\nசூன் 26 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக நான்காம் வில்லியம் முடி சூடினான்.\nசூலை 5 - அல்ஜீரியா மீது பிரான்ஸ் படையெடுத்தது.\nசூலை 17 – பார்த்தலேமி திமோனியே தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை பிரான்சில் பெற்றார்.\nசூலை 20 – யூதர்களுக்கு கிரேக்கம் குடியுரிமையை வழங்கியது.\nசூலை 27 – பிரான்சில் சூலை புரட்சி ஆரம்பம்.\nசூலை 29 - பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.\nஆகத்து 9 – பிரான்சின் அரசனாக பூயி பிலிப் முடி சூடினான்.\nஆகத்து 25 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.\nஆகத்து 31 – புல் வெட்டும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை எட்வின் படிங் பெற்றார்.\nசெப்டம்பர் 15 - இங்கிலாந்தில் மான்செஸ்டரிலிருந்து லிவர்பூர் வரை ஜார்ஜ் ஸ்டீபென்சன் முதன் முதல் ரயில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.\nசெப்டம்பர் 27 – பெல்ஜியப் புரட்சி முடிவுக்கு வந்தது.\nஅக்டோபர் 4 - பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.\nநவம்பர் 29 - போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.\nசிவசம்புப் புலவர், ஈழத்துப் புலவர்\nடிசம்பர் 17 - சிமோன் பொலிவார், புரட்சியாளர் (பி. 1783)\nமே 16 - ஜோசப் ஃவூரியே பிரெஞ்சுக் கணிதவியலர் (பி. 1768)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jailed-tasmac-bar-owner-suspicious-death-hospital-201490.html", "date_download": "2019-06-25T22:07:56Z", "digest": "sha1:7CT37PQZ34JGHAUTC7WP6EELOF2D6JCJ", "length": 18279, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுபாட்டில் கடத்தல் வழக்கில் கைது: டாஸ்மாக் பார் உரிமையாளர் மரணம் | Jailed Tasmac bar owner suspicious death in Hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுபாட்டில் கடத்தல் வழக்கில் கைது: டாஸ்மாக் பார் உரிமையாளர் மரணம்\nசென்னை: சென்னையில் டாஸ்மாக் விடுமுறை நாளன்று கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பார் உரிமையாளர் மரணமடைந்தார்.\nஅவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசென்னை மடிப்பாக்கம் கீழ்க்கட்டளையைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (42). இவர் அப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்றில் ‘பார்' நடத்தி வருகிறார்.\nலோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான கடந்த 16-ந்தேதி அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய நாளில் 500-க்கும் மேற்பட்ட குவாட்டர் மதுபாட்டில்களுடன் கோபாலகிருஷ்ணன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.\nஇதுபற்றி தகவல் கிடைத்ததும் மடிப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று ஆட்டோவை மடக்கினர். மது பாட்டில்களை திருட்டுத் தனமாக பதுக்கி எடுத்துச் சென்ற குற்றத்துக்காக கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவருடன் கடை ஊழியர் மற்றும் ஆட்டோ டி��ைவரும் சிக்கினார்கள். 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் கோபாலகிருஷ்ணனுக்கு திடீரென உடல்நல கோளாறு ஏற்பட்டது. கை கால் நடுக்கம் மற்றும் நெஞ்சுவலியால் அவர் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சிறைத்துறை அதிகாரிகள் கோபாலகிருஷ்ணனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு 9 மணிக்கு கோபால கிருஷ்ணன் உயிரிழந்தார்.\nஇதுபற்றி தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக எங்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.\nமேலும் கோபாலகிருஷ்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரது மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். நேற்று இரவில் ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கோபாலகிருஷ்ணனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு\nடாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம்.. ஜூலை 10ல் ஓப்பனாகும் டெண்டர்\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்.. பெண்குலத்தின் வாக்குகளை சிதறாமல் அள்ள தமிழக அரசு பலே திட்டம்\nசாக்கடையை சுத்தம் செய்யுங்கள் என்றால் சாராய கடை திறக்கிறார்கள்- கமல் கடும் விமர்சனம்\nஎனக்கு விரல் நடுங்கும்ல.. தண்ணி அடிச்சாதானே நடுங்காது.. அப்பத்தானே சரியா ஓட்டு போட முடியும்.. ஆஹா\nதொடர் விடுமுறை எதிரொலி... மூன்று நாளில் ரூ 423 கோடிக்கு மது விற்பனை\nதேர்தல் திருவிழா.. டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் லீவு\nவருவாயை பெருக்க மாற்று வழியை ஆராயாமல் அரசே மதுபானம் விற்பது வேதனை.. நீதிபதி கிருபாகரன் சாட்டையடி\nமதுபோதையில் நடக்கும் குற்றங்கள்.. அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது... நீதிபதிகள் கே���்வி\nடாஸ்மாக் கடைகளை மட்டும் குறி வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்.. குமரி அருகே பரபரப்பு\nவிளைநிலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதா… உடனே மூட ஐகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntasmac police arrest டாஸ்மாக் மர்ம மரணம் போராட்டம் சென்னை\nமே.வங்கத்தில் ஜெய்ஶ்ரீராம் முழக்கமிட மறுத்தவரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து வெறியாட்டம்\nபாக்க பாவமா இருக்கு.. பல்க்கா பிடிங்க பணத்தை.. பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய கத்தார்\nகாதல் திருமணம்: அரண்மனை பாணியில் கர்ப்பிணித்தங்கையை சுட்டுக்கொன்ற கொடூர அண்ணன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plantix.net/plant-disease/ta/600126/banana-lace-wing-bug/", "date_download": "2019-06-25T21:43:45Z", "digest": "sha1:2VP3LFVRA6M7WXNPN24DGKTHR3JLN3FG", "length": 10172, "nlines": 110, "source_domain": "www.plantix.net", "title": "வாழைப்பழக் கண்ணாடி இறக்கைப் பூச்சி | தாவர நோய் நூலகம்", "raw_content": "\nவாழைப்பழக் கண்ணாடி இறக்கைப் பூச்சி\nவாழைப்பழக் கண்ணாடி இறக்கைப் பூச்சி\nஇலைகளின் கீழ்ப்புற பகுதியில் முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகளின் குடியேற்றம் காணப்படும்.\nஇலைகளின் மேல்புறப் பகுதியில் சிறிய, வெள்ளை, வெளிறிய புள்ளிகளாக உண்ணும் சேதங்கள் காணப்படும்.\nஇலைகளின் கீழ்ப்புறப் பகுதியில் கருமையான கசிவுகள் காணப்படும்.\nபூச்சிகள் குடியேறிய பகுதிகள் மஞ்சள் முதல் பழுப்பு நிறமாகி உலர்ந்து விடும்.\nபாதிக்கப்பட்ட தாவரங்கள் ஆரோக்கியமற்றதாகவும் மற்றும் புள்ளிகளுடனும் காணப்படும்.\nநோய்த்தொற்றுக்களை தொலைவில் இருந்தும் கூட இலைகளில் காணமுடியும். முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகள் இலைகளின் அடிப்பகுதியில் வாழும், அங்கு அவை குடியேற்றங்களாக வாழ்ந்து மற்றும் இலைகளை உண்ணும். பொதுவாக, பூச்சிகள் நடு நரம்பைச் சுற்றியுள்ள இலைச் சாறுகளை உண்கின்றன. இலைகளின் மேல்புறப் பகுதியில் சிறிய, வெள்ளை, வெளிறிய புள்ளிகளாக உண்ணும் சேதங்கள் காணப்படும். இலைப் பரப்பின் கீழ்பகுதியில் பூச்சிகளின் கரும் சுரப்பிகள் காணப்படும். காலப்போக்கில் குடியேறிய பகுதிகள் மஞ்சள் முதல் பழுப்பு நிறமாகி மற்றும் உலர்ந்து போகும். மரங்களின் வளர்ச்சி குன்றி மற்றும் ஆரோக்கியமற்றதாகக் காணப்படும்.\nமுதிர்ந்த பூச்சிகள் பளப்பான மேனி மற்றும் வார் இழை இறக்கைகளுடன் மஞ்சள் முதல் வெள்ளை நிறத்தில் 4 மிமீ அளவினைக் கொண்டிருக்கும். பெண் வண்டுகள் இலைகளின் அடிப்பகுதியில் சுமார் 30 முட்டைகளை இடுகிறது. சுமார் 12 நாட்களுக்குப் பிறகு மஞ்சள் நிற இளம் பூச்சிகள் வெளியாகும். இந்த வளர்ச்சி நிலை 13 நாட்களுக்கு நீடிக்கும். தற்போது, வாழைப்பழக் கண்ணாடி இறக்கை பூச்சியின் தொற்று காரணமாக விளைச்சல் இழப்பு பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் இல்லை. தற்போது வரை, பூச்சியால் வாழைமரங்களின் மீது ஏற்படும் கடுமையான சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.\nஒருங்கிணைந்த அணுகுமுறைகளைப் பயன்படுத்தினால் ஸ்டெதோகோனஸ் ப்ரெஃபெக்டஸ் போன்ற இரைப்பிடித்துண்ணி பூச்சி வகைகள் நோய்த்தொற்றைக் குறைக்கக்கூடும். நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் மற்றும் பூண்டு (2%) பால்மங்களை இலைத்தொகுதித் தெளிப்பான்களாகப் பயன்படுத்தலாம்.\nஉயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு இந்த நோயை எதிர்த்துப் போராடும் மிகவும் பொதுவான வழியாகும். டைமீதோயேட் கொண்ட தயாரிப்புகள் இலைத்தொகுதித் தெளிப்பான்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை இலைகளின் கீழ்புறத்தில் தயாரிப்புடன் மூடப்பட்டுள்ள இடத்தில் பயன்படுத்த வேண்டும்.\nஉங்கள் பகுதியில் கிடைக்கப்பெற்றால், சகிப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் அல்லது எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்யவும்.\nபூச்சிக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா எனத் தொடர்ந்து வயல்கள் மற்றும் தாவரங்களைக் கண்காணிக்கவும்.\nதொற்றுநோய்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வயலில் முதலில் பாதிக்கப்பட்ட இலைகளின் வெளிப்புறச் சுருள்களை அகற்றி மற்றும் அழித்து விடவும்.\nமஞ்சள் இலைச் சுருட்டை வைரஸ் நோய்\nசாகுபடியின் அடுத்த நிலையைக் கண்டறிக\nநீங்கள் வளர்க்கும் பயிரில் ஏற்படும் நோய்களைக் கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் Plantix பொருத்தமானக் கருவியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/android-applications/download-tasmac-android-mobile-application/", "date_download": "2019-06-25T22:53:47Z", "digest": "sha1:WT3LPARJJF5YEMEBDXJIM42Z5IDH4IVJ", "length": 6951, "nlines": 105, "source_domain": "www.techtamil.com", "title": "தமிழ் குடிமக்களுக்கான ஏன்ட்ராய்டு(Android) மென்பொருள் “TASMAC�� – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதமிழ் குடிமக்களுக்கான ஏன்ட்ராய்டு(Android) மென்பொருள் “TASMAC”\nதமிழ் குடிமக்களுக்கான ஏன்ட்ராய்டு(Android) மென்பொருள் “TASMAC”\nதொழில்நுட்ப வளர்ச்சியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கு இதோ ஒரு சான்று, “TASMAC” android mobile application. எழுதப் படிக்க தெரியாத பாமர ‘குடி’மக்கள் கூட “TASMAC” என்பதை பார்த்தவுடன் தெரிந்துகொள்வார்கள். புதிய குடிமகனோ பழைய குடிமகனோ யாராக இருந்தாலும் தான் குடிக்கும் அல்லது இனி மேல் குடிக்க போகும் சோமபானத்தின்(Liquor) விலையை தெரிந்திருக்க வேண்டும் அல்லவா அதற்காகத்தான் இந்த மென்பொருள்.\nகடைசியாக விலைப்பட்டியலை 11.07.2011 அன்று புதுப்பித்துள்ளார்கள்.\nஇதற்கு தேவையானது : Android (ஏன்ட்ராய்டு) தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய கைப்பேசி (mobile)\nAndroid (ஏன்ட்ராய்டு) version: குறைந்தபட்சம் 1.5 அல்லது அதற்கு மேல்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n“Google” எடுத்திருக்கும் தடி “Motorola”\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\nios போனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி:\nஅலிபாபா அறிமுகப்படுத்துகிறது “Face lock ” செயலி:\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nமலிவான விலை கொண்ட பயணத்தை உருவாக்கும் செயலி….\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf…\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\nios போனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி:\nஅலிபாபா அறிமுகப்படுத்துகிறது “Face lock ” செயலி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/25183350/1029852/Madras-High-Court-Ordered.vpf", "date_download": "2019-06-25T21:59:18Z", "digest": "sha1:QKCFSSVPTD2GRNHK32E4GQCJXBIYLT3E", "length": 11964, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அனுமதிபெறாத கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு : ஏப்ரல் 1ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅனுமதிபெறாத கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு : ஏப்ரல் 1ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பங்களை அகற்றி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nசென்னை உள்பட 11 மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பங்களை அகற்றி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம் கன்னம்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கட்சிக் கொடிகள் கட்டுவதற்காக, பொது இடங்கள் சேதப்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டி இருந்தார்.கட்சிகள் சண்டையிட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சினை எழுவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம்பிரசாத் அமர்வு முன்பு விசார​ணைக்கு வந்தது.அப்போது, அனுமதியில்லா கொடி கம்பங்களை அகற்றி 21 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.இதையடுத்து மீதமுள்ள 11 மாவட்டங்களிலும் உரிய நடவடிக்கை எடுத்து ஏப்ரல் 1ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டு���் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஜூலை 3-ல் கல்வித்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம் : ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணி புரிபவர்கள் மாற்றம்\nதமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nதண்ணீர் இல்லாமல் கருகும் பயிர் : மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக புகார்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டால��ன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-25T23:05:10Z", "digest": "sha1:773NWGKGCMBHMI6KR2WOYKXUXLWU7G7U", "length": 15212, "nlines": 64, "source_domain": "cineshutter.com", "title": "பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி – Cineshutter", "raw_content": "\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் \nஇயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல்\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ஜுங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகரும், தயாரிப்பாளருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி. சிவா, காரகட்ட பிரசாத், சி வி குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி,பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் டட்லீ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், கலை இயக்குநர் மோகன், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், பாடலாசிரியர் லலிதானந்த், நடன இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.\nஇதில் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி படத்தின் இசைதகட்டை வெளியிட, படக்குழுவினரும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.\nவிழாவின் தொடக்கத்தில் ‘லோலிக்ரியா..’ எனத் தொடங்கும் பாடலுக்கு சிறுவர்களும், சிறுமிகளும் மேடையில் நடன���ாடினர்.\nபின்னர் படத்தின் டிரைலர் மற்றும் நான்கு பாடல்காட்சிகள் திரையிடப்பட்டன.\nபின்னர் விழாவினை தொகுத்து வழங்கிய நடிகர் மா கா பா ஆனந்த் மற்றும் நடிகை பிரியங்கா என இருவரும் படக்குழுவினரை மேடையில் ஏற்றி, ஜுங்காவில் பணியாற்றிய அனுபவங்களை கேள்வியாக கேட்க, அதில் பணியாற்றியவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\nஇதில் விஜய் சேதுபதி பேசுகையில்,‘ இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இந்த படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில் தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விசயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.\n என்று என்னிடம் கேட்பதை விட, அதை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை டயலாக்காகத்தான் பேசுகிறோம்.\n என்பதை படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி விரிவாக சொல்லமுடியாது.\nஇந்த படத்தில் நடிக்கும் டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது.\nபடத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன்லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்த சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக்கூடிய திறமையை நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார்.’ என்றார்.\nபடத்தின் இயக்குநர் கோகுலிடம் இது பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமா என கேட்டபோது,‘ எல்லோருக்கும் தெரியும். நான் ஏற்கனவே செய்த படத்தை மீண்டும் இயக்குவதில்லை. இது பாலகுமாரா இரண்டாம் பாகமல்ல. அதற்கும் மேல். இந்த படத்தில் பிரம்மாண்டமாக காமெடி இருக்கிறது. ஆக்சனும் பிரம்மாண்டமாக இருக்கும். பாலகுமாரா யூத் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஜுங்கா ஆல் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் போது சயீஷா அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. மைனஸ் 9 டிகிரி குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, குளிர் தாங்க முடியாமல் தவித்தார். அவரது உதடுகள் நீலநிறமாக மாறியது. அவரது அம்மா பதறினார். நாங்களும் உடனே மருத்துவ உதவிக்காக அவரை அனுப்பி வைத்தோம். ஆனால் அந்த கார் திரும்பவும் படபிடிப்பு தளத்திற்கே வந்தது. இன்னும் சில ஷாட்கள் தான் மீதமிருக்கிறது. அதை நடித்து விட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்கிறேன் என்றார். இதை என்னால் மறக்க முடியாது.’ என்றார்.\nபடத்தின் நடித்த அனுபவத்தைப் பற்றி சயீஷாவிடம் கேட்டபோது,‘ இப்போது தான் தமிழ் பேசுவதற்கு கற்றுக் கொண்டு வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன்.வெளிநாட்டில் நடைபெற்ற படபிடிப்பின் போது விஜய் சேதுபதி சார், இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், ஒளிப்பதிவாளர் டட்லீ ஆகியோரின் உதவி மறக்க முடியாது.’ என்றார்.\nதயாரிப்பாளர் அருண் பாண்டியன் பேசும் போது,‘நடிகர் விஜய் சேதுபதி எதையும் எதிர்பார்க்காதவர். இவரை போன்ற ஒரு மனிதரை என்னுடைய நாற்பது ஆண்டு கால திரையுலக பயணத்தில் கண்டதில்லை. படத்தைப் பற்றி இயக்குநர் என்னிடம் என்ன சொன்னாரோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவான படம்.’ என்றார்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும் போது,‘ நடிகர் விஜய் சேதுபதியுடன் நான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும் போது, என்னிடம் வந்து இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா என கேட்பார். அப்போது உனக்கென்னப்பா குறை. பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய் என்று வாழ்த்தினேன். ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன். ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படி பெருமிதமாக பார்த்து கர்வப்பட்டு கொள்வாரோ அதே போல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.’ என்றார்.\nவிஷாலின் ‘அயோக்யா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு\nஸ்னூக்கர் லீக்கின் ( Snooker league) ​சென்னை ஸ்ட்ரிக்கர்ஸ்(Chennai strikers) அணியை வாங்கியுள்ளார் விஜய பிரபாகரன்\nமீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் “கத்துக்குட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/cauvery-cartoon-today-rahul-gandhi", "date_download": "2019-06-25T22:54:40Z", "digest": "sha1:R2QLGPR52ZXAOILGUJEICWZPTHTYAC62", "length": 11547, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " காவேரி கார்ட்டூன் டுடே : கிளிப்பிள்ளை... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsSari Maaris's blogகாவேரி கார்ட்டூன் டுடே : கிளிப்பிள்ளை...\nகாவேரி கார்ட்டூன் டுடே : கிளிப்பிள்ளை...\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதிருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதுமையான முயற்சி\nசந்திரபாபு கட்டிய அரசு கட்டிடத்தை இடிக்க ஜெகன்மோகன் உத்தரவு\n”இனி பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்”\nபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..\nCWC19 : அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇரட்டை மானிட்டருடன் கணினி: அசத்தும் ராஸ்பெர்ரி..\nசச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..\nஐசிசி உலக கோப்பை 2019\nநெஞ்சு வலியால் அவதிப்படும் பிரையன் லாரா..\nநாடு முழுவதும் விற்பனையை தொடங்கியது ஜீப் காம்பஸ்..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஇயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.\nகோலி மற்றும் பும்ராவிற்கு ரெஸ்ட்..\nஐசிசி உலக கோப்பை 2019\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/Pilgrimage-Rejuvenation-and-Spirituality-Augmentation-Drive-velankanni-karaikal.html", "date_download": "2019-06-25T22:35:56Z", "digest": "sha1:HKEBPDFINAFKG24BL7FRGGO22GFOZ7BD", "length": 10431, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "வேளாங்கண்ணி ஆலயத்தை மறு உருவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nவேளாங்கண்ணி ஆலயத்தை மறு உருவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு\nமத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பில்க்ரிமேஜ் ரீஜுவெநேஷன் அன்ட் ஸ்பிரிச்சுவாலிட்டி ஆக்மண்டேஷன் டிரைவ் ( Pilgrimage Rejuvenation and Spirituality Augmentation Drive) PRASAD கமிட்டியின் பரிந்துரையின் படி நாட்டில் உள்ள 23 கோயில்களை மறு உருவாக்கம் செய்ய மத்திய அரசு தீர்மானித்து இருந்தது.தற்பொழுது ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டு உள்ள இரண்டு தர்காக்களையும் சேர்த்து மொத்தம் 25 கோயில்களையும் மறுஉருவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்து இருப்பதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.\nஇந்த மறு உருவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ள இடங்களில் காரைக்கால் அருகேயுள்ள தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த வேளாங்கண்ணி ஆலயமும் இடம்பெற்றுள்ளது.இதன் மூலம் வேளாங்கண்ணியில் கூடியவிரைவில் மறு உருவாக்கத்துக்காக தனியாக மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு பல கட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/11/vaiko.html", "date_download": "2019-06-25T22:02:31Z", "digest": "sha1:HE647ZTRCUOKEGRADNDFX3ENWQDGFETA", "length": 15758, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேட்பாளர் ஜீப் எரிப்பு .. வைகோ கண்டனம் | vaico condemns the candidate car burnt incident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேட்பாளர் ஜீப் எரிப்பு .. வைகோ கண்டனம்\nமதிமுக வேட்பாளர் ஜீப் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.\nமதுராந்தகம் தொகுதி மதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத். வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோது இவர் மீது சிலர் திடீர் தாக்குதலில் இறங்கினர். இதில் ரவீந்திர நாத்தின் ஜீப் தீவைத்துஎரிக்கப்பட்டது.\nஇதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பவுஞ்சூர் வாக்குச்சாவடியில்மதிமுக சின்னமான பம்பரம் சின்னத்திற்கு எதிரே உள்ள நீல நிற பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என்றுவாக்காளர்கள் புகார் கூறியுள்ளனர். அதற்கு அந்த வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரி, வேறு ஏதாவது ஒரு பட்டனைஅழுத்துங்கள் என்று கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அறிந்த வேட்பாளர் ரவீந்திர நாத், அங்கு சென்று தேர்தல் அதிகாரியிடம் பேசியுள்ளார். பின்னர்தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப் போவதாக கூறி விட்டு வெளியே வந்துள்ளார்.\nவெளியே நின்று அவர் தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், தேர்தல் தோல்வி ஜூரத்தில் இரு��்தஆளுங்கட்சித் தொண்டர்கள் ரவீந்திர நாத் மீது கொலை வெறித் தாக்குதலில் இறங்கினர்.\nஇதில் ரவீந்திர நாத்தின் ஜீப் எரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்டுத் தர்பாருக்கு மே 13-ம் தேதி முடிவு கட்டப்படும்.இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-granted-conditional-bail-to-bjp-youth-wing-leader-over-morphed-image-350253.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T22:45:12Z", "digest": "sha1:2YCPX7YHW2OIBYW2JSLQXKF3WVHQNNPO", "length": 16477, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "'மம்தா மீம்ஸ்' மன்னிப்பு கேட்க தேவையில்லை.. பாஜக நிர்வாகிக்கு ஜாமின் கொடுத்த உச்சநீதிமன்றம் | SC granted conditional bail to BJP youth wing leader over morphed image - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்ட���்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமம்தா மீம்ஸ் மன்னிப்பு கேட்க தேவையில்லை.. பாஜக நிர்வாகிக்கு ஜாமின் கொடுத்த உச்சநீதிமன்றம்\nடெல்லி: பிரியங்கா சோப்ராவின் படத்தை மார்ப்பிங் செய்து மம்தா பானர்ஜியை பரட்டை தலையுடன் பேய் போல் உருவகப்படுத்திய பாஜக இளைஞரணி நிர்வாகிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரியங்கா சோப்ராவின் தலை முடியை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் கடந்த வாரம் மீம்ஸ்கள் பறந்தன. அப்படி ஒரு மீம்ஸை மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை மிக மோசமாக உருவப்படுத்தி இருந்தார் பாஜக இளைஞரணி பெண் நிர்வாகி குமாரி சர்மா. இந்த மீம்ஸ் இந்தியா முழுவதும் வைரலானது.\nஇதையடுத்து பாஜக நிர்வாகி ராஜ் குமாரி சர்மாவை மேற்கு வங்க போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராஜ் குமாரி சர்மா தன்னை ஜாமினில் விட மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.\nஅவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தவறான மார்ப்பிங் வ��வகாரத்துக்காக ராஜ் குமாரி சர்மா, மேற்க வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டு ராஜ் குமாரி சர்மாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.இந்நிலையில் சிறிது நேரத்தில் மன்னிப்பு கேட்க தேவையில்லை என நிபந்தனையை ரத்து செய்து ஜாமின் வழங்கி உள்ளது.\nமேலும் ஒரு அரசியல் நையாண்டி பதிவுக்காக அரசியல் கட்சியினர் மீது வழக்கு தொடர்ந்து ஏன் என்பது குறித்து பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\n1975 எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது- வாஜ்பாய் மன்னிப்பு கேட்டார்- அன்று சொன்னது சு. சுவாமிதான்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\n\"கருப்பு ஆடு\" நீதிபதி சுக்லாவை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி பரபரப்பு கடிதம்\nஇப்படிலாம் பேசக்கூடாது.. ஒன்று திரண்ட பாஜக எம்பிக்கள்.. பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்த தயாநிதி மாறன்\nபோதையில் வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 அபராதம்.. என்ன தவறுக்கு என்ன அமவுன்ட்.. முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aiadmk-ec-press-centre-on-tn-issues-204944.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T21:52:29Z", "digest": "sha1:KWYZ3QZAFG25II6D4NH622DRMJDDLTCO", "length": 18023, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"மின்வெட்டு இல்லாத\" மாநிலமாக்கிய முதல்வர் ஜெ.க்கு நன்றி- அதிமுக செயற்குழுவில் தீர்மானம்!! | AIADMK EC to Press Centre on TN Issues - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n6 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"மின்வெட்டு இல்லாத\" மாநிலமாக்கிய முதல்வர் ஜெ.க்கு நன்றி- அதிமுக செயற்குழுவில் தீர்மானம்\nசென்னை: தமிழகத்தில் நிலவி வந்த மின்வெட்டைப் போக்கி மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில் லோக்ச்��ா தேர்தலில் அதிமுக வாங்கிய வாக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nபின்னர் 9 தீர்மானங்கள் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மறைந்த 137 அதிமுகவினர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அதிமுக அரசின் 3 ஆண்டுகால சாதனைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதேபோல் லோக்சபா தேர்தல் வெற்றிக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஏழை, எளிய மக்களை பாதிக்கும் முடிவை மத்திய அரசு எடுக்கக் கூடாது என்றும் உலகம் போற்றும் அம்மா உணவகம் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு நன்றி தெரிவித்தும் அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதேபோல் அம்மா உப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கும் அதிமுக செயற்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்தில் நிலவி வந்த மின்வெட்டை போக்கி மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானமும், முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரங்களில் கண்காணிப்புக் குழு அமைக்க நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n'கேளு சென்னை கேளு' அறப்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk executive committee chennai அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை\nமே.வங்கத்தில் ஜெய்ஶ்ரீராம் முழக்கமிட மறுத்தவரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து வெறியாட்டம்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2516:2008-08-05-13-31-59&catid=121:2008-07-10-15-26-57&Itemid=86", "date_download": "2019-06-25T21:36:13Z", "digest": "sha1:QVXGG7GJS4M3BORIRTKQXBVGX4G7426F", "length": 8384, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "சிசேரியன் : விரும்புதலும் விளைவுகளும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் சிசேரியன் : விரும்புதலும் விளைவுகளும்\nசிசேரியன் : விரும்புதலும் விளைவுகளும்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஇன்றைய உலகம் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. இன்று சிசேரியன் பிரசவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன. தாய்மை நிலையை அடைந்தபின் பிரசவ காலத்தில் இயற்கையான பிரசவம் நிகழும் வாய்ப்பு குறையும் போது இந்த சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டு வந்தது தான் பழைய செய்தி.\nஆனால் இப்போதெல்லாம் பெண்கள் பிரசவ வலியை தவிர்ப்பதற்காக அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் சாஸ்திர சம்பிரதாயம் எனும் மூடக் கட்டுக்குள் மூழ்கிக் கிடப்பவர்கள் எந்த நாள் எந்த நேரத்தில் குழந்தை எடுக்கப்படவேண்டும் என்பதை சோதிடம் மூலம் முடிவு செய்து மருத்துவரிடம் விண்ணப்பிக்கின்றனராம்.\nஅப்போது தான் குறிப்பிட்ட நட்சத்திரத்தில், யோகத்தில் குழந்தை பிறக்கும் என்று சிரிக்காமல் அவர்கள் சொல்வதைப் பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.\nஇப்படி அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் சார்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்னும் புதிய ஆராய்ச்சி ஒன்று வெளியாகியிருக்கிறது. நுரையீரலில் இயல்பான வளர்ச்சியைக் கூட இது பாதிக்கும் எனவும் இந்த ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.\nஅதிலும் குறிப்பாக குறைந்தபட்சம் 39 வாரங்களாவது தாய்மை நிலையில் இருக்காத பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தைக்கு நுரையீரல் சார்பான நோய்கள் வரும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்கிறது இந்த ஆராய்ச்சி.\nநுரையீரலில் இருக்கும் திரவம் முழுவதுமாக வெளியேற முடியாமல் போகும் வாய்ப்பு இருப்பதும் இந்த அறுவை சிகிச்சை முறையில் நிகழக்கூடிய சிக்கல்களில் ஒன்று என்கின்றனர் மருத்துவர்.\nமூச்சு தொடர்பான பல சிக்கல்கலுக்கு இந்த அறுவை சிகிச்சை காரணமாகி விடக் கூடும் என்னும் அறிவு அனைவருக்கும் இருப்பது அவசியம் என்றும், தேவையற்ற சூழலில் அறுவை சிகிச்சையை முழுவதுமாக தவிர்க்க வேண்டுமென்றும் யூ.கே மருத்துவர் மேகி பிளோட் அறிவுறுத்துகிறார்.\nநாள் நட்சத்திரம் சூரியன் சந்திரன் கோள்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தேவையற்ற அறுவை சிகிச்சை செய்வதை விட்டு விட்டு, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வரவேற்பதே தாய்க்கும் சேய்க்கும் நலன் பயப்பதாகும்.\nதவிர்க்க முடியா சூழலுக்கென வந்த அறுவை சிகிச்சைகளை தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டும் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:17:04Z", "digest": "sha1:4YFT36SUNSQLR772VQUWLHZDD6H3W5TX", "length": 4374, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பியூஸ்கோயல் – தமிழ் வலை", "raw_content": "\nஅடுத்தடுத்து நடக்கும் பஞ்சாயத்துகள் – டெல்லியில் எழுதப்படுகிறதா அதிமுக வின் எதிர்காலம்\n2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழக ஆட்சியாளர்கள் மத்தியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்களாக அங்கிருக்கும்...\nசத்யபாமா எம்பி யின் விடாமுயற்சிக்கு வெற்றி – ஈரோடு திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி\nதொழில்நகரங்களான ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்க��ின் பயன்பாட்டுக்காக கோவை- பெங்களூரு இடையே, திருப்பூர், ஈரோடு வழியாக புதிய தொடர்வண்டி ஒன்றை இயக்கக் கோரி அத்துறை...\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/13/", "date_download": "2019-06-25T22:40:38Z", "digest": "sha1:YHLZLJXEZAL5JSVZIVETXHO6KYMR7IDW", "length": 8535, "nlines": 91, "source_domain": "www.thamilan.lk", "title": "April 13, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபேஸ்புக் நிறுவனரின் பாதுகாப்புக்கு கடந்த வருடம் சுமார் 400 கோடி ரூபா \nகடந்த 3 ஆண்டுகளாக 1 டொலரை அடிப்படை ஊதியமாக பெற்று வரும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கின், பிற செலவினங்களுக்காக மட்டும், சுமார் 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. Read More »\nஐ.பி.எல் – ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி\nமும்பையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல்லின் 27-வது லீக் போட்டி நடைபெற்றது. Read More »\nமாக்கந்துர மதுஷ் பார்ட்டியின் படங்கள் \nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட முன்னர் குதூகலமாக இருந்த பிறந்த நாள் பார்ட்டியின் படங்களை கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. Read More »\n 15 ஆம் திகதி மைத்ரி என்ன செய்வார் \nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு அரசியலில் பரபரப்பான அறிவிப்பு ஒன்றை செய்வாரென கொழும்பு அரசியலில் பேசப்படுகிறது. Read More »\nஈரானில் இருந்து ஆயுதங்கள் – கஞ்சிப்பான இம்ரான் மற்றும் சகாக்கள் இலங்கை பொலிஸாரிடம் தெரிவித்த பரபரப்பு தகவல் \nஈரானில் இருந்து போதைப்பொருள் மட்டுமல்ல ஆயுதங்களும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தகவலை இலங்கை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர் கஞ்சிப்பான இம்ரான��� மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள... Read More »\nநடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்.\nநடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்.\nஇலங்கை தொடர்பில் ஐ.நாவுக்கு விசேட இரகசிய அறிக்கை \nஇலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேட இரகசிய அறிக்கை ஒன்றை சித்திரவதைக்கெதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட உபகுழு சமர்ப்பிக்கவுள்ளது Read More »\nமரணதண்டனை பெற்ற இந்திய மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்டேன் – இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம் \nஇலங்கையில் மரண தண்டனை பெற்ற இந்திய மீனவர்களை கூட விடுதலை செய்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார் .\nசித்திரைப் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்தது அமெரிக்கா – ஜனநாயகத்துக்கு தொடர்ந்து ஒத்துழைக்குமாம் \nசித்திரை புதுவருடத்தை முன்னிட்டு இலங்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது அமெரிக்கா.\nஜனநாயகம் மற்றும் அமைதியை பிராந்தியத்தில் ஏற்படுத்த ஏற்கனவே வழங்கி வரும் ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் Read More »\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/the-timing-of-the-announcement-for-the-month-of-ramadan-in-uae-schools/", "date_download": "2019-06-25T22:09:58Z", "digest": "sha1:AEXTYIG5HPRUJ3V6RYTBXNYHUWYSFSS5", "length": 8911, "nlines": 121, "source_domain": "kallaru.com", "title": "அமீரகத்தில் ரமலான் மாதத்திற்கான பள்ளிகளின் நேரம் அறிவிப்பு", "raw_content": "\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nசெட்டிக்குளம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் நேற்று குபேர யாக பூஜை நடைபெற்றது.\nகொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தில் இலக்கிய மன்றம் சார்பில் கவிதை நூல்கள் மதிப்பீடு\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nHome வளைகுடா செய்திகள் அமீரகத்தில் ரமலான் மாதத்திற்கான பள்ளிகளின் நேரம் அறிவிப்பு.\nஅமீரகத்தில் ரமலான் மாதத்திற்கான பள்ளிகளின் நேரம் அறிவிப்பு.\nஅமீரகத்தில் ரமலான் மாதத்திற்கான பள்ளிகளின் நேரம் அறிவிப்பு\nவளைகுடா நாடுகளில் ரமலான் காலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலை நேரங்கள் குறைக்கப்படும்.\nவரும் மே மாதம் 6-ம் தேதி முதல் வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் துவங்குவதற்கு வாய்ப்புள்ளதாக சா்வேதச வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஇதனை தொடர்ந்து அமீரகத்தின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி நேரங்களை அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது:\nகாலை 8 முதல் 8.30 மணிக்குள் பள்ளிகள் ஆரம்பித்து மதியம் 1 முதல் 1.30 மணிவரை மட்டும் நடத்த வேண்டும். அதாவது 5 மணிநேரம் மட்டும் பள்ளிகள் நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.\nPrevious Postதடகள வீராங்கனை கோமதிக்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகையாக அதிமுக வழங்கியது Next Post10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை இது உ.பி.யில்\nதாயை கொடுமை படுத்திய கொடூர மகன்.\nபஹ்ரைனில் வரும் ஜுலை முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை.\nஆன்லைனில் பிச்சை எடுத்து 50,000 டாலர் சம்பாதித்த பலே கில்லாடி லேடி.\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 19.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 16.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 15.06.2019\nதாஜ் மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 14.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 13.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 12.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 11.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 10.06.2019\nசிறந்த சமூக சேவகர் விருது பெறும் அன்னமங்கலம் இளம் சாதனையாளர்.\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\n100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்த அஸ்வின்ஸ் நிறுவனம்.\nபெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை ��ீர்க்க கோரி மனு\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nரூபாய் 6,000 நிதி உதவி பெற 30-ந்தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய ரூ.2 கோடியில் திட்ட பணிகள்\nஅரியலூரில் மாவட்ட கலெக்டரிடம் மணல் குவாரி அமைக்க கோரி மனு.\nபெரம்பலூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய தம்பதி கைது\nதிருச்சி என்ஐடியில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/13041226/1031896/GST-Network-has-12-crore-tax-payers-registered--CEO.vpf", "date_download": "2019-06-25T22:31:45Z", "digest": "sha1:6VIBGN7PHU6VKQRKYGKG2RAUDASLZM3Y", "length": 10700, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது அதிகரிப்பு - தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜிஎஸ்டி எண் பதிவு செய்வது அதிகரிப்பு - தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ்குமார்\nஇந்தியாவில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்யும் வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜிஎஸ்டிஎன் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ்குமார் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்யும் வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜிஎஸ்டிஎன் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ்குமார் கூறியுள்ளார். தொடங்கியபோது 60 லட்சம் வரிதாரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது 1 கோடியே 21 லட்சம் வரிதாரர்கள் பதிவு செய்துள்ளனர் என்றும் கூறினார். இதுவரை 500 கோடி ரசீதுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் 25 கோடியே 21 லட்சம் வரித்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஒரு நாளில் அதிகபட்சமாக 18 லட்சம் வரித்தாக்கல் வரை செய்யப்பட்டுள்ளன என்றும், 57 கோடியே 12 லட்சம் இ-வே பில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் பிரகாஷ்குமார் கூறியுள்ளார்.\nஅருண்ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\n33-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது.\nஇன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.\n\"ஜி.எஸ்.டி அமல், ரூபாய் நோட்டு விவகாரம் எல்லாமே தவறு\" - ப.சிதம்பரம் விமர்சனம்\nரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, புத்திசாலித்தனமற்ற மிக மோசமான முடிவு என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் : பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு\nபிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, புதுடெல்லி வந்தடைந்தார்.\n\"கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்\" - ரிசர்வ் வங்கிக்கு கேரள முதலைமைச்சர் வேண்டுகோள்\nகேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் குறைந்ததாலும் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலும் கேரள விவசாயிகள் நெருக்கடியில் தவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஅரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nசுகாதார துறையில் கேரளா தொடர்ந்து முன்னிலை : கடந்த ஆண்டைவிட பஞ்சாப், தமிழகம் பின்னடைவு\nநாட்டிலேயே சுகாதாரத் துறையில், அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கி கேரளா முதலிடத்தில் உள்ளது.\n2018-19 நிதியாண்டில் 6,860 போலி நிறுவனங்கள் பதிவு நீக்கம் : கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் தகவல்\nசட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்காகவே, பல நிறுவனங்கள் பெயரளவில் தொடங்கப்படுகின்றன. இத்தகைய போலி நிறுவனங்கள், ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகிறது.\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா : மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி உள்ள மசோதாவுக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ��ரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/author/editor/page/2/", "date_download": "2019-06-25T23:03:51Z", "digest": "sha1:GJFTI6FG4TPG52CASD447ZG4OVQA6RTR", "length": 5141, "nlines": 79, "source_domain": "cineshutter.com", "title": "Editor sa – Page 2 – Cineshutter", "raw_content": "\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் \nஇயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல்\nராகவா லாரன்ஸின் ” தாய் ” அன்னையர் தின சிறப்பு பாடல் வெளியீட்டு விழா\nதயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இயற்கை எய்தினார் \nவிஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி அவர்கள் இன்று மதியம் 1 மணியளவில் இயற்கை எய்தினார் ..\nசினிமாவுக்கும் வெப் சிரீஸுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை” ; சனம் ஷெட்டி\nதமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என\nதமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் – வைரமுத்து\n11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின்\nஉலகின் ஆன்மிகத் தலைநகரம் நமது இந்திய தேசம். அதிலும் ஆழமான ஆன்மிக உணர்வும், ஞானமும் கொண்டது நமது தமிழ்நாடு. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2015/07/obituary-notice.newmannar.com.html", "date_download": "2019-06-25T21:58:18Z", "digest": "sha1:OIIBJGBMWSLPC2WQXD32XSNTK6R52LZW", "length": 3613, "nlines": 59, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல் - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார், கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கண்ணையா கனகலிங்கம் அவர்கள் 03-07-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கண்ணையா, செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nஜீவநாதன்(கனடா), ஜீவதனுஷா(லண்டன்), ஜீவசுதா(இலங்கை), ஜீவசத்தியா(இலங்கை), ஜீவிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசுதர்சன்(லண்டன்), கஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஜஸ்மிகா(கனடா), ஜஸ்வின்(கனடா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,\nவினுசன்(லண்டன்) அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கண்டி மாநகரசபை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/leo.html", "date_download": "2019-06-25T22:59:22Z", "digest": "sha1:OYZPRPR4K7PWLCTVN4XVLJXX6IBXJXJ2", "length": 7263, "nlines": 182, "source_domain": "sixthsensepublications.com", "title": "லியோ டால்ஸ்டாய் கதைகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஉலகப் புகழ் பெற்ற லியோ டால்ஸ்டாய் கதைகள்\nஉலகப் புகழ் பெற்ற லியோ டால்ஸ்டாய் கதைகள்\n‘உனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையே செய்’ என்றார் புத்தர். இவர்களின் கருத்துகளைத்தான் டால்ஸ்டாய் தன் கதைகளில் வலியுறுத்தி உள்ளார்.தான் கற்றறிந்த, கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றார் அவர். அவர் வாழ்க்கை முள்பாதையாகத்தானிருந்தது. ஆனாலும் அவர் அஹிம்சா நெறியைக் கடைப்பிடித்தார்.டால்ஸ்டாய் மேலை நாட்டில் தோன்றிய மிகத் தெளிவான சிந்தனையாளர்களில் ஒருவர். ஒப்பற்ற நூலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்று இவரைப் பற்றி வர்ணிக்கிறார் காந்தியடிகள்.\nYou're reviewing: உலகப் புகழ் பெற்ற லியோ டால்ஸ்டாய் கதைகள்\nஉலக புகழ்பெற்ற பீர்பால் கதைகள்\nபரமஹம்சர் சொன்ன பரவச கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/01/blog-post_8327.html", "date_download": "2019-06-25T21:54:51Z", "digest": "sha1:X7RC67TPWB6OW4KJXCUUTF4UPHL2PNE2", "length": 18174, "nlines": 198, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அன்னதானம் பற்றி சகஸ்ரவட���கர் ஐயா அவர்களின் உபதேசம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅன்னதானம் பற்றி சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் உபதேசம்\nநாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில்,நமது கர்மவினையை மாற்றும் சக்தி அன்னதானத்திற்கு உண்டு;எளிமையான சுயபரிகாரம் இது;அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த சுயபரிகாரமும் இதேதான் அன்னதானம் செய்வதால் நமது ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் மட்டுமல்ல;நமது 14 வயது முதல் இன்று வரையிலும் நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களிடமிருந்து நாம் பெற்ற சாபங்களும் நீங்கிவிடும்;\nஒருபோதும் அசைவ அன்னதானம் செய்யக் கூடாது;\nஒருபோதும் கட்டாய அன்னதானம் செய்யக் கூடாது;அன்னதான உணவுப்பொட்டலத்தை கோவில் வாசலில் தரும்போது ஏதாவது ஒரு துறவியோ,சாதுவோ எனக்கு வேண்டாம் என்று சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.அவரிடம் நீங்கள் வாங்கித் தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவரிடம் உணவுப் பொட்டலத்தைத் திணிக்கக்கூடாது;\nவீடு,வாசல் இல்லாமல் வாழ்பவர்களுக்கு இலவசமாக தரும் உணவுக்கே அன்னதானம் என்று பெயர்;மகன்/மகள்களால் கைவிடப்பட்டு நிராதரவாக வாழ்ந்து வரும் வயதானவர்களுக்கு தரும் இலவச உணவும் அன்னதானக் கணக்கில் வரும்;\nஒருபோதும் அகால அன்னதானம் செய்யக் கூடாது;அதாவது இரவு 9 மணிக்கு மேல் விடிகாலை 5 மணி வரை அன்னதானம் செய்யக் கூடாது;அதனால் பலன்கள் கிட்டாது.\nஅனாதை இல்லங்களில் செய்யும் அன்னதானத்திற்கும் பலன் உண்டு;அதை விடவும் பழமையான சிவாலயங்கள், நமது ஊரில் இருக்கும் புராதனம் மிக்க சிவாலயங்களில் செய்யப்படும் அன்னதானத்திற்கே தெய்வீக சக்தி அதிகம்\nஒரே ஒரு துவாதசி திதியன்று அண்ணாமலையில் செய்யப்படும் மூன்று வேளை (காலை,மதியம்,இரவு)அன்னதானமானது காசியில் ஒரு நாளுக்கு ஒரு கோடி பேர்கள் வீதம் நமது வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்தமைக்கான பலன்களை விடவும் அதிகமான பலன்களைத் தரக்கூடியது.யாருடைய பிறந்த ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் சேர்ந்திருக்கிறதோ அவர்கள் கண்டிப்பாக துவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும்;\nநாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் பலருடைய பிறந்த ஜாதகத்தில் சனி+ராகு,செவ்வாய்+கேது; அல்லது செவ்வாய்+ராகு,சனி+கேது;அல்லது ராகுவுடன் சனி+செவ்வாய் அல்லது கேதுவுடன் செவ்வாய்+சனி என்று கிரகச் சேர்கைகள் இருந்தால் அவர்கள் கடுமையான கர்மவினைகளை அனுபவிக்கப்பிறந்துள்ளார்கள் என்றே அர்த்தம்.இப்படிப்பட்ட கிரகநிலையுடன் பிறந்துள்ளவர்கள் சனி மஹாதிசை அல்லது செவ்வாய் மஹாதிசை அல்லது ராகு/கேது மஹாதிசை வருவதற்கு முன்பே அண்ணாமலையில் குறைந்தது 24 துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்வதால் கடுமையான கர்மவினைகளின் தன்மையை பெருமளவு குறைக்க முடியும்.\nநம்மில் எல்லோருக்கும் ஒரே ஒரு முறை அண்ணாமலை செல்லும் சந்தர்ப்பம் கிட்டுமா\nஅப்படிக் கிட்டாதவர்களுக்காக நமது ஆன்மீக வழிகாட்டி திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் ஒரு சுலபமான வழிமுறையை நமக்காக அருளியிருக்கிறார்.\nஒரு தமிழ் வருடத்தில் மூன்று முக்கியமான நாட்களில் அன்னதானம் செய்தாலே நமது முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் செய்தமைக்கான பலன்கள் கிடைத்துவிடும்;நமது முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த கர்மவினைகளின் வலிமையை குறைத்துவிடவும் முடியும்;நமது முன்னோர்கள் கடந்த ஐந்து தலைமுறைகளாக(நமது அம்மா+அப்பா,நமது தாத்தாக்கள்+பாட்டிகள்,நமது பாட்டனார்கள்+பாட்டிகள்,நமது முப்பாட்டன்கள்+முப்பாட்டிகள்)செய்த கர்மவினைகளையும் நீக்கிவிட முடியும்.\nஅதுதான் ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை\nஇந்த மூன்று அமாவாசை நாட்களிலும் நாம் வாழ்ந்து வரும் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தின் வாசலில் காலை 7 மணிக்குள்ளாகவும்,மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 6 மணிக்கு மேல் 7மணிக்குள்ளாகவும் ஒரே ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்ய வேண்டும்.\nகாலையில் ஐந்து இட்லிகள்+சட்னி+சாம்பார்+நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியை அன்னதானமாகச் செய்வது மிகவும் சிறந்த புண்ணியம் தரும்;இதையே இரவு நேரத்திலும் செய்யலாம்;இரண்டு வேளைகளிலும் செய்யலாம்;\nமதிய நேரத்தில் முழு உணவினை அன்னதானமாகச் செய்யலாம்;\nவிரைவான நிம்மதியையும்,தொழிலில் ஸ்���ிரத் தன்மையையும்,வேலையில் பதவி உயர்வையும்,குடும்பத்தில் கணவன்+மனைவி;பெற்றோர்+பிள்ளைகள்;ஒற்றுமை பெற விரும்புவோர் தை அமாவாசை(30.1.2014 வியாழக்கிழமை) வரும் நாளில் பின்வரும் சிவாலயங்களில் ஏதாவது ஓரிடத்தில் அன்னதானம் செய்வது அவசியம்.\nஇந்த இடங்களில் அன்னதானம் செய்ய இயலாதவர்கள் அவரவர் வசிக்கும் ஊரில் இருக்கும் சிவாலய வாசலிலேயே அன்னதானம் செய்யலாம்.நமது மனப்பூர்வமான அன்னதானமே முக்கியம்;இந்த அன்னதானம் செய்வதை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது.\nநாம் அன்னதானம் செய்வதோடு நமது மனம் நிறைவடைந்துவிடும்;நம்மிடமிருந்து அன்னதானத்தைப் பெற்றவர்கள் அதை தவறாகப் பயன்படுத்தினால்,அது நம்மைக் கட்டுப்படுத்தாது.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதை அமாவாசைப்பரிசாக உங்களுக்கு சித்தர்களின் காயத்ரி...\nகிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிர...\nஅன்னதானம் பற்றி சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் உபதேசம்\nடீன் ஏஜ் வயதில் இருப்பவர்களுக்கும்,டீன் ஏஜ் வயது க...\nநேரடியாக ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nகுற்றாலத்தில் அகத்தியர் நிகழ்த்திய அதிசயம்\nகிரிவலப்பாதைக்கு ஒளி தந்த ரஜினிகாந்த்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nசகஸ்ரவடுகர் அவர்களின் இல்லவிழாவில் கலந்து கொண்ட அன...\nகார்த்திகை நட்சத்திரத்தினர் வழிபடவேண்டிய அண்ணாமலை ...\n16.12.2014 டூ 11.2.2018 விருச்சிகச் சனிப்பெயர்ச்சி...\nவீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நா...\nசென்னை & வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐயா சகஸ்ரவ...\nசிவனருளை அள்ளித்தரும் திருவாதிரை நட்சத்திர கிரிவலம...\nஅம்மன் அருளையும்,இடைக்காடர் சித்தரின் ஆசியையும் தர...\nஸர்ப்பத்தோஷங்கள்,திருமணத்தடைகளை நீக்கும் நாகராஜா க...\nஸர்ப்பதோஷம் & ஆயில்ய தோஷம் நீக்கும் கருவூர் சித்த...\nஉலகை வழிநடத்தும் ஸ்ரீகாலபைரவ சுவாசம்\n9 வயது பாலாம்பிகைகளின் ஒப்புயர்வற்ற சேவை\nஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்...\nஜய வருடத்தின்(ஜனவரி 2013 டூ ஏப் 2014) துவாதசி திதி...\nஜய வருடத்தின்(ஜனவரி 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பிறை ...\nஜய(1.1.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-06-25T22:39:11Z", "digest": "sha1:BXYNTNKJHXM6HN2ZDX65IJTIOWPYEXMX", "length": 5283, "nlines": 75, "source_domain": "www.thamilan.lk", "title": "இந்தியாவை வீழ்த்த வியூகம் அமைக்கும் லோக்கி பேர்கசன் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇந்தியாவை வீழ்த்த வியூகம் அமைக்கும் லோக்கி பேர்கசன்\nஉலகக்கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணியுடன் நாளையதினம் நியுசிலாந்து மோதவுள்ளது.\nஇந்தபோட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தம்மிடம் சிறந்த வியூகம் இருப்பதாக, நியுசிலாந்தின் பந்துவீச்சாளர் லோக்கி ஃபேர்கசன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியை வீழ்த்துவதற்கு அவர்களது விக்கட்டுகளை வேகமாக கைப்பற்றுவதே வழி.\nஆனால் இதற்கு அதிக விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டி இருக்கும்.\nஅதிகபடியான ஓட்டமில்லா பந்துகளை வீசி அவர்களின் பொறுமையை சோதிப்பதன் மூலம் அதிக அழுத்தம் கொடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\n136 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை.\nஇலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண போட்டி இன்று நடைபெற்றது.\nமுன்னாள் கார்ப்பந்தய சம்பியன் காலமானார்\nஅவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஃபோர்மியுலா 1 காரோட்ட வீரர் நிக்கி லோடா தமது 70வது வயதில் உயிரிழந்தார்.\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:11:30Z", "digest": "sha1:CIFGJ45DKSREE7EEQXBV37EQO2X6B7WJ", "length": 10583, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிக் டிக் டிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிக் ���ிக் டிக், 1981 ஆம் ஆண்டு வெளிவந்த குற்றப்புனைவுத் தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவி, ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nதெலுங்கில் இப்படம் இதே பெயரில் மொழிமாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தியில் இப்படம் இயக்குநர் ஐ. வி. சசி இயக்கத்தில் 'கரிசுமா' என்ற பெயரில் 1984 ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டு வெளிவந்தது. அத்திரைபடத்தில் கமல் ரீனா ராய், தீனா அம்பானி நடித்தனர்.\nசாமசுந்தர் எல். அஸ்ராணி - ஓபராய்\nதேங்காய் சீனிவாசன் - லட்சுமி நாராயணன்\nவி. கே. ராமசாமி - சாரதாவின் தந்தை\nநிஷா நூர் - நிஷா\nசரிகா - மிஸ்.இந்தியா செர்லெ (சிறப்பு தோற்றம்)\nஇளையராஜா அவர்கள் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் வைரமுத்து எழுதியுள்ளனர். \"இது ஒரு நிலாகாலம்\" மற்றும் \"பூ மலர்ந்திட\" ஆகிய பாடல் வைரமுத்து எழுதினார்.\n1 \"இது ஒரு நிலா காலம்\" எஸ். ஜானகி\n2 \"நேற்று இந்த நேரம்\" லதா ரஜினிகாந்த்\n3 \"பூ மலர்ந்திட\" கே. ஜே. யேசுதாஸ், ஜென்சி அந்தோனி\nபன்னாட்டுத் திரைப்படத் தரவுத் தளத்தில்\nடிக் டிக் டிக் (2018 திரைப்படம்)\nகிழக்கே போகும் ரயில் (1978)\nநிறம் மாறாத பூக்கள் (1979)\nரெட் ரோஸ் (1980) (இந்தி)\nகொத ஜீவிதலு (1981) (தெலுங்கு)\nவாலிபமே வா வா (1981)\nடிக் டிக் டிக் (1981)\nசீதைக்கொக சிலுக்கா (1981) (தெலுங்கு)\nஒரு கைதியின் டைரி (1985)\nஈ தாரம் இல்லாலு (1985) (தெலுங்கு)\nசாவறே வலி காதி (1986) (இந்தி)\nஎன் உயிர்த் தோழன் (1990)\nபுது நெல்லு புது நாத்து (1991)\nகண்களால் கைது செய் (2004)\nபாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2019, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:22:00Z", "digest": "sha1:K6G6Q7GGRMMP7QJPLWLZEPSX3IE7PKYP", "length": 9435, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:போரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் War என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► போர் அறிவியல்‎ (7 பக்.)\n► போர் ஆயுதங்கள்‎ (25 பகு, 11 பக்.)\n► எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (6 பகு, 6 பக்.)\n► சீனப் போரியல்‎ (2 பக்.)\n► தமிழர் போரியல்‎ (2 பகு, 18 பக்.)\n► தீவிரவாதம்‎ (7 பகு, 3 பக்.)\n► நீர்மூழ்கிக் கப்பல்கள்‎ (2 பகு, 5 பக்.)\n► படைத்துறை‎ (18 பகு, 4 பக்.)\n► போர் திறன்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► போர்கள்‎ (19 பகு, 30 பக்.)\n► மறவர்கள்‎ (3 பக்.)\n► போர் வகைகள்‎ (6 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 40 பக்கங்களில் பின்வரும் 40 பக்கங்களும் உள்ளன.\nஇராணுவ செலவின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2014, 08:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10401224", "date_download": "2019-06-25T22:28:39Z", "digest": "sha1:IVD4F7O3UXYAFEZFTATTEZ6TPLY72KWV", "length": 56103, "nlines": 838, "source_domain": "old.thinnai.com", "title": "விடியும்! – நாவல் – (32) | திண்ணை", "raw_content": "\nPosted by திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் On January 22, 2004 0 Comment\nகண்களை மேவிப் பொங்கிய கண்ணீர் கடிதத்தின் கடைசிவரியில் விழுந்து பேப்பரில் ஊறிப் பிடித்த மாத்திரத்தில் அவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாயிற்று – தம்பிக்கும் தனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.\nஎங்கேயோ யாரோ சொல்லக் கேட்டதாகவோ ஏதோ ஒரு புத்தகத்தில் வாசித்ததாகவோ ஞாபகம். உயரமான மலையிலிருந்து கீழே பார்த்தால் பனை மரத்தின் உயரமோ அரச மரத்தின் அகலமோ கண்ணுக்குத் தெரியாது. கம்பளத்தை விரித்து விட்ட மாதிரி ஒரே சீரில் பச்சையாகத்தான் தெரியும். எவனொருவன் பொது நலனுக்காக தன்னை நேர்மையாக அர்ப்பணிக்கிறானோ அவன் உயர்ந்தவனாகிறான். அவனது பார்வையில் தாயும் சரி தகப்பனும் சரி, பக்கத்துவீட்டுக்காரனும் சரி ஒன்றாகவே தெரிவார்கள். அப்படி அர்ப்பணிக்காதவன், தன் வளவில் போட்டிருக்கும் மாரி வெள்ளத்தை வாய்க்கால் வெட்டி தெருவுக்கு ஓட விடுபவனாக இருப்பான். தெருவில் ஏற்கனவே பெருக்கெடுத்தோடும் வெள்ளம் என்ன ஆனாலும் அவனுக்குப் பிரச்னையில்லை.\nஆருக்காக கனடாவிலிருந்து இழுத்துப் பறித்துக் கொண்டு பறந்து வந்தானோ அந்தத் தம்பி தன்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத உயரத்தில் நிற்பதாக அந்தக் கடித வாசகங்கள் உணர்த்திற்று. யார் என்ன சொன்ன போதும் தம்பியை எப்படியும் கண்டுபிடித்துக் கூட்டி வந்து விடலாம் என்கிற நம்பிக்கையில் தளராமல் இருந்தவனுக்கு இப்போது அது பறியாதென முதன் முறையாக தெளிவாயிற்று.\nகூடாத கூட்டம் கூடாதவன், தானுண்டு தன் படிப்புண்டாக இருந்தவன், அடித்துப் புரண்டு வந்த வெள்ளத்தில் அள்ளுப்பட்டுப் போன அப்பாவி…என்றெல்லாம் பெற்ற தாயால் மிகுந்த விசுவாச அலங்கரிப்புடன் வக்காலத்து வாங்கப்பட்ட தம்பி – நான் வெள்ளத்தில் அள்ளுப்பட்டவன் அல்ல – வெள்ளமே நான்தான் என்று தன் கைபட எழுத்தில் உறுதி செய்திருக்கிறான்.\nபிள்ளைக்கு சனி நடுக்கூறு, சித்திரை பிறக்க, உக்கிரம் குறைஞ்சு போக வந்திருவான்…..இது ஏலாக்கையில் அப்பாவுக்கு வந்த நம்பிக்கை.\nஒன்டாப் படிக்கிற பொடியள் ஒரு புழுகத்தில இப்பிடி எடுபடுறது ஊரில உலகத்தில நடக்கிறதுதான். பிள்ளை வந்திருவான்……இது மாமா ஒன்றுக்கு நாலு முறை காட்டிய நம்பிக்கை ஒளி.\nகாளியாச்சிக்கு நாள்தோறும் அடியழித்து, சனீஸ்வரனுக்கு வாரந் தவறாமல் எள்ளுப் பொட்டனி எரித்து, நகரத்திலுள்ள அத்தனை கோயில்களிலும் வேண்டுதல் வைத்திருப்பதனால் உண்டான நம்பிக்கை சின்னம்மாவுக்கு.\nஎல்லா நம்பிக்கைகளையும் ஒரு கடிதத்தால் பொய்யாக்கி – இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் நான் நன்றாகத் தீர்மானித்தவன், இனிமாத்திரம் குடும்பத்திற்குப் பயன்படுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று முரசு கொட்டிச் சொல்லியிருக்கிறான்.\nநம்ப முடியவில்லை. இன்னொரு முறை பக்கங்களைப் புரட்டினான். திரும்ப வருவதைப் பற்றி எங்காவது ஒரு வரி அது போகட்டும், போனதற்கு மனம் வருந்தி அம்மா அப்பாவிடம் ஒரு மன்னிப்பு அது போகட்டும், போனதற்கு மனம் வருந்தி அம்மா அப்பாவிடம் ஒரு மன்னிப்பு ஏதோ பிறத்தியாருக்குச் சொல்கிற மாதிரி பட்டும் படாமல் ‘என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள் ‘ அவ்வளவுதான். பொறுத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டதும் சொல்லாமல் போனதுக்குத்தான் – போனது பிழையென்பதற்காக அல்ல.\nபுலிக்குப் போனால் தொடர்ந்து உயிரோடு இருக்க உத்தரவாதம் இல்லையென்பது தெரியாமலிருக்காது. கனடாவுக்கு வந்தால், நானும் டானியலும் இருக்கிற மாதிரிக்கு பூப்போல கஷ்டப்படாமல் இருக்கலாம் என்பது��் தெரியாமலிருக்காது. அப்படியிருக்க, தேர்ந்தெடுக்கும் விசயத்தில் பூவை ஒதுக்கிவிட்டு புலியைப் பிடித்திருக்கிறான். தீர்மானத்தில் இத்தனை திடப்பட்டவன் இனி திரும்புவது நடவாத காரியம்.\nஇப்ப புரிந்தது செல்லத்தம்பி மாஸ்றர் பவ்வியமாகச் சிரித்த சிரிப்பின் சூட்சுமம்\nகவலைக்குள்ளும் ஆச்சரியம் அடங்கவில்லை. இவன் அம்மா பிள்ளையா அப்பா பிள்ளையா சந்தேகம் வந்தது. சற்றுப் பொறுத்து, அதற்கு சமாதானமும் வந்தது. இவன் அம்மா அப்பா பிள்ளைதான். இரண்டு பேருடைய சமமான கலவைதான். அம்மாவிடமிருந்து நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் துணிவும் வாங்கியிருக்கிறான். அப்பாவிடமிருந்து நேர்மையும் அன்பும் சுத்தமாக வந்து சேர்ந்திருக்கிறது. அவர்கள் தங்கள் சுதந்திர உணர்வுகளை வீட்டுக்கு வெளியே காட்டியதில்லை. இவன் வெளிக்காட்டியிருக்கிறான்.\nஅப்பாவிடம் தெளிவு இருந்தது. பலராலும் உடனடியாக ஜீரணித்துக் கொள்ள முடியாத அதிரடி முடிவுகளை விடுதலைப் புலிகள் எடுத்த போதுகளில் எல்லாம், அப்பா அவர்கள் பக்கமே பேசுவார். பொடியன்கள் செய்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று அடித்துச் சொல்வார். விட்டுக் கொடுக்க மாட்டார். சின்னம்மாவும் சளைத்தவளல்ல. பக்கத்துவீட்டு செல்லம்மாக்கா, இரண்டு கரண்டி கோப்பித்தூளோ ஒரு சுண்டு அரிசி மாவோ கைமாற்று வாங்க வருகிற வேளைகளில், இயல்பாக உண்டாகும் வெட்கத்தை மறைத்துச் சமாளிக்க, சம்பந்தமில்லாத ஏதோவொரு கதையை எடுத்து விடுவது வழக்கம்.\nஇவங்கள் கண்ணிவெடி வைச்சிற்றுப் போயிருவாங்கள் வீடுவாசலில நிம்மதியா படுத்தெழும்ப வழியில்லை – என்று ஒரு ஒருநாள் சொல்லிவிட, சின்னம்மா அவளை பிடி பிடியெனப் பிடித்து விட்டாள். வந்த ஆத்திரத்தில், அந்தஇந்த கதை பேசாம தயவுசெய்து போயிருங்க என்று திட்டி அனுப்பி விட்டாள். ஒரு பொசுப்புக்கு வாயைக் கொடுக்கப் போய் கிடைப்பதை கெடுத்துக் கொண்டதுதான் செல்லம்மாவிற்கு மிச்சமாயிற்று. நன்றியில்லாத இந்தக் கூட்டத்துக்காக இந்தப் பிள்ளையள் அநியாயமா உயிரைக் குடுக்குதுகளே என்ற கவலை மேலிட்டு பொருமிக் கொண்டேயிருந்தாள் சின்னம்மா.\nஆக, அடிப்படையில் அம்மா அப்பாவிடமிருந்துதான் இந்த சுதந்திர தாகத்தை சின்னனிலிருந்தே உள்வாங்கியிருக்கிறான் தம்பி. நன்றாகப் பண்பட்ட நிலத்தில் ஊன்றி��� ஆரோக்கியமான விதை அவன். எது சரியாகப் பட்டதோ, அதை பொய்புரட்டு இல்லாமல் துணிந்து செய்திருக்கிறான். அந்தத் துணிவில் ஒரு துளியளவாவது என்னிடம் இல்லாமல் போயிற்றே தாழ்வுணர்வு தாக்குதல் தொடுத்த வேளை, பழசானாலும் பயங்கரத்தின் மாற்றுக் குறையாத அந்தக் கரிநாளின் படச்சுருள் ஓடத் தொடங்கிற்று.\n92 சித்திரை வாக்கில் அரசோடு நடாத்திய பேச்சுவார்த்தை முறிந்ததும் விடுதலைப் புலிகள் காடுகளுக்குள் திரும்பிய அடுத்தநாளின் வைகறைப் பொழுது. பயந்தது போலவே, அரசபடைகளால் திருகோணமலை நகரம் நித்திரைப்பாயில் சுற்றி வளைக்கப்பட்டது. ஓட முயற்சித்தால் சுடப்படுவீர்கள் என்று ஒலிபெருக்கி வைத்து தெருத்தெருவாகப் பறைதட்டினார்கள். முகமூடித் துரோகிகள் காட்டிய தலை அசைவுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பிஞ்சுப் பிள்ளைகள் அள்ளிச் செல்லப்பட்டார்கள். ஆஸ்பத்திரி சந்தியில் நாற்பது இளைஞர்கள் டயர் போட்டு குப்பையைப் போல குவியலாக எரிக்கப்பட்டார்கள்.\nநகரம் முழுக்க பிணக்காடாயிற்று. எரிக்கப்பட்ட உடலங்களிலிருந்தும் கடைகண்ணிகளிலிருந்தும் மேவிக் கிளம்பிய கரிய புகை மண்டலம் மேகத்தை மறைத்து பகலை இரவாக்கிற்று. ஆமி ட்றக்குகள் வெறிச்சோடிய தெருக்களில் தறிகெட்டு ஓடி மக்களை வீட்டோடு கட்டி வைத்தன. கட்டாக்காலி மாடுகள் தெருவிற்கு வரப் பயந்து வளவுகளுக்குள் மனிதரோடு பதுங்கிக் கொண்டன. காகங்கள் மரங்களிலேயே அடைந்து கொண்டன. கடல் அலைகள் ஓடி வந்து ஓசைப்படாமல் விழுந்தன. மக்களின் ஐயோ கூக்குரல்கள் காற்றில் கலந்து நிரந்தரமாய்க் கேட்டுக் கொண்டேயிருந்தன.\nஅவனுக்கு அப்போது முப்பது வயசு. வயசுக்கு வந்து விட்ட சகோதரிகள், வயசுக்கு வராத தம்பி, வயசாகி விட்ட அப்பா. உதறிவிட முடியாத சொந்தக் குடும்பப் பொறுப்புகள் பல. அவற்றை நிறைவேற்ற அவன் உயிரோடு இருந்தாக வேண்டும். எனவே, அவன் சொந்த மண்ணை விட்டு ஓடினான்.\nதமிழர் என்று நம்மை தலை நிமிர்ந்து நடக்க வைத்தவர்கள் விடுதலைப்புலிகள்தான் என்ற அதீத மரியாதை உள்ளத்தில் இருந்தாலும் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இன்றளவும் இருந்தான் அவன். எவ்வகையிலும் தன் குடும்பம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது – இதுதான் அவன் அடக்கி வாசிப்பதன் தாற்பரியம்.\nவாசல் கதவினூடாகத் தெரிந்த இருட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பார��வை நிலைகுத்தியிருந்த இருட்டிலிருந்து சின்னம்மா வந்தாள்.\nஎந்த முகத்தோடு சின்னம்மாவைப் பார்ப்பது அவர்கள் அனுப்பத் தயாரென்றாலும் உன் பிள்ளை வராமல் அடம் பிடிக்கிறான் என்று எப்படிச் சொல்வது அவர்கள் அனுப்பத் தயாரென்றாலும் உன் பிள்ளை வராமல் அடம் பிடிக்கிறான் என்று எப்படிச் சொல்வது காலில் விழுந்தென்டாலும் என்ர பிள்ளையைக் கூட்டி வாறன். என்னைக் கூட்டிக் கொண்டு போ தம்பி என்று ஒரேயடியாகப் பிடித்துக் கொண்டால்\nஒரேயிரையில் இருந்ததால் இடதுகால் விறைத்துப் போயிற்று. வெளியே சுத்தமான இருட்டு. முழுக்கிராமமும் போர்த்துக் கொண்டு படுத்து விட்டது. அலைந்து வந்த களைப்பில் நிமலராஜன் குறட்டை விட்டான் – மரத்தை மொட்டை வாளால் விட்டுவிட்டு அறுத்த மாதிரி. மூர்த்தி கொண்டு வந்த சாப்பாட்டுப் பார்சலிலிருந்து வாழையிலை அவிந்து போன வாசம் வந்தது.\nவந்ததுமே அங்கே நிலவிய மெளனத்தின் மொழியை புரிந்து கொண்டான் மூர்த்தி. ஆளைக் குழப்பக்கூடாது என்று நினைத்தவன், இல்லாத புழுக்கத்தின் மேல் பழியைப் போட்டு மேல் கழுவப் போவதாகச் சொல்லி நழுவிய போது ‘இடியப்பம் காய முதல் சாப்பிடுங்க ‘ என்று மட்டும் சொன்னான்.\nதம்பி கடிதம் அனுப்பியிருக்கிறார் … என்று கடிதத்தைக் கொடுத்துவிட்டு எல்லாம் முடிந்துவிட்டது போல் கை கழுவப் போனான் செல்வம்.\nஇரண்டாம் பக்கத்திற்கு வருகிற போதே – இது ஆரோ சொல்லிக் கொடுத்து எழுதியது என்று மூர்த்திக்கு சந்தேகம் வந்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து சாக்குப் போக்குச் சொல்லாமல் சொல்கிற வேலையைச் செய்கிற அடக்கமான பையன் எழுதிய கடிதமாகத் தெரியவில்லை. கடைக்குட்டியானதால் மூன்று குடும்பங்களின் அத்தனை தொட்டாட்டு வேலைகளுக்கும் அவன்தான் பொறுப்பாக இருந்தான். ஜெயம் இல்லாதது எல்லாருக்கும் கை முறிந்த மாதிரி.\nசாப்பிட்டு முடிக்கட்டும் எனக் காத்திருந்தான் மூர்த்தி. கடைச்சாப்பாடு, மனமும் சரியில்லை. அரைவாசியோடு எழும்பி பார்சலைச் சுருட்டி எட்டத்தில் எறிந்துவிட்டு கை கழுவி வந்தான், செல்வம்.\n“வந்தா கூட்டாற்றுப் போகட்டாம் என்டு சொல்லுகினமாம்”\n“அது சும்மா. ஜெயத்தோட நேர கதைச்சாத்தான் உண்மை தெரியும் \n“தம்பியிர கடிதத்தில ஒரு நேர்மையும் சத்தியமும் தெரியுது. நானே நியாயமா நடக்கேல்லையோ என்டு குழப்பமாயிருக்க���.”\n“உயிரைக் குடுத்துப் போராடுற பொடியளுக்கு ஏதோ ஒரு வகையில பக்க பலமா இருந்திருக்கலாம்”\n“சாப்பாடு குடுத்ததுக்கே குடும்பத்தோட அள்ளிக் கொண்டு போய் கொடுமைப் படுத்திறாங்கள்”\n“என்னவோ தெரியேல்லை தம்பி. கடிதத்தைப் பாத்த பிறகு ஒரு குற்றவுணர்வு வந்திட்டுது”\nஅதற்கு மேல் கேட்க விரும்பாதவன் போல் “அது சரி மாமீட்டை என்ன சொல்லப் போறீங்க என்று கேட்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு அவன் தூங்கப் போனான். சரிந்து பத்து நிமிசத்தில் குட்டிக் குறட்டை கேட்டது.\nசாமமாயிற்று. சீலிங் இல்லாத முகட்டை வெறித்துப் பார்த்தான் செல்வம். ஒட்டடை அடிக்காத கூரை. சிராய் கிளம்பியிருந்த மரச்சட்டத்தில் குஞ்சமாகத் தொங்கிய ஒட்டடையில் நித்திரை வராத ஒரு சிலந்தி சில்லுக்கோடு பாய்ந்து கொண்டிருந்தது. இரண்டு குறட்டைகளுக்கிடையில் அகப்பட்டுப் போனான் அவன். கண்கள் சோர்ந்த போது கனவு வந்தது.\nகனவிலும் நடுச்சாமம். தெருவில் அவன் மட்டுந்தான். எங்கிருந்து முளைத்ததோ திடாரென ஒரு நாய் பின்னால் துரத்திக் கொண்டு வந்தது. வழக்கமாகப் போடும் செருப்பு காலில் இல்லை. எறியக் கல் தேடியபடியே வெறுங்காலோடு அவன் நடந்தான். தெருவோரம் நெடுக கற்குவியல்கள். எடுக்க எடுக்க கற்கள் கையில் பிடிபடவில்லை. அதற்குள் நாய் கிட்ட வந்து விட்டது. காலால் உதைத்தான். உதைக்க உதைக்க உதை நாயில் படவில்லை. துடையைக் கடித்து சதையைப் பிடுங்கும் வெறி நாயின் கண்களில் மின்னியதை கண்டதும் அவன் தலைதெறிக்க ஓடினான். ஓட ஓட அவன் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். துரத்தி வந்த நாய் துடையில் வாய் வைத்து…..\nதிடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். துரத்தி வந்த நாய், எடுக்க எடுக்க கையில் வராத கல், உதைக்க உதைக்க நாயில் படாத உதை, ஓட ஓட ஓடாத கால் அவனுக்குக் குழப்பமாக இருந்தது. பக்கத்தில் பார்த்தான். குறட்டைகளின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.\nநல்ல கனவு கண்டால் கெட்டதென்றும் கெட்ட கனவு கண்டால் நல்லதென்றும் சொல்வார்கள். இதென்ன கனவு நடுச்சாமத்தில் நாய் துரத்துவதென்றால் அது கெட்ட கனவாகத்தான் இருக்க வேண்டும். கெட்ட கனவென்றால் அது நல்லதற்கு. அப்படியானால் நடுச்சாமத்தில் நாய் துரத்துவதென்றால் அது கெட்ட கனவாகத்தான் இருக்க வேண்டும். கெட்ட கனவென்றால் அது நல்லதற்கு. அப்படியானால் ��ல்லது நடக்கப் போகிறது. தம்பி திரும்பி வரக்கூடும். கனவை சாதகமாக நியாயப்படுத்திய சின்ன ஆறுதலில் அவன் கண் அயர்ந்தான்.\nகாலையில் எழுந்த போது கண்கள் கெஞ்சின. கனவு கண்ட ஞாபகம் வந்தது. நிமலராஜன் புறப்படத் தயாராகிவிட்டான். செல்வத்தையும் பார்த்து மணியையும் அடிக்கடி பார்த்துக் கொண்டான். நுளம்புக்கடியால் ராத்திரி முழுக்க கண்ணோடு கண் மூடவில்லை என்றும் சொன்னான். சம்சுதீன் ஜீப்பைக் கழுவி முகம் தெரிய துடைத்துக் கொண்டிருந்தான். மூர்த்தி பிரீப் கேசில் இருந்த பைலை தேவையேதுமின்றி புரட்டிக் கொண்டிருந்தான்.\nசெல்வம் பல் தீட்டி முகம் கழுவி ஐந்தே நிமிசத்தில் தயாரானான். வெளிக்குப் போகாததால் இட்டு முட்டாயிருந்தது.\nதிரும்பும் வழியில் கந்தளாய்க் குளம் அணைக்கட்டு வீதியில் ஒரு வாகை மரம் ஓரமாக ஜீப்பை நிற்பாட்டினான் சம்சுதீன். நிமலராஜனும் சம்சுதீனும் சுதந்திரமாக ஒன்றுக்குப் போக வாகையில் மறைந்தார்கள். மூர்த்தி எட்டத்திலிருந்த இன்னொரு மரத்தை நோக்கிப் போனான். செல்வத்திற்கு ஒன்றுக்கு முடுக்கினாலும் இறங்கப் பஞ்சியாயிருந்தது.\nஉயரமான அணைக்கட்டு. இந்தப் பக்கம் கந்தளாய்க் குளம். அந்தப் பக்கம் – பள்ளத்தில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை – பச்சைக் கம்பளம் விரிந்திருந்தது\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் – 3\nகேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)\nகடிதங்கள் – ஜனவரி 22, 2004\nகோலம் , வீட்டில் ஒரு பூனை , உட்கடல்\nஉலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி\nஅன்புடன் இதயம் – 4 – அழிவில் வாழ்வா\nஇயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்\nகுடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்\nதமிழ் இலக்கியம் – 2004\nஎனக்குப் பிடித்த கதைகள் – 95 – வெறுப்பும் அன்பும்- சாந்தனின் ‘முளைகள் ‘\nவிருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்\nவாரபலன் – புத்தக யோகம்\nதமிழ் லினக்ஸ் – எழுத்தாளர் சுஜாதா, குழுவினரின் அறிவுத் திருட்டு\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nPrevious:எனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘\nNext: திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் – 3\nகேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)\nகடிதங்கள் – ஜனவரி 22, 2004\nகோலம் , வீட்டில் ஒரு பூனை , உட்கடல்\nஉலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி\nஅன்புடன் இதயம் – 4 – அழிவில் வாழ்வா\nஇயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்\nகுடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்\nதமிழ் இலக்கியம் – 2004\nஎனக்குப் பிடித்த கதைகள் – 95 – வெறுப்பும் அன்பும்- சாந்தனின் ‘முளைகள் ‘\nவிருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்\nவாரபலன் – புத்தக யோகம்\nதமிழ் லினக்ஸ் – எழுத்தாளர் சுஜாதா, குழுவினரின் அறிவுத் திருட்டு\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2017/06/", "date_download": "2019-06-25T22:37:01Z", "digest": "sha1:KJD6A3NG6GRHKSCCAJHQNYQJC6NOMJQ4", "length": 55933, "nlines": 905, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: June 2017", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nகடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்ற தமிழர் உரிமை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் நிகழ்த்திய அற்புதமான உரையின் சுருக்கத்தை மதுரைத் தோழர் வெண்புறா சரவணன் அவர்கள் ஒரே படத்தில் சாறாகக் கொடுத்துள்ளார்.\nஅவருக்கு நன்றி சொல்லி அப்படத்தை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.\nப்ளூ டூத், ஹெட்போனாவது பயன்படுத்தித் தொலையுங்கள்\nவாகனம் ஓட்டுகையில் அலைபேசி பேசும் வழக்கம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nகடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பெருமாள் கோயிலில் ஒரு கருத்தரங்கம் முடிந்து திரும்பி வரும் வழியில் வாலாஜாபாத்தில் ஒரு இளைஞன் பைக் ஓட்டிக் கொண்டு போனும் பேசிக் கொண்டு வந்தான். ஒற்றைக் கை சவாரிதான். அவன் கையிலிருந்து போன் தவறி விழ, அதைப் பிடிப்பதற்கான முயற்சியில் பேலன்ஸ் தடுமாறி அப்படியே பைக்கோடு கீழே விழுந்தான். எங்கள் காரை ஓட்டி வந்த தோழர் மெதுவான வேகத்திலேயே ஓட்டி வந்ததால் பிரேக் போட்டு நிறுத்தி விட்டார். வேகமாய் வந்திருந்தால் அந்த இளைஞன் மீது மோதுவது தவிர்க்க இயலாததாகி இருக்கும்.\nபதினைந்து நாட்கள் முன்பாகக் கூட வேலூரிலும் இதே போன்ற காட்சியை கொஞ்சம் தொலைவில் இருந்தபடி காண நேரிட்டது.\nசாகசக்காரர்களே, நீங்கள் மட்டும் விழுந்து அடி பட்டுக் கொண்டால் பரவாயில்லை. உங்கள் தவறால் மற்றவர்களின் உயிருக்கும் அல்லவா ஆபத்து வருகிறது\nவாகனத்தில் போகும் போது தொலைபேசியை தவிர்க்க முடியாத அளவிற்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் பேசுபவராகக் கூட இருக்கலாம்\nஅல்லது இந்தியா பாகிஸ்தான் மத்தியில் அமைதியை உருவாக்க மோடியோடோ அல்லது நவாஸ் ஷெரீபோடோ கூட பேசிக் கொண்டிருப்பீர்கள்\nஇந்த ஒற்றைக் கை சவாரிக்கு பதிலாக ப்ளூ டூத், ஹெட் போன் ஆகியவற்றையாவது பயன்படுத்தித் தொலையுங்களேன்.\nமகாத்மாதான் . . . மோடி இல்லைப்பா......\nமாடுகளின் பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை மகாத்மா காந்தி ஏற்க மாட்டார் என்று மோடி சொன்னது பற்றி பல கருத்துக்கள் உலா வருகிறது.\nஅது அவர் நடிக்கும் நாடகம் என்றும் பலர் சொல்கிறார்கள்.\nஅரசியல் கட்டாயம் என்றும் சிலர் சொல்கிறார்.\nஇனி மாட்டின் பெயரால் கொலை நடக்காது என்று இப்போதும் கூட சிலர் அப்பாவிகளாக நம்புகிறார்கள்\nமோடி சொன்னதை கொஞ்சம் ஆராய்ந்தால்\n\"மகாத்மா காந்தி ஏற்றுக் கொள்ள மாட்டார்\"\nஅவர் சொல்லியுள்ளார். நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றா சொல்லியிருக்கிறார்\nஅவரு கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்களா\nஅநாகரீக சங்கிக்கு அருமையான பதிலடி\nமேலே உள்ள படத்தை முக நூலில் பார்த்தேன்.\nஇஸ்லாமியரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அநாகரீகமாக பதிவு எழுதிய ஒரு சங்கிக்கு அற்புதமான பதிலடி அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்த மனிதனுக்கெல்லாம் யாரும் பிரியாணியே கொடுத்திருக்க மாட்டார்கள். வெட்டி பந்தாவிற்காக கதை விட்டு நன்றாகவே வாங்கிக் கொண்டுள்ளான்.\nமோடியின் கட்சி ஆட்கள் இப்படித்தானே இருப்பார்கள்\nதோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் முக நூல் பக்கத்தில்தான் இச்செய்தியைப் பார்த்தேன்.\nஇந்த இணைப்பிற்குச் சென்றால் நீங்களும் பார்க்கலாம்.\nஎத்தனை முறை மாட்டிக் கொண்டாலும் இந்த மோடியின் அடிமைகள் மோசடி வேலைகளை நிறுத்தவே மாட்டார்களா\nமோடி போலவேதானே அவரது ஆட்களும் இருப்பார்கள்\nமோடிக்கு உரை எழுதிக் கொடுப்பவர் மூடர் என்பதால் மோடி அபத்தமாக உளருகிறாரா\nமோடி மூடர் என்பதால் அவருக்கு உரை எழுதிக் கொடுப்பவர், மோடியின் தரத்துக்கு உரைக்கு எழுதிக் கொடுக்கிறாரா\nமீண்டும் ஒரு அபத்த உரை, அமெரிக்க மண்ணில்\nபாகிஸ்தான் நாட்டில் உள்ள அட்டாக் என்ற நகரத்தை இந்தியாவில் உள்ளதாய் பேசியுள்ளார் மோடி.\nஇன்னும் இரண்டு வருடங்களுக்காக மோடியால் வரலாறெல்லாம் கற்றுக் கொள்ள முடியாது, அவருக்கு உரை எழுதுபவராலும் கூட.\nகண் சிமிட்ட . . .கண்ணீர் வந்தது\nசில தினங்கள் முன்பாக சென்னை சென்றேன். வழியில் நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் காபி சாப்பிட சென்ற போது பார்த்த காட்சியை கொஞ்சம் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநான் அமர்ந்திருந்த வரிசைக்கு எதிர் வரிசையில் இருந்த மேஜையை சுத்தம் செய்த சிறுவன், அந்த சோபாவில் ஒரு நொடி உட்கார்ந்து ஸ்டைலாக கால் மீது கால் போட்டுக் கொண்டான். அடுத்த நொடியே யாராவது அவனை பார்க்கிறார்களா என்று அச்சத்தோடு சுற்றும் முற்றும் நோக்கினான்.\nநான் அவனைப் பார்த்து மெல்லியதாய் புன்னகைக்க, என்னைப் பார்த்து கண் சிமிட்டு விட்டு அடுத்த மேஜைக்கு போய் விட்டான்.\nஅந்த சிறுவனுக்கு அதிகபட்சம் பதினைந்து அல்லது பதினாறு வயது இருக்கும். நேபாளத்திலிருந்தோ அல்லது ஏதோ வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பது இன்னும் பால் வடியும் அந்த முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.\nபடிப்பை தொடர முடியாமல் சில ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு உழைக்க வருமளவிற்கு வறுமை ஆட்டிப் படைக்கிறது என்பதை நினைக்கையில் ஒரு நிமிடம் கண்ணில் நீர் துளித்தது.\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. சி.ஐ.டி.யு அமைப்பின் செயல் திட்டத்திலும் அது உள்ளது. விரைவில் அப்பணிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது முக்கியம்.\nபின் குறிப்பு : மேலே உள்ள படம் கூகிளிலிருந்து எடுக்கப்பட்டது\nசரியாகும் வரை A Small Break.\nஏழையென எழுதி . . .. அச்சா தின் அசிங்கம் . . .\nமருத்துவரீதியில் எனக்கு ரத்தக் கொதிப்பு எல்லாம் கிடையாது. ஆனால் தங்களின் அலங்கோல ஆட்சி மூலமாக காவிகள் உருவாக்கி விடுவார்கள் போல.\nஇன்று காலை ஹிந்து நாளிதழில் படித்த செய்தி அப்படிப்பட்டது.\nராஜஸ்தான் மாநிலத்தில் டௌசா என்ற மாவட்டத்தில் யாரெல்லாம் ரேஷன் கடையில் இலவச கோதுமை வாங்குகிறார்களோ, அவர்கள் வீட்டுச் சுவரில்\n“நான் ஏழை. ரேஷன் கடையில் இலவசமாக கோதுமை வாங்குகிறேன்”\nஎன்று மாவட்ட நிர்வாகம் பெயிண்டால் எழுதி வைத்துள்ளது. குடும்பத் தலைவரின் பெயரையும் வேறு எழுதி வைத்துள்ளது.\nதன்னுடைய மக்களை எப்படி கேவலப்படுத்துவது என்பதில் மோடியும் அவரது மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றனர்.\nஇன்று சுவரில் எழுதிய கயவர்கள் நாளை முகத்தில் பச்சை குத்துவார்களா\nஇதுதானய்யா மோடி சொன்ன “அச்சா தின்”\nஇனியும் பாஜக விற்கு ஓட்டு போடுபவர்கள் மன நலன் குன்றியவர்களாக மட்டுமே இருக்க முடியும்….\nLabels: அநாகரீக மனிதர்கள், அயோக்கியத்தனம், அரசியல்\nபத்து லட்சத்தோடு தொடரும் பயணம்\nகோபத்தோடு முந்தைய பதிவை எழுதி விட்டு பின்னூட்டம் இருக்கிறதா, எவ்வளவு பார்வைகள் முந்தைய நாளில் இருந்தது என்ற விபரங்களைப் பார்த்தால் ஒரு இனிய தகவல் காத்துக் கொண்டிருந்தது.\nவலைப்பக்கத்தின் பார்வைகள், அதாவது Hits பத்து லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. மனதிற்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது.\n2009 ல் வலைப்பக்கம் துவங்கினாலும் 2010 மத்தியிலிருந்துதான் தீவிரமாக இயங்கத் தொடங்கினேன். அப்போது தொடங்கிய பயணம் இதுவரை நிற்காமல் தொடர்கிறது. வெளியூர் பயணங்களின் போது பதிவுகள் எழுதியிருந்தாலும் வெளியிட முடியாத நிலை இருந்தது. ஸ்மார்ட் போன் வந்த பின்பு அந்த பிரச்சினை தீர்ந்து விட்டது. அந்த மாதிரி சமயங்களுக்காக சில புகைப்படங்கள், புத்தக விமர்சனங்கள் ஆகியவை ட்ராப்டில் தயாராகவே இருக்கும்.\nஇத்தனை நாள் வலைப்பக்க அனுபவத்தில் கற்றுக் கொண்ட ஒரு முக்கியமான ரகசியம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் வைக்கும் தலைப்புதான் உங்கள் பதிவை படிக்க தூண்டுகிறது. ஈர்க்கும் தலைப்பு இல்லாவிடில் முக்கியமான விஷயங்கள் எழுதியிருந்தாலும் அவை கண்டுகொள்ளப்படாத அபாயம் உண்டு.\nஆயிரம் பதிவுகளை எழுதிய போது இரண்டு லட்சம் என்ற எண்ணிக்கையில் பார்வைகள் இருந்தது. பதிவுகள் இரண்டாயிரத்தைத் தொட்ட போது ஐந்து லட்சம் என்று பார்வைகள் அதிகரித்தது. மூவாயிரமாவது பதிவை நெருங்குகையில் பத்து லட்சம் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது.\nஅன்றாட நிகழ்வுகளை இடதுசாரிப் பார்வையுடன் எழுதுவது என்பது முன்னுரிமையாக இருந்தது. அவ்வப்போது சற்று இளைப்பாற இசை, சமையல் என்றும் செல்வேன். இன்றைக்கு மதவெறி மூலம் நாட்டை நாசமாக்கும் சங் பரிவாரக் கும்பலின் மோசடிகளை, பொய்களை அம்பலப்படுத்துவதே பிரதான பணியாக இருக்கிறது.\nஅந்த பணியை மேலும் வேகப்படுத்த “பத்து லட்சம் பார்வைகள்” என்ற எண்ணிக்கை உண்மையிலேயே உற்சாகப்படுத்துகிறது. ஒரு சில அனானிகளின் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. கரப்பான்பூச்சி, கொசுக்களோடுதானே வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது.\nஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.\nசரியான பாதை எது என்பதை வழி காட்டிய எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இல்லாவிடில் நானும் இல்லை, என் எழுத்துக்களும் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதிவு செய்யும் தருணம் இதுதான்.\nLabels: அனுபவம், நன்றி, வலைப்பக்கம்\nபதில் சொல்லுங்கள் மிஸ்டர் அடிமை (எ.பாடி) பழனிச்சாமி\nசமாதி அம்மையாரின் அடிமையாய் தொடங்கி பரப்பன அக்ரஹார சிறைவாசியாரின் அடிமையாய் மாறி இன்று மோடியின் அடிமையாய் தொடரும் எடப்பாடி பழனிச்சாமி எனும் தமிழகத்தின் துயரம், தனது ஏவல்படை கொண்டு தன் தற்போதைய எஜமானர்களை திருப்திப் படுத்தியுள்ளார்.\nஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டத்தை இயற்று என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வந்த நடைப்பயண இயக்கத்தை சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்காமல் தாம்பரத்திலே தடை செய்து பயணக்குழுத் தோழர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்துள்ளார்கள்.\nஇந்த நடைப்பயணத்தை சென்னை நகருக்குள் அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுமாம்\nகடந்த ஒன்பதாம் தேதி சேலத்தில் த���டங்கி நேற்று மாலை தாம்பரம் வரை நடைபெற்ற பயணத்தில் எங்காவது சிறு அசம்பாவிதம் நடந்ததாக ஏவல் படையால் சொல்ல முடியுமா ஏதேனும் மோதல் உண்டா பயணக் குழுவில் வந்தவர்கள் குடித்து விட்டு கும்மாளமிட்டார்களா பெண்கள் முகம் கோண நடந்து கொண்டார்களா பெண்கள் முகம் கோண நடந்து கொண்டார்களாஆபாசமாய் பேசினார்களா வழியில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கினார்களா பிரியாணியை அண்டாவோடு திருடிக் கொண்டு ஓடினார்களா\nஎன்ன குற்றம் செய்தார்கள் மிஸ்டர் பழனிச்சாமி\nஇளவரசன், கோகுல்ராஜ், சங்கர், மாரிமுத்து ஆகியோர் மாண்ட துயரத்தைச் சொன்னார்கள். அவர்களின் படுகொலைக்குப் பின்னே ஒளிந்துள்ள, தமிழகத்தை பீடித்திருக்கிற ஜாதிய வெறி பற்றி சொன்னார்கள். கௌசல்யா போல, அபிராமி போல வேறெந்த பெண்ணிற்கும் இது போன்ற கொடுமைகள் நிகழக் கூடாது என்றார்கள். அதனை தடுக்க சட்டம் வேண்டுமென்றார்கள். சமத்துவத்திற்கான விதைகளை வரும் வழி எங்கும் தூவிக் கொண்டே வந்தார்கள். ஜாதியத்திற்கு எதிரான குரலை வலிமையாக ஒலித்துக் கொண்டே வந்தார்கள். அவர்கள் இறுதியில் உங்களிடம்தான் வருவதாக இருந்தார்கள். சட்டம் இயற்றும் இடத்தில் நீங்கள்தானே உள்ளீர்கள்\nசேலம் தொடங்கி தாம்பரம் வரை சட்டம் ஓழுங்கிற்கு ஏற்படாத அபாயம் எப்படி ஐயா, சென்னை நகருக்குள் மட்டும் ஏற்படும்\nஜாதியத்திற்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிரான குரல் சென்னையில் ஒலிப்பதைக் கேட்க உங்கள் செவிகளுக்கு விருப்பமில்லையா உங்களை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய தீய சக்தியின் உத்தரவா\nகூவாத்தூர் சாக்கடையில் மூழ்கி பதவியைப் பெற்று அதை தக்க வைத்துக் கொள்ள இன்னொரு சாக்கடையில் கூடிக் குலாவும் உங்களுக்கு நேர்மையின் அடையாளமான செங்கொடியின் புதல்வர்களைச் சந்திக்க உள்ளம் கூசுகிறதோ நீங்கள் பதவி பெற்றதற்கும் உங்கள் ஜாதியப் பின்னணி ஒரு காரணி என்பதாலும் அந்த ஆதிக்க சக்திகளில் நீங்களும் ஒருவர் என்பதால் தீண்டாமையை கடைபிடிக்கிறீரோ\nசொல்லுங்கள் மிஸ்டர் பழனிச்சாமி, தடை செய்ததன் மர்மம் என்னவோ\nஉங்களின் முதல் எஜமானர், அதுதான் சமாதி அம்மையார், அவரே கூட அனுமதிக்காத ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி கையில் குண்டாந்தடிகளோடு வாயில் மத வெறி முழக்கங்களோடு மனதில் மக்களை துண்டாடும் வெறியோடு காவிகள் சென்னை நகரில��� நடைபோட அனுமதித்த உங்களால் செங்கொடிகளின் சங்கமத்தை தடை செய்ய முடிகிறதென்றால் அதற்கு உங்களின் மோடி விசுவாசத்தைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்\nசொந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாலேயே, அதுவும் தகாத உறவுப் பிரச்சினைக்காக கொல்லப்பட்ட சசிகுமார் என்பவரின் பிணத்தை வைத்துக் கொண்டு கோவையிலே காவிகள் ஊர்வலம் செல்லவும் செல்லும் வழியில் கலவரங்கள் நிகழ்த்துவதையும், கடைகளிலே புகுந்து கொள்ளையடிப்பதையும் சிறு சலனம் கூட இல்லாமல் வேடிக்கை பார்த்த உங்களால் நியாயமான கோரிக்கையோடு அமைதியான முறையிலே நடைப்பயணம் வந்தவர்களை மட்டும் எப்படி தடுக்க முடிக்கிறது\nஅடிமைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த உங்களைப் போன்றவர்கள் எல்லாம் தமிழகத்தின் முதல்வராக இருப்பது வெட்கக்கேடு. மானக்கேடு.\nLabels: அரசியல், தமிழகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, நடைப்பயணம்\nப்ளூ டூத், ஹெட்போனாவது பயன்படுத்தித் தொலையுங்கள்\nமகாத்மாதான் . . . மோடி இல்லைப்பா......\nஅநாகரீக சங்கிக்கு அருமையான பதிலடி\nகண் சிமிட்ட . . .கண்ணீர் வந்தது\nஏழையென எழுதி . . .. அச்சா தின் அசிங்கம் . . .\nபத்து லட்சத்தோடு தொடரும் பயணம்\nபதில் சொல்லுங்கள் மிஸ்டர் அடிமை (எ.பாடி) பழனிச்சாம...\nநரகத்துக்குப் போ, அர்னாப் அட்ராசிடி\nசி.எம் மாய் ஒரு கயவன் . . .\nகறை மறைக்கவே . . . கலாம் போலவே . . .\nஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை தடை செய்\nஇன்று நித்தி சாமியார், நாளை . . . .\nஇந்த பிழைப்பிற்கு பதிலாக மோடி அரசு . . . .\nதமிழில் ஒரு திருமணம் –நிறைவாக . . .\nநடக்கவே நாங்களும் நாளை . . . .\nமனசாட்சியே இல்லாமல் 24 தடவை\nஏமாந்த கதை - சார்லி சாப்ளின் மூலமாக\nமோடி – கோனார்க் – மினி ஸ்கர்ட்\nரூம் போட்டு யோசித்த போஸ்டர்கள் . . . .\nயாரெல்லாம் இது போல குதித்தீர்கள்\nகொள்ளையர்களே, தூண்டி விட்டதே நீங்கதானே\nமூடர் கூட மோடி அரசு\nஅந்த சாமியார் நிலைதான் மற்றவர்களுக்கும் . . . .\nசரக்கு பாட்டில் எனும் பொதுச்சொத்து\nஎலே ராசா, இதைப் படி, வயிறெரிஞ்சு போ\nசந்திப்பில் .... முதல்வரோடு ஒரு சந்திப்பு,\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனி��்ட் கட்சி (83)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/12/18_18.html", "date_download": "2019-06-25T21:50:13Z", "digest": "sha1:7LNX5RS56GMXB6ZBVV5BIONJNFH5RASV", "length": 37720, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "18 வயதுக்கு குறைந்த காதலர்களுக்கு உதவியவருக்கு விளக்கமறியல் - மூதூர் பதில் நீதிவான் நயீம் அதிரடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n18 வயதுக்கு குறைந்த காதலர்களுக்கு உதவியவருக்கு விளக்கமறியல் - மூதூர் பதில் நீதிவான் நயீம் அதிரடி\nதிருகோணமலை, சம்பூர் பகுதியில் 18 வயதுக்கு குறைந்த காதலர்கள் இருவருக்கு உடந்தையாக இருந்த நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் நயீம் முன்னிலையில் குறித்த நபரை இன்று -18- ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.\nசம்பூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேக நபர் பதினெட்டு வயதுக்கு குறைந்த காதலர்கள் இருவருக்கு தங்குவதற்கு வீட்டின் அரையை கொடுத்து துஷ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்துள்ளதையடுத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகாதலன் விளக்கமறியலிலும், காதலி சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nmmm. 18 வரை சட்ட ரீதியான திருமணத்திற்கு தடை ஆனால் 16 ற்கு மேல் வாழ்க்கையை கேள்விக் உள்ளாக்கும்.. ஒழுக்கத்தை சீர்குலைக்கும் காதலுக்கு தடையில்லை......\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேச���்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 வ���டயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:39:39Z", "digest": "sha1:KPWMXFHJM2FRMHJ5WVMIYPLKZQFOONZJ", "length": 7524, "nlines": 76, "source_domain": "www.thamilan.lk", "title": "அரச இயந்திரம் ஸ்தம்பிதம் - ஜனாதிபதியை கடுமையாகச் சாடினார் சம்பிக்க - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅரச இயந்திரம் ஸ���தம்பிதம் – ஜனாதிபதியை கடுமையாகச் சாடினார் சம்பிக்க\nஅமைச்சரவையை கூட்டாமல் நாட்டின் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதமடைய செய்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது,\n107 அமைச்சரவை பத்திரங்கள் ஆராயப்பட வேண்டும்.ஆனால் அமைச்சரவையை கூட்டாமல் அரச இயந்திரத்தை முடக்கியுள்ள ஜனாதிபதி ,நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையையும் மீறியுள்ளார்.இது அப்பட்டமான அரசியலமைப்பு மீறல்.அத்துடன் பாராளுமன்றத்தை சவாலுக்கு உட்படுத்தும் செயல்..பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஜனாதிபதி நினைத்தபடி முடியாது.தேசிய பாதுகாப்பு குறித்து அதில் ஆராயப்பட வேண்டும்.\nகடந்த ஒக்ரோபர் 26 இல் நடந்த அரசியலமைப்பு மீறலால் ஏற்பட்ட பாதிப்பு போல ,அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை போல இப்போதும் பெரிய பாதிப்பு இதனால் வரப்போகிறது.இவ்வார முடிவுக்குள் அனைத்து தரப்பும் பேச்சு நடத்தி அடுத்த வாரம் அமைச்சரவையை கூட்ட வேண்டும்.அனைத்து தரப்பினரும் இந்த ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டை கண்டிக்க வேண்டும். மீண்டும் அரசியலமைப்பினை மீறி செயற்படவேண்டாமென நான் ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.\nவெளியில் வராத அரசியல் மற்றும் இதர விடயங்களின் ஒரு சிறு குறிப்பு \n* ரூபவாஹினி கூட்டுத்தாபன புதிய தலைவர் நியமனத்தில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அமைச்சரவையில் நேற்று பேசவிருந்தாராம் பிரதமர்....\nசாதி பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட திருவிழா – யாழில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் \nதென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சாதிப் பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளத\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச ��பைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=11&cid=317", "date_download": "2019-06-25T22:25:12Z", "digest": "sha1:7RZKBQVJF7ZJPYGIT6Z5IG5LGB6CRQJY", "length": 22645, "nlines": 58, "source_domain": "kalaththil.com", "title": "மேஜர் அல்பேட் அவர்களின் வீரவணக்கநாள் | Major-Alfate-is-their-heroic-day களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமேஜர் அல்பேட் அவர்களின் வீரவணக்கநாள்\nநாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து, எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிபடுத்த முடியும்.\n6 அடி 2 அங்குலமான உன் உயரமான (நீளமான) உடல் அசையாது கிடந்த நிலைகண்டு மக்கள் பதறியதை, உன் கிராமமே கலங்கியதைக் கண்டு உன்மரணம் தமிழ் மக்களை எந்த அளவுக்குப் பாதித்திருகின்றது என்பதை அறிந்து நாம் துடித்தோம்.\nஎம் முகாம்களில் ஒன்று இராணுவத்தினால் தாக்கப்படுகிறது என்பதை அறிந்து எம்மை விடுவிக்க விரைந்த நீ எம் அன்புப் பிணைப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டாய். கிராமச் சனங்களோடு பழகும் போது அந்தச் சனங்களோடேயே ஒன்றிப்போகும் உன் எளிமையான தோற்றம், எம்மை எல்லாம் பிரமிக்கச்செய்தது.\nஎம் புலம்பலை நிறுத்திவிட்டு அல்பேட்டைப் பற்றி….\nபண்டிதர் ஆயுதக் கிடங்குகளுக்குப் பொறுப்பாக இருந்து வேலை செய்த காலத்தில் பண்டிதருக்கு அடுத்தபடியாக இருந்து வேலை செய்து இயக்கத்தின் நன் மதிப்பைப் பெற்றவன், ‘கந்தையா’ என்று செல்லமாக பண்டிதரால் அழைக்கப்பட்டவன். அச்சுவேலியில் நடைபெற்ற எம் தளம் மீதான இராணுவ முற்றுகையில் தன்னுடைய துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தீரும்���ரை போராடி வெற்றிகரமாக வெளியேறியவன். பண்டிதரைப் பலிகொண்ட அந்தப் பெரிய முற்றுகையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியதே அவனுடைய திறமைக்குச் சான்றாகும்.\nபண்டிதரின் மறைவுக்குப் பின் ஆயுதக் கிடங்குகளின் பொறுப்பாளராகப் பணியாற்றி பண்டிதர் இழப்புக்கு ஈடு செய்தவன். 1982ம் ஆண்டு தொடக்கம் தன்னை எம் இன விடுதலைக்காக அர்பணித்துப் பணியாற்றியவன். அல்பேட்டை காணும் யாரும் போரிடுவதில் அனுபவம் மிக்கவன் என்பதை தவறின்றி ஊகிக்க முடியும். முதல் பார்வைக்கு அவன் வயது இருபதுக்கு மேல் இருபத்துநாலுக்கு உள்ளதாகவே இருக்கும் என்று தோன்றும். ஆனால் வெய்யிலிலும் காற்றிலும் அடிபட்டிருந்த அவன் முகத்தையும் கண்களின் அருகிலும் நெற்றியிலும், வாயின் பக்கங்களிலும் நுண்ணிய இழைகளாக விழுந்திருந்த சுருக்கங்களையும் சிந்தனையின் ஆழ்ந்தகளைத்த கருவிழிகளையும் உற்றுகவனித்தபின் அவன் வயதில் இன்னும் பத்து ஆண்டுகளைக் கூட்டலாம் போலிருக்கும்.\nஅல்பேட் கோபித்ததை, கோபப்பட்டதை நாம் காணவில்லை என்றே கூறலாம். ஏனோ தெரியவில்லை அவனுக்குக் கோபம் வருவதில்லை. நாம் சிலவேளைகளில் வேண்டுமென்றே சீண்டுவோம். அப்போதுகூட அவன் எருமை மாட்டில் மழைபெய்வது போல இருப்பான். அன்பினால் வழிநடத்தி, அரவணைப்பால் பாதுகாத்து, அவன் வளர்த்த அவனுடைய வீரர்கள், அல்பேட்டைப் போலவே உருவாகி இருப்பதைக் கண்டு வியப்புடன் அல்பேட்டுக்குத் தலை வணங்குகின்றோம்.\nகுழந்தைகள் என்றால் அல்பேட்டுக்கு அலாதி பிரியம். குழந்தைகளோடு பழகும்போது அவனும் ஒரு குழந்தையாகி மழலை மொழி பேசுவதைக் கண்டு நாம் சிரித்த பொழுதுகள் ஏராளம்.\nஎமது முகாம்களில் அல்பேட்டைச் சுற்றி ஒரு மழலைப்பட்டாளமே இருக்கும். அந்த சின்னஞ் சிறுசுகள், அல்பேட்டைக் காணாமல் தவித்த தவிப்புக்கள், அவர்களைப் பொறுத்தவரையில், அவன் கோவிலுக்குப் போய்விட்டான். கோவிலிலிருந்து வருவான். வரும்போது அவர்கள் அடிக்கடி கேட்ட, சொல்லிவிட்ட சாமான்கள் வேண்டி வருவான். அல்பேட் அவர்களை ‘குட்டிச் சாத்தான்’ என்று அழைப்பது வழக்கம் அந்தக் குட்டிச் சாத்தான்கள் அல்பேட் கோவிலுக்குப் போய்விட்டதை, போய்விட்ட செய்தியை மிகவும் சந்தோஷத்துடனும் மிகுந்த குதூகலத்துடனும் தமக்குள்ள பரிமாறிக்கொண்டார்கள்.\nஅவர்கள் அந்த மழலைகள், அல்பேட் கோவிலு���்குப் பொய் திரும்பி வருவான் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்….\nயாழ் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது இராணுவத் தந்திரத்துக்கமைய கோட்டையில் இருந்து எதிரிகளை வெளியில் வராமல் தடுக்கும் பொறுப்பும் கோட்டை மீதான தொடர்ந்த தாக்குதலை நடத்தும் பொறுப்பும் அல்பேட்டிடம் கொடுக்கப்பட்டிருந்தது. தனது பணியைச் செவ்வனே செய்துமுடித்து எமது வெற்றிக்கு வழிவகுத்தவன்.\nஒருநாள் விடியற்காலை அல்பேட் தன் முகாமில் உள்ள தோழர்களை தினசரி காலைப்பயிற்சிக்குத் தயார் படுத்திக் கொண்டிருக்கையில், தொலைத்தொடர்பு சாதனம் (வோக்கி ரோக்கி) அலறியது. அவன் வோக்கியை இயக்கி அழைத்த இடத்துடன் தொடர்பை ஏற்படுத்தியபோது, சுதுமலையில் உள்ள எமது முகாம் ஒன்று இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டும் செய்தி கிடைத்தது. அல்பேட் தன் தோழர்களைப் பார்த்து உரக்க அழைத்து விரைந்து, ஆயுதங்களுடன் வானில் (வாகனம்) ஏறி விரைந்தான். வான் இணுவில் பகுதியால் சுதுமலையை அண்மித்தபோது மூன்று ‘பெல் ஏ,பி, 412′ ரக ஹெலிகாப்டர்கள் அப்பகுதியை சுற்றிச் சுற்றி மெசின் கண்ணினால் குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தது.\nமேலே வானத்திலே வட்டமிட்டுக்கொண்டிருந்த அலுமினியப் பறவைகளில் ஒன்று உயரத்தில் இருந்து பாய்ந்து மலையில் வழுகி வருவது போல மிகமிக வேகமாக வாகனத்தை நோக்கிப் பாய்ந்து வந்து ’50 கலிபர் மெசின் கண்’ணினால் சுட்டுத் தள்ளியது. குண்டு வரிசைகள் வாகனத்திற்கு மிக அருகாக நிலத்திலே கோடிட்டுச் சென்றது. குறிதவறிவிட்டது. அல்பேட் தன் தோழர்களைப் பார்த்து ‘டே தும்பியில் இருந்து சுடுறாங்கள் கவனமாக இருங்கோ’ என்று கூறி முடிக்கவும், (பெல் ஏ,பி, 412 ஹெலிகாப்டர்களை நாங்கள் ‘தும்பிகள்’ என்று அழைப்பது வழக்கம்) உருமறைப்பு வர்ணம் பூசப்பட்ட இன்னொரு அலுமினியத் தும்பி பக்கவாட்டாக தாழப்பறந்து வந்தது. “சுடப்போறான், வானை எங்காவது ஒருபுறம் திருப்பி ஒதுக்கு” என்று கத்தினான் அல்பேட். வான் ஒதுங்க அல்பேட் தோழர்களுடன் கீழே பாய்ந்த போது விமான எஞ்சின் கடகடப்புச் சத்தத்துடன் மெசின் கண்ணின் இடைவிடாத குண்டுச்சத்தத்துடன் தும்பி தாழப்பறந்து சென்றது. வானுக்கு முன்பாக குறுக்குப்பாட்டாக குண்டு வரிசை மண்ணிலே கோடிட்டது. குறி தவறிவிட்டார்கள். மறுபடியும் இன்னும் அருகாக அல்பேட்���ும், வானும், சேதமின்றித் தப்பித்துக்கொண்டது.\nஅல்பேட் தன் “வோக்கி ரோக்கியுடன்’ முகாமுக்குத் தொடர்பு கொண்டபோது,\nமுகாமுக்கு பின்பாக ஹெலிகாப்டர்கள் இராணுவத்தினரை இறக்கிய தோட்டப்பகுதியான இடத்திற்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டது. குழு அவ்விடத்தை அணுகியபோது இராணுவக் கமாண்டோக்கள் தாம் இறங்கிய இடத்தில் சிலரை நிலைப்படுத்திவிட்டு, மற்றும் சிலர் முகாமை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.\nஅல்பேட் கிளர்ச்சியுற்றான். ஆனால் அது சாவு குறித்த அச்சமில்ல. மிக, மிக வீரமுள்ள பதற்றமற்ற மனிதர்களுக்க இயல்பான ஒன்று. ஆபத்து பற்றிய முன்னுணர்வு தானும் இல்லை இது. அவன் கவலைப்பட்டது கமாண்டோக்களை எப்படியாவது தடுக்க வேண்டும்.\nதோட்டங்களில் சில சில இடங்களில் மரவள்ளிச் செடிகள் மிக அழகாக செழிப்பாக செறிவாக வளர்ந்திருந்தது. உயர்ந்து செழிப்பாக செறிவாக வளர்ந்திருந்த மரவள்ளிப் பற்றைகள் ஒளியைப் புகவிடாமல் இருட்டைக் கொடுத்துக்கொண்டிருந்தன.\nஅல்பேட் தனது குழுவினர் சகிதம் அவர்களைத் தாக்கத் தொடங்கினான். இராணுவத்தினர் 2 அங்குல சிறிய மோட்டார் சகிதம் எதிர்த்தாக்குதல் நடத்தினர். முன்னேறிய இராணுவக் கொமாண்டோக்கள் மீதும் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னேறியவர்கள் மீதும் தாக்குதல், நிலைகொண்டு காவல் செய்துகொண்டிருப்பவர்கள் மீதும் தாக்குதல், வானத்தில் சுற்றிக்கொண்டிருந்து இவர்களுக்கு காவல் செய்யும் அலுமினியப் பறவைக்கும் தாக்குதல். பலமணி நேரம் இடைவிடாத தாக்குதல்.\nகமாண்டோக்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள் பின்புறத்தில் அவர்களை விமானம் ஏறவிடாமல் செய்வதற்காக யமனைப் போல் நின்றுகொண்டிருந்தான் அல்பேட் எனவே அல்பேட் குழுவின் மேல் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nபலவர்ணம் பூசப்பட்ட பெல் ஏ,பி, 412′ ரக ஹெலிகாப்டர்கள் மூன்றும் தம்முடைய எம் 60 ரக மெசின் கண்ணாலும் வட்டமிட்டுத் தொடர்ந்து தாக்குதலை நடாத்தின. அல்பேட் குழுவினரை நோக்கி வந்த மோட்டார் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன. திடீரென்று அல்பேட் சுருண்டு விழுந்தான். இடது கண்ணுக்கு கிழே பெரிய ஓட்டை அதிலிருந்து குருதி ஊற்றெடுத்துப் பாயும் நீர்த்தாரைகள் போல பாய்ந்தது. அல்பேட்டைத் தூக்கிக் கொண்டு சிலர் பின் விரைகின்றனர். அல்பேட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்க��� முன்பாகவே அவன் தன் உயிரை இந்த மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்துவிட்டான்.\nகளத்தில் (தை 1986) இதழிலிருந்து\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/04/14/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2019-06-25T22:13:13Z", "digest": "sha1:H2VWIXU446GA553FEHNR6E4GO4ZMMUVG", "length": 37742, "nlines": 247, "source_domain": "noelnadesan.com", "title": "ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் | Noelnadesan's Blog", "raw_content": "\n← என் பர்மிய நாட்கள் 4\nமெல்பனில் நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும் →\nஇன்று (15 – 04 – 2016) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 75 வயது\nபவளவிழாக்காணும் ஈழத்து படைப்பாளியின் பல்துறை பணிகள்\nபுன்னாலைக்கட்டுவனிலிருந்து தமிழர் புலம்பெயர் நாடுகள் வரையில் பயணித்த யாத்ரீகன்\n” கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள் கணத்துக்குக்கணம் புதிது புதிதாய் கொள்ளை அழகை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன.”\nஇலங்கையிலிருந்து 17 ஆண்டுகளுக்கு முன்னர் வானத்தில் பறந்து வரும்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் இறங்கும் தருணத்தில் விமானம் தரைதட்டுவதற்கு முன்னர் அந்த அதிகாலைப்பொழுதின் உள்ளங்கவர் காட்சியை தரிசித்த 58 வயது படைப்பாளி ஞானசேகரனின் அன்றைய வர்ணிப்புத்தான் அந்த சூரிய உதயக்காட்சி.\nஅன்று காலை அவருக்கு அவுஸ்திரேலியாவில் விடிந்தது. அன்றைய அவரது வருகையே பின்னாளில் இலக்கியவானில் ஞானம் கலை, இலக்கிய இதழின் பரிமாணத்துடன் அவருக்கு பேருதயமாகியது என்பதற்கு ஒரு நேரடி சாட்சியாக இருந்துகொண்டு பவளவிழா நாயகன் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களை வாழ்த்துகின்றேன்.\nஇலங்கையில் 1999 வரையில் நான் இவரை சந்தித்திருக்கவில்லை.\n1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வதியும் தமது புதல்வரிடம் இவர் தமது துணைவியாருடன் புறப்படுவதற்கு முன்னர் மல்லிகை ஜீவாவிடம் எனது தொடர்பிலக்கம் பெற்றுள்ளார்.\nஒருநாள் சிட்னியிலிருந்து ஞானசேகரன் தொலைபேசியில் அழைத்தபோது, மெல்பனுக்கு அழைத்தேன். எமது இல்லத்தில் ஒரு மாலைவேளையில் இலக்கியச்சந்திப்பும் இரவு இராப்போசன விருந்தும் ஒழுங்குசெய்தபொழுது , மெல்பன் இலக்கிய ஆர்வலர்கள் செல்வத்துரை ரவீந்திரன் , டாக்டர் சத்தியநாதன், நடேசன், புவனா ராஜரட்ணம், அருண். விஜயராணி, பாடும்மீன் சிறிகந்தராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமெல்பனில் பாலம் லக்ஷ்மணன் அவர்களின் இல்லத்திற்கும் மாவை நித்தியானந்தனின் பாரதி பள்ளிக்கும் வேறு சில இடங்களுக்கும் அழைத்துச்சென்றேன். காரில் அமர்ந்தவாறே குறிப்புகள் எடுத்துக்கொண்டார். பயணக்கதைக்கு அவர் தயாராகிவிட்டார்.\nஇலங்கை திரும்பியதும் தினக்குரல் வார இதழில் அவுஸ்திரேலியப்பயணக்கதையை சில வாரங்கள் தொடர்ந்து எழுதி – இறுதியில் அந்தத்தொடரையே நூலாக்கினார். பேராசிரியர் சி. தில்லைநாதனின் அணிந்துரையுடனும் எனது முன்னுரையுடனும் அந்த நூல் வெளியாகியது.\nஅவ்வேளையில் ஞானசேகரன் தமது மருத்துவப்பணி நிமித்தம் கண்டியில் வசித்தார். கண்டி முகவரியிலிருந்து ஞானம் பதிப்பகத்தினால் 1999 மார்கழியில் அந்த நூல் வெளியானது.\nஅவுஸ்திரேலியா வந்தவர், இந்தக்கங்காரு நாட்டைப்பற்றி மாத்திரம் தகவல் சேகரிக்கவில்லை. இங்கிருந்த எஸ்.பொ, மாத்தள��� சோமு, முருகபூபதி, அருண் . விஜயராணி முதலான படைப்பாளிகள், நாடகக்கலைஞர் சி. மனோகரன் ஆகியோருடனான நேர்காணலையும் பதிவுசெய்துகொண்டு, சிட்னியில் 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொலி இயக்குநர் பாலசிங்கம் பிரபாகரனுக்கும் நேர்காணல் வழங்கிவிட்டு தாயகம் திரும்பினார்.\nஞானசேகரன் சந்தித்தவர்களுடனான நேர்காணல் தொகுப்பும், வானொலிக்கு அவர் வழங்கிய பேட்டியும் இணைந்த புரிதலும் பகிர்தலும் என்ற நுலையும் அதே 1999 ஆம் ஆண்டு மார்கழியில் வெளியிட்டார்.\nமீண்டும் 2000 ஆம் ஆண்டு மெல்பனுக்கு ஞானசேகரன் தம்பதியர் வரும்பொழுது குறிப்பிட்ட இரண்டு நூல்களுடனும் திருமதி ஞானம் ஞானசேகரன் எழுதிய இந்துமதம் என்ன சொல்கிறது \nமெல்பனில் மாவை நித்தியானந்தன் தலைமையில் அறிமுக நிகழ்வு நடந்தபொழுது, நித்தியகீர்த்தி, சிவசம்பு, பாலம்லக்ஷ்மணன், அருண். விஜயராணி ஆகியோர் உரையாற்றினர்.\nஇந்நிகழ்வில் இவர்களுடைய நூல் விற்பனையில் கிடைத்த நிதி யாவற்றையும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வளர்ச்சிக்கே தந்துவிட்டு விடைபெற்றனர்.\nஅன்று அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய நித்தியகீர்த்தியும் அருண். விஜயராணியும் இன்று எம்மத்தியில் இல்லை.\nஅவுஸ்திரேலியாவில் ஞானசேகரனின் வருகை இலக்கியப்புத்துணர்ச்சிக்கும் வழிகோலியது.\n1999 இல் முதல் முறை பயணத்தில் விமானத்தில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த ஞானசேகரனுக்கு சூரிய உதயத்தின் ரம்மியத்தை காண்பிக்க தட்டி எழுப்பிய துணைவியார் திருமதி ஞானம் ஞானசேகரன், தொடர்ந்தும் பக்கத்துணையாக இருந்து இன்று ஞானம் என்ற இலக்கிய இதழ் உதயமாகி உலகை வலம்வருவதற்கு உற்றதுணையாக விளங்குகிறார்.\n2001 ஆம் ஆண்டு மெல்பனில் ஜனவரி மாதம் முதலாவது அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவை இரண்டு நாட்கள் நாம் நடத்தியபொழுது மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரும் வெளியிட்டோம்.\n1999 இல் மல்லிகைஜீவாவிடம் தொடர்பிலக்கம் பெற்று வந்த ஞானசேகரன் தம்பதியர் 2001 ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் விழாவில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர். அன்றைய விழாவில் மல்லிகை சிறப்பு மலரை வெளியிட்டுவைத்து உரையாற்றியவர் ஞானசேகரன்.\nஅதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டே ஞானசேகரன் கண்டியிலிருந்து ஞானம் இதழை வெளியிடத்தொடங்கிவிட்டார்.\n2004 ஆம் ஆண்டு எமது எழுத்தாளர் ��ிழா கன்பராவில் நடந்தபொழுது ஞானம் அவுஸ்திரேலியா சிறப்பிதழை வெளியிட்டார். அவுஸ்திரேலியாவுக்கு அவர் வந்த காலம் தொடக்கம் எமது வருடாந்த எழுத்தாளர் விழாவை வரவேற்று ஞானம் இதழ்களில் ஆசிரிய தலையங்கங்களும் எழுதியிருக்கிறார்.\nமெல்பன், கன்பரா, சிட்னி எழுத்தாளர் விழாக்களில் மாத்திரம் அல்லாது, எஸ்.பொ.வின் மகன் டொக்டர் அநுராவில் ஏற்பாட்டில் 28-08-2004 ஆம் திகதி சிட்னியில் நடந்த கவிஞர் அம்பியின் பவளவிழாவிலும் மித்ர வெளியீடுகளின் அறிமுகநிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றிய ஞானசேகரன், அவுஸ்திரேலியாவில் பரவலான இலக்கிய நண்பர்கள் வட்டத்தை உருவாக்கினார்.\nநண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுபவர்கள். அத்தகைய நட்புவட்டம் ஆரோக்கியமாக வளர்வதற்கும் சீர்கெட்டுப்போவதற்கும் விதியும் விளையாட்டுக்காண்பிக்கும்.\nஎமது எழுத்தாளர் விழாக்களின் கருத்தரங்குகள் சிலவற்றுக்கும் ஞானசேகரன் தலைமையேற்றார்.\nஅவுஸ்திரேலியா படைப்பாளிகள் எஸ்.பொ, ஆசி. கந்தராஜா, நடேசன், முருகபூபதி, சுதாகரன், ஆவூரான் சந்திரன், அருண். விஜயராணி, பாடும் மீன் சிறிகந்தராசா, கலைவளன் சிசு.நாகேந்திரன் , ஜெயராம சர்மா, நித்தியகீர்த்தி, சாந்தினி புவநேந்திரராஜா நல்லைக்குமரன் குமாரசாமி, எஸ். கிருஷ்ணமூர்த்தி முதலானோரின் படைப்புகளுக்கும் ஞானம் இதழில் களம் தந்தார்.\nஎஸ்.பொ.வின் நீண்ட நேர்காணல் தொடரும் வெளியானது.\nநித்தியகீர்த்தியின் சிறுகதைக்கு முத்திரைக்கதை அந்தஸ்து கிடைத்தது.\nஎம்மவர் சிலரின் சிறுகதைகள் ஞானம் இதழ் ஊடாக நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டிகளில் பரிசில் பெற்றன.\nஎஸ்.பொ. , கவிஞர் அம்பி, பாலம் லக்ஷ்மணன், முருகபூபதி, பாடும் மீன் சிறிகந்தராசா, ஓவியர் ஞானம் ஞானசேகரம், ஜெயராமசர்மா, கலைவளன் சிசு.நாகேந்திரன் ஆகியோர் ஞானம் அட்டைப்பட அதிதி அந்தஸ்து பெற்றனர். அவுஸ்திரேலியா கலை, இலக்கிய நிகழ்வுகள் ஞானம் இதழ்களில் பதிவாகின.\nஇத்தகைய நீடித்த தொடர்பாடலின் ஒரு முக்கிய சந்தியாக விளங்கியதுதான் ஞானசேகரனை இணைப்பாளராக்கிய இலங்கையில் 2011 ஜனவரியில் நடத்தப்பட்ட முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு.\nஇலங்கையின் வடபுலத்தில் புன்னாலைக்கட்டுவன் என்ற அழகிய கிராமத்தில் ஆலயக்குருக்களாக விளங்கிய தியாகராசா அய்யர், பாலாம்பிகை ஆகியோரின் புதல்வனாக 1941 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 15 ஆம் திகதி பிறந்தவர் ஞானசேகரன்.\nதந்தையோ ஆலயத்தில் குரு. பூட்டனார் கணேசய்யர் தொல்காப்பியத்திற்கு விளக்கவுரை எழுதிய வித்துவ சிரோன்மணி. கதாப்பிரசங்கம் புகழ் மணி அய்யர் சுவாமிநாதத்தம்பிரான் தாய் மாமனார். கணேசய்யர் பற்றி இரசிகமணி கனகசெந்திநாதன் தமது ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nசுவாமிநாத தம்பிரான்தான் இலங்கையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் உருவச்சிலைக்கு மொடலாக இருந்தவர். இந்தப்பின்னணியிலிருந்து வருகைதந்த ஞானசேகரன், அந்தப்பரம்பரையின் குலமுறை ஆலயத்தொண்டிற்குச்செல்லாமல், தனது பெயருக்குப் பின்னால் அய்யர் என பதிவுசெய்துகொள்ளாமல், மருத்துவம் பயின்றார். இலக்கியம் படித்தார். படைத்தார். இதழாசிரியரானார்.\nபொதுவாக பிராமணர் சமூகத்திலிருந்து வருபவர்கள் தந்தைக்குப்பின் தனயன் என்பதுபோன்று தர்ப்பையும் மணியுமாக வாழ்ந்து சோதிட நூல்களையே ஆய்வுசெய்வர்.\nஆனால் , அவர்களின் பரம்பரையிலிருந்து வேறு திசையில் சமூகப்பிரக்ஞையுடன் சாதாரண மக்களுக்காக , அவர்களின் எளிய குரலுக்காக உழைத்தவர்கள் சிலரைப்பற்றி எமது தமிழ் இலக்கியஉலகம் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறது. அத்தகைய மானுடநேசர்களின் வரிசையில் வந்தவர் டொக்டர் தி. ஞானசேகரன்.\nஇந்திராபார்த்தசாரதி அன்று தஞ்சை கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலையை பின்புலமாகக்கொண்டு குருதிப்புனல் எழுதினார்.\nஎங்கள் ஞானசேகரன் இலங்கை மலையகத்தில் உரிமைக்குக்குரல் கொடுத்தமைக்காக கொல்லப்பட்ட சிவனு லட்சுமணன் என்ற தொழிலாளியின் சரிதையை குருதிமலையாகத்தந்தார்.\n1960 களில் சிற்பி சரவணபவன் நடத்திய கலைச்செல்வி இதழில் தமது முதலாவது சிறுகதையை எழுதுவதற்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து வெளியான கண்ணன் சிறுவர் இலக்கிய இதழில் எழுதத்தொடங்கியவர்தான் மாணவப்பராயத்து ஞானசேகரன்.\nஇவருடைய முதல் சிறுகதைத்தொகுதி காலதரிசனம் வெளிவந்த 1973 காலத்திற்கு முன்னர் அவ்வப்பொழுது இவரின் படைப்புகளை படித்திருந்தாலும் , நேரில் சந்திக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை.\nஇவர் மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மருத்துவசேவை செய்யும் இலக்கியவாதி என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இவரை நான் அக்காலப்பகுதியில் மாத்திரமல்ல அவுஸ்திர���லியாவுக்கு நான் வரும்வரையில் கூட நேரில் பார்த்திருக்கவில்லை.\nகாலதரிசனம் சிறுகதைத்தொகுதிக்கு கைலாசபதி முன்னுரை வழங்கியிருந்தார். ஞானசேகரனும் சிறுகதைப்போட்டிகளுக்கு கதை எழுதும் எழுத்தாளராக விளங்கியவர். தொடக்க காலத்திலேயே பல போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் உட்பட பல பரிசுகளை வென்றவர்.\nதொடர்ந்து சிறுகதைகள் எழுதிய ஞானசேகரன், போட்டிகளுக்கு எழுதிப்பழகிய மனப்பான்மையில் மற்றும் ஒரு போட்டிக்காக எழுதிய நாவல்தான் புதியசுவடுகள். வீரகேசரி பிரசுர நாவல் போட்டிக்குச்சென்று அந்தப்பிரசுர வெளியீடாகவே வந்தது. போட்டியில் பரிசுபெறாத இந்நாவல் 1977 இல் தேசிய சாகித்திய விருதை வென்றது ஒரு வியப்பு.\nஅந்த ஊக்கம் அவரை மற்றும் ஒரு நாவலையும் எழுதத்தூண்டியிருக்கிறது. இலங்கையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் மலையகத்தோட்டங்கள் தேசிய உடைமையாக்கப்பட்டபொழுது நடந்த போராட்டத்தில் சிவனு லெட்சுமணன் என்ற தொழிலாளி சுடப்பட்டு இறந்தார்.\nஅந்தச்சம்பவத்தின் பின்னணியில் ஞானசேகரன் எழுதிய நவீனம்தான் குருதிமலை. இந்நாவல் ஸ்ரீமாவோ அரசை விமர்சித்து, ஜே.ஆர். அரசின் தேசிய சாகித்திய விருதை 1979 இல் பெற்றுக்கொண்டது மற்றும் ஒரு வியப்பு.\nஅத்துடன் தமிழ்க்கதைஞர் வட்டத்தின் பரிசையும் வரவாக்கிக்கொண்டது.\nஅதன்பின்னர் வெளியான இவருடைய அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத்தொகுதி மல்லிகைப்பந்தல் வெளியீடாக 1998 இல் வெளியானது. இதில் என்ன வேடிக்கை என்றால், ஞானசேகரனின் எந்தவொரு சிறுகதையும் மல்லிகையில் வெளிவந்திருக்கவில்லை. அத்தகைய சூழ்நிலையில் இவரின் கதைத்தொகுப்பு மல்லிகைப்பந்தலில் வெளியானது வியப்பே.\nஇத்தொகுப்பு பின்னாளில் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஒரு பாட நூலாக பயன்படுத்தப்படுகிறது.\nவடபுலத்தின் புன்னாலைக்கட்டுவன் வாசி , மலையகத்திற்கு பணிநிமித்தம் சென்றதனால் அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக்கோலங்களையும் பேச்சுவழக்கையும் கிரகித்துக்கொண்டார். அதன் பயன்தான் இலக்கிய உலகிற்கு கிட்டிய வரவுகள். குருதிமலை (1979) லயத்துச்சிறைகள் ( 1994) கவ்வாத்து ( 1996)\nகுருதிமலை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம். ஏ. பட்டப்படிப்பிற்கு ஒரு பாட நூலாகத்தெரிவாகியிருக்கிறது. இந்நாவல் சிங்கள மொழியிலும��� மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nலயத்துச்சிறைகள் சிறந்த நாவலுக்கான மத்திய மாகாண கலாசார அமைச்சின் சாகித்திய விருதையும் இலங்கை இலக்கியப்பேரவையின் சிறந்த நாவலுக்கான சான்றிதழையும் பெற்றது.\nகவ்வாத்து இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவையும் தமிழ்நாடு சுபமங்களா இதழும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது.\nஅத்துடன், விபவி கலாசார மையத்தின் தங்கச்சங்கு விருதினையும் வென்று 1997 இல் மத்திய மாகாண சாகித்திய விருதையும் பெற்றுக்கொண்டது.\nமுதல் நாவல் புதிய சுவடுகள் வடபுலத்தில் நீடித்திருந்த சாதிப்பிரச்சினைகளைப் பேசியது.\nஅதன்பின்னர் மலையகப்பின்னணியில் ஞானசேகரன் எழுதிய நாவல்களும் குறுநாவலும் மலையக மக்களின் துயரத்தை பதிவுசெய்தன. இவருடைய சிறுகதையொன்று தெளிவத்தை ஜோசப் தொகுத்து துரைவி வெளியீடாக வந்த மலையக கதைத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு சிறுகதையில் தொடங்கி நாவல்கள், குறுநாவல் எழுதிய ஞானசேகரன், அவுஸ்திரேலிய விஜயத்தை பயண இலக்கியமாக்கியவாறே ஒரு நேர்காணல் தொகுப்பையும் வரவாக்கிவிட்டு, ஞானம் இதழில் தனது முழுநேரத்தையும் அர்ப்பணித்துக்கொண்டார்.\nஅதனால் ஞானம் இதழுக்குப்பெருமை. ஞானம் வாசகர்களுக்கு பயன். அதில் எழுதும் படைப்பாளிகளுக்கு களம். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு மற்றும் ஒரு இலக்கிய இதழ் ஆசிரியர் கிடைத்துள்ளார் என்ற பெருமிதம்.\nஞானம் ஆசிரியரின் அடுத்த கட்டம் பயண இலக்கியமாகத் தொடர்கிறது.\n← என் பர்மிய நாட்கள் 4\nமெல்பனில் நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும் →\n1 Response to ஞானம் ஆசிரியர் ஞானசேகரன்\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்\nவாழும் சுவடுகள் – நோயல் நடேசன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/trinamool-congress-workers-involving-violence-and-rigging-in-kolkatta-yechury-350933.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-25T22:41:13Z", "digest": "sha1:YBUCTKJIT5PJPNQJDHQI5HFZ4R62DLKO", "length": 16005, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே.வங்கத்தில் இப்படி கள்ள ஓட்டு போடுறாங்க.. கண்டுக்க மாட்றீங்களே.. சீதாராம் யெச்சூரி புகார்! | Trinamool congress workers involving violence and rigging in Kolkatta: Yechury - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே.வங்கத்தில் இப்படி கள்ள ஓட்டு போடுறாங்க.. கண்டுக்க மாட்றீங்களே.. சீதாராம் யெச்சூரி புகார்\nகொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கள்ளஓட்டு போடுவதாக சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.\nமேற்குவங்கம், ஹரியானா, பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் மேற்குவ��்க மாநிலம் கொல்கத்தாவில் பல தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கள்ள ஓட்டு போட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.\nபாட்னாவில் தனித்தனி அடையாள அட்டைகளுடன் முதல்முறையாக வாக்களித்த தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள்\nடைமண்ட் ஹார்பர், டம்டம், வடக்கு கொல்கத்தா ஆகிய தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சரமாரியாக கள்ளஓட்டுகளை போடுவதாக யெச்சூரி தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கள்ள ஓட்டு போட்டதை தேர்தல் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.\nமேலும் விதிமீறல் புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sitaram yechury செய்திகள்\nமோடியை ஊடகங்கள்தான் மிகப்பெரிய தலைவராக சித்தரித்துவிட்டன.. பாஜகவை சரமாரியாக தாக்கிய யெச்சூரி\nரேடார் குறித்து பிரதமரின் பேச்சு அபத்தமாக உள்ளது.. சீதாராம் யெச்சூரி விமர்சனம்\nநாட்டை மொத்தமாக சீரழித்துவிட்டார் மோடி.. எங்கும் எதிலும் தோல்வி.. சீதாராம் யெச்சூரி கடும் தாக்கு\n சீதாராம் யெச்சூரி மீது எச்.ராஜா பாய்ச்சல்\nதிரிபுராவில் வீழ்த்தப்பட்டு.. நெல்லையில் எழுந்த 12 அடி உயர லெனின்.. தோழர்கள் உணர்ச்சி முழக்கம்\nஸ்டாலினை சந்தித்தார் சீதாராம் யெச்சூரி.. லோக் சபா தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை\nகேரளாவில் ராமாயண கொண்டாட்டம்..தெலுங்கானாவில் காளி பூஜை... எங்கே செல்லும் 'இடதுசாரி'கள் பாதை\nசிபிஎம் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு\nபணபலத்தால் மட்டுமே வென்ற பாஜகவிடம் திரிபுரா மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் 'இம்பீச்மென்ட்' தீர்மானம் - சீதாராம் யெச்சூரி\nலோக்சபா தேர்தலில் காங்.உடன் கூட்டணி வைக்க சிபிஎம் எதிர்ப்பு-பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி ராஜினாமா\nயெச்சூரிக்கு தமிழக, கேரளா தலைவர்கள் கடும் எதிர்ப்பு- 3-வது முறையாக ராஜ்யசபா எம்பி வாய்ப்பு மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsitaram yechury trinamool congress சீதாராம் யெச்சூரி திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்கம் நாடாளுமன்ற தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/o-panneerselvam-has-praised-thiruprankundram-aiadmk-candidate-muniyandi-348517.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T21:53:28Z", "digest": "sha1:XGHQJFLUWZZTDH2X62LOVYOIWSYOASN4", "length": 16630, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நம்ம வேட்பாளர் இருக்காரே.. ரொம்ப அப்புராணி.. பால் வடியும் முகம்.. சொல்வது ஓபிஎஸ்! | O Panneerselvam has praised Thiruprankundram AIADMK Candidate Muniyandi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n6 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம்ம வேட்பாளர் இருக்காரே.. ரொம்ப அப்புராணி.. பால் வடியும் முகம்.. சொல்வது ஓபிஎஸ்\nதிருப்பரங்குன்றம்: \"நம்ம வேட்பாளர் எப்படி தெரியுமா ரொம்ப அப்புராணி. பார்க்கறதுக்கே ரொம்ப சாது.. பால் வடிகிற முகம்.. அவரை நாம வெற்றி பெற வெக்கணும்\" என்று ஏகத்துக்கும் முனியாண்டியை பாராட்டி இருக்கிறார் ஓபிஎஸ்\nமுனியாண்டி திருப்பரங்குன்றம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே எக்கச்சக்க எதிர்பார்ப்புதான்.. யார் இந்த முனியாண்டி, எதற்காக இவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்கள் என்று\nஏனென்றால் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட விருப்பம் ஒரு பெரிய லிஸ்ட்டே அதிமுக தலைமையிடம் இருந்தது. சிலர் சென்னைக்கே வந்து முகாமிட்டு விட்டார்கள். ஆனால் கோஷ்டி பூசலை தவிர்க்க.. முனியாண்டியை வேட்பாளராக அறிவித்ததை முனியாண்டியே எதிர்பார்த்திருக்க மாட்டார் அவ்வளவு இன்ப அதிர்ச்சி அவருக்கு\nஇலங்கையை போல் தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதல்.. வீடியோ வெளியிட்ட மதுரை நபர்\nஇந்நிலையில், வேட்பாளர் அறிமுகக்கூட்டம், திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. அதாவது முனியாண்டியை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது, \"நாம் ஒரு தொண்டரைத்தான் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். இயக்கத்துக்காக உழைத்த தொண்டர். ரொம்ப அப்புராணி. பார்க்கவே ரொம்ப சாது.. பால் வடிகிற முகம். பகுதி கழக செயலாளராக இருந்து பல பொறுப்புகளை வகித்தவர். நமக்கு ஒரு பக்கம் துரோகி, மறுபக்கம் எதிரி இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் நாம் வென்றாக வேண்டும், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிக்காக நீங்கள் உழைத்தது போல், இந்த முறையும் வெற்றி பெற பாடுபட வேண்டும்\" என்று கேட்டுக் கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇயக்குநர் பா ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nகோடி கோடியா வருமானம் வேணுமா.. வாங்க இங்க.. ஆஆ.. தெறிக்க விட்ட போஸ்டர்\nதிருமண தடை நீக்கும் மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில்\nவைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்\nஇங்கே தண்ணீர் பஞ்சம்.. சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலியாக பலூன் விடுகிறார்... அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇதோ.. இப்படி கழிவு நீர்தான் எங்களுக்கு சாப்பாட்டுக்கு.. கண்ணீர் விடும் பரிதாப மக்கள்\nமதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்\nகாவலர்களின் செயலால் உருக்குலைந்த குடும்பம்.. இளைஞர் சாவு.. மனைவி தற்கொலை முயற்சி\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவ���ை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்\nகுடிநீர் பிரச்சனை இல்லன்னு செல்லூர் ராஜு சொல்வது டாஸ்மாக் தண்ணீரை.. திமுக எம்எல்ஏ பதிலடி\nகோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nஅதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nby election o panneerselvam admk இடைத்தேர்தல் ஓ பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-25T21:55:25Z", "digest": "sha1:QHQZCS5VVIINUJAMEN4EV7K5VKZR4JJH", "length": 19858, "nlines": 240, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராக்கெட் News in Tamil - ராக்கெட் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் ஏவிய 10 நொடியில் திக்.. நடுவானில் ராக்கெட்டில் விழுந்த இடி.. அடுத்து நடந்த ஷாக் நிகழ்வு\nமாஸ்கோ: ரஷ்யாவில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்றில் இடி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது...\n2வது ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் நாட்டுக்கு பலன்..மோடிக்கு கனிமொழி கடிதம் -வீடியோ\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி பிரதமருக்கு...\nரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\nடெல்லி: ரிசார்ட் 2பி ரேடார் செயற்கைக்கோளுடன், பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட் இன்று அதிகாலை வெற்றி...\nஇவர்தான் நிலவிற்கு செல்ல போகும் நபர்.. அறிவித்தது ஸ்பேஸ் எக்ஸ் .\nஜப்பானை சேர்ந்த யுசாகா மேசாவா என்ற கோடீஸ்வரரை நிலவிற்கு அழைத்து செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்...\nஅசுர பலம் பெறும் ஏர்போர்ஸ்.. இந்தியாவை கண்காணிக்க போகும் ஆங்கிரி பேர்ட்.. கலக்கும் இஸ்ரோ\nசென்னை: இன்று விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ள ஜி சாட் 7ஏ செயற்கைகோள் ஆங்கிரி பேர்ட் செயற்கைகோள...\nநிலவின் பின்பக்கத்தில் அணு சக்தி, இஸ்ரோ...மாஸ் திட்டம்\nநிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்ய இந்தியா ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது. இதன் மூலம் இஸ்ரோ,...\nவிண்கலத்தில் ஓட்டை.. ஆகாயத்தி���் 6 மணி நேரம் மிதந்தபடி பஞ்சர் போடும் நாசா வீரர்கள்.. திக் நிமிடம்\nநியூயார்க்: சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைப்பதற்காக நாசா மற்றும் ரஷ்யா விஞ்ஞானிகள்...\nதிட்டம் போடும் ஸ்பேஸ் எக்ஸ்...எதிர்த்து நிற்கும் நாசா...வீடியோ\nஅமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும், நாசா நிறுவனத்திற்கும் இடையில் தற்போது பிரச்சனை உருவாகி உள்ளது....\nசெவ்வாயில் சரிந்தது நாசாவின் ரோபோட்.. 4 டிகிரி சாய்ந்தது இன்சைட்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nநியூயார்க்: செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோட் 4 டிகிரி சாய்ந்ததாக நாசா விஞ்ஞான...\nசர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்படும் தொலைக்காட்சி சீரியல்-வீடியோ\nதொலைக்காட்சி சீரியல் ஒன்று மொத்தமாக வானத்தில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்பட்டு...\nஇந்தியாவை வானளவிற்கு நம்பும் அமெரிக்கா.. கில்லியாக சொல்லி அடித்த இஸ்ரோ 2.0\nஸ்ரீஹரிகோட்டா: இன்று விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டில் மொத்தம் 23 அமெரிக்க சாட்டிலை...\nபூமிக்கு வெளியே விண்வெளியில் ''அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன்'' என்ற சொகுசு ஹோட்டல்\nபூமிக்கு வெளியே விண்வெளியில் ''அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன்'' என்ற சொகுசு ஹோட்டல் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட...\nவானத்தில் நிறுத்தப்பட்டது இந்தியாவின் ''கண்''.. சாதனை படைத்த இஸ்ரோவின் சோட்டா பீம்\nஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக 31 செயற்கை கோள்களை...\nசெவ்வாயின் அதிகாலை இப்படித்தான் இருக்கும்.. நாசாவிற்கு இன்சைட் அனுப்பிய 2 வாவ் போட்டோஸ்\nநியூயார்க்: செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோட் இரண்டு புகைப்படங்களை நாசாவிற்க...\nசெவ்வாயிலிருந்து வந்த 'பீப்' சவுண்ட்.. இன்சைட்டால் 6.30 நிமிடம் உயிரை கையில் பிடித்திருந்த நாசா\nநியூயார்க்: செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கி இருக்கும் நாசாவின் இன்சைட் ரோபோட் பூமிக்கு ப...\nநாசாவின் ரூ.5000 கோடி பட்ஜெட்டை தீர்மானிக்கும் அந்த 6.30 நிமிடம்.. செவ்வாயை நெருங்கிய இன்சைட் ரோபோ\nநியூயார்க்: செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பி இருக்கும் இன்சைட் ரோபோட் செவ்வாயில் தரையிறங...\nமனித வரலாற்றை கண்டுபிடிக்கும்.. செவ்வாயில் இன்று கால் பதிக்கிறது இன்சைட் ரோபோட்.. சிறப்பு என்ன\nநியூய���ர்க்: செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய இன்சைட் ரோபோட் இன்று ச...\nதானாக சிந்திக்கும் ரோபோட்.. செவ்வாயில் களமிறங்கும் நாசாவின் இன்சைட் ரோபோ.. நாளை தரையிறங்குகிறது\nநியூயார்க்: நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலமான ''இன்சைட்'' நாளை செவ்வாயில் தரையிற...\nபல லட்சம் டிகிரி வெப்பம்.. சூரியனுக்கு மிக அருகில் கெத்தாக சென்ற சாட்டிலைட்.. அசத்திய நாசா\nநியூயார்க்: நாசாவின் சோலர் புரோப் சாட்டிலைட் சூரியனுக்கு மிக அருகில் சென்ற மனிதன் உருவாக்க...\n2 பேருடன் ஸ்பேஸுக்கு சென்ற ரஷ்ய ராக்கெட்.. நடுவானில் வெடித்தது.. எப்படி தப்பித்தனர் பாருங்கள்\nகஜகஸ்தான்: ரஷ்யாவை சேர்ந்த ராக்கெட் ஒன்று 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு சுமந்து செல்லும்போ...\nகுலசேகரபட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் நாட்டுக்கு பலன்.. மோடிக்கு கனிமொழி கடிதம்\nசென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என திமு...\nஅப்போது காலேஜ் டிராப்-அவுட்.. இப்போது நிலவிற்கு செல்ல போகும் கோடீஸ்வரன்.. யார் இந்த யுசாகு மேசாவா\nநியூயார்க்: ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா என்ற நபர்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவிற்...\nஇவர்தான் நிலவிற்கு செல்ல போகும் அந்த நபர்.. அதிரடியாக அறிவித்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்\nநியூயார்க்: ஜப்பானை சேர்ந்த யுசாகா மேசாவா என்ற கோடீஸ்வரரை நிலவிற்கு அழைத்து செல்ல இருப்பதா...\nஇந்த வருடம் நிலவிற்கு செல்லும் அந்த மனிதர் யார் யார் அந்த முக்கிய புள்ளி யார் அந்த முக்கிய புள்ளி\nநியூயார்க்: பிரபல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு அனுப்ப போகும் மனிதர் குறித்த விவரத்தை நாள...\nஇன்னும் 3 மாதத்தில் நிலவிற்கு செல்லும் ரகசிய மனிதர்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிரடி.. யார் அவர்\nநியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு மனிதர் ஒருவரை இந்த வருடம் அ...\nசூரியனுக்கு 11 லட்சம் மனிதர்களின் பெயரை சுமந்து செல்லும் நாசா ராக்கெட்.. சுவாரசிய தகவல்கள்\nநியூயார்க்: சூரியனுக்கு மிக அருகில் செல்லும் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட், 10 லட்சத்திற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/teachers/?page-no=2", "date_download": "2019-06-25T21:54:42Z", "digest": "sha1:5HCXKAVKIFDQEPBDCDR7UBVJUMFSS42E", "length": 20112, "nlines": 245, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Teachers News in Tamil - Teachers Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வரவேண்டும்.. இல்லையெனில் நடவடிக்கை.. ஆசிரியர்களுக்கு அரசு வார்னிங்\nசென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் நாளை பணிக்கு திரும்பவிட்டால் கடுமையான அலுவலக...\nபுதிய ஆசிரியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்\nஉளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய ஆசிரியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள்...\nமாணவர்களை யோசித்து பாருங்கள்.. போராட்டத்தை கைவிட முடியுமா.. ஆசிரியர்களுக்கு நீதிபதி கோரிக்கை\nமதுரை: மாணவர்கள் நலன் கருதியாவது ஸ்டிரைக்கை கைவிட முடியுமா என்று ஜாக்டோ ஜியோ போராட்ட வழக்கி...\nஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஆபர்- வீடியோ\nபணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய ஊருக்கு பணியிடமாற்றம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக...\nஜாக்டோ ஜியோ போராட்டம்.. திமுக முழு ஆதரவு அளிக்கும்.. ஸ்டாலின் அதிரடி\nசென்னை: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களின் போராட்டத்திற்க...\nமாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் ..அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி- வீடியோ\nபோரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்...\nபோனா வராது.. விரும்பிய ஊருக்கு டிரான்ஸ்பர்.. வாங்க.. போராடும் ஆசிரியர்களுக்கு அரசு கவர்ச்சி ஆபர்\nசென்னை: பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய ஊருக்கு பணியிடமாற்றம் என தமிழக பள்ளிக...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தை விமர்சித்து கஸ்தூரி சர்ச்சை ட்வீட்- வீடியோ\n\"ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு BE யை விட சம்பளம் அதிகம் என ட்வீட் போட்டு சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார் நடிகை...\nவிஸ்வரூபமெடுக்கும் ஜாக்டோ ஜியோ போராட்டம்.. ஆதரவு கரம் நீட்டிய நீதித்துறை ஊழியர்கள் சங்கம்\nசென்னை: கடந்த சில நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள...\nஆசிரியர்கள் போராட்டம்.. பள்ளிகள் மூடப்பட்டதால் கல்வி பாதிப்பு-வீடியோ\nபுதிய ஓய்வூதிய் திட்டத்தை ரத்து செ���்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய...\nஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்.. இல்லையெனில் நாளை நடவடிக்கை.. அரசு எச்சரிக்கை\nசென்னை: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரு...\nJacttoGeo Protest: ஜாக்டோஜியோ வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்-வீடியோ\nஜாக்டோ-ஜியோ சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட...\nபோராட்டத்தைத் தொடரும் ஆசிரியர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது .. ஹைகோர்ட் அறிவிப்பு\nசென்னை: பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை, எங்களது வேலை அல்ல என்ற...\nஜார்கண்டிலும் மோடியை விடாமல் துரத்தும் கருப்பு-வீடியோ\nஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வருகை தருவோர் கறுப்பு நிற ஆடை அணிந்திருக்க...\nஜாக்டோ ஜியோ போராட்டம்.. ரூ.7500 சம்பளத்துக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. அரசு முடிவு\nசென்னை: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களுக்கு பதிலாக 7,500 ரூப...\nவாங்க, வாங்கன்னு கூப்பிட வேண்டியது.. ஸ்டிரைக் பண்ணா எப்படி.. மகளுடன் போராட்டத்தில் குதித்த தந்தை\nவால்பாறை: ஆசிரியர்களை 2 நாளாக காணோம்.. என்று சொல்லி தந்தை ஒருவர் தன் குழந்தையுடன் ரோட்டில் அமர...\nஒன்னாம் கிளாஸ் வாத்தியாருக்கு இவ்வளவு சம்பளமா.. கஸ்தூரியின் டிவீட்டால் பெரும் சர்ச்சை\nசென்னை: \"ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு BE யை விட சம்பளம் அதிகம் என ட்வீட் போட்டு சிக்கலில் சிக்...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடங்களை உடனே நிரப்புங்கள்.... அரசுக்கு கோரிக்கை\nமதுரை: தமிழகத்தில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான 814 பணியிடங்களை உடனே நிரப்ப க...\nஉண்ணாவிரதத்தில் எங்களுக்கு ஏதாவது நடந்தால் உடல்களை தானமாக தருகிறோம்.. இடைநிலை ஆசிரியர்கள் உருக்கம்\nசென்னை: தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் த...\n\"அம்மா\" இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா.. குமுறும் இடை நிலை ஆசிரியர்கள்\nசென்னை: இதுவே ஜெயலலிதா இருந்திருந்தால் எங்களை இப்படி விட்டிருப்பாங்களா என்று மனம் கொதிக்க ...\nஇடைந���லை ஆசிரியர்கள் பலருக்கு உடல் நலம் பாதிப்பு... போராட்டத்தை கைவிட மறுப்பு\nசென்னை: தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் வ...\nஆசிரியர்கள் போராட்ட களத்தில்.. மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு\nசென்னை: ஆசிரியர்கள் போராட்ட களத்தில் மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரனும் சந்தித்து கொண்ட சம்பவ...\n7 ரூபாண்ணே.. ம்ஹூம்.. ஆறுக்கு வர மாட்டாங்க.. ஓகேன்னா சொல்லுங்க.. அதிர வைக்கும் ஆடியோ\nசென்னை: \"அண்ணே... 7 ரூபா சொல்றாங்கண்ணே... பேசி முடிச்சிடலாமா\" என்ற 2 தலைமை ஆசிரியர்கள் பேசிய ஆடியோ ...\nஉலக கணினி எழுத்தறிவு தினம் வருகிறது.. ஆனால் அதை கற்பிக்கும் ஆசிரியர்களின் வேதனையைப் பாருங்க\nசென்னை: உலக கணினி எழுத்தறிவு தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில், தமிழகத்தில் கணினி ஆசிரியர்...\nநாப்கின் போடாதது யார்.. மாணவி டிரஸ்ஸை கழற்றி ஆசிரியர்கள் அநாகரீகம்.. பஞ்சாபில் ஷாக் சம்பவம்\nஃபாசில்கா, பஞ்சாப்: ஆசிரியர்களின் வரைமுறை எது எதுவென தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் பஞ்ச...\nExclusive: இது சின்ன விஷயம் இல்லை.. எழுந்து நின்று பாராட்டுவோம் இந்த மாபெரும் ஆசிரியைகளை\nசென்னை: \"நாங்க செய்றது சின்ன விஷயம்தான்.. ஆனா அதனோட மதிப்பு அதிகம்... அதனோட மகிழச்சி அதிகம்\" என்...\nகிருஷ்ணகிரியை சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட 21 பேர் குலு மணாலியில் சிக்கி தவிப்பு.. உணவின்றி தவிப்பு\nஓசூர்: கிருஷ்ணகிரியை சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட பள்ளி ஊழியர்கள் 21 பேர் குலு மணாலியில் ஏற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/13191822/1008479/Tirunelveli-Bike-Fire-Accident-issue.vpf", "date_download": "2019-06-25T22:23:21Z", "digest": "sha1:CXPY7ML6JVBSNNWTR2KELSDLV4CLHD6C", "length": 11664, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "நெல்லை : இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட போது திடீரென்று தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநெல்லை : இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட போது திடீரென்று தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு..\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 07:18 PM\nநெல்லையில் பெட்ரோல் பங்கில் இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட போது தி���ீரென்று தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபாளையங்கோட்டை காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆல்வின், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடச் சென்றுள்ளார். பெட்ரோல் போடும் போது ஆல்வின் மீதும், வாகனத்திலும் பெட்ரோல் சிந்தியுள்ளது. இந்த நிலையில், இருச்சக்கர வாகனத்தை ஆல்வின் இயக்கிய போது திடீரென்று தீப்பற்றியது. இதனையடுத்து, தீயணைக்கும் கருவிகளின் மூலம் பங்க் ஊழியர்கள் தீயை அணைத்தனர்.\nஇதனைத்தொடர்ந்து ஆல்வின் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆல்வினின் வாகனமும் தீயின் கருகியது. பெட்ரோல் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள��பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் : பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு\nபிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, புதுடெல்லி வந்தடைந்தார்.\n\"கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்\" - ரிசர்வ் வங்கிக்கு கேரள முதலைமைச்சர் வேண்டுகோள்\nகேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் குறைந்ததாலும் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலும் கேரள விவசாயிகள் நெருக்கடியில் தவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஅரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:10:36Z", "digest": "sha1:JL65CABHH7A5PGWP4VSXTH5XY37E5JKM", "length": 254104, "nlines": 549, "source_domain": "ta.wikipedia.org", "title": "புவி சூடாதலின் விளைவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n��ுவி சூடாதலின் விளைவுகள் மனித வாழ்விற்கும் சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு (IPCC) தங்களது கடைசி அறிக்கையில் குறிப்பிட்டததை விட வேகமாக புவி சூடாதல் நிகழுமென எதிர்வுகூறியுள்ளது.\nபுவியின் மேற்பரப்பானது வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதையே புவி சூடாதல் என்று கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை இன்று உலக நாடுகளினது கவனத்தை ஈர்த்துள்ளது. 1850 இன் பின்னர் புவியின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 10 பாகை செல்சியஸ் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைடின் செறிவும் 28 வீதமாக அதிகரித்துள்ளது.\nசுற்றுப்புற சூழலையும் தட்ப வெட்ப நிலை மாற்றமும்[1], புவி வெப்பமடைதலும் மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. வெப்பநிலையை பதிவுசெய்யும் கருவிகள் கொண்டு தட்பவெட்ப நிலை மாற்றத்தை கணக்கீட்டு பெற்ற முடிவுகளின் படி, கடல் மட்ட அளவு உயருதல்|கடல் மட்டம் உயர்வதற்கும், வடதுருவத்தில் பனியளவு குறைவதற்கும் ஆதாரங்களாக உள்ளது[2]. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் நான்காம் மதிப்பீடு அறிக்கை, \"உலகளாவிய சராசரி வெப்பநிலை இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் உயர்வடைந்துள்ளது [பெரும்பாலான இடங்களில்] என்பதற்கு காரணம் மனிதனால் அதிக அளவில் பயன் படுத்தப்படும் பைங்குடில் வளிமங்களால் தான்.\" என்று தெரிவிக்கிறது. வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றங்கள் பூமியை இன்னும் வெப்பமடைய செய்யும்(அதாவது, உலகளாவிய இடைப்பட்ட வெப்பநிலை மேல் போக்கில் சென்று கொண்டிருக்கிறது), கடல் மட்டத்தை உயர செய்யும், தீவிர தட்பவெட்பநிலையை உண்டாக்கும் நிகழ்வுகளை அடிக்கடி ஏற்பட செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தட்ப வெட்ப நிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது சூழல் மண்டலம். மனிதர்கள் வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள சிரமப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[3] இந்த தடப் வெட்ப மாற்றங்களால் நடை பெறவிருக்கும் அபாயங்களை தடுக்க நிறைய நாடுகள், பைங்குடில் வளிமங்களை குறைக்க சட்டம் கொண்டு ஆதரிக்க பொது கொள்கைகள் கொண்டுள்ளன.\n4 பருப்பொருள் மீதான விளைவுகள்\n4.1 வானிலை மீதான தாக்கம்\n4.1.2 நீர் ஆவியாக��தலில் அதிகரிப்பு\n4.1.3 தீவிரமான வானிலையினால் உண்டாகும் விளைவுகள்\n4.1.4 குறிப்பிட்ட இடத்தின் தட்பவெட்ப நிலை மாற்றங்கள்\n4.2 பனிப்பாறைகள் குறைந்து மறைந்து போகுதல்\n4.3.1 கடல் மட்ட அளவு உயருதல்\n4.3.2 வெட்ப நிலை அதிகரித்தல்\n4.3.4 தெர்மோஹாலின் சுற்றோட்டத்தின் நிறுத்தம்\n7 சர்வதேச உச்சி மாநாடு\n8 பல பிரதேசங்கள் கடலில் மூழ்கிவிடும் ஆபத்து\n9 நல்ல பலன் தரும் விளைவுகள்\n9.1 உருகுகின்ற நிரந்தர பனி கரிதேக்கத்திலிருந்து வெளிவரும் மீதேன்\n9.2 ஹைட்ரேட்டுகளில் இருந்து வெளிவரும் மீத்தேன்\n9.3 கார்பன் சுழல் பற்றிய கருத்து\n9.5 கடல் பனி உள்வாங்குதல்\n9.6 சல்பர் எரோசால் மீது தாக்கம்\n10 தீமை விளைவிக்கும் தாக்கங்கள்\n11.1 பொருளாதாரம் மற்றும் சமுகம்\n11.1.3 கடலோர மற்றும் கீழ் மட்ட பகுதிகள்\n11.1.5 வட மேற்கு பாதை\n11.4.1 வெப்பம் அதிகரிப்பினால் நேரடி விளைவுகள்\n12 ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்\nவளிமண்டலத்தில் காபனீரொட்சைட் மற்றும் ஏனைய பச்சை வீட்டு வாயுக்களினது அதிகரிப்பே புவியின் அதிகரித்த வெப்பத்திற்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதும் அதே வேளை இது இயற்கையின் ஓர் அம்சமாக இருக்கலாம் என்றும் இன்னும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவ்வாறான மாற்றங்கள் கடந்த பல்லாயிரம் வருடங்களாக நடந்து கொண்டு வருகின்றன என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் நீண்டகால அல்லது குறுகிய கால வட்டங்களாக நிகழ்கின்றன என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகக் காணப்படுகின்றது.\nபுவியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கான காரணம், இயற்கையான பதார்த்தங்களா அல்லது மனிதனின் செயற்பாடுகளினால் உருவாக்கப்படும் வாயுக்களா என்பதை சரிவர புரிந்து கொள்ள முடியாத நிலைதான் இங்கு காணப்படுகின்றது.\nகடந்த நூற்றாண்டில், உலக சராசரி தட்பவெட்ப நிலையில் அதாவது புவி வெப்பமடைதலில் மேல்நோக்கிய போக்கு இருப்பதாக தட்பவெட்ப நிலை கருவிகள் பதிவு செய்துள்ளன.ஆர்க்டிக் சுருங்குதல், ஆர்க்டிக் மீத்தேன் வெளியிடுதல், நிரந்தரமான பனிக்கட்டி பகுதிகளிலிருந்து மண்ணுக்குரிய கார்பன்களை வெளியிடுதல் மற்றும் கடலோர வண்டல்களிலிருந்து வெளியாகும் ஆர்க்டிக் மீத்தேன், கடல் மட்டம் உயர்வு ஆகிய மாற்றங்கள் காணப்பட்டு வருகின்றன்[4][5]. இந்த நூற்றாண்டில் உலக சராசரி தட்ப வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்று எத���ர்பார்க்கப்படுகிறது. மழை பொழிவதிலும் மற்ற தட்ப வெட்ப நிலைகளிலும் அதிக அளவு மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்நோக்கப்படுகிறது.உலக அளவிலிருந்து வட்டார அளவுக்கு நமது பார்வையை திருப்பும் போது அதில் நடக்கக்கூடிய தட்ப வெட்ப மாற்றங்களைப் பற்றி நம்மிடம் தெளிவான செய்திகள் இல்லை. தட்ப வெட்ப மாற்றத்தின் அளவையும் தீவிரத்தையும் பொறுத்தே பூமி வெப்பமடைய நேரிடுகிறது[6]. இந்த தட்ப வெட்ப மாற்றங்களினால் சில மாற்றம் செய்ய முடியாத இயற்பியல் சார்ந்த விளைவுகள் ஏற்படுகின்றன.[7] இருபத்தியோராம் நூற்றாண்டின் முடிவுக்கு முன்னாள் கடல் மட்ட உயரம், 18 இலிருந்து 59 cm ஆக உயரும் என்று நம்பப்படுகிறது.(7.1 - 23.2 இன்சஸ்) அறிவியலை ஆதாரமாக கொண்டு புரிந்து கொள்ளாததால் பனி தகடுகள் எவ்வாறு கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை.[2] வான் கோள வட்டத்தின் கவிழ் பரப்பின் மெரிடியனல் ஓவர்டர்னிங் சர்குலேஷன் வேகம் இந்த நூற்றாண்டுக்குள் குறையும் என்று நம்பப்பட்டாலும், அட்லேண்டிக் மற்றும் ஐரோப்பாவில் தட்ப வெப்பம் பூமி வெப்பமடைவதால் அதிகமாகவே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது[3]. 1-4 °C வெட்பத்தில் (1990-2000 ஆண்டு கணக்கில் பார்க்கும் போது) கிரீன்லாந்து பனி தகடு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு ஒரு சில நூற்றாண்டுகளிலிருந்து ஒரு ஆயிரம் ஆண்டுக்குள் உருகக்கூடும்.இதனுடன் மேற்கு அண்டார்க்டிகா பனி தகடு லேசாக உருகிக்கொண்டு இருப்பதால் கடலின் மட்ட அளவு 4-6 மீ அல்லது அதற்கும் மேலாக உயரக்கூடும்[3].\nதட்ப வெட்ப நிலை மாற்றத்தினால், மனிதனால் ஏற்படும் விளைவுகள் இது தான் என்று தெளிவர சுட்டிக்காட்ட முடிவதில்லை. சில பகுதிகளும் வட்டாரங்களும் இதனால் நன்மையை அடையும், ஒப்பாது சில இடங்கள் தீமையை அதிக அளவில் சந்திக்கின்றன.வெப்பமடைதலின் அளவு அதிகமாகும் பட்சத்தில் (2-3 °C யை விட அதிகமாக இருக்கும் பொழுது, அதாவது 1990 அளவுகளை பொருத்து) இதனால் ஏற்படக்கூடிய நல்ல விளைவுகளை விட தீமைகள் தான் அதிகம் ஆகின்றன.[3] கீழ் நில நடுக்கோடுகள் மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகள் இரண்டிலும் தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் அபாயகரமானவையாக இருக்கின்றன.மனிதனால் உருவாக்கப்பட்ட புதிய் அமைப்புகளால் இந்த தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால் ��ற்படும் விளைவுகளுக்கு தன்னை அவனால் மாற்றி அமைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் மாற்றி அமைத்துக் கொள்வதற்கான செலவை பற்றிய விவரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது மிகவும் அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.[8] தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால் அநேக உயிரின வகைகள் அழிவது மட்டுமில்லாமல் சூழல் மண்டலங்களின் வேற்றுமைத்தன்மையும் குன்றுகிறது. உயிரியல் மற்றும் புவியியர்பியல் அமைப்புகளைக்கொண்டு மாற்றியமைப்பது மனித அமைப்புகளை விட சுலபமானவை.\nஅதிகமாகும் வெட்பம் அதிகமாக குளிரவும் வைக்கிறது [9][10]; அனால் புயல் மீதான இதன் தாக்கம் பற்றி சரியாக தெரியவில்லை. கூடுதல் வெப்பமண்டலத்துக்குரிய புயல்கள் தட்ப வெப்பம் சரிவை சார்ந்து வருகிறது, வட அரை கோளம் மற்ற கோளப்பகுதியை விட மிக வியாரிவில் வலு இழக்கின்றது ஏனென்றால், துருவ பகுதிகள் மிக எளிதில் வெப்பமடைகின்றன.[11]\nபுவி வேப்பமாகுதளினால் வானிலை தீவிரமாகி அதனால் இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன.\nதட்ப வெட்ப மாற்றங்களைப் பற்றிய வருங்கால போக்கைப்பற்றி சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு அறிக்கை நிறைய குறிகளை சொல்லி உள்ளது.[2] நிலபகுதிகளில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ,\nஅதிக அளவில் நிலங்கள் வறட்சியை சந்திக்கும்\nவெப்பமண்டல புயல்கள் அதிக அளவில் உண்டாகும்.\nகடல் மட்டத்தின் அளவும் பல நிகழ்வுகளினால் அதிகரிக்கின்றது. (சுனாமியைபோல் அல்லாத நிகழ்வு)\nதீவிர வானிலையை கொண்டு வரும் சூறாவளியின் ஆற்றல், சூறாவளி தீவிரத்தின் ஆற்றலை அதிகரிக்கிறது, குரிகாட்டியையும் வீணாக்குகிறது.[12] கெர்ரி இமானுவேல் சூறாவளி ஆற்றல் வீணாகுவதுக்கு வெப்பத்துடன் தொடர்பு உண்டு என்றும், புவி வெப்பமாகுவதுடனும் தொடர்பு உண்டு என்றும் எழுதி இருக்கிறார்.[13] தற்சமயம் நடக்கும் நிகழ்வுகளைக்கொண்டு கெர்ரியால் நடத்தப்பட்ட ஆய்வு, கடந்த சில ஆண்டுகளில் புவி வெப்பமடைதலுக்கும் ஆற்றல் வீணாகுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று உறுதியாக கூறுகிறது.[14]. சூறாவளியை உருப்படிவமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளும் இதே முடிவுகளை தான் தந்தன. வெப்பம் அதிகமிருக்கும் நீரில் உருவாகும் சூறாவளிகள் ,அதிக அளவு CO2ஐ'யும் அதிக அளவு தீவிரத்தன்மையை தங்களுள் கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாதிரியின் மூலம் சூறாவளிகள் அடிக்கடி வரும் ஆற்றலையும் இழக்கின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[15] உலகம் முழுவதிலும், சூறாவளியின் அளவு, வகை 4 அல்லது 5-ஐ எட்டியுள்ளது. இதன் காற்று வேகம், மோடி ஒன்றுக்கு 56 மீட்டராக உள்ளது. 1970 களில் 20% மாக இருந்தது 1990 களில் 35% மாக உயர்ந்துள்ளது.[16] இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் சூறாவளிகளால் உண்டாகும் குளுமை 7% மாக உயர்ந்துள்ளது.[17][18][19] அட்லேண்டிக் மல்டி டிகேடல் ஆசிலேஷனை எதிர்த்து புவியின் வெப்பம் இதை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பது தெளிவாக புரியவில்லை. காற்று சாய்வளவில் அதாவது wind shearஇனால் கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகரித்தால், அதனால் சூறாவளியின் மீது சிறு பாதிப்பு இருக்கும் அல்லது பாதிப்பே இல்லாமலும் போகும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[20] ஹோயோஸ்மற்றும் குழுவினர் (2006), 1970-2004 களில் 4 மற்றும் 5 வகை சூறாவளிகள் அதிகரிப்பதற்கு காரணம் கடல் மேற்பரப்பு வெப்பம் தான் காரணம் என்று ஆதாரம் திரட்டியுள்ளனர்.[21]\nதீவிரமாகும் வானிலையினால் அதிக அபாயங்கள் நடக்க நேரிடுகிறது. இது மக்கள் தொகை அதிகமாகுவதினால் நடக்கிறது என்றும், தட்ப வெப்ப நிலை மாற்றத்தை விட சமுக மாற்றங்களால் தான் ஏற்படுகின்றது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.[22] வேர்ல்ட் மீடியாராலாஜிகள் ஆர்கனைசேஷன், “வெப்பமண்டலங்களில் உண்டாகும் புயல் தட்ப வெப்பத்துக்கு மனிதனின் செயல்கள் காரணமாக இருக்கலாம் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.”, என்று விளக்குகிறது.[23] மேலும், “இதுவரை , ஒரு வெப்பமண்டல புயல் கூட தட்ப வெப்ப மாற்றத்தினால் உருவாக வில்லை”, என்றும் குறிப்பிடுகிறது.[23]\n2004 இல், NOAAவை சேர்ந்த தாமஸ் நட்சன் மற்றும் ராபர்ட் E. டுலேயா பைங்குடில் வளிமங்களால் உருவாகும் புவி வெப்பம் வகை-5 சூறாவளிகளை உண்டாக்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர்.[24] 2008 ஆம் ஆண்டில் நட்சன் மற்றும் அவரது குழு , பைங்குடில் வளிமங்களால் வருங்காலத்தில் உண்டாகும் அட்லேண்டிக் சூறாவளிகள் மட்டும் வெப்பமண்டல புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.[25] வெச்சி மற்றும் சொடன் வெப்பமண்டல புயல்களின் தடுப்பாக இருக்கும் விண்ட் ஷியர்கள் புவி வெப்பமடையும் கோணத்தையும் மாற்றுகின்றன, என்று கூறுகின்றனர்.வாக்கர் சுற்றோட்டத்துடன் தொட��்பு கொண்டுள்ள வெப்ப மண்டல அட்லேண்டிக் மற்றும் கிழக்கு பெசிபிக் பகுதியில் விண்ட் ஷியர்கள் அதிகரிக்கின்றன. அதே சமயம் மேற்கு மற்றும் மத்திய பெசிபிக் பகுதியுடன் தொடர்பு கொண்டுள்ள விண்ட் ஷியர்கள் குறைகின்றன.[26] இந்த ஆய்வு, காற்று மண்டலத்தை எவ்வாறு அட்லேண்டிக் மற்றும் கிழக்கு பெசிபிக் சூறாவளிகள் வெப்பமாக்குகின்றன என்றோ அல்லது குளுமை ஆக்குகின்றன என்றோ கண்டுபிடிக்கவில்லை. இது அட்லேண்டிக் விண்ட் ஷியர்களின் அதிகரிப்பை பற்றியும் குறிப்பிடவில்லை.[27]\nதீவிர வானிலையால் அபாயங்கள் ஏற்படலாம் என்று கூறும் போது சராசரிக்கு சற்று மேலே இருக்கும் வானிலையால் அபாயம் ஏற்படாது என்று கூற இயலாது.[28] ஆயினும், தீவிர வானிலையும், மிதமான மழைப்பொழிவும் ஆதாரங்களாக கிட்டியுள்ளன.வெப்பத்தின் அதிகரிப்பு கடுமையான பல புயல்களை உண்டாக்குகின்றன, என்றும் நிலத்தின் மேல் தீவிர சலனத்தை உண்டு பண்ணுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.[29]\nபவுல்டர், கொலராடோவில் அதிகரிக்கும் நீராவி.\n20 ஆம் நூற்றாண்டில், உலகமெங்கும் நீராவியாகும் விகிதம் குறைந்துள்ளது.[30]; இது குளோபல் டிம்மிங்கால், நடைபெறுகிறது என்று பலரும் விளக்குகின்றனர். தட்ப வெப்ப நிலை மேலும் வெப்பமடையும் போது குளோபல் டிம்மிங் குறைந்து நீர் ஆவியாகுதல் பெருகுகிறது.இதனால், கடல் வெப்பமடைகிறது. உலகம் ஒரு மூடிய அமைப்பாக இருப்பதால் பலத்த மழைபொழிகிறது இதனால் மண் அரிப்பும் ஏற்படுகிறது.இந்த மண்ணரிப்பினால் எளிதில் பாழாகக்கூடிய சில வெப்ப மண்டலங்கள் பாலைவனங்களாக மாற்றப்படுகின்றன.. சில இடங்களில் அதிக மழைப்பொழிவு காய்ந்த பாலைவனங்களில் காடுகளை உண்டுபண்ணுகின்றன.\nபுவியின் வெப்பம் ஏற ஏற அதன் வானிலை மேலும் தீவிரமாகிறது. இதனால், நீர் ஆவியாகுதலும் அதிகரித்துள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு மூன்றாவது ஆண்டு அறிக்கை: \"...21 ஆம் நூற்றாண்டின் போது உலகளாவிய நீராவி அளவும் வீழ்படிவு அளவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதிக்குள், உயர்ந்துள்ள வட நில நடுக்கோட்டுப் பகுதிகளிலும், பனிகாலத்தில் அன்டார்க்டிகாவிலும் வீழ்படிவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.கீழ் மட்ட நில நடுக்கோட்டு பகு���ிகளில் ஒவ்வொரு இடங்களிலும் ஏற்றத்தாழ்வு இருக்ககூடும்.ஒவ்வொரு ஆண்டிற்கும் வீழ்படிவு அதிகரிக்கும் என்றும், பல இடங்களில் வீழ்படிவின் சராசரி அளவும் அதிகரித்து இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\"[9][31]\nதீவிரமான வானிலையினால் உண்டாகும் விளைவுகள்[தொகு]\nவெள்ள மேலாண்மை ஒருங்கிணைந்த திட்டம் வழி உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம், “கடலோரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பினாலும், அங்குள்ள கட்டிட அமைப்புகளும் நடவடிக்கைகளுக்கும் அதிகரிப்பதினாலும் வெப்ப மண்டலங்களில் அதிக அளவு புயல்கள் உண்டாகின்றன.”, என்று கூறுகின்றது.[23] பில்கே மற்றும் குழுவினர் (2008) மத்திய U.S. பகுதியில் 1900 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை வந்த சூறாவளிகளால் உண்டான சிதைவுகளை ஆய்வு செய்த போது, இந்த சிதைவுகள் உடைவதற்கு எந்த ஒரு தெளிவான படிவமும் இல்லை என்று கண்டறிந்துள்ளனர்.1970 களிலும் 1980 களிலும் சிதைவுகள் மிகக்குறைவாகவே இருந்தன.அதுக்கடுத்தப்படியாக, சென்ற நூற்றிபாது ஆண்டுகளில், மிகக்குறைவான அளவை 1996–2005 காட்டியுள்ளன. 1926–1935 மட்டுமே சற்று அதிக அளவை காட்டியுள்ளது.1926 மியாமி சூறாவளி மிகுந்த பேரழிவை உண்டாக்கியது என்றும் இதனால் $157 பில்லியன் இழப்பு இருந்தது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.[22]\n\"தி அமெரிக்கன் இன்ஷுரன்ஸ் ஜர்னல், “பேரழிவுகளால் உண்டாகும் செலவுகளை நாம் ஒவ்வொரு பத்தாண்டு காலத்திற்கும் இரட்டிப்பாக கணக்கிட வேண்டும். ஏனென்றால் கட்டிடங்கள் அதிக அளவுகளை மாற்றங்களை சந்திப்பதுடன் அவற்றை கட்ட பணமும் அதிக செலவாகும்\", என்று குறிப்பிட்டுள்ளது.[32] தி அசோசியேஷன் ஆப் பிரிட்டிஷ் காப்பீடுகள் கார்பன் வெளிப்பாடுகளை குறைத்தால் 2080 ஆம் ஆண்டுக்குள் வெப்ப மண்டலத்தில் உண்டாகும் புயல்களினால் ஆகும் செலவை குறைத்து விடலாம் என்று குறிப்பிட்டுள்ளது. கடலோரப்பகுதிகளிலும், சம வெளிகளிலும் அதிக அளவில் கட்டிடங்களை எழுப்புவதாலும் இந்த செலவு அதிகரித்துள்ளது.ABI தட்ப வெப்ப மாற்றங்களால் உண்டாகும் சிதைவுகளை நாம் நன்கு கட்டப்பட்ட அதாவது சிதைவால் பாதிப்பு வராதவாறு கட்டப்பட்ட கட்டிடங்களை கட்டுவதாலும் வெள்ளத்திலிருந்து பாதுக்காத்து கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றும் கட்டிடங்களையும் சாலைகளையும் கட்டுவதாலும் நீண்ட கால அளவில் பணத்தை சேமிக்க முடியும் என்று கூறு���ிறது.[33]\nகுறிப்பிட்ட இடத்தின் தட்பவெட்ப நிலை மாற்றங்கள்[தொகு]\nபிரேசிலை தாக்கிய கத்ரீனா, முதல் முதலில் பதிவு செய்யப்பட்ட தெற்கு அட்லேண்டிக் சூறாவளி (மார்ச் 2004)\nவட அரைகோளத்தில், ஆர்க்டிக் பகுதியின் தெற்கு முனையில்(ஏறத்தாழ 4,000,000 மக்கள் குடியிருக்கின்றனர்) வெட்ப நிலை கடந்த ஐம்பது ஆண்டுகளில் 1 °C இலிருந்து 3 °C ஆக அதிகரித்துள்ளது.(1.8 °F to 5.4 °F)நிரந்தரமான பனிக்கட்டிகள் கனடா, ருசியா மற்றும் அலாஸ்காவில் உருக ஆரம்பித்துள்ளன.இது சூழல் மண்டலங்களை சிதைத்து மண்ணில் பாக்டீரியாவின் செயலாக்கத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் கார்பன் சேமக்கலம் (கார்பன் சிங்க்) அதிகமாகாமல் கார்பன் மூலங்கள் அதிகம் ஆகின்றன.[34] கிழக்கு சைபீரியாவின் நிரந்தர பனிக்கட்டிகளுக்கு உண்டான மாற்றங்களைப்பற்றி நடத்திய ஆய்வு (சயின்ஸில் பதிப்பிக்கப்பட்டது), இந்த பனிக்கட்டிகள் படிப்படியாக மறைந்து கொண்டே வருகின்றன என்றும் ஏறத்தாழ 11% அதாவது 11,000 ஏரி, குளங்கள் 1971 ஆம் ஆண்டு முதல் சைபீரியாவிலிருந்து மறைந்துள்ளன.[35] அதே சமயத்தில் மேற்கு சைபீரியாவில் நிரந்தர பனிக்கட்டிகள் உருகுவதில் முதல் நிலையில் தான் உள்ளன. இந்த நிலையில் புதிது புதிதாக ஏராளமான ஏரிகள் பல தோன்றி, பின்னர் நாளடைவில் கிழக்கு பகுதியைப் போல மறையவும் கூடும்.மேலும், இந்த நிரந்தர பனிக்கட்டிகள் உருகுவதால் அதற்குள் இருக்கும் நிலக்கரி சகதியும் உருகி, மீதேன் வெளியாகிறது.\nசூறாவளிகள் மேற்கு அட்லாண்டிக் பகுதியில் மட்டும் தான் வரக்கூடும் என்ற் கருத்து நிலவி வந்தது.2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடைசியில், ஈகுவேட்டருக்கு தெற்கில் முதல் அட்லேண்டிக் புயல் உருவானது. இது பிரேசிலை 40 m/s (144 km/h) என்ற வேகத்தில் தாக்கியது. இதனை சூறாவளியல்ல என்று சில வானவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.[36] தெற்கு பகுதியில் மேலும் 1,600 km (1,000 மைல்கள்) கீழ்நோக்கி கண்காணிப்பு அமைப்புகள் செலுத்தப்படவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.இந்த சூறாவளி தட்ப வேட்பத்தின் மாற்றத்தினால் தான் ஏற்பட்டது என்று சொல்ல எந்த ஆதாரமும் இல்லை.[37][38] ஆனால் ஒரே ஒரு தட்ப வெட்ப மாதிரி மட்டும் தெற்கு அட்லேண்டிக் பகுதியில் புவி வெப்பம் அடைவதால் வெப்ப மண்டல சூறாவளிகள், 21 ஆம் நூற்றாண்டின் முடிவுக்குள் ஏற்படக்கூடும் என்று கூறுகிறது.[39]\nபனிப்பாறைகள் குறைந்து ���றைந்து போகுதல்[தொகு]\n1970 ஆம் ஆண்டு முதல் மலைகளின் க்லேஸியர் மொத்த அளவு குறைந்துள்ளதை காட்டும் படிவம்.ஆரஞ்சு மற்றும் சிகப்பில் மெலிதாகி, நீலத்தில் மொத்தாமகிறது.\nவரலாற்றில் பின்னோக்கி பார்க்கும் போது அதாவது 1550 இலிருந்து 1850 வரையான ஆண்டுக்காலத்தில் மிகவும் குளுமையான சமயத்தில் பனிப்பாறைகள் உருவாகின. இந்த சமயத்தை குறுகிய பனிக்காலம் என்று அழைக்கலாம். 1940 ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் இருந்த பனிப்பாறைகள் தட்ப வெப்பம் அதிகரிக்கும் போது குறையத் தொடங்கின.உலகம் எங்கும் லேசாக 1950 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை குளிரத் தொடங்கியதால் க்லேஸியர் ரிட்ரீட் பல நிகழ்வுகளில் குறையத்தொடங்கி இருந்தது.1980 ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகள் குறைவு மிகவும் விரைவாக நடக்கத் துவங்கியுள்ளது. இதனால் உலகிலுள்ள பல பெரும் பனிப்பாறைகளின் இருப்பு அச்சுறுத்தப்பட்டுள்ளன.1995 ஆம் ஆண்டு முதல் இந்த செய்முறை அதிவேகமாக நடை பெற்று வருகின்றது.[40]\nஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளிலுள்ள பனித்தொப்பிகள் மற்றும் பனித்தகடுகளை விட்டுவிட்டு, உலகமெங்கும் மீதியுள்ள பனிப்பாறைகள் 19 ஆம் நூற்றாண்டு முதல் 50% குறைந்துள்ளது.[41] தற்சமயம் பனிப்பாறைகளின் குறைவு அன்டேஸ், அல்ப்ஸ், பைரிநீஸ், இமாலயம், ராக்கி மலைகள் மற்றும் மேற்கு கேச்கேடுகளில் அதிக அளவில் இருக்கின்றன.\nஇந்த பனிப்பாறைகள் தொலைவதினால் நிலச்சரிவுகள் உண்டாகின்றன, வெள்ளங்கள் உண்டாகின்றன, மலைமேல் இருக்கும் பனி ஏரிகள் நிரம்பி வழிகின்றன,[42] ஆண்டு போன்ருக்கு நதியின் நீரோட்டமும் மாற்றமடைகிறது.பனிப் பாறைகளிலிருந்து வெளிவரும் தண்ணீரின் அளவு கோடைக்காலத்தில் பனிப்பாறைகளின் அளவினைப்போலவே குறைந்து வருகின்றன. இது உலகம் முழுவதிலும் பலப் பகுதிகளில் காணப்பட்டு வருகின்றது.[43] பனிப்பாறைகள் மீது சேகரிக்கப்படும் பனி மூடுதலினால் பனி உருகுவதில்லை. இதனால், அதிகமாக குளிர் இருக்கும் ஆண்டுகளில் மலைகளில் இருக்கும் பனிப்பாறைகள் தனக்குள்ளேயே தண்ணீரை வைத்துக் கொள்கின்றன. வெப்பம் அதிகமாகவும் காய்ந்தும் இருக்கும் ஆண்டுகளில், பனியில் இருந்து உருகி வரும் நீரின் அளவு அதிகமாகிறது. அந்த இடத்தில் இருக்கும் குளிர் அளவும் குறைந்தே இருக்கிறது.[41]\nமத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய ப்பகுத��களில் ஓடும் முக்கிய நதிகள் காய்ந்து இருக்கும் காலகட்டத்தில் ஹிந்து குஷ் மற்றும் இமாலய பனிப்பாறைகளில் இருந்து உருகி வருகின்றன.அதிக அளவில் உருகுகின்ற பனி பல ஆண்டு காலத்திற்கு நீரோட்டத்தை தருகிறது. பிறகு, \"பூமியில், மக்கள் தொகை அதிகமிருக்கும் இடங்களில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படுகின்றது.\" இது மூலமாக இருக்கும் பனிப்பாறைகள் மறைவதினால் ஏற்படுகின்றது.[44] திபெத்திய மெட்டு நிலம் பணியை சேமித்து வைத்துக்கொள்வதில் உலகிலேயே மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளது. இங்கு உள்ள வெப்பங்கள் மீதியுள்ள சீனாவை விட நான்கு மடங்கு அதிகமாக விரைந்து ஏறி வருகின்றது.பனிப்பாறைகளும் இங்கு உலகில் எங்கும் இல்லாத் அளவுக்கு அதிக அளவில் குறையத் தொடங்கி உள்ளன.[45]\nகங்கை, இந்து நதி, பிரமபுத்திரா, யாங்க்சீ, மீகாங், சல்வீன் மற்றும் எல்லோ போன்ற ஆசியாவின் மிகப்பெரிய ஆறுகளின் மூலமாக இருக்கின்றது இமாலய பனிப்பாறைகள். இவை வெப்ப அதிகரிப்பினால் 2035 ஆம் ஆண்டுக்குள் மறைந்து போகும் என்று நம்பப்படுகிறது.[46] ஏறத்தாழ 2.4 பில்லியன் மக்கள் இமாலய நதிகளின் வடி நிலத்தில்வாழ்ந்து வருகின்றனர்.[47] வரும் ஆண்டுகளில் இந்தியா, சீனா, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மியான்மரில் வெள்ளப்பெருக்கேடுப்பும் வறட்சியும் மாறி மாறி வரும் என்று சொல்லப்படுகிறது.இந்தியாவில் மட்டும் கங்கை 500 மில்லியன் மக்களுக்கு குடிக்க மற்றும் வேளாண்மை செய்ய தண்ணீர் அளிக்கிறது.[48][49][50] பருவ காலங்களுக்கு ஏற்றவாறு பனி உருகும் போது அதிலிருந்து பெறுகின்ற அதிக நீரினால் மேற்கிந்தியாவுக்கு அதிக வேளாண்மை உற்பத்தி கிட்டியது.[51]\nவட மேற்கு அமெரிக்கா, பிரான்ஸ் ஜோசப் லேண்ட், ஆசியா, ஆல்ப் மலைகள், பைரிநீஸ், இண்தோநேசியா, ஆபிரிக்கா, தென் அமேரிக்காவில் லேசாக வெப்பமடையும் பகுதிகள் மற்றும் வெப்பமாகும் மண்டலங்களில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவதினால் 19 ஆம் நூற்றாண்டு முதல் உலகமெங்கும் வெப்ப அளவு அதிகரித்து உள்ளது.இந்த மலைப் பனிப்பாறைகள் உருகுவதினால் வருங்காலத்தில் நீரின் மூலங்களுக்கு என்ன செய்வோம் என்ற கவலை எழுந்துள்ளது.வட மேற்கு அமெரிக்காவில் உள்ள 47 மேற்கு கேஸ்கேடு பனிப்பாறைகள் மறைந்துவருவதாக கண்காணிப்பு சொல்கிறது.[52]\nகிரீன்லாந்தின் ஹெல்ஹேம் க்லேஸியர் குறைவது.\nமக்கள் தொக��� அதிகம் இருக்கும் இடங்களில் இந்த மிதமான வெப்ப மண்டலங்களின் மலைகளும், பள்ளத்தாக்குகளும் இருந்தாலும் இவற்றில் மலைப்பனி காணப்படுகின்றன.இதில் 99% அண்டார்டிக்கா மற்றும் கிரீன்லாந்து பெரிய பனித்தகடுகளில் காணப்படுகின்றன.மொத்த அளவில் அதிகம் இருக்கும் இந்த கண்டத்தை சேர்ந்த பனித்தகடுகள் துருவ மட்டும் மத்திய துருவ பகுதிகளில் உள்ள நிலப்பகுதிகளை மூடுகின்றன.3 கிலோமீட்டர்கள் (1.9 மைல்கள்)ஒரு பெரிய குளத்திலிருந்து ஆறு பெருக்கெடுத்து ஓடுவதைப்போல இந்த மலைப்பனி கட்டிகளில் இருக்கும் பனித்தகடுகள் உருகி ஆறாக கடலை சேருகின்றன.\nஇந்த அவுட்லெட் கேல்சியர்களில் க்லேஸியர் ரிட்ரீட் அதிக அளவில் நடப்பதால் பணியின் ஓட்டமும் அதிக அளவிலே காணப்படுகிறது.நிலையானவையாக கருதப்பட்ட பல பெரிய கிரீன்லாந்து க்லேசியர்கள் 2000 ஆம் ஆண்டு முதல் குறையத் தொடங்கியுள்ளன.ஹெல்ஹீம், ஜகோப்ஷாவன் இச்ப்ரீ கங்கேர்த்லக்சுவாக் ஆகிய மூன்று க்லெசியார்களும் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், அந்த கிரீன்லாந்து பனி தகடிலிருந்து 16% நீர் வடிகிறது.1950 களிலிருந்து 1970 கள் வரை செயற்கைகோளில் எடுக்கப்பட்ட படங்களும், வானிலிருந்த எடுக்கப்பட்ட புகைப்படங்களும் க்லேசியரின் முன் பகுதி பல ஆண்டுகாலத்திற்கு ஒரே இடத்தில் இருப்பதாக காண்பித்துள்ளது.ஆனால் 2001 ஆம் ஆண்டு அது மிக விரைவாக குறையத் துவங்கியது.7.2 km (4.5 mi) இந்த நிலை, 2001 ஆம் ஆண்டு முதல் 2005 வரை நீடித்து இருந்தது. இது நாளுக்கு20 m (66 ft) நாள்32 m (105 ft) அதிகரித்தும் வருகிறது.[53] கிரீன்லாந்தில் நிலையாக இருந்த ஜாகோப்ஷாவன் இச்ப்ரீ 1950 ஆம் ஆண்டு முதல் பெரும் வேகத்தில்24 m (79 ft) குறையத்தொடங்கியுள்ளது. இந்த க்லேசியரின் வாய்பகுதியில் இருக்கும் பனி 2000 ஆம் ஆண்டு லேசாக உடையத்துவங்கி, 2003 ஆம் ஆண்டு முற்றிலும் உருக்குலைந்து போனது.இந்த சமயத்தின் போது குறையும் அளவு இரண்டு மடங்குக்கும்30 m (98 ft) மேலாக இருந்தது.[54]\nபுவி வெப்பமடைதலில் கடலின் பங்கைப் பற்றி கூறுவது மிகவும் கடினமான ஒன்றாகும்.இந்த கடல்கள் கரியமிலவாயு கரையும் இடமாக இருக்கின்றன, இது காற்றுமண்டலத்தில் அதிகமாக இருக்கும் CO2 வை தன்னுள் இழுத்து கடல் அமிலமாக மாற வைக்கிறது. கடலின் வெட்பம் அதிகரிக்கும் போது காற்றுமண்டலத்தில் அதிகமாக இருக்கும் CO2 வை அதனால் உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. புவி ���ெப்பமடைவதால் ஏராளமான தாக்கங்கள் கடலின் மேல் ஏற்படுகின்றன.வெப்பம் அதிகமாகுதலும், பனிக்கட்டிகளும் பனித் தகடுகள் உருகுதலாலும், கடல் மேற்பரப்பு சூடாகுவதாலும், வெப்ப நிலை அதிகரிப்பதாலும் கடல் மட்டம் உயருகின்றது. இது தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு தாக்கமாகும்.இந்த தாக்கத்தினால், கடல் சுற்றோட்டத்தில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்படலாம்.\nகடல் மட்ட அளவு உயருதல்[தொகு]\nஉலகத்தின் சராசரி தட்ப வெப்பம் அதிகரிக்க, கடலின் நீர் அளவும் விரிவடைகிறது. இதனுடன் நிலத்தில் இருக்கும் பனிக்கட்டிகளில் இருக்கும் நீரும் உருகி, சேருகின்றது. எ.கா. கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனித்தகடு.உலகில் உள்ள பெரும்பாலான பனிக்கட்டிகள்,60% கன அளவை 2050 ஆம் ஆண்டுக்குள் இழக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[55] கிரீன்லாந்தில் கணக்கிடப்பட்டுள்ள ஆண்டு ஒன்றுக்கான239 ± 23 கன சதுர கிலோமீட்டர்கள் (57.3 ± 5.5 cu mi) மொத்த பனி உருகுதலும் கிழக்கு கிரீன்லாந்தில் தான் ஆகிறது.[56] அதிகமாக குளுமை ஆகுவதால் அண்டார்க்டிக் பனித்தகடு 21 ஆம் நூற்றாண்டுக்குள் வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[57] எமிஷனைப் பற்றிய சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் பிரத்தியேக அறிக்கை (SRES) A1B, இடை-2090 க்குள் உலகளாவிய கடல் மட்டம் 0.22 to 0.44 m (8.7 to 17.3 in)1990 ஆம் ஆண்டு அளவையும் விட அதிகரித்து இருக்கும் என்றும், தற்சமயம் அது ஆண்டு ஒன்றுக்கு 4 mm (0.16 in) இந்த அளவில் தான் உயருகிறது, என்று தெரிவிக்கிறது.[57] 1900 ஆம் ஆண்டு முதல் கடல் மட்ட உயரம் சராசரியாக 1.7 mm (0.067 in)ஆண்டொன்றுக்கு அதிகரித்துள்ளது;[57] 1993 ஆம் ஆண்டு முதல் கடல் மட்டத்திலிருந்து உயரத்தை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உபயோகிக்கப்பட்டது. அப்படி பயன்படுத்தப்பட்ட TOPEX/பாசிடான் ஆண்டு ஒன்றுக்கு 3 mm (0.12 in) அளவைக் குறிப்பிடுகிறது.[57]\n20,000 ஆண்டுகளுக்கு முன்னதாக, லாஸ்ட் க்லேசியல் மாக்சிமம் சமயத்திலிருந்து கடல் மட்ட அளவு உயர்ந்து கொண்டே இருக்கின்றது.120 மீட்டர்கள் (390 ft)இது சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக சொல்லப்படுகிறது.[58] 0}ஹோலோசீன் க்ளைமேட் ஆப்டிமம் பிறகு உலக தட்ப வெப்பம் குறையத் தொடங்கியது.இதனால் கடல் மட்ட அளவு இப்பொழுதிலிருந்து, 0.7 ± 0.1 m (27.6 ± 3.9 in)4000 இலிருந்து 2500 ஆண்டுகளுக்குள்ளே, குறைய தொடங்கியது.[59] 3000 ஆண்டுகளுக்கு முன்னதிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை, கடல் மட்டம் ஒரே அளவில் இருந்தது. இதில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்கள் இருந்தன.ஆயினும், மத்திய வெப்ப காலம் கடல் மட்ட அளவை கூட்டியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது; பெசிபிக் கடலில்0.9 m (2 ft 11 in) இதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.\n2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வில் தட்ப வெப்ப விஞ்ஞானிகள் ஜேம்ஸ் ஹான்சென் மற்றும் குழுவினர் துருவ பகுதிகளில் இருக்கும் பனி கட்டிகள் திடீர் என்று உருகாது என்று குறிப்பிடும் போது, பனி தகடுகள் அதனை மாற்றக்கூடிய நிகழ்வால் எளிதாக உருகக்கூடும் என்று கூறுகின்றனர்.இந்த ஆய்வில் ஹான்சென் மற்றும் குழுவினர் :\nஇந்த நூற்றாண்டில், நாங்கள் அஞ்சும், பெருமளவில் கடல் மட்டத்தை உயர்த்தும் BAU GHG நிகழ்வுகள்(ஹான்சென் 2005) IPCC (2001, 2007)இலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கின்றது. இது இருபத்தியோராம் நூற்றாண்டில், கடல் மட்ட உயர்வில் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிகாவின் பங்கை பற்றி தொலைநோக்குடன் பார்த்து கூறுகிறது.ஆனால், ஈரமான பனி தகடுகளின் உருக்குலைவு, பனி நீரோடைகள் அரிப்புகுள்ளாகும் பனி தட்டுகள் பற்றிய சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் ஆய்வும் கருத்துகளும் நான் லீனியர் பிசிக்ஸ் பற்றி தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை.இது, நாங்கள் தருகின்றவைப்போல, எது பனிதகடு உருகி கடல் மட்டத்தை உயர வைப்பதில் தாமத காரணியாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் ஆதிகால தட்ப வெப்ப ஆதாரங்களை தருவதில்லை.[60] என்று கூறுகின்றனர்\nவிஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில், அண்டர் கார்ல்சனால் வழிநடத்தப்பட்ட ஒரு ஆய்வுகுழுவினால் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு, அடுத்த நூற்றாண்டில் கடலின் உயர மட்டம் 1.3 மீட்டர் உயர்ந்து இருக்கும் என்று கண்டுபிடிக்க 9000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வட அமெரிக்க டீ க்லேசிஎஷனை (deglaciation) ஆய்வின் மூலக்கருவாக எடுத்துக்கொண்டுள்ளது.[61][62]. இந்த முடிவு சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு கூறியதை விட அதிக அளவு உயர்வை குறிப்பிட்டுள்ளது.தற்காலத்தைய பனித்தகடுகளின் க்லேசியல் ஓட்டத்தை பற்றிய மாதிரிப்படிவங்கள் , அடுத்த நூற்றாண்டில் கடல் மட்டம் 80 செண்டிமீட்டர் உயரலாம் என்று குறிப்பிடுகின்றன. இது பனி ஈகுவலிப்ரியம் லைன் ஆல்டிட்யூடுக்கு கீழ் இருப்பதை சார்ந்தும் கடலை ச��ர்ந்தும் கணிக்கப்படுகிறது.[63]\n1961 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை, உலக கடல் வெப்பம் மேற்பரப்பிலிருந்து 700 மீட்டர் ஆழம் வரை 0.10 °C உயர்ந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டை மட்டும் கடல் தட்ப வெப்பத்தை கணக்கிடும் போதும், பல ஆண்டுகளை சேர்த்து கணக்கிடும் போதும் அதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதிக அளவில் தட்ப வெப்பம் 1991 முதல் 2003 வரை எகிறியுள்ளது. அதே சமயம் 2003 முதல் 2007 வரை குளுமையும் அடைந்துள்ளது.[57] 1950 களில் மற்றும் 1950 களில், அண்டார்டிக் கிழக்கு கடலின் தட்ப வெப்பம் 0.17 °C உயர்ந்தது(0.31 °F). இது உலகத்தில் உள்ள அனைத்து கடல்களின் வெப்பத்தை விட இரட்டிப்பாக இருந்தது.[64]. சூழல் மண்டலங்கள் மீது தனது தாக்காதை கொள்வதுடன்As well as having effects on ecosystems (e.g.கடல் பணியை உருக்குதல், கடல் வாழ் பாசியின் அழிவு), கடல் CO2 ஐ தன்னுள் இழுத்துக்கொள்ளும் ஆற்றலையும் குறைக்கிறது.[சான்று தேவை]\nகாற்றுமண்டலத்தில் உள்ள CO2 அதிகமாவதினால் கடல் அமிலமாகிறது. இது புவி வெப்பத்தின் விளைவு கிடையாது. உயிரினங்கள் வெளியிடும் CO2 ஐ கடல் தன்னுள் இழுத்துக்கொள்கிறது. இது வலியின் உருவாக இருக்கலாம். இறந்த சிறு சிறு கடல் வாழ் மிருகங்களின் எலும்புக்கூட்டுகள் வாயிலாகவும் இருக்கலாம். இது கடலின் அடியில் சென்று சுண்ணாம்பு கட்டியாக அல்லது சாக்கு கட்டியாக மாறுகிறது.ஒரு ஆளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு, ஒரு டன் CO2ஐ கடல் உள்ளிழுக்கிறது.1800 முதல் மனிதன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் வெளியாகிய எல்லா CO2இன் பாதி அளவை கடல்கள் உள்வாங்கியுள்ளன. (1800 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை, 118 ± 19 பெடகிராம்ஸ் கார்பன் உள்ள்வாங்கியுள்ளது.)[65]\nதண்ணீரில் CO2 வலுவிழந்த கார்போனிக் ஆசிடாக மாறுகிறது. பைங்குடில் வளிமங்கள் தொழில் புரட்சிக்கு பிறகு சராசரி pH யை 0.1 யூனிட் குறைத்துள்ளது (8.2-இது சோதனைகூடத்தின் அமிலதன்மையின் மதிப்பிடாகும் )அதிகமான வெளிபாடினால் pH மேலும் 2100 க்குள், 0.5 உயரலாம். இந்த அளவு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் காணாத அளவாக இருக்கும். இது 100 மடங்குகள் அதிகமாகி இருக்கும்.[66][67]\nகடல் அமிலத்தன்மை அடைவதால் பவளப் பாறைகளுக்கும் கால்சியம் கார்பனேட் ஓடுகளைக் கொண்ட கடல் வாழ் உயிரினங்களுக்கும் [68] கேடு விளையும் என்று கூறுகின்றனர். (1998 ஆம் ஆண்டு முதல் உலகத்தில் 16% பவளப்பாறைகள் வெப்பமான நீரினால் வெளிரிப்போயுள்ளன[69], இந்த ஆண்டு மிக வெப்பமான ஆண்டாக மதிப்பிடப்பட்டுள்ளது)[70]\nபுவி வெப்பம் தெர்மோஹாலின் சுற்றோட்டத்தை நிறுத்துவதன் மூலமாகவோ அல்லது மெதுவாக்குவதன் மூலமாகவோ வட அட்லேண்டிக் பகுதியில் குளுமை ஏற்படவோ அல்லது கம்மியான வெப்பம் உண்டாக்கவோ முனைகிறது. இது ஸ்கேண்டிநேவியா பிரிட்டன் போன்ற குறிப்பிட்ட இடங்களில் வட அட்லாண்டிக் டிரிப்ட் வெப்பம் உண்டாக்குவதால் சூடாகிறது.\nஇந்த சுற்றோட்டத்தின் நிலைக்குளைவைப் பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லை. வளைகுடா நீரோட்டம் தற்காலிகமாக நிலையாக உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன, வட அட்லேண்டிக் டிரிப்டும் வலு இழக்கக் கூடும் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. எந்த அளவு வலு இழக்கும் என்பதும், இது சுற்றோட்டத்தை நிறுத்துவதற்கு போதுமானதா என்பதும் விவாதத்துக்கு உட்பட்டவை.இதுவரை, வட ஐரோப்பாவிலும், அருகில் உள்ள கடல்களிலும் குளுமையாவதை காண முடியவில்லை. \"இந்த நூற்றாண்டில் THC டிப்பிங் பாய்ன்டை தெளிவாக மாதிரிகள் கடக்கின்றன\", என்று லேண்டன் மற்றும் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்[71].\nகடலில் இருக்கும் உயிரியம் அளவு குறைவதினால் கடல் வாழ் உயிரினங்கள் அழிய நேரிடுகிறது[72][73].\nஇவ்வாறான பல கருத்துக்கள் காணப்படுவதன் காரணத்தினால் தான் ஐக்கிய நாடுகள் அவை 1995 ம் ஆண்டில் விஞ்ஞானினகளின் கூட்டமொன்றை “புவிவெப்பமடைதலுக்கான காரணிகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும்“ என்ற தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்தது. இம் மாநாட்டின் முடிவின் படி; மனித செயற்பாடுகளே காரணம் என்பதனால் 2100ம் ஆண்டாகும் போது பச்சை வீட்டு வாயுக்கள் வெளியிடப்படும் அளவு குறைக்கப்படாவிட்டால் புவியின் மேற்பரப்பின் வெப்பமானது 1.0பாகை செல்சியஸ் முதல் 3.50பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனக் கூறப்பட்டது.\nஇவ்வாறான பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது பல மோசமான விளைவுகள் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுகின்றன. அதில் முக்கியமாக சமுத்திரங்களின் நீர் மட்டம் அதிகரிக்கப் போவது தான் பெரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. புவியின் வெப்பம் அதிகரிக்கும் போது நீரின் கனவளவு அதிகரித்து வரும்.அதனால், கடல் நீர் மட்டம் உயர்கிறது. இதை விடவும் பாரதூரமான ஆபத்தாகக் காணப்படுவது கீரீன்லாந்து தீவின் மீதிருக்கும் இராட்சதப் பனிக்கட்டிப்படலம் உருகத்தொடங்குவதால் உண்டாகும் நீர் சமூத்திரங்��ளில் சேர்வதேயாகும். இது நிகழ்ந்தால் உலகக் கடல்களின் நீர் மட்டம் மேலும் 7m வரை உயரலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதே நேரம் மேற்கு அண்டார்க்டிக்காவிலுள்ள பனிக்கட்டிப்பாறைகளும் இந்த வகையில் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. இதனால் இன்னும் கடல் மட்டம் மேலும் 6m உயர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇவ்வாறான நிலைமைகளில் தான் உலக நாடுகளின் கவனம் இதன் பக்கம் திரும்பத் தொடங்கின. இதனால் 1997 டிசம்பரில் ஐப்பானின் கியோத்தோ நகரில் புவி வெப்பமடைதல் பற்றிய சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் 160 நாடுகளின் பிரதிநிதிகள் கியோத்தோ உடன்படிக்கை என்ற பெயரில் ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதில் 38 தொழில்மய நாடுகள் தம் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை 1990ம் ஆண்டிலிருந்த மட்டத்தை விட 15% குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்த இலக்குகள் 2008 – 2012 ம் ஆண்டுக்கால இடைவெளிக்குள் அடையப்பட வேண்டும் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.\n2000 நவம்பர் இறுதில் புவி வெப்பமடைதல் பற்றிய இன்னோர் உச்சி மாநாடு ஒல்லாந்திலுள்ள ஹேக் நகரில் நடைபெற்றது. பச்சைவீட்டு வெளியேற்றத்தைக் கட்டப்படுத்துதல் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவூக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இம்மாநாடு தோல்வியில் முடிந்நது.\nபல பிரதேசங்கள் கடலில் மூழ்கிவிடும் ஆபத்து[தொகு]\nஇன்னும் 500 வருடங்களில் உள்ள கடல் மட்டம் 7 – 13 மீட்டர் வரை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நடந்தால் உலகின் பல பிரதேசங்கள் கடலில் மூழ்கிவிடும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக மாலைத் தீவுகள், ஒல்லாந்து ஆகிய நாடுகள் கடலினுள் முற்றாக அமிழ்ந்து விடக்கூடிய ஆபத்துக் காணப்படுகின்றது.\nநல்ல பலன் தரும் விளைவுகள்[தொகு]\nபுவி வெப்பமயமாகுவதற்கு புவி வெப்பத்தின் நற்பயன்கள், நேரடிதாக்கமாக உள்ளன. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் நான்காம் மதிப்பிடு அறிக்கை, \"தட்ப வெப்பத்தின் தீவிரத்தின் அளவை பொருத்து, மனிதனால் நடக்கும் வெப்பமடையும் நிகழ்வுகள் நிறுத்தக் கூடியனவா அல்லது குறைக்கக்கூடியனவா என்று கணக்கிடமுடிகிறது.\", என்று குறிப்பிடுகிறது. இது முழுக்க முழுக்க வெப்பமாகுதலின் ந��� விளைவுகளால் தான் ஏற்படுகின்றன.\nஉருகுகின்ற நிரந்தர பனி கரிதேக்கத்திலிருந்து வெளிவரும் மீதேன்[தொகு]\nகடைசி பனி காலத்தின் போது அதாவது சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவுக்கு நிரந்தர பனி கட்டிகளுடன் இருந்த கரி சேமக்கலம் உலகின் மிகப்பெரியது என்று கூறப்பட்டது. இது மேற்கு சைபீரியாவில் உள்ளது. பல ஆண்டுகள் கழித்து இந்த கரி செமக்கலங்களில் இருந்து அதிக அளவில் மீதேன் வெளிவருகிறது. பைங்குடில் வழிகளில் மிக வீரியமான வழியாக கருதப்படும் மீதேன் கிட்டத்தட்ட 70,000 மில்லியன் டன் அளவு அடுத்த சில ஆண்டு காலங்களில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.[74] இதே மாதிரியான பனி உருகுதல் கிழக்கு சைபீரியாவிலும் காணப்படுகிறது.[75]. லாரன்ஸ் மற்றும் குழுவினர்(2008) ஆர்க்டிக் கடல் பனி உருகுவதால் ஆர்க்டிக் நிரந்தர பனிக்கட்டிகளும் அதிக வேகத்தில் வெப்பமடைந்து உருகுகிறது.[76][77]\nஹைட்ரேட்டுகளில் இருந்து வெளிவரும் மீத்தேன்[தொகு]\nமீத்தேன் ஹைட்ரேட்டு என்றும் அழைக்கப்படுகிற மீத்தேன் களத்ரேட்டு பனி நீரின் ஒரு வடிவமாகும். இது தனது கிறிஸ்டல் வடிவத்துக்குள் அதிக அளவு மீத்தேனை சேமித்துவைத்துள்ளது. பூமியின் கடல் தரையில் ஏராளமான மீதேன் களத்ரெட் சேமிப்புகளை நம்மால் பார்க்கமுடிகிறது. இந்த சேமிப்பில் இருந்து இயற்கையாக வெளிவரும் மீத்தேன் வலி அதிக அளவில் வெளிவருகிறது. ரன்வே பைங்குடில் வளிம விளைவின்படி இது கடந்த மற்றும் வருங்கால தட்ப வெப்ப மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்று எடுத்து சொல்லப்படுகிறது.அடைக்கப்பட்டுள்ள மீத்தேன் வெளிவரும் போது அது வேப்ப்பத்தை அதிகரிக்கிறது.இது 5° அளவு புவி வெப்பத்தை அதுவாகவே உயர்த்துகிறது. இது ஏனென்றால் கரியமில வாயுவுடன் சக்திவாய்ந்த வளியாக மீத்தேன் திகழ்கிறது.இந்த கோட்பாடு காற்றுமண்டலத்தில் இருக்கு உயிரியம் பெரிதும் பாதிக்கப்படும் என்று குறி கூறுகிறது. கூட்டாக உலகில் இருந்து மறைந்த ஒரு நிகழ்வைப்பற்றி அதாவது பெர்மியன்- டிரையாசிக் எக்ச்டின்க்ஷன் ஈவேன்டை பற்றி தெளிவாக குறிப்பிடுகிறது இந்த கோட்பாடு. 2008 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜியோபிசிகல் யூனியனுக்காக நடத்தப்பட்ட ஆய்வு சைபீரியா ஆர்க்டிக்கில் 100 மடங்கு அதிகமாகி இருக்கும் மீத்தேனை ஊர்ஜிதப்படுத்திய���ள்ளது. லேனா நதி கடலில் வந்து விழும் பகுதி மற்றும் லப்டேவ் கடல், கிழக்கு சைபீரிய கடலுக்கு மத்தியில் உள்ள பகுதியில், உறைந்த மூடியைப்போல் உள்ள நிரந்தர கடல் தரைப் பனிக்கட்டிகளில் மீதேன் களத்ரேட்களால் துளைகள் உண்டாகின்றன[78][79][80].\nகார்பன் சுழல் பற்றிய கருத்து[தொகு]\nபூமியில் உள்ள சூழல் மண்டலத்தில் இருந்து கார்பனை பூமி வெப்பம் அகற்றும் என்று ஒரு சில ஆதாரங்களை வைத்து குறி கூறுகின்றனர். இதனால் காற்று மண்டலத்தில் CO2இன் அளவு அதிகரிக்கிறது.இருபத்தியோராம் நூற்றாண்டில், பூமியிலுள்ள கார்பன் சுழல் பூமி வெப்பத்துக்கு ஏற்றவாறு வேகமாக மாறுகிறது.[81] C4MIPநடத்திய ஆய்வில் உள்ள 11 மாதிரிகளும் அதிக அளவில் மனிதனால் உற்பத்திசெய்யப்பட்ட CO2, தட்ப வெப்ப மாற்ற்னகளால் காற்று மண்டலத்திலேயே தங்கி விடுகிறது என்று கண்டுபிடித்துள்ளன.இருபத்தியோராம் நூற்றாண்டின் முடிவுக்குள், அதிகமாகும் CO2 அளவு 20 இலிருந்து 200 ppm ஆகவும் (இருண்டு மாதிரிகள் மட்டும் இவ்வாறு கூறுகின்றன), 50 இலிருந்து 100 ppm. ஆகவும் இருக்கின்றது( மற்ற எல்லா மாதிரிகளும்) என்று கூறப்பட்டுள்ளது.அதிக அளவு CO2, 0.1° இலிருந்து 1.5 °C. வரை பூமியின் தட்ப வெப்பத்தை அதிகரிக்கிறது. அனால் இது எது வரை செல்லக்கூடும் என்று இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.எட்டு மாதிரிகள் இந்த மாற்றங்கள் நிலத்தினால் உண்டாக்கின என்று மீதியுள்ள மூன்று மாதிரிகள் கடலால் ஏற்படுகின்றன என்றும் கூறுகின்றன.[82] வட அரைகோளத்தில் இருக்கும் போரியல் காடுகளில் இருக்கும் மண் அதிக அளவில் கார்பனை வெளிவிடுகிறது, என்றும் கண்டறியப்பட்டுள்ளது.(HadCM3) என்கின்ற மாதிரி, இரண்டாவதாக ஒரு கார்பன் சுழல் முடிவை கூறுகிறது. இது தெற்கு அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டலத்தில் இருக்கின்ற அமேசன் காடுகளின் மறைவால் ஏற்படுகின்றது.[83] பூமியில் கார்பன் சுழலின் வலுவை மாதிரிகள் நிராகரித்தாலும், இந்த சூழலினால் புவி வெப்பம் விரைவாக அதிகமாகிறது என்பதை ஒத்துக்கொள்கின்றன.\nகடந்த 25 ஆண்டுகளில் இங்கிலாந்தில் இருக்கும் மண், 4 மில்லியன் டன் அளவு கார்பனை இழந்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.[84] செப்டம்பர் 2005, நேச்சரில் வெளிவந்த, பெல்லாமி மற்றும் குழுவினரால் எழுதப்பட்ட ஒரு ஆய்வு காட்டுரை, இந்த முடிவுகளை நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை வைத்து கண்டுபிடிக்க முடியாது என்று குறிப்பிடுகின்றனர்.இந்த மாதிர ஆய்வுகளின் முடிவுகள் ஒரே இடத்தில் நிறைய மாதிரி படிவங்களை கொண்டு நடத்தப்படவேண்டும். அதனால் இது உலகளாவியதாக இருக்காது.யுனைடட் கிங்க்டமை எடுத்துக்கொண்டதில் அவர்கள் ஆண்டு ஒன்றுக்கு 13 மில்லியன் டன் இழப்பு இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.இது கியோடோ டிரீடிக்கு பிறகு UK வில் இருந்த கரியமிலவாயுவின் வெளிப்பாட்டின் குறைந்த அளவு ஆகும். (ஆண்டு ஒன்றுக்கு, 12.7 மில்லியன் டன் கார்பன்).[85]\nகரி செமக்கலங்களில் இருந்து நீர் சேகரிப்புகளுக்கு செல்லுகின்ற மூழ்கியுள்ள கனிம கார்பனின் (DOC) வெளிப்பாடு புவி வெப்பத்துக்கு நல்லது செய்கின்றது,(நீரில் இருப்பது காற்றுடன் கலக்கிறது) என்று கிரிஸ் ப்ரீமேன் கூறுகின்றார்.இந்த நிலகரி சேமக்கலங்களில் இருக்கும் கார்பன் அளவு காற்றுமண்டலத்தில் இருக்கும் கார்பனை விட பாதி மடங்கு அதிகமாக இருக்கிறது.(390-455 ஜிகாடன், நிலத்தில் சேமிக்கப்பட்டுள்ள மொத்த கார்பன், மூன்றில் ஒரு பங்கு அளவு)[86] நீர் சேகரிப்புகளில் DOC அளவுகள் பெருமளவில் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. காற்று மண்டலத்தில் இருக்கும் அதிக CO2 வினால் தானே தவிர அதிகமாகும் வெப்பத்தினால் கிடையாது என்று ப்ரீமேன் கூறுகிறார்.[87][88]\nநேர்மறை பின்னூட்ட விளைவாக அதிகரித்து வரும் மரங்களின் அழிவு கருதப்படுகிறது[89]. இது முன்னர் இருந்த கருத்து. அதாவது அதிக அளவில் இருக்கும் பச்சை மரங்கள் எதிர்மறை பின்னூட்ட விளைவைத் தரும் என்கின்ற கருத்தை முறியடிக்கிறது.\nசூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் நான்காம் மதிப்பிடு அறிக்கை மெடிடரேனியன் ஐரோப்பாவைப் போன்ற மத்திய நில நடுக்கோட்டு பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு தான் இருக்கும், இதனால் வரட்சி ஏற்படும், அதன் மூலம் காட்டு தீக்கள் பெருமளவில் பரவும் என்று குறிப்பிட்டுள்ளது.இது கார்பன் சுழல் இயற்கையாக மறுபடியு உள்ளிழுக்குத்துக் கொள்ளக் கூடிய அளவை விட காற்றுமண்டலத்தில் சேமித்து வைத்த கார்பனை வெளிவிடுகிறது. இதனால் பூமியிலுள்ள காடுகள் குறைந்து போகின்றன.இதனால் பாசிடிவ் பீட்பாக் லூப் உருவாகிறது.வட பகுதிகளில் காடுகள் செழித்தது வளரத்துவங்குகின்றன. இது ஏனென்றால் வட நில நடுக்கோடுகள் இருக்கும் இடத்தில் காடுகள் வளர வசதிகள் ���ெருக்கெடுத்து உள்ளன. இது பீட்பாக் லூபின் ஒரு பகுதியாக உள்ளது.காடுகள் போன்று புதுபிக்கப்படும் எரிப்போருட்களை எரிப்பதினால் அது புவி வெப்பத்தை உண்டாக்குமா என்று நாம் ஆராய வேண்டும்.[90][91][92] அமேசன் காடுகளில் உண்டான காட்டு தீக்கள் கிழக்கு அமேசன் பகுதியில் காடிங்கா செடியினத்தை உண்டாக்கியது என்று குக் மற்றும் விசி கண்டுபிடித்துள்ளனர்.[சான்று தேவை]\nகடல் வெப்பத்தை சூரியனிடமிருந்து பெறுகிறது. அடர்ந்தத சூரிய கதிர்களை பனி மீண்டும் வான்வெளிக்கே திரும்பவும் செலுத்துகிறது.இதனால் குறைகின்ற கடல் பனி வெளிப்பட்டு இருக்கும் கடல் நீர் மீது சூரியன் பட வழி வகுக்கிறது. இதனால் கடல் மேலும் வெப்பமாகிறது.இது, வெள்ளை வண்டியை விட கருப்பு வண்டி வெப்பத்தில் சூடவாதை போலானது.வட அரைகோலத்தில், துருவ தட்ப வெப்பத்தில் மாற்றங்கள் இருப்பதாக [[[8] ^ காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அளித்த நான்காவது மதிப்பீடு அறிக்கை]] கூறுவதற்கு, அல்பீடோ மாற்றங்கள் தான் காரணம். இது உலகத்தின் மற்ற இடங்களை விட இரண்டு மடங்கு அதிக மாற்றத்தை காட்டுகிறது.சராசரி கோடைகாலத்தின் மிகக்குறைவான பரப்பின்(1979-2000) பாதியளவாக இருந்தது ஆர்க்டிக் கடல் பனி பரப்பு.(செப்டம்பர் 2007).[93][94] செப்டம்பர் 2007 இல வட மேற்கு பாதையில் கப்பல்கள் பயணிக்கும் அளவுக்கு ஆர்க்டிக் கடல் பனி குறைந்திருந்தது.இது வரலாற்றிலேயே முதல் முறையாக இருந்தது.[95] 2007 இலிருந்து 2008 வரை பதிவானவை தற்காலிகமானதாக இருக்கலாம்.[96] அமெரிக்க நேஷனல் ஸ்னோ அண்ட் ஐஸ் தேடா சென்டரை சேர்ந்த மார்க் செர்றேஸ்,2030 ஆம் ஆண்டில் ஆர்க்டிக் பனித்தொப்பி முற்றிலுமாக கரைந்து இருக்கும் என்று கூறுகிறார்.[97] புவி வெப்பத்தின் போலார் ஆம்ப்ளிபிகேஷன் தெற்கு அரைகோளத்தில் நடைபெறாது என்று கணிக்கப்பட்டுள்ளது.[98] 1979[99] ஆம் ஆண்டு கண்காணிப்புகள் தொடங்கிய பின்னர் அண்டார்க்டிகா கடல் பனி பெரிய அளவுகளில் பதிவு செய்யப்பட்டது. இது வட பகுதியில் உள்ள பனி இழப்பை நேர்படுத்துகிறது.அனால் கூட்டாக பார்க்கும் போது வட மற்றும் தென் அரை கோலங்களில் பனி குறைந்துள்ளது என்பதை தெளிவாக காணலாம்.[100]\nசல்பர் எரோசால் மீது தாக்கம்[தொகு]\nஸ்டிரேடோஸ்பியரிக் சல்பர் எரோசால்கள் போன்ற சல்பர் எரோசால்கள் தட்ப வெப்ப மாற்றங்கள் மீது தங்களது தாக்��த்தை பெரிதும் காட்டுகின்றன.சல்பர் சுழலில் இருந்து இந்த எரோசால்கள் வெளிப்படுகின்றன. இதில் 3}DMS போன்ற வாயுவை ப்லாங்டன்கள் வெளியிடுகின்றன. {இது {4}உயிரியம் கலப்பதால், சல்பர் டை ஆக்சைடாக காற்றுமண்டலத்தில் மாறுகிறது.கடல் அமிலமாகுதல் அல்லது தெர்மோஹாலின் சுற்றோட்டத்தின் தொந்தரவுகள் மூலம் சல்பர் சுழல் மாறுபடலாம். இதனால், ஸ்டிரேடோஸ்பியரிக் சல்பர் எரோசால்கள் உருவாகின்றன. மேலும் புவியின் குளுமையையும் குறைக்கின்றன.\nஷதலியே கொள்கைப்படி, மனித செயல்களால் வெளிவரும் CO2 இனால், கார்பன் சுழலின் இரசாயன சமநிலை மாற்றமடைகின்றது.சால்யுபிலிடி பம்ப்பை கொண்டு மனிதனால் உற்பத்தியாகின்ற CO2 ஐ உள் வாங்குவதில் கடல் முதன்மையாக விளங்குகிறது.தற்சமயத்தில் உற்பத்தியாகின்ற அளவில் மூன்றில் ஒரு பங்குதான் உள்வாங்கப்படுகிறது.ஆனால் மனிதனால் வெளிவருகின்ற (~75%) CO2 கடலுள் அமுங்க நிறைய நூற்றாண்டுகள் எடுத்துக்கொள்கின்றன. \"CO2 கொண்ட புதைபடிவ எரிமத்தின் ஆயுள் காலத்தை 300 ஆண்டுகளாக மேலும் அதில் 25% அதிகமாக நீடித்து இருக்கும்\" என்று கூறுகின்றனர்.[101]. இதனை வருங்காலத்தில் எவ்வாறு கடல்கள் எடுத்துக்கொள்ளும் என்பது கேள்வி குறியாக உள்ளது. வெப்பம் அதிகரிப்பினாலும் கடல் தெர்மோஹாலின் சுற்றோட்டததில் ஏற்படும் மாற்றங்களினாலும் ஏற்படும் ஸ்டிராடிபிகேஷனால் பாதிக்கபடுகின்றது.\nதட்ப வெப்பத்தின் நான்காம் நிலையை பொருத்து பூமியின் வெப்ப கதிர்வீச்சு அதிகரிக்கிறது.இதனால் பூமி வெப்பமாகி உள்ளிருந்து வெளியே செல்லும் கதிர்வீச்சின் அளவையும் அதிகரிக்கிறது.இந்த நெகடிவ் பீட்பாக் விளைவுகளை க்ளோபல் க்ளைமேட் மாடல்கள் மூலம் [[[8] ^ காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அளித்த நான்காவது மதிப்பீடு அறிக்கை]] தெரிவிக்கிறது.\nதட்ப வெப்ப மாற்றங்களால் மேல் நில நடுக்கோட்டு பகுதிகளின் மக்கள் தொகைக்கு அதிக தாக்கங்கள் ஏற்படுகின்றன.[8] மனிதர்கள் மேல் இருக்கும் இந்த தாக்கங்கள் ஒரே சீராக பரவி இருப்பதில்லை.வருங்கால தட்ப வெப்ப மாற்றங்களால் அதிக அளவில் பாதிக்கப்படப்போவது ஆபிரிக்கா என கூறலாம். வளர்ந்த நாடுகளை விட வளர்ந்து வருகின்ற நாடுகள் இந்த தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.. 1990-2000 ஆம் ஆண்டுகள் அளவுக்கு மேல் அதாவது 1-2 °C அளவு வெப்பம் பத���வாகி உள்ளதால். சில இடங்களில் தீமை விளைவிக்கும் தாக்கங்கள் ஏற்படலாம். எ.கா. ஆர்க்டிக் நாடுகள் மற்றும் சிறு தீவுகள்.மற்ற இடங்களில் மக்கள் தொகை இந்த வெப்பத்த்தினால் பாதிக்கப்படுகின்றன, எ.கா. வறுமையில் இருக்கும் மலை வாழ் மக்கள் மற்றும் கடற்கரை வாழ் மக்கள் வெப்பம் அடைதல் 2-3 °C க்கு மேல் இருந்தால், அதிலிருந்து முக்கால்வாசி நாடுகள் கண்டிப்பாக தவிக்கின்றன.\nஇந்த தட்ப வெப்ப மாற்றங்களால் உண்டாகும் பொருளாதார விளைவுகள் பற்றி இன்னும் சரி வர தெரியவில்லை.[8] மொத்த உலக விளைவுகளில் சில சதவிகிதம் கூடியோ அல்லது குறைந்தோ இந்த தட்ப வெப்ப மாற்றங்களின் மதிப்பிடுகள் உள்ளன.இந்த விளைவுகளில் நடக்கும் சிறு சிறு மாற்றங்கள் உலக பொருளாதாரத்தில் பெரி பெரிய மாற்றங்களை உண்டு பண்ண நேரிடுகிறது.\nஇந்த வெப்ப மாற்றங்களால் உண்டாகும் தாக்கங்களால் பெரிதும் பாதிக்கப்படுவது இன்சுரன்ஸ் தொழிலாகும்.[102] அசோசியேஷன் ஆப் பிரிடிஷ் இன்சூரர்சின் 2005 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், கார்பனை வெளிவிடும் நடவடிக்கைகளை குறைப்பதால் 2080 ஆம் ஆண்டுக்குள் 80% வெப்பமண்டல புயல்களை தவிர்க்கலாம்.[103] அசோசியேஷன் ஆப் பிரிடிஷ் இன்சூரர்சின் ஜூன் 2004 இல,\" தட்ப வெப்ப மாற்றங்கள் வருங்கால சந்ததியினர் சந்திக்ககூடும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை அல்ல. இது பல வகைகளில் இன்சூரர்களின் தொழிலை கெடுத்து வருகின்றது.\", என்று குறிப்பிடுகின்றது.[104] மாறி வரும் தட்ப வெப்பத்தினால், வீடுகளும், வீட்டு மனைகளுக்கும் உண்டாகும் தாக்கம் ஆண்டு ஒன்றுக்கு 2-4 % மாக உள்ளது.1998–2003 இல, இதற்கு முன்னர் இருந்த ஐந்து ஆண்டுகளை விட புயல் மற்றும் வெள்ளத்துக்கான இழப்பீட்டுத்தொகை UK வில் இரண்டு மடங்கு அதிகரித்து, தற்போது £6 பில்லியனில் வந்து நிற்கிறது.இதன் விளைவால் காப்பீடுகள் ப்ரீமியம் அதிகரித்துள்ளது.ஒரு சில இடங்களில் சிலரால் இந்த வெள்ள காப்பீடுகள் பிரீமியத்தை கூட கட்ட முடிவதில்லை.\nமியூனிச் ரே, சுவிஸ் ரே ஆகிய உலகத்தின் மிகப் பெரிய இரண்டு காப்பீடுகள் நிறுவனங்களுடன் நிதி நிறுவனங்களும் சேர்ந்து 2002 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், \"அதிகரிக்கும் தீவிர தட்ப வெப்ப மாற்றங்கள், சமுக பின்னணிகளுடன் சேரும்போது\" ஆண்டு ஒன்றுக்கு150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்ய வைக்கலாம், என்று குறிப்பிடுகின்றது.[105] காப்ப���டுகள் மற்றும் நிவாரண நிதி சம்மந்தமாக இருக்கும் செலவுகள் காப்பீடுகள் வாங்குபவரை, வரி கட்டுபவரை மேலும் இந்த தொழிலையே பாதிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் காப்பீடால் ஏற்படக்கூடிய இழப்புகளும் அதிகரித்துள்ளன. சோய் மற்றும் பிஷர் (2003) 1% வருடாந்தர குளுமை சேத இழப்பை 2.8% ஆக உயர்த்துகிறது என்று கூறுகின்றனர்.[106] இதன் மொத்த உயர்வு பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகும் கடற்கரைப் பகுதிகளில் உள்ள மக்கள் தொகையும், சொத்துகளும் தான் காரணம். இங்கு 1950 ஆம் ஆண்டு முதல் அதிக மழைப்பொழிவை போன்ற வானிலை மாற்றங்களைக்கொண்ட பிரச்சனைகள் நிறைய எழுந்துள்ளன.[107]\nவெப்பம் மாறுபடும்போது, சாலைகள், ஏர்போர்ட் ரன்வேக்கள்,ரயில் தண்டவாளங்கள் மற்றும் குழாய்கள் (எண்ணெய்க் குழாய்கள், சாக்கடை, குடிநீர் குழாய்கள் போன்றவை) போன்றவற்றை பாதுகாக்க அதிக அளவில் பணம் செலவாகின்றது.சாலைகள் நிலைக்குளைதல் அடித்தளங்கள் மூழ்குதல் ரன்வேக்கள் வீரல் விடுதல் போன்ற தாக்கங்கள் நிரந்தர பனி இருக்கும் ஒரு சில இடங்களில் ஏற்படுகின்றன.[108]\nவேளாண்மை மீது தட்ப வெப்ப மாற்றங்கள் ஒரு கலப்பான தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. வெப்ப அதிகரிப்பால் சில பகுதிகள் பயன் அடையும் போது வேறு சில பகுதிகளுக்கு தீமை விளைகின்றன.[109] கீழ் நில நடுகோட்டுப் பகுதிகள் குறைவான விளைச்சலால் அவதிப்படுகின்றன.மத்திய மற்றும் மேல் நில நடுக்கோட்டுப் பகுதிகளில் அதிகமான விளைச்சல்கள் காணப்படுகின்றன. இது தடப் வெப்பம் 1-3 °C வரை அதிகரித்துள்ளதால் நடந்துள்ளது.(1980-99 காலத்துக்குட்பட்டது). 3 °C மேலாக வெப்பமாகுவதன் மூலம் உலகளாவிய வேளாண்மை உற்பத்தி குறைய நேரிடுகிறது, என்று சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு அறிக்கை கூறுகிறது. அனால் இந்த அறிக்கையில் எவ்வளவு உண்மை இருக்கு என்பது அவர்களுக்கே தெரியவில்லை.இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்ட பெரும்பாலான வேளாண்மைக் கேள்விகள் தீவிர வானிலை மாற்றங்களால் உண்டாகும் நிகழ்வுகளைப் பற்றி இல்லை. இது விளைச்சலுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் அதிகரிப்பு பற்றியும், நோய்கள் பற்றியும், தட்ப வெப்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றியமைத்து எவ்வாறு நன்மை காணலாம் என்பதைப்பற்றியும் விளக்கவில்லை.\nநியூ சயிண்டிச்டில் பதிப்பிக்கப்ப���்ட ஒரு வெளியிடு அதிகரிக்கும் வெப்பத்தால் எவ்வாறு நெற்கதிர்கள் பாதிக்கபடுகின்றன என்று விளக்கம் அளிக்கிறது.[110] 2005 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி நடத்திய ஒரு சந்திப்பில் காற்றுமண்டலத்தில் அதிகரித்துள்ள கரியமிலவாயுவினால் என்ன நன்மைகளைப் பெற முடியும் என்ற விவாதம் மேற்கொள்ளப்பட்டது. விவாதத்தின் முடிவில் தீமைகள் தான் அதிகமானவை என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது.[111]\nஇருபது ஆண்டுகளுக்கு முன்னர், ஐஸ்லாந்தில் பயிர் செய்ய முடியாத நிலங்களில் இப்போது வெப்ப மாற்றங்களால் பார்லீயை பயிர் செய்ய முடிகிறது.கரிப்பியன் கடல் சுழல்களால் ஏற்படும் சில வெப்ப மாற்றங்கள் (தற்காலிகமானவை) மீன் வேளாண்மையையும் பாதித்துள்ளது.[112] மத்திய 21 ஆம் நூற்றாண்டுக்குள் சைபீரியாவில் மற்றும் ரசியாவின் ஒரு சில பகுதிகளில் வேளாண்மை மிகுதியாக வளர்ச்சி கண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.[113] கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் விளைச்சல்கள் 20% உயரும் என்றும், மத்திய மற்றும் தென்னாசியாவில் விளைச்சல் 30% குறைந்த இருக்கும் என்று சொல்லப்படுகிறது.[3] லத்தீன் அமெரிக்காவின் வறட்சி பகுதிகளில், சில முக்கிய கதிர்களின் வேளாண்மை கண்டிப்பாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்மையான வெப்ப மண்டலங்களில் சோயா பீன் பயிர்ப்பு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.[3] வட ஐரோப்பாவின் வேளாண்மைக்கு வெப்ப மாற்றங்கள் பெரிதும் உதவக்கூடும் என்று தெரிகிறது.[3]தேவையான அளவு மற்றும் பயிர் செய்தல், லாபம் சம்பாதிக்க பயிர் செய்தல், இவை இரண்டுமே சிறிய தீவுகளில் வெப்ப மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.[114] 2030 ஆம் ஆண்டுக்குள் வேளாண்மை உற்பத்தி கிழக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் மற்றும் கிழக்கு நியூசீலாந்தில் குறைந்து இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.ஆரம்ப காலங்களில் நியூசிலாந்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பயன்கள் இருக்கும்.[115]\nவட அமேரிக்காவில், இந்த நூற்றாண்டின் முதல் இருபது வருடங்களில் மிதமான தட்ப வெப்ப மாற்றங்கள் மழையின் உதவி கொண்டு செய்யும் வேளாண்மையின் உற்பத்தி 5-20% அதிகரித்துள்ளது. அனால் இந்த விளைச்சல்கள் ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபட்டே இருந்தது.[3] 2006 ஆம் ஆண்டில், தேச்சீன்ஸ் மற்றும் கிரீன்ஸ்டோன் எழுதிய ஆய��வு கட்டுரையில், US இல உள்ள முக்கிய பயிர்கள் மீது வெப்ப அதிகரிப்பும் ஆவியின் குளிர் உறைவுப் பதிவும் எந்த தாக்கமும் ஏற்படுத்துவதில்லை என்று கூறியுள்ளனர்.[116]\nஆபிரிக்காவில், இந்த தட்ப வெப்ப மாற்றத்தினால் வேளாண்மை உற்பத்தியும் உணவு பொருட்களும் மாறுபட்டே கிடைக்கின்றன.[3] ஆபிரிக்காவின் பூகோளவியல் இதனை மேலும் கடினப்படுத்துகிறது. மக்கள் தொகையில் எழுபது சதவிகிதம் மழையினால் மேற்கொள்ளும் வேளாண்மையை நம்பியே வாழுகின்றனர்.தட்ப வெப்ப நிலை மாற்றத்தைப் பற்றி டான்செனியா எழுதிய அரசாங்க அறிக்கையில், ஆண்டில் இரண்டு முறை மழைப்பொழிவை பெரும் பகுதிகள் அதிக விளைச்சலை பார்க்கும் என்றும் ஒரே முறை மழை பொழிவை பெரும் பகுதிகள் குறைவாகவே பார்க்கும் என்று கூறுகிறது.இதன் விளைவால் அந்த நாட்டின் முக்கிய பயிரான சோளம் 33% குறைவாக விளைகின்றது.[117] மற்ற காரணங்களுடன், அந்த பகுதிக்குரிய தட்ப வெப்ப நிலை மாற்றங்களுடன் ஆவியின் குளிர் உறைவும் டார்பூர் சண்டைக்கு வழி வகுத்தன.[118] வறட்சி, பாலைவனம் ஆகுதல், அதிகரிக்கும் மக்கள் தொகை ஆகிவை முக்கிய காரணங்களாக இருந்தன. அராபிய பக்காரா நாடோடிகள் தங்கள் கால் நடைகளுக்காக குடிநீரைத் தேடி உழவர்கள் வசித்துவந்த பகுதிகளை சென்று ஆக்கிரமித்ததால் இந்த சண்டை மூண்டது.[119]\nகடலோர மற்றும் கீழ் மட்ட பகுதிகள்[தொகு]\nவரலாற்று செய்திகளைக்கொண்டு பார்க்கும் போது, வணிகத்தால் செழிப்படைந்த நகரங்கள் பலவும் கடற்கரையோரம் தான் இருந்திருக்கின்றன.வளர்ந்து வரும் நாடுகளில் மிக ஏழ்மையான மக்கள் வெள்ளப் பெருக்குக்கு உள்ளாகும் இடங்களில் வசிக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்றால், இந்த இடம் தான் அவர்களுக்கு கிட்டியுள்ளது. மற்றொரு காரணம் என்ன வென்றால், இங்கு தான் உணவு பயிர் செய்ய நன்செய் பூமி இருக்கிறது.இந்த குடியேற்றங்களில் டைககுகள், வெள்ளம் வரும் முன்னரே அறிவிக்கும் கருவிகள் போன்ற அமைப்புகள் இருப்பதில்லை.ஏழ்மையான இந்த பகுதிகளில் வாழும் குடியினருக்கு பேரிழப்புகள் போது, தங்களை காத்துக்கொள்ள காப்பீடுகள், சேமிப்புகள், கடன் போன்ற வசதிகளும் கிடைப்பதில்லை.வருங்காலத்தில் மக்கள் தொகை அதிகமாக இருக்க கடல் கரையோர பகுட்டிதிகள் தட்ப வெப்ப மாற்றங்களால் நிறைய விளைவுகளை சந்திக்க நேரிடும். கடல் மட்டம் உயருவதால் மற்றும் வானிலை மாற்ற நிகழ்வுகளால் உண்டாகும் நஷ்டங்களால் தாக்கங்கள் ஏற்படும்.[8] தன்னை மாற்றிக்கொள்ளும் ஆற்றலில் வித்தியாசங்கள் இருப்பதால், வளர்ந்து வரும் நாடுகளின் கடலோரப் பகுதிகள் தங்களை மாற்றிக்கொள்ள, வளர்ந்த நாடுகளை விட அதிக சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது.[3] நிகோலஸ் மற்றும் டோல் நடத்திய 2006 ஆய்வு, இவற்றை கடல் மட்ட உயர்வினால் ஏற்படும் விளைவுகளாக கருதுகிறது:[120]\n[...] உலகில் உள்ள அனைத்தையும் விட கடல் மட்ட உயர்வினால் மிகவும் பாதிக்கப்படும் மாதிரி தெரியும் A2, B2 [IPCC] நிகழ்வுகள், சமுக-பொருளாதார நிலையில் (கடலோர மக்கள் தொகை, கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் (GDP) மற்றும் GDP/முதல்), வேறுபாடுகளினால் நடகின்றனவே தவிர கடல் மட்ட உயர்வின் பயங்கரத்தினால் அல்ல.முன்னர் நடத்திய பல ஆய்வுகளில் கூறியவாறு சிறு தீவுகளும், ஆற்றின் கழிமுக நடுபகுதிகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.கூட்டாக செயல்பட்டால் மனித சமுதாயம் இந்த கடல் மட்ட உயர்வினால் எழும் பிரச்சனைகளை எளிதில் சரி செய்ய முடியும்.அனால் கூட்டாக எவ்வாறு செயல் படுவது என்பதைப்பற்றி நாம் அறியாமல் இருப்பதால், கடல் மட்ட உயரத்தினால் எழும் சங்கடங்கள் அவ்வாறே உள்ளன.\nதுவாலு சில பெசிபிக் ஆழ்கடல் தீவு நாடுகளில் வெள்ளத்தை தடுக்க கூடிய வசதிகள் இல்லாததால் இந்த நாடுகளை மக்கள் கூடிய விரைவில் காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விடுவர் என்று நம்பப்படுகிறது.துவாலு ஏற்கனவே ஒரு ஆட் ஹோக் ஒப்பந்தத்தை நியூசிலாந்துடன் கொண்டுள்ளது. தேவையான பொழுது இங்கு துவாலு மக்கள் இடம் பெயர்ந்து கொள்ளலாம்.[121]\n1990 களில் பல காரணங்களால் இடம் பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 25 மில்லியனாக இருந்தது.(பேரழிவுகளால் அகதிகள் ஆகும் மக்கள் இதில் சேர்க்கப்படுவதில்லை. இதில் உயிருக்கு பயந்து இடம் பெயரும் மக்கள் தான் அகதிகளாக கருதப்படுகின்றனர்.) சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கீழ் வரும் அனைத்து அரசாங்கத்துக்கும், 2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் சுமார் 150 மில்லியன் அகதிகள் இருப்பர் என்று வலியுறுத்தியுள்ளது. இது கடற்கரையோரங்களில் நீர் பெருக்கெடுப்பு, கடற்கரை அரிப்பு, வேளாண்மை கேடு போன்ற இயற்கை காரணங்களால் மட்டுமே நடைபெறும் என்றும் கூறியுள்ளது.(150 மில்லியன் என்றால்,2050 ஆம் ஆண்டில், 10 பில்லியன் உலக மக்கள் தொகையில் 1.5%.[122][123]\nகோடையில் ஆர்க்டிக் பனி உருகுவதால் வட மேற்கு பாதை திறக்கலாம். இதனால் ஐரோப்பாவிலிருந்து ஆசியா செல்லும் கப்பல்கள் 5,000 நாட்டிகல் மைல்கள்s (9,000 km) சுற்றிசெல்லத் தேவையில்லை.இது சூப்பர் டேங்கர் போன்ற பெரிய கப்பல்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பனிகாலங்களில் இவற்றால் பனாமா கால்வாய் உள்நுழைந்து செல்ல முடியாது. தற்போது இந்த கப்பல்கள் தென்னமெரிக்க முனையை சுற்றிக்கொண்டு செல்கின்றன.கேனேடியன் ஐஸ் செர்விசின் கருத்துப்படி கிழக்கு கேனடாவில் உள்ள ஆர்க்டிக் ஆர்கிபெலகோ 1969 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை 15% குறைந்துள்ளதாக தெரிகிறது.[124]\nசெப்டம்பர் 2007, ஆர்க்டிக் பனி சிகரம் உருகியதால் வட மேற்கு பாதையில் கப்பல்கள் சென்றன. இது வரலாற்றில் முதன் முறையாக நடந்த ஒரு நிகழ்வாகும்.[125]\nஆகஸ்ட், 2008, உருகுகின்ற கடல் பனி,வட மேற்கு பாதையை மற்றும் வடக்கு கடல் வழியை திறந்தது. இதனால் ஆர்க்டிக் பனி சிகரங்களில் கப்பல் போக்குவரத்து இருந்தது.அறிஞர்கள், கடந்த 125,000 ஆண்டுகளில் இவ்வாறு நடந்ததே இல்லை என்று அடித்துக் கூறுகின்றனர்.[126] ஆகஸ்ட் 25, 2008 அன்று வட மேற்கு பாதை திறந்தது. அதற்கு சில நாட்கள் கழித்து வடக்கு கடல் வழி திறந்தது.ஆர்க்டிக் சுருக்கத்தால், ஜெர்மனியை சேர்ந்த ப்ரீமேனின் பெலூகா குழு, 2009 ஆம் ஆண்டில், வடக்கு கடல் வழியாக தனது முதல் கப்பலை அனுப்பும் திட்டத்தை அறிவித்தது.[126]\nபுவி வெப்பமாவதால் ஏற்படும் விளைவுகளை தடுக்க ஆயத்தமான மூலப்பொருட்களை நாம் கொள்ளவில்லை என்றால், அதனால் மக்களும் நாடுகளும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.இது பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை குறைத்து ஏழ்மையை போக்கும் முயற்சிகளையும் பயனில்லாமல் ஆக்குகிறது. இதனால் ஆயிரமாண்டு மேம்பட்டு இல்லக்குகளை நம்மால் அடைய முடியவில்லை.[127]\nஅக்டோபர் 2004 இல் க்ளைமேட் சேஞ் அண்ட் டெவெலப்மென்டின் இயக்க குழு, ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது மேம்பாடு மற்றும் இயற்கை சூழல் NGO க்களை உறுப்பினர்களாக கொண்டிருந்தது. அதன் பெயர், அப் இன் ஸ்மோக் ஆன் தி இபெக்ட்ஸ் ஆப் க்ளைமேட் சேஞ் ஆன் டெவெலப்மென்ட்ஜூலை 2005 இல் ஆபிரிக்கா - அப் இன் ஸ்மோக் என்ற அறிக்கை வெளிவந்தது. இவை இரண்டும் குறைவான மழைப்போழிவாலும் தீவிர வானிலை நிகழ்வுகளாலும், அதுவும் ஆபி��ிக்காவில் அதிக அளவில் பசியும் பிணியும் ஏற்படும் என்று அறிவித்தது.இவற்றால் பாதிக்கபடுபவர்களுக்கு மேம்பாட்டை அடைவதற்கு நிறை சிரமங்கள் ஏற்படும்.\nவரைமுரையல்லாத புவி வெப்பம் பூமியிலுள்ள சூழல் மண்டல பகுதிகை அழிக்கலாம். புவியின் தட்ப வெப்பம் அதிகரித்தால் சூழல் மண்டலங்களும் ,மாற்றமடைகின்றன; சில இனங்கள் அவற்றின் குடியிருப்புகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளி அனுப்ப படுகின்றன. இதனால், வகையினங்கள் செழிக்கும் போது, இவை அழிவை நோக்கி செல்கின்றன.குறைவான பனி மூடல்கள், உயருகின்ற கடல் மட்டங்கள், வானிலை மாற்றங்கள் போன்ற புவி வெப்பத்தின் இரண்டாந்தர விளைவுகள் மனித செயல்களை மட்டுமல்லாது, சூழல் மண்டலத்தையும் ஆட்டிவைக்கிறது.யார்க் பலகலைக்கழக அறிஞர்கள், கடந்த 520 மில்லியன் ஆண்டுகளில், பூமியின் தட்ப வெப்பத்துக்கும் மறைவுகளுக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்து, அதனைப்பற்றி, \" வரும் நூற்றாண்டுகளின் உலகளாவிய தட்ப வெப்பமாக இருக்க கூடியது, மொத்தமான சாவு நிகழ்வுகளை நடத்தி காட்டலாம், இதனால் 50 சதவிகிதம் விலங்குகளும் செடி இனங்களும் அழிந்து போகும்.\", என்று குறிப்பிடுகின்றனர்.[128]\nஅபாயத்தில் உள்ள பல இனங்களும் ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் வாழ் இனங்கள். அவற்றுள் சில:பனி கரடிகள்[129], எம்பரர் பெங்குவின்[130]. 30 ஆண்டுகளுக்கு முன்னர், ஆர்க்டிக்கில், ஹட்சன் பேவின் நீரில் மூன்று வார பனியளவை கணக்கிடும் போது, இப்போது பனியில்லாத இந்த இடம் பனி கரடிகளை வாட்டுகின்றது. பணிகரடிகள் பொதுவாக கடல் பனியில் வேட்டையாடி உயிர் வாழவே ஆசைப்படுகின்றன.[131] கைர்பால்கேன், பனி ஆந்தை போன்ற குளிர் பிரதேச இனங்கள், குளுமையாக அடிப்படையாக கொண்டிருக்கும் லெம்மிங்சை உட்கொண்டு வாழ்கின்றன. இவை மாற்றங்களால் அழிய நேரிடுகின்றன.[132][133] முதுகு தண்டு இல்லாத கடல் வாழ் மிருகங்கள் இனப்பெருக்கத்தை தானைகள் வசதியாக இருக்கும் தட்ப வெப்பத்தில் தான் மேற்கொள்கின்றன. இது எவ்வளவு குளுமையாக இருந்தாலும் , அது அவற்றுக்கு பிரச்சனையாக இருக்காது. குளிர்ந்த குருதியை கொண்டு வாழ்கின்ற மிருகங்கள் மேல் நில நடு கோட்டுப் பகுதிகளில், மற்றும் உயரம் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் வசிக்கின்றன.[134] சாதாரண நிலையைவிட வெப்பம் அதிகம் இருக்கும் போது வினை மாற்றம் அதிக அளவில் நடக்��ிறது. அதிகமாக தேடுவதினால் உடல் பருமன் குறைந்தாலும் வேட்டையாடும் அபாயம் அதிகரித்துள்ளது.. ரெயின் போ ட்ரூட் வளரும் போது, தட்ப வெப்பத்தில் மாற்றம் இருந்தால் அது சரியாக வளராது. இதனால் அதன் ஆயுள் கால விகிதமும் குறைகிறது.[135]\nஅதிகரிக்கும் வெப்பநிலை பறவைகள்[136], பட்டாம்பூச்சிகள் மீது தனது வீரியத்தை காட்டுகின்றது. இதனால் இவை அமேரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 200 km மேல் நோக்கி சென்று வாழ தொடங்கி விட்டன.செடிகள் வளர்ச்சி குன்றியுள்ள நிலையில், நகரங்கள் மட்டும் சாலையோரங்களில் உள்ள பெரிய மிருகங்களின் இடப்பெயர்ச்சியும் குறைந்துள்ளது.பிரிட்டனில் , வசந்த கால பட்டாம்பூச்சிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்னர், தற்போது இருப்பதை விட ஆறு நாட்கள் கழித்தே தோன்றின.[137].\nநேச்சரில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வு கட்டுரை, அறிவியல் பூர்வமாக செடிகள் இடத்தும் விலங்குகள் இடத்திலும் காணப்படும் காலாந்தர மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்துள்ளது.தற்போது மாற்றமடைந்துள்ள இனங்களில், இந்தில் நான்கு, துருவ பகுதிகளை நோக்கி அல்லது, உயரமான இடங்களுக்கு பெயர்ந்துள்ள இவற்றை, \"அகதி இனங்கள்\" என்று நாம் அழைக்கிறோம். ஒவ்வொரு பத்தாண்டு காலத்திலும் தவளைகள் இனவிருத்தி செய்வது, பூக்கள் பூப்பது, பறவைகள் இடம் பெயர்வது 2.3 நாட்கள் முன்னதாகவே நடந்து வருகிறது. இவை சுமார் 6.1 km ஒவ்வொரு பத்தாண்டுக்கும், துருவத்தை நோக்கி முன்னே செல்கின்றன.2005 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், ,மனிதனால் தான் தட்ப வெப்பம் அதிகரிக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லா இனங்களின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் தெரிகின்றன. இந்த தொடர்புகள் க்ளைமேட் மாடல்கல் சரியாக தான் தயார் செய்யப்பட்டுள்ளன என்பபதை காட்டுகின்றன[138]. மிக குறைவான பரப்பில் வளர்ந்து வந்த அண்டார்க்டிக் ஹேர் கிராஸ் தற்போது அதிக அளவில் வளர்ந்து வருகின்றன.[139]\nஇந்த தட்ப வெப்ப மாற்றங்களால் இன அழிவுகள் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் காரணங்களை பதிவு செய்து உள்ளன: மேக்லாப்லின் மற்றும் குழுவினர். பே செக்கர் ஸ்போட் பட்டாம்பூச்சியின் இரண்டு இன வகைகள் ஆவியின் குளிர் உறைவின் மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.[140]. பர்மேசன், \"சில ஆய்வுகள் மொத்த இனத்தையும் சேர்த்து முழு அளவுகோலில் நடத்தப்படுகின்றன.\", என்று கூறுகிறார்.[141] மேக்ல���ப்லின் மற்றும் குழுவினர் அதனை ஒத்துக்கொண்டு \"சில மேகனிச்ட் ஆய்வுகள் இன அழிவுகளை தற்கால தட்ப வெப்ப மாற்றங்களுடன் தொடர்பு படுத்தியுள்ளன .\", என்று கூறுகின்றனர்.[140] டேனியல் பாட்கின் மற்றும் பல எழுத்தாளர்கள் ஒரு ஆய்வில் அழிவின் மதிப்பிடு மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.[142]\nதெளிந்த நீர் மற்றும் உப்பு நீரில் வாழ்கின்ற பல செடி மற்றும் விலங்கு இனங்கள் பனிக்கட்டிகளில் இருந்து உருகி வரும் தண்ணீரை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றன. இதனால் இந்த இன வகைகளுக்கு வாழ குளுமையான இடம் கிடைக்கிறது.தெளிந்த நீரில் வாழும் மீன் இனங்கள் சிலவற்றுக்கு உயிர் வாழவும், இன விருத்தி செய்யவும் குளிர்ந்த நீர் தேவைப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சால்மன், கட த்ரோட் ட்ரூட் போன்ற மீன்கள் உள்ளன. க்லேஸியர் ரன் ஆப் குறைவதினால் தேவையான நீரோட்டம் இல்லாமல் போகிறது. இதனால் இந்த இனங்கள் நிம்மதியாக வாழ்கின்றன.ஓஷன் க்ரில், முதன்மை இனமாக வாழும் இது, குளிந்த நீரில் வாழ ஆசைப்படுகின்றது. இது ப்ளூ வேல் போன்ற மற்ற கடல் வாழ் மிருகங்களுக்கு உணவாக உள்ளது.[143]. கடல் சுழல்களில் க்லேசியர்களில் இருந்து தெளிந்த நீர் உருகி வருவதால் ஏற்படும் மாற்றங்கள், உலக கடல்களின் தெர்மோஹாலின் சுற்றோட்டதுக்கும் the மாற்றம் விளைவிக்கின்றன. இது மனிதன் பெரிதும் நம்பியுள்ள மீன் வேளாண்மையை பாதிக்கிறது.\nமேற்கு குவீன்ச்லாந்தின் மலை காடுகளில் மட்டும் காணப்பட்ட வெள்ளை லெமுராயிட் பாசம் , மனிதனால் உண்டான புவி வெப்பத்தால் அழிந்த முதல் பாலூட்டி இனமாக கருதப்படுகிறது.கடந்த மூன்று ஆண்டுகளில் வெள்ளை பாசம் எங்குமே காணப்படவில்லை.இந்த பாசம் இனம் அதிகரித்த வெப்ப நிலையில் உயிர் வாழ இயலாமல் போகிறது. இந்த நிலை 2005 ஆம் ஆண்டு உண்டானது. 2009. ஆம் ஆண்டில், ஏதாவது வெள்ளை பாசம் எஞ்சி இருக்கிறதா என்று கண்டுபிடிக்க, ஒரு தேடல் குழு அனுப்ப படுவதாக கூறப்பட்டுள்ளது.[144]\nபிரிடிஷ் கொலம்பியாவில் உள்ள தேவதாரு காடுகள் தேவதாரு வண்டுகளால் நாசம் செய்யப்பட்டன. 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த காடுகளில் வண்டுகளின் ஆதிக்கம் பெருகியதற்கு காரணம், அன்று முதல் இந்த பகுதியில் தீவிரமான பனிக்காலம் இல்லாததால் தான். சில நாட்கள் குளிர் மிகுதியாக இருந்தால் கூட இந்த வண்டுகள் செத்து மடிந்துவிடும். (33 மில்லியன் ஏக்கர்கள் அல்லது 135,000 km 2)[145][146] பரப்பளவை, அதவாது மொத்த பரப்பில் பாதியானதை இந்த வண்டுகள் அழித்து உள்ளன.( நவம்பெர் 2008 க்குள்). இந்த அளவு சேதம் இதற்கு முன்னர் எங்கேயும் பதிவு செய்யப்படவில்லை. இது கண்ட பிரிவின் வழி அல்பெர்டாவுக்கு பெரும் பலத்த காரு வீச்சையும் பொருட்படுத்தாமல் 2007 ஆம் ஆண்டு சென்றுள்ளது.[147] இதனால் ஒரு தொற்றுநோயும் பரவத்தொடங்கியது.1999 ஆம் ஆண்டில் மெல்ல மெல்ல கோலோரடோ, வியோமிங் மற்றும் மொண்டேனாவில் பரவியது. 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கு நடுவே 5 மில்லியன் ஏக்கர்கள் (20,000 km2)கோலோரடோ லாஜ்போல் தேவதாரு மரங்களின் சுற்றளவு ஐந்து அங்குலம் (127 mm)குறியானது இருக்கும் என்று , யுனைட்டெட் ஸ்டேட்ஸ் பாரெஸ்ட் சர்விஸ் கூறுகிறது[146].\nவடக்கில் இருக்கும் காடுகள் கார்பன் சிங்க் ஆக இருக்கின்றன. இறந்த காடுகள் கார்பனுக்கு முதன்மை மூலமாக இருக்கின்றன. இந்த காடுகளின் இழப்பு புவி வெப்பமடைதலுக்கு பாசிடிவ் பீட்பாக் ஆக அமைந்துள்ளன.பிரிடிஷ் கொலம்பியாவில், இந்த காடுகள் வண்டுகளால் பாதிக்கப்பட்டு அதனால் கார்பன் வெளிவந்தது, கேனடாவில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்தாற்போல காட்டு தீ ஏற்பட்டு அதிலிருந்து கார்பன் வெளிவந்த அளவை விட அதிகமாக இருந்தது.[147][148].\nசூழல் மண்டலத்தையும் பொருளாதாரத்தையும் பாதிப்பதுடன் இந்த காடுகள் தீபிடித்து எரிய நிறைய வாய்ப்புகளை கொண்டுள்ளது மிகவும் அபாயகரமான ஒன்றாகும்.ஆரோக்கியமாக இருக்கும் பல காடுகள் இன்றைய நிலவரத்தில் உண்டாகும் தட்ப வெப்ப தைகரிப்பினால், காட்டு தீக்கு உள்ளாகின்றன.வட அமெரிக்காவில் சுமார் பத்தாண்டு வாழு காலத்தை கொண்ட போரியல் காடுகள் எரிந்துபோயின. 10,000 km² (2.5 மில்லியன் ஏக்கர்கள்) பரப்பாக இருந்த இது, பல வருடங்களுக்கு பிறகு மெல்லமாக கூட துவங்கியது. 1970 ஆம் ஆண்டில் அதிகரிக்க ஆரம்பித்த இந்த காடுகள் ஆண்டுதோறும் வளர்ந்து வந்து தற்போது, 28,000 km² (7 மில்லியன் ஏக்கர்கள்) க்கு மேல் பரப்பளவை கொண்டுள்ளது.[149]. காடுகள் அமைப்பு செய்முறைகளில் இருக்கும் மாற்றங்களால் ஏற்படும் இந்த விளைவுகள், 1986 ஆம் ஆண்டு முதல் மேற்கு U.S., இல் நீளமான வெப்பம் மிகுந்த கோடைக்காலத்தையும் உண்டு பண்ணியுள்ளன. இன்னும் விளக்கமாக கூறினால் 1970 இலிருந்து 1986 வரை காட்டு தீயில் நான்கு மடங்கு அதிகரிப்பும், தீயால் எரியும��� காட்டு நில பரப்பின் அளவு ஆறு மடங்கு உயர்ந்ததும் இந்த மாற்றங்களுக்கு காரணம்.கேனடாவிலும் 1920 ஆம் ஆண்டு முதல் 1999 வரை இது போன்று அதிக அளவில் காட்டு தீ நிகழ்வுகள் நடந்துள்ளதாக செய்திகள் இருக்கின்றன.[150]\nஇந்தோனேசியாவில் உள்ள காட்டு தீ 1997 ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது.வேளாண்மைக்காக காட்டு பகுதிகளை அழிப்பதால் இந்த காடு தீ உண்டாகின்றன. இவற்றால் புதைந்து கிடக்கும் கரி புதையல்கள் தீபிடிக்கலாம். அதன் மூலம் இந்த பகுதிகளில் CO2 வெளியாகிறது. இந்த வெளிப்பாடு ஆண்டு ஒன்றுக்கு, எலும்புகளை எரித்து அந்த எரிபொருளில் இருந்து வரும் CO2 மொத்த அளவில் 15% இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.[151]\n{உலகின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட 25% மூடியுள்ளன 0}மலைகள். இவை உலக மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கிற்கு வாழும் இடங்களாக இருக்கின்றன. உலகளாவிய தட்ப வெப்பத்தில் ஏற்படும் மாற்றங்களால் மலையில் வாழுபவற்கு நிறைய அபாயங்கள் ஏற்படுகின்றன.[152]. தட்ப வெப்ப மாற்றங்கள் காலப்போக்கில் மலை மற்றும் சமவெளி சூழல் மண்டலங்களை, காட்டுதீக்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரங்கள், விலங்கினத்தின் வகைபாடுகள், மற்றும் நீர் மூலங்களின் பரப்புகள் ஆகியவற்றை பாதிக்கின்றன.\nவெப்பமான தட்ப வெப்பத்தில் இருக்கும் கீழ் மண்டல குடியிருப்புகள் நாளாக ஆக உயர இருக்கும் ஆல்பைன் மண்டலத்தில் பரவுகின்றன என்று யுனைடெட் ஸ்டேட்ஸில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.[153] இதனால் செழித்து இருக்கும் ஆல்பைன் புல்வெளிகள் ஊடுருவப்படுகின்றன. இதனிப் போலவே மற்ற உயர்ந்து இருக்கும் குடியிடங்களும் ஊடுருவப்படுகின்றன.இந்த உயர் வாழ் செடிகளுக்கும், மிருகங்களுக்கும் காலப்போக்கில் வளருவதற்கு இடம் கிட்டாமல் போகிறது ஏனென்றால் இவை தட்ப வெப்பத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொண்டு மேலே செல்ல செல்ல வசதியான இடங்கள் குறையத் துவங்குகின்றன.\nதட்ப வெப்பத்தில் உண்டாகும் மாற்றங்கள் மலையில் இருக்கும் பனியின் ஆழத்தையும் பாதிக்கிறது.இவற்றின் காலாந்தர உருகுதலினால் மலைகளில் இருந்து வருகின்ற தெளிந்த நீரின் ஓட்டம், பல பலமான விளைவுகளுக்கு உள்ளாகின்றன.அதிகரிக்கும் வெப்பத்தினால் பனி, வசந்த காலத்துக்கு முன்னதாகவும், வெகு விரைவாகவும் உருகத் தொடங்குகிறது. இதனால் நீர் வழிந்து ஓடுவத்தின் கால நேரம் ��ாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இந்த மாற்றங்கள் மனிதனும் மற்ற இயற்கை வளங்களும் தேவையான தெளிந்த நீரை பெறுவதற்கு நிறைய சிரமங்களை உண்டு பண்ணுகின்றன.[154]\n2003 ஆம் ஆண்டு, ஸ்மித் ,மற்றும் ஹிட்ஸ், உலக ச்சராரி தட்ப வெப்பத்துக்கும் சூழல் மண்டலத்துக்கும் உள்ள தொடர்பு பாரபோலிக் ஆக உள்ளது என்று தங்களது ஆய்வில் குறிப்பிட்டு உள்ளனர்.அதிக அளவில் காணப்படும் கரியமிலவாயு, செடிகளின் வளர்ச்சியை பாதிப்பது மட்டும் அல்லாமல், அதற்கு தண்ணீர் கிடைப்பதையும் பாதிக்கிறது.அதிகாமான வெப்ப நிலை செடிகளின் வளர்ச்சிக்கு முதலில் ஆதரவாக இருக்கும். காலப்போக்கில் இந்த அதிகரிக்கும் வளர்ச்சி கண்டிப்பாக குறையும்.[155] சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் அறிக்கை படி, உலகளாவிய சராசரி தட்ப வெப்பம் 1.5-2.5 °C க்கு மேல் அதிகரிக்கிறது.(1980-99), இவற்றால் கண்டிப்பாக சூழல் மண்டலங்களில் இருந்து உற்பத்தி ஆகும் பொருட்களின் மீது நல்ல தாக்கங்களை உண்டு பண்ண முடிவதில்லை. எ.கா. தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள்.[3] ச்விச்ஸ் கேனபி கிரேன் ப்ராஜெக்ட், தனது ஆய்வில் மெல்லமாக வளரும் மரங்கள் அதிக அளவு CO2 இனால் சிறு காலத்துக்கு மட்டுமே பயன் அடைகின்றன. ஆனால் லியானாபோன்று வேகமாக வளரும் மரங்கள் அதிக பயங்களைப்பெருகின்றன.இதனால் தெரிவது என்னவென்றால் மழைக்காடுகளில் அதிகமாக காணப்படும் இனம் இந்த லியானா மரங்கள் தான். இவற்றின் இறப்புக்கு பின்னர் இவை மிக விரைவாக அழுகிவிடுவதால் இவற்றில் இருந்து வெளிவரும் கரியமில வாயு வெகு விரைவாகவே காற்று மண்டலத்தை அடைகிறது.மெதுவாக வளரும் மரங்கள் காற்றுமண்டலக்துள் கரியமிலவாயுவை பல ஆண்டுகளுக்கு செலுத்துகின்றன.\nகடல் மட்ட உயர்வால் நிலத்தடி நீருக்குள் சில பகுதிகளில் உப்பு புகுகிறது என்பது தெரியவருகிறது, இதனால் கடலோரப்பகுதிகளில் இருக்கும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை. குடிநீரும் சரிவர கிடைப்பதில்லை.[156] செமக்கலங்களின் நன்மையை தண்ணீர் ஆவியாகுவதால் நம்மால் பெறமுடிவதில்லை.தீவிரமாகும் வானிலையால் கடுமையான நிலப்பரப்பில் அதிக அளவு நீர் வீழ்ச்சிகள் வந்து விழுகின்றன. நிலமும் தண்ணீரை தன்னுள் இழுத்துக் கொள்ளமுடியாமல் இருக்கிறது. இதனால் , மண்ணில் இருக்கும் ஈரத்தன்மை நிலத்தடி நீரின் அளவை அதிகமாக்காமல், வெள்ள பெருக்கெ���ுப்புகளை உண்டாகின்றன.சில இடங்களில் குன்றி வரும் பனி உறைவுகளினால் தண்ணீர் கிடைக்காமல் போகிறது.[157] இது தொடர்ந்து நடப்பதால் நிறைய விளைவுகளை ஏற்படுத்துகின்றது.வெப்பமான கோடைகாலத்தில் க்லேசியர்களில் இருந்து உருகி வருகின்ற ரன் ஆப்களை சார்ந்து இருக்கும் சில இடங்களில், தொடர்ந்து குன்றிவரும் பனி உறைவினால் ரன் ஆப் குறைகிறது அல்லது முற்றிலுமாக நின்றுவிடுகிறது.ரன் ஆப் குறைவதால் நம்மால் பயிர்களுக்கு சரிவர நீர் பாய்ச்ச முடிவதில்லை. மேலும் கோடை காலங்களில் அணைகளும் நீர் செமக்கலங்களும் நீர் இல்லாமல் போய்விடுகின்றன.இந்த நிலை தென்னமெரிக்காவில் மிகவும் சாதரணமாக நீர் பாய்ச்சுவதில் நிலவி வருகிறது. இங்கு ஏராளமான செயற்கை ஏரிகள் பனி உறைவுகளில் இருந்து வரும் நீரால் நிரம்புகின்றன. மத்திய ஆசிய நாடுகள் காலத்துக்கு ஏற்றாவாறு உருகிவரும் பனிக்கட்டிகளை சார்ந்து உள்ளன. உருகி வரும் நீரை இவை பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதுக்கும் குடிப்பதற்கும் பயன் படுத்துகின்றன.நார்வே, ஆல்ப்ஸ் மற்றும் பெசிபிக் நார்த்வெஸ்ட் நாடுகளில் க்லேசியல் ரன் ஆப், நீரில் இருந்து மின்சாரம் எடுக்க பயன்படுகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும் போது குளுமை படுத்துவதுக்கும், நீர்பதட்டதை உண்டு பன்னுவதுக்கும் நீர் தேவைப்படுகிறது.\nசகேலில், 1950 இலிருந்து 1970 வரை ஒரு அபூர்வமான ஈர காலம் நிலவியது. இதற்கு பின்னர் பல ஆண்டுகளுக்கு மிகவும் காய்ந்து இருந்தது. (1970-1990) 1990 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை மழைப்பொழிவின் அளவு 1898–1993 அளவை விட குறைவாக இருந்தது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுவதில் அதிகளவில் வித்தியாசப்பட்டு இருந்தன.[158][159]\nதட்ப வெப்ப மாற்றங்களால் இப்போது நோய்கள் அதிகரித்துள்ளன. அதனால் காலத்துக்கு முன்னர் இறக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.பொருளாதார வளர்ச்சி தட்ப வெப்ப மாற்றத்தை நாம் எப்படி எதிர் நோக்க்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகிறது. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் அறிக்கை படி,\nதட்ப வெப்ப மாற்றங்கள் ஒரு சில நன்மைகளை கொண்டு வரலாம். இவை குளிரினால் ஏற்படும் இறப்புகளை குறைக்கின்றன.\nஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கும் மற்றும் கேடு தரும் விளைவுகள் ஒவ்வொரு படுதிக்கும் வேறுபட்டு இருக்கும்.\nஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் நிகழ்வுகள் கம்மி பொருளை ஜீவனத்துக்கு ஈட்டும் நாடுகளில் அதிகமாக நடைபெறுகின்றன.\nஇந்த கேடு தரும் விளைவுகள் வளர்ந்து வரும் நாடுகளில் நன்மை தரும் விளைவுகளை விட அதிகமாக உள்ளன.போதிய ஊட்டம் இல்லாமை, அதிகரிக்கும் இறப்புகள், நோய்கள், சூடலைகளால், வெள்ளத்தால், புயலால், நெருப்பால் மற்றும் வறட்சியால் ஏற்படும் காயங்கள், இருதய-நுரை ஈரல் நோய்கள் போன்றவை தீமையான விளைவுகள்.[160]. UCL அகேடமிக்ஸ், 2009 ஆம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில், இருபத்தியோராம் நூற்றாண்டில், மனிதனின் ஆரோகியத்துக்கு கேடுகளை விளைவிக்க கூடியன தட்ப வெப்ப மாற்றம் மற்றும் புவி வெப்பம் ஆகிய இரண்டும் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[161][162]\nவெப்பம் அதிகரிப்பினால் நேரடி விளைவுகள்[தொகு]\nதட்ப வெப்ப மாற்றத்தினால் மனிதன் மேல் உண்டாகும் நேரடியான விளைவுகள் என்னவென்றால் அது அதிகரித்த வெப்பமே ஆகும்.ஒரு நாளில், தட்ப வெப்ப அதிகரிப்பால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. இருத்த நோயால் பாதிக்கப்பட்டவர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். உடலை குளுமையாக வைத்துக்கொள்ள இருதய அமைப்பு மிகவும் சிரமப்படுகிறது. வெப்ப மிகுதியால் சோர்வு அதிகமாகிறது, இதனால் சுவாசக் கோளாறுகளும் ஏற்படுகின்றன.மருத்துவர்கள் புவி வெப்பத்தால் அதிக அளவில் இருதய நோய்கள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.[163] அதிகாமான வெப்ப நிலையால் பூமியில் ஓசோன் அளவு அதிகரிக்கிறது.கீழ் காற்றுமண்டலத்தில் ஓசோன் மிக பொல்லாததாக உள்ளது.இது நுரை ஈரலின் திசுக்களை பாதிக்கின்றது. இதனால் ஆஸ்த்மா மற்றும் மற்ற நுரை ஈரல் பிரச்சனைகள் கொண்டுள்ள மக்கள் அவதிக்கு உள்ளாகின்றன.[164]\nபனி காலத்தில் இறப்பு வீதத்தின் மீது அதிகரிக்கும் தட்ப வெப்பம் இரண்டு விதமான நேரடி எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றது. பனிகாலத்தில் அதிக குளிரினால் இறக்காமல் இருப்பதற்கு அதிகரிக்கும் வெப்பம் உதவுகிறது. கோடைகாலத்தில் வெப்பம் அதிகரிப்பால் இறப்புகளும் அதிகரிக்கின்றன.இந்த இரண்டு நேரடி விளைவுகளும் ஒரு இடத்தில் இருக்கும் தற்போதைய தட்ப வெப்பத்தை சார்ந்தே இருக்கும்.பளுடிகாப் மற்றும் குழுவினர் , (1996) இங்கிலாந்து மற்றும் வேல்சில் 1 °C தட்ப வெப்ப உயர்வுக்கு குளிரினால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெப்பத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். இதனால் ஆண்டு ஒன்றுக்கு இறப்பவரின் எண்ணிக்கை 7000 ஆனது[165].கீடிங்கே மற்றும் குழுவினர். (2000), “இறப்பு வீதத்தில் அதிகமான தட்ப வெப்பத்தினால் என்ன அதிகரிப்பு வந்தாலும் அது குளிரினால் சிறிது காலத்துக்கு இருக்கும் இறப்பு வீதத்தை விட குறைவானதாகவே இருக்கும்.”[166] யுனைடட் ஸ்டேட்ஸ் மட்டும் ஐரோப்பாவில் குளிரினால் இருக்கும் இறப்புகள் வெப்பத்தினால் இருக்கும் இறப்புகளைவிட அதிகமாக உள்ளன. இது வெப்ப மண்டலத்துக்கு வெளியே உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.[167] 1979–1999 ஆண்டுகளின் போது, யுனைடட் ஸ்டேட்சில் வானிலை மாற்றங்களால் எற்பட்ட வெப்ப அதிகரிப்பால் 3,829 இறப்புகள் பதிவாயின.[168] இதே சமயத்தில் ஹைபோதேர்மியாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 13,970 ஆக உயர்ந்தது.[169] ஐரோப்பாவில், வட பின்லாந்தில் வெப்பத்தினால் ஏற்பட்ட இறப்புவீதம் 304 ஆக உள்ளது. ஏதென்சில் 445 ஆகவும், லண்டனில் 40 ஆகவும் இருந்தது. ஆனால் குளிரினால் இருந்த இறப்புவீதம் 2457, 2533, மற்றும் 3129 ஆக இருந்தன.[166] கீடிங்கே மற்றும் குழுவினர் (2000), “ஐரோப்பாவில் உள்ள மக்கள் தொகை 13.5 °C to 24.1 °C வரை உள்ள கோடைகால வெப்பத்துக்கு தங்களை மாற்றி அமைத்துக்கொண்டுள்ளது. நூற்றாண்டின் வரும் பாதியில் இருக்கும் புவி வெப்பத்துக்கு தன்னை மேலும் மாற்றி அமைத்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெப்பத்தினால் இருக்கும் இறப்பு வீதத்தில் ஒரு சிறு மாற்றமே தான் இருக்கும்.”, என்று கூறுகின்றனர்.[166]\nதற்காலத்தைய வெப்பத்தினால் இறப்பு வீதம் குறைந்து உள்ளது என்று ஒரு அரசாங்க அறிக்கை கூறுகிறது. அனால் யுனைடெட் கிங்க்டமில் வெப்பம் அதிகமானால், இறப்பு வீதம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[170] ஐரோப்பாவின் சூடலை, 2003 சுமார் 22,000–35,000 மக்களைக் கொன்றுள்ளது. இது சாதாரண இறப்பு வீதமாக கருதப்படுகிறது.[171] ஹாட்லே சென்டர் பார் க்ளைமேட் ப்ரேடிக்ஷன் அண்ட் ரிசர்ச்சை சேர்ந்த பீடர் A. ச்டோட் , 2003 ஆம் ஆண்டில் வந்த சூட்டலைக்கு பாதி காரணங்கள் மனிதனால் தான் உருவானது என்று 90% நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.[172]\nபுவி வெப்பத்தால் வெக்டர்கள்[173] நன்றாக செழித்து வளர்கின்றன. இவை டெங்கு காய்ச்சல்[174], வடக்கு நைல் வைரஸ்,[175] மலேரியா போன்ற [173] பல பயங்கரமான நோய்களை உண்டுபண்ணுகின்றன..[176][177] ஏழ்மையான நாடுகளில் இது இன்னும் அதிக அளவு நோய்க்கு உண்டு பண்ணலாம்.பணக்கார நாடுகளில் வாக்சின்களால் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ள அல்லது தவிர்க்கப்பட்டு வருகின்றன இந்த நோய்கள். சமயங்களில் இவை பூச்சி மருந்துகள் பயன் பயன்படுத்துவதாலும், நிரம்பி வழிகின்ற கசடு சேற்று செமக்கலங்களாலும் சுகாதாரம் மற்றும் பொருளாதார வழியில் இடையூறு ஏற்படுகின்றன. உலக சுகாதார மையம் (WHO) புவி வெப்பம் ந்ரிட்டேநிலும் ஐரோப்பாவிலும் பூச்சிகளால் உண்டாகும் நோய்களை அதிகரித்துள்ளது என்று கூறுகிறது. வட ஐரோப்பா சூடாக ஆக என்சபாளிடிஸ் மற்றும் லைம் நோயை உண்டாக்கும் டிக், வைசெறல் லேயிஷ்மேநியாசிஸ் போன்ற நோய்களை உண்டாக்கும் மண் ஈக்கள் அதிகரிக்கின்றன.[178] எதுவாக இருந்தாலும் ஐரோப்பாவையே அச்சுறுத்தும் ஒரு கொடிய நோயாக மலேரியா திகழ்ந்து வருகிறது. இந்த மலேரியா தோற்று நோய், நெதர்லாந்தில் 1950 ஆம் ஆண்டு பெருகியிருந்தது.மலேரியா யுனைடட் ஸ்டேட்ஸின் 36 மாவட்டங்களில் தொற்றுநோயாக இருந்து 1940 ஆம் ஆண்டு முதல் பயமுறுத்தி வருகிறது.(வாஷிங்க்டன், நோர்த் டகோடா, மிஷிகேன், நியூ யார்க் போன்ற மாகாணங்கள்)1949 ஆம் ஆண்டு யுனைடெட் ஸ்டேட்ஸ் மலேரியாவில் இருந்து முற்றிலும் விடுபட்ட நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு US அரசாங்கம் 4,650,000 வீடுகளில் DDT ஸ்ப்ரெவை அடித்தது.[179]\nஆண்டு ஒன்றுக்கு 150,000 இறப்புகளை கணிக்கும் உலக சுகாதார மையம் \"தட்ப வெப்பத்தின் விளைவு\", என்று குறிப்பிடுகிறது. உயந்த எண்ணிக்கை ஆசிய-பசிபிக் பகுதியின் பாதியாகும்.[180] ஏப்ரல் 2008 இல், உலக சுகாதார மையம், வெப்ப அதிகரிப்பின் விளைவாக மலேரியா தாக்குதலின் எண்ணிக்கை பபுவா நியூ கினியாவின் உயர்பகுதிகளில் அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளது.[181]\n2007 ஆம் ஆண்டு அமெரிக்கன் அகெடமி ஆப பீடியாட்ரிக்ஸ், க்ளோபல் க்ளைமேட் சேஞ் அண்ட் சில்ட்ரன்ஸ் ஹெல்த் என்ற கொள்கையை பரப்பியது:\nதீவிர வானிலை நிகழ்வுகள், இயற்கை பேரழிவுகள், தட்ப வெப்பத்தினால் உண்டாகும் பயங்கர நோய்கள், மாசுபட்ட காற்றினால் ஏற்படும் உடல் நலக் கேடுகள், இருதய நோய்கள், உயிருக்கு அபாயம் ஏற்படுத்தும் காய்ச்சல்கள், தட்ப வெப்ப நிலை மாற்றத்தின் நேரடி விளைவாக ஏற்படுகின்றன. இந்த நோய்கள் அனைத்தும் குழைந்தைகளை அதிகமாக தாக்குகின்றன.[182]\n2008-04-29அன்று, ஐ���்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அறிக்கை, உ லக குழந்தைகளின் வாழ்க்கை தரத்தை புவி வெப்பம் குறைக்கிறது என்று கண்டுபிடித்துள்ளது. இதனால் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆயிரமாண்டு மேம்பட்டு இலக்குகளைஅடைவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் சுத்தமான நீர் மற்றும் உணவு பொருட்கள் செய்யும் புவி வெப்பம்.பேரழிவுகள், ஹிம்சைகள், நோய்கள் போன்றவை அடிக்கடியும் தீவிரமாகவும் வருங்காலத்தில் வந்து குழந்தைகளின் வாழ்வை சேதப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.[183]\nஅமெரிக்காவில், ஓய்வுபெற்ற படைத்தலைவர்கள், கப்பல் படைத்தலைவர்கள் கொண்டு உருவான இராணுவ அறிவுரைக் குழுமம், தேசியப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற அச்சுறுத்தல் குழுமம் (ஏமரா) அறிக்கையை வெளியிட்டது. ஏற்கனவே பாதுகாப்பில்லாமல் இருக்கும் இடங்களில் புவி வெப்பம் மேலும் பாதுகாப்பு பிரச்சனைகளை உண்டு பண்ணுகின்றது என்று கருதப்படுகிறது.[184] ப்ரிட்டேனின் அயலுறவுத் துறைச் செயலர், மார்கரெட் பெகேட் “நிலையிலாத தட்ப வெப்பத்தினால் இடப்பெயர்ச்சி செய்யும் பொது சண்டைகளும், தேவியான மூலபோர்டுகள் கிடைக்கததால் அதற்கு சண்டை போடுதலும் அதிகரிக்கிறது”, என்று விவாதிக்கிறார்.[185] பல வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க மேலவை உறுப்பினர்கள் சக் ஹெகல் (R-NB) மற்றும் ரிச்சர்ட் டர்பின் (D-IL) அமெரிக்க காங்கிரசில் ஓர் அறிவிப்பை பிரகடனம் செய்தனர். இதில் தேசிய புலனாய்வு நிறுவனங்கள் ஒத்துழைத்து, தேசிய புலனாய்வு மதிப்பீடு மூலம் தட்ப வெப்ப மாற்றத்தால் எந்த விதமான பிரச்சனைகள் எழுகின்றன என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று குறிப்பிடபட்டுள்ளது.[186]\nநவம்பர் 2007 இல், வாஷிங்க்டனை சேர்ந்த இரண்டு அறிவு கூடங்கள், சென்டர் பார் ஸ்டிராடேஜிக் அண்ட் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் மற்றும் புது சென்டர் பார் எ நியூ அமெரிக்கன் செக்யூரிடி நிறுவின. அவை வெளியிட்ட ஒரு அறிக்கையில், உலகளாவிய பாதுகாப்பை பற்றியும் மூன்று வகையான புவி வெப்ப காட்சிகளைப்பற்றியும் குறிப்பிட பட்டு இருந்தன.இந்த மூன்று காட்சிகளில் இரண்டு 30 வருட காலத்துக்கும் மற்றொன்று, 2100 ஆம் ஆண்டு செல்லுபடி ஆகும் அளவிற்கு கணிக்கப்பட்டுள்ளது.அவற்றின் பொதுவான முடிவுகள், \"...மாநிலங்கள் வாரியாக ஆலது தேசிய வாரியாக இடையூறு விளைவிக்க இவை ஆற்றல் கொண்டுள்ளன.மூலப்பொருட்களுக்காக நாடுகள் ஒன்றுடன் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு சண்டை போட்டுக்கொள்வது(நைல் மற்றும் அதன் கிளை நதிகள்)....\", \"வருத்தம் தரும் அளவுக்கு உள்ள தட்ப வெப்ப அதிகரிப்பு, மற்றும் கடல் மட்ட உயர்வு பிரச்சனைகள் மக்கள் இடம் பெயர்வதால் உண்டாகின்றன- இது நாட்டுக்குள்ளேயும் இரண்டு நாடுகளுக்கு இடையேயும் நடக்கின்றது\", என்று குறிப்பிடுகின்றது.[187]\nஇவ்வாறான பல ஆபத்துக்கள் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணமாக உள்ள உலக நாடுகள் அனைத்தும் தத்தமது சுயநலப் போக்குகளையும் முரண்பாடுகளையும் கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் மட்டுமல்ல தேவையாகவும் காணப்படுகின்றது.\n↑ இந்த தொகுப்பில் \"புவி வெப்பமடைதலும்: : தட்ப வெட்ப நிலை மாற்றம்\" என்ற சொற்தொடர்கள் இரண்டும் மாற்றி மாற்றி பயன் படுத்தப்படுகின்றன.\n↑ காப்பீடுகள் ஜர்னல்: சவுண்ட் ரிஸ்க் மேனேஜ்மென்ட், பலமான முதலீட்டு முடிவுகள் P/C தொழிற்சாலைக்கு நன்மையை தருவனவாக இருக்கின்றன., ஏப்ரல் 18, 2006.\n↑ டிபெடுக்கு புவி வெப்பமடைவதால் நடக்கும் பலன்கள்: சைனீஸ் அபிசியல்.அறிவிக்கப்பட்டது 18/Aug/2009.\n↑ N. ஷகொவா, I. செமிலேடோவ், A. ஸல்யுக், D. கோஸ்மாக், மற்றும் N. பெல்’சேவா (2007), ஆர்டிக் கிழக்கு சைபீரியன் அடுக்குகளில் மீதேன் வெளியாகுதல், ஜியோபிசிகல் ரிசர்ச் அப்ஸ்டிராக்ட்ஸ் , 9 , 01071\n↑ வியூபாயிண்ட் அமெரிக்கன் அச்சொசியேஷன் ஆப் காப்பீடுகள் சர்விசஸ்.\n↑ அச்சொசியேஷன் ஆப் பிரிடிஷ் இன்சூரர்ஸ்(2005) \"தட்ப வெட்ப நிலை மாற்றங்களினால் ஏற்படும் பணத்தட்டுப்பாடுகள் \" விரிவான அறிக்கை\n↑ அச்சொசியேஷன் ஆப் பிரிடிஷ் இன்சூரர்ஸ்(ஜூன் 2005) \"எ சேன்ஜிங் கிளைமேட் பார் காப்பீடுகள்: தலைமை செயலாக்கர்களுக்கு கொள்கை உருவாக்கம் செய்பவர்களுக்கும் தேவையான விரிவான அறிக்கை \"\n↑ UNEP (2002) \"UNEP னால் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான பொருளாதார நடவடிக்கைகள் போஅரிய ஆய்வு\" CEO பிரீபிங்\n↑ மேற்கு ஆர்க்டிக்கில் உள்ள ரன்வே நிரந்தர பனிக்கட்டிகளை தட்ப வெட்ப மாற்றங்கள் உருக்குகின்றன. வெபர், போப் Airportbusiness.com அக்டோபர் 2007\n↑ தி இண்டிபெண்டன்ட் , ஏப்ரல் 27, 2005, \"விஞ்ஞானிகள், உணவு வழங்குதலுக்கு வெப்ப மாற்றங்கள் தடையாக உள்ளன, என்று சொல்லுகின்றனர்.\" - இந்த நிகழ்வின் மீதான அறிக்கை\n↑ செயற்கை பேரழிவுகள் ஆண்டிரூ சிம்ஸ் தி கார்டியன் அக்டோபர் 2003\n↑ மறைந்திருக்கும் புள்ளி விவரவியல்: சுற்றுப்புற சூழலிடம் தஞ்சம் அடைபவர்கள்\n↑ ஆன் தின்னிங் ஐஸ் மைகேல் பையர்ஸ் லண்டன் ரிவியூ ஆப் புக்ஸ் ஜனவரி 2005\n↑ வெப்பமாக இருக்கும் அண்டார்க்டிகாவில் புல் தழைக்கிறது தி டைம்ஸ், டிசம்பர் 2004\n↑ வெள்ளை பாசம் புவி வெப்பமடைதலின் முதல் பலி\n↑ நேச்சுரல் ரிசோர்சஸ் கேனடா\n↑ 146.0 146.1 ஜிம் ரோபின்ஸ், மேற்கில் உள்ள மில்லியன் ஏக்கர் கணக்கான மரங்களை மரப்பட்டை வண்டுகள் அழித்துள்ளன., நியூ யார்க் டைம்ஸ், 17 நவம்பர் 2008\n↑ வண்டுகளின் ஆக்கிரமிப்புகளால் அழிகின்ற தேவதாரு காடுகள் , NPRஇன் டாக் ஆப் தி நேஷன், ஏப்ரல் 25, 2008\n↑ US நேஷனல் அசஸ்மென்ட் ஆப் தி போட்டேன்சியல் கான்சிகுவேன்சஸ் ஆப் க்ளைமேட் வேரியபிளிடி அண்ட் சேஞ் தனிப்பகுதி செய்தித்தாள்: அலாஸ்கா\n↑ சயின்ஸ் மேகசின் - ஆகஸ்ட் 2006 \"புவி வெப்பமடைதல் இன்னும் பயங்கரமான காட்டுதீக்களை உண்டாக்குகின்றதா\" - ஸ்டீவன் W. ரன்னிங்\n↑ BBC நியூஸ்: ஆசிய கரி நெருப்புகள் புவி வெப்பமடைதலுக்கு மேலும் ஆதரவு தருகின்றன.\n↑ 21 ஆம் நூற்றாண்டின் போது மலை பிரதேசங்கள் புவி வெப்பத்துக்கு வெளிப்படுதல் சயின்ஸ் டைரெக்ட்\n↑ தி போட்டேன்ஷியல் இபக்ட்ஸ் ஆப் க்ளோபல் க்ளைமேட் சேஞ் ஆன் தி யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ் பதிப்பாசிரியருக்கான அறிக்கை: ஜோயெல் B. ஸ்மித் மற்றும் டென்னிஸ் டிர்பக் US-EPA டிசம்பர் 1989\n↑ EPA : புவி வெப்பமாகுதல் : ரிசர்ச்( ஆய்வு) சென்டர் : பதிப்புகள் : கடல் மட்ட அளவு உயருதல் : கடல் மட்ட அளவு உயருதல் அறிக்கைகள்\n↑ கசகிஸ்தான்: க்லேசியர்ஸ் அண்ட் ஜியோபாலிடிக்ஸ் ஸ்டீபன் ஹாரிசன் ஓபன் டெமோகிரசி மே 2005\n↑ சஹெல் ரேயின்பால் இன்டக்ஸ் (20-10N, 20W-10E), 1900–2007\n↑ புவி வேப்பமாகுதளினால் மேலும் இருதய நோய்கள் வரநேரிடுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செப்டம்பர் 2007 அசோசியேடட் பிரஸ்\n↑ ஆரோக்கியத்தின் மீதும் இறப்பின் மீதும் புவி வெப்பமாகுதல் கொண்டிருக்கும் தாக்கம்\n↑ வெப்பம் சம்பந்தப்பட்ட இறப்புகள் --- நான்கு நிலைகள், ஜூலை--ஆகஸ்ட் 2001, யுனைடட் ஸ்டேட்ஸ், 1979--1999\n↑ அதிக குளிரினால் ஏற்படும் இறப்புகள் --- உதா , 2000, மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ், 1979--1998\n↑ BBC நியூஸ்: புவி வேப்பமைடைதளினால் உண்டாகும் நோய் எச்சரிக்கைகள்\n↑ \"PNG மேட்டுப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா \", ABC ரேடியோ ஆஸ்திரேலியா, ஏப்ரல் 8, 2008\n↑ PAPUA NEW GUINEA: மலேர���யாவை கட்டுப்படுத்த தட்ப வெட்ப மாற்றத்தின் சவால்கள் UN ஆபிஸ் பார் தி கோ ஆர்டினேஷன் ஆப் ஹியூமேநிடேரியன் அபேர்ஸ்\n↑ AAP குளோபல் க்ளைமேட் சேஞ் அண்ட் சில்டிரன்ஸ் ஹெல்த்\n↑ UNICEF UK நியூஸ் :: நியூஸ் ஐடெம் :: உலக குழந்தைகளுக்கு தட்ப வேட்பத்தினால் உண்டாகும் அபாயகரமான விளைவுகள் :: ஏப்ரல் 29, 2008 00:00\n↑ \"நாட்டின் பாதுகாப்பும் தட்ப வெட்ப மாற்றத்தினால் ஏற்படும் அபாயங்களும் \". மிலிடரி அட்வைசரி போர்ட், ஏப்ரல் 15, 2007.\n↑ Reuters. U.N.கவுன்சில் ஹிட்ஸ் இம்பாச்செய் ஓவர் டிபேட் ஆன் வார்மிங் . தி நியூ யார்க் டைம்ஸ், ஏப்ரல் 17, 2007. May 29, 2007 அன்று பெறப்பட்டது.\n↑ நாட்டின் பாதுகாப்பை உலக வெப்பம் சீர் குலைக்குமா. சலோன், ஏப்ரல் 9, 2007. May 29, 2007 அன்று பெறப்பட்டது.\nஈகாலோஜிகள் இம்பாக்டஸ் ஆப் க்ளைமேட் சேஞ்சு - நேஷனல் அகாடெமி ஆப் சயின்சஸ்.\nதட்ப வெட்ப மாற்றம் என்ன செய்யும் - IRIN\nதட்ப வெட்ப மாற்றம் எவ்வாறு செயல் புரியும் - IRIN\nநாம் தட்ப வெட்ப நிலை மாற்றத்துக்காக என்ன செய்கிறோம் - IRIN\nஒன்று சேருகின்ற சூறாவளி - தட்ப வெட்ப மாற்றத்தினால் மனிதன் மேல் உண்டாகும் தாக்கங்கள் - IRIN\nEPA: புவி வெப்பமடைவதால் சுற்றுப்புற சூழல் மீதும் ஆரோக்கியத்தின் மீதும் நடக்கும் விளைவுகள்\nதி நேச்சர் கான்செர்வன்சி யில் புவி நாள்|தி நேச்சர் கன்செர்வன்சியிலிருந்து தெரியவரும் புவி வெப்பமடைதல் மற்றும் தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால் உண்டாகும் விளைவுகள்\n\"ஆண்திரோபோஜெனிக் இபெக்ட்ஸ் ஆன் டிராபிகல் சயிக்லோன் ஆக்டிவிடி\" (கெர்ரி இமானுவேல்)\n\"தி க்ளைமேட் ஆப் மேன்\", தி நியூ யார்கர் (2005): பாகம் 1, பாகம் 2, பாகம் 3\nஅமெரிக்கன் மீடியாராலோஜிகல் சொசைட்டியின் சுற்றுப்புற சூழல் அறிவியல் செமினார் சீரீஸ்(Oct 2005): \" சூறாவளிகள்: அவை மாற்றமடைந்துள்ளனவா வருங்காலத்துக்கு நாம் தயாராக உள்ளோமா வருங்காலத்துக்கு நாம் தயாராக உள்ளோமா\n\"சூறாவளிகள் பு௮வி வெப்பமடைதலுக்கு ஏற்றவாறு எவ்வாறு மாறுகின்றன\n\"சூடாகும் சுருப்புற சூழலில் சூறாவளியின் சீற்றத்தில் இருக்கும் மாற்றங்கள்\" (ஜூடித் கர்ரி)\n\"தட்ப வெப்பமும் சூறாவளியும் \" (கெர்ரி இமானுவேல்)\nஒலிவேர் ஜேம்ஸ், தி கார்டியன் , ஜூன் 30, 2005 உண்மையை எதிர்நோக்குங்கள்: பல மனிதர்களுக்கு தட்ப வெட்ப மாற்றங்கள் பற்றி நினைக்கவே முடிவதில்லை, மற்ற சிலர் அது இருக்கிறது என்ற நம்ப மறுக்கின்றனர்.\nமார்க் லைனாஸ், தி கார்டியன் , மார்ச் 31, 2004, \"மறையும் உலகங்கள்\" பெருவில்லுள்ள பனிக்கட்டிகள் மறையும் கதை\nஆஸ்திரேலியாவின் மூன்ற சூழல் மண்டலங்களில் நடக்கும் தட்ப வெட்ப மாற்றங்களை பார்க்கவும்: 'டிப்பிங் பாயிண்ட்', கேடலிஸ்ட், ABC-TV\nபனி சருக்கின் மீது புவி வப்பமடைதல் கொள்ளும் தாக்கங்கள்\nக்கற்று மண்டலத்தில் அதிக அளவில் இருக்கும் CO2 வினால் செடி கொடிகளின் சத்துக்கள் குறைகின்றன.\nராயல் சொசைட்டி, ஜூன் 30, 2005, \"காற்றுமண்டலத்தில் அதிகமாக கரியமிலவாயு இருப்பதால் கடல் அமைலமாகுதல்\"\nடைம் மேகசினின் \"குளோபல் வார்மிங்: தி கல்பிரிட்\" (டைம் மேகசின், அக்டோபர் 3, 2005, பக்கங்கள் 42–46)\nகிரீன்லாந்தின் உட்புறத்தில் தற்காலத்தில் வளர்ந்து வரும் பனித்தகடுகள்\nநார்டிக் கடலில் அதிகமாகும் உப்புத்தன்மையும் தட்ப வெப்பமும்\nUS EPA வெப் சயிட் மீது வெளிவந்துள்ள புது அறிக்கைகள்\nகிலேசியர்ஸ் நாட் ஆன் சிம்பிள், அப்வார்ட் டிரென்ட் ஆப் மெல்டிங் sciencedaily.com, பிப்ரவரி. 21, 2007 \"கிரீன்லாந்தின் மிகப்பெரிய பனிக்கட்டிகளாக இருந்த (கங்கெர்லக்சுவாக் மற்றும் ஹெல்ஹீம்) திடீரென 2004 இலிருந்து 2005 க்குள் உருகத்துவங்கின.அதற்கு பிறகு இரண்டு ஆண்டு முடிவதுக்கு முன்னரே அவை, முன்னர் இருந்த அளவுக்கே சென்று விட்டன.\nகரியமில வாயுவைக் கல்லாக மாற்றினால், புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தலாம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/13015946/1031872/BJP-is-ruling-Tamil-Nadu--Kanimozhi.vpf", "date_download": "2019-06-25T21:35:46Z", "digest": "sha1:JVCT56STKHPYLYJG3B2OF24LGUDW7QRP", "length": 10092, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் நடப்பது பா.ஜ.க ஆட்சி - கனிமொழி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் நடப்பது பா.ஜ.க ஆட்சி - கனிமொழி\nதமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியல்ல, பாஜக ஆட்சி என கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்...\nதமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்ச���யல்ல, பாஜக ஆட்சி என்று\nதூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்... கோவில்பட்டியில் பிராசாரம் மேற்கொண்ட அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன், மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஅரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா : மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி உள்ள மசோதாவுக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nபத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்\nஈரோட��� நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது.\nஅதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்\nஅதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/280", "date_download": "2019-06-25T21:37:48Z", "digest": "sha1:5X2LX3PJV6OBUDCAZOOYKEZMJIFZ4O63", "length": 10875, "nlines": 281, "source_domain": "www.arusuvai.com", "title": "உருளைக்கிழங்கு பக்கோடா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: திருமதி. சசிகலா, பவானி.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive உருளைக்கிழங்கு பக்கோடா 1/5Give உருளைக்கிழங்கு பக்கோடா 2/5Give உருளைக்கிழங்கு பக்கோடா 3/5Give உருளைக்கிழங்கு பக்கோடா 4/5Give உருளைக்கிழங்கு பக்கோடா 5/5\nஉருளைக்கிழங்கு - கால் கிலோ\nஅரிசிமாவு - 2 கப்\nதயிர் - அரை கப்\nசர்க்கரை - ஒரு தேக்கரண்டி\nவெந்தயக்கீரை - 50 கிராம்\nஇஞ்சி துண்டு - சிறியது\nஉப்பு - தேவையான அளவு\nஉருளைக்கிழங்கினை வேகவைத்துத் தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.\nகீரையை சுத்தம் செய்து சிறியதாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.\nஅரிசி மாவு, தயிர், சுத்தம் செய்த கீரை,சர்க்கரை, பச்சை மிளகாய்,இஞ்சி,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.\nஇந்த கலவையுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கினை சேர்த்து மீண்டும் நன்றாக பிசையவும்.\nவாணலியில் எண்ணெயை காயவைத்து கொள்ளவும்.\nகலவையை எண்ணெயில் உதறி உதறி விடவும், மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.\nகார்த்திகை ஸ்பெஷல் - கார அவல் பொரி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/23-05-2017-today-weather-sumary-tamilnadu-puducherry-and-karaikal.html", "date_download": "2019-06-25T22:28:58Z", "digest": "sha1:VKLILSMULCBN3NG6N43YR7IBTDGDJZR5", "length": 11370, "nlines": 80, "source_domain": "www.karaikalindia.com", "title": "23-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலை குறித்த தகவல்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n23-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலை குறித்த தகவல்கள்\nemman 23-05-2017, இன்றைய வானிலை, செய்தி, செய்திகள், வானிலை செய்திகள், weather report No comments\n23-05-2017 இன்று கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் வட கடலோர மாவட்டங்களிலும் வெப்பம் குறைந்தே காணப்பட்டது.23-05-2017 இன்று சென்னையில் நேற்றுடன் (22-05-2017) ஒப்பிடுகையில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) குறைந்து இருந்தது அதனால் இன்று வெப்பம் சற்று தனித்து இருந்தது போல சென்னையில் உணரப்பட்டது.\n23-05-2017 இன்று கற்றைகளில் அதிகபட்சமாகா 97.88° ஃபாரன்ஹீட் அதாவது 36.6° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது அதே போல இன்று நாகப்பட்டினத்தில் 98.78° ஃபாரன்ஹீட் அதாவது 37.1° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.\n23-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 99.86° ஃபாரன்ஹீட் அதாவது 37.7° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது அதே போல இன்று கடலூரில் 100.04° ஃபாரன்ஹீட் அதாவது 37.8° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.\n23-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்.\n24-05-2017 நாளையும் தமிழிக உள் மாவட்டங்களில் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.\nதென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் எதிர்பார்த்ததை விட முன்பே அதாவது 28-05-2017 அல்லது 29-05-2017 தேதிகளிலேயே கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளது.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிகிறேன்.\n23-05-2017 இன்றைய வானிலை செய்தி செய்திகள் வானிலை செய்திகள் weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/nakkheeran.in/entertainment/", "date_download": "2019-06-25T22:03:53Z", "digest": "sha1:BA6EZCNW7HDMT4UTBU5YLSCVBAKL25XD", "length": 12812, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nசெல்வராகவனுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்\nசெல்வராகவனுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன் கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் திரைப்படத்திற்கு ‘நெஞ்சம் மறப்பதில்லை’...\n - அரண்மனை 2 அலப்பரைகள்\nரஜினிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து\nரஜினிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து பத்ம விபூஷண் விருது பெற்ற ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து...\nகோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட்\nகோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட் தனுஷின் பயணம் புதுப்பேட்டை, ஆடுகளம் போன்ற படங்களால் தனது திறமையால் கோலிவுட்டில் நிலையான இடம்பிடித்து, தேசிய விருது மூலம் இந்தியா எங்கும் புகழ்பெற்று பாலிவுட்டுக்குச் சென்றவர். பாலிவுட்டிலும் ராஞ்சனா, ஷமிதாப் என இரு படங்களிலும்...\nகோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட்\nகோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட் தனுஷின் ஆட்டம் புதுப்பேட்டை, ஆடுகளம் போன்ற படங்களால் தனது...\n ரஜினி மன்ற விழா சிறப்பு\n ரஜினி மன்ற விழா சிறப்பு ரஜினி ரசிகர்களின் சார்பில் 'மலரட்டும் மனித...\nஇளம் நடிகர்களை புகழ்ந்து தள்ளும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nஇளம் நடிகர்களை புகழ்ந்து தள்ளும் எஸ்.ஏ.சந்திரசேகர் எனக்கு உழைப்பு தவிர வேறு எதுவும் தெரியாது. யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். நான் 5 ஆண்டுகள் காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டவன். படப்பிடிப்புக்கு மும்பை போகும் போது பைவ்...\nகாதலர் தினத்தன்று வெளியாகும் அனிருத் ஸ்பெஷல் சாங்\nகாதலர் தினத்தன்று வெளியாகும் அனிருத் ஸ்பெஷல் சாங் தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் வருகின்ற...\nமீண��டும் இணைகிறார் அஜித் அனிருத்\nமீண்டும் இணைகிறார் அஜித் அனிருத் வேதாளம் படத்தை தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. வேதாளம் படத்தின் ஹிட் பாடல்கள் காரணமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் தல 57 படத்தில்...\nஅஜித்தின் 57வது படத்திற்கு அனிருத் கமீட்\nஅஜித்தின் 57வது படத்திற்கு அனிருத் கமீட் வேதாளம் படத்தை தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்திற்கும் அனிருத்...\nபதவி விலகிய ஜீவா - ஆர்யாவுக்கு வாழ்த்து\nபதவி விலகிய ஜீவா - ஆர்யாவுக்கு வாழ்த்து பிரபல நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்ட நட்சத்திர கிரிக்கெட்...\n’கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி\n’கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி நானும் ரௌடி தான் வெற்றியைத் தொடர்ந்து வழக்கமான இடைவெளி இல்லாமல்,...\nதாரை தப்பட்டை - ஒரு பார்வை\nதாரை தப்பட்டை - ஒரு பார்வை ஒரு நடனக்குழுவை நடத்திவருபவர் சன்னாசி. எம்.ஜி.ஆர் கையாலேயே கலைமாமணி...\n நானும் ரௌடி தான் வெற்றியை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் ‘சேதுபதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. மிகப்பெரிய வெற்றி படமான பீட்சா படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ரம்யா நம்பீசன் இந்த படத்திலும் நாயகியாக...\n நானும் ரௌடி தான் வெற்றியை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் ‘சேதுபதி’ என்ற...\nநயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது\nநயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது சென்னையில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த 13-வது சர்வதேச...\n அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் தெறி திரைப்படத்தின் FIRST...\n இசை ரசிகர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய சொத்து இளையராஜாவின் இசை என்று...\n கோலிவுட்டில் கொடிகட்டி பறந்து, பாலிவுட்டுக்குச் சென்று சறுக்கி விழுந்தவர்...\nநடிகர் சங்கத்தின் குருதட்சணை முகாம்\nநடிகர் சங்கத்தின் குருதட்சணை முகாம் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையில் போட்டியிட்டு வெற்றி...\nபதவி ஏற்று 9​0​ நாட்கள் ஆகிவிட்டது - பொன்வண்ணன்\nபதவி ஏற்று 9​0​ நாட்கள் ஆகிவிட்டது - பொன்வண்ணன் பேட்டி நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்த பிறகு தாங்கள் செய்த சாதனைகள் பட்டியலிட்டுள்ளார் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன். இது குறித்து அவர் அளித்த...\nவீர அடையாளங்கள் மீட்கப்பட்டிருக்கிறது - வைரமுத்து\nவீர அடையாளங்கள் மீட்கப்பட்டிருக்கிறது - வைரமுத்து தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு...\n’அந்தநாள் நியாபகம்’ - நெகிழ்ச்சியில் சரோஜாதேவி\n’அந்தநாள் நியாபகம்’ - நெகிழ்ச்சியில் சரோஜாதேவி பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை...\nஉலகை அழகாக மாற்றுவோம் - ஏ.ஆர்.ரஹ்மான்\nஉலகை அழகாக மாற்றுவோம் - ஏ.ஆர்.ரஹ்மான் தனது 48-வது பிறந்தநாளன்று தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்...\n6 ஆயிரம் கோடிகளை அள்ளிய ஸ்டார் வார்ஸ்-7\n6 ஆயிரம் கோடிகளை அள்ளிய ஸ்டார் வார்ஸ்-7 இந்திய அளவில் 600 கோடி வசூல் செய்த...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2019-06-25T22:41:26Z", "digest": "sha1:ZCUGAECKSUMEAWZQDT24NLBMMYSWEX5S", "length": 4746, "nlines": 71, "source_domain": "www.thamilan.lk", "title": "தஜிகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்ரி ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதஜிகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்ரி \nதஜிகிஸ்தானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கு தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமலி டிஸ்னாபேவை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு மற்றும் நட்புறவு குறித்து பேச்சு நடத்தினார்.\nபல்கலைகளை திறக்கும் திகதியை உபவேந்தர்கள் தீர்மானிக்க அனுமதி\nபல்கலைகளை திறக்கும் திகதியை உபவேந்தர்கள் தீர்மானிக்க அனுமதி\n – இலங்கை தாக்குதல்களுக்கு இருமணி நேரத்திற்கு முன் முன்னெச்சரிக்கை விடுத்த இந்திய உளவுத்துறை \nஇலங்கையில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் இந்திய உளவுத்துறை இலங்கை பாதுகாப்புத்துறையினருக்கு முன்னெச்சரிக்கை தகவலை வழங்கியதாக..\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்���ு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/oceania.575/", "date_download": "2019-06-25T22:17:11Z", "digest": "sha1:QMBXATCX5KWYKMW3FB7I3A6OG3ZSTOOS", "length": 4114, "nlines": 161, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Oceania | SM Tamil Novels", "raw_content": "\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\n10 - எப்போது விலகுவாய் அன்பே\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஷகலக பேபி சஷி பேபி\nஎழுதுகிறேன் ஒரு கடிதம் - Epilogue\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=11&cid=193", "date_download": "2019-06-25T21:42:32Z", "digest": "sha1:ENVAYXHADJOV64IEOHJGT55Q6E7ZKYFU", "length": 5849, "nlines": 42, "source_domain": "kalaththil.com", "title": "கரும்புலி மேஜர் ரங்கன் வீரவணக்க நாள் இன்றாகும். | Nil களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகரும்புலி மேஜர் ரங்கன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் 05.12.1995 அன்று சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ரங்கன் / தினேஸ்குமார் ஆகிய கரும்புலி மாவீரரின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாய்மண்ணின் விடியலுக்காக வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசப்புயல்……..\nயாழ். குடாநாட்டை சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து யாழ்ப்பாணத்தில் சிங்கக்கொடி ஏற்றிய சில மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும்.\nஅதிரடிப்படையின் படைத்தள வெற்றிக்காக தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு 25 மாவீரச்செல்வங்கள் கல்லறையில் உற���்குகின்றனர்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T21:59:15Z", "digest": "sha1:DDAGLPJQ4IP5UTQ62AQNK6ZCA35DM6KW", "length": 11856, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவாஸ் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேவாஸ்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்\nதேவாஸ் மாவட்டம் (Dewas District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் தேவாஸ் ஆகும். இது உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது.\nதேவாஸ் மாவட்டத்தில் நர்மதை ஆறு, காளி சிந்து ஆறு மற்றும் சிப்ரா ஆறு பாய்கிறது.\nதேவாஸ் மாவட்டத்தின் வடக்கே சாஜாபூர் மாவட்டம், கிழக்கில் செஹோர் மாவட்டம், தென்கிழக்கில் ஹர்தா மாவட்டம், மேற்கில் இந்தூர் மாவட்டம், வடமேற்கில் உஜ்ஜைன் மாவட்டம், தெற்கில் கர்கோன் மாவட்டம், தென்மேற்கில் கண்ட்வா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.\nதேவாஸ் மாவட்டம் சோன்கட்ச், தேவாஸ், பக்லி, கன்னோட், கதேகோன், டோங்க்-குர்து ,ஹத்பிப்பிலியா, சத்வாஸ் மற்றும் உதய்நகர் என ஒன்பது வருவாய் வட்டங்களைக் கொண்டது.\nதேவாஸ் நகரம் மும்பை - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேற்கு தொடருந்து மண்டலத்தின் இருப்புப்பாதைகள் தேவாஸ் மாவட்டத்தை நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. [1]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,563,715 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 28.89% மக்களும்; நகரப்புறங்களில் 71.11% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.53% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 805,359 ஆண்களும் மற்றும் 758,356 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 942 வீதம் உள்ளனர். 7,020 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 223 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 69.35 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.30 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.76 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 229,339 ஆக உள்ளது. [2]\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,376,591 (88.03 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 174,259 (11.14 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nஉஜ்ஜைன் மாவட்டம் சாஜாபூர் மாவட்டம்\nஇந்தூர் மாவட்டம் செஹோர் மாவட்டம்\nகர்கோன் மாவட்டம் கண்ட்வா மாவட்டம் ஹர்தா மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/111629?ref=archive-photo-feed", "date_download": "2019-06-25T22:40:38Z", "digest": "sha1:JMACLIIBDKAYWFATPXZPSNVKKLBDFZM6", "length": 6007, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இரண்டாவது திருமணம் செய்யவுள்ள தொகுப்பாளினி பூஜா காதலனுடன் சுற்றும் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nபிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப்படியிருந்தவர்கள் இப்படியாகிவிட்டார்களே\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nஇரண்டாவது திருமணம் செய்யவுள்ள தொகுப்பாளினி பூஜா காதலனுடன் சுற்றும் புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்யவுள்ள தொகுப்பாளினி பூஜா காதலனுடன் சுற்றும் புகைப்படங்கள்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2018/05/09035510/1161787/alagappauniversity-started-day.vpf", "date_download": "2019-06-25T22:40:15Z", "digest": "sha1:DXP26A33LF2VMF6ANMH5W5COE4SZPSUQ", "length": 15093, "nlines": 165, "source_domain": "www.maalaimalar.com", "title": "அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள்: மே 9-1985 || alagappauniversity started day", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள்: மே 9-1985\nஅழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது.\nஅழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது.\nஅழகப���பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது. டாக்டர் அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி, 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியனவே இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1502 - கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502- 1504) ஸ்பெயினில் இருந்து தொடங்கினார். * 1874 - குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. * 1901 - ஆஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்னில் திறந்துவைக்கப்பட்டது. * 1914 - கிரிக்கெட்டில் 3000 முதல்தர விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையை ஜாக் ஹேர்ண் பெற்றார். * 1919 - இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. அரிசிப் பாவனை மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது.\n* 1920 - போலந்து ராணுவம் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் இடம்பெற்றது. * 1927 - கன்பராவில் அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது. * 1933 - மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார். * 1936 - இத்தாலி அடிஸ் அபாபா நகரை மே 5-ல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எதியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாடு உருவாகியது.\n* 1940 - இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை ஜெர்மனிய யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nசித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்: ஜூன் 26- 1987\nம.பொ. சிவஞானம் பிறந்த தினம்: 1906\nமைக்கல் ஜாக்சன் இறந்த தினம்: ஜூன் 25- 2009\nமவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம்: ஜூன் 25- 1900\nஇசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம்: ஜூன் 24- 1928\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:45:31Z", "digest": "sha1:QSJFLMY2DYLHLHGF4W5R6H5EYHOEKUQN", "length": 17172, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "உள்நாட்டு செய்திகள் Archives « Radiotamizha Fm", "raw_content": "\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nயாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nHome / உள்நாட்டு செய்திகள்\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nJune 25, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nகடற்படை வீரர்களினால் புதுமதலன் பகுதியில் 23 திகதி நடத்தப்பட்ட சோதனையின் நடவடிக்கையின் போது, சுறா துடுப்புகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர். கிழக்கு கடற்படைத் தளத்துட���் இணைந்த கடற்படை வீரர்கள் புதுமதலன் பகுதியில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது 854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர். ஒரு உறைவிப்பான் லாரி ...\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\nJune 25, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nதிடீரென மயக்கமுற்ற மாணவர்கள் ஆறு பேர் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம் மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையை சேர்ந்த ஆறு மாணவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடும் வெயில் காரணமாகவும், காலை ஆகாரம் உண்ணாமை மற்றும் இதர காரணங்களால் அவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ...\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nJune 25, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nமன்னார் நடுகுடா பகுதியில் 24 திகதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 45 பொதிகளை கொண்ட பீடி இலைகளை இவ்வாறு கண்டுபிடித்துள்ளனர் மேலும் இது மன்னார் நாடுகுடாவின் கடற்கரை பகுதியில் ...\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nJune 25, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nமுன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து, முன்னாள் பிரதேச செயலாளருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ...\nயாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nJune 25, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nயாழ் வைதீஸ்வராக் கல்லுரிக்கும் யாழ் பல்கலைக்கழக பெண்கள் அணிகளுக்கும் இடையில் நட்பு ரீதியிலான வளைகோற்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் யாழ் பல்கலைக்கழக அணி மூன்று கோல்களையும் வைதீஸ்வராக் கல்லூரி ஒரு கோல்களையும் பெற்றுக் கொண்டது. இதுவே யாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டியாகும். இதன் பயிற்றுவிப்பாளர் உ.வினோத்குமார். உடற்கல்வி ஆசிரியர் ...\nடெங்கு நோய் தொற்று காரணமாக இதுவரை 22873 பேர் பாதிப்பு\nJune 25, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிவரை டெங்கு நோய் தொற்று காரணமாக 22 ஆயிரத்து 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. டெங்கு நோய் தொற்று காரணமாக மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 645 ...\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nJune 25, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nசுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, களுத்துறை மாவட்டத்தின் அரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு ஒன்று கூடி இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. நேற்று பகல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் பொதுமனு ஒன்றில் ...\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nJune 25, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nயாழ் நல்லை கலாமந்திர் நடனப்பள்ளி நடத்திய சதங்கை நாதம் 2019 என்ற நடன ஆற்றுகை நிகழ்வு 23. 06. 2019 ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக ...\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nJune 25, 2019\tஉள்நாட்டு செய்திகள்\n‘Batticaloa Campus’ நிறுவனம் தொடர்பில் உயர்கல்வி தொடர்பிலான மேற்பார்வை குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (25ஆம் திகதி) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, Batticaloa Campus நிறுவனம் த��டர்பில் ...\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nJune 25, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். வேறு சிறைச்சாலைகளுக்கு ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijaysethupathi-gautham-karthik-30-11-1739751.htm", "date_download": "2019-06-25T22:16:07Z", "digest": "sha1:RH4SNCEMAU3S2SJIDX7MKXB33IDDTCIS", "length": 8650, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.! - VijaysethupathiGautham Karthikoru Nalla Nale Pathu Soldran - ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் | Tamilstar.com |", "raw_content": "\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்யாசமான கதையும், அது சொல்லப்பட்ட விதமும், நடிகர்களின் அற்புதமான நடிப்புமே இந்த பெரிய வரவேற்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.\nதரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் 'Clap Board Productions''ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தமிழக திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. ஒரு ரசிகனின் பாராட்டு claps மூலமே வெளிப்படும்.\nஅந்த claps, படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலே இருப்பது குறிப்பிடத்தக்கத்து. இப்படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதிபதியின் புகழ் , கவுதம் கார்த்திக்கின் ஆற்றல் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் திறன் இப்படத்தை சிறப்பாகியுள்ளது எனக்கூறப்படுகிறது.\n''எங்களுக்கு இந்த வளர்ச்சி சந்தோஷமளிக்கிறது . 2018 ஆம் ஆண்டை தமிழ் சினிமா ரசிகர்கள் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தோடு இனிதே தொடங்கலாம் . இப்படம் நிறையபேரின் நல்லாசிகளை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது'' என இப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.\n▪ ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.\n▪ அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா\n▪ விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் சேதுபதியின் படக்குழு.\n▪ 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா\n▪ நல்லக்கண்ணு, சகாயத்திடம் ஆசி பெறுங்கள்: புது கட்சி துவங்கிய இளைஞர்களுக்கு விவேக் அட்வைஸ்\n▪ அஜித் வில்லனுடன் சண்டை போட்ட விஜய் சேதுபதி\n▪ நாலு போலீசுக்கு தடை கேட்டு வழக்கு\n▪ அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா\n▪ ஒரே நாளில் JSK தயாரிப்பில் இரண்டு படங்கள் வெளியீடு\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/end-of-dell/", "date_download": "2019-06-25T21:49:58Z", "digest": "sha1:KFG5K57NT67CAAEFTB3AJS5RZE67PENE", "length": 5727, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "டெல் நிறுவனம் விற்கப்படுகிறது – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nநான் ஏற்கனவே சொன்னது போல்., பல பிரபலமான நிறுவனங்கள் பொருளாதார சிக்கல்களால் தவிக்கின்றன. ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட (மைக்கேல் டெல்) டெல் நிறுவனம் தன்னை முழுமையாக விற்க முடிவெடுததுள்ளது.\nசுமார் 14 பில்லியன் டாலர் ( 1400 கோடி டாலர்) விலைக்கு விற்கப்படும் எனத் தெரிகிறது.\nடெல்தமிழ் கம்ப்யூட்டர்தமிழ் கம்ப்யூட்டர் news\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஹாப்பி பொங்கல்… கவித.. கவித..\nபாராட்டுவதா பொறாமைப்படுவதா கேரளாவைப் பார்த்து\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபல்வேறு நிறுவனங்களை மேம்படுத்த வரும்“chat bot ” டெக்னாலஜி\nஅரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு குறைபாடு\ncoding மொழியை கற்பிக்கும் ஆப்பிள் நிறுவனம்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமுகநூல் வடிவமைக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்க்காண புது…\nதூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft…\nஆப்பர் போடும் அலிபாபா இணையதளமும் இந்திய இணையதள தம்பிகளும்\nமுடிவை நெருங்கும் BPL மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/internet-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA/", "date_download": "2019-06-25T22:27:25Z", "digest": "sha1:5R3LS5OHOM7QNWT6REOYEZWQLW75SUL5", "length": 9653, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "Internet இல் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் (புள்ளி விவரங்கள்) – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nInternet இல் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் (புள்ளி விவரங்கள்)\nInternet இல் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் (புள்ளி விவரங்கள்)\nபல்வேறு நாடுகள் பல்வேறு இன மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒன்று சேர்க்கும் மிகப்பெரிய ஊடகமாக இப்பொழுது இன்டர்நெட் விளங்குகிறது. இன்டர்நெட் வழியே ட்விட்டர்,பேஸ்புக்,கூகுள்+ போன்ற சமூக இணைய தளங்களில் நாளுக்கு ந���ள் நூற்றுகணக்கான பேர் நண்பர்களாக உருவாகின்றனர். மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இப்பொழுது இணையம் வளர்ந்து வருகிறது. இன்டர்நெட் இல்லை என்றால் இன்னும் கடிதப்போக்குவரத்தை நம்பிகொண்டிருக்க வேண்டும், நாம் எழுதுவதை உலகம் முழுக்க படிப்பார்கள் என நினைத்து கூட பார்த்திருக்க முடியாது.\nஉலகில் இணையம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது. மக்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் இணையத்தை பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். இப்படி இணையத்தை பயன்படுத்தும் மக்களை மொழிகளின் அடிப்படையில் எந்த மொழிகளில் அதிகமாக இணையத்தை உபயோகிக்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை கீழே காண்போம்.\nஉலகிலேயே ஆசிய கண்டத்தில் தான் அதிகளவில் இணையத்தை உபயோகிக்கின்றனர். ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில மொழியை 536 மில்லியன் மக்களும் சீன மொழியில் 509 மில்லியன் மக்களும் இணையத்தை பயன்படுத்துகின்றனர். முதல் பத்து இடங்களில் இந்திய மொழிகள் ஒன்று கூட இல்லை.\nஆங்கிலம் – 536 மில்லியன்\nசீன மொழி – 509 மில்லியன்\nஸ்பானிஷ் – 164 மில்லியன்\nஜப்பானீஸ் – 99 மில்லியன்\nஜெர்மன் – 75 மில்லியன்\nஅரேபிக் – 65 மில்லியன்\nபிரெஞ்சு – 59 மில்லியன்\nரஷியன் – 59 மில்லியன்\nகொரியன் – 39 மில்லியன்\nஆங்கிலம் முதல் இடத்தில் இருந்தாலும் சமீப காலமாக ஆங்கில மொழி உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை சரிவை நோக்கி செல்கிறது. மாறாக சீன, ரஷியன், அரேபிய மொழிகள் சிறந்த வளர்ச்சியை அடைந்து வருகிறது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஎதிர் காலத்தில் கணினிகளின் வடிவம் மற்றும் பணியாற்றும் விதம்\nFacebookல் உங்களை unfriend செய்தவர்களை சுலபமாக கண்டறிய புதிய வசதி – Time Line Users\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கி��ையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1…\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில…\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=3697", "date_download": "2019-06-25T23:16:39Z", "digest": "sha1:FSJALKNP4BGHOOJ6T3STOOBXXEZG3SNR", "length": 1948, "nlines": 16, "source_domain": "viruba.com", "title": "பாயுரு : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபாயுரு என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 227 : 01 : 03 தலைச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 19 : 43 : 01 தலைச் சொல்\nபாயுரு என்ற சொல்லிற்கு நிகரான 2 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. எருவாய் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 19 : 43 : 02\n2. குதம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 227 : 01 : 04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/337764", "date_download": "2019-06-25T22:20:26Z", "digest": "sha1:RHLLMS7IBCA7LJHLA37MPWTDWAZ3IVR5", "length": 11190, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "cerlac | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தைகள் இது போல உணவுக்கு மாற துவங்கும் போது இப்படி தான் அடம் பீப்பாங்க. தாய் பால் குடிச்சு பழகின பிள்ளை இல்லையா, கொஞ்சம் நாள் ஆகும். கொஞ்சம் வெது வெதுன்னு கலக்க சொல்லி இருக்கும் அந்த பேக்லன்னு நினைக்கிறேன் (சரியான்னு படிச்சு பாருங்க. ரொம்ப வருஷமாச்சு, நினைவில்லை). அதில் கொடுத்த முறைப்படி சரியா கலந்து கொடுங்க. அப்ப தான் சுஐயும் சரியா இருக்கும். வழக்கமா பாலூட்டும் நேரத்துக்கு 1 மணி நேரம் முன்பே செரலாக் கொடுத்துடுங்க. பால் ��ுடிக்கும் நேரம் ஆயிட்டா நிங்க வேற எதை கொடுத்தாலும் அழத்தான் செய்வாங்க.\nகுழந்தைக்கு செரலாக்ஐ விட எளிதில் செரிக்ககூடிய பருப்பு தண்ணீர்,ராகியை அறைத்து பால் எடுத்து கூழ் செய்து தரலாம்.\nகுழந்தைக்கு என்ன பழங்கள் கொடுக்கலாம்\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/malaysiyan-man-leaves-home-month-paly-pubg", "date_download": "2019-06-25T22:42:15Z", "digest": "sha1:ZDHNCM5X773QGBGMIRRC2ZNDFIIGNEH7", "length": 16606, "nlines": 164, "source_domain": "www.cauverynews.tv", "title": " PUBG-யால் சீரழிந்த குடும்பம்...கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம் !! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogspriya's blogPUBG-யால் சீரழிந்த குடும்பம்...கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம் \nPUBG-யால் சீரழிந்த குடும்பம்...கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம் \nPUBG விளையாடுவதற்கு தடையாக இருந்த மனைவியின் மேல் கோபப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறிய மலேசிய இளைஞர், ஒரு மாதம் ஆகியும் வீடு திரும்பாத சோக சம்பவம் நடந்துள்ளது.\nமலேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இயல்பாகவே மொபைல் கேம்ஸ்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். தன் சகோதரரின் மூலம் PUBG விளையாட்டை பற்றி சமீபத்தில் அறிந்து கொண்டிருக்கிறார். அந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தவர் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அடிமையாகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் வேறு எதிலுமே கவனம் செலுத்த முடியாமல் எப்போதும் ஃபோனும் கையுமாகவே சுற்றியுள்ளார். இதனால் மிகவும் கவலையடைந்த அவரது கர்ப்பிணி மனைவி அவரை கண்டித்துள்ளார்.\n’என்ன சொன்னாலும் திருந்த மாட்டேன்’ என்றவர் திரும்பவும் அதே செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்பு, ஒரு நாள் இதேபோல் PUBG விளையாடிக் கொண்டிருந்தவரை அவரது மனைவி திட்ட ஆரம்பித்துள்ளார். ’இந்த வீட்டில் நிம்மதியாக PUBG கூட விளையாட முடியவில்லை’ என்று நினைத்தவர், மொபைலை தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டார். அவ்வளவு தான், அவர் எங்கு சென்றாரோ தெரியவில்லை. ஒரு மாதம் ஆகியு��் இன்னும் வீடு வந்து சேரவே இல்லை.\nஇதனால் கடும் மனவேதனை அடைந்த அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் பேஸ்புக்கில் காணாமல் போன தன் கணவரை பார்த்தால் தெரிவிக்கும்படி மலாய் மொழியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் \" PUBG விளையாட ஆரம்பிப்பதற்கு முன் என் கணவர் இது போல் இல்லை. இன்று என் குடும்பமே கவலையில் மூழ்கியுள்ளது. என் கணவர் கிடைத்துவிட பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் \" என்று பரிதாபமாக கூறியுளளார்.\nசுவாரஸ்யமான இந்த விளையாட்டிற்கு இளைஞர்கள் பலரும் அடிமைகளாக உள்ளனர். அதில் மூழ்கினால் சாப்பாடு, தண்ணீர் கூட வேண்டாம் என்று ஒரே அடியாக மூழ்கி விடுகின்றனர். இந்த நிலைமையை கட்டுப்படுத்தவே சமீபத்தில் கூட பள்ளி மாணவர்கள் PUBG விளையாடுவதற்கு குஜராத் அரசு தடை விதித்தது. அதே போல் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற VIT பல்கலைக்கழகம் கூட மாணவர்கள் PUBG விளையாட தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n“மக்களை ஏமாற்றுவதற்காகவே தமிழில் பேசுகிறார் மோடி”\nஆன்லைன் தேர்வில் காப்பி அடிக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சை..\nஇந்தியாவில் புதிய சலுகைகளை வழங்கவுள்ள அமேசான் பிரைம்\nஇந்தியாவுடன் தோற்றதும் தற்கொலை எண்ணம் தோன்றியதாக பாக். பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்..\nCWC19 : அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇரட்டை மானிட்டருடன் கணினி: அசத்தும் ராஸ்பெர்ரி..\nசச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..\nஐசிசி உலக கோப்பை 2019\nநெஞ்சு வலியால் அவதிப்படும் பிரையன் லாரா..\nநாடு முழுவதும் விற்பனையை தொடங்கியது ஜீப் காம்பஸ்..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வ��று பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nகோலி மற்றும் பும்ராவிற்கு ரெஸ்ட்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/Karaikal-marg-port-lignite-import-creates-air-pollution-in-nagoor-and-other-parts-of-tamilnadu.html", "date_download": "2019-06-25T21:47:24Z", "digest": "sha1:PBLFJUBBH5DZFDSOHNY47SKLDJGKL5LN", "length": 14031, "nlines": 72, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் தனியார் துறைமுக நிலக்கரி இறக்குமதியால் உருவாகும் சுவாச பிரச்சனைகள் மற்றும் தோல் வியாதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் தனியார் துறைமுக நிலக்கரி இறக்குமதியால் உருவாகும் சுவாச பிரச்சனைகள் மற்றும் தோல் வியாதிகள்\nகாரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகமான மார்க் இயங்கிவருகிறது இது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் வெளிநாடுகளில் இருந்து அங்கே நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது காரைக்காலில் வசிக்கும் மக்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும் \nசரி நிலக்கரி இறக்குமதியால் என்ன பிரச்சனை இருக்கிறது அது ஒன்றும் ஹைட்ரொ கார்பன் இல்லையே என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் ஆனால் உண்மையில் இவ்விரண்டிர்க்கும் பெரிய அளவு வித்தியாசம் ஒன்றும் கிடையாது. சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றி நிலக்கரி இறக்குமதி செய்யும்பொழுது அதில் இருந்து வெளிப்படும் நிலக்கரியின் துகள்கள் காற்றில் கலந்து நாம் சுவாசிக்கும் உன்னதமான கா��்றை மாசுபடுத்துகிறது.\nசரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத இந்த நிலக்கரி இறக்குமதியினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து காரைக்கால் மாவட்டத்தில் யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை ஆனால் வாஞ்சூரை சுற்றியுள்ள தமிழக பகுதிகளான நாகூர் மற்றும் பனங்குடியில் இதற்கான எதிர்ப்புகள் ஏராளம்.இந்த நிலக்கரி இருக்குமதியால் அங்கு வசிக்கும் மக்கள் பல விதமான சுவாச பிரச்சனைகளுக்கும் தோல் சம்பந்தமான வியாதிகளுக்கும் இரையாகி வருவதாக கூறப்படுகிறது.காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினம் ,நிரவி,வாஞ்சூர் ஏன் காரைக்காலில் வசிக்கும் மக்களுக்கு கூட பலருக்கும் சுவாச நோய்களுக்கான அறிகுறிகள் தெரிந்திருக்கும் ஆனால் அதற்கான காரணம் என்னவென்று தான் தெரிந்திருக்காது.\nசரி இதை எப்படி சரி செய்வது \nசரி செய்வது என்பது சாத்தியமல்ல ஆனால் குறைந்த பட்சம் நிலக்கரி இருக்குமதியின் பொழுது காற்று மாசடையும் அளவை கணக்கிட்டு அதை குறைக்க சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.\nகாரைக்கால் மாவட்டத்தை அடுத்துள்ள தமிழக பகுதியான நாகூரில் நிலக்கரியால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.அந்த விழாவில் பேசிய நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொதுதுமக்கள் வேண்டுகோள்களை ஏற்று நாகூரில் பல இடங்களிலும் பனங்குடியில் ஒரு இடத்திலும் கடந்த 8ஆம் தேதி மாசு கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டது அதன் மூலம் காற்றில் உள்ள மாசின் அளவு துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது அதன் அளவு நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது இதனால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறினார்.மேலும் அந்த கூட்டத்தில் நிலக்கரி இறக்குமதியின் பொழுது செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்வது என தீர்மான இயற்றப்பட்டது.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2642:-----------3-&catid=159:2008-08-01-19-25-32&Itemid=86", "date_download": "2019-06-25T21:54:27Z", "digest": "sha1:GD6GCQNL5EA3SMQHQBDW4V3P3MRTMO7N", "length": 32721, "nlines": 126, "source_domain": "www.tamilcircle.net", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ? (கட்டுரை: 3)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது \nSection: அறிவுக் களஞ்சியம் -\nபுனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.\nவிஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]\nவிரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவ தில்லை\nஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)\nபிரபஞ்சப் பெரு வெடிப்பை விளக்கிய ரஷிய விஞ்ஞானி\nபிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாடுகளில் ஒன்றான ‘பெரு வெடிப்பு நியதியை ‘ [Big Bang Theory] உறுதியாக நம்பி அதை விருத்தி செய்த முன்னோடிகளான, ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann], அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரெட் ஹாயில் [Fred Hoyle] ஆகியோருள் முக்கியமானவர் ரஷ்ய விஞ்ஞானி, ஜார்ஜ் காமாவ்.\nபிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும், விரிந்து குமிழி போல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும் பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ் பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ் ��தாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஓர் பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ் அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஓர் பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ் பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம், பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்\n1936 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜார்ஜ் காமாவின் மிக்க விஞ்ஞானச் சாதனைகள் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியும், விண்மீன்களின் பிறப்பு, வளர்ச்சியைப் பற்றியும் சார்ந்திருந்தன. 1939 இல் விரியும் பிரபஞ்சத்தின் மாதிரிக் [Model of the Expanding Universe] கோட்பாட்டை ஆதரித்து அதை அபிவிருத்தி செய்தார். அத்துடன் நெபுளாக்களின் பிறப்பு [Origin of Nebulae], ராட்சதச் செம்மீன்கள் [Red Giant Stars] சக்தியை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்தார். விண்மீன்கள் வெடிக்கும் போது, அவற்றிலிருந்து நியூட்ரினோ துகள்கள் [Neutrino Particles] வெளியேறுவதை 1940 இல் ஆய்வு செய்து, தான் ஆக்கிய பூதநோவாவின் நியூட்ரினோ நியதியை [Neutrino Theory of Supernova] வெளியீடு செய்தார்.\nஜார்ஜ் காமாவின் விஞ்ஞானச் சாதனைகள்\n1948 இல் விஞ்ஞானி ரால்·ப் ஆல்·பருடன் [Ralph Alpher] காமாவும் சேர்ந்து, யூகிப்பட்ட பெரு வெடிப்புக்கு [Postulated Big Bang] நிகழ்ச்சிக்கு முன்பு, பிரபஞ்சத்தின் நிலைமை என்ன என்று ஆராய்ந்ததில் எஞ்சிய நுண்ணலை வெப்பவீச்சு [Residual Microwave Radiation] இருப்பதைக் கண்டார்கள் அவர்களது அவ்வரிய கண்டுபிடிப்பு மெய்யானது என்று 1965 இல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தாமும் கண்டு உறுதிப்படுத்தினர்\nவிண்வெளியை வில்லாய் வளைக்க முடியுமா பிரபஞ்சத்தின் முடிவுக்கும் ஒழுங்கீனக் கோட்பாடு எனப்படும் ‘என்ட்ராப்பி நியதிக்கும் ‘ [Theory of Entropy] என்ன தொடர்பு பிரபஞ்சத்தின் முடிவுக்கும் ஒழுங்கீனக் கோட்பாடு எனப்படும் ‘என்ட்ராப்பி நியதிக்கும் ‘ [Theory of Entropy] என்ன தொடர்பு அண்ட வெளியில் ஊடுறுவிச் செல்லும் ராக்கெட் ஏன் சுருங்குகிறது அண்ட வெளியில் ஊடுறுவிச் செல்லும் ராக்கெட் ஏன் சுருங்குகிறது விண்மீன்கள் வெடிப்பதற்கு ஆதி அடிப்படையும், அவற்றுக்குக் காரணங்கள் என்னவென்று நாம் அறிந்து கொண்டதின் விளைவென்ன விண்மீன்கள் வெடிப்பதற்கு ஆதி அடிப்படையும், அவற்றுக்குக் காரணங்கள் என்னவென்று நாம் அறிந்து கொண்டதின் விளைவென்ன சந்ததியின் மூலவிகள் [Genes] புரியும் விந்தைப் புதிர்களைப் பற்றி நவீன விஞ்ஞானம் கண்டு பிடித்தவை என்ன சந்ததியின் மூலவிகள் [Genes] புரியும் விந்தைப் புதிர்களைப் பற்றி நவீன விஞ்ஞானம் கண்டு பிடித்தவை என்ன உலகத்தைப் பற்றி நாம் அறிந்ததை, ‘இலக்கங்களின் விதிப் பிரச்சனைகள் ‘ [Problems in Laws of Numbers] எவ்விதத்தில் பாதிக்கின்றன உலகத்தைப் பற்றி நாம் அறிந்ததை, ‘இலக்கங்களின் விதிப் பிரச்சனைகள் ‘ [Problems in Laws of Numbers] எவ்விதத்தில் பாதிக்கின்றன இத்தனை வினாக்களையும் தான் எழுதிய ‘ஒன்று, இரண்டு, மூன்று…முடிவின்மை ‘ [One, Two, Three...Infinity] என்னும் நூலில் எழுப்பியவர், ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow] இத்தனை வினாக்களையும் தான் எழுதிய ‘ஒன்று, இரண்டு, மூன்று…முடிவின்மை ‘ [One, Two, Three...Infinity] என்னும் நூலில் எழுப்பியவர், ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow] ரஷ்யாவிலே பிறந்து அமெரிக்கக் குடியினராகிய ஜார்ஜ் காமாவ் அணுக்கரு பெளதிகம் [Nuclear Physics], பிரபஞ்சவியல் [Cosmology] பெளதிகம், மூலக்கூறு உயிரியல் ரசாயனம் [Molecular Biochemistry] ஆகிய முப்பெரும் பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற் சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது ரஷ்யாவிலே பிறந்து அமெரிக்கக் குடியினராகிய ஜார்ஜ் காமாவ் அணுக்கரு பெளதிகம் [Nuclear Physics], பிரபஞ்சவியல் [Cosmology] பெளதிகம், மூலக்கூறு உயிரியல் ரசாயனம் [Molecular Biochemistry] ஆகிய முப்பெரும் பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற் சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Fprce], மின் காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது\nசோப்புக் குமிழிபோல் உப்பிடும் பிரபஞ்சம்\nவிஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திரவியலையும் [Quantum Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு பொது நியதியைத் தேடி வருகிறார்கள் இதுவரை யாரும் அதைக் கண்டு பிடிக்க முடிய வில்லை இதுவரை யாரும் அதைக் கண்டு பிடிக்க முடிய வில்லை புதிதான ‘இழை நியதி ‘ [String Theory]. அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ளத் ‘இழை நியதி ‘ முயல்கிறது புதிதான ‘இழை நியதி ‘ [String Theory]. அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ளத் ‘இழை நியதி ‘ முயல்கிறது ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் ‘மகா ஐக்கிய நியதி ‘ [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டு பிடிக்க முற்பட்டு வருகிறார்கள்\nசோப்புக் குமிழிபோல் உப்பிடும் [Inflationary Model] பிரபஞ்சம், அந்நிலை முடிந்ததும் மெதுவாகவே விரிகிறது கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும் பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும் மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும் மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும் பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும் பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும் பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றி பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றி பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது பிரபஞ்சம் அடர்த்தி மிகுந்த பளுவைக் கொண்டிருந்தால், அதனை மூடிய கோளம் என்று கூறலாம்\nபிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு எந்த நிலை இருந்தது என்று, ஸ்டீஃபன் ஹாக்கி���் [Stephen Hawking] போன்ற விஞ்ஞான மேதைகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள் பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும் இல்லை பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும் இல்லை காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித்திருக்கலாம் காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித்திருக்கலாம் ஆகவே பெரு வெடிப்புக்கு முன்பு என்ன இருந்திருக்கும் என்று எழும் கேள்விகளுக்கு ஒருகாலத்தில் பதில் கிடைக்கலாம் \nபெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தும் நிகழ்ச்சிகள்\nபிரபஞ்சம் பெரு வெடிப்பிற்குப் பிறகு விரிந்து கொண்டே குளிர்ந்து போகிறது. பெரு வெடிப்பிற்கு ஓரு வினாடி கழித்துப் புரோட்டான்கள் உண்டாயின. முதல் மூன்று நிமிடங்களில் புரோட்டான், நியூட்ரான்களும் பிணைந்து, ஹைடிரஜனுடைய ஏகமூலமான [Isotope] டியூடிரியம் [Deuterium], அடுத்து எளிய மூலகங்களான ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான் [Helium, Lithium, Beryllium, Boron] ஆகியவை உண்டாயின விண்வெளியில் மித மிஞ்சிய அளவு ஹீலியம் இருப்பது, பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தி உறுதிப் படுத்துகிறது. டியூடிரியம் பிரபஞ்சத்தில் பேரளவில் பரவி யிருப்பது, அகிலத்தின் அண்டத் திணிவைக் [Density of Matter] கணிக்க அனுகூலமாய் இருக்கிறது\nபெரு வெடிப்பு ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் உஷ்ணம் 3000 டிகிரி C அளவுக்குக் குறைந்தது அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும் சேர்ந்து ¨ஹைடிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ செய்யும் அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும் சேர்ந்து ¨ஹைடிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ செய்யும் அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்ளுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளி விடுகின்றன. இந்த மாறுதல் வெப்பவீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்ளுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்���ால் தள்ளி விடுகின்றன. இந்த மாறுதல் வெப்பவீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த அந்த ‘அகிலவியல் பின்புல வெப்பவீச்சு ‘ [Cosmic Background Radiation] சுமார் 3 டிகிரி Kelvin [3 K (-273 C/-454 F)]. 1964 இல் முதன் முதல் அகிலவியல் பின்புல வெப்பவீச்சைத் தேடிக் கண்டு பிடித்த அமெரிக்க வானியல் மேதைகள் இருவர்: ஆர்னோ பென்ஸையாஸ், ராபர்ட் வில்ஸன் [Arno Penzias & Robert Wilson].\nபெரு வெடிப்புக்குப் பிறகு பின்புல வெப்ப வீச்சு\n1989-1993 ஆண்டுகளில் தேசிய வானியல் விண்வெளி ஆணையகம், நாசா [NASA, National Aeronautics & Space Administration] ‘அகிலப் பின்புல உளவி ‘ [Cosmic Background Explorer, COBE] என்னும் விண்வெளிச் சிமிழை [Spacecraft] ஏவி, அண்ட வெளியில் அகிலப் பின்புல வெப்பவீச்சைத் தளப்பதிவு [Mapping] செய்தது. அந்த தளப்பதிவு ‘பெரு வெடிப்பு நியதி ‘ முன்னறிவித்தபடி மிகத் துள்ளியமாக பின்புல வெப்ப வீச்சு அடர்த்தியை [Intensity of the Background Radiation] உறுதிப் படுத்தியது அத்துடன் அகிலவியல் பின்புல வெப்பவீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது அத்துடன் அகிலவியல் பின்புல வெப்பவீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது அந்த மாறுதல்கள் பிரபஞ்சத்தில் காலக்ஸிகள் [Galaxies], மற்ற அமைப்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்க் கருதப் படுகின்றன\nபின்புல வெப்பவீச்சு பிரபஞ்சப் பெரு வெடிப்பிற்குப் பிறகு எஞ்சிய நீண்ட கால விளைவு ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, ‘பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck 's Radiation Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம் ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, ‘பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck 's Radiation Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம் அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. ‘ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ‘ மாக்ஸ் பிளான்க் வளைகோடு முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/-450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத் தக்கவாறு ஒத்துள்ளது அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. ‘ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ‘ மாக்ஸ் பிளான்க் வளைகோடு முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/-450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத் தக்கவாறு ஒத்துள்ளது ஏறக்குறைய பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் எத்திசையிலும் ‘சம வெப்பநிலை ‘ [Isotropic State] கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.\nஆழ்வெளியில் ஒளிவீசும் பால்மய காலக்ஸி, நெபுளாக்கள்\nஆதியின் முதல் பிரளயமாய்த் தோன்றிய பெரு வெடிப்பின் [Big Bang] விளைவாய் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவையாக காலக்ஸிகள் கருதப் படுகின்றன பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன ஒரு பில்லியன் ஒளிமயத் தீவுகள் அல்லது விண்மீன் பூத மந்தைகள் [Giant Clusters of Stars] பிரபஞ்சத்தில் உள்ளதாக ஊகிக்கப் படுகிறது. அந்த ஒளிமயத் தீவுகளே காலக்ஸிகள் [Galaxies] என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுபவை.\nஒவ்வொரு காலக்ஸியிலும் 100 பில்லியன் விண்மீன்கள் கூடி யுள்ளன என்று கணிக்கப் பட்டுள்ளது அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம் காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம் நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது [Light Years -Distance light covers in a year at the rate of 186000 miles/sec]. காலக்ஸித் தீவுகள் நீள்வட்ட உருவத்திலோ அல்லது சுருள் வடிவத்திலோதான் [Elliptical or Spiral Shape] தோன்றும் ஒருவித ஒழுங்கு வடிவமும் இல்லாத காலக்ஸிகள், பிரபஞ்சத்தில் மிக மிகக் குறைவு.\nபிரபஞ்ச விரிவு பற்றி மாறான ஐன்ஸ்டைன் கருத்து.\n1915 ஆம் ஆண்டில் ஒப்பியல் நியதியை ஆக்கிய ஆரம்ப சமயத்தில் ஐன்ஸ்டைன் பிரபஞ்சம் நிலையானது என்று நம்பினார் பெரு வெடிப்பு நியதி வெளியாகி, பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் உப்பி விரிகிறது என்னும் கருத்தை முதலில் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ளத் தயங்கினார் பெரு வெடிப்பு நியதி வெளியாகி, பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் உப்பி விரிகிறது என்னும் கருத்தை முதலில் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ளத் தயங்கினார் அவரது பொது ஒப்பியல் நியதித் தளவியல் சமன்பாடுகளின் தீர்வுகளிலிருந்து பெரு வெடிப்பு நியதி தோன்ற ஓர் கூட்டமைப்பு[Framework] உருவானது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஒப்பியல் நியதியின் பல விபரங்கள் மாற்றப் பட்டு வருகின்றன அவரது பொது ஒப்பியல் நியதித் தளவியல் சமன்பாடுகளின் தீர்வுகளிலிருந்து பெரு வெடிப்பு நியதி தோன்ற ஓர் கூட்டமைப்பு[Framework] உருவானது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஒப்பியல் நியதியின் பல விபரங்கள் மாற்றப் பட்டு வருகின்றன நியதிச் சமன்பாட்டில் பிரபஞ்சம் விரிகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதை விளக்க வந்த இடத்தில், ஐன்ஸ்டைன் ஓர் நிலை யிலக்கத்தைச் [Constant] சேர்த்ததால், விரிவும் சுருக்கமும் கழிவு பட்டுப் போயின நியதிச் சமன்பாட்டில் பிரபஞ்சம் விரிகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதை விளக்க வந்த இடத்தில், ஐன்ஸ்டைன் ஓர் நிலை யிலக்கத்தைச் [Constant] சேர்த்ததால், விரிவும் சுருக்கமும் கழிவு பட்டுப் போயின பின்னால் பிரபஞ்சம் விரிகிறது என்ற கருத்துக்கள் உறுதியான போது, அகில நிலை யிலக்கத்தைச் [Cosmological Contant] இடையில் நுழைத்தது, ‘தனது மாபெரும் தவறு ‘ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொண்டார்\nmodule=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/auto-collapsed-in-the-lake-and-injured-more-than-10-people-388472.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-25T21:49:53Z", "digest": "sha1:NDZO7OGL7BHVL73H5KN2XZKYZM65JAPQ", "length": 12648, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏரியில் ஆட்டோ கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் படுகாயம். - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏரியில் ஆட்டோ கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே களமருதூரில் இருந்து உளுந்தூர்பேட்டை நகருக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ. ஓட்டுனர் அதிவேகமாக ஓட்டியதால் நிலைதடுமாறி களமருதூரில் உள்ள ஏரிக்கரையில் கவிழ்ந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த 13 பேரில் 10 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த பயணிகளை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பகுதியில் இதுபோன்று விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஏரியில் ஆட்டோ கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.\nதிருவள்ளுர் : மதுரவாயிலில் நடைபெற்ற ஜமா பந்தி.. மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்ட அமைச்சர் பென்ஜமின்\nசென்னை : அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகள்.. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்..\nசென்னை : புளியந்தோப்பு எஸ்.ஐ. மீது தாக்குதல்.. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது...\nவிழுப்புரம் : 100 நாள் வேலை திட்டத்தை தொடங்க வலியுறுத்தல்.. திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு..\nதிருவள்ளுர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்.. போலீசாரின் அலட்சியம் என குற்றச்சாட்டு..\nநெல்லை : 100 நாள் வேலையை முறையாக வழங்க வலியுறுத்தல்.. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள்..\nசென்னை : புளியந்தோப்பு எஸ்.ஐ. மீது தாக்குதல்.. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது...\nசென்னை : அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகள்.. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்..\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பு: மாஃபா பாண்டியராஜன்- வீடியோ\nErode MP Ganesamoorthy : எம்.பி. உடலில் மின்சாரம் தமிழகத்தை உலுக்கும் திட்டம்\nகிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்- வீடியோ\nTTV Dinakaran: அமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்: டிடிவி- வீடியோ\nBigg Boss 3 Tamil : என்ன கவின்னை சாக்ஷியும் காதலிக்கிறாரா\nBigg Boss 3 Tamil: Cutest Pics : போட்டியாளர்களின் அழகான புகைப்படங்கள்\nஈரமான ரோஜாவே சீரியல் : அண்ணன் தம்பி குடித்துவிட்டு அள்ளிக்கொட்டும் பாசம்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-25T21:52:10Z", "digest": "sha1:WLWTAA2M3EMDCTUVKT42M3ERWKKVLXD3", "length": 5007, "nlines": 36, "source_domain": "www.savukkuonline.com", "title": "சொத்துக்குவிப்பு – Savukku", "raw_content": "\nசிறை செல்லும் சீமாட்டி பாகம் 6\nமுதன் முதலாக தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர், ஜெயலலிதாவின் புதிய சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து குரல் கொடுத்திருக்கிறார். மருத்துவர் ராமதாஸ், ஜனவரி 5 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், 1996க்குப் பிறகு, ஜெயலலிதா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சேர்த்துள்ள சொத்து குறித்து புதிதாக வழக்கு...\nசிறை செல்லும் சீமாட்டி பாகம் 4.\nஜெயலலிதாவின் மேல் முறையீட்டுக்காக அத்தனை ஆவணங்களும் தயார் செய்யப்பட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் இப்படி கெடுபிடிகளை விதிக்கவில்லை என்றால், இவ்வளவு வேகத்தில் இந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்குமா என்ன இவ்வளவு விரைவாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை உடைய இத்தனை ஆவணங்களையும் தாக்கல்...\nதண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா…\nதண்ணீர் விட்டோ வளர்த்தோம் ��ர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ என்றான் பாரதி. இதே போன்ற வேதனையான நிலையில்தான் தமிழகம் இன்று இருக்கிறது. இந்தியாவில் எங்கும் காணப்படாத வகையில் ஒரு அசாதாரண சூழல் தமிழத்தில் நிலவுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர், முதல்வர் பதவியைக் கூட ராஜினாமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C", "date_download": "2019-06-25T22:39:03Z", "digest": "sha1:OBJLCQ27F7LY2KBCVKR7PHYD7KXOXIF7", "length": 16944, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "அலுமினியப் பறவையும் நிஜப் பறவையும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅலுமினியப் பறவையும் நிஜப் பறவையும்\nபறவையைக் கண்டான், விமானம் ப டைத்தான்” என்று ஒரு பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டி ருந்தார். ஆனால் பறவையும், விமானமும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகிவிட்டது காலத்தின் கொடுமை.\n‘பறவை மோதி விமானம் கீழே விழுந்து பயணிகள் இறந்தனர்’ என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால்,வருடந்தோறும் பறவைகளால் விமான விபத்துகள் ஏற்படுகின்றன.\nசென்ற ஆண்டு இப்படி 50 முறை விமானங்களில் பறவைகள் சிக்கிக்கொண்டதாக இந்திய விமான நிலையங்களின் நிர்வாகம் (AAI) குறிப்பிட்டிருக்கிறது. புறாவி லிருந்து காக்கைகள்வரை (சில சமயம் மயில்கள்கூட) இப்படி சிக்கியிருந்தாலும், பெரும்பாலான பிரச்சினைகள் பருந்துகளிடம் இருந்துதான\nமுதலில் பதிவான இப்படிப்பட்ட ஒரு விபத்து 1912- ல் கலிஃபோர்னியாவில் நடந்தது. கடல் காகம் (சீகல்) பறவை ஒன்று மோதி விமானம் பாதிப்படைய, விமான ஓட்டிகள் மரணமடைந்தனர். பறவையால் விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழந்தது அதுவே முதல்முறை.\nபெரும்பாலும் விமானம் தரைத் தளத்துக்கு அருகில் பறக்கும்போதுதான் (புறப்படும் நேரத்திலும் Takeoff, வந்துசேரும் நேரத்திலும் Landing) பறவைகள் அவற்றின்மீது மோதுகின்றன. அமெரிக்காவில் மட்டுமே சென்ற ஆண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ‘பறவைகளால் விமான விபத்துகள்’ நிகழ்ந்துள்ளன.\nசமீபகாலமாகப் பறவைகளுக்கும் அலுமினியப் பறவைகளுக்கும் நடக்கும் இந்த விபத்துகள் அதிகமாகி வருவதற்குப் பல காரணங்கள். விமானங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது முக்கியக் காரணம்.\nதவிரப��� பழைய விமானங்களில் பிஸ்டன் இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றை இயக்கும்போது (விமானத்தின் முன், பின் புறங்களில்) அதிக சப்தம் உருவாகும். இதனால் தங்களை அணுகும் ஆபத்தை உணர்ந்து பறவைகள் விலகிச் செல்ல வாய்ப்பு இருந்தது. தவிர, விமானத்தின் மீது பறவை மோதினாலும் விமானத்தின் பிஸ்டன் இன்ஜின் அருகே பொருத்தப்பட்டுள்ள புரொபெல்லர்கள் சுற்றிக்கொண்டே இருப்பதால், பறவையின் ஒரு பகுதியை அவை வெட்டிவிடும். அல்லது பறவையை அந்த இடத்திலிருந்து தள்ளிவிடும். இதனால் விமானத்துக்குப் பாதிப்பு இல்லாமல் இருந்தது.\nஆனால், ஜெட் இன்ஜின்கள் அறிமுக மான பிறகு காட்சிகள் மாறின. இவற்றின் வேகம் அதிகம். எழுப்பும் ஒலியோ மிகக் குறைவு. தவிர ஜெட் இன்ஜின்கள் காற்றை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. எனவே, இவை காற்றோடு பறவையையும் உள்ளே உறிஞ்சி கொள்கின்றன. இதனால் இன்ஜின் திடீரெனச் செயலிழந்துவிடும் ஆபத்து உருவாகிறது.\nசில சமயம் இன்ஜினில் உள்ள விசிறியின் இறக்கை மீது பறவை வேகமாக மோதும்போது, அந்த இறக்கை நகர்ந்து அருகிலுள்ள மற்றொரு இறக்கையின் விசையுடன் மோதலாம். இந்தக் காரணங்களால் மொத்த விமானமும் நிலைகுலைந்து விழுந்து பயணிகள் இறந்த சம்பவங்களும் உண்டு.\nபொதுவாகவே விமான நிலையங்களில் பறவைகள் நடமாட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால், விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதி பெரும்பாலும் புறநகர் பகுதியாக இருக்கும். கடுமையான இடநெருக்கடி கொண்ட நகரங்களைவிட, புறநகர் பகுதிகளில் வசிப்பதையே பறவைகளும் விரும்புகின்றன. தவிர விமான நிலையங்களுக்கு அருகே குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகள் இருப்பது சாதாரணமாக உள்ளது. மேலும் விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் சில பகுதிகள் குப்பை கொட்டப்படும் இடங்களாகவும் இருப்பதுண்டு. அதிலுள்ள கழிவுகள், இறைச்சித் துண்டுகள், அப்பகுதிகளுக்கு வந்து சேரும் பூச்சிகளை உண்பதற்காகவும் பறவைகள் அங்கேயே வட்டமடிக்கின்றன.\nவிமானத் தளங்களில் பறவை நடமாட்டம் அதிகமாக இருப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அங்கிருந்து சுற்றுப்புறம் முழுவதும் பரந்து விரிந்து பளிச்சென்று தெரிகிறது. எனவே, இரைகொல்லிப் பறவை தாக்க வந்தால் இரைப் பறவையால் உடனடியாகத் தப்பித்துவிட முடியும். இந்த வசதியாலு���் விமானத் தளங்களைப் பறவைகள் அதிகம் நாடுகின்றன.\nசென்னை விமான நிலையத்தில் வரும் விமானங்களில் 2010 வருடத்தில் 3 முறை பறவை முட்டியதாக தகவல். இதற்கு காரணம் விமான நிலையத்திற்கு அருகிலேயே உள்ள குப்பை கொட்டும் கிடங்கு தான். இந்த குப்பையை நோண்டி எலி போன்ற உணவை உண்ண பருந்து போன்ற பெரிய பறவைகள் வருகின்றன\nஆனால், இந்தப் பறவைகளை அகற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பலவும் இயற்கைக்கு முரணானவை. விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மரம், செடிகளை அப்புறப்படுத்துகிறார்கள். இதன் மூலம் பறவைகளுக்குத் தேவையான உணவு குறைகிறது. அவை கூடு கட்டுவதற்கான இடங்களும் அழிக்கப்படுகின்றன. அப்பகுதிகளில் பூச்சி மருந்துகளை ஏராளமாக அடிக்கிறார்கள். இதன் மூலமாகவும் பறவைகளின் உணவு (பூச்சிகள்) அழிக்கப்படுகிறது.\nபறவைகளுடைய எதிரிகளின் குரல்களைப் பதிவு செய்து அவ்வப்போது ஒலிக்கவிடுவதன் மூலம் பறவைகளை மிரண்டு ஓடச் செய்கிறார்கள். வெடி வெடித்தும் இதைச் சாதிக்கிறார்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அளிக்கும் ஆலோசனைகள்\nவிமான நிலையப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம். விமானத் தளங்களைத் தொடர்ந்து பைனாகுலர்கள் மூலம் பார்த்துப் பறவைகள் தென்பட்டால் விரட்டலாம்.\nபறவைகள் தங்கள் தினசரி இரைதேடலைக் குறிப்பிட்ட நேரத்தில்தான் வைத்துக் கொள்ளும். அந்த நேரங்களில் விமானம் புறப்படவோ, வந்து சேரவோ இல்லாதபடி அவற்றின் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம்.\n‘அற்பப் பறவைகளுக்காக விமான நேரத்தை மாற்றி அமைப்பதா’ என்று உங்களுக்குத் தோன்றுகிறதா’ என்று உங்களுக்குத் தோன்றுகிறதா அப்படியானால் வழக்கம்போல இயற்கை சமநிலையைப் பாழ்படுத்திவிட்டு, அதற்கான பலனை அனுபவிக்க நாம் தயாராக வேண்டியதுதான்.\n– ஜி.எஸ்.எஸ்., எழுத்தாளர், தொடர்புக்கு: aruncharanya@gmail.com\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபனை மரத்தின் சிறப்புகள் →\n← மனிதன் அழித்த அதிசயப் பறவை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:36:05Z", "digest": "sha1:GU6255GKL3A55IPA37HARZAXTU6FH62J", "length": 60807, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏழு கொடிய பாவங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஹெயரானிமஸ் போஷின் ஏழு கொடிய பாவங்கள் மற்றும் நான்கு கடைசி விஷயங்கள்\nதலையாய குற்றங்கள் அல்லது முதன்மையான பாவங்கள் என்றும் அறியப்படுகின்ற ஏழு கொடிய பாவங்கள் (Seven deadly sins) என்பவை வீழ்ச்சியுறும் மனித இனத்தில் பாவம் செய்வதற்கான தூண்டுதல் குறித்து (ஒழுக்கக்கேடு) பயிற்றுவிக்கவும் அறிவுறுத்தவும் தொடக்ககால கிறித்துவ காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலின் கடைசி பதிப்பு தற்பெருமை, சீற்றம், காமவெறி, பேராசை, பெருந்தீனி விருப்பம், பொறாமை, சோம்பல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.\nகத்தோலிக்கத் திருச்சபை பாவத்தை இரண்டு முதன்மைப் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறது: அற்ப பாவம் மற்றும் சாவான பாவம். இதில் சாவான பாவம் மிகவும் கடுமையானவை எனவும். இது அருள் வாழ்வை அழித்துவிடக்கூடியவை என்று கருதப்படுவதோடு ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக தீர்க்கப்படவில்லை என்றால் அல்லது முழுமையான பாவ வருத்தத்தின் வழியாக மன்னிக்கப்படவில்லை என்றாலோ முடிவற்ற நரகத்தை அடைய நேரிடும் என்று நம்பப்படுகிறது.\nதொடக்ககால 14ம் நூற்றாண்டு தொடங்கி அந்த நேரத்தில் இருந்த ஐரோப்பியக் கலைஞர்களிடையே ஏழு கொடிய பாவங்கள் பெற்ற புகழ், முடிவில் அவர்களை உலகம் முழுவதிலும் பொதுவாக கத்தோலிக்க கலாச்சாரத்திலும் கத்தோலிக்க உணர்வுகளிலும் வேரூன்றச் செய்தது. இதுபோன்ற வேரூன்றுதலில் ஒரு விளக்கம் \"SALIGIA\" என்ற நினைவூட்டு வாசகத்தின் உருவாக்கமாக இருந்தது, இந்த வாசகம் இலத்தீன் மொழியிலான பின்வரும் ஏழு கொடிய பாவங்களின் முதல் எழுத்துக்களின் அடிப்படையிலானதாக இருந்தது superbia (தற்பெருமை) , avaritia (பேராசை), luxuria (பெருங்காமம்), invidia (பொற��மை), gula (பெருந்தீனி), ira (வெஞ்சினம்), acedia (சோம்பல்)[1].\n1 விவிலிய நூல் பட்டியல்கள்\n2 வழக்கமான ஏழு பாவங்களின் வளர்ச்சி\n3 கொடிய பாவங்களின் வரலாற்றுப்பூர்வமான மற்றும் நவீன வரையறைகள்\n5 தீய சக்திகளுடனான தொடர்பு\n\"பழமொழிகள் புத்தகத்தில்\", திட்டவட்டவட்டமாக \"கடவுள் வெறுக்கின்ற ஆறு விஷயங்கள், ஏழாவதாக இருப்பதை கடவுள் ஏற்க மறுக்கிறார்\" என்று தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது, அவை:[2]\nஅப்பாவிகளின் இரத்தத்தை சிந்தவைக்கும் கைகள்\nதீய காரியங்களைத் திட்டமிடும் மனம்\nதீய நடத்தைக்கு விரையும் கால்\nஏமாற்றும் விதமாக முற்றிலும் பொய்யுரைப்பது\nஇவற்றில் ஏழு இருக்கின்ற நிலையில் இந்தப் பட்டியல் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வழக்கமான ஒன்றிலிருந்து மாறுபடுகிறது, இந்த இரண்டு பட்டியல்களில் இருக்கும் ஒரே பாவம் தற்பெருமை மட்டுமே. இந்தக் காலகட்டத்தில் கலேஷன் எபிஸ்தில்களால் வழங்கப்பட்ட மற்றொரு தீய விஷயங்கள் பட்டியலில் வழக்கமான இந்த ஏழு பாவங்களுக்கும் மேற்பட்டவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன, இருப்பினும் இந்தப் பட்டியல் நீளமானது: பிறர் மனைவி நாடல், மணமாகாத உடலுறவு, சுத்தமின்மை, காம விகாரம், உருவ வழிபாடு, சூனியம், வெறுப்பு, வேறுபாடு, போட்டி மனப்பான்மை, கடுங்கோபம், பூசல், ராஜத்துரோகம், மதநம்பிக்கையின்மை, பொறாமைகொள்ளுதல், கொலைசெய்தல், குடித்தல், களியாட்டம் போன்றவை.[3]\nவழக்கமான ஏழு பாவங்களின் வளர்ச்சி[தொகு]\nஏழு பாவங்களின் நவீன கருத்தாக்கம் நான்காம் நூற்றாண்டு மதகுருவான எவாக்ரியஸ் போண்டிகஸ் என்பவருடைய படைப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிறது, இவர் பின்வருமாறு எட்டு தீய சிந்தனைகளை கிரேக்கத்தில் பட்டியலிட்டிருக்கிறார்:[4]\nஇவை பின்வருமாறு ரோமன் கத்தோலிக்க ஆன்மீக பியத்தாக்களின் (அல்லது கத்தோலிக்க பக்திகளில்) லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன:[5]\nFornicatio (திருமணமாகாத உடலுறவு, காம விகாரம்)\nAvaritia (செல்வத்தின் மீது பேரார்வம்/பேராசை)\nஇந்த 'தீய சிந்தனைகள்' மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன:[5]\nகாமவிகாரப் பசி (பெருந்தீனி, திருமணமாகாத உடலுறவு, மற்றும் செல்வத்தின் மீது பேரார்வம்)\nஅறிவு (பகட்டு, துயரம், தற்பெருமை, மற்றும் ஊக்கமின்மை)\nகிபி 590 இல் எவாக்ரியஸிற்கு சில ஆண்டுகளுக்குப் பின்னர் முதலாம் திருத்தந்தை கி��கோரி இந்தப் பட்டியலை மிகவும் பொதுவான ஏழு கொடிய பாவங்கள் என்பதிலிருந்து பின்வருமாறு சுருக்கினார் துயரம்/அவநம்பிக்கை சோம்பலாகவும் , பகட்டை தற்பெருமை என்பதாகவும், மற்றும் திருமணமாகாத உடலுறவை பட்டியலிலிருந்து நீக்கி களியாட்டம்] மற்றும் பொறாமையை ஒன்றாக இணைத்தார். போப் கிரிகோரியாலும், தாந்தே அலிகேரியால் தன்னுடைய காப்பிய கவிதையான தி டிவைன் காமெடியில் பயன்படுத்தப்பட்டதன்படியும் ஏழு கொடிய பாவங்கள் பின்வருமாறு:\navaritia (செல்வத்தின் மீது பேரார்வம்/பேராசை)\nஏழு கொடிய பாவங்களின் வரலாற்றில் இவற்றை அடையாளம் காணுதலும் வரையறுத்தலும் ஒரு நீர்ம நிகழ்முறையாக இருந்திருக்கிறது என்பதுடன் இந்த ஏழின் ஒவ்வொன்றையும் குறித்து அறிதல் உண்மையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கும் மேலானதாக இருந்திருக்கிறது. இதற்கு மொழியின் சொற்பொருள் மாற்றமும் ஒரு காரணம்:\nகாமம் என்பது எல்லாவகையிலுமாக அல்லாமல் பெயரில் மட்டும் சுய இன்பக் காமம் என்பதால் பதிலீடு செய்யப்பட்டது\nஊக்கமின்மை (மந்தம்) என்பது சோம்பல் என்பதால் பதிலீடு செய்யப்பட்டது\nஇதுதான் தாந்தே பயன்படுத்திய திருத்தப்பட்ட பட்டியல். (இருப்பினும் களியாட்டம் இதிலிருந்து விடுபடவில்லை-வீணடித்தலை நரகத்தின் நான்காவது சுற்றில் தாந்தே தண்டனைக்கு உரியதாக்குகிறார்). சொற்பொருள் மாற்ற நிகழ்முறை, ஒத்திசைகின்ற முறையிலோ அல்லது முறைப்படியாகவோ பைபிளாலேகூட ஆளுமைப் பண்புகளை ஒட்டுமொத்தமாக வரையறுத்துவிட முடியாது என்ற கூற்றினால் ஏற்கப்பட்டிருக்கிறது; பிற இலக்கிய மற்றும் தேவாலயம் சார்ந்த படைப்புகள் இவற்றிற்குரிய வரையறைகளைப் பெறக்கூடிய மூலாதாரங்களாக அதற்கு மாற்றாக பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. தாந்தேயின் டிவைன் காமெடியுடைய இரண்டாம் பாகமான பர்காடோரியோ மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து நன்கறியப்பட்ட மூலாதாரமாக இருந்து வந்திருப்பது உறுதி.\nநவீன ரோமன் கத்தோலிக்க மதக் கோட்பாடு இந்தப் பாவங்களை பின்வருமாறு பட்டியலிடுகிறது: \"தற்பெருமை, செல்வத்தின் மீது பேரார்வம், பொறாமை, காமம், வெஞ்சினம், பெருந்தீனி, மற்றும் ஊக்கமின்மை/சோம்பல் \".[6] இந்த ஏழு பாவங்களில் ஒவ்வொன்றும் அதற்கு எதிரான தொடர்புடைய ஏழு புனிதப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன (சிலபோது முரணிலைப் பண்புகள் என���றும் குறிப்பிடப்படுவது). இவற்றிற்கு எதிராக இருக்கும் இணை ஒழுங்கில் உள்ள ஏழு புனிதப் பண்புகள் பணிவுடைமை, ஈகைத்திறன், இரக்க மனப்பான்மை, பொறுமை, கற்புடைமை, தன்னடக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகியனவாகும்.\nகொடிய பாவங்களின் வரலாற்றுப்பூர்வமான மற்றும் நவீன வரையறைகள்[தொகு]\nகளியாட்டம் (லத்தீன்,luxuria) என்பது கட்டுப்பாடில்லாத மிகுதியாகும். களியாட்ட நடத்தைகள் தொடர்ந்து ஆடம்பரப் பொருட்களை வாங்குதல் மற்றும் புலனின்ப நுகர்வுகளை உள்ளிட்டிருக்கிறது.\nரோமானிய மொழிகளில் லக்ஸரியா (பாவத்தின் லத்தீன் பெயர்) என்பதன் உறவுடைமை நேரடியாக பாலுறவு சார்ந்த பொருளுடனே உருவாகியிருக்கிறது; பழம் பிரெஞ்சு உறவுடைமை ஆங்கிலத்தில் ஆடம்பரம் என்பதாக சேர்த்துக்கொள்ளப்பட்டது, ஆனால் இது இதனுடைய பாலுறவு அர்த்தத்தை பதினான்காம் நூற்றாண்டில் இழந்தது.[7]\nகாமம் அல்லது ஒழுக்கமின்மை என்பது வழக்கமாக பாலுறவு இயல்பின் மிதமிஞ்சிய சிந்தனை அல்லது ஆசைகள் என்று கருதப்படுகிறது. கடவுளுக்கு அன்பையும் பக்தியையும் இரண்டாம்பட்சமானதாக்கும் மற்றவர்களின் மிதமிஞ்சிய அன்பு அரிஸ்டாடிலின் அடிப்படைத் தத்துவமாக இருக்கிறது. தாந்தேயின் பர்காடோரியோவில் பாவத்திற்காக வருந்துபவர் காமம் நிரம்பிய/பாலுறுவு சிந்தனைகள் மற்றும் உணர்வுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நெருப்பிற்குள்ளாக நடக்கிறார். தாந்தேயின் \"இன்ஃபர்னோவில்\", காமப் பாவத்தின் மன்னிக்கப்படாத ஆன்மாக்கள் பூவுலக வாழ்க்கையில் அவர்களுடைய காமம் நிரம்பிய உணர்ச்சியின் சுய கட்டுப்பாடின்மையைக் குறிக்கின்ற காற்று போன்ற ஓய்வில்லாத சூறாவளியில் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.\nஒரே மூச்சில் விழுங்குதல் அல்லது குடித்தல் என்பதைக் குறிக்கும் குளுட்டைர் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது பெருந்தீனி என்ற சொல் (லத்தீன், gula) வீணடிக்கும் வகையில் எதையும் மிகையாக-அனுபவித்தல் மற்றும் மிகையாக-நுகர்தல் என்பதைக் குறிக்கிறது. கிறிஸ்துவ மதங்களில் உணவின் மீதான மிதமிஞ்சிய ஆசை அல்லது தேவைப்படுபவர்களுக்கு மறுக்கப்படுதலின் காரணமாக இது ஒரு பாவமாகக் கருதப்படுகிறது.[8]\nகலாச்சாரத்தைப் பொறுத்து இது ஒரு பாவமாகவோ அல்லது தகுதியின் சின்னமாகவோ பார்க்கப்படலாம். உணவு அரிதானதாக இருக்குமிடத்தி��் நன்றாக உண்ணுதல் என்பது அதை ஒரு பெருமையாக கொள்ளச்செய்வதாக இருக்கலாம். ஆனால் உணவு மிகவும் அதிகமாக கிடைக்கின்ற இடங்களில் இது மிகையாக-அனுபவித்தலுக்கான தூண்டுதலைத் தவிர்ப்பதற்கான ஒரு சுய-கட்டுப்பாட்டுச் சின்னமாக கருதப்படலாம்.\nமத்தியகால தேவாலயத் தலைவர்கள் (எ.கா., தாமஸ் அக்குவைனஸ்) பெருந்தீனி குறித்த மிகவும் விரிவான பொருளை எடுத்தாண்டிருக்கின்றனர், இதுவும்கூட உணவுகளின் ஆட்டிப்படைக்கும் எதிர்பார்ப்பு,[8] தொடர்ந்து சுவை மிகுந்த உணவுகளை உண்ணுதல் மற்றும் மிகையான செலவுள்ள உணவுகள் ஆகியவற்றை உள்ளிட்டனவாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.[9] பெருந்தீனிக்கு ஆளாவதன் ஆறு வழிகளை அக்வினாஸ் உருவாக்கித் தந்திருக்கிறார்:\nPraepropere - விரைவாக உண்ணுதல்.\nLaute - மிகவும் செலவு பிடிக்கும் வகையில் உண்ணுதல்.\nNimis - அதிகப்படியாக உண்ணுதல்.\nArdenter - பேரார்வத்தோடு உண்ணுதல் (ஆழ்ந்து அனுபவித்தல்).\nStudiose - மிகுந்த உணர்ச்சிப்பெருக்கோடு உண்ணுதல் (முனைப்போடு).\nForente - வேண்டாவெறுப்பாக உண்ணுதல் (சலிப்போடு).\nசெல்வத்தின் மீதான பேரார்வம் அல்லது துராசை எனப்படும் பேராசை (லத்தீன், avaritia), காமம் மற்றும் பெருந்தீனியைப் போன்றே மிதமிஞ்சிய நிலையின் பாவமாகும். இருப்பினும், (தேவாலயத்தின் கண்ணோட்டப்படி) மிகவும் மிதமிஞ்சிய அல்லது சுயநலமிகுந்த ஆசை மற்றும் செல்வம், தகுதி மற்றும் அதிகாரத்திற்கான தேடல் என்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. புனித தாமஸ் அக்வினாஸ் பேராசை என்பது \"எல்லா அழிவுப் பாவங்களையும் போன்று கடவுளுக்கு எதிரான பாவம், பூவுலக வாழ்வின் பொருட்டு முடிவற்ற நிலையில் மனிதன் குற்றமிழைப்பது\" என்று எழுதுகிறார். தாந்தேயின் தூய்மைப்படுத்துதலில், பாவ மன்னிப்புக் கோருபவர்கள் பூவுலக வாழ்க்கையில் மிகைப்படியாக கவனம் செலுத்தியதன் காரணமாக தலையைக் கீழே கவிழ்த்தபடி பிணைக்கப்பட்டிருக்கின்றனர். \"செல்வத்தின் மீதான பேரார்வம்\" என்பது பேராசைமிக்க நடத்தையின் மற்ற உதாரணங்களை விளக்கக்கூடிய மிகவும் விரிவான சொற்பதமாக இருக்கிறது. இது பணிவின்மை, உள்நோக்கமுள்ள துரோகம் அல்லது ராஜத்துரோகம்,[சான்று தேவை] குறிப்பாக சுய நலத்திற்காக என்பதை உள்ளிட்டிருக்கிறது, உதாரணத்திற்கு லஞ்சம் அளிப்பது . பொருட்களையோ பண்டங்களையோ திரட்டி வைத்தல்[சான்று தேவை] அல்லது பதுக்��ுதல், திருட்டு மற்றும் கொள்ளை, குறிப்பாக வன்முறை வகையில், ஏமாற்றுதல், அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய எல்லா நடவடிக்கைகளும் பேராசையின் தாக்கத்தினால் ஏற்பட்டவையாக இருக்கலாம். இதுபோன்ற தவறான நடத்தைகள் தேவாலயத்தின் அசலான வரம்புகளுக்குள்ளாக பொருட்களை வற்புறுத்திப் பெறுவதிலிருந்து லாபம் பெறுகின்ற ஊழல் என்பதையும் உள்ளிட்டிருக்கலாம்.\nசோம்பல் என்பது (லத்தீன், acedia) (கிரேக்கம் ακηδία) ஒருவர் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியதை அலட்சியப்படுத்துவதாகும். இதனை அக்கறையில்லாத அலட்சியம்; மகிழ்ச்சியற்ற மனச்சோர்வு என்று மொழிபெயர்க்கலாம். இது ஊக்கமின்மை என்பதோடு ஒப்பிடக்கூடியது, இருப்பினும் சோம்பல் என்பது நடத்தையைக் குறிக்கிறது, ஊக்கமின்மை அது உருவாக்கும் உணர்ச்சியைக் குறிக்கிறது. முந்தைய கிறிஸ்துவ கருத்தாக்கத்தில் மகிழ்ச்சியற்ற நிலை என்பது கடவுளின் தெய்வீகத்தன்மையை அனுபவிப்பது மற்றும் கடவுள் உருவாக்கிய உலகத்தை மறுக்கின்ற விருப்பத்துடன் கூடிய மறுப்பைக் குறித்தது; இதற்கு முரணாக, அக்கறையின்மை என்பது மக்களை அவர்களுடைய மதம்சார் பணியிலிருந்து ஊக்கம் குன்றச்செய்கின்ற ஆன்மீக துயர்படுத்தல் என்பதைக் குறிக்கிறது.\nஇந்தப் பட்டியலின் விளக்கத்தில் தாமஸ் அக்வினாஸ் சோம்பலை விளக்குகையில் இதனை அவர் மன ஊக்கமின்மை என்றும், ஓய்வின்மை மற்றும் நிலையின்மை போன்ற குறைவான பாவங்களுக்கான ஒரு மூதாதையராக இருப்பது என்றும் விளக்குகிறார். தாந்தே இந்த வரையறையை மேற்கொண்டு பிரித்தெடுக்கிறார், அவர் சோம்பலை ஒருவர் தன்னுடைய முழு அறிவு, முழுமையான மனம் மற்றும் முழுமையான ஆன்மாவைக் கொண்டு கடவுளிடம் அன்பு செலுத்த தவறுவது என்று விளக்குகிறார்; அவருக்கு இது ஒரு நடுத்தரமான பாவம் , இது ஒன்றுதான் அன்பில்லாமை அல்லது அது போதுமானதாக இல்லாமையால் வரையறுக்கப்படுகிறது.\nஅவநம்பிக்கை (லத்தீன்,Tristitia) என்பது திருப்தியின்மை அல்லது மகிழ்ச்சியின்மையைக் குறிக்கிறது, இது ஒருவருடைய அப்போதைய சூழ்நிலையால் ஏற்படும் மகிழ்ச்சியின்மைக்கு காரணமாகிறது, குறிப்பாக நம்பிக்கை இன்மைகளின் சிந்தனைப்போக்கோடு தொடர்புபடுத்துகையில். மகிழ்ச்சியின்மை பாவத்தின் காரணமாக ஏற்படுகிறது என்பதால் இந்தப் பாவம் சிலபோது துயரார்ந்தது என்று குறிப்பிடப்படுகிறது. துயரம் எப்போதுமே சோம்பலுக்கு காரணமாகிறது என்பதால் போப் கிரிகோரியின் பட்டியல் திருத்தம் அவநம்பிக்கையை சோம்பல் என்பதாக விரிவுபடுத்துகிறது.\nபடிப்படியாக, காரணத்தைக் காட்டிலும் இந்த கவனம் சோம்பலின் தொடர்விளைவுகளாக இருக்கிறது, இதனால் 17 ஆம் நூற்றாண்டில் துல்லியமான கொடிய பாவம் என்பது ஒருவருடைய திறமைகளையும் சிறப்புக்களையும் பயன்படுத்தத் தவறிவிடுவது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.[சான்று தேவை] நடைமுறையில், இது சோம்பல் என்பதைக் காட்டிலும் மந்தம் (லத்தீன், Socordia) என்பதற்கே அருகாக வருகிறது. தாந்தேயின் காலத்தில்கூட இந்த மாற்றம் குறித்த அறிகுறிகள் இருந்தன; அவருடைய பர்கடோரியோவில் சோம்பலுக்கான பிராயச்சித்தம் தொடர்ந்து அதிகபட்ச வேகத்தில் ஓடிக்கொண்டே இருப்பது என்று சித்தரிக்கிறார்.\nஇந்த நவீனக் கண்ணோட்டம் மேற்கொண்டும் செல்கிறது, சோம்பியிருப்பதும் அக்கறையின்மையும் மனதில் எழும் பாவமாக குறிப்பிடப்படுகிறது. உதாரணத்திற்கு இந்த முரணிலைகள் கடவுளையும் அவருடைய படைப்புக்களையும் மனமுவந்து விரும்பத் தவறுவதாகக் குறிப்பிடப்படுகிறது, மந்தம் என்பது மற்ற பாவங்களைக் காட்டிலும் குறைந்த கடுமையுள்ளதாகவும், செயல்படுவதைக் காட்டிலும் அலட்சியப்படுத்துவதனால் ஏற்படும் பெரிய பாவமாகவும் இருக்கிறது.\nவெஞ்சினம் (லத்தீன், ira), கோபம் அல்லது \"சீற்றம்\" என்றும் அறியப்படுகின்ற இது வெறுப்பு மற்றும் கோபத்தின் மட்டுமீறிய கட்டுப்படுத்தப்படாத உணர்ச்சிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த உணர்ச்சிகளை மற்றவர்களிடத்தில் உண்மையை மறுப்பதாலும், சட்டத்தின் நடைமுறையால் ஏற்படும் பொறுமையின்மையாலும் சுய-மறுப்பாலும் ஏற்படுவது என்பதாக கூறலாம், அத்துடன் நீதியமைப்பின் நடைமுறைகளுக்கு அப்பால் பழிவாங்க நினைப்பது என்பதாவும் (சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வது போன்று) பொதுவாக தீமை செய்ய நினைப்பது அல்லது மற்றவர்களைக் காயப்படுத்துவது எனலாம். வெஞ்சினத்தால் உருவாகும் குற்றங்கள் மிகவும் தீவிரமடைகின்றன, கொலை, தாக்குதல் மற்றும் உச்சபட்ச நிலையில் இனப்படுகொலை. சுயநலத்தோடு அல்லது சுய-விருப்பத்தோடு சம்பந்தப்படாத ஒரே பாவம் வெஞ்சினம் மட்டுமே (இருப்பினும் ஒருவர் சுயநலத்தினாலும் வெஞ்சினம் உள்ளவராக இருக்கலாம், அதாவது மற்றவர் வளர்ச்சியைக் கண்டு எரிச்சல்கொள்ளும் பாவத்திற்கு அருகாமையில் வரும் பொறாமை போன்று). தாந்தே வெஞ்சினத்தை \"நீதியின் மீதான காதல் பழிவாங்கலாகவும் பகைமையாகவும் திசைமாறிப்போவது\" என்று குறிப்பிடுகிறார். இதனுடைய அசல் வடிவத்தில் வெஞ்சினப் பாவமானது கோபம் வெளிப்புறமாகத் திரும்புவதைக் காட்டிலும் உட்புறமாக திரும்புவதோடும் உடனிணைந்திருக்கிறது. இவ்வகையில் தற்கொலை செய்துகொள்ளுதல் முடிவானதாக இருக்கிறது, துயரார்ந்ததாக இருந்தபோதிலும் வெஞ்சினத்தின் வெளிப்பாடு உள்நோக்கித் திரும்புகிறது, இதுவே கடவுளின் பரிசை இறுதியாக மறுதலிப்பதாகும்.\nபேராசையைப் போன்று பொறாமையும் (லத்தீன், invidia) திருப்திப்படுத்தப்படாத ஆசை என்று குறிப்பிடப்படுகிறது; இருப்பினும் இவை இரண்டு முக்கியக் காரணங்களால் வேறுபடலாம். முதலில், பேராசை என்பது பொருள்சார்ந்த அம்சங்களுடனே பெருமளவிற்கு சம்பந்தப்பட்டிருக்கிறது, அதேசமயத்தில் பொறாமையானது மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக, பொறாமை பாவத்தை செய்பவர்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டியதாக நினைப்பது மற்றவர்களுக்கு கிடைப்பதை நினைத்து சினம்கொள்வதாகும், அத்துடன் அந்த நபர் அதை இழந்துவிட வேண்டும் என்று விரும்புவதுமாகும். தாந்தே இதனை மற்றவர்கள் இழந்துவிட வேண்டும் என்று நினைக்கின்ற விருப்பம்\" என்று வரையறுக்கிறார். தாந்தேயின் பர்காடோரியில், பொறாமை கொள்வதற்கான தண்டனை அவர்களுடைய கண்கள் கம்பியினால் தைக்கப்பட வேண்டும் என்பதாகும், ஏனென்றால் மற்றவர்கள் கீழே போவதைக் கண்டு அவை பாவம்செய்யும் மகிழ்ச்சியைப் பெறுகின்றன. அக்வினாஸ் பொறாமையை \"மற்றவர்களுடைய நன்மையைக் கண்டு துயரப்படுவது\" என்று விளக்குகிறார்.[10]\nஏறத்தாழ எல்லா பட்டியலிலும் தற்பெருமை (லத்தீன், superbia) அல்லது இறுமாப்பு என்பது அசலான மற்றும் மிகவும் கடுமையான கொடிய பாவங்களாகக் கருதப்படுகிறது, உண்மையில் இதிலிருந்துதான் மற்றவை முற்றாக எழுகின்றன. இது மற்றவற்றைக் காட்டிலும் மிகவும் முக்கியமான அல்லது கவர்ச்சிகரமானதாக இருப்பதற்கான விருப்பமாக இருக்கிறது, மற்றவர்களின் சிறந்த பணிகளை ஒப்புக்கொள்ள மறுப்பது மற்றும் மிதமிஞ்சிய சுய காதல் (குறிப்பாக கடவுளை நோக்கிய நிலை என்பதற்கு வ���ளியில் சுயத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது). தாந்தேயின் வரையறை \"சுய காதல் வெறுப்பிற்கும் ஒருவருடைய அயலாளர் குறித்த வெறுப்பிற்கும் திசைமாறிச்செல்வது\" என்பதாக இருக்கிறது. ஜகோப் பைடர்மன்னின் மத்தியகால அற்புத நாடகமான செனோடாக்ஸஸில் தற்பெருமை என்பது எல்லாப் பாவங்களிலும் மிகவும் கொடியதாக இருக்கிறது என்பதுடன் தற்பெருமைக்குப் புகழ்பெற்ற பாரீஸ் மருத்துவரின் புகழ் அழிவதற்கு நேரடியாக இட்டுச்செல்கிறது. லூசிபரின் கதை நன்கறியப்பட்ட உதாரணமாக இருக்கலாம், தற்பெருமை (கடவுளுடன் போட்டியிடுவதற்கான அவருடைய விருப்பம்) அவரை சொர்க்கத்திலிருந்து வீழ்ந்துவிடச் செய்கிறது என்பதுடன் அவரை சாத்தானாகவும் மாற்றிவிடுகிறது. தாந்தேயின் டிவைன் காமெடியில் பாவமன்னி்பபுக் கோருபவர்கள் பணிவுடமை உணர்வுகளை அடைவதற்கு தங்களுடைய பின்பக்கத்தில் கற்பாளங்களை சுமந்து நடக்கும்படி விதிக்கப்படுகின்றனர்.\nபகட்டு (லத்தீன், vanagloria) என்பது நியாயப்படுத்தப்படாத தற்புகழ்ச்சியாகும். போப் கிரிகோரி இதனை தற்பெருமையின் ஒரு வடிவமாகக் காண்கிறார், எனவே அவர் தன்னுடைய பாவங்களின் பட்டியலில் பகட்டை தற்பெருமையாக சேர்த்துக்கொள்கிறார்.\nலத்தீன் வார்த்தையான குளோரியா நேரடியாக தற்புகழ்ச்சி என்பதைக் குறிக்கிறது, இருப்பினும் இதனுடைய ஆங்கில இணையான - புகழ் - என்பது நேரடியான நேர்மறை அர்த்தத்தைக் குறிக்கிறது; வரலாற்றுப்பூர்வமாக, வீண் என்பது நேரடியாக பயனின்மையைக் குறித்து வந்திருக்கிறது, ஆனால் 14 ஆம் நூற்றாண்டில் வலுவான சுயகாதல் உணர்வுகளையே இது குறித்தது, இது தொடர்பற்ற பொருள் என்பதோடு இன்றுவரை இதுதான் நிலைத்திருக்கிறது.[11] இதன் பொருள் மாற்றங்களின் காரணமாக, பகட்டு அரிதாகவே பயன்படுத்தப்படும் வார்த்தையானது என்பதுடன் தற்போது பொதுவாக பகட்டாரவாரத்தை குறிப்பதாகவே விளக்கப்படுகிறது (அதனுடைய நவீன சுயகாதல் பொருளில்).\nரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஏழு நல்லொழுக்கங்களையும் அங்கீகரித்திருக்கிறது, இவை ஒவ்வொரு ஏழு கொடிய பாவங்களோடும் எதிர்மறையான உறவு கொண்டிருக்கின்றன.\n1589 ஆம் ஆண்டில் பீட்டர் பின்ஸ்ஃபீல்ட் ஒவ்வொரு கொடிய பாவத்தோடும் தீய ஆவியை இணைத்துப்பார்க்கிறார், இவை மக்களை பாவத்தோடு தொடர்புகொள்ளும் வகையில் தூண்டுகிறது. பின்ஸ்ஃபீல்டின் தீய ஆவிகள் வகைப்படுத்தலின்படி, அதனுடைய இணைகள் பின்வருமாறு\nபீல்ஸ்பப்: பெருந்தீனி (குலா அல்லது குலியா)\nஜேஸுட் ஆய்வாளரின் 2009 ஆம் ஆண்டு ஆய்வின்படி, ஆண்களால் மன்னிப்புக் கோரப்படும் மிகவும் பொதுவான கொடிய பாவம் காமமாகவும், பெண்களால் கோரப்படும் கொடிய பாவம் தற்பெருமையாகவும் இருக்கிறது.[12] இந்த வேறுபாடுகள் வேறுபட்ட பலன்களின் வீதத்தினாலோ அல்லது \"கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதிலான\" வேறுபட்ட கண்ணோட்டங்கள் அல்லது மன்னிக்கப்பட வேண்டியதன் காரணமாக அமைகிறது.[13]\nஇந்த ஏழு கொடிய பாவங்களும் நீண்டகாலமாகவே எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான உந்துசக்தியாக இருந்திருக்கிறது, நீதிநெறிக் கதைகளிலிருந்து மத்திய காலப்பகுதிகள் மற்றும் நவீன மான்கா தொடர்கள் மற்றும் வீடியோ கேம்கள் வரை.\nஎனக்ராம் ஆளுமை வஞ்சம் மற்றும் அச்சம் என்ற இரண்டு கூடுதல் \"பாவங்களோடு\" ஒருங்கிணைகிறது. எனக்ராம் விளக்கங்கள் வழக்கமான கிறிஸ்துவ விளக்கத்தைக் காட்டிலும் விரிவானவை என்பதோடு இவை ஒரு விரிவுபடுத்தப்பட்ட வரைபடத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன.[14][15]\nகன்சாஸ் மாகாணப் பல்கலைக்கழக புவியமைப்பு ஆராய்ச்சியாளரான தாமஸ் வோக்ட் தன்னுடைய ஆய்வை “நிவேடாவிற்குள்ளான ஏழு கொடிய பாவங்களின் பரவெளி பகிர்மானம்” என்று அளித்திருக்கிறார். மேலும், இந்த ஆய்வு நாடு முழுவதிலும் உள்ள 3,000 கவுண்டிகளை உள்ளடக்கியிருக்கிறது என்பதுடன் அமெரிக்கா முழுவதிலும் பாவ பகிர்மானத்தின் ஒருங்கிணைந்த வரைபடங்களையும் உள்ளடக்கியிருக்கிறது.[16]\n↑ கத்தோலிக்க தேவாலயத்தின் கொள்கைகள்\n↑ ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி\n↑ 8.0 8.1 ஆக்ஹோம், டென்னிஸ். \"பெருந்தீனிக்கான வேர்ச்சொல்\". கிறிஸ்டியானிட்டி டுடே , தொகுப்பு. 44, எண். 10, செப்டம்பர் 11, 2000, பக்.62\n↑ ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி\n↑ 'வேறுபட்ட வழிகளில் இரண்டு பால்களின் பாவம்'\n↑ நிஜமான பாவமன்னிப்பு: ஆண்கள் மற்றும் பெண்களின் பாவம் வேறுபட்டது\n↑ மைத்ரி, தி எனக்ராம் ஆஃப் பேஷன்ஸ் அண்ட் வர்ச்சுஸ் , பக்.11-31\n↑ ரோர், தி எனக்ராம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் The Seven Deadly Sins என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல��� 2019, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/18540", "date_download": "2019-06-25T22:15:12Z", "digest": "sha1:AOAT25LOSBPTJJZAMAUUJYS5QZRBX4Q7", "length": 11885, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "வீண் சண்டை : இறுதியில் ஒரு உயிர் பிரிந்தது (காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nவீண் சண்டை : இறுதியில் ஒரு உயிர் பிரிந்தது (காணொளி இணைப்பு)\nவீண் சண்டை : இறுதியில் ஒரு உயிர் பிரிந்தது (காணொளி இணைப்பு)\nதேவையற்ற ஒன்றுக்காக முச்சக்கர வண்டி சாரதிக்கும் பால் விற்பனையாளருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மேற்கு இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nராஜஸ்தான் பகுதியில் உள்ள சந்தையொன்றில், முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது முச்சக்கர வண்டியை பாதையின் மறுபுறமாக திருப்ப முற்பட்டார். இதன்போது மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த பால் விற்பனையாளர் முச்சக்கர வண்டி சாரதியை திட்டியுள்ளார்.\nபின்னர் பால் விற்பனையாளர் முச்சக்கர வண்டி சாரதியை தாக்க முற்பட்ட போது, அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.\nபின்னர், பால் விற்பனையாளர் தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு முச்சக்கர வண்டி சாரதியை திட்டியுள்ளார்.\nமீண்டும் கோபமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கூரிய ஆயுதமொன்றினால் பால் விற்பனையாளரை குத்த முயன்றுள்ளார்.\nஎனினு���் அருகில் இருந்தவர்கள் இதனை தடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் பால் விற்பனையாளர் கீழே கிடந்த கொங்ரீட் துண்டு ஒன்றை எடுத்து முச்சக்கர வண்டி சாரதியின் தலையில் மீது எறிந்துள்ளார்.\nஇதில் படுகாயமடைந்த 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.\nசம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய பால் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.\nமுச்சக்கர வண்டி சாரதி பால் விற்பனையாளர் இந்தியா\nவயதான தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..\nதாயிடமிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து, அவரை அடித்து துரத்திய மகனிடம் இருந்த நிலத்தை மீட்டு தாயிடம் தமிழகத்தின் உத்தமபாளையம் உதவி ஆட்சியாளர் ஒப்படைத்துள்ளார்.\n2019-06-25 15:17:26 வயதான தாய் ஏமாற்றி நிலம்\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nஇந்தியா, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பிரதேசத்தில், காமராஜர் பகுதியில் நடந்தேறிய கொடூரக்கொலையானது, அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2019-06-25 15:33:14 இந்தியா திருநெல்வேலி கொலை\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nஇந்தியாவின் மும்பையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் தாய், மகன் ஆகியோரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள நிலையில், கொலைச்சம்பவம் குறித்த முக்கிய குறிப்பு மடிக்கணிணியில் சிக்கியுள்ளது.\n2019-06-25 13:24:42 மடிகணணி ஆதாரம் மும்பை\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபங்களாதேஷில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 67 பேர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-06-25 13:07:56 ரயில் விபத்து பங்களாதேஷ்\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\n2019-06-25 12:07:26 நைஜீரியா எரிவாயு குழாய் Nigeria\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்கு���ா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3027:2008-08-23-19-21-11&catid=153:2008-08-01-19-20-13&Itemid=86", "date_download": "2019-06-25T21:34:44Z", "digest": "sha1:PT25NSKY5B7QZEDM6P4YE6HOP6EQ26VK", "length": 5193, "nlines": 115, "source_domain": "www.tamilcircle.net", "title": "நல்லவனும் கெட்டவனும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் நல்லவனும் கெட்டவனும்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஒன்று கூடி நிற்பதை நான்\nகாரணம் யாதெனக் கேட்டேன் நான்.\nபாலு என்னும் ஒரு பையன்\nநல்லவன் என்ற பெயர் பெறவே\nஅறிந்தேன், அன்று ஓர் உண்மை\nஅடைவோம் இதனால் பெரும் நன்மை.\nஎழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா\nபாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1\nபாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-25T22:12:01Z", "digest": "sha1:ZTL2NARRPCNW25AZ44DQVC25GPAFVPCN", "length": 17631, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்டிமனி நான்காக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 153.7588; 307.5176 கி/மோல்\nஅடர்த்தி 6.64 கி/செ.மீ3 (சாய்சதுர வடிவம்) [1]\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.0\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஆண்டிமனி நான்காக்சைடு அல்லது ஆண்டிமனி டெட்ராக்சைடு (Antimony tetroxide) என்பது Sb2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இயற்கையில் இச்சேர்மப் பொருள் செர்வண்டைட் என்ற கனிமப்பொருளாகக் காணப்படுகிறது[2]. வெள்ளை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் சூடுபடுத்தும்போது மஞ்சள் நிறமாக மாறுகிறது. SbO2 என்ற ஆண்டிமனி நான்காக்சைடின் முற்றுப்பெறா வாய்ப்பாடு, இரண்டு ஆண்டிமனி மையங்களின் இருப்பைத் தெரிவிக்கிறது.\nஆண்டிமனி மூவாக்சைடை காற்றில் சூடாக்கும்போது ஆண்டிமனி நான்காக்சைடு உருவாகிறது:[3]\n800 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆண்டிமனி(V) ஆக்சைடு ஆக்சிசனை இழந்து ஆண்டிமனி நான்காக்சைடு உருவாகிறது:\nஇச்சேர்மம் கலப்பு இணைதிறன் அமைப்பைக் கொண்டு ஆண்டிமனி(V) மற்றும் ஆண்டிமனி(III) உலோக மையங்களைப் பெற்றுள்ளது. ஆண்டிமனி நான்காக்சைடு சாய்துரம் மற்றும் ஒற்றைசரிவு உருவமைப்பு என்ற இரண்டு வகையான பல்லுருவத் தோற்றங்களில் காணப்படுகிறது[1]. இரண்டு வடிவங்களிலும் நான்கு ஆக்சைடுகளால் கட்டப்பட்ட உருக்குலைந்த ஆண்டிமனி(III) மையங்கள் அடுக்கப்பட்டு உருவான எண்முக அமைப்புகள் வெளிப்படுகின்றன.\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/167882?ref=archive-feed", "date_download": "2019-06-25T22:43:18Z", "digest": "sha1:AVNCJM23R6774ZU2JM4AQLDLDZGPH4NE", "length": 7392, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "அருண் விஜய்யின் தடம் சாதனை! பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு எந்த இடம் தெரியுமா - Cineulagam", "raw_content": "\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nபிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப்படியிருந்தவர்கள் இப்படியாகிவிட்டார்களே\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் ���ான் கடைசி\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nஅருண் விஜய்யின் தடம் சாதனை பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு எந்த இடம் தெரியுமா\nஅருண் விஜய் தன் நடிப்பை ஒவ்வொரு படங்களிலும் மெருகேற்றி வருகிறார். தனக்கான திறமைக்கு அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அது அவருக்கு மிகவும் கைகொடுக்கிறது.\nஅண்மையில் அவரின் நடிப்பில் வெளியான படம் தடம். மகிழ்திருமேனி இயக்கத்தில் படம் நல்ல விமர்சனங்களை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் இப்படம் 2019 ல் இதுவரை வந்த படங்களில் Highest grosser லிஸ்டில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதனை பாராட்டும் விதமாக ரசிகர்கள் அவர் நடித்த என்னை அறிந்தால் படத்தின் அதாரு அதாரு பாடலில் வரும் எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும் பட்டாசும் சும்மா கொழுத்தாம வெடிக்கும் என்ற வரியை குறிப்பிட்டுள்ளனர்.\nIt remembers...😍 எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும் பட்டாசும் சும்மா கொழுத்தாம வெடிக்கும் #Sathya_Victor @arunvijayno1 @sri50 https://t.co/btD0PM3Tpw\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vignesh-sivan-03-05-1737705.htm", "date_download": "2019-06-25T22:40:26Z", "digest": "sha1:ZKAFV4AIDQDV6U73HJVYS6NLNTWUITUH", "length": 9600, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "அதுக்கு டைம் இல்ல இதுக்கு மட்டும் இருக்கோ?: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள் - Vignesh Sivan - விக்னேஷ் சிவன் | Tamilstar.com |", "raw_content": "\nஅதுக்கு டைம் இல்ல இதுக்கு மட்டும் இருக்கோ: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்\nபாகுபலி 2 படம் குறித்து விமர்சித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் சூர்யா ரசிகர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டள்ளார்.\nசூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nபடம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்பொழுது வரும் என சூர்யா ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். படம் பற்றி ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.\nரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருவதை பார்த்த விக்கி ட்விட்டரில் கூறியதாவது, எனக்கு ஃபர்ஸ்ட் லுக் டிசைன் பிடிக்கவில்லை அதனால் வேறு ஒன்றை தேர்வு செய்துள்ளேன். கொஞ்சம் டைம் கொடுங்க. எனக்கு ரொம்ப பிரஷர் கொடுக்காதீங்க ப்ளீஸ் என்று தெரிவித்தார்.\nபாகுபலி 2 படத்தை பார்த்த விக்னேஷ் சிவன் அதில் உள்ள 5 தவறுகளை சுட்டிக் காட்டி பெரிய ட்வீட் போட்டார். அந்த ட்வீட்டை போட்டு சூர்யா ரசிகர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார் விக்கி.\nஅப்டேட் கொடுக்க நேரம் இருக்காது ஆனால் இதுக்கு மட்டும் நேரம் இருக்கும் என்று தானா சேர்ந்த கூட்டம் பற்றி எதுவும் தெரிவிக்காதது குறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளார்.\nவிக்னேஷ் சிவனின் பாகுபலி 2 ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் போட்டுள்ள கமெண்ட்டில், நீங்க எப்பவும் ட்விட்டர்லயே இருக்கீங்களே tsk shooting லாம் நடக்குதா☺☺☺ என கேள்வி எழுப்பியுள்ளார்.\n▪ ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n▪ கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்\n▪ விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா\n▪ திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா\n▪ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n▪ 100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்\n▪ சேது படத்தை நினைத்து வருத்தப்படும் விக்னேஷ்\n▪ மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு\n▪ 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்���ிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/12411/", "date_download": "2019-06-25T22:48:56Z", "digest": "sha1:SNNV33OTZ5GRCYXLY4YUTFWETFENSUBS", "length": 11677, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "நீதித்துறை சுதந்திரமாக இயங்க உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக கடமையாற்ற வேண்டும். – யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி கோரிக்கை. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதித்துறை சுதந்திரமாக இயங்க உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக கடமையாற்ற வேண்டும். – யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி கோரிக்கை.\nநீதித்துறை தலையீடுகள் அற்று சுதந்திரமாக இயங்க நீதிமன்ற அரச உத்தியோகஸ்தர்கள் சிறப்பான முறையில் கடமையாற்ற வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கோரிக்கை விடுத்துள்ளார். மலர்ந்துள்ள புத்தாண்டின் முதல் கடமை நாளான இன்று நீதிமன்றஅரச உத்தியோகஸ்தர்கள் சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை யாழ். நீதிமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது.\nஅந்நிகழ்வினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தேசிய கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து நீதிமன்ற அரச உத்தியோகஸ்தர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். அதனையடுத்து , மேல் நீதிமன்ற நீதிபதி உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஅரச உத்தியோகஸ்தர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த சேவையாற்ற வேண்டும். நீதித்துறை தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்பட வேண்டும். அதற்கு நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் சிறந்த முறையில் கடமையாற்ற வேண்டும் எனவும் நீதிமன்றுக்கு வரும் மக்கள் சலிப்படையாதவாறு அவர்கள் கடமையாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் , மாவட்ட நீதிபதி கஜநிதிபாலன் , நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதிஸ்தரன் மற்றும் நீதிமன்ற அரச உத்தியோகஸ்தர்கள் கலந்��ு கொண்டனர்.\nTagsஉத்தியோகஸ்தர்கள் சத்திய பிரமாணம் சுதந்திரமாக நீதித்துறை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nநுண் கடன் செலுத்தமுடியாது மூன்று பிள்ளைகளின் தாய் தற்கொலை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nபிரேசிலில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/", "date_download": "2019-06-25T22:37:23Z", "digest": "sha1:V6UZXQY2H2MSF5M4GZQGQOJNNQB5EJYT", "length": 56167, "nlines": 874, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: 2014", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஇவனெல்லாம் எதுக்கு தண்டமா உயிரோட இருக்கான்\nஇன்று காலை ஹிந்து இதழில் வந்த செய்தியின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்.\nசோறு போடும் விவசாயி செத்தால் சாகட்டும் என்று அலட்சியமாகவும் அராஜகமாகவும் கூறும் இவனை மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு வேறு அனுப்பியுள்ளார்கள்.\nஇவனெல்லாம் எதுக்கு தண்டமா உயிரோட இருக்கான்\nஇதுதான் பாஜக. பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே\nLabels: அரசியல், சர்ச்சை, விவசாயம்\nகேபி அவர்களின் நினைவாக, அவரது படக்காட்சிகள்\nமறைந்த திரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அவரது படக்காட்சிகள் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.\nஉணர்ச்சிமயமான காட்சிகள் என்பதுதான் அவரது சிறப்பம்சம். எனவே பெரும்பாலான பதிவுகளை அந்த அடிப்படையிலேயே அமைத்துள்ளேன்\nரஜனி, கமல், சுஜாதா என மூவரின் நடிப்பாற்றலையும் வெளிக் கொணர்ந்தது அவர்கள்\nதான் அறிமுகம் செய்த நாயகன் பந்தயக்குதிரையாக மாறுவார் என்பதை கேபியே எதிர்பார்த்திருக்க மாட்டார்.\nபடத்தின் துவக்கத்திலேயே இப்படி ஒரு காட்சியா\nகாரசாரமான விவாதம் இசைச் சங்கமமாய் மாறும் அற்புதம்\nஅலையின் கொந்தளிப்பை விட இந்த மனிதனின் மனதில் கொந்தளிப்பு அதிகம்.\nஇப்படிப் பட்ட சேவைதான் ஆதர்ஸம்\nகதாநாயகனுக்கான இலக்கணத்தை அடித்து நொறுக்கிய ஒரு காவியம்\nரொம்பவே சீரியசா போனதால கடைசியா ஒரு காமெடி சீன் பாருங்க\nதமிழ்த் திரையுலகின் மிகப் பெரிய இழப்பு திரு கே.பி\nகேரட் தேங்காய் அல்வா, கடலை சுண்டல்\nபால் அதிகமாக இருந்ததால் கேரட் கீர் தயாரிக்கலாம் என்று திட்டமிட்டேன். அதன் தயாரிப்பை முன்பே எழுதியுள்ளதால் மீண்டும் இங்கே எழுதவில்லை. கேரட்டை வேக வைத்து சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்ததும்தான் பாலின் அளவிற்கு மிகவும் அதிகமாக தயாரித்தது புரிந்தது. ஆகவே அந்த கலவ��யை வீணடிக்க வேண்டாம் என்பதற்காக மீதமிருந்த கலவையில் தேங்காயை துறுவலையும் சேர்த்து கொஞ்ச நேரம் மிக்ஸியில் ஓட விட்டு எடுத்து வைத்துக் கொண்டேன். அடுப்பில் சர்க்கரை பாகு வைத்து இந்த கலவையை போட்டு நெய் விட்டு நன்கு கிளறினால் கேரட் தேங்காய் அல்வா தயார்.\nஒரு இனிப்பும் கீரும் செய்து விட்டு காரம் இல்லையென்றால் எப்படி அதையும் விடுவதாக இல்லை. வேர்கடலையை குக்கரில் வேக வைத்துக் கொண்டேன். ஒரு வாணலியில் எண்னெய் ஊற்றி கடுகை வெடிக்க வைத்து பாதி உளுத்தம் பருப்பை வறுத்துக் கொண்டு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி உப்பு சேர்த்துக் கொண்ட பிறகு வேக வைத்த கடலையையும் சேர்த்து கிளறினேன். இதோடு மல்லி கடலைப் பருப்பு தூள் (எங்கள் வீட்டில் எப்போதும் தயாராக இருக்கும்) யும் சேர்த்து நன்றாக கிளறி. அதனுடைய வாசனை போன உடன் தேங்காய் துறுவலையும் தூவி ஒரு இரண்டு நிமிடம் கிளறி எடுத்தால் நிலக்கடலை சுண்டலும் தயாராகி விட்டது.\nபார்ப்பதற்கு மட்டுமல்ல, சுவையும் நன்றாக இருந்தது.\nபின் குறிப்பு : ஒரு தொழில் ரகசியம் சொல்கிறேன். யாருக்கும் சொல்லாதீர்கள். கேரட் தேங்காய் கேக் செய்யத்தான் முயற்சி செய்தேன். ஆனால் அது கேக்காக வரவேயில்லை. அதனால் அல்வா என்று பெயர் சூட்டி விட்டேன்.\nமேலே உள்ள படம்தான் அந்த சொதப்பலுக்கான சாட்சி. இருப்பினும் விடுவதாக இல்லை. அது கேக்காக வரும் வரை விடுவதாக இல்லை. முயற்சிகள் தொடரும்.\nLabels: அனுபவம், சமையல் குறிப்பு\nஜில்லுனு ஒரு பஜ்ஜி, சூடா ஒரு ஜூஸ்\nதனியார் நிறுவனங்கள்தான் சிறப்பான சேவை செய்யும், அவர்களிடம்தான் அனைத்து தொழில்நுட்பங்களும் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் தனியாருக்கு நிகர் யாரும் கிடையாது என்றெல்லாம் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.\nநெருங்கிய உறவினர்களோடு என் மகன் ஹைதராபாத் சென்றிருந்தான். நேற்று மாலை 4.40 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து இண்டிகோ விமானத்தில் சென்னை திரும்ப வேண்டும். 2.30 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தை அடைந்து செக் இன் செய்து, பேக்கேஜ் எல்லாம் ஒப்படைத்து செக்யூரிட்டி சோதனை முடிந்து உள்ளே போனதும் நான்கு மணி நேர தாமதம் என்று அப்போதுதான் அறிவித்தார்களாம்.\nபயணம் செய்பவர்களின் அலைபேசி எண்கள் அவர்கள் வசம் உள்ள போ��ு நான்கு மணி நேர தாமதம் என்ற தகவலை சொல்லியிருந்தால் நிதானமாக வந்திருப்போமே என்ற கேள்விக்கு பதில் சொல்லவே யாரும் தயாராக இல்லை. துபாயிலிருந்து வர வேண்டிய அந்த விமானம் ஐந்து மணி வரை துபாயிலிருந்து புறப்படவேயில்லை. தாமதத்திற்கான காரணமும் சொல்லப் படவில்லை. செக்யூரிட்டி சோதனை முடிந்து விட்டதால் வெளியேயும் செல்ல முடியவில்லை. விமான நிலையத்திற்குள்ளே திரிவதைத் தவிர நேரத்தைப் போக்க வேறு எந்த வழியும் இல்லை.\nஇறுதியில் பத்து மணிக்கு விமானம் வந்து பத்தரை மணிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பனிரெண்டு மணிக்கு மேல் சென்னை வந்தடைந்திருக்கிறது. இத்தனை மணி நேரம் பயணிகளை காத்திருக்க வைத்துள்ளேமே என்ற குற்ற உணர்ச்சி கூட கொஞ்சமும் இல்லாமல்தான் இண்டிகோ நிறுவனம் நடந்து கொண்டிருக்கிறது.\nசரி இப்படி காக்க வைத்தார்களே, ஏதாவது உணவாவது கொடுத்தார்களா என்று கேட்ட போது என் மகன் சொன்னான். ஐந்து மணிக்கு ஜில்லுனு ஒரு பஜ்ஜியும் சூடாக ஒரு ஜூசும் கொடுத்தார்கள், கூடவே இரண்டு வருடத்துக்கு முன்னாடி தயார் செய்தது போல காய்ந்து போன ஒரு பிரட் சாண்ட்விச். அவ்வளவுதான். இரவு உணவு கூட எதுவும் தரவில்லை.\nஇதுதான் தனியார் நிறுவனங்களின் பொறுப்புணர்வு, வாடிக்கையாளர் சேவையின் லட்சணம்.\nLabels: அனுபவம், தனியார்மயம், நிர்வாகம், பயணம்\nஇன்னும் ஒரு விமானத்தை காணோம்\nவிமானங்கள் காணாமல் போவது தொடர்கதையாகிறதே\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் இப்போது காணவில்லை.\nசீனியர்களை ஓரம் கட்டிய ஜூனியர் சாமியார்\nரிமோட்டில் சேனல்களை மாற்றிக் கொண்டே வந்த போது ஒரு லோக்கல் சேனலில் கண்ணில் பட்டது இந்தக் காட்சி.\nவேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஏதோ ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்கு வேலூர் பொற்கோயில் சாமியார், ரத்னகிரி முருகன் கோயில் சாமியார், கலவையில் உள்ள சச்சிதானந்த சாமியார் இவர்களைத் தவிர எனக்கு யார் என்று தெரியாத ஒரு ஜடாமுடி சாமியார் ஆகியோர் உள்ளே நுழைகின்றனர்.\nபொற்கோயில் சாமியாருக்கு முன்னே தட்டுக்களை நீட்ட அவர் அதிலிருந்த மாலைகளை எடுத்து அவரே போட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரு மாலையை கையிலெடுத்தவர் அதை கழுத்து வரைக்கும் எடுத்துச் சென்று ஏனோ வேண்டாமென்று திருப்பிக் கொடுத்து விட்டு முழுவதும் ரோஜாப் பூக்களால் கட்டப் பட���ட மாலையை போட்டுக் கொள்கிறார். மற்ற சாமியார்களின் பார்வையில் ஏக்கம் தெரிகிறது.\nஅடுத்து ஒவ்வொரு சன்னதியாக போகிறார்கள். எல்லா இடங்களிலும் பொற்கோயில் சாமியாருக்கே முதல் மரியாதை. ஏதோ ஒரு சன்னதியில் பொற்கோயில் சாமியாருக்கு ஒன்று, இரண்டு என எலுமிச்சை மாலைகளை போட்டு, மூன்றாவது மாலையை போடும் முன்பாக கலவை சச்சிதானந்த சாமியார் அதனைப் பறித்து அந்த ஜடாமுடி சாமியாருக்கு போட வைத்து விடுகிறார்.\nரத்னகிரி முருகன் கோயில் சாமியாரும் கலவை சச்சிதானந்த சாமியாரும்தான் வேலூர் மாவட்டத்தில் ரொம்பவுமே சீனியரானவர்கள். பொற்கோயில் சாமியார் ஆன்மீக வணிகத்திற்கு வந்து பத்து பதினைந்து ஆண்டுகள்தான் ஆகியிருக்கும்.\nஅத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை மோடி ஓவர் டேக் செய்தது போல இவரும் மற்றவர்களை ஓவர் டேக் செய்து விட்டார். பாவம் இவர் முன்னே செல்ல மற்றவர்கள் பின் தொடர்கின்றனர்.\nகாசு, துட்டு, மணி, பணம், பணம்\nகாவி பயங்கரவாதிகளின் ஆட்சித் திமிர்\nமத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற திமிர், அந்த திமிரைத் தவிர வேறு எதுவும் திரு பெருமாள் முருகனின் \"மாதொரு பாகன்\" நாவலை எரித்ததற்கும் அவரது படத்தை இழிவு படுத்தியதற்கும் காரணமில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு நாவலை இன்று திடீர் சர்ச்சையாக மாற்றுவதன் காரணம் என்ன\nஅக்கதையினை நான் படிக்கவில்லை. ஆனால் அக்கதை பற்றி ஏராளமானவர்கள் எழுதியதைப் படிக்கையில் தவறொன்றும் இருப்பதாக தோன்றவில்லை. கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக இருந்ததில்லையா இல்லை இருப்பதில்லையா எத்தனை மூடப் பழக்கங்கள் இன்னும் தொடர்கிறதே உயர்சாதியினர் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது தாழ்த்தப்பட்டவர்கள் படுத்து உரள வேண்டும் என்ற அசிங்கம் இப்போதும் கர்னாடகக் கோயில் ஒன்றில் உள்ளதே\nகடவுள் என்ற பெயரில் நீங்கள் கட்டுக்கதைகள் கட்டியுள்ளீர்கள். அவற்றில் இல்லாத அசிங்கங்களா\nபுராணங்கள் படி பார்த்தால் இந்திரனை விட மிகப் பெரிய அயோக்கியன் யாரும் இருக்க முடியாது. ஆனால் சமஸ்கிருத மந்திரங்கள் இன்னும் இந்திரனைப் போற்றிக் கொண்டிருக்கிறதே\nஇது ஒரு சம்பவம் மட்டுமா\nபெரியாரை செருப்பால் அடிப்போம் என்று சொன்ன ஹெச்.ராஜா, \"பெரியாரும் அண்ணாவும் தமிழகத்தில் பிறந்தது தவறு\" என்று மீண்டும் தனது திமிரை வெ��ிப்படுத்தியதைப் பார்க்கிறோம்.\nஅமீர் கான் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று ஒரு கோஷ்டி புறப்பட்டுள்ளது.\nராமரின் பிள்ளையா இல்லை முறை தவறி பிறந்தவரா என்று ஒரு பெண் சாமியார் கேட்கிறார்.\nஐந்து லட்சம், இரண்டு லட்சம் என்று விலை நிர்ணயம் செய்து மத மாற்றம் செய்யத் துடிக்கிறார்கள்.\nஇதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பிரதமர் நாடாளுமன்றம் வர மாட்டார். வந்தாலும் வாயில் கொழுக்கட்டை வைத்திருப்பார். பதில் சொல்ல மாட்டார்.\nநாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற திமிர், திமிர் மட்டுமே. அந்த கொழுப்போடுதான் காவிக்கூட்டத்தின் ஒவ்வொருவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்களின் அராஜகத்திற்கு எதிராக ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும்.\nLabels: அநாகரீக மனிதர்கள், அரசியல், சர்ச்சை, மத வெறி\nகளத்தில் ஒரு காதல் கல்யாணம்\nவெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த இந்த வருடமும் சென்று வந்தேன். எங்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் நடைபெற்ற வெண்மணி சங்கம நிகழ்வில் இந்தாண்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.வெண்மணி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகிற உழைப்பாளி மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகமாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. வெண்மணி நினைவிடத்தில் இருந்து எங்கள் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாலையை அடைவது அவ்வளவு சிரமமாக இருந்தது. மானுட வெள்ளத்திலே நீந்திக் கொண்டுதான் வர வேண்டியிருந்தது.\nவழக்கமாக கட்சி சார்பில் செய்யப்படும் நினைவஞ்சலிக் கூட்டத்தைத் தவிர நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் “சுய மரியாதை மாநாடு” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் தோழர் கலி.பூங்குன்றன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.\nஅம்மாநாட்டில் ஒரு சிறப்பான சம்பவமும் நிகழ்ந்த்து.\nசுதந்திர குமார் – சுகந்தி என்ற இரு தோழர்களின் சாதி மறுப்பு, காதல் திருமணம் அம்மேடையில் சுய மரியாதை முறைப்படி நடந்த்து. உறுதி மொழியேற்ற பின் கதராடைகளை மாற்றிக் கொண்டு திருமணம் நடந்த்து.\nஒரு போர்க்களத்தில் முக்கியமான ஒரு தினத்தில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மத்தியில் திருமணம். நல்லதொரு வாய்ப்பைப் பெற்ற அத்தம்பதியினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nபொய் சாட்சி சொன்னவருக்கு பாரத ரத்னா\nபாரத ரத்னா விருது என்பதை ஒழித்து விட்டாலே நன்றாக இருக்கும். தகுதியற்றவர்களுக்கு வழங்கப் படுவதும் அதை விமர்சித்து பதிவு எழுதுவதும் எரிச்சலாக இருக்கிறது.\nவாஜ்பாயின் நல்லாட்சி பற்றி சில தினங்கள் முன்பாக விரிவாக எழுதி விட்டேன். இணைப்பை இங்கே அளித்துள்ளேன். ஒரு ஆட்சியாளராக எந்த விதத்திலும் பாரத ரத்னா விருதிற்கு தகுதியற்றவர் என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை.\nஒரு வேளை சுதந்திரப் போராட்ட வீரராக இருந்திருக்கக் கூடுமோ என்று யாருக்காவது மனதின் ஓரத்தில் சந்தேகம் ஒட்டிக் கொண்டிருந்தால் அதை சர்ப் போட்டு அகற்றி விடுங்கள். ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் வாஜ்பாய் செய்த துரோகத்தின் கறையை சர்ப், ரின், ஏரியல், நிர்மா என்று எந்த சோப்பு போட்டாலும் நீக்க முடியாது.\nவெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942 ல் உச்சத்தில் இருந்த நேரம் பட்டேஷ்வர் என்ற இடத்தில் அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏழு பேரை பிரிட்டிஷ் போலீசிற்கு காட்டிக் கொடுத்தவர் வாஜ்பாய். அவர்கள் வன்முறையில் இறங்கினார்கள் என்று நீதி மன்றத்தில் பொய் சாட்சி சொல்லி அவர்களுக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்தவரும் வாஜ்பாய்.\nதேசத்தின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவருக்கு தேசத்தின் உயர்ந்த விருது என்பது எவ்வளவு பெரிய அநியாயம்\nவாழும் நாளெல்லாம் முஸ்லீம்களுக்கு எதிராக நச்சை உமிழ்ந்து கொண்டிருந்த மதன் மோகன் மாளவியா, இறந்து போய் அறுபத்தி எட்டு வருடங்களுக்குப் பிறகு பாரத ரத்னா கொடுப்பதற்கும் கோட்சேவிற்கு சிலை வைப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. வரலாற்றை திருத்த முயலும் தில்லுமுல்லு இது.\nவாஜ்பாய் பொய்சாட்சி சொன்னதற்கான ஆவணங்களை அம்பலப் படுத்தியவர், தற்போது பாரதீய ஜனதாவில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் தரகர் சுப்ரமணிய சுவாமிதான்.\nLabels: அரசியல், சர்ச்சை, விருது\nஇவனெல்லாம் எதுக்கு தண்டமா உயிரோட இருக்கான்\nகேபி அவர்களின் நினைவாக, அவரது படக்காட்சிகள்\nகேரட் தேங்காய் அல்வா, கடலை சுண்டல்\nஜில்லுனு ஒரு பஜ்ஜி, சூடா ஒரு ஜூஸ்\nஇன்னும் ஒரு விமானத்தை காணோம்\nசீனியர்களை ஓரம் கட்டிய ஜூனியர் சாமியார்\nகாவி பயங்கரவாதிகளின் ஆட்சித் த��மிர்\nகளத்தில் ஒரு காதல் கல்யாணம்\nபொய் சாட்சி சொன்னவருக்கு பாரத ரத்னா\nஜனாதிபதிக்கு ஒரு லெட்டர் - ரொம்பவே முக்கியமானதுங்க...\nஒபாமாவுக்கான விருந்தில் ஒரு குறை\nகமல் 60 - கடைசி பதிவு\nடேபிள் மேட் - எனக்கு மட்டும்தான் இப்படி தோணுதா\nஎன்னதான் சொல்லுங்கள்... தனியார் தனியார்தான்\nகாவிக் கூட்டத்தின் அடுத்த திட்டம் என்ன\nவிசுவாசத்தால் வேலூர் மாநகராட்சிக்கு தண்டச் செலவு\nஇவ்வளவு பணத்தையும் வாங்கிக் கொண்ட பிறகும் ……\nநல்லாட்சிக்கும் வாஜ்பாய்க்கும் என்னய்யா சம்பந்தம்\nவெறி பிடித்து அலையும் மோடியின் மோசடி மந்திரி\nரஜனி ரசிகர்கள் மற்றும் மோடி வெறியர்களின் அற்பத்தனம...\nமீண்டும் பிறந்து வா பாரதி\nவெறி நாய்களுக்கே இங்கே பாதுகாப்பு - ராஜபக்சே\nஈ.வி.கே.எஸ் அண்ணே, சில டவுட்டு\nஜெமோ - மனுஷ்யபுத்திரன் சண்டைதான் காவியத்தலைவனா\nகிருஷ்ணன் காட்டிய வழியில் மாமல்லனா\nசைவமாய் மாறிய மட்டன் மூளைக் கறி\nஅமீர் பேச்சு எங்கே போச்சு\nஅம்பேத்கர் -பாஜக - ஆர்.எஸ்.எஸ் - நாக்பூர்\nஎன்ன வேண்டுமானாலும் அசிங்கமாக பேசுங்கள்\nஏமாற்றப்படுவது தெரியாமலேயே புகழ்கிறார்கள் - இந்திய...\nசஹாரா, சாரதா பாஜக திரிணாமுல் மோதல் – பங்கு பிரிப்ப...\nகாவிக்கூட்டத்திற்கு ஒரு சூப்பர் ஐடியா\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (83)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4735.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-06-25T22:25:34Z", "digest": "sha1:TCMKT6MPYOGPFVATDMBYQBUIM2R3CX6G", "length": 22600, "nlines": 69, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆயுத பூஜை! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > ஆயுத பூஜை\nபெரும் முயற்சிக்குபின் அடுப்பில் வைத்த வரட்டித்துண்டுகள் எரிய ஆரம்பித்தது. ரேசன் கடையில் வாங்கிவந்த அரிசியை களைந்து போட்டுவிட்டு பெருமூச்சுவிட்டாள் சுசீலா. அதற்கு அர்த்தம் இல்லாமலில்லை..\nசுசீலாவிற்கு வயது 60. இந்த வயதில் ரேசன் அரிசி ..வரட்டிகள் என வாடிக்கொண்டிருக்கும் அவளின் மூச்சுக்காற்றுகள் அடு��்பு நெருப்புக்கு சுவாசம் தந்து கொண்டிருப்பதிலேயே கண்டுபிடித்துவிடலாம்\nஅலுமினிய குண்டானின் வெளிப்புறத்திலிருந்த நீர்த்துளிகள் தொலைந்துபோவதை வெறித்துக் கொண்டிருந்தாள் சுசீலா. வறண்டுபோன அவளது கண்ணீர்த்துளிகள் நினைவுக்கு வந்தது..கூடவே அந்த ஆயுதபூஜையும்..\nபாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிட்டிருந்தது. நீர்க்குமிழ்கள் ஒன்றுக்கு இரண்டென இறந்து பிறந்து கொண்டிருந்தன.. மனித இனத்தைப்போலவே...\nதிருமணமான பத்தாவது வருடத்தில் சுசீலாவின் கணவர் வேலை செய்துவந்த பஞ்சாலையை மூடிவிட்டார்கள். வயிற்றுப்பிழைப்புக்கே சிரமமாகிவிட்டது. குத்தகைக்கு கொஞ்சம் நிலத்தை பயிர்வைத்து மூன்று மகன்களையும் பிரமாதமாக படிக்கவைக்க முடியாமல்போனாலும் அவர்கள் சம்பாதிக்குமளவு ஆளாக்கிவிட்டிருந்தார்கள்.\nமூத்தவன் சொந்தமாக ஆப்செட் பிரஸ் வைத்திருக்கிறான். பனிரெண்டாம் வகுப்போடு நின்றுவிட்டு அச்சுத்தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தவன் தனியே தொழிலை தொடங்கியவுடன் பி.காம் படிப்பை தபாலில் முடித்தான்.\nஅடுத்தவன் ஒன்பதாம் வகுப்பை முடிக்கும் முன்னரே திருமணத்திற்கு சமையல் செய்யும் குழுவோடு பரிமாறும் வேலைக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தான்... வழிகாட்ட வேண்டிய கலங்கரை விளக்கம் குடும்பச்சூழலால் கலங்கி நிற்க.. அதையே சாதகமாக்கிக்கொண்டு இந்த வயதிலேயே கையில் நிகரமாய் வருகிறதேயென.. படிப்பை நிரந்தரமாக தலைமுழுகி சமையலை கற்றுக் கொண்டான். இப்போது ஒரு கம்பெனியின் கேண்டீனில் மாஸ்டராக இருக்கிறான். இவன்மட்டும் சமையல் படிப்பை முடிச்சிருந்தா பெரிய அளவுல வந்திருக்கலாமென மெம்பர் அண்ணன் சொல்லியதை நினைத்து அடிக்கடி சுசீலா கணவனிடம் ஆதங்கப்படுவாள். அவரோ \" மரவள்ளிக்கிழங்கை அவிச்சித் தின்னு காத்தால பசியை ஆத்தன நமக்கு ஊருக்கெல்லாம் ஆக்கிப்போடற புள்ள இருக்காண்டி\"ன்னு மார்தட்டிக் கொள்வார். அவர் எப்போதும் அப்படித்தான் \"இடுக்கன் வருங்கால் நகுக\" ரகம். அது அவ்வப்போது அவரது தாழ்வு மனப்பான்மையை குறைத்துக்கொள்ளவும் ஏதுவாக இருந்ததால் சுசீலாவும் அதை கண்டுகொள்ளவில்லை.\nஇளையவன் ஆளாவதற்குள் மேலிருந்த இருவரும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால் அவனை கரைசேர்ப்பதில் அவ்வளவு பாரமில்லை. கல்லூரிப்படிப்பை முடித்து தனியார் ப��்ளியொன்றில் ஆசிரியனாக இருக்கிறான்.\nகுத்தகைக்காரன் நிலத்தை திரும்பப்பெறுவதற்கு ஒரு வருடத்திற்குமுன்னரே எல்லோருக்கும் திருமணத்தை முடித்தாகிவிட்டது. கடனாளி ஆகாதபடி எளிமையாக முடிக்க வேண்டுமென்பதில் சுசீலாவின் கணவர் குறியாக இருந்தார்.. அதில் சுசீலாவிற்கு கொஞ்சம் வருத்தமிருந்தாலும் எல்லாம் நன்மைக்கேன்னு நினைக்கும் கணவனின் முடிவை ஏற்றுக்கொண்டாள். கொஞ்சநஞ்ச கடனையும் அடைத்துவிட்டு மூத்தவனைப்பாத்து \"அடேய் இந்த மாச சம்பளத்துல ஒரு ஈச்சேர் வாங்கியாடா.. இனி ஒங்கப்பன நீங்கதான் ஒட்காரவைச்சு சோறு போடனும்..\" சொன்னபடி ஈஸிசேர் வந்து சேரவில்லை. அதற்குள் அவர் போய்சேர்ந்துவிட்டார்.\nநான் சின்ன வயசுல இந்த மாருமேல பாறாங்கல்லை தூக்கிவைச்சு நூறுவரைக்கும் எண்ணியிருக்கேண்டி- வழக்கம்போல நகைத்தபடி மாரைப்பிடித்துக்கொண்டு சாய்ந்தவர் ஒரேடியாக போய்விட்டார். பிள்ளைகள் ஆளாகிவிட்டபின் என்னை எப்படி மறந்தார்.. ஒரே மாரடைப்பில் மறைந்துபோன கணவனை நினைத்து சுசீலா புலம்பாத நாளில்லை.\nஅமைதியாக போய்க்கொண்டிருந்த குடும்பம் அவரது இறப்புக்குபின் கொஞ்சம் அசைய ஆரம்பித்தது.. இத்தனைக்கும் அதுவரை குடும்பத்தை பராமரித்தது சுசீலாதான்.. காற்றின்போக்கில் சாய்மரம் பயணிக்குமென்றாலும் படகோட்டி இருந்தால்தானே மரியாதை..\nஅப்பா போனபின் சுசீலாவிடம் மாதச்செலவுக்கு சம்பளமென்ற பெயரில் கொடுத்துவந்த தொகையை மூன்று மகன்களுமே கணிசமாக குறைக்க ஆரம்பித்தனர்.. சம்பளத்தை கூட்டிக்கொடுப்பாங்க.. கொறைச்சுமா கொடுப்பாங்க... சுசீலா அப்பாவியாய் அந்த வார்த்தையை கேட்க வெடிக்க ஆரம்பித்தது பூகம்பம்.. அன்று ஆயுதபூஜை.\nஅதுவரை பிள்ளைகள் அவளிடம் கொடுத்துவந்தது முழுச்சம்பளமல்ல என்பதே அப்போதுதான் தெரிந்தது சுசீலாவிற்கு.. அதற்காக அவள் வருத்தப்படவில்லை. அவள் அம்மாவாயிற்றே...\nநாமதான் இப்படியாயிட்டோம்.. பிள்ளைகளாவது கடைசிகாலத்துக்கு சேமிச்சி வைக்கட்டுமேயென நினைத்தாள். ஆனால் அப்பிள்ளைகளின் சேமிப்பிற்கு அவளின் சாப்பாடும் பங்கம் ஏற்படுத்துமென அவள் கனவிலும் நினைக்கவில்லை.\nஅவர் ஆலையில் இருக்கும்போது சம்பள நாட்களில் தின்பதற்கு ஏதேனும் வாங்கிவந்தால் அதை மூன்று பிள்ளைகளுக்கும் சமமாக பங்குவைப்பாள்.. அதேபோன்றொரு பங்குவைக்கும் படலம் அர��்கேற ஆரம்பித்தது..இம்முறை பங்குவைக்கப்பட்டது சுசீலா என்ற பொருள்.. ஆம்.. அவளை உயிராக..உயிர் கொடுத்த இறையாக நினைக்காமல் ஆயுதங்களுக்கு பூஜைபோடுவதை சற்றே ஒத்திவைத்துவிட்டு...\nஅம்மா.. நாங்க தனியா போய்டலாம்னு இருக்கோம்.. -ஒன்றாக சொன்னார்கள்..\nஇன்னாடா ஆச்சு.. நான் இன்னா கேட்டுட்டேன்.. பதறிய சுசீலாவை நோக்கி தெளிவாக பேசினான் இளையவன்.\nநீ ஒண்ணும் தப்பா கேக்கலம்மா.. எங்களுக்குன்னு ஒரு குடும்பம் ஆயிடுச்சி..இந்த ஊரைவிட்டு வெளியில கிளம்பினாதான் சரிப்படும்னு தோனுது. எல்லாருமே இங்க இருந்துகிட்டு தினமும் 25 கி.மீ தள்ளி போய் வரவேண்டியிருக்கு.. யோசிச்சி பார்த்தா சிரிப்புதான் வருது.. இப்படி ஒரே குட்டையில எத்தனை நாள் கிடக்கிறது.. அதுவும் ஒரு ஆளுக்காக...\nஇறுதியாக வந்த அலட்சிய வார்த்தையில் சுசீலா தடுமாறினாலும்.. வாய்தவறி வந்திருக்கலாமென நினைத்தபடி அவளது எண்ண ஓட்டங்கள் இன்னமும் தெளிவான பாதையிலேயே ஓடத்தொடங்கியது..\nஇருப்பது வாடகை வீடு. இவர்கள் தனியே போனால் எவனோடு போவது. ஒருத்தனைவிட்டு இன்னொருத்தன்கிட்ட போனா வருத்தம் வருமே.. இன்னமும் அப்பாவியாகவே இருந்தாள் சுசீலா.\nஅடுத்த அஸ்திரம் வந்துவிழுந்தது. \"அம்மா எப்பிடியும் எல்லாரும் டவுனுபக்கம்தான் போயாகனும். அங்க உன்னைமாதிரி வயசானவங்களை கூட வைச்சுக்கிட்டா வீடு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். மெம்பர் அய்யாகிட்ட சொல்லி ஏரிக்கரை ஓரமா இருக்கற பொறம்போக்குல நீ ஒரு ஆள் இருக்கிறாப்போல ஒரு குடிசை போட்டுத்தர்றோம்... ரேசன்லயே எல்லாம் கிடைக்கும் ஒண்டி வயிறுதானே அப்படியே ஓட்டிக்க.. நானும் அண்ணன்களும் அப்பப்போ வந்து போறோம்...\"\nஅன்னையெனும் அகராதியை அந்த பட்டதாரி முழுமையாக அறியாமல்போனதை நாகரீக முன்னேற்றமென சொல்வார்களோ...அப்படியெனில் அந்த பட்டதாரிக்குப்பின்னே மறைந்துநின்ற வேடதாரிகள்..\nவிழுந்த அஸ்திரத்தில் வெடித்துப்போனாள் சுசீலா. பிள்ளைவரம்கேட்டு பிச்சைகிடந்த எனக்கு எச்சில் சோற்றை பிச்சைப்போட துணிந்துவிட்டனர்\nவார்த்தைகள் வரவில்லை... மூச்சுவிடாமல் இளையவன் பேசியதிலிருந்தே தெரிகிறது..எல்லாம் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள்.பேசிப்பயனில்லை. முதல்முறையாக விவரம் புரிந்தது சுசீலாவிற்கு.\nகண்ணீர்திரை விழுந்தது. கவலைகளை மறைக்கவோ..மறக்கவோ சிரித்து மழுப்பும் கணவனின் முகம் அவளுக்கு கலங்கலாக தெரிந்தது. \" கடைசி மூச்சுவரைக்கும் கலகலன்னு இருந்தவரு நீங்க இந்த இறுகன ஜென்மங்களுக்காக அழுதுடாதீங்க\" மனதுக்குள் வேண்டியபடி வெளியேற தயாரானாள் சுசீலா.\nகாட்சிகள் முடிந்தது. ஆயுத பூஜையும்தான்... பூஜைக்கு காத்திருந்த ஆயுதங்கள் கவலைப்படவில்லை.. இந்த ஊனமான கரங்களும் பாவமான மனங்களும் பூஜிக்காமல் இருந்ததே நல்லதென ஆயுதங்கள் கவலைப்படவில்லை.\nநின்றுவிட்ட அடுப்பிலிருந்து கிளம்பிய புகைவளையங்கள் அவளை நினைவலைகளில் இருந்து மீட்டுவந்தது. இயல்பு நிலைக்கு திரும்பிய சுசீலா தனக்கு சோறுபோடும் வரட்டிய்�ல் ஒன்றையெடுத்து அடுப்பில் வைத்தாள். அதனடியில் கொஞ்சம் ஈரம் கலந்த ஒரு கருவேலங்காட்டு விறகை நுழைத்து ஊதாங்குழலால் ஊதினாள்.. எரிய ஆரம்பித்த சிறிது நேரத்தில் அந்த கருவேலங்காட்டு கட்டையின் அடிப்புறம் நீர் கசிய ஆரம்பித்தது.. பதறியவளாய் அதை வெளியே எடுத்து குளிர்ந்த நீரில் அணைத்து ஆசுவாசமானாள்..\nசுசீலாவிற்கு ஆயுதபூஜை நினைவுகள் மீண்டும் வந்துவிட்டது\nமன்றத்தில் கவிதை படித்து மனம் துடித்து அடங்கும் முன்னமே உன் கதை.\nதாயின் அருமையை காலம் மறக்கடிக்க முயல்கிறது.\nபெற்ற தாயை மறந்தது, உதாசினப்படுத்தியது எல்லாம் தீராத ரணமாக மாறும் என்பது ஒவ்வொருவரும் தாயாகவும், தந்தையாகவும் மாறும் போது புரியும்.\n எந்தப் பிள்ளைக்கும் இந்த உள்ளத்தை வைக்காதே\nபூ, நன்றாக உணர்வை உலுக்கும் வகையில் எழுதியிருக்கின்றீர்கள்.\nவிழுந்த அஸ்திரத்தில் வெடித்துப்போனாள் சுசீலா. பிள்ளைவரம்கேட்டு பிச்சைகிடந்த எனக்கு எச்சில் சோற்றை பிச்சைப்போட துணிந்துவிட்டனர்\nஎத்தனை படங்கள் கதைகள் கேட்டாலும் இவ்வாறான நிகழ்வுகளை தடுக்க முடிவதில்லையே... இந்த வரிகள் படிக்கும் போது ஒரு தடவை உடம்பே குளிர்ந்தது போன்ற பிரமை. தலை விறைத்துவிட்டது. நமக்கும் இப்படி ஒரு நிலமை வந்தால் கனவிலும் கடினமே.... தற்கொலை தான் இப்படியான முடிவு கிட்டியவர்களுக்கு தீர்வாக அமையவிருக்கிறதோ\nஇக்கதை முழுதும் உன் முத்திரை கண்டேன்..\nவரட்டி அடுப்பு, அலுமினிய குண்டா, மேற்புர நீர்த்துளி - உட்புற நீர்க்குமிழி..\n இல்லை கருவேல மர குணமா\nபெற்ற வயிறு பற்றி எரியும்போதும்\nபிள்ளைகள் மேல் பாச ஈரம் கொண்ட தாய்போல்..\nகலங்க வைத்தாய்.. உன் மீள்வரவுக்காய்\nகதையை இப்பொழுது படித்தாலும்.. தாக்கம் நீங்கவில்லை.\nஎந்த பெற்றோருக்கும் இந்நிலை வரக்கூடாது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2016/12/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-25T22:06:49Z", "digest": "sha1:IBOMWJNVB2RSKJOLIZXF7YAF6NFHBMLK", "length": 7920, "nlines": 70, "source_domain": "www.tnainfo.com", "title": "அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. | tnainfo.com", "raw_content": "\nHome News அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது.\nஅரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது.\nஅரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அவர் வடக்கிற்கு நிதி விவகாரங்கள் கூட பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் இது விடயமாக தாம் பாராளுமன்றில் அண்மையில் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஇலங்கையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுத்தரும் பொறுப்பும் இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது - சிவசக்தி ஆனந்தன் Next Postயாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனாநாயக்காவை நேரில் சந்தித்து பேசினார் மாவை சேனாதிராஜா .\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனா��ிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/05/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-06-25T22:16:19Z", "digest": "sha1:RVNTAMR2TOJDE2YJAE6SVOENYVVVENTZ", "length": 8575, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் நியாயமானது – வடக்கு மாகாண முதலமைச்சர்! | tnainfo.com", "raw_content": "\nHome News கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் நியாயமானது – வடக்கு மாகாண முதலமைச்சர்\nகேப்பாப்புலவு மக்களின் போராட்டம் நியாயமானது – வடக்கு மாகாண முதலமைச்சர்\nநாடு சுதந்திரம் அடைந்து 69ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்றும் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடவேண்டியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.\nகேப்பாப்புலவு மக்கள் தமது இராணுவத்தினரிடமிருந்து தமது நிலத்தை மீட்பதற்காக இன்று ஆறாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேற்றைய தினம் சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nநாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எமது மக்கள், அவர்களது உரிமைகளுக்காக அவர்களே போராடவேண்டியுள்ளது.\nமேலும் இந்த மக்களின் போராட்ட உண்மைகளை வெளியே எடுத்துச் சொல்லவேண்டும். தொடர்ந்தும் அவ்வாறு செய்திகள் வெளிச்செல்வதினாலே இந்த பிரச்சினையை இலகுவில் தீர்க்கமுடியும் என்று நம்புகின்றேன்.\nகுறிப்பாக கடந்த முறை முல்லைத்தீவில் இராணுவத்தினருடன் பொதுமக்கள் தொடர்புபட்ட பிரச்சினைகள் உண்மையில் ஜனாதிபதிக்கு சரியாக தெரியாது.\nஎனவே இந்த மக்களின் போராட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கும் அதே வேளை இவ்விடயத்தை ஜனாதிபதிக்கு உடன் தெரியப்படுத்தவுள்ளேன்.\nமேலும் பொதுமக்களின் பூர்வீக நிலங்களை பெற்றுக் கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.\nPrevious Postகேப்பாப்புலவு மக்களைச் சந்தித்தார் வடக்கு முதலமைச்சர் Next Postகேப்பாப்புலவு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களுக்கு எந்தவித இடையுறுகளும் விளைவிக்க வேண்டாம்.\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: ���ீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/04/tnpsc-current-affairs-quiz-63-march-2017-test-your-self.html", "date_download": "2019-06-25T22:14:07Z", "digest": "sha1:KYZXEDOS2KQPW2XL7P3EYRJMPIMNMJNM", "length": 5824, "nlines": 85, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz Series No. 63 (International & National Affairs) | TNPSCLINK.IN", "raw_content": "\n2017 பிப்ரவரி மாதம் இந்தியா-இந்தோனேசியா இணைந்து மேற்கொண்ட \"பாதுகாப்பு கூட்டுபயிற்சி\" எப்பெயரில் அழைக்கப்படுகிறது\n\"ஸ்டாக்கோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம்\" அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ள நாடு எது\n\"ஸ்டாக்கோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம்\" அறிக்கையின்படி உலகின் அதிக அளவு ஆயுதங்கள் விற்பனை செய்யும் நாடு எது\nஇந்தியா எந்த நாட்டுடன், செய்துகொண்ட அணு ஆயுத விபத்து முன்னெச்சரிக்கை ஒப்பந்தம் (2007), 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது\nஉலக சுகாதார நிறுவனத்தின் பிப்ரவரி 2017, அறிக்கையின்படி \"உலகில் அதிக அளவில் தற்கொலை\" செய்துகொள்பவர்களில் முதலிடம் வகிக்கும் நாடு எது\nNEET எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு எவ்வளவு\nNSE தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்\nஇந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்\nSEBI எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் யார்\nமேற்குவங்க மாநிலத்தில் 14.02.2017 அன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/19841-masood-azhar-pakistan-son-brother-arrested-terrorism-jem.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-25T22:12:23Z", "digest": "sha1:RUHGEA5ZMG7SPJH42WBEE5UTAJPIIPL5", "length": 10088, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை; திமுக அறிக்கையைக் குப்பையில் போடுங்கள்: சுப்பிரமணியன் சுவாமி | 7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை; திமுக அறிக்கையைக் குப்பையில் போடுங்கள்: சுப்பிரமணியன் சுவாமி", "raw_content": "\n7 பேர் விடு���லை சாத்தியமே இல்லை; திமுக அறிக்கையைக் குப்பையில் போடுங்கள்: சுப்பிரமணியன் சுவாமி\nமசூத் அசாரின் சகோதரர் மற்றும் மகன் உள்பட 44 பேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபுல்வாமா தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு பயங்கரவாதம் விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் மசூத் அசாரின் சகோதரன் முப்தி அப்துல் ராவுஃப், மகன் ஹமத் அசார் (மசூத் அசார் மகன்) உள்பட 44 பேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது என அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஷெஹ்ர்யார் கான் அப்ரீடி கூறியுள்ளார்.\nஇது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அறிக்கையில், “தேசிய நடவடிக்கைத் திட்டத்தை செயல்படுத்த மார்ச் 4ம் தேதி உள்துறை அமைச்சகத்தின் கூட்டம் நடைபெற்றது. இதனை அனைத்து மாகாண அரசுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர், இதில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின், கண்காணிப்பில் இருக்கும் 44 பேர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துல் ராவுஃப், மசூத் அசார் மகன் ஹமாத் அசார் ஆகியோரும் அடங்குவர். விசாரணைக்காக இவர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். தேசப் பாதுகாப்பு கமிட்டியின் முடிவுகளின் படி இத்தகைய நடவடிக்கைகள் தொடரும்.\nஅஜாஜ் சையத் என்ற எழுத்தாளர், ஜியோ டிவிக்கு இந்தச் செய்தியை அளித்தார், அப்போது மசூத் அசாரைக் கைது செய்வது பற்றியும் அடுத்த 24 மணி நேரத்தில் முடிவெடுப்பார் என்று கூறினார். இது நடக்குமா என்று கூற முடியாவிட்டாலும் இம்முறை பாகிஸ்தான் தங்கள் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று நிபுணர்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.\nமூத்த பத்திரிகையாளர் காஷிப் அப்பாஸி கூறும்போது, பாகிஸ்தானின் மூத்த சிவில் மற்றும் ராணுவத் தலைமைகளிடம் தான் உரையாடிய வரையில் “தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்துள்ளனர். நிதிநடவடிக்கை பணிக்குழுவின் பன்னாட்டு நெருக்கடிகளினால் பாகிஸ்தான் தன் சொந்த மண்ணிலிருந்து இந்த அமைப்புகளை நடத்த ��னுமதிக்க முடியாது, என்றார்.\nராகுலுக்கு குடியுரிமை நோட்டீஸ் விவரம் தர உள்துறை அமைச்சகம் மறுப்பு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை நிலை என்ன- உயர் நீதிமன்றம் கேள்வி: 2 வாரம் அவகாசம் கேட்டது தமிழக அரசு\n'ராகுல் காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் நான் சாட்சி, என் கைகளால் அவரை தூக்கினேன் ': ஓய்வு பெற்ற நர்ஸ் திடீர் பேட்டி\nதேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற அணி பிரதமரை தேர்வு செய்யும் - டி.கே. ரங்கராஜன்\n'அற்பமானது' எனக் கூறி ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்த பொதுநல மனுவை 2015-ல் நிராகரித்த உச்ச நீதிமன்றம்\n'மோடியின் கட்டுக்கதை': ராகுல் குடியுரிமை விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி சாடல்\n7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை; திமுக அறிக்கையைக் குப்பையில் போடுங்கள்: சுப்பிரமணியன் சுவாமி\nதரைக்கு வந்த தாரகை 05: விதியின் விளையாட்டு\nமாற்றுக் களம்: காவல் தெய்வத்தின் ஒரு நாள்\nடிஜிட்டல் மேடை 19: திரிசங்கு திருமணங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/5324", "date_download": "2019-06-25T22:14:01Z", "digest": "sha1:D3WYWTZRVVIHQ546NOYVZNGYZ7UA7Z6G", "length": 15320, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "சேவை 10-06-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nVijaya Service எமது சேவையி னுடாக(VVIP) (மிக மிக மரியாதைக்குரிய வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள) “பணி பெண்” House Maids, Baby sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male, Female) Room boys, House boys, “Drivers” Watchers, Kitchen Helpers, போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும். (மிகக் குறைந்த விலையில்) ஒரு வருட உத்தரவாதம். R.K. Vijaya Service ,Wellawatte, 077 8284674, 077 7817793, 011 4386800. kavinesh.\nSKY Manpower Dehiwala எங்களிட மிருந்து வீட்டுப் பணிப்பெண்கள், தோட்ட பணியாளர், வீடுகளில் தங்கி நின்று வேலை செய்யக்கூடிய வீட்டு பணிபெண்கள், சிறுவர் பராமரிப்பாளர், சாரதிகள், நோயாளர் ,பாதுகாப்பாளர், காரியாலய பணிபெண்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணிபெண்கள் அனைத்தும் எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். 011 2720072, 071 1000002.\nShort– Eats, B’ Day Cake, Rich cake ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும். செவ் வாய், ஞாயிறு தவிர்ந்த நாட்களில் தொடர்பு கொள்ளவும். Hendala, Wattala. 077 1715099.\nBirds of Paradisee வயது வந்தவர்களு க்காக அமைதியான சூழலில் முழுநேர மருத்துவச் சேவையுடன் தற்காலிக/ நிரந்தர தங்குமிட வசதிகளுடன் கூடிய பிரத்தியேகமான அதி வசதிகளும் பெற்றுக்கொள்ளக் கூடிய Wellawatte, Colombo - 06, Pollhengoda, Colombo – 05 இடங்களில் வைத்தியர்களால் நடாத்தப்படும் பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லம். 077 7705013.\nCharted Accountants Firm Final Accounts, NBT, VAT, Income Tex & Audit நம்பிக்கையாக தயாரித்து உரியநேரத்தில் சமர்பிக்கப்படும். Tex பிரச்சனைகளுக்கு இலகுவாகத் தீர்வு காணப்படும். 071 2365555.\nமுதியோருக்கான தங்குமிட வசதி (Retirement Home for elders at Mount Lavinia) ஆகக் கூடியது ஆறு பேர் மட்டும் பகிர்ந்திருக்கக்கூடிய பிரத்தியேகமான விடுதி. Especially for ladies. விபரங்களுக்கு: 076 5409789, 071 2346789.\nWe Care Elders Home முதியோர், ஊனமுற்றோர் ஆயுர்வேத வைத்திய முறை ப்படி பராமரிக்கப்படுவர். Home Nursing வசதியும் உண்டு. பகுதி நேர மாகவும் நோயாளி பராமரிக்கப்படுவர். 077 7568349.\nSun TV, KTV, Vijay TV, Zee Tamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகரமான மலிவு விலையில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள், புதிய இணைப்-புகள், எல்லா விதமான Satellite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்துகொள்ள முடியும். 077 7623691. (Kamal).\nஇப்பொழுது தெஹிவளைப் பிரதே சத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்குத் தேவையான வேலையாட்களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்களம் (Tamil, Muslim, Sinhala, House Maids) வீட்டுப் பணிப்பெண்கள், Drivers, Male, Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys, House Boys, Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No:17C, Hathbodiya Lane, Saranagara Road, Dehiwela. 011 5288919, 077 8144404.\nகடந்த 10 வருடகாலமாக நாடு பூராக வுள்ள எமது கிளைகளினூடாக, உங்க ளுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப்ப-ணிப்பெண்கள் (House Maids, Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்வனைவருக்கும் வயதெல்லை 20 – 60. அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்ளலாம். Branches, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.\nVIP Service கொழும்பின் பல கிளை களைக் கொண்ட நீண்ட காலமாக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவ னத்தினூடாக உங்களுக்கு ஏற்ற வகை-யான வேலையாட்களைத் தேர்ந்தெடுக்க முடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடியவர்கள், Couples. இவ்வனைவரையும் 2 வருடகால உத்தரவாதத்-துடன் மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். Government Registered. தொடர்-புகளுக்கு: 072 7944586/ 011 5299302.\nஆங்கில, தமிழ் புத்தகங்கள் இனாமாக வாசிகசாலை மற்றும் சனசமூக நிலை யங்களுக்கு வழங்கப்படும். அத்துடன் உடுதுணிகளும் ஏழைகளுக்கு கொடு க்கப்படும். தொடர்பு: 077 4216435.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2019/01/", "date_download": "2019-06-25T22:39:11Z", "digest": "sha1:UFPGYXOFHYUOGLHD2T7EZ2MAZQAPINUG", "length": 99963, "nlines": 1219, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: January 2019", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nநாகேஷ் அழவும் வைத்துள்ளார் . . .\nநகைச்சுவை அரசன் நாகேஷின் நினைவு நாள் இன்று.\nசர்வர் சுந்தரம், மாடிப்படி மாது, ஒஹோ ப்ரொடக்சன்ஸ் செல்லப்பா, தில்லானா மோகனாம்பாள் வைத்தி, திருவிளையாடல் தருமி என்று அந்தக் காலப் படங்கள் தொடங்கி\nபூவே உனக்காக தாத்தா, அவ்வை சண்முகி ஜோசப், மகளிர் மட்டும் சடலம் என்று எண்ணற்ற படங்களில் நம்மை சிரிக்க வைத்த அவர்\nநம்மை அழ வைத்த படம் நம்மவர்.\nமகளுக்கு கொள்ளி வைத்து விட்டு சுடுகாட்டில் அவர் நடனமாடும் காட்சியைப் பார்த்து கலங்காதவர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களை உணர்வற்ற ஜடங்கள் என்றே சொல்வேன்,\nதுரதிர்ஷ்டவசமாக நம்மவர் படத்தின் அக்காட்சி யூட்யூபில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.\nஅதனால் அதன் தெலுங்குப் பதிப்பின் இணைப்பை கீழே தந்துள்ளேன்.\nநாகேசின் உணர்ச்சிமயமான காட்சியின் இணைப்பு\nஎந்நாளும் மறக்க முடியாத காட்சி அல்லவா இது.\nஎன்ன பார்த்து சோகமாகி விட்டீர்களா\nசரி நாகேஷின் பெயரைச் சொல்லி கொஞ்சம் சிரிக்கவும் செய்யுங்கள்\nகாதலிக்க நேரமில்லை கதை சொல்லும் சீன்\nமைக்கேல் மதன காமராஜன் படத்திலிருந்து\nஅன்பே வா படக் காமெ��ி\nபுலிக்கூட்டம் பகை முடிக்கும் . . .\nசில்லறைகள் என்றாலும் . . .\nஅரசு கை ஆயுதங்களாய் . . .\nபகை முடிக்கும் . . .\nகாலம் விரைவில் வரும் . . .\nமொட்டைச் சாமியார் கைது செய்வாரா பூஜா சாமியாரை\nமகாத்மா காந்தியை கொன்ற வெறி பிடித்த கூட்டம் இன்று அவரை மீண்டும் ஒரு முறை கொன்றுள்ளது.\nகொல்வது போன்றதொரு காட்சியை நடத்தியுள்ளது.\nஇந்து மகாசபா என்றதொரு காவி அமைப்பு இன்று உ.பி மாநிலம் அலிகாரில் நடத்தியுள்ள நிகழ்ச்சியில்\nகாந்தியின் படம் உள்ள கொடும்பாவியில் இந்து மகா சபாவின் பொதுச்செயலாளரான பூஜா சகுன் பாண்டே எனும் பெண் சாமியார் பொம்மைத் துப்பாக்கியில் சுட ரத்தம் போன்றதொரு திரவம் வழிந்துள்ளது.\nதுப்பாக்கியால் காந்தியை சுட்ட வைபவம் முடிந்த பிறகு கொடும்பாவியைக் கொளுத்தியுள்ளார்கள். அப்போது மகாத்மா நாதுராம் கோட்சே அமர் ரஹே என்றும் மகாத்மா நாதுராம் கோட்சே ஜிந்தாபாத் என்று கூச்சலிட்டுள்ளார்கள். (அதை முழக்கம் என்று சொல்ல நான் தயாரில்லை) பின்பு கொலைகாரன் கோட்சேவின் சிலைக்கு மாலை போட்டுவிட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி உள்ளார்கள்.\nஇதை விட யாராலும் மகாத்மா காந்தியை இழிவு படுத்திட முடியாது.\nகாந்திக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையே இழிவு படுத்தியுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த இழிச்செயல் செய்த பெண் சாமியார் பூஜா சகுன் பாண்டேவை\nஉத்திர பிரதேச மாநில முதல்வரான மொட்டைச்சாமியார் யோகி ஆதித்யநாத் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பாரா\nஅல்லது தன்னால் செய்ய முடியாததை செய்தாய் என்று பூஜா சாமியாரை பாராட்டி அவரும் இனிப்பு தின்பாரா\nஆம், மோடி, யோகி, பூஜா என அனைவருமே கோட்சேவின் வாரிசுகள்தானே\nLabels: அராஜக மனிதர்கள், மகாத்மா காந்தி, மத வெறி\nஇப்போது இன்னும் பொருத்தமாய் . . .\nஇன்னும் வெறியோடு அலையும் தோட்டா\n2014 ம் ஆண்டு எழுதியது.\nஅவசியமாயும் இருப்பது இந்தியாவின் பெருந்துயரம்.\nLabels: மத நல்லிணக்கம், மத வெறி\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு ப.இசக்கிராஜன் அவர்களின் முகநூல் பதிவு. படிக்கையிலேயே மெய்சிலிர்த்துப் போனது. திரு அரங்கசாமி அவர்களைப் போல ஒவ்வொருவரும் நேசிக்கிற நிறுவனம் எல்.ஐ.சி. இந்த உணர்வு தொடர்கிறவரை எல்.ஐ.சி நிறுவனத்தை மோடி போன்ற எந்த தீய சக்தியாலும் அசைத்து விட முடியாது.\nLIC திருச்சி மலைக்கோட்டை கிளையின் ஓய்வுபெற்ற வளர்ச்சி அலுவலர். பாசம் நிறைந்த பெரிய மீசைக்காரர். நட்புக்காக உயிரைக்கூடகொடுக்க முன்வரும் மாமனிதர்.\nநிறுவனத்தின் மீது பெரும் பாசம் கொண்டவர். நிறுவனத்தில் இவருக்கு ஒளி காட்டியாகவும், நல் வழி காட்டியாகவும் விளங்கிய ஓர் உயர் அலுவலர் திரு வை. நடரஜன் என்ற பெரியவர். அவரது கை பேசி எண்ணை தனது கைபேசியில் பெயரைப்போடாமல் குலதெய்வம் என்ற பெயரில் பதிந்து இருப்பதை நான் அறிவேன்.\nநிறுவனத்தின் முத்திரை பொதித்த தங்கப் பதக்கத்தை தனது மேல் சட்டையில் குத்தியிருப்பார். இந்த உடையில் தான் கூட்டங்களில் கலந்து கொள்வார். எந்த அணியின் முகவர்களாக இருந்தாலும் சாதனை படைப்பவர்களை பரிசுகள் வழங்கி பாராட்டி பெருமைப்படுத்துவார்.\nஅண்ணாச்சியின் இல்லத்திற்கு நாம் சென்றால், அவரும் அவரது இல்லத்தரசியும் விருந்தோம்பலில் நம்மை திக்கு முக்காடச் செய்து விடுவார்கள்.\nஅவருடைய பணி நிறைவு நாள் நான் பொறுப்பிலிருந்த காலத்தில் 31-8-2008 அன்று வந்தது. ஓய்வு பெறுவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன் அதிகாலையில் திருச்சியிலிருந்து தஞ்சையிலிருக்கும் கோட்ட அலுவலக வளாகத்திற்கு வந்திருக்கிறார்.\nவளர்ச்சி அலுவலர் சங்க கூட்டமைப்பின் தலைவர் திரு சரவணனை உடனே கோட்ட அலுவலக வளாகத்திற்கு வருமாறு அன்புக் கட்டளையிட்டிருக்கிறார். சரவணனுக்கு அண்ணாச்சி எதற்கு அழைக்கிறார் என்று தெரியாமலே உடனே புறப்பட்டு வந்திருக்கிறார்.\nஅவர் வந்து சேர்ந்ததும் வளாகத்தில் இருந்த நகர்மன்ற தண்ணீர் இணைப்புக் குழாயில் நீர் பிடித்து குளித்திருக்கிறார். சரவணன் அவர்களின் உதவியுடன் ஈர உடையோடு அலுவலகக் கட்டிடத்தைச் சுற்றி உருள் வலம் வந்திருக்கிறார். உருள் வளம் முடிந்ததும் அலுவலகக் கட்டிடத்தை ஓர் ஆலயமாக நினைத்து தரையில் விழுந்து வணங்கி எழுந்தாராம்.\nநிறுவனத்தை பெற்ற தாய்க்கும் மேலாக நினைத்திருக்கிறார். அதன் வெளிப்பாடே இந்த விளம்பரம் இல்லாத உருள் வலம்.\nஅலுவலகத்தில் பணியிலிருந்த காவலாளிகள் மூலம் இந்த தகவலை அறிந்து, அதிசயித்து, மற்றவர்களுக்கும் தெரிவித்து மகிழ்ந்தேன்.\n* மொழிப்பற்று .. நிறைய வெளிப்படுத்தி இருக்கிறோம்.\n* நாட்டுப்பற்று ... படித்து பரவசமுற்று இருக்கிறோம்.\n* நிறுவனப்பற்று... கேட்டாலே மெய் சிலிர்க���கிறது.\nஇப்படிப்பட்ட கள்ளமில்லா வெள்ளை உள்ளத்து ஊழியர்களின் நிறுவனப் பற்றும், ஈடுபாடும், பங்களிப்பும் தான் LIC என்ற மாபெரும் நிறுவனத்தின் நெடிதுயர்ந்த வளர்ச்சிக்கு மூலக் காரணம். இந்த பலம் தான் பல திசைகளிலிருந்தும், பல தரப்பிலிருந்தும் வரும் போட்டிகளை எளிதாக எதிர்கொள்ள LIC க்கு துணை நிற்கிறது.\nஅண்ணாச்சியின் நிறுவனப்பற்று போன்று ஒவ்வொருவரும் அவரவர் நிறுவனத்தின் மீது கட்டாயம் பற்று வைக்க வேண்டும்.\nமேலே உள்ளது நேற்றைய தினமலர்.\nநீட் நிர்மலா அம்மையாரை எப்படி சித்தரித்துள்ளார்கள்\nதமிழிசை அம்மையாரை எப்படி சித்தரித்துள்ளார்கள்\nதினமலர் பாஜகவிற்கு சேவகம் செய்யும் பத்திரிக்கை. அந்த பத்திரிக்கை கூட தமிழிசையை இழிவு படுத்துகிறது என்றால் அதன் அர்த்தம் என்ன\nதாமரை மலரும் என்று என்னத்தான் தமிழிசை தொண்டை வரண்டு போகும் அளவு கத்திக் கொண்டிருந்தாலும் அவருக்கு பாஜகவில் இவ்வளவுதான் மரியாதை.\nஇது அவருக்கும் தெரியும். ஆனாலும் தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கிறார்.\nநாய்களுக்குப் பதிலாக . . .\nஎங்கள் பகுதியின் தெரு நாய்ப் பிரச்சினை குறித்து பல முறை எழுதியுள்ளேன்.\nசமீப காலமாக அதிகாலையில் எழுந்து கொள்கிற போது கவனித்த ஒரு விஷயம்.\nஅதிகாலையில் தெரு நாய்களை காணவில்லை. மாறாக அந்த இடத்தை மாடுகள் பிடித்துள்ளது.\nகாலை ஐந்து மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு புறப்பட்ட போது கவனித்தேன். மறுபடி ஆறு முப்பதுக்கு வருகையில் எந்த அசைவும் இல்லாமல் அங்கேயே இருந்தன.\nஏதோ அலாரம் வைத்தது போல ஏழு மணிக்கு எழுந்து எங்கேயோ சென்று விட்டன.\nஎங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது, எப்படி சரியாக ஏழு மணிக்கு புறப்பட்டது. - எல்லாம் மர்மமாகவே இருக்கிறது.\nLabels: சமூக வலைதளம், நையாண்டி\nதேவையில்லை. திரும்பிப் போ. . .\nஉலக மகா பொய்யர் இன்று மதுரை வருகிறார்.\nநிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் தயாரிப்பதற்கான பணிகள் கூட தொடங்கவில்லை. அப்படி இருக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவது என்பது அவரின் வழக்கமான \"ஜூம்லா\" வேலை என்பதைத் தவிர வேறெதுமில்லை.\n\"கஜா\" புயல் காலத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளையோ மக்களையோ பார்க்க வர முடியாத அளவிற்கு பிரியங்கா சோப்ரா திருமணத்திலும் அம்பானி குடும்பத்து திருமணத்திலும் உல்லாசத்தில் மூழ்கிப் போன மனிதனுக்கு இப்போது மட்டும் தமிழகத்தில் என்ன வேலை\nதமிழகம் உட்பட இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒரு மோசடிப் பேர்வழி தமிழகம் வர வேண்டிய அவசியம் இல்லை.\nமக்கள் விரோதியை தமிழகம் வரவேற்காது.\nஎனவே உரக்கச் சொல்வோம் . . .\nமாலை மலரும் ஏமாந்து போச்சே\nவதந்திகளை விரும்பிப் பரப்பும் வாட்ஸப்பில்தான் கீழே உள்ள இந்த செய்தியை சில மாதங்கள் முன்பாக பார்த்தேன்.\nஅப்போது இதை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை.\nபிறகு இதே செய்தி எழுத்தாளர் சுஜாதா எழுதியதாக கொஞ்சம் வேகமாகவே வலம் வந்தது. பத்திரிக்கைகளில் கதைகளும் கட்டுரைகளிலும் எழுதிய ஸ்ரீரங்கத்துக்காரர் ஆன சுஜாதா, படித்து முடித்ததும் அரசு வேலைக்குப் போய் விட்டார் என்பதும் அவர் தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எல்லாம் வேலை பார்க்கவில்லை என்பதும் தெரியாமல் ஃபார்வர்ட் செய்து கொண்டிருந்தது தமிழ்ச்சமூகம்.\nஇப்போது பார்த்தால் சுஜாதா சொன்னதாகவே மாலை மலர் பத்திரிக்கை பிரசுரித்துள்ளது.\nஒரு பத்திரிக்கை இப்படி வாட்ஸப் செய்திகளை நம்பி பிரசுரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.\nஇதை ஒரிஜினலாக எழுதியவர் யாரோ\nஅவர் எழுதியதை சுஜாதா எழுதியதாக அவருக்கும் யாராவது ஃபார்வர்ட் செய்திருப்பார்கள் அல்லவா\nLabels: சமூக வலைதளம், வதந்தி\nகொடியேற்றி மிட்டாய் சாப்பிடும் முன்\nஅனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.\nஇந்த நாளிலே சிலருக்கு தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.\nகொடியேற்று விழாக்களில் கலந்து கொள்ளும் பலருக்கு ஆரஞ்சு மிட்டாயோ அல்லது எக்ளேய்ர்ஸ் சாக்லேட்டோ அல்லது லட்டோ சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும்.\nபெரும்பாலானவர்கள் இந்த நாளை தொலைக்காட்சிகள் முன்பாக செலவழிப்பார்கள்.\nதொலைக்காட்சி முன்பு அமரும் முன்பாக,\nகொஞ்சம் இதைப் படித்து விடுங்கள்.\nஆம் இதுதான் நம் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு. இதனை ஏற்று அமலாக்கத் தொடங்கியதைத்தான் நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.\nஅரசியல் சாசனம் அடிப்படையாக சொல்வது என்ன தெரியுமல்லவா\nஇந்தியர்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மை உள்ள, சோஷலிஸ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக உருவாக்கவும்\nஅரசியல், ���ொருளாதார, சமூக நீதி கிடைக்கவும்\nகருத்துரிமை, அதை வெளிப்படுத்தும் உரிமை, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுரிமை கிட்டவும்\nசம வாய்ப்பும் சம மதிப்பும் கிடைக்கவும்\nஅனைத்து மக்கள் மத்தியிலும் சகோதரத்துவத்தை வளர்த்திடவும்\nமேலே சொல்லப்பட்ட அரசியல் சாசன அடிப்படைகளை பாதுகாப்பவர்கள் யார் அதற்கு எதிராக நிற்பவர்கள் யார்\nகடந்த ஆகஸ்ட் பதினைந்து அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றியவரோ, அவரது கட்சியைச் சேர்ந்தவர்களோ நிச்சயம் கிடையாது.\nஅரசியல், பொருளாதார, சமூக நீதிக்கு எதிரான,\nமக்கள் ஒற்றுமை, மதச் சார்பின்மை, இறையாண்மைக்கு எதிரான\nமோடி வகையறாக்களை முறியடிப்பதே இந்தியாவிற்கு நல்லது. அந்த நல்லதை செய்ய தயாராவோம். அதுதான் இந்த குடியரசு தினத்தன்று நம் முன் உள்ள கடமை.\nஅனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் . . .\nLabels: அரசியல், குடியரசு தினம், ஜனநாயகம்\nஇந்து சேனா என்றொரு காவிகளின் ரவுடி கோஷ்டி (தோழர் சீதாராம் யெச்சூரியை தாக்க வந்தவர்களை வேறெப்படி அழைப்பது) சில தினங்கள் முன்பாக விக்டோரியா ராணியின் நினைவு தினத்தை கொண்டாடியுள்ளது.\n1857 ல் இங்கிலாந்து அரசாங்கம் இந்திய ஆட்சியை நேரடியாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஆணையை விக்டோரியா ராணி பிறப்பித்த காரணத்துக்காக அவரது நினைவு நாளை கொண்டாடுகிறார்களாம். அது மட்டுமல்லாது அந்த ஆணை போடப்பட்ட நாள்தான் இந்தியாவின் முதல் சுதந்திர தினமாம்.\nஇங்கிலாந்து அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்கு இந்தியா வந்தது இந்தியாவின் அடிமைத்தனத்தை உறுதி செய்த நாளாக நாம் கருதினால் இவர்களுக்கு அதுதான் முதல் சுதந்திர தினமாம். என்னே விஸ்வாஸம்\nஅதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள்\nபிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததன் மூலம் இந்தியாவிற்கு விக்டோரியா ராணி இஸ்லாமிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்து விட்டாராம். அதனால் முதல் சுதந்திர தினமாம்.\n1857 க்கு முன்பாக கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை ஆண்டது அவர்களுக்குத் தெரியுமா\nஅக்காலக்கட்டத்தில் இந்திய செல்வங்களைக் கொள்ளையடித்து விக்டோரியா ராணியின் தேசத்திற்குத்தான் எடுத்துச் சென்றார்கள் என்பது அவர்களுக்கு தெரியுமா\nவீர பாண்டிய கட்டபொம்மனும் ம���ுது சகோதரர்களும் பூலித்தேவனும் யாருடைய ஆட்சிக்கு எதிராக போராடினார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா\nதிப்பு சுல்தான் யாருடைய ஆட்சிக்கு எதிராக போரிட்டார் என்பது அவர்களுக்குத் தெரியுமா\n1806 ல் வேலூரில் சிப்பாய் புரட்சி யாருக்கு எதிராக நடந்தது என்று தெரியுமா\nஅவர்கள் சொல்லும் 1857 லேயே வட இந்தியா முழுதும் சுதந்திரப் போராட்டம் நடந்ததே அது யாருக்கு எதிராக என்று அவர்களுக்கு தெரியுமா\nஇந்து முஸ்லீம் சிப்பாய்கள் தொடங்கி வைத்த புரட்சியை நானாசாஹிப், ஜான்சிராணி ஆகியோர் முன்னெடுத்துச் சென்றது யாருக்கு எதிராக என்று அவர்களுக்கு தெரியுமா\nவிக்டோரியா ராணியின் படைகளால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான சிப்பாய்களும் பொது மக்களும் எந்த மதத்தினர் என்பது அவர்களுக்குத் தெரியுமா\nமுதல் சுதந்திரதினம் என்று அவர்கள் அழைக்கும் நாளுக்குப் பிறகு அந்த சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவர்கள் இந்திய மக்களுக்கு தொன்னூறு ஆண்டுகள் இழைத்த கொடூரங்கள் பற்றி ஏதாவது தெரியுமா\nஜாலியன் வாலாபாக் கொடூரம் நிகழ்ந்தது அவர்களின் முதல் சுதந்திர தினத்திற்குப் பிறகுதான் என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா\nதெரிந்திருக்க வாய்ப்பில்லை. காவிகளுக்கு போராட்ட வரலாறு என்பது கிடையாது. சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கறைபடிந்த வரலாறு என்பதுதான் இருக்கிறது.\nஅதனால்தான் மோடி தொடங்கி அனைத்து காவிகளும் வரலாற்றை அபத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்,\nஅடிமைத்தனத்தை பெருமிதமாகக் கருதக் கூடிய அளவிற்கு காவிகளின் புத்திசாலித்தனம் இருப்பது மெய் சிலிர்க்க வைக்கிறது.\nமுதலில் வரலாற்றைப் படிங்கடா, அப்புறமா விழாவெல்லாம் எடுக்கலாம்.\nநாளை குடியரசு தினம். சட்டையில் கொடியை தலை கீழாக குத்திக் கொண்டு காவிகள் பல பேர் அலைவாங்களே என்று நினைக்கும் போதே அச்சமாக இருக்கிறது.\nLabels: அரசியல், சுதந்திரப் போராட்டம்\nவிஸ்வாஸம் திரைப்படத்தில் வரும் \"கண்ணான கண்ணே\" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் கீழே\nLabels: அனுபவம், காணொளி, வயலின்\nஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உருக்கமான நினைவலைகள்.\nஒரிஸாவில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்று முக நூலில் பதிவிட்டிருந்ததை ஒரு தோழர் பகிர்ந்து கொண்டிருந்தார். இந்தியாவின் கற���ப்பு தினமான கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் படுகொலை பற்றிய அந்த பதிவு உள்ளத்தை உருக்குவதாக இருந்திருந்தது.\nதிரு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி சொல்லி அவர் பதிவை தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொண்டுள்ளேன்.\nஇருபத்தி ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. கண் சிமிட்டும் நேரம் போல கடந்து விட்டன.\n1999 ம் வருடம் இதே நாளில்தான் கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் பிலிப் (பத்து வயது), டிமோத்தி (ஆறு வயது) ஆகியோர் கந்துஜார் மாவட்டத்தில் மனோஹர்பூர் என்ற கிராமத்தில் தங்களின் ஸ்டேஷன் வேகன் வேனில் தூங்கிக் கொண்டிருக்கையில் கொடூரமான முறையில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.\nஅந்த சமயத்தில் நான் அருகிலிருந்த மயூர்பஞ்ச் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியாகவும் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தலைநகரான பரிபாடாவில்தான் கிரஹாம் ஸ்டெய்ன்ஸூம் அவர் குடும்பத்தினரும் வசித்து வந்ததால் அவரை நான் நன்கு அறிவேன்.\nகிரஹாம், அவரது மனைவி கிளாடிஸ், மகள் எஸ்தர், இரண்டு மகன்கள் பிலிப் மற்றும் டிமோத்தி ஆகியோர் அந்த கோரமான கொலை நடப்பதற்கு முப்பது மணி நேரத்திற்கு முன்பாகத்தான் எங்கள் வீட்டிற்கு வந்து சில மணி நேரங்களை எங்களோடு கழித்து விட்டுச் சென்றனர் என்பதை வேதனையோடு நினைத்துப் பார்க்கிறேன்.\nஅவர் எப்படி தன் தாய்நாடான ஆஸ்திரேலியாவிலிருந்து மயூர்பஞ்ச் வந்து சேர்ந்தார் என்பதை அவரோடு விவாதித்து மகிழ்ந்திருக்கிறேன். அவரால் ஒடியா மற்றும் சந்தாலி மொழிகளில் சரளமாக பேச முடியும்.\nகிரஹாம் ஒரு உன்னதமான ஆத்மா. தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதிலும் அவர்களுக்கான மறு வாழ்விலும் அவர் தன்னலமின்றி பாடுபட்டு வந்தார். அவரது அர்ப்பணிப்பு மிக்க பணியை பல முறை அருகிலிருந்து பார்த்து “இந்த மனிதனால் எவ்வாறு இப்படி இருக்க முடிகிறது” என்று வியந்து போயிருக்கிறேன்.\nசம்பவம் பற்றி அறிந்ததும் நானும் என்னுடைய காவல்துறை கண்காணிப்பாளரும் உடனே அங்கே விரைந்தோம். மாவட்டத்தின் இன்னொரு பக்கத்திலிருந்த இருந்த அப்பகுதிக்குச் செல்ல நான்கு மணி நேர பயணமானது.\nநான் சொல்லவொண்ணா துயரத்தில் மூழ்கிப் போனேன். தற்காலிக சவப்பெட்டிகளை தயார் செய்தோம். கட்டாக்கில் பிரேதப் பரிசோதனை முடிந்தது��் சடலங்கள் பரிபாடாவிற்கு கொண்டு வரப்பட்டன. சவ அடக்கம் மற்றும் பாதுகாப்புப் பணிகளை செய்து கொண்டிருந்தோம்.\nசவ அடக்கம் செய்யும் இடத்தை விரல்களையும் பாதங்களையும் இழந்த சில தொழு நோயாளிகள் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்ததை நான் பார்த்தேன்.. அவர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர்.\nநானும் மௌனமாக கதறினேன். ஆனால் வடிந்து கொண்டிருக்கும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. தன்னுடைய கணவனையும் இரு மகன்களையும் இழந்த கிளாடிஸ் என்னையும் என் மனைவியையும் தேற்றினார் என்பதை என்னால் மறக்க முடியாது.\nசில வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா திரும்புவதற்கு முன்பாக மயூர்பஞ்ச் தொழு நோயாளிகளில் இல்லத்தில் ஒரு சிறிய கட்டிடத்தை திறந்து வைக்க கிளாடிஸ் என்னை அழைத்திருந்தார். அதன் பின்பு நான் டெல்லிக்கு சென்று விட்டேன்.\nஒடிசா மாநிலத்தின் தொழுநோயாளிகள் மத்தியில் ஆற்றிய பணிக்காக இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய விருதான பத்மஸ்ரீ விருது 2005 ல் கிளாடிஸிற்கு வழங்கப்பட்டது. சமூக நீதிக்காக வழங்கப்படும் அன்னை தெரஸா நினைவு விருதை அவர் 2016 ம் ஆண்டு பெற்றார்.\nகிளாடிஸ் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவரது மகள் எஸ்தருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. எப்போதெல்லாம் கிளாடிஸ் இந்தியா வருகிறாரோ அப்போதெல்லாம் வாய்ப்பிருந்தால் சந்திப்போம். 2010 ல் என் உடல் நிலை சரியில்லாத தருணத்தில் என்னை நலன் விசாரிக்க சென்னை வந்திருந்தார்.\nகடந்தாண்டு நான் ஆஸ்திரேலியா சென்ற போது ஒரு நாள் இடைவெளியில் அவரைப் பார்க்கத் தவறி விட்டேன்.\nகிரஹாம் படுகொலைச் சம்பவத்தை என்னால் மறக்க இயலாது. என் ஆழ் மனதில் ஏற்பட்ட நிரந்தர வடு இது. எந்நாளும் அப்படியே நிலைத்திருக்கும்.\nகிரஹாம், பிலிப், டிமோத்தி அமைதியாய் துயிலிலிருக்கட்டும்.\nகிளாடிஸ், எஸ்தர் மற்றும் அவர் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.\nமனிதமும் கருணையும் அன்பும் வாழிய, வாழியவே . . .\nLabels: அஞ்சலி, மத வெறி, மனித நேயம்\nநான் ரசித்து சிரித்த இன்னொரு பத்தாண்டு சவால் படம்.\nடயர் கும்பிடு சாமிகள் ஹெலிகாப்டர் பயணிகளாய் மாறிய கதை\nரெஸ்ட் வேணும் மோடி, ப்ளீஸ்\nகொஞ்ச நேரம் முன்னாடிதான் \"மோடியின் டீ விற்காத காதை\" எழுதினேன்.\n\"உணவு சமச்சேன், பாத்திரம் கழுவினேன்\"\nஎன்ற அடுத்த உடான்ஸை அவிழ்த்து விட்டுள்ளார்.\nயப்பா மோடி, இப்படி அடுத்தடுத்து உங்களைப் பத்தியும் உங்க மோசடி பத்தியுமே எழுதிக்கிட்டு இருந்தா உங்க வானரப் படை அட்டகாசம் பத்தியெல்லாம் எப்போதான் எழுதறது\nபொய் சொல்றதிலிருந்து நீங்களும் ரெஸ்ட் எடுத்துக்குங்க\nஉங்க டுபாக்கூர் பத்தி எழுதறதிலிருந்து நானும் ரெஸ்ட் எடுத்துக்கறேன்.\nLabels: அரசியல், நையாண்டி, பொய்கள்\nடீ விற்காத மோடி – பழைய செய்தி\n“மோடி டீ விற்றதாக சொன்ன செய்தி பொய்யானது. மக்களிடம் அனுதாபம் பெற வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட நாடகம்” என்று மோடியின் நாற்பதாண்டு கால நண்பரும், மோடி என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று சில மாதங்கள் முன்பாக புகார் கொடுத்தவருமான பிரவீண் தொகாடியா கூறியுள்ளது பரபரப்பாக பரவிக் கொண்டிருக்கிறது.\nபதினைந்து லட்ச ரூபாய் கோட் அணிந்து கொண்டு ஒபாமாவுக்கு டீ போட்டு கொடுத்ததாக மோடி சீன் போட்ட காலத்திலேயே “ மோடி டீ விற்ற மோசடிக் கதை”யை ஒரு பத்திரிக்கையாளர் அம்பலப்படுத்தியது நினைவுக்கு வந்தது.\nமோடி டீ விற்றதாக சொன்ன காலக்கட்டத்தில் மோடி விற்றதாக சொல்லப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்படவே இல்லை என்பதை அந்த பத்திரிக்கையாளர் அம்பலப்படுத்தி இருந்தார்.\nஇல்லாத ஸ்டேஷனில் விற்காத டீ யை யார் வாங்கிக் குடித்தார்களோ\nபத்திரிக்கையாளர் சொன்னதை நம்பாத அப்பாவி மக்கள் இப்போது மோடியின் நாற்பதாண்டு கால நண்பர் சொல்வதையாவது நம்பினால் சரி\nபத்தாண்டு சவால் தொடர்பாக நான் பார்த்து ரசித்த இரண்டு படங்கள் நீங்களும் பார்த்து இன்புறுவதற்காக\nஅமாவாசையாக இருந்து நாகராஜசோழனாக மாறியவர் கதை\nநதிநீர் பாதுகாக்க மிஸ்ட் கால் கொடுக்கச் சொல்லிக் கொண்டே வனத்தை அழித்த கதை\nLabels: அரசியல், சுற்றுச் சூழல், நையாண்டி\nதிரிபுராவிலிருந்து திருநெல்வேலி . . .\n\"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\"\nவருகிறார் கம்பீரமாய் . . .\nயுகப் புரட்சி நாயகனின் சிலை”\nLabels: அரசியல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, லெனின்\nகாவிகளைப் போல மோசடிப் பேர்வழிகள், வெட்கம் கெட்டவர்கள், அடுத்தவர் சாதனையை தங்களுடையது என்று காண்பித்துக் கொள்ள கூசாதவர்கள் என்பதற்கு இன்னும் ஒரு சான்று கிடைத்துள்ளது.\nஅலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவிற்காக மொட்டைச் சாமியார் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகளை பாரீர் என்று சங்கிகளின் ப���ய்களைப் பரப்புவதற்கென்றே உள்ள \"போஸ்ட்கார்ட்\" இணைய தளம் ஒரு படத்தை வெளியிடுகிறது.\nஅவ்வளவுதான் அதை வைத்துக் கொண்டு ஆளாளுக்கு அந்த படத்தை பகிர்ந்து கொண்டு மொட்டைச் சாமியார் புகழைப் பரப்புகிறார்கள்.\nகெட்டிக்காரனின் புளுகிற்கே இரண்டு நாட்கள் என்கிற போது மோசடிப் பேர்வழிகளின் புளுகு மட்டும் எவ்வளவு நாள் தாங்கும்\nவழக்கம் போல இந்த படத்தின் மர்மமும் அம்பலமாகி விட்டது.\nபடத்தில் உள்ளது அலகாபாத்தே கிடையாது. அது மெக்கா. ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபிய அரசு செய்துள்ள ஏற்பாடுகளின் புகைப்படம்.\nதென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த ஹஜ் யாத்ரீகர்கள் பதிவு செய்த புகைப்படத்தை அப்படியே அலகாபாத் என்று மாற்றி விட்டார்கள்.\nகாவிகள் எப்போதுமே இஸ்லாமை வெறுப்பார்கள். ஆனால் போட்டோஷாப் மோசடி செய்வதற்கு மட்டும் இஸ்லாம் தோஷம் இல்லை போலும்\nபதற வைத்த பத்தாண்டு சவால்\nபத்தாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தோம், இப்போது எப்படி உள்ளோம் என்று இரு வேறு காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முக நூலில் பலரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.\nமிக முக்கியமான ஒரு சமூகப் பிரச்சினை குறித்து ஒரு தோழர் பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பதிவு மிகவும் பதற வைத்தது.\nபெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்பது வெறும் முழக்கமாக நின்றிடக் கூடாது. ஒவ்வொரு ஆணின் மனதிலும் உருவாக வேண்டிய உணர்வு.\nகுரு மகராஜ் - மோடி ட்வீட்டினாரா\nமோடியால் பாசம் ஒழுக குரு மகராஜ் என்று அழைக்கப்பட்ட ராம் ரஹீம் சிங் என்ற போலிச்சாமியார் ஏற்கனவே பாலியல் வன் கொடுமை வழக்கில் இருபது வருட சிறைத் தண்டனை பெற்று ஜெயிலில் உள்ளார்.\nஇப்போது கொலை வழக்கில் சாமியாருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.\nசாமியாருக்கு முன்பு நன்றி சொன்ன மோடி அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது குறித்து ஏதாவது ட்வீட்டியுள்ளாரா அல்லது மங்கி பாத்திலாவது பேசியுள்ளாரா\nஅவர்களின் புகைப்படம் இல்லாவிட்டாலும் கூட . . .\nஇவர்களைப் பார்த்ததில்லை. இவர்கள் மரணம் பற்றியும் அவர்கள் மரணித்த நாளில் அறிந்ததில்லை. இத்தனைக்கும் இவர்கள் வாழ்ந்த அதே மாவட்டத்தில்தான் இவர்கள் உயிரை காவல்துறை தோட்டாக்கள் குடித்த காலத்தில்தான் பள்ளி மாணவனாய் பனிரெண்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்திருக்கிறேன��.\nதஞ்சை மாவட்டம் திருமெய்ஞானம் என்ற கிராமத்தில் நடைபெற்ற ஒரு மிகப் பெரிய கொடூரம் பற்றி அதே தஞ்சை மாவட்டத்தில் இருந்த திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரில் ஒரு பேசு பொருளாகக் கூட மாறவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி ஒரு வேளை அங்கே தட்டி கட்டி வைத்திருக்கலாம். ஆர்ப்பாட்ட,ம் நடத்தியிருக்கலாம். மக்களின் கோரிக்கைகளுக்காக நடத்துகின்ற போராட்டங்களை எப்படி மக்கள் மௌனமாக இப்போதும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்களோ, அது போல நானும் ஒரு வேளை அன்று அதை மௌனமாகக் கடந்து போயிருக்கலாம்.\n“ஒரு வீடு ஒரு உலகம்”, “கோயில் புறா” ஆகிய இரு படங்களின் படப்பிடிப்புக்கள் பெரிய நட்சத்திரங்கள் கூட இல்லாமலேயே உருவாக்கிய பரபரப்பு கூட விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நிரம்பிய அந்த ஊரில் மூன்று விவசாயத் தொழிலாளர்கள் மீது நிகழ்ந்த அரசு பயங்கரவாதம் பற்றி எந்த பரபரப்பும் இல்லை.\nஅந்த கொடூர நிகழ்வு பற்றி, நெஞ்சை பதற வைத்த அந்த சம்பவம் பற்றி எல்.ஐ.சி நிறுவனத்தில் இணைந்த பின்பே சங்கத்தின் மூலமாகவே அறிந்து கொண்டேன்.\nசமீபத்தில் கடந்து போனதே ஜனவரி 8,9 இரண்டு நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் அது போன்றதொரு அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு 19 ஜனவரி 1982 ம் நாள் அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன.\nஉலக வங்கியிடமும் பன்னாட்டு நிதி நிறுவனத்திடமும் கடன் வாங்கிய இந்திய அரசு, அந்த கடனுக்காக அந்த அமைப்புக்கள் விதித்திருந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தொடங்கி இருந்த காலம். இன்று போலவே அப்போதும் அந்த நிபந்தனைகள் என்பது உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்காகத்தான் அமைந்திருந்தது. வேலையின்மை அதிகரிப்பு, விலை வாசி உயர்வு, ஆலைகள் மூடல் ஆகியவை போனஸ் தாக்குதல்கள்.\nஇதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைகின்றன. தலைநகர் டெல்லியை உலுக்கிய பேரணி நடைபெறுகின்றது. 19 ஜனவரி 1982 ம் நாள் ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்ற அறைகூவல் விடப்படுகிறது.\nஇந்த வேலை நிறுத்தத்தை எப்படியாவது முறியடிப்பது என்று அன்று இந்திரா அம்மையார் பிரதமராக இருந்த மத்தியரசு முடிவு செய்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையிலிருந்த மாநில அரசுகளும் காங்கிரஸோடு இணக்கமாக இருந்த எம்.ஜி.ஆர் போன்றவர்களை முதல்வர்களாகக் கொண்ட வேறு சில அரசுகளும் மத்தியரசோடு ஒத்துழைத்தது.\nவேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சங்க முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களில் காவல்துறை குண்டாந்தடிகள் ஆவேச தாக்குதல் நடத்துகிறது.\nதஞ்சை மாவட்டம் திருமெய்ஞானம் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் களமிறங்குகின்றனர். ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க மறுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.\n“தொழிலாளிகளின் நண்பன்” என்று வர்ணிக்கப்பட்ட, விவசாயி, மீனவ நண்பன், ரிக்சாக்காரன், படகோட்டி போன்ற படங்களில் விளிம்பு நிலை தொழிலாளிகளின் காவலனாக திரையில் காட்சியளித்த பொன் மனச் செம்மலின் காவல்துறை, அஞ்சான் நாகூரான், ஞானசேகரன் எனும் மூன்று விவசாயக் கூலித் தொழிலாளர்களை கொன்று தன் வெறியை அவர்களின் குருதியில் தணித்துக் கொண்டது.\nதியாகிகளின் மூவரின் புகைப்படங்கள் கிடைக்குமா என்று நேற்று முதலே இணையத்தில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அவர்களின் முகம் அறியாவிட்டாலும் கூட தமிழக உழைப்பாளி வர்க்கம் அவர்களை மறக்கவில்லை. அவர்களின் தியாகத்தை மறக்கவில்லை.\nசி.ஐ.டி.யு அமைப்பு 19 ஜனவரியை ஒவ்வொரு வருடமும் தியாகிகள் தினமாக அனுசரிக்கிறது.\nதொழிலாளர்களுக்காக உயிர் நீத்த மகத்தான தியாகிகள் தோழர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோருக்கு செவ்வணக்கம்.\nநாகேஷ் அழவும் வைத்துள்ளார் . . .\nபுலிக்கூட்டம் பகை முடிக்கும் . . .\nமொட்டைச் சாமியார் கைது செய்வாரா பூஜா சாமியாரை\nஇப்போது இன்னும் பொருத்தமாய் . . .\nநாய்களுக்குப் பதிலாக . . .\nதேவையில்லை. திரும்பிப் போ. . .\nமாலை மலரும் ஏமாந்து போச்சே\nகொடியேற்றி மிட்டாய் சாப்பிடும் முன்\nஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உருக்கமான நினைவலைகள்.\nரெஸ்ட் வேணும் மோடி, ப்ளீஸ்\nடீ விற்காத மோடி – பழைய செய்தி\nதிரிபுராவிலிருந்து திருநெல்வேலி . . .\nபதற வைத்த பத்தாண்டு சவால்\nகுரு மகராஜ் - மோடி ட்வீட்டினாரா\nஅவர்களின் புகைப்படம் இல்லாவிட்டாலும் கூட . . .\nபேட்ட – என்னத்தை எழுத\nஸ்டெரிலைட் எதிர்ப்பு வடிவம் - சிறப்பு\nபார்த்திபன் விடாத பழக்கம், பாஜகவும் கூட\nMGR பிறந்த நாளை முன்னிட்டு\nவ��ஸ்வாஸம் - கத்தாதீங்கடா. முடியலை\nமோடி, இது வடிவேலு டெக்னிக்\nதாண்டவபுரம் - ஏனய்யா எதிர்த்தீர் \nபெரும்பாலும் கணவரின் வரலாறு இது . . .\nஎன்கவுண்டர் செய்யுமோ தமிழ்நாடு போலீஸ்\nமான் முட்டி மரணித்த மணலூர் மணியம்மையார்\nமான் முட்டி மரணித்த மணலூர் மணியம்மையார்\nகுவார்ட்டர் கொடுத்து கோயிலை புனிதமாக்கு\nமழையில் நனையும் எருமைகளாய் . . .\nஒரு முறையாவது போகனும் . . .\nஒரு படத்தின் இரு பாடல்கள்\nஅனைவருக்கும் பென்ஷன் கேட்டே . . .\nஇந்த மந்திரியை இப்போதான் . . .\nகல்லெறிந்தால் பக்தனாகலாம் . . .\nசோனியாஜி அது \"லோக்கல்\" பாலிட்டிக்ஸா\nபெரிய (சாப்பாட்டு) புராணம் இது.\nமுழுமையான மோதலுக்கு தயாராக . . .\nதூரம் அதிகம், பக்கம் குறைவு . . . புத்தகப் பட்டியல...\nமரணத்தின் வரலாறு மறந்த காவி பிராந்தன்கள்\nஅவன் காமாச்சார்யா . . .\nபிந்து ,கனகதுர்கா - உயிர் கொடுத்த வரலாறு . . .\nவெளியே ஆயிரங்கள், உள்ளே லட்சங்கள் . ஊஊஊடக . . .\nஆஹாவென்று அங்கே எழுந்த பெண் சுவர் . . .\nஇசையோடு இனிமையாய் இந்தாண்டு . . .\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (83)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/wiki/-/wiki/Tamil_wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-25T22:51:01Z", "digest": "sha1:TR4DO4C5HD5Z4IYUBVJAN7VAF2TFB223", "length": 40615, "nlines": 182, "source_domain": "www.askislampedia.com", "title": "குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வரலாறு - AskIslamPedia - Online Islamic Encyclopedia", "raw_content": "\nலாகின் செய்க / கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\nகட்டுரை அனுப்புக | | | |\n[+] [-] | உங்கள் தளத்தில் askislampedia தேடல் சேர்க்க\nபொதுவாக குர்ஆன் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று, நாம் எதை இன்று குர்ஆன் என்று வைத்திருக்கிறோமோ அது உண்மையில் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்ட அசல் குர்ஆன் அல்ல என்பது. இந்தக் குர்ஆனில் சில வசனங்கள் விடுபட்டுள்ளது எ���்றும், நபியின் தோழர்களிடம் பலவாறு குர்ஆன் வசனங்கள் இருந்தன என்றும், அவற்றில் ஒன்றுபட்ட அம்சத்தை உருவாக்க கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொகுத்த குர்ஆனே இன்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஇந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கம் என்னவெனில், குர்ஆன் எப்படி தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டது என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஆதாரத்தோடு அறிவதாகும். எப்படி அது பாதுகாக்கப்பட்டது நபித்தோழர்கள் சிலரின் தனிப்பட்ட பங்களிப்பு என்ன நபித்தோழர்கள் சிலரின் தனிப்பட்ட பங்களிப்பு என்ன உஸ்மான் (ரலி) அவர்கள் அசல் குர்ஆனை எப்படித் தொகுத்தார்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் அசல் குர்ஆனை எப்படித் தொகுத்தார்கள்\nகுர்ஆன் ஒரு புனித நூல். முஸ்லிம்கள் அதை வைத்திருக்கிறார்கள். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவிலும் மதீனாவிலும் வாழ்ந்த காலகட்டங்களில் அல்லாஹ்விடமிருந்து அவருக்கு இறக்கப்பட்டது. குர்ஆன்தான் மனிதகுலம் முழுமைக்குமாக இறக்கப்பட்ட வேதமாகும். நபி முஹம்மதுக்கு அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட அசல் வார்த்தைகள் அதில் உள்ளன.\nகுர்ஆன் எனும் வார்த்தைக்கு ஓதப்படுவது அல்லது வாசிக்கப்படுவது அல்லது தொடர்ச்சியாக ஓதப்பட்டு வருவது எனப் பொருள். உலகில் குர்ஆன்தான் அதிகமானவர்களால் மனப்பாடம் செய்யப்பட்டு ஓதப்படுகிறது. அதில் எல்லாவிதக் கல்விகளும் உள்ளன. ஒவ்வொரு துறை குறித்த கல்வியும் அதில் விதையாகவோ சாவியாகவோ புதைந்துள்ளன. இயற்பியல், வரலாறு, உயிரியல், புவியியல், சொத்துரிமை இப்படிப் பலவற்றைக் குறித்தும் அதில் கரு அடங்கியுள்ளது. இந்த உலகம், மறுவுலகம் இரண்டிலும் வெற்றி பெறுவதற்குரிய அவசியமான எல்லாத் தகவல்களும் அதில் உள்ளன. குர்ஆன் அமைப்பு இப்படிப்பட்ட முறையில் அதைப் புரிந்துகொள்ளும்விதத்தில் உள்ளது. அதன் ஒரு வசனம் இன்னொரு வசனத்துடன் இணைந்து புரியப்பட வேண்டும். ஒரு வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமையும்.\nநபியின் மூலம் குர்ஆன் மனனம் செய்யப்படுதல்\nகுர்ஆன் பாதுகாக்கப்படுதல் குறித்த அறிவு\nகுர்ஆன் பாதுகாக்கப்பட்டது குறித்து முஸ்லிமல்லாதவர்களின் கருத்துகள்\nகுர்ஆன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சுமார் 1400 வருடங்களுக்கு முன்பு நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டது. நபியவர்களின் 40ஆம் வயதில் முதல் வெளிப்பாடு தொடங்கியதிலிருந்து சுமார் 23 வருடங்கள் அது இறங்கியது. முதல் இறைச்செய்தி அவருக்கு ஹிரா மலையின் ஒரு குகையில் வெளியானது. இது மக்காவின் கிழக்கே உள்ளது.\nகுர்ஆன் இறங்கத் தொடங்கிய பின்பு நபியவர்கள் அதைப் பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள். தம்மைச் சுற்றி இருந்த மக்களிடம் அதைப் பரப்பினார்கள். எப்போதெல்லாம் அவர்கள் இறைச்செய்தியைப் பெறுவார்களோ, அப்போது முதலில் அவர்கள் அதை மனப்பாடம் செய்துகொள்வார்கள். ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் குர்ஆன் அவருக்குக் கற்பிக்கப்பட்டது. பின்பு நபியவர்கள் அந்த வசனங்களைத் தமது தோழர்களுக்கு ஓதிக்காட்டுவார்கள். அத்தோழர்களுக்குத் தாமே கற்றுக்கொடுக்கவும் செய்வார்கள். தோழர்கள் அவற்றை மனனம் செய்த பின், தோல், எலும்பு, இலைகள் போன்றவற்றில் எழுதியும் வைத்துக்கொள்வார்கள். தமது கட்டளைப்படி தோழர்கள் எழுதிக்கொண்டதை நபியவர்கள் சரி பார்க்கவும் செய்வார்கள். ஆனால் நபிக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. எனவே தமது தோழர்கள் எழுதியதைச் சப்தமிட்டுப் படிக்கும்படி கூறுவார்கள். அப்போது ஏதேனும் தவறுகள் தென்பட்டால், அவற்றைத் திருத்தும்படி கூறுவார்கள்.\nஅக்காலங்களில் மனப்பாடம் செய்தலும் வாய்வழியாக செய்தியைப் பரிமாற்றம் செய்தலுமே முக்கியமான பாதுகாப்பு முறைகளாக இருந்தன. இத்திறமைகள் பெரிதும் பயிற்சி பெற்ற நிலையில், பலமூட்டப்பட்ட நிலையில் இருந்தன. இன்று அதை நாம் அறியாமல் ஆகிவிட்டோம். குர்ஆன் குறிப்பாக இறைவணக்கத்தில் தவறாமல் ஓதப்படுவதாக, ஐந்து நேரத் தொழுகைகளில் ஓதப்படுவதாக ஆனது. இதன் மூலம் குர்ஆன் திரும்பத் திரும்பச் செவியுறப்பட்டும், ஓதப்பட்டும் வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அது 23 வருடங்கள் இறங்கிய காரணத்தினால், அதை மனப்பாடம் செய்வதும் எளிதாகவே இருந்தது. ஒரு தடவை இறைச்செய்தி இறங்கிய பின் அடுத்த இறைச்செய்தி வருவதற்குள் அதை மனனம் செய்ய முடிந்தது.\nஇந்த முறையில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மேற்பார்வையில் முழு குர்ஆனும் எழுதப்பட்டிருந்தது.\nஒவ்வொரு ரமளான் மாதமும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் அவர்களிடம் அது வரை இறங்கிய குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் அதன் வரிசைப்படி ஓதிக்காட்டுவார்கள். அப்போது நபித்தோழர்களும் இர��ப்பார்கள்.\nநபியவர்கள் இறந்த கடைசி ஆண்டின் ரமளானில் முழு குர்ஆனையும் நபித்தோழர்கள் முன்னிலையில் இரண்டு முறை ஜிப்ரீலிடம் ஓதிக்காட்டினார்கள். ஒன்றுக்கு இரண்டு முறை அவர்களின் மனனம் பரிசோதிக்கப்பட்டது. (ஸஹீஹுல் புகாரீ)\nநபியவர்கள் தமது தோழர்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஆர்வமூட்டி வந்தார்கள். அபூபக்ர், உமர், உஸ்மான், அலீ, இப்னு மஸ்ஊது, அபூஹுரைரா, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ், ஆயிஷா, ஹஃப்சா மற்றும் உம்மு சல்மா (ரலியல்லாஹு அன்ஹும்) போன்றோர் குர்ஆனை மனனம் செய்திருந்தனர்.\nநபித்தோழர்கள் பலர் குர்ஆனை மனனமிட்டது மட்டுமின்றி, சொந்தமாக எழுத்துப் பிரதியும் வைத்திருக்க நபியவர்கள் அனுமதி அளித்தார்கள். இதில் பிரபலமான பலர் குர்ஆனை பிறருக்குக் கற்றுக்கொடுப்பவர்களாக இருந்தார்கள். உஸ்மான், அலீ, உபை இப்னு கஅப், ஸைத் இப்னு ஸாபித், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது, அபூமூசா அல்அஷ்அரீ, சாலிம் மவ்லா அபூஹுதைஃபா, முஆது இப்னு ஜபல் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஅபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் குர்ஆனைப் பாதுகாக்கவும் தொகுக்கவும் ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினார்கள். குர்ஆனின் துண்டுப் பிரதிகள் அனைத்தையும் சேகரித்து ஒரு பிரதியாக்க அபூபக்ர் ஆணையிட்டார்கள். இந்தப் பணி யமாமா போருக்குப் பின் தொடங்கியது. இப்போரில்தான் குர்ஆனை மனனம் செய்த பலர் மரணமடைந்தார்கள். தன்னை நபி என்று சொல்லிக்கொண்ட பொய்யன் முஸைலமாவுக்கு எதிரான இப்போரில் சுமார் 70 காரீகள் (குர்ஆனை மனனமிட்டோர்) கொல்லப்பட்டனர்.\nஅபூபக்ர் இந்தப் பணிக்கு ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களை நியமித்தார்கள். நபியவர்கள் கடைசியாக ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டியபோது ஸைதும் அங்கு இருந்தார். ஆகவே குர்ஆனைத் தொகுக்கின்ற பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்கள் அபூபக்ர்.\nஸைது அவர்கள் நபித்தோழர்களின் உதவியுடன், அதாவது குர்ஆனை மனனம் செய்தும், எழுதியும் வைத்திருந்த தோழர்களின் உதவியுடன், குர்ஆனை முழுக்க தொகுத்து அதன் முதல் பிரதியை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார். அந்தப் பிரதி நபியவர்களின் மனைவியும் உமர் (ரலி) அவர்களின் மகளுமான ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டி��் ஒப்படைக்கப்பட்டது.\nகாலங்கள் கடந்த பிறகு திரும்பவும் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் குர்ஆனைத் தொகுக்கின்ற தேவை ஏற்பட்டது. ஆட்சிப்பரப்பு வளர்ச்சி அடைந்து இஸ்லாமிய மார்க்கத்திற்குள் புதியவர்கள் நுழையத் தொடங்கி அந்தப் புதிய முஸ்லிம்கள் குர்ஆனைத் தப்பும் தவறுமாக ஓதத் தொடங்கியுள்ளதை உஸ்மான் அறிந்தார்கள். புதிய முஸ்லிம்கள் பல்வேறு மொழி பேசுகிறவர்களாக இருந்ததால் குர்ஆனின் சரியான ஓதல் முறையை விட்டுவிட்டார்கள். அது மட்டுமின்றி, அப்போது நடந்த போர்களால் குர்ஆனை மனனம் செய்த பலரும் இறந்திருந்தார்கள்.\nஇதன் காரணமாக உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஃப்சாவுக்குச் செய்தி அனுப்பினார்கள். அதில், “உங்களிடம் உள்ள குர்ஆன் பிரதியை எங்களுக்கு அனுப்புங்கள். அதை நகல் எடுத்துக்கொண்டு நாங்கள் திரும்பவும் ஒப்படைத்துவிடுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஹஃப்சா (ரலி) அவர்கள் தம்மிடம் இருந்த அசல் பிரதியை உஸ்மானிடம் அனுப்பினார்கள். கலீஃபா அவர்கள் ஸைது இப்னு ஸாபித், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், சஈது இப்னுல் ஆஸ் மற்றும் அப்துர்ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ஆகியோரிடம் குர்ஆனைச் சரியான பிரதியாக எழுதி ஒப்படைக்கும்படி கட்டளையிட்டார்கள். குர்ஆன் குறைஷிகளின் உச்சரிப்பு முறையில் இறக்கப்பட்டதால் அவ்வாறே எழுதப்பட்டது. இப்படிப் பல பிரதிகள் நகல் எடுக்கப்பட்ட பின்பு திரும்பவும் அப்பிரதி ஹஃப்சா (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உஸ்மான் (ரலி) அவர்கள் அந்த நகல்களை அவர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்த எல்லாப் பிரதேசங்களுக்கும் அனுப்பி வைத்தார்கள். இனி இந்தப் பிரதிகளை மட்டுமே அதிகாரப்பூர்வமாக எடுத்து ஓத வேண்டும் என்றும், இது அல்லாத எல்லாப் பிரதிகளையும் எரித்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.(ஸஹீஹுல் புகாரீ)\nஆக, உஸ்மான் (ரலி) அவர்களின் கட்டளை மூலம் குர்ஆன் முதல் முறையாக ஒரு புத்தக வடிவில் உருவானது. இந்தப் பிரதிகள் அனைத்தும் ஹஃப்சாவிடம் இருந்த அசலுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. இவை முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றுக்கும், மதீனா, சிரியா, யமன், எகிப்தின் கெய்ரோ, துருக்கியின் இஸ்தான்பூல், தாஷ்கண்ட் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nகுர்ஆன் பாதுகாக்கப்பட்டது குறித்த கல்வி\nகுர்ஆன் எப்படிப் பாதுகாக்கப்பட்ட வரலாறு என்பது முழுக்க முழுக்க ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கிடைக்கிறது. ஆரம்பக்கால முஸ்லிம்கள் ஹதீஸ்களைத் தெளிவான ஆதாரத்துடன் தொகுப்பதற்கு பெருமுயற்சி செய்து அதைத் தனித்துறையாக வளர்த்துள்ளார்கள். நபியவர்களின் வரலாறு முழுதும் நபித்தோழர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டு பதிவாகியுள்ளது. ஒன்றுக்குப் பல நபித்தோழர்களால் அறிவிக்கப்பட்டும் பதிவாகியுள்ளன. இது ஒரு தனித்துவம் மிக்க வரலாற்று வடிவத்தைக் கொண்டு உருவாகிவிட்டது. தேசங்களால் பிரிந்தபோதிலும் நான்கு நூற்றாண்டுக் காலத்து அறிஞர்கள் இந்தத் துறையைச் சிறப்பாக வளர்த்தெடுத்துள்ளார்கள். அவர்கள் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதை பல வழிகளில் ஒப்பீடு செய்தும் உறுதி செய்துள்ளார்கள்.\nகுர்ஆன் பாதுகாக்கப்பட்டது குறித்து முஸ்லிமல்லாதவர்களின் கூற்றுகள்\nஜெஃப்ரீ லாங்கூறுகிறார்: முஸ்லிம் அறிஞர்கள் வரலாற்றை ஆராய்ந்து கண்டறிவது மிக உறுதியான அடித்தளத்தின் மீது அமைந்துள்ளது. அவர்களிடம் உள்ள ஆதாரம் மேற்கத்தியவாதிகளின் எதிர்க்கூற்றுகளை விட வலிமையானது.\nகிப், இவர் ஒரு மேற்கத்தியவாதி: எந்தவித மாற்றத்திற்கும் இடமின்றி முஹம்மதின் வரலாறு அதன் அசல் வடிவத்தில் துல்லியமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று காண முடிகிறது.\nஜான் பர்டன், குர்ஆன் தொகுக்கப்பட்டது குறித்த தனது கட்டுரையின் இறுதியில் குர்ஆனின் ஓதல் முறைகளில் வித்தியாசங்கள் வருவதைப் பற்றிக் குறிப்பிடும்போது எழுதுகிறார்: உஸ்மான் அவர்களின் எழுத்துப்பிரதிகளுக்கும் மற்றவைகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவுமே இல்லை. அனைத்துமே ஒன்றை ஒன்று உறுதிப்படுத்தக்கூடியதாகவும், ஒரே அறிவிப்புகளின் மூலம் பதிவு செய்யப்பட்டதாகவுமே அமைந்துள்ளன.\nகென்னத் கிரங்எனும் அறிஞர் குர்ஆன் இறங்கிய காலத்திலிருந்து இன்று வரை அது அறிவிக்கப்பட்டு வருவதைக் குறிப்பிடும்போது இது ஒரு துண்டிப்பு இல்லாத தொடர்ச்சியாக உள்ள தெய்விக அம்சம் என்கிறார்.\nஸ்க்வல்லி கூறுகிறார்: இறைச்செய்தியின்பல்வேறு பிரதிகள் குறித்து நாம் கூறுவது என்னவெனில், அவை அனைத்துமே நபியவர்களின் காலத்தில் இருந்தபடி துல்லியமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது..\nசர் வில்லியம் மூர்கூறுகிறார்: உலகில் பன்னிரண்டு (தற��போது பதினைந்து) நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒரு புத்தகம் தூய்மையான பிரதியாக இருக்கிறது என்றால் அது குர்ஆனைத் தவிர வேறு எந்த நூலும் இல்லை.\nகுர்ஆன் மாற்றம் அடையாமல் இருக்கும்\nபழைமையான குர்ஆன் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்க்கிற ஆய்வு ஒன்று நடந்தது. அதில் அப்பிரதிகள் இடையே எந்த வித்தியாசமும் காணப்படவில்லை.\nஜெர்மனியில் முனிச் பல்கலைக்கழகம் 42,000க்கும் அதிகமான பழைய குர்ஆன் பிரதிகளை சேகரித்தது. அவற்றில் முழுமையானதும் முழுமையற்றதுமான குர்ஆன் பிரதிகள் இருந்தன. சுமார் ஐம்பது வருடங்கள் ஆய்வுக்குப் பின்பு அவர்கள் அக்குர்ஆன் பிரதிகள் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று அறிக்கை வழங்கினார்கள்.\nஇந்த ஆய்வு முடிவின்படி யாரும் குர்ஆனுடைய பாதுகாப்புத்தன்மை எவ்வளவு உறுதியானதாக அமைந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் அறிந்துகொள்ளலாம். முதல் நான்கு நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஹதீஸ் அறிஞர்களின் மூலம் குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வரலாற்றை அறிந்துகொள்ளலாம். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் ஒரே விதத்தில் அமைந்து குர்ஆனை இன்றைய வடிவில் காண்கிறோம்.\nஅல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இந்த நினைவூட்டலை நாமே இறக்கினோம். இதனை நாமே பாதுகாக்கவும் செய்வோம். (அல்குர்ஆன் 15.9)\nகுர்ஆன் வாய்மொழியாகவும் எழுத்து வழியாகவும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு வழிகளிலும் பாதுகாக்கப்பட்ட நூல் உலகில் வேறு எதுவும் இல்லை. ஒன்றை ஒன்று அதன் ஆதாரத்தன்மைக்குச் சாட்சியாக, ஒன்றை ஒன்று உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. உலகில் இந்தப் பிரதி மட்டுமே வார்த்தைக்கு வார்த்தை மாற்றமுறாமல் அப்படியே மனனம் செய்யப்பட்டு உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்களால் ஓதப்படுகிறது. இந்த வகையில் குர்ஆன் தன்னில் ஓர் அற்புதமாக நிலைக்கிறது.\nஉண்மையில் இன்றைய காலத்தில் உள்ள எந்தக் குர்ஆனையும் உஸ்மான் (ரலி) அவர்களால் நகல் எடுக்கப்பட்ட பிரதியுடன் ஒத்துப்பார்த்துக்கொள்ள முடியும். அப்படிப் பார்க்கும்போது அவற்றுக்கு இடையே எந்த முரண்பாடும் இல்லாமல் துல்லியமாக இருப்பதைக் காண முடியும். இந்த நிலையே குர்ஆனை இன்று யாரும் மாற்றிவிட முடியாது என்பதையும் அப்படி எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியும் என்பதையும் உறுதிசெய்வதாக உள்ளது.\nகுர்ஆனை மாற்றுவத��� சாத்தியம் இல்லை\nகுர்ஆன் எண்ணிக்கையில் அடங்காத அளவு எங்கும் பரவி ஓதப்படுகிற நிலையில் அதில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமெனில் உலகின் ஒவ்வொரு முஸ்லிமின் வீட்டையும் மஸ்ஜிதையும் அபகரித்து அங்கு வேறு குர்ஆனை வைக்க வேண்டும். இதுவும் எழுத்து வடிவில் உள்ள குர்ஆனுக்குத்தான். எத்தனையோ மக்கள் அதனை மனனம் செய்ய தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மனனம் செய்தவர்களின் உள்ளங்களில் மாற்றுவது எப்படிச் சாத்தியம்\nஎழுத்து வடிவில் உள்ள குர்ஆனில் சிலர் மாற்றம் செய்தாலும் அதிலுள்ள மாற்றங்களை உடனே அடையாளம் கண்டு, சரியான குர்ஆனை உடனே எழுதிவிடவும் முஸ்லிம்களால் முடியும். ஏனெனில், உள்ளங்களில் பாதுகாத்தபடி அதைத் தினசரி ஓதிக்கொண்டிருக்கின்றனர் அவர்கள். இன்னும் சொல்லப்போனால் அதை மனனம் செய்யாத முஸ்லிம்கள் கூட தப்பும் தவறுமாக ஓதப்படுகிற குர்ஆனில் உள்ள பிழைகளை அதிலுள்ள மொழிப்பிரச்சினையை வைத்தே கண்டுபிடித்துவிடுவார்.\nஆகவே உலகத்தில் உள்ள அனைவருமே ஒன்றுதிரண்டு முஸ்லிம்களை வளைத்து எல்லாக் குர்ஆன்களையும் பிடுங்கிப் பறித்து அதில் மாற்றங்கள் செய்துவிட்டாலும் உடனே முஸ்லிம்கள் சரியான குர்ஆனைக் கொண்டு வரக்கூடிய ஆற்றலுடனும் மனனச் சக்தியுடனும் இருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T21:57:57Z", "digest": "sha1:6NQUUFEUICS2KNH5QQ5SC2FO5YITVP24", "length": 5670, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியக் கடற்கரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கர்நாடகக் கடற்கரைகள்‎ (2 பக்.)\n► கேரளக் கடற்கரைகள்‎ (1 பகு, 10 பக்.)\n► தமிழ்நாட்டுக் கடற்கரைகள்‎ (1 பகு, 13 பக்.)\n\"இந்தியக் கடற்கரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2011, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-06-25T22:30:32Z", "digest": "sha1:RA37SQRJT2ZK64VN672NOWN6CAJPEPA4", "length": 8593, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பின்னடைவானது (மரபியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nb பின்னடைவான எதிருரு. *சந்ததியில் மரபணுவமைப்பு, 1 BB, 2 Bb, 1 bb *சந்ததியில் தோற்றவமைப்பு, 1 + 2 = 3 ஊதாப் பூக்கள்\nமரபியலில் பின்னடைவானது (Recessive) என்றால், ஒரு தனி மரபணுவில் இருக்கக்கூடிய இரு வடிவங்களில் அல்லது மாற்றுருக்களில் ஒன்று, மற்றைய வடிவம் அல்லது மாற்றுருவினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, அந்த மரபணுவினால் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகும். இதனால் குறிப்பிட்ட பின்னடைவான இயல்பின் தோற்றவமைப்பு வெளித்தெரிய வேண்டுமாயின், பின்னடைவான மாற்றுருக்கள் சமநுக அமைப்பில் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படியல்லாமல் இதரநுக அமைப்பில் இருக்குமாயின், பின்னடைவான மாற்றுருவுக்குரிய தோற்றவமைப்பு மற்றைய ஆட்சியுடைய மாற்றுருவினால் மறைக்கப்பட்டு விடும்.\nஇரு மாற்றுருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம். B,b என்பன பூவின் நிறத்திற்குக் காரணமான மரபணுவில் உள்ள இரு மாற்றுருக்கள் எனக் கொண்டால், அங்கே BB, Bb, bb என்னும் மூன்று வகையான மரபணுவமைப்புக்கள் தோன்றலாம். b மாற்றுருவானது, B மாற்றுருவுக்குப் பின்னடைவானதாயின், Bb என்ற மரபணுவமைப்பில் b க்குரிய வெள்ளை நிறம் வெளிக்காட்டப்படாது. பதிலாக ஊதா நிறமே வெளித்தெரியும். ஆனால் bb மரபணுவமைப்பானது வெள்ளை நிறப் பூவைத் தரும். நடைமுறையில் ஆட்சியுடைய அலகானது ஆங்கில எழுத்தாலும், பின்னடைவான அலகானது ஆங்கில சிறிய எழுத்தாலும் குறிக்கப்படுகின்றது.\nமனிதரில், பால்குறி நிறப்புரிகளில் இணைந்திருக்கும் சில மரபணுக்களில், பின்னடைவான மாற்றுருக்கள் காரணமாக மரபு வழியாகக் கடத்தப்படும் சில நோய் நிலைகள் காணப்படுகின்றன. எ.கா:\nகுருதி உறையாமை - X பாலின நிறப்புரியில் இணைந்திருக்கும் ஒரு பின்னடைவான எதிருரு காரணமாகின்றது.\nநிறக்குருடு - X பாலின நிறப்புரியில் இணைந்திருக்கும் ஒரு பின்னட���வான எதிருரு காரணமாகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:19:34Z", "digest": "sha1:H7RX2VHF6TITAIXHKOQTRHFUVBZYYX7T", "length": 7560, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "லியோனார்ட் பெல்டியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலியோனார்ட் பெல்டியர் 1972 இல்\nலியோ பெல்டியர், அல்வினா ரோபிடியூ\nலியோனார்ட் பெல்டியர் (செப்டம்பர் 12, 1944) செவ்விந்திய அமெரிக்க அரசியல் கைதி. இவர் செவ்விந்திய இயக்கத்தின் உறுப்பினர் (American Indian Movement (AIM)). ஜூன் 26, 1975 அன்று நடந்த ஒரு போராட்டத்தில் அமெரிக்க அரசின் துப்பறியும் துறையின் (FBI) இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தண்டனைக்குள்ளானவர். மிகவும் நியாயமற்ற முறையில் நடந்த விசாரணையாக இவர் மேலான இந்தக் குற்றச்சாட்டுக்கான விசாரணை குறிப்பிடப்படுகின்றது.[1] இவரது தன்வரலாற்றுப் புத்தகம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]இவர் மேலான குற்றச்சாட்டும், யார் குண்டு பாய்ந்து அவர்கள் இறந்தார்கள் என்பது பெல்டியருக்குமே தெரியாது என்பதும், எனினும் இவரை சிக்கவைத்தமையும், சிறைக்குள் இவர் சந்தித்த பிரச்சனைகளும், அடைத்துவைக்கப்பட்ட சிறையில் எங்கோ இருந்து வந்து விழும் புறாவின் சிறகு தரும் ஆறுதலும், செவ்விந்தியர்களது மத நம்பிக்கைப்படி புறாவின் சிறகுகள் புனிதமானவை எனும் தகவல்களும் அடங்கிய ஒரு புத்தகமாக இதனை அமைத்துள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-jallikattu-competition-held-kenkavalli-315703.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T22:57:23Z", "digest": "sha1:VSX4R4YAVZOEWESI5YZ4U3AG3YVHHK7B", "length": 15372, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமோகமாக முடிந்த கெங்கவல்லி ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பு - பரிசுகளை அள்ளிய இளைஞர்கள் | The Jallikattu competition held in Kenkavalli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n8 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமோகமாக முடிந்த கெங்கவல்லி ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பு - பரிசுகளை அள்ளிய இளைஞர்கள்\nசேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.\nமாவட்ட கலெக்டர் ரோகிணி உறுதி மொழி எடுத்து கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த இப்போட்டியில், 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒவ்வொரு காளைகளும் மருத்துவ பரிசோதைனைக்கு பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டன\nஅதேபோல, இந்த போட்டியில் சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் மைதானத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகத்துடன் அடக்க முயன்றனர்.\nஇதில் திமிறிய காளைகளை அடக்க முயலாமல் மாடுபிடி வீரர்கள் திணறினர். வீரர்கள் சிலரை காளைகள் தூக்க��� வீசின. சில வீரர்கள் விடாப்பிடியாக விரட்டி சென்று சீறிய காளைகளை அடக்கினர்.\nசீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் காளைகளை அடக்க முயன்ற இளைஞர்கள் சிலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்களுக்கு உடனே அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nசுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஜல்லிக்கட்டு கண்டு ரசித்தனர். இறுதியின் போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமிறிய காளைகளை தில்லாக அடக்கிய காளையர்கள்... சிவகங்கையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்\nஎன்னது இந்த காளையா.. பெயரை கேட்டதுமே களத்தை விட்டு ஓடிய வீரர்கள்.. சுவாரசிய ஜல்லிக்கட்டு வீடியோ\nதிருச்சியில் ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் ஜரூர்... 4 கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி\nசூரியூரில் ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் தீவிரம்... காளைகளுக்கு முரட்டு பயிற்சி\nஜல்லிக்கட்டு களைகட்ட தொடங்கியது... அலங்காநல்லூரில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை\n2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூரில் தொடங்கியது... பார்வையாளர்கள் ஆரவாரம்\nஇந்த கொடூரர்களை தூக்கில் போட்டால் கூட குறைந்த தண்டனைதான்\nஜரூராக நடைபெறும் முக்கொம்பு மதகுகள் சீரமைப்பு பணி.. தீயாக வேலை செய்யும் 300 ஊழியர்கள்\nமுதல்வரை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு முக்கொம்பில் கைது\nஇப்படிதான் முக்கொம்பு மேலணை மதகுகள் உடைந்தன.. முதல்வரிடம் பொதுப்பணித்துறை அறிக்கை\nவேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு ஆற்றில் இறங்கி ஆய்வு செய்த முதல்வர் பழனிச்சாமி\nமுக்கொம்பில் ரூ.325 கோடியில் 2 புதிய கதவணைகள் கட்டப்படும்.. முதல்வர் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-06-25T21:59:27Z", "digest": "sha1:2575L5IBSYNML2VUMQNYDF2FNZPJHM66", "length": 8435, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்!! « Radiotamizha Fm", "raw_content": "\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் ���ீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nயாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nHome / உள்நாட்டு செய்திகள் / “சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்\n“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் May 22, 2019\n“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.\nகிளிநொச்சி ஏ9 பிராதான வீதி கரடி போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலத் டிப்போச் சந்தி வரை இடம்பெற்றது.\nகிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவினரும் இந்த ஊர்வலத்தில் பங்குபற்றினர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்\nTagged with: #“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்\nPrevious: வரணி கண்ணகை அம்மன் ஆலய விவகாரம்- வழக்கு தொடர தீர்மானம்\nNext: Facebookக்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவன தலைவரை CEOவாக நியமிக்க வலியுறுத்தல்\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nமுன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/02/26022010.html", "date_download": "2019-06-25T22:00:35Z", "digest": "sha1:DOKSTDRAK4FWB6LUOFA7CX4VYHYQ4POX", "length": 28505, "nlines": 349, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 26.02.2010", "raw_content": "\nவிபத்தால் கிடைத்த ஓய்வுக்காக விபத்துக்கு நன்றி கூறுவது முட்டாள்தனமென்றாலும் நன்றி கூறத்தான் தோன்றுகிறது. அலைபேசினால் கவனம் சிதறும் என்ற உண்மையை உணர்ந்த நாள் அது. விபத்து நடக்கும் போது அலைபேசிக் கொண்டிருக்கவில்லையெனினும், அதற்கு சற்று முன் பேசியதன் கவனக் கலைப்பே காரணம் என்பதை மனசாட்சியோடு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\n“இனியாவது ஃபோன் பேசறதை கொறைங்க” என்றார் உமா. இரண்டு மூன்று நாட்களாக அணைத்தே வைத்திருக்கிறேன் அலைபேசியை.\nஇந்த நான்கு நாட்களில் படித்தது சாருவின் ‘அருகில் வராதே’, ஜெயந்தனின் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகள், எஸ்.ராவின் ‘நகுலன் வீட்டில் யாருமில்லை’ மற்றும் குமுதத்தில் வந்த வைரமுத்து கேள்வி பதில் தொகுப்பான பாற்கடல். இதில் நகுலன் வீட்டில் யாருமில்லை – குறுங்கதைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி இரண்டாம் முறையாய்ப் படித்துக் கொண்டிருக்கிறேன்.\nபாற்கடலும் பருகப் பருகச் சுவை தருகிறது\nஅழைப்பவர்களிடம் ‘ஃபோன் பேசினா அவருக்கு கவனமே இருக்கறதில்லைங்க’ என்று புலம்புகிறார் உமா. ஒன்றிரண்டு முறை அலைபேசியபடியே மூன்றாம் மாடியிலிருக்கும் எங்கள் வீட்டுக்குப் பதிலாக, இரண்டாம் மாடி வீட்டு முன் கதவு தட்டிக் காத்திருந்ததை வேறு சாட்சிக்குச் சொல்கிறார்.\nவைரமுத்துவின் கேள்வி பதில் தொகுப்பில், பொன்மணி அவரிடம் ‘நீங்கள் குடும்பம் நடத்துவதே தொலைபேசியோடுதான். குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னதாய்ப் படித்தபோது அதைக் காண்பித்தேன்.\n‘நான் எல்லார்கிட்டயும் நீங்க ஃபோன் அதிகமா பேசறத குத்தமா சொல்றது உங்களைக் குத்தம் சொல்ல இல்ல. இனிமேயாவது அவங்க கூப்பிடும்போது பிரயாணத்துல இல்லையேன்னு உங்களைக் கேட்பாங்களேன்னுதான்.. கேட்கலைன்னா சொல்லாம பேசிட்டே இருப்பீங்க. இனிமே அவங்களும் உங்களைப் பார்த்துப்பாங்கள்ல’ என்கிறார்.\nபிப். 14ல் என் டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதைத் தொகுப்பு வெளியானதல்லவா தொகுப்பை இயக்குனர் அமுதன் வெளியிடுவதாய் இருந்தது. அவர் சிறிது தாமதமாய் வரவே அகநாழிகை வாசுதேவன், பிரமிட் நடராஜன், அஜயன்பாலா ஆகியோரால் வெளியிடப்பட்டது.\nவெளியிட்டபிறகு அஜயன்பாலா பேசும்போது அமைதியாக புத்தகத்தைப் புரட்டி���் பார்த்தேன். நான் சொல்வதாய் அமைந்திருந்த முதல் கதையில் வருகிறது இந்த வாசகம்:-\n‘நான் அமுதனைக் கொல்லப் போகிறேன்’\nநண்பர் ஆதிமூலகிருஷ்ணன் எழுத்துப்பிழை கண்டால் கொதித்துப் போகிறார். அவரோடு பிழைகளைப் பற்றிப் பேசுவது ஒரு பேரனுபவம். சென்ற வாரத்தில் சமிக்ஞை என்ற வார்த்தை தவறு சமிக்கை அல்லது சமிஞ்ஞை - இந்த இரண்டும்தான் சரி என்றார். எங்கே சரிபார்க்கவென்று தெரியவில்லை. அதன் நீட்சியாய் வைரமுத்துவின் பாற்கடலில் சில பிழைகளைப் பற்றி கவிப்பேரரசு சொல்லியிருந்தார். அதிர்ச்சியாக இருந்தது.\nபதட்டம் என்பது பிழை – பதற்றம் சரி\nதூசி என்பது பிழை – தூசு சரி\nவென்னீர், தேனீர் தவறு- வெந்நீர், தேநீர் சரி\n'உடுத்தி' வந்தாள் தவறு – 'உடுத்து' வந்தாள் சரி\nதிருநிறைச்செல்வி பிழை – திருநிறைசெல்வி சரி\nகோர்த்தான் பிழை – கோத்தான் சரி\nசுவற்றில் தவறு – சுவரில் சரி\nஇவை தவறென்ற குற்றச்சாட்டை ஏற்கமாட்டேன் என்கிறீர்களா இருங்கள்.. அங்கேதான் எனக்கு அதிர்ச்சி –\nகுற்றச்சாட்டு தவறு... குற்றச்சாற்று என்பதே சரி\nஆஸியுடனான 175ன்போதே 200ஐ தொடுவார் என்று டூ தவுசண்ட் வாலாவை பிரித்த எனக்கு அன்றைக்கு ஏமாற்றம். அதே டூ தவுசண்ட் வாலாவை வெடித்துக் கொண்டாடினேன் நேற்று முன்தினம். சர்ச்சைகளுக்கு ‘விளையாட்டாக’ பதில் சொல்வதில் சச்சின் – க்ரேட் ரிடயர்மெண்ட்... ரிடயர்மெண்ட்... என்கிறார்களே.. அப்படீன்னா என்ன சச்சின்\nசச்சினின் இந்த சாதனைக்கு எழுத்தாளர் முகில் தன் வலையிலிட்டிருந்த புகைப்படமும் கமெண்டும் அசத்தல் ரகம். இங்கே போய்ப் பாருங்கள்\nதிருமண வாழ்வில் ஐக்கியமாகிவிட்ட அதிஷாவுக்கு வாழ்த்துகள். பாருங்கள் தலையை எப்படி ஐடியா பண்ணி மறைத்துவிட்டார் என்று\nஇன்றைய விகடனில் என் இரு கவிதைகள் வந்துள்ளன. அனந்த்பாலா என்ற என் புனைப்பெயரில்.\nமுக்கியக்குறிப்பு: மேலே உள்ள இரு கவிதைகளும் நான் எழுதியவைதான். ஆனால் இவையல்ல விகடனில் வந்தவை அவற்றை விகடனில் படியுங்கள். அடுத்த வாரம் பதிவில் தருகிறேன்\nசன் ம்யூசிக்கில் அரைகுறை ஆடையோடு கவர்ச்சி நடிகை ஆடிக் கொண்டிருந்தார். கீழே நிகழ்ச்சியின் பெயரைப் போட்டார்கள். பார்த்தேன்: “ஹலோ குட்டீஸ்”\nடவுட்: மடக்கிப் போட்டா கவிதையா வந்திருக்குமோ\nரொம்ப நல்லா கீது நைனா...\nஅதுவும் அந்த புத்தகத்தில் முதல் வரி... கலக்கல்\n\"��ான் அமுதனைக் கொல்லப் போகிறேன்\"\nஅப்ப உங்களை தீர்க்கதர்சி சொல்லலமா\n// ஃபோன் பேசினா அவருக்கு கவனமே இருக்கறதில்லைங்க’ //\nதங்கமணிய டபாய்க்க இப்படியெல்லாம் வேற ஐடியா இருக்கா போன காதுல வச்சுகிட்டு அவங்க சொல்வதை காதில் வாங்கத மாதிரி நடிக்கலாம் என்றுச் சொல்லுங்க\n// நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் எழுத்துப்பிழை கண்டால் கொதித்துப் போகிறார். //\nகூல் டவுன் என சொல்லுங்க.. கூல் ஆயிடுவாறு\nஅவியல் ரொம்ப சுவையா இருக்கு.\nஎன்னைப்பற்றி நன்றாக எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தால் அது தவறு. ஆப்பு வைத்திருக்கிறீர்கள் என்பதே சரி.\n1. சமிக்ஞையை இன்னும் சரிபார்க்கவில்லை. அதற்குள் நான் முடிவாகச் சொன்னதாக தந்துவிட்டீர்கள்.\n2. ஏதோ விட்டேத்தியாய் எழுதிக் கொண்டிருந்தவனின் கைகளில் கல்லை வைத்துவிட்டீர்கள். விஷயத்தோடு எழுதுவதே குருவிக்கொம்பாக இருக்கும் வேளையில் இனி கண்ணில் விளக்கெண்ணையும், பக்கத்தில் அகரமுதலியையும் வைத்துக்கொண்டு பதிவெழுது என்றால் என்ன செய்வது இன்னும் இந்த ஒற்றுப்பிரச்சினையே தெளிந்தபாடில்லை.\nவிபத்துத்தகவல் : பூனைக்குட்டி வெளியே வருகிறது.\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்\n(இலக்கணப் பிழை இல்லையே..;-)) )\nநாங்க ஃபோன் பண்ணுனாதான் எங்ககிட்ட பேசிகிட்டே அதே நேரம் உங்க ஆபிஸ்ல இருக்குறவர் கூடவும் பேசிகிட்டு பேரலல் ப்ராசசிங் பண்ணிகிட்டு இருப்பீங்கன்னு பாத்தா அதையே வண்டி ஓட்டுறப்பவும் பண்ணியிருக்கீரு, உங்கள எல்லாம் என்ன செய்ய\nமறு மொழில இரண்டு பதிவர்கள் வாழ்த்துக்கள் னு சொல்லி இருக்காங்க - வாழ்த்துகள் தான் சரி\nஅவியல் அருமை - உருளைக்கிழங்கு தூக்கலா இருக்கு - ஆவியில் கவிதைகள் - கடவுளும் தபால்காரரும் அருமை - கற்பனை வளம் கொடி கட்டிப்பறக்கிறது\nஒரு சூறாவளி கிளமபியதே.... :)))\nசுரேஷ் கண்ணன படிக்க சொல்லுங்க\nநான் எல்லார்கிட்டயும் நீங்க ஃபோன் அதிகமா பேசறத குத்தமா சொல்றது உங்களைக் குத்தம் சொல்ல இல்ல. இனிமேயாவது அவங்க கூப்பிடும்போது பிரயாணத்துல இல்லையேன்னு உங்களைக் கேட்பாங்களேன்னுதான்.. கேட்கலைன்னா சொல்லாம பேசிட்டே இருப்பீங்க. இனிமே அவங்களும் உங்களைப் பார்த்துப்பாங்கள்ல’ என்கிறார்./\nபுத்திசாலி .. வேற வழி இல்லைன்னு தெரிஞ்சு வச்சிருக்காங்க.. :)\nகார் ஓட்டும்போது செல்போன் இருக்குற பக்கம் கூடப் பாக்காதீங்க\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்\n(இலக்கணப் பிழை இல்லையே..;-)) )\nஇருக்குங்கோ.. வாழ்த்துக்கள் இல்லை. வாழ்த்துகள்.\n‘நான் எல்லார்கிட்டயும் நீங்க ஃபோன் அதிகமா பேசறத குத்தமா சொல்றது உங்களைக் குத்தம் சொல்ல இல்ல. இனிமேயாவது அவங்க கூப்பிடும்போது பிரயாணத்துல இல்லையேன்னு உங்களைக் கேட்பாங்களேன்னுதான்.. கேட்கலைன்னா சொல்லாம பேசிட்டே இருப்பீங்க. இனிமே அவங்களும் உங்களைப் பார்த்துப்பாங்கள்ல’ என்கிறார்.///\nகவிதைகள் நன்றாக உள. மூன்று அருமையான புத்தகங்கள் படிக்கும்போது தக்கதிமிதா எதுக்கு.தலைப்பே சொல்லுதுல்ல கிட்ட வராதேன்னு :)\n//படித்தது சாருவின் ‘அருகில் வராதே’//\nஅதான் அவரே வராதேன்னு சொல்றாருல்ல, அப்புறம் ஏன் போறீங்க,\nநல்லா இருக்குங்க......., அது என்ன ஆனந்த் பாலா \nநல்லா எழுதி இருக்கீங்க பரிசல்.\n\" விபத்தால் கிடைத்த ஓய்வுக்காக விபத்துக்கு நன்றி கூறுவது முட்டாள்தனமென்றாலும் நன்றி கூறத்தான் தோன்றுகிறது...\"\nநல்லதுதான்... சில பாடங்களை கற்றுக்கொள்வதால்...\nமுதல் வரியைத்தவிர அனைத்தும் அருமை பரிசல்.\nகுடும்பச் சூழலின் காரணமாக வெகு நாட்களுக்குப் பின் வலைப்பூவின் பக்கம். வண்டி ஓட்டும் போது வண்டி மட்டும் ஓட்டுங்கன்னு சொன்னா யாராவது கேட்கிறீங்களா\nஎன்றைக்கும் உங்கள் நகைச்சுவை உணர்வை மட்டும் வற்ற விட்டு விடாதீர்கள் .\nஅறை குறை உடையுடன் ஆபாச நடனம்\nஆகச்சிறந்த ஹைக்கூ என கொஞ்ச நாள் சொல்லிக் கொண்டு திரிந்தேன். உங்கள் டவுட்டைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது :-)\nஅவியல் வித்யாசமா இருக்கு கிருஷ்ணா\nதல் அந்த தெய்யல் தழும்பு மறையாம பாத்துக்குங்க அப்பத்தான் நாம்ளும் ரவுடின்னு தெரியும் :-)\nபிரமிளுக்கு அடுத்தபடியா அதிகமான புனைப்பெயர்களோடு எழுதறவர்னு பெயர் எடுக்கப் போறீர் ஓய்\nகவிதை இரண்டும் கருத்தாய் இருந்தது....\nமாப்பிள்ளை தன்னை விட ஸ்மார்ட்டா இருக்குறவங்களைப் பக்க்த்துல நிக்க விட்டுருக்கக் கூடாதே. நீங்க எப்படிப் போனீங்க\nபாருங்கள் தலையை எப்படி ஐடியா பண்ணி மறைத்துவிட்டார் என்று\nவிகடன் படிக்கவில்லை..இங்கே தான் படித்தேன் உங்கள் கவிதையை..\nஅதைத்தான் கட்டாயமாக்கி இருக்கிறார்களே நவம்பர் மாதம் முதல்..\n' திருமணப் பதிவு கட்டாயச் சட்டம் '\nஇது சும்மா தமாஷுக்கு எழுதியது..\nஅன்பெனும் அதி பயங்கர ஆயுதம்\nநான் ரெடி.. நீங்க ர��டியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/391657490/Kalyana-Thevathai", "date_download": "2019-06-25T22:08:48Z", "digest": "sha1:T3YWBYQ6VZRJZJKL2I6GCSGQVCVW3625", "length": 13082, "nlines": 243, "source_domain": "ar.scribd.com", "title": "Kalyana Thevathai by Devibala - Read Online", "raw_content": "\n\"நாள் தள்ளிப் போயிருக்கு குரு அவ குளிச்சு அம்பது நாளாச்சு அவ குளிச்சு அம்பது நாளாச்சு\nஅம்மா பார்வதி சொல்ல, குருவின் முகம் குபீரென மலர்ந்தது\n டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிடலாம். அவங்க உறுதிப் படுத்திட்டா, நமக்கும் சந்தோஷம்\n ரெண்டு பேரும் அரைநாள் லீவு போட்டுக்றோம்\nமூணு வருஷமா எதுவும் வயித்துல வரலியேனு கவலைப்பட்டுட்டு இருந்தேன். கடவுள் கண் திறந்துட்டார்.\nபதினைந்து நிமிடங்களில் பகவதி வந்து விட்டாள்.\nடிபனை சாப்டுட்டு புறப்படலாம் பகவதி.\nகுரு, பகவதி இருவருமே எம்.சி.ஏ. படித்தவர்கள். பெரிய நிறுவனத்தில் நல்ல உத்யோகம். கை நிறைய சம்பளம். சொந்த வீடு, கார் என சகல வசதிகளும் ஏற்கனவே உண்டு குருவுக்கு அப்பா இல்லை அம்மா மட்டும். ஒரு சகோதரி - அக்கா - உள்ளூரில் தன் குடும்பத்துடன். சின்னக் குடும்பம்.\nபிரச்னை எதுவும் இல்லாமல் இனிமையாக நடக்கும் குடும்பம்.\nஇவர்கள் புறப்படும் நேரம், வாசலில் ஆட்டோ வந்து நின்றது. பகவதியின் அம்மா காமாட்சி பணத்தைக் கொடுத்து விட்டு பரபரவென உள்ளே நுழைந்தாள்.\nஇன்னிக்கு உனக்கு அம்பது நாள்டா. இனிமே தாமதிக்கக் கூடாது டாக்டர்கிட்ட உன்னைக் கூட்டிட்டுப் போகத்தான் வந்தேன்.\nபார்வதி - குருவின் முகம் படக்கென மாறியது.\nநாங்க மூணு பேரும் டாக்டர்கிட்டத்தான்மா கிளம்பறோம்.\nரொம்ப நல்லதாப் போச்சு. நானும் வர்றேன்.\nபகவதி, உங்கம்மாவுக்கு நீ தகவல் சொன்னியா\nஇல்லீங்க அத்தே. தெனமும் ஃபோன் பண்ணும் போது அம்மா விசாரிப்பாங்க. இன்னிக்குக் காலைல கேட்டாங்க. குளிக்கலைனு சொன்னேன். வந்துட்டாங்க.\n நாலு பேருமா போகலாம். குரு சொல்ல,\n அவங்க வீட்ல இருக்கட்டும். நாம போகலாம்\nகுரு ஏதோ பேச வாயெடுக்க,\n இதுக்கு இத்தனை பேர் எதுக்கு அவங்க வந்தாச்சே. நீங்க மூணு பேரும் போயிட்டு வாங்க.\nவேண்டாம்மா. வீட்டு வேலைகளை நான் பாக்கறேன்.\nகுரு காரை வெளியே உருவினான்.\nஅதற்குள் மகளைத் தடவி, முத்தமிட்டு, நான் கும்பிடற தெய்வங்கள் என்னைக் கைவிடலை என ஆரம்பித்து காமாட்சி ஒரு நாடகமே நடத்திக் கொண்டிருந்தாள்.\nமகள் மேல் காமாட்சிக்கு உயிர். அதில இரண்டாவது கருத்து இருக்க முடியாது. காமாட்சிக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் பகவதி. அடுத்தது ஒரு மகன் - சம்பத். கணவன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். காமாட்சி குடும்பத் தலைவி.\nமகளிடம் உள்ளது வெறி பிடித்த பாசம்.\nஉள்ளூரில் இருப்பதால், வீட்டுக்கோ, பகவதியின் ஆபீசுக்கோ வந்து ஒரு முறையாவது பார்த்து விட்டுப் போய் விடுவாள். தவிர, தினமும் ஐம்பது தடவை ஃபோன் செய்வாள். மகள் ஆபீஸ் முடித்து வீடு திரும்பும் வரை விழித்திருந்து அவள் படுக்கப் போன பிறகுதான் காமாட்சி உறங்குவாள்.\nகணவர், இது ரொம்ப அதிகம் எனச் சொல்லி அலுத்து விட்டார்.\nமகன் சம்பத் - பேங்கில் வேலை செய்பவன். அவனும் இதுபற்றி பேசவில்லை.\nமகள் விஷயத்தில் அளவுக்கு மீறின காமாட்சியின் தலையீடு படிப்படியாக புகுந்த வீட்டு மனிதர்களை பாதிக்கத் தொடங்கி விட்டது.\nமகளைப் பார்க்க வரும் சமயம், அவள் சமையல்கட்டில் வேலையாக இருந்தால், நீ செய்யாதே. நான் செய்யறேன் என பறித்து வேலை செய்வாள்.\nவிளையாட்டாக பகவதியை யாராவது விமர்சனம் செய்தால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முகத்தில் அடித்த மாதிரி பதில் பேசி விடுவாள்.\nகுருவின் உள்ளூர் அக்கா மீனாட்சி இதில் அடிபட்டவள்.\nஅம்மாவை எச்சரிக்கத் தொடங்கி விட்டாள்.\nபழக்கத்தில் மருமகள் பகவதியை பார்வதி புரிந்து கொண்டு விட்டாள்.\n என் மருமகள் நல்ல பொண்ணு. அவங்கம்மா எப்படி இருந்தா எனக்கென்ன\nஅதில்லைம்மா. இவ மனசை விஷமாக்கிடப் போறா.\nகுரு ஆரம்ப காலத்தில் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவனையே உறுத்தும் அளவுக்கு காமாட்சியின் போக்கு இருந்தது.\nஅதை அவன் பேசத் தொடங்க -\n எதுவும் சொல்லாதே. இந்த ஒரு வருஷ பழக்கத்துல பகவதியை நான் புரிஞ்சுகிட்டேன். நம்ம எல்லாரையும் நேசிக்கறா. ஒரு வார்த்தை தப்பா பேசறதில்ல. ஆயிரம்தான் ஆனாலும் அவளுக்கு அம்மா. அவங்களை நாம விமர்சனம் பண்ணினா மனசு சங்கடப்படும்.\nஅப்படி இல்லைம்மா. தலையிடவும் ஒரு அளவு இருக்கில்லையா\nஅதை நாம சொல்ல வேண்டாம். தானா புரிஞ்சுகட்டும். உங்க மத்தில உள்ள தாம்பத்ய உறவு எப்பவும் இனிமையா இருக்கணும்பா.\nபகவதி சம்பளத்தை வாங்கியதும் மாமியார் கையில் கொண்டு வந்து தருவாள்.\n\"இதப்பாரும்மா. இனி குடும்பத்தை நடத்தப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/medical-entrance-neet-exam-postponed-in-odisha-due-to-fani-storm-349104.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T21:51:09Z", "digest": "sha1:E3BVLNKKHPPUCQ2RJRKSJSQ2CSFZGJCV", "length": 16154, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடமைகளை இழந்து தவிக்கும் மாணவர்கள்.. ஒடிசாவில் இன்று நீட் தேர்வு ஒத்திவைப்பு! | Medical Entrance NEET exam postponed in Odisha due to Fani storm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒடிசாவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n6 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடமைகளை இழந்து தவிக்கும் மாணவர்கள்.. ஒடிசாவில் இன்று நீட் தேர்வு ஒத்திவைப்பு\nபுவனேஷ்வர் : ஃபனி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசாவில் இன்று நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.\nஃபனி புயல் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா அருகே கரையை கடந்தது. ஒடிசா மாநிலம் கோபால்புர் மற்றும் சந்த்பாலி ஆகிய பகுதிகளுக்கு இடையே இந்த புயல் கரையைக் கடந்தது. இந்த புயல் காரணமாக இதுவரை பலநூறு மரங்கள் விழுந்து இருக்கிறது.\nஇதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிக்காக தேசிய மீட்பு படையினர் களமிறங்கி இருக்கிறார். பல ஹெலிகாப்டர்கள�� மீட்பு படையினர் களமிறங்கி மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.\nஇந்த புயலில் மரம் விழுந்தும், நீரில் மூழ்கியும் 10 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் வரை இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல மாண்வர்கள் தங்கள் உடமைகளை, புத்தகங்களை இழந்து இருக்கிறார்கள்.\nபெரும்பான்மை சமூகங்கள் கடும் அதிருப்தி: கிழக்கு உ.பி.யில் பெரும் பின்னடைவை சந்திக்கப் போகிறது பாஜக\nஇந்த நிலையில் ஃபனி புயல் காரணமாக ஒடிசாவில் இன்று நீட் தேர்வு நடக்கவில்லை. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. ஆனால் ஒடிசாவில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.\nமாணவர்கள் தங்கள் உடமைகளை இழந்து உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு 1 மாதத்திற்கு பிறகே தேர்வுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அங்கு மாற்று தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅர்த்தமற்ற சான்றிதழ்கள்... நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி- வைகோ\nவீண் வம்பை விலைக்கு வாங்குது மோடி அரசு.. இந்தி, சமஸ்கிருதம், நீட்டுக்கு எதிராக போராட்டம்.. வீரமணி\nகாவிரி விவகாரத்தில் முதல்வரின் பேச்சு விஷமத்தனமானது.. திருப்பூர் மக்களவை உறுப்பினர் கண்டனம்\nஅரசு மருத்துவ கல்லூரியில் சேர அரசு பள்ளி மாணவர்கள் யாருமே தகுதி பெறவில்லை... ஷாக் தகவல்\nநான் இனி இருக்கக் கூடாது.. சாகப் போறேன்.. சாரி அப்பா.. பதற வைத்த மோனிஷாவின் மரணம்\nநீட் எனும் கொடூரன் இன்னும் எத்தனை தமிழ் பிள்ளைகளை பலியெடுக்கப் போகிறானோ\nஅரசு பள்ளி மாணவி நீட் தேர்வில் வெற்றி.. சாதித்த கூலித்தொழிலாளி மகள்.. உதவிய மருத்துவ மாணவர்கள்\nஎன் சொந்த அனுபவத்துல சொல்றேன்.. தைரியமா இருங்க.. கஸ்தூரியின் நம்பிக்கை டிவீட்\nதமிழிசையின் நீட் தற்கொலை தொடர்பான ட்வீட்- கோபத்தை மொத்தமாக காட்டிய நெட்டிசன்கள்\nநீட் தேர்வு: தென்னகத்தில் ஆந்திராவில்தான் அதிக தேர்ச்சி\nபாரீர் பாரீர்.. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கட்டாயம்.. லிஸ்ட் வெளியிட்ட எச். ராஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet neet exam medical நீட் தேர்வு நீட் மருத்துவம் ஒடிசா ஃபனி புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/will-mani-shankar-aiyar-stop-drinking-tea-from-now-on-lse-201136.html", "date_download": "2019-06-25T22:31:01Z", "digest": "sha1:D3ZB7GJHUN25AVNU4AKGA24D75FFSPE2", "length": 17761, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "மணிசங்கர் அய்யர் இனி டீ குடிப்பாரா? | Will Mani Shankar Aiyar stop drinking tea from now on? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமணிசங்கர் அய்யர் இனி டீ குடிப்பாரா\nசென்னை: நரேந்திர மோடியை டீ விற்பவர் என்று முதன்முதலாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் இனி டீ குடிப்பாரா என்று தெரியவில்லை.\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வந்தன. அப்போது காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் மோடி டீ விற்றது பற்றி விமர்சனம் செய்தார்.\nஅதன் விளைவுகள் இப்படி இ���ுக்கும் என்று அய்யர் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.\nநான் சிறுவயதில் வறுமையில் வாடினேன். ஓடும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் டீ விற்றேன் என்று பிரச்சார கூட்டத்தில் மோடி கூறினார். அப்போது அவர் டீ விற்றதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nமணி சங்கர் அய்யரோ மோடியால் பிரதமராக முடியாது. வேண்டும் என்றால் அவருக்கு கடை வைத்துக் கொடுக்கிறோம் காங்கிரஸாருக்கு டீ விற்கட்டும் என்றார்.\nஅய்யர் எந்நேரம் பார்த்து மோடியை சாய்வாலா என்றோரோ அதை பாஜக கெட்டியாக பிடித்துக் கொண்டது. பிரச்சார மேடைதோறும் சாய்வாலா சாய்வாலா என்று கூறியே வாக்குகள் கேட்டது.\nமோடியும் செல்லும் இடமெல்லாம் நான் டீ விற்றவன் என்று பெருமையாகக் கூறியதுடன் டீக்கடைக்காரர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.\nமோடி தான் போட்டியிட்ட குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது டீக்கடைக்காரர் ஒருவரை அழைத்துச் சென்றார். அந்த டீக்கடைக்காரர் மோடியின் வேட்புமனுவை முன்மொழிந்தார்.\nமோடியின் பெயரில் நமோ டீ என்று விற்றனர். அது பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனது. அய்யர் கூறிய சாய்வாலாவை வைத்தே பாஜக பாமர மக்களின் ஆதரவை பெற்றது.\nமோடி தான் போட்டியிட்ட வதோதரா மற்றும் வாரனாசி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nதேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து மோடி பிரதமர் ஆவது உறுதியாகிவிட்டது.\nஎந்த மோடியால் பிரதமர் ஆக முடியாது டீ தான் விற்கப் போகிறார் என்று அய்யர் கூறினாரா தற்போது அதே மோடி தான் பிரதமர் ஆகப் போகிறார். அப்படி என்றால் அய்யர் இனி டீ குடிப்பதை நிறுத்துவாரா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mani shankar aiyar செய்திகள்\nஉன்னை உதைப்பேன்.. பத்திரிகையாளரை பகிரங்கமாக மிரட்டிய மணிசங்கர் அய்யர்\nமோடியை விமர்சித்ததால் நீக்கப்பட்ட மணிசங்கர் ஐயர்.. காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ப்பு\nபாகிஸ்தானை பாராட்டியும், இந்தியாவை இகழ்ந்தும் பேச்சு.. மணி சங்கர் அய்யருக்கு எதிராக தேச துரோக வழக்கு\nபிரதமர் மோடியை மோசமாக விமர்சித்த மணிசங்கர் அய்யர் காங்கிரஸில் இருந்து சஸ்பென்ட்\nமோடி ஆட்சியை அகற்ற உதவ வேண்டும்.. பாக். சேனலுக்கு மணிசங்கர் ஐயர் பகீர் பேட்டி\n'தப்பான' மோடியை நிறுத்தியதால்தான் பீகாரில் வீழ்ந்தது பாஜக... மணிசங்கர அய்யர்\nபிரான்ஸ் பத்திரிக்கை மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் மணி சங்கர் அய்யர்\nவைதிக்கின் பாகிஸ்தான் பயணம்.. விசாரிக்க கோருகிறார் மணிசங்கர் அய்யர்\nதமிழகத்தில் முதல் நாளில் 63 வேட்பாளர்கள் மனு தாக்கல்\nபிரதமராக பதவி வகிக்க லாயக்கில்லாதவர் ஜெயலலிதா- சொல்கிறார் மணிசங்கர அய்யர்\nநல்லவேளை, என் பெயரை கெஜ்ரிவால் தன் 'லிஸ்ட்'ல சேக்கல\nஅய்யர் தனது தடித்த நாக்கை அடக்காவிட்டால் பாஜகவினர் தாக்குவார்கள்: ஹெச். ராஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmani shankar aiyar modi மணிசங்கர் அய்யர் மோடி\nகானல் நீர் கொண்டு இனி தாகம் தீர்ப்போமா.. டுவிட்டரில் டிரென்டாகும் #தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nநடுரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/colors-tamil-tv-serials", "date_download": "2019-06-25T22:18:40Z", "digest": "sha1:QXX27RBPZXX4HUXHGFFYZUQQXM5E6UNA", "length": 15328, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Colors tamil tv serials News in Tamil - Colors tamil tv serials Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாரணமே இல்லாம எதுக்கு இவ்ளோ உப்பு காரம்... கதையோட ஒட்டலையே...\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் தற்காப்புக்கு கொலை செய்த ஒரு பெண்ணுக்கு உதவி காவல் துறை ஆணையர் கணவராக...\nஅப்படீன்னா பாட்டிக்கா முத்தம்.. .ஐயகோ...\nசென்னை:கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் ஒரு வீட்டில் போலீஸ், ராணுவ அதிகாரி ரெண்டு பேரும் இ...\nஅடப்பாவி....காதலி போன் வந்துச்சு....பொண்டாட்டி ஜனனியை நினைக்காம ஆஃபீஸ்ல தங்கிட்டானே....\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் சந்தோஷ் மாதிரி கணவன் கிடைச்சா மனைவிமார்கள் க...\nமலரை மடக்கிட்டானே போலீஸ் கதிர்... மலரும் நல்ல முடிவெடுத்துட்டா....\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் மலர் போலீஸ் கதிரிடம் தன் வாழ்வை ஒப்படைக்க முடிவெட...\nஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி நடந்துக்கறானே சந்தோஷ்... இவனை நம்பியா ஜனனி\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் சந்தோஷ் இரு தலை க��ள்ளி எறும்பா தவிக்கிறான். இ...\nஇதழும் இதழும் நெருங்கும்போது சக்தி போன்... என்ன செய்வா ஜனனி....\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் சந்தோஷ் ஜனனியை முத்தமிடும் நேரம் காதலி சக்தி...\nகதிர் ரொம்ப நல்லவர்தான்... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு... ஆனா, கல்யாணம் நிக்கணும்\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் ஒரு புதுவித கதையா இருக்கு. காவல்துறை உதவி ஆணையர் வ...\nமலர் மனசுக்குள்ள எதுக்கு இத்தனை குழப்பம்... லவ்வாம்... லவ் இல்லையாம்...\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் கிரைம் ஸ்டோரி மாதிரியும், நார்மல் ஸ்டோரி மாதிரியு...\nநிலா சோறுன்னா என்னா.. நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே...\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் தம்பதிகளான ஜனனியும், சந்தோஷும் ஒரு முடிவுக்க...\nபொங்கிட்டாளே ஜனனி... பாவம் அவளும் பெண்தானே...\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல்,பார்ப்பவர்கள் பொறுமையை ரொம்ப சோதிப்பதா இருக...\nவிளையாட்டாய் சொல்ல.. அனாமிகான்னு ஒருத்தி வந்தா... அவளும் செத்துட்டாளாமே\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் அனிதா ஆடிய கண்ணாமூச்சு ஆட்டம் அவளுக்கே வின...\nஅனாமிகான்னு உண்மையாவே ஒரு பொண்ணு வந்துட்டாளே...அப்போ நான் யாரு\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம் சீரியலில் சந்தோஷ் ஜனனி தம்பதியாகியும் இவங்களுக்குள்...\nசக்தின்னு நினைச்சு சொல்றாரா... நான் ஜனனிங்க...உருகுதே மருகுதே.. உதிருதே\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் பார்க்க ரொம்ப பொறுமை தேவைங்க. காட்சிகள் அவ்ளோ...\nஜனனியின் காதல் பார்வை.. மக்கு.. மட சாம்பிராணி ஏண்டா உனக்கு புரியலை\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் காதலியை விடவும் மனம் இல்லாமல் கட்டிக்கிட்ட ம...\nகுடும்பமே கூடி பிஸிபேளா பாத் சமைக்கறாங்க.. யாருக்கு\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலுக்கு பெரிசா டயலாக் ரைட்டர்ஸ் தேவை இல்லேன்னு ம...\nமெல்ல வந்து மேலே விழ.. இடையைப் பிடித்து இழுத்து அணைத்த மச்சான்.. சொக்கிப் போன ஜனனி\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம் சீரியல் மட்டுமே மாறுபட்ட சீரியலா இருக்கு. மத்த எல்லா ...\nஉங்க வாசம் ரொம்ப பிடிச்சிருக்குங்க.. என்னங்க சொல்றீங்க ஜனனி.. உருகி வழியும் காதல்\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் கதை நல்ல கதை. ஆனா, இவ்ளோ மெதுவா நகர்த்தணும்னு எ...\nஅனாமிகான்னு பேரை வச்சுக்கிட்டு அனாமத்தா கிஃப்ட் வாங்கிக்கறா...போங்காட்டம் பட்.. காதல்...\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஜனனியின் தங்கை அனிதா, அனாமிகான்னு பேரை மாத்...\nஒரு பொண்ணை காதலிக்கறது.. இன்னொரு பொண்ணை கல்யாணம் செய்துக்கறது.. எங்கடா போயிட்டிருக்கோம் நாம\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் பற்றி பேசி ரொம்ப நாளாச்சு.. ஜனனியும், சந்தோஷும...\nமாயமோ.. மந்திரமோ... பிறந்த வீடு ஆஹா.. ஓஹோ.. பேஷ் பேஷ்\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியலில் சந்தோஷின் அண்ணி பூஜை, பரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=681", "date_download": "2019-06-25T22:55:15Z", "digest": "sha1:TFNUWKGWMIIHDOK5KZLE54JH4S6JFGFJ", "length": 11539, "nlines": 46, "source_domain": "www.koormai.com", "title": "மடுத் திருத்தலத்தின் நிர்வாகம் தொடர்ந்தும் மன்னார் மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்- ஆயர் இம்மானுவல் (கூர்மை - Koormai)", "raw_content": "\nமடுத் திருத்தலத்தின் நிர்வாகம் தொடர்ந்தும் மன்னார் மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்- ஆயர் இம்மானுவல்\nதமது யோசனைகள் எதுவும் இன்றி புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளார்\nபுதுப்பிப்பு: ஜன. 09 19:45\nமன்னார் மறை மாவட்டத்தில் உள்ள மடுத்திருத்தலம் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் முழு நிர்வாகியாகவும் பொறுப்புக் கூறக்கூடிய தரப்பினராகவும் தானே தொடர்ந்து செயற்படுவேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இம்மானுவல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சரியாக வருமாக இருந்தால் மாத்திரமே தாம் அதற்கு அனுமதி கொடுப்போம் என்றும் இல்லாவிட்டால் அது தேவையில்லை என்று கூறுவதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாக ஆங்கில செய்தி இணையத் தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது ஆயர் குறிப்பிட்டார்.\nமடுத்திருத்தலத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் தாம் தொடர்ந்து ஆய்வுகளையும் பரிசீலனைகளையும் மேற்கொண்டுவருவதாகவும் மைத்திபால சிறி���ேனவின் புனித பிரதேசப் பிரகடனம் தொடர்பாக தாம் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்ச்சியான கடிதத் தொடர்புகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.\nமடுத்திருத்தலத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் தாம் தொடர்ந்து ஆய்வுகளையும் பரிசீலனைகளையும் மேற்கொண்டுவருவதாகவும் மைத்திபால சிறிசேனவின் புனித பிரதேசப் பிரகடனம் தொடர்பாக தாம் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்ச்சியான கடிதத் தொடர்புகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்த விடயம் தொடர்பாக மன்னார் மறை மாவட்ட ஆயர் எனும் வகையில் தனது அபிப்பிரயங்களையும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் இம்மானுவல் பெர்ணான்டோ ஆண்டகை கூறினார்.\nபுனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மடுத்திருத்தலத்தின் மகிமைகள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வருடாந்த மடுமாதா ஆலயத்தின் ஆடி, ஆவணி மாத பெருவிழாக்களின் போது காலந்தோறும் பேணப்பட்டுவரும் தனித்துவ மரபுகளும் கலாசாரமும் தொடர்ந்தும் பேணப்படல் வேண்டும் என வலியுறுத்தினார்.\nபுனித பிரதேசமாக மடுத்திருத்தலம் பிரகடனப்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பான அனைத்து கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்களுக்கு மடுத்திருத்தலத்தின் பரிபாலகருக்கு அழைப்பு விடுக்கப்படல் வேண்டும் என தான் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாகவும் ஆயர் சுட்டிக்காட்டினார்.\nகத்தோலிக்க திருச்சபையினால் 1981 ஆம் ஆண்டு மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இரண்டு நிர்வாக மாவட்டங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு மன்னார் மறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.\nஇலங்கை யாத்திரிகை தள அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 1982 ஆம் ஆண்டு அன்றைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே.டபிள்யூ.தேவநாயகத்தினால் மடுத் திருத்தலம் இலங்கையின் பிரசித்தி பெற்ற ஒரு யாத்திரிகை தளம் என பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் அச்சமயமே வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்த வர்த்தமானி பிரகடனத்திற்கு அமைவாக வருடாந்த பண்டிகைகளும் அரச வைபவங்கள் போல் அங்கு நடந்தேறின.\nஇந்நிலையில் மடுத்திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தப்படும் ஜனாதிபதியின் நடவடிக்கையானது முழு மடுப்பகுதியையும் அபிவிருத்தியின் உச்சநிலைக்கு எடுத்துச்செல்லும் என்பது எனது கருத்தாகும் என ஆயர் குறிப்பிட்டார்.\nபுனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படும் மடுத்திருத்தலத்தின் பாதை, மின் விநியோகம், குடிநீர் விநியோகம், புதிய விடுதிகள் குறிப்பிர்மானம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தும் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது.\nஇதனடிப்படையில் இலங்கை அரசாங்கம் மடுத்திருத்தலத்தை தனது பூரண கட்டுப்பட்டிற்கு வைத்திருக்கும் நிலை ஏற்படும் என நாங்கள் கருதவில்லை எனினும் நானும் மடுப்பரிபாலகரும் ஏனைய பங்குத்தந்தையர்களும் இது தொடர்பில் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றோம்.\nஜனாதிபதி செயலகம் மற்றும் ஏனைய அரசாங்க திணைக்களங்களுடன் நாம் தொடர்ந்தும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம் என இம்மானுவல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார்.\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-20052019/", "date_download": "2019-06-25T21:36:34Z", "digest": "sha1:LMS7UGIR5O7YEUCYWNTDUIS5ORPKU4HA", "length": 14053, "nlines": 154, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 20/05/2019 « Radiotamizha Fm", "raw_content": "\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nயாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் May 20, 2019\nவிகாரி வருடம், வைகாசி மாதம் 6ம் தேதி, ரம்ஜான் 14ம் தேதி,\n20.5.19 திங்கட்கிழமை தேய்பிறை, துவிதியை திதி, இரவு 2:53 வரை;\nஅதன்பின் திரிதியை திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 3:58 வரை;\nஅதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.\nநல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி\nராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி\nஎமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி\nகுளிகை : பகல் 1:30 – 3:00 மணி\nபொது : சிவன் வழிபாடு.\nமேஷம் : எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு அவசியமாகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரா��� இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.\nரிஷபம் : வாழ்வில் வளம் பெற புதிய சூழல் உருவாகும். ஆர்வமுடன் பயன்படுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. பணசேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.\nமிதுனம் : நியாயம், தர்மத்துடன் செயல்படுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் துணை நின்று உதவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.\nகடகம்: இஷ்ட தெய்வத்தின் கருணையால் சில நன்மைகள் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை இருக்கும். சிக்கனமாக செலவு செய்வது நல்லது. தியானம் தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nசிம்மம் : செயலில் புதிய திருப்பம் ஏற்படும். உண்மை நிலவரம் உணர்ந்து பணிபுரிய வேண்டும். தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nகன்னி : பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவும், நன்மையும் ஏற்படும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவரத் திட்டமிடுவீர்கள்.\nதுலாம் : மாறுபட்ட நிகழ்வு குறித்து அதிருப்தி ஏற்படலாம். பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணியை முடிப்பது நல்லது. செலவுக்கு சேமிப்புப் பணம் பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.\nவிருச்சிகம் : சுய நலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். பணவரவு உண்டு. இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.\nதனுசு : உங்களின் நியாயமான பேச்சை சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பர். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கேற்ற வளர்ச்சி உண்டு. நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.\nமகரம் : மனதில் ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பெறுகின்ற அனுபவம் புதுவிதமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பணவருமானம் கிடைக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்���ு கொள்வீர்கள்.\nகும்பம் : உங்கள் தனித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரி இடம்மாறி போவர். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.\nமீனம் : தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். குடும்ப உறுப்பினர் உங்களின் பொறுப்பை உணர்த்துவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை வளர்ச்சி பெறும். பணவரவு கூடுதலாக கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை\nNext: இலங்கையில் எந்தவொரு போர்க் குற்றமும் இடம்பெறவில்லை –மஹிந்த\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nஇன்றைய நாள் எப்படி 22/06/2019\n விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190126-23722.html", "date_download": "2019-06-25T22:53:52Z", "digest": "sha1:L2VIZFS7UD6KFJ5K7X2W42ZQKZIA2CCN", "length": 9450, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "77 ஓட்டங்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து | Tamil Murasu", "raw_content": "\n77 ஓட்டங்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து\n77 ஓட்டங்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து\nபிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 77 ஓட்டங்களில் சுருண்டது. அந்த அணியின் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கீமார் ரோச் ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தார். முதல் இன்னிங்சில் 289 ஓட்டங்களை எடுத்த வெஸ்ட் இண்டீஸ், தனது இரண்டாம் இன்னிங்சில் இரண்டாம் நாள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 127 ஓட���டங்களை எடுத்திருந்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபந்தைப் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர் முகம்மது அமீரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் டேவிட் மில்லர். படம்: ஏஎஃப்பி\nதென்னாப்பிரிக்க அணியின் பயணம் முடிந்தது\nஅர்ஜெண்டினாவின் இரண்டாவது கோலைப் போடும் செர்ஜியோ அகுவேரோ (வலது). படம்: ராய்ட்டர்ஸ்\nவிக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி\nவிராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரிய���ச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=882&catid=92&task=info", "date_download": "2019-06-25T23:14:43Z", "digest": "sha1:CHMVQYKDLEAXEIRZUGCAYDUTGVOFKK6Y", "length": 11126, "nlines": 120, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் Disaster Relief அனர்த்தங்களுக்கு இலக்காகி தொழில் வாய்ப்புகளுக்கு முயற்சி செய்வோருக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகி தொழில் வாய்ப்புகளுக்கு முயற்சி செய்வோருக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தம் காரணமாக தன்னால் பேணிவரப்படுகின்ற சிறிய அளவிலான தொழில் முயற்சி அல்லது சுயதொழிலுடன் தொடர்புடைய உபகரணங்களுக்கு சேதமேற்படல்.\nவிண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய செயற்பாடு (விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)\nபிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் தனக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக தான் தயாரித்த எழுத்திலான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்\nஎழுத்திலான விண்ணப்பத்தை தானாகவே தயாரிக்க வேண்டும்.\nவிண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்\nசேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்\nசேவையை வழங்க எடுக்கும் காலம் (சதாரண சேவை மற்றும் முந்துரிமைச் சேவை)\nமாவட்ட செயலாளரின் விதப்புரை கிடைத்து ஒரு வார காலத்திற்குள்.\nகிராம உத்தியோகத்தராலும் சமூக சேவைகள் உத்தியோகத்தராலும் சேதத்தை மதிப்பீடு செய்த கடிதம்.\nவிதிவிலக்கு அல்லது மேற்படி தேவைப்பாடுகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசே�� தகவல்களும்.\nவிண்ணப்பப் பத்திர மாதிரி (மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் பத்திரம் (பூர்த்தி செய்த மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)\nதேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்\nதேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்\nதலைமை: திரு. கெ. சரத் பெரெர\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-06 13:27:23\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்���ளை பெற்றுக்கொள்ளல் (TIN)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/104084/", "date_download": "2019-06-25T22:53:42Z", "digest": "sha1:FUYZQFIBN3POZSN6AUB7KR6TKRZQE4QQ", "length": 12109, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனு மீதான கட்டளை வெள்ளிக்கிழமை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவீரர் நாளுக்கு தடை கோரிய மனு மீதான கட்டளை வெள்ளிக்கிழமை\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடைகோரிய கோப்பாய் காவல்துறையினரின் மனு மீதான கட்டளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அறிவித்தார்.இந்த மனு இன்று பிற்பகல் நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.\n‘கோப்பாயில் இராணுவத்தின் 512ஆவது படைத்தளம் அமைந்துள்ள (மாவீரர் துயிலும் இல்லம்) காணிக்கு முன்பாக உள்ள சிறிதரன் என்பவருடைய காணி துப்புரவு செய்யப்பட்டுள்ளது. அங்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன என கோப்பாய் காவல்துறையினர் ; நீதிமன்றில் சமர்ப்பணம் செய்திருந்தனர். மனுவில் எதிர் மனுதாரர் தொடர்பில் குறிப்பிடப்படவில்லையே என்று மன்று கேள்வி எழுப்பிய நிலையில் எந்த நபர் மீதும் குற்றச்சாட்டு இல்லை என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.\nஅதனால் மனு மீதான கட்டளையை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வழங்குவதாக மன்று அறிவித்து மனுவை ஒத்திவைத்தது.இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் என்பதன் கீழ் மனுவைக் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.\nஅத்துடன் பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக மாவீரர் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும் என காவல்துறையினர் மனுவில் கேட்டுள்ளனர்.\nTagstamil கட்டளை தடை தமிழீழ விடுதலைப் புலிகள் படைத்தளம் மனு மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் நாள் வெள்ளிக்கிழமை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nயாழில் ஆணின் சடலம் மீட்பு\nமன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடி���ாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/09/03/admk-regime-came-coma-dmk-leader-mk-stalin/", "date_download": "2019-06-25T21:51:01Z", "digest": "sha1:UGV3RC6A4QZLAKFX75EMNJXG4ZLRDIXO", "length": 44642, "nlines": 460, "source_domain": "india.tamilnews.com", "title": "ADMK regime came coma - DMK leader MK Stalin", "raw_content": "\nகோமா நிலைக்கு வந்த அ.தி.மு.க ஆட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nகோமா நிலைக்கு வந்த அ.தி.மு.க ஆட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதிருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் உடைந்து போயிருக்கும் மதகுகளை நேரில் பார்வையிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.ADMK regime came coma – DMK leader MK Stalin\nபின்னர், கடம்பா ஏரி, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு பாசன கடைமடை விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தார்.\nமுக்கொம்பில் உடைந்து போன மதகுகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் :\nஇப்பொழுது தமிழகத்திலே நடந்து கொண்டிருக்கக்கூடிய எடப்பாடி தலைமையிலான இந்த ஆட்சி முக்கொம்பு மதகுகள் போலத் தான் நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த முக்கொம்பு பகுதிகளில் உடைந்திருக்கக்கூடிய இந்த மதகுகளை முன்கூட்டியே தமிழக அரசு ஆய்வு செய்திருந்தால் இதை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும்.\nமுறையான அறிவிப்பு இல்லாத வகையில் திடீர் என்று தண்ணீரை அதிகமான அளவிற்கு திறந்து விட்ட காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.\nஎனவே, அரசினுடைய அலட்சியத்தினால் மட்டுமே இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. எனவே, இதற்கு உடனடியாக எடப்பாடி பழனிசாமி அவர்கள், தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டு ராஜினாமா செய்திட வேண்டும் என்பது தான் எல்லோருடைய கோரிக்கையாக இருக்கிறது.\nகடந்த 24-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இங்கு வந்து பார்வையிட்டு உடனடியாக இந்தப் பணி முடிவடையும் என்று ஒரு உறுதியை தந்துவிட்டு சென்றிருக்கிறார்.\nஆனால், இன்னும் 40 சதவிகித பணிகள் கூட முடியாத நிலையிலே தான் இருந்து கொண்டிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, “காய்ச்சல் ���ொல்லிக் கொண்டு வருவது கிடையாது, திடீர் என்று வந்து விடுகிறது” என்று ஒரு அறிவுப்பூர்வமான கருத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டிக்கிறார்கள்.\nஅவர் சொன்னது எதை காட்டுகிறது என்றால் “ரோம் நகரம் பற்றி எரிகிற நேரத்தில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல”, நீரோ மன்னனுடைய வாரிசு போல, ஒரு அபூர்வமான கருத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.\nகாய்ச்சல் ஏதோ சொல்லாமல் வருகிறது, ஆனால் கமிஷனை பொறுத்த வரையில் சொல்லிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் இந்த ஆட்சியிலே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nமேட்டூர் அணையை பொறுத்தவரையில் கடந்த மாதம் 19-ம் தேதி திறந்துவிடப்பட்டிருக்கிறது. மேட்டுர் அணை திறந்து விடப்பட்டு ஏறக்குறைய 47 நாட்கள் ஆகியிருக்கின்றன.\nஆனால், இன்னும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரமுடியாத நிலையில் தான் இருக்கிறது.\nஇந்த ஆட்சியைப் பொறுத்த வரைக்கும், எடப்பாடி பழனிசாமியை அவர்களை பொறுத்த வரைக்கும் கமிஷனை தூர்வாரிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கால்வாய்களை தூர்வாரும் நிலையில் இல்லை என்கிற நிலையிலே தான் இருந்து கொண்டு வருகிறது.\nஏறக்குறைய 5000 கோடி ரூபாய் வரையிலே இதில் ஊழல் நடந்திருக்கிறது என்று மிகத் தெளிவாக தெரிகிறது.\nஊழலும், மணல் கொள்ளையும் நடைபெற்ற காரணத்தால் தான் இப்பொழுது இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.\nஆகவே, திடீர் என்று காய்ச்சல் வந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள், காய்ச்சல் வருகிறதோ வரவில்லையோ, இந்த எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரையிலே ஒரு கோமா நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.\nஎனவே, உடனடியாக இதுகுறித்து, முறையான விசாரணை நடத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்காது, என்று நாங்கள் நினைக்கிறோம்.\nஎனவே, விரைவில் தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி மலருகின்ற நேரத்தில் இதற்கு முறையான விசாரணை நடத்தப்பட்டு உரியவர்கள் மீது, உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசெய்தியாளர்: நீர் மேலாண்மையில் அக்கறை இல்லாத இந்த ஆட்சிக்கு எதிராக தி.மு.க.வின் அடு���்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்\nஸ்டாலின், தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் பிரச்சினையை மக்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறது.\nஏற்கனவே சட்டமன்றத்திலே எங்கெங்கு தூர் வாரப்பட்டிருக்கிறது, எவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்ற பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே தொடர்ந்து நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.\nஇதுவரையிலே எந்தவித விளக்கமும், மக்களுக்கு இந்த அரசு தெரிவிக்கவில்லை. கொள்ளையடிப்பதிலும், கமிஷன் வாங்குவதிலும் தான் இந்த ஆட்சி திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறது. இதன்மீது உரிய நடவடிக்கையை நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.\nசெய்தியாளர், இந்த மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இராணுவ உதவியை நாடுவது தான் சரியான முறை, இந்த அரசு இராணுவத்தையும் கூப்பிடாமல், இங்கிருக்கும் வேலையாட்களுக்கு சரியான சம்பளமும் கொடுக்காமல் இருப்பதால், ஒரே தகராறு நிலவுகிறதே\nஸ்டாலின், ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக, இங்கு இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடி கோடியாக பணம் கொடுத்து அதன் மூலமாக இந்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் தான் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர வேறு எந்தவிதமான முயற்சியிலும் இந்த ஆட்சி ஈடுபடுவதே இல்லையென்று அவர் பேசினார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nசுயமரியாதை, கௌரவம் எங்களுக்கும் உண்டு – மாற்றுத் திறனாளிகள் மாபெரும் பேரணி\nஒழுக்கத்தை கடைபிடிக்க சொன்னால் சர்வாதிகாரி என்பதா\nகுழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது\nநான் நினைத்திருந்தால் 2001-ம் ஆண்டிலேயே முதல்வர் ஆகியிருப்பேன் – டி.டி.வி.தினகரன்\nசிறிது… சிறிதாக… சிதைகின்ற அழகிரியின் கட்சிக் கனவுகள் – 100 பேர் கூட தாண்டவில்லை\nமோடிக்காக சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nசுயமரியாதை, கௌரவம் எங்களுக்கும் உண்டு – மாற்றுத் திறனாளிகள் மாபெரும் பேரணி\nநீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் – மநீம கட்சி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம ��க்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி மு��லீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஜெர்மனியிலிருந்து திரும்பிய “திருமுருகன் காந்தி” விமான நிலையத்தில் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞர்கள்\n72 வது சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றி பிரமர் மோடி உரையாடல்\nஎய்ம்ஸுக்கு வருகை தந்த நரேந்திரமோடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிப��ருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்த��� கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஜெர்மனியிலிருந்து திரும்பிய “திருமுருகன் காந்தி” விமான நிலையத்தில் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞர்கள்\n72 வது சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றி பிரமர் மோடி உரையாடல்\nஎய்ம்ஸுக்கு வருகை தந்த நரேந்திரமோடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nநீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் – மநீம கட்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் ���ிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/blog-post_1180.html", "date_download": "2019-06-25T22:33:00Z", "digest": "sha1:5SEGM4LVBNXDRMPRLC3RYHJ5DIGMM5QO", "length": 23882, "nlines": 265, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மூன்று மகான்கள் சூட்சுமமாகஅருள்பாலித்துவரும் ஸ்ரீவில்லிபுத்தூர்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமூன்று மகான்கள் சூட்சுமமாகஅருள்பாலித்துவரும் ஸ்ரீவில்லிபுத்தூர்\nஅருள்நிறை ஸ்ரீ சங்கரானந்த சுவாமிகள்,\nஅருள்நிறை ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள்.\nஅருள்நிறை ஸ்ரீ மதுரை முனீஸ்வர சுவாமிகள்.\nஇந்த மூவர்களின் ஜீவசமாதிகளும் விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சிவகாசி சாலையில் கோவிந்தன் நகர் காலனி அருகே இருக்கும் சுடுகாட்டை ஒட்டி அமைந்திருக்கிறது.\nவெகு காலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப் பகுதியில் வாழ்ந்து வந்தவர் அருள்நிறை ஸ்ரீமாணிக்கம் சுவாமிகள் ஆவார்.இவர் குளித்ததை பார்த்தவர்கள் எவருமில்லை;நானும் இவரைப் பார்த்திருக்கிறேன்.எப்போதும் இவர் பீடி குடித்தபடி காட்சியளிப்பார்;உடலெங்கும் அழுக்குத்துணிகளை அணிந்திருப்பார்;ஆனால், எப்போதும் இவரை நெருங்கும்போது கெட்ட வாடை வந்ததில்லை;நெசவாளர்கள் வாழும் தெருக்களிலும்,பஜார்களிலும் திடீரென யாரிடமாவது காசு கேட்பார்;தெருவுக்குள் எனில் சாப்பாடு கேட்பார்;அப்படிக் கேட்டு யார் இந்த சுவாமிக்குத் தருகிறார்களோ,அவர்களுக்கு அன்றிலிருந்து கஷ்டங்கள் நீங்கியிருக்கின்றன;பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது.எனக்குத் தெரிந்து,ஒரு குடும்பத்தினரிடம் தினமும் குறிப்பிட்ட நேரம் வந்து சாப்பாடு கேட்டிருக்கிறார்;பல நாட்களுக்குப் பிறகு,அந்த குடும்பத்தினர் இவரை திட்டிவிட,இவர் அதன்பிறகு அந்த குடும்பத்தார் இருக்கும் வீட்டுப்பக்கமே வருவதில்லை;இவர் வருவது நின்றது முதல் அந்தக்குடும்பம் குடும்பமாக இல்லை;\nஇவருடன் ஒரு சிலர் எப்போதும் இருந்திருக்கின்றனர்;தான் சமாதியாவதை முன்பே அறிந்திருந்து,இவர் தன்னோடு இருக்கும் கண்பார்வை குறைபாடிருந்த ஒருவரிடம் சொன்னார்: இன்று முழுவதும் என்னோடு இரு;நான் சமாதியானதும் உனக்கு முழுப்பார்வை தருகிறேன்.\nஆனால்,அந்த கண்பார்வை குறைபாடு இருந்தவர்,பயந்துகொண்டு அடுத்த சில நிமிடங்களில் இவரை விட்டு ஓடியே போனார்.\nஅருள்நிறை ஸ்ரீமாணிக்கம் சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா ஒவ்வொரு சித்திரை மாதமும் வரும் மகம் நட்சத்திரத்தன்றும்,இவரது பிறந்த நாள் விழா பங்குனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்றும்(15.3.12 வியாழன் ) வரும்.\nஅருள்நிறை ஸ்ரீ சங்கரானந்த சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் பரணி நட்சத்தன்று(26.3.12 திங்கள்) கொண்டாடி வருகின்றனர்.\nஅருள்நிறை ஸ்ரீ மதுரை சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா ஆனிமாதம் பூசம் நட்சத்திரத்தன்றும்(22.6.12 வெள்ளி) கொண்டாடிவருகின்றனர்.\nஇந்த மூன்று நாட்களுமே கோலாகலமாக அன்னதானம் நடைபெற்றுவருகிறது.தவிர,சிறப்பு அன்னதானம் ஒவ்வொரு அமாவாசையன்றும்,பவுர்ணமியன்றும் நிகழ்ந்து வருகிறது.தவிர,தினமும் மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த மூவரும் ஏராளமான அற்புதங்களை செய்து வருகின்றனர்.\nஇவர்களின் அருளாசி கிடைக்க ஒரு சுலபவழி:(நமக்கு எடுத்துரைத்தவர் எனது ஆன்மீககுரு சகஸ்ரவடுகர் அவர்கள்):=\nகறுப்பு திராட்சை குறைந்தது ஒரு கிலோ; பேரீட்சைம்பழம் மூன்று பாக்கெட்கள்; டையமண்டு கல்கண்டு ஒரு கிலோ;நான்கு வாழைப்பழங்கள்; அரை லிட்டர் நல்லெண்ணெய்;பத்தி பாக்கெட் ஒன்று,கற்பூரம் இவைகளை வாங்கிக்கொண்டு இந்த மூவர்களின் ஜீவசமாதிகளுக்கு சனிக்கிழமை தோறும் சென்று காலை 9 முதல் 10.30க்குள் அல்லது மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் வேண்டிக்கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு எட்டு சனிக்கிழமைகளுக்குச் செய்துவர, நிரந்த�� வேலை கிடைக்கும்;பணக்கஷ்டம் எவ்வளவு நெருக்கடியாக இருந்தாலும் அடியோடு விலகிவிடும்.பல அன்பர்கள் இம்முறையைப் பின்பற்றி இன்று நிம்மதியாகவும்,வசதியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.எட்டு சனிக்கிழமைகளுக்குப் பிறகும் தொடர்ந்து இவ்வாறு வழிபட்டு வர, படிப்படியான பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் என்பது அனுபவ உண்மை\nஇந்த மூவர் ஜீவசமாதிகளுக்கும் நாம் நம்மால் ஆன உதவிகளைச் செய்யலாமே\nகுறிப்பு: படத்தில் வசீகரிக்கும் காந்தக்கண்களோடு இருப்பவர் அருள்நிறை சங்கரானந்த சுவாமிகள்; அமர்ந்த நிலையில் கழுத்தில் துண்டு போட்டிருப்பவர் அருள்நிறை மாணிக்கம் சுவாமிகள்; வயதான தாத்தா ரூபத்தில் அரச மரத்தடி போட்டோவிலிருப்பவர் அருள்நிறை மதுரை சுவாமிகள்;\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nLabels: மூவர் சமாதி, ஸ்ரீவில்லிபுத்தூர்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்...\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம...\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி...\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடி...\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்க���ிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூல...\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்...\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவ...\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/100465/news/100465.html", "date_download": "2019-06-25T22:26:55Z", "digest": "sha1:OWWIGJQAHFEL6IGG462KVDN2UL24JXD2", "length": 8935, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரோக்கியமான முறையில் விரதம் இருப்பது எப்படி? : நிதர்சனம்", "raw_content": "\nஆரோக்கியமான முறையில் விரதம் இருப்பது எப்படி\nவிரதம் என்பது பட்டினி கிடப்பது அல்ல. உங்கள் உடலை ஆரோக்கிய நிலைக்கு திரும்ப கொண்டு வருவதற்கான சிறந்த வழி தான் விரதம் இருப்பது. அனைத்து மதங்களிலும் விரதம் பின்பற்ற கூறியிருப்பது இந்த காரணத்திற்காக தான்.\nவாரம் ஒரு முறையாவது நீராகாரங்கள் உட்கொள்வது அல்லது கடின உணவுகளை தவிர்த்து உணவருந்துவதால் உடல்நிலை மேலோங்குவது மட்டுமின்றி உடல் எடையையும் சீரான முறையில் பாதுகாக்க முடியும் என்று கூறப்படுகிறது.\nஇனி, ஆரோக்கியமான முறையில் விரதம் இருப்பது எப்படி மற்றும் அதற்கான டிப்ஸ் குறித்து பார்க்கலாம்…..\nசிலர் விரதம் இருக்கிறேன் என்று முழு பட்டினியாக இருப்பார்கள், இது தவறு. நமது உடலில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் உடலில் நீர்வறட்சி ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, சிறு சிறு இடைவேளைகளில் நீர், பழரசம் அல்லது பழங்கள் சாப்பிட வேண்டியது அவசியம்.\nமேல் கூறியவாறு உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க நீர், இளநீர், எலுமிச்சை சாறு, கிரீன் டீ மற்று மோர் போன்ற நீராகாரங்கள் உட்கொள்ளலாம். இவை உடல் சக்தியை வல்லமை கொண்டவை ஆகும்.\nமுடிந்த வரை விரதம் இருக்கும் போது நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளுதல் நல்லது. இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவும்.\nஉருளைக்கிழங்கு போன்ற வாயு அதிகமுள்ள உணவுகளை விரதம் இருக்கும் போது சேர்த்துக் கொள்ள வேண்டாம். இது வயிறு சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.\nவிரதம் இருக்கும் போது பெரும்பாலும் அனைவரும் அதிகம் பால் குடிப்பார்கள். பால் பருகும் போது கொழுப்பு நீக்கப்பட்ட பாலை மட்டும் தேர்வு செய்யுங்கள். அதிகளவில் கொழுப்புச்சத்துள்ள பால் பருகுவது வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nவிரதம் இருக்கும் சமயத்தில் டீ, பால் போன்ற பானங்களில் சர்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துவது நல்லது. மற்ற நாட்களிலும் கூட நீங்கள் இதையே பின்பற்றலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க இது உதவுகிறது.\nசிலர் விரதம் இருக்கும் நாட்களில் கண்ட நொறுக்கு தீனிகளை உட்கொள்ள முயல்வார்கள்.\nநொறுக்குத்தீனி உட்கொள்வதற்கு பதிலாக நட்ஸ் உணவுகளை தேர்வு செய்யலாம்.இதிலும் கூட உப்பு சேர்க்காது, வறுக்காமல் தயாரிக்கப்பட உணவுகளை தான் உட்கொள்ள வேண்டும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\nதமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/16/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2019-06-25T21:48:20Z", "digest": "sha1:G7RTUVPMJCJ2L7MST7MNRO2CAM5J5DCB", "length": 10599, "nlines": 80, "source_domain": "www.tnainfo.com", "title": "ரெலோவின் தவறினால் பறிபோனது இரண்டு சபைகள்! தமிழரசுக் கட்சி குற்றச்சாட்டு | tnainfo.com", "raw_content": "\nHome News ரெலோவின் தவறினால் பறிபோனது இரண்டு சபைகள்\nரெலோவின் தவறினால் பறிபோனது இரண்டு சபைகள்\n“அம்பாறை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் அந்த இரண்டு சபைகளையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இழந்துள்ளது.\nஅந்தச் சபைகளுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பொறுப்பு ரெலோ கட்சியைச் சேர்ந்தவரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரே கட்சியின் முகவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஅவரது தவறு காரணமாகவே அந்த இரு வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமுதலில் தேர்தல் அறிவிக்கப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.\nபிற்பகல் 1.30 மணிக்கு ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.\nஅம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nஇதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பிரதேச சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.\nதிருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் நகர சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.\nதமிழரசுக் கட்சியின் வேட்புமனுக்கள் கட்சியின் முகவர் இல்லாது முதன்மை வேட்பாளரினால் தாக்கல் செய்யப்பட்டமையாலேயே நிராகரிக்கப்பட்டன என்று தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்தார்.\nஇந்தச் சபைகளுக்கான கட்சியின் முகவராக ரெலோ கட்சியைச் சேர்ந்தவரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கவீந்திரன் கோடீஸ்வரன் கட்சிச் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஅவர் ஆலையடிவேம்பு, சம்மாந்துறை வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு முதன்மை வேட்பாளர்களை அனுப்பி வைத்துவிட்டு மற்றைய இரு சபைகளுக்கும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யத் தான் நேரில் சென்றிருந்தார்.\nஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை சபைகளில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டு ஆட்சேபனை எழுப்பப்பட்டதை அடுத்து அந்த வேட்புமனுக்களை நிராகரிப்பதாகத் தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்தார்.\nPrevious Postஎமது குடும்பப் பிரச்சினையை தீர்த்து விட்டோம்: சாள்ஸ் நிர்மலநாதன் Next Postயாழில் படையினரின் கட்டுப்பாட்டில் மூலி­கைத் தோட்­டம்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராண���வத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2019/06/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:26:46Z", "digest": "sha1:CKQOCMYAMDIV25Y56GZDXOCD2O27B4GJ", "length": 26501, "nlines": 202, "source_domain": "noelnadesan.com", "title": "கார்க்கியின் தாய் நாவல் | Noelnadesan's Blog", "raw_content": "\n← நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்\nகடந்த வருடம் ரஷ்யாவுக்கு போனபோது, நான் ஒரு காலத்தில் கேள்விப்பட்ட கோர்க்கி வீதியைத் தேடினேன். காணவில்லை.சோவியத் ரஷ்யா என்ற நாடே காணாமல் போய்விட்டதே என்று ஆறுதலடைந்தேன்.\n1990 இல் யாரையாவது சோவியத் யூனியன் விண்வெளிக்குஅனுப்பியிருந்தால் மீண்டும் காசக்தானில் ( Kazakhstan) வந்து இறங்கியபோது பாஸ்போட் தேவைப்பட்டிருக்கும். அல்லது கைதாகயிருக்கலாம் என்ற நகைச்சுவை உணர்வு வந்தது.\nபைபிளுக்கு அடுத்ததாக உலகம் முழுவதும் அதிகம் பதிக்கப்பட்ட நூல் மக்சிம் கார்க்கியின் மதர் என்ற நாவலை ( தொ. மு.சி. ரகுநாதனது தமிழ்மொழி பெயர்ப்பான தாய்) இந்த வருட ஆரம்பத்தில் சென்னை புத்தககண்காட்சியில் பாரதி புத்தக நிறுவனத்தில் வாங்கினேன்.\n83- 87இல் நான் மார்க்சிய புத்தகங்களை படித்த காலத்தில் ஏதோ காரணத்தால் என்னிடமிருந்து தப்பிவிட்டது. தமிழில் பலஇடதுசாரிகளது எழுத்துக்கு ஆதார சுருதியாக இருந்திருக்க வேண்டுமென வாசிக்கும்போது அதனது நடையில் அறிந்தேன்.\nபுத்தகத்தைப் பற்றி அதிகமெழுதத் தேவையில்லை. பலர் வாசித்திருப்பார்கள். மொழி பெயர்ப்பில் நாவல் வாசிப்பது எப்பொழுதும் மாங்கொட்டை சூப்புவது போன்ற விடயம்.முக்கியமானவை தப்பித்துவிடும். அதிலும் தமிழில்- தும்பெல்லாம் போய் தனிக் கொட்டையை நக்குவதுபோல். அதற்குக்காரணம் ம��ழி பெயர்ப்பை மீண்டும் மீண்டும் வாசித்து சீர்படுத்துவதில்லை. மொழி வருடத்திற்கு வருடம் குழந்தைகள் போல் வளர்கிறது.\nஆங்கிலத்தில் பிறமொழி செவ்வியல் நாவலுக்குப் பல மொழிபெயர்ப்புகள் இருக்கும்)\nநாவலின் மொழிபெயர்ப்பில் பெரிதாகக் குறை கண்டுபிடிக்க முடியாது. தமிழ்நாட்டு மொழிக்கமைய மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை பிரச்சார நாவலாகத் தெரிந்த போதிலும் பல நல்ல அம்சங்கள்தெரிகிறது .\nநாம் கஷ்டப்பட்டு படிக்கவேண்டிய நாவல்.\n168ஆம் பக்கத்தில் கிறீஸ்துவுக்கு மகிமை உண்டாவதற்காக ஜனங்கள் தங்கள் உயிர்களை இழக்காதிருந்தால் கிறீஸ்துவே இருந்திருக்கமாட்டார் என்ற வசனம் வருகிறது. அது ஜனங்கள் மத்தியில் கிறீஸ்துவுக்கு மகிமை உண்டாகியதற்குக் காரணம் அவர் உயிர் இழந்ததே. இது மொழி பெயர்ப்பில் உருவாகிய கருத்து மாற்றம் என நினைக்கிறேன் .\nமக்சிம் கார்க்கியே ரஷ்ஷிய எழுத்தாளர்களில் சாதாரணமான மத்திய வகுப்பு வர்க்கத்திலிருந்து உருவாகி, சாதாரண மக்களைப்பற்றி முதலாவதாக எழுதியவர் – அதாவது வெறுங்கால் மக்கள் (Barefoot people) என்பார்கள். ஆரம்பத்தில் சிறு கதைளை எழுதியதால் பிரபலமடைந்த இவரை மக்கள் எழுத்தாளர் என டால்ஸ்டாயே கூறினார். ஆனால் அது கார்க்கிக்குப் பிடிக்கவில்லை\nஇவரது தந்தை காதலித்த பெண்ணுடன் ஊரை விட்டோடி 1000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வோல்கா நதிக்கரையில் வாழ்ந்தபோது வந்த காலராவால் மரணமடைந்தார்.\nமகனிலிருந்தே, காலரா தொற்றியதால் தாய் மகனை வெறுத்தபோது பாட்டி பேரனை மீண்டும் கொண்டு வருகிறார் . வொல்காநதியில் கப்பலில் வரும்போது பாட்டி பேரனுக்குப் பல ரஷ்ஷியக் கிராமியக் கதைகளைச் சொல்லியபடி வருகிறார் .\nசிறுவயதில் தந்தையின் சடலத்தைப் புதைத்தபோது, அந்தக் குழியில் பாய்ந்த தவளையே பிற்காலத்தில் கார்க்கியின் நினைவில் இருந்தது. தாத்தாவின் கண்டிப்பும் அடிக்கும் தண்டனைகளும் இருந்ததால் இளமையில் வீட்டை விட்டு விலகிச் செல்கிறார்\nஇளைஞனாகியதும் கார்க்கி, ரஷ்யா முழுவதும் அலைந்து அனுபவத்தைப் பெற்று சாதாரண மக்களின் கதைகளை எழுதுகிறார். அதுவரையும் எவரும் அப்படி எழுதவில்லை. ஆரம்பகால இலக்கியவாதிகள் பிரபுத்துவ வம்சத்திலிருந்தோ அல்லது பணம்படைத்தவர்களிலிருந்தோ தோன்றினார்கள்\nகார்க்கியின் ஒரு நாடகம் (The Lower Depths) மாஸ்கோ திரையரங்கில் அரங்கேற்றப்பட்டபோது, அவரது பகழ் ரஷ்யாவில் மட்டுமல்ல ஐரோப்பா,அமெரிக்கா எங்கும் பரவுகிறது. ஒருகாலத்தில் டால்ஸ்டோயின் புகழைவிட உச்சமடைகிறது.\nகார்க்கி, ஜார் மன்னனுக்கு எதிரான கிளர்ச்சி சமூகத்தில் ஏற்படும்போது அதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் . 1906 இல் புரட்சி தோல்வியடைந்த நிலையில் புரட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக அமெரிக்கா செல்கிறார்.\nஅங்கு அமெரிக்க புத்திஜீவிகள் அவரை வரவேற்கிறார்கள் . அக்காலத்தில் ரஷ்ஷியாவில் மனைவியை விவாகரத்து செய்வதற்கு சட்டமில்லை. தனது இரண்டாவது மனைவியான மாஸ்கோ நாடக நடிகையுடன் அவர் செல்வதால், அதை ஜாரின் ராஜாங்கஅமெரிக்க பிரதிநிதிகள் ” ஒழுக்கமற்றவர் ஒருவர் வருகிறார். இதனால் நியூயோர்க் நகரின் ஒழுக்கம் கெட்டுவிடும் ” எனப்பிரசாரம் செய்கின்றனர்.\nவரவேற்புக்குழுவில் தலைமை வகித்திருந்த பிரபல இலக்கியவாதியான மார்க் ருவைன், இதைக் கேட்டு ஓடிவிடுகிறார்.இதனால் கார்க்கியும் காதலியும் ஹோட்டலில் இருந்து இரவில் வெளியேற்றப்படுகின்றனர். அவர்களுக்கு இளம் மெய்யியல்பேராசிரியர்(John Dewey) ஒருவர் அடைக்கலம் கொடுக்கிறார். அமெரிக்காவில் இருந்து சென்று இத்தாலியத் தீவில் இருந்தே தாய் நாவலைகார்க்கி எழுதுகிறார்.\nதாய் நாவலைப் படித்தபோது, அதில் தாயாக உருவகிக்கப்படும் பெண் கார்க்கியின் பாட்டியாக( Akulina) இருக்கவேண்டும். பல இடங்களில் தனது சுயசரிதை எழுத்துகளில் பாட்டியைப் பற்றி புகழ்ந்து எழுதியிருக்கிறார் . அதேபோல் பாட்டி தனதுகவிதையொன்றில், பேரனான கார்க்கியைக் கடவுள் நரகத்திற்கு கொண்டு செல்கிறார் . அங்கு கடவுள், எப்படி இந்த இடமெனக்கேட்டபோது உங்களது இடம் புகையாக இருக்கிறது என கார்க்கி முகத்தைச் சுழிப்பதாக எழுதியிருப்பது பேரனது பிடிவாதத்தை காட்டுவதற்காகவே.\nகார்க்கி, டால்ஸ்ரோய் மற்றும் செக்கோவ் பற்றியும் புத்தகங்கள் எழுதியியிருக்றார். டால்ஸ்ரோய், கார்க்கியை விவசாய, தொழிலாளிகள் பிரதிநிதியாகப் பார்ப்பது கார்க்கிக்கு பிடிக்கவில்லை. அதேபோல் செக்கோவ் அவரை ஆராய்ந்து அவதானமாகநடக்கும்படி புத்திமதி சொல்வதும் கார்க்கிக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.\nலெனினுக்கும் கார்க்கிக்கு உள்ள நெருங்கிய நட்பால் ரஷ்ஷிய புரட்சியின் பின்பு பல எழுத்��ாளர்கள், இலக்கியவாதிகள் கார்க்கியால் காப்பாற்றப்படுகிறார்கள். அதேநேரத்தில் போல்ஸ்விக் கட்சியினரது வன்முறைக் கொலைகள் கார்க்கியை அதிர்ச்சியடையச் செய்கிறது. அதைக்கண்டித்து எழுதும் கட்டுரைகளை லெனின் நட்பின் காரணமாக ஆரம்பத்தில் பொறுத்துக்கொள்கிறார். இறுதியில் லெனினால் அந்தப்பத்திரிகை மூடப்படுகிறது .\nஇதன் பின்பு உலகத்தின் பிரபலமான இலக்கியங்களை மொழி பெயர்த்து மக்களிடம் மலிவு விலையில் கொடுக்கும் முயற்சியால் ஈடுபடுகிறார். ரஷ்ஷியாவின் சிறந்த கவிஞராகிய ஒருவர் போல்ஸ்விக்குகளால் கொலை செய்யப்படுவதை தடுக்கும்படி லெனினிடம் கேட்டு அந்தக் கொலைக்கு பொறுப்பாக இருந்தவர்களுக்கு தந்தியடிக்கும்படி கேட்கிறார். ஆனால், அந்தத் தந்தி உரிய இடத்தையடைய முன்போ அல்லது திட்டமிட்டபடியோ அந்தக் கவிஞர் கொலை செய்யப்படுகிறார். இதனால் மனமுடைந்த கார்க்கி, 1922 இல் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறி இத்தாலி செல்கிறார். அக்காலத்தில் அவருக்கு காசநோயும் பீடித்திருந்தது. அவர் செல்வது ஒருவகையில் லெனினுக்கு மகிழ்வைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.லெனின், ” நீ போல்ஸ்விக் டாக்டர்களிடமும் ரஷ்யாவிலும் இருந்து தூர இருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது” என்று சொல்வதாகஅறியப்படுகிறது.\n1927 இல் கார்க்கி, லெனின் இறந்தபின்பு மீண்டும் ஸ்ராலினின் உறுதிமொழிக்கமைய திரும்பி வரும்போது, மிகவும் சிறந்த வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆனால், ஸ்ராலினின் புதிய அரசால் எழுத்தாளர் ஒன்றியம் உருவாக்கப்பட்டு சோசலிஷ யதார்த்தம் எனும் புதிதான இலக்கிய வடிவத்திற்கு அமைவாக, எல்லா எழுத்தாளர்களும் எழுதப் பணிக்கப்படுகிறார்கள்.\nஇதன் மூலம் பல எழுத்தாளர்கள் உள்வாங்கப்பட்டு அரசிற்கு ஆதரவான நூல்களை எழுதினார்கள். இதுவரையும் ஏற்ற தாழ்வும், நல்லது கெட்டதுமாக இருந்த சமூகத்தில் இலக்கியம் படைத்தவர்கள் சமதர்ம சமூகத்தில் தடுமாறுகிறார்கள். காதலியை விட ட்ராக்ரர்களை நேசிக்கும் சமூகமாக இருப்பதால் திணறுகிறார்கள் .\n1930 களில் ஸ்ராலின், பால்டிக் கடலையும் கருங்கடலையும் இணைக்கும் திட்டத்தில், இலட்சக்கணக்கானோர் கொடுமையான காலநிலையிலும் உணவற்றும் இறக்கிறார்கள். இவைகள் சீர்திருத்த முகாம்கள் என்ற பெயரில் இயங்கி வேலை வாங்கப்படுவதை கார்க்கி பார்த்த�� அதை ஆதரித்து எழுதுகிறார் . மற்றைய இலக்கியவாதிகள், கார்க்கியை ஸ்ராலினின் கையாளாக பார்க்கிறார்கள்.\nபிற்காலத்தில் பேரும் புகழும் கார்க்கிக்குக் கிடைத்தபோதும் கார்க்கி பிற்காலத்தில் மனஅழுத்தமடைகிறார். சந்தேகத்துக்குஇடமளிக்கும் வகையில் மரணமடைகிறார்.\nகார்க்கி நகரம் – தெரு என்பன அவரது பெயரில் ஸ்ராலின் காலத்தில் இருந்து பின்பு பழைய பெயர்களுக்கு மாறிவிட்டாலும் சந்தேகத்துக்கிட்டமில்லாத சிறந்த இலக்கியவாதியாக ரஷ்ஷியாவை மிகவும் நேசித்தவர். அதே நேரத்தில் போல்ஸ்விக்கட்சியினருக்கு ஆதரவாக இருந்தவர் . பல எழுத்தாளர்களை உயிர் தப்ப வைத்தும் உணவளித்தும் காப்பாற்றியவர் கார்க்கி.கார்க்கியின் செய்கைகளை அவரது காலமே தீர்மானித்தது.\n← நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்\nவாழும் சுவடுகள் – நோயல் நடேசன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-should-not-be-a-part-of-india-bjp-351561.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-25T21:53:05Z", "digest": "sha1:3WVBPU2FVVRAE3GVNGWP5ZPLNMTLDLGS", "length": 18174, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்கக் கூடாது... சர்ச்சையைக் கிளப்பும் பாஜக ஆதரவாளர்! | Tamilnadu should not be a part of India: BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்த��னர் வெறிச்செயல்\n6 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாடு இந்தியாவுடன் இருக்கக் கூடாது... சர்ச்சையைக் கிளப்பும் பாஜக ஆதரவாளர்\nLok sabha Elections 2019: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது- வீடியோ\nசென்னை: தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்கக் கூடாது எனக் கூறி பாஜக ஆதரவாளர் ஒருவர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 330 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது.\nஆனால் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என எல்லாக் கட்சிகளுக்கும் சேர்த்து 2 தொகுதிகளில் தான் முன்னிலை கிடைத்திருக்கிறது. திமுக கூட்டணிக்கு 37 இடங்களை கைப்பற்றியுள்ளது.\nதமிழக பாரதிய ஜனதாவின் நட்சத்திர வேட்பாளர்களான தமிழிசை , எச்.ராஜாவால் கூட முன்னிலை பெற முடியவில்லை. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்திருக்கிறார்.\nஇந்நிலையில், பாஜக ஆதரவாளர் ஒரு சர்ச்சைக்குரிய வகையில் டிவீட் செய்துள்ளார். அதாவது, தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடே ஒரு திசையில் போகும் போது, தமிழ்நாடு மட்டும் தனி திசையில் செல்கிறது என அவர் தெரிவித்த���ள்ளார். தமிழக மக்கள் நடிகர்களுக்கு தான் தங்கள் விசுவாசத்தை காட்டுகிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசவுகிதார் சுமா எனும் அந்த பாஜக ஆதரவாளருக்கு, தமிழகத்தை சேர்ந்த சிலர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். தமிழக தேர்தல் முடிவு தங்களுக்கு மகிழ்ச்சியையே கொடுக்கிறது என்றும், இனி 100 ஆண்டுகள் கடந்தாலும், தமிழ் மண்ணில் பாஜகவால் காலூன்ற முடியாது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.\nஅதேபோல் சவுக்கிதார் சுமாவை கேலி செய்யும் வகையில், \"நீங்கள் சொல்வது சரியான விஷயம். எங்களை இந்தியாவில் இருந்து பிரித்து, கனடா, அமெரிக்கா, ஸ்வீடன், சீனா போன்ற ஏதாவது ஒரு நல்ல நாடுடன் இணைத்துவிடுங்கள்\" என சிலர் பதிலளித்துள்ளனர். மேலும், \"இப்படி புலம்புவதை நிறுத்திவிட்டு, மக்களின் முடிவுக்கு மரியாதை கொடுக்கப் பாருங்கள்\", என சிலர் பதில் அளித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n'கேளு சென்னை கேளு' அறப்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெ��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/drastic-weahter-freezes-michican-lake-340929.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T21:55:34Z", "digest": "sha1:Z5MHV3R4VB733YK3TYH7ZNOSATO43GGI", "length": 16044, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. மிச்சிகன் நதி எப்படி மாறிப் போயிருக்குப் பாரு சரவணா! | Drastic weahter freezes Michican lake - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா.. மிச்சிகன் நதி எப்படி மாறிப் போயிருக்குப் பாரு சரவணா\nசிகாகோ: அமெரிக்காவே உறைந்து போய்க் கிடக்கிறது. இதில் நதிகள் மட்டும் தப்புமா என்னா.\nஇந்த ஜனவரி 31 அமெரிக்காவில் போலார் வொர்ட்டஸ் காரணமாக கடும் குளிர் ஏற்பட்டது நமக்கு தெரியும். அந்த வரலாறு காணாத குளிரில் பிரசித்தி பெற்ற மிச்சிகன் நதி எப்படி மாறி இருக்கிறது தெரியுமா.\nமுழுசா சந்திரமுகியா மாறி இருக்கிற உன் மனைவியை பாரு சரவணா என்று சொல்வது போல தாங்க மிச்சிகன் நதி நீர் கூட இருக்கிறது. இந்த பனியால் மாறி இருக்கிற .கடும் குளிரால் நதியின் நீரெல்லாம�� பனிக்கட்டிகளாகி மிதக்கிறது. பார்க்கவே பிரமிப்பாகவும் கூடவே ரொம்ப அழகாகவும் இருக்கிறது.\nசிகாகோ நகரின் மிகவும் பிரசித்தி பெற்ற இடம் நேவி பியர். நேவி பியர் வரலாறு சொல்லனும்னா அது முற்காலத்தில் முனிசிபல் பியர் என்று தான் சொல்லப்பட்டிருக்கு. அப்புறம் எப்பொழுது இந்த பெயர் மாற்றம் ஏன் என்று பாத்தீங்க என்றால் இரண்டாம் உலகப் போரின் போது இங்க வைத்து தான் பயிற்சி செய்தோருக்கிறார்கள் . அப்புறம் தான் இந்த இடம் நேவி பியர் என்று பெயர் மாற்றம் செய்திருக்காங்க.\nஅந்த இடத்தில இருக்கிற ராட்ச ராட்டினம், 1 ஏக்கர் பொட்டானிக்கல் கார்டன், கப்பல் பயணம் என்று ரசிக்க நிறையவே விஷயங்கள் இருக்கு. இதை பார்க்க மக்கள் அங்க எப்பவும் படையெடுத்து பாத்துகிட்டு இருக்கிறாங்க. அப்படித் தான் இந்த குளிரிலும் கூட பனிக்கட்டியா நேவி பியர் மாறி கிடக்கிற அழகையும் பார்க்க மக்கள் ஆர்வமாக போய் குவிகிறார்கள்.\nசரிங்க நீங்களும் குளிர்காலத்தில் பனிக்கட்டியாய் மாறி கிடக்கிற நதியழகை கண்டு மகிழ இந்த விடீயோவைப் பாருங்க. ஆஹா அம்புட்டும் பனிக்கட்டியால்ல இருக்கு என்று நிச்சயம் சொல்வீங்க.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nVideo: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத்தில் பச்சையாக மாறும் ஆறுகள்\nஸ்விங் ஸ்விங்.. சிகாகோவில் பனிக்காலம்... சறுக்கி விளையாடும் மக்கள்.. வீடியோ\nதி.நகருக்கு ரங்கநாதன்.. சிகாகோவுக்கு திவான்.. குட்டி இந்தியா.. இது செம க்யூட்யா\nஎங்கெங்கும் காதல்... காதலின் நேசம் எல்லா அணுக்களிலும் நிறைந்து பிரபஞ்சம் இன்னும் அழகாகட்டும்\nஒரு வாரம்.. ஆரவாரம்.. ஓஹோன்னு கொண்டாடி முடிந்த காதலர் தினம்\nஅமெரிக்காவுக்குப் போறீங்களா.. வெஜிடபிள் கவலையை விடுங்க.. வெறும் கையோட போங்க\nநிறத்தை விடுங்க.. மனசு எத்தனை வெள்ளை பாருங்க.. சிகாகோ கொண்டாடும் தேவதை\nஎங்கெங்கும் பனி.. மான்களுக்கு உணவளித்த நல்லுள்ளங்கள்.. இதயம் அள்ளும் சிகாகோ காட்சிகள்\nசுடு தண்ணி வை.. தூக்கி எறி.. ஹேப்பி ஸ்னோ டே.. கலகலக்கும் சிகாகோ\nஆத்தாடி என்ன குளிரு.. சூடா டீயை தூக்கி எறிஞ்சா.. பொடிப் பொடியா சிதறுது.. சில்லிடும் சிகாகோ\nசின்ன அறை.. கடித்துத் தின்ன கரும்புத் துண்டுகள்.. சந்தோஷ பொங்கல்.. இது அமெரிக்காவில்\nஆஹா... அடிக்குது குளிரு.. ஆனாலும் விடாமல் \"சறுக���கி\" விளையாடும் அமெரிக்கர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchicago lake vortox சிகாகோ மிச்சிகன் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kalingam/?page-no=2", "date_download": "2019-06-25T22:34:04Z", "digest": "sha1:TVK2FPPYEKIO7ORKQDITMDUEJUMH2TQ7", "length": 10157, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Kalingam News in Tamil - Kalingam Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகலிங்கம் காண்போம் - பகுதி 53 - பரவசமூட்டும் பயணத்தொடர்\n-கவிஞர் மகுடேசுவரன் குகைக்குள் படுத்திருந்துவிட்டு வெளியே வந்தேன். வெய்யில் நன்கு ஏறியிருந்தது. புவனேசுவரத்தின்...\nகலிங்கம் காண்போம் - பகுதி 52 - பரவசமூட்டும் பயணத்தொடர்\n-கவிஞர் மகுடேசுவரன் இராணி கும்பாக் குகைகளின் அமைப்பு ப வடிவத்தில் இருக்கிறது. நடுவிலுள்ள பக...\nகலிங்கம் காண்போம் - பகுதி 51 - பரவசமூட்டும் பயணத்தொடர்\n-கவிஞர் மகுடேசுவரன்உதயகிரிக் குன்றத்தில் ஏறியதும் ஆங்காங்கே சிறு சிறு குகைகள் தென்படுகின்...\nகலிங்கம் காண்போம் - பகுதி 50 - பரவசமூட்டும் பயணத்தொடர்\n- கவிஞர் மகுடேசுவரன் உதயகிரி கந்தகிரிக் குகைகள் புவனேசுவரத்தின் எல்லைக்குள்ளாகவே இருக்கின...\nகலிங்கம் காண்போம் - பகுதி 49 - பரவசமூட்டும் பயணத்தொடர்\n-கவிஞர் மகுடேசுவரன் சூரியன் ஏறத் தொடங்குவதற்கு முன்பாக அறையிலிருந்து வெளியேறிவிட்டோம். வெள...\nகலிங்கம் காண்போம் - பகுதி 48 - பரவசமூட்டும் பயணத்தொடர்\n- கவிஞர் மகுடேசுவரன் எந்நகரத்தையும் அதிகாலையிலிருந்து பார்க்கத் தொடங்கினால் அதன் அன்றாடத்...\nகலிங்கம் காண்போம் - பகுதி 47 - பரவசமூட்டும் பயணத்தொடர்\n- கவிஞர் மகுடேசுவரன் ஆங்கிலேயர் ஆட்சியின்போதே ஒடியத்தின் ஆட்சித் தலைமையகமாக விளங்கிய கட்டா...\nகலிங்கம் காண்போம் - பகுதி 46 - பரவசமூட்டும் பயணத்தொடர்\n- கவிஞர் மகுடேசுவரன் நாட்டின் தொன்மையான நகரங்களில் ஒன்றான புவனேசுவரத்திற்கு இரண்டாயிரத்து ...\nகலிங்கம் காண்போம் - பகுதி 45 - பரவசமூட்டும் பயணத்தொடர்\n- கவிஞர் மகுடேசுவரன் பார்த்தவுடனேயே எனக்குப் பிடித்துப் போன நகரங்களில் புவனேசுவரத்தை முதலி...\nகலிங்கம் காண்போம் - பகுதி 44 பரவசமூட்டும் பயணத்தொடர்\n- கவிஞர் மகுடேசுவரன் கொனாரக் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய சிற்றுந்து மண் தடத்தில் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/general/celebrities-cast-their-vote-for-lok-sabha-elections-2019/samantha-and-naga-chaitanya-cast-their-vote-for-lok-sabha-elections-2019/photoshow/68829450.cms", "date_download": "2019-06-25T22:01:19Z", "digest": "sha1:DNMLDVFPQC7E5NVF3SV3QJT6ZTW35CLE", "length": 47630, "nlines": 399, "source_domain": "tamil.samayam.com", "title": "celebrities voting:மக்களவைத் தேர்தல்: வாக்களித்த சமந்தா - Tamil Samayam Photogallery", "raw_content": "\nகண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளேன்..\nஎன் பள்ளி வாழ்க்கையை நினைவு படுத்..\nமுதலில் அரசு பள்ளியை மாற்றுங்கள் ..\n8 தோட்டாக்கள் வசூல் கொடுக்கவில்லை..\nகல்லூரியில் வேலை பார்க்கும் போதே ..\nஹவுஸ் ஓனர் படத்திற்காக இயக்குனர் ..\n”பிகில்” ஸ்டைலில் கெத்தா வந்து வா..\nமக்களவைத் தேர்தல்: வாக்களித்த அரசியல், திரை பிரபலங்கள்\nநாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைப் பெறுகிறது. அதன் முதல் கட்டமாக ஆந்திரா, பீகார் என சில மாநிலங்களில் நடைப்பெறுகிறது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்��க் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உ���ிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமக்களவைத் தேர்தல்: வாக்களித்த அரசியல், திரை பிரபலங்கள்\n1/8வாக்கு பதிவிட்ட நடிகர் வெங்கடேஷ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை ��ண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/8மக்களவைத் தேர்தல்: வாக்களித்த சமந்தா\nநாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைப் பெறுகிறது. அதன் முதல் கட்டமாக ஆந்திரா, பீகார் என சில மாநிலங்களில் நடைப்பெறுகிறது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்���வும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nநடிகரும் ஜன்சேனா கட்சி தலைவர் பவன் கல்யான் வாக்களித்தார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/8வாக்களித்த சிரஞ்சீவி, ராம் சரண்\nசிரஞ்சீவி, ராம் சரண் குடும்பத்தினர் வாக்களித்தனர்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக��கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116519/", "date_download": "2019-06-25T22:28:01Z", "digest": "sha1:ZPRREA5AE435HH4Q4BFWTGN3HVLJNHPP", "length": 11809, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில் கார், மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பல் சாரதி மீது வாள் வீச்சு.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கார், மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பல் சாரதி மீது வாள் வீச்சு..\nயாழ்ப்பாண நகரில் கார், மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பல் ஒன்று வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாடகைக் கார் சேவையில் ஈடுபடும் காரை மறித்து சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஅந்தக் கும்பல் அவரது காரின் கமராவையும் அபகரித்துத் தப்பித்தது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வேம்படி விதியில் இன்று நண்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோவில் வீதியைச் சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே படுகாயமடைந்தார்.\nயாழ்ப்பாண நகரில் கார் ஓட்டுனராக இருக்கும் அவர் பயணிகளை ஏற்றிக் கொண்டு வேம்படி வீதியால் இன்று நண்பகல் பயணித்துக் கொண்டிருந்த போது, கறுப்பு நிற கார் ஒன்று அவரது காரை இடை மறித்துள்ளது. அதே நேரத்தில் 5 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற கும்பல் ஒன்று கார் சாரதியை வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.\nபடுகாயமடைந்த சாரதியை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்��்தனர். தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகப் காவற்துறையினர் கூறுகின்றனர். அத்துடன், தாக்குதலாளிகள் கார் சாரதிக்கு அறிமுகமானவர்கள் எனவும் அவர்கள் யாழ்ப்பாண பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகப் காவற்துறையினர் குறிப்பிட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nTagsகார் குணசிங்கம் ரஜீவ்குமார் மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாண நகர் வாள்வெட்டுத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nஐ.நாவின் அறிக்கையை முழுமையாக ஏற்க முடியாது\nகொள்ளை – வன்முறையுடன் தொடர்பு – இளைஞர் கைது\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2717:2008-08-12-19-23-52&catid=151:2008-07-30-20-45-21&Itemid=86", "date_download": "2019-06-25T21:33:25Z", "digest": "sha1:WZZC3Q7TFEGWA6AFCHQ4SPD66OSPJBMR", "length": 5675, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "சிகரெட் குடித்தால் நினைவாற்றல் குறையும்; ஆய்வில் தகவல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் சிகரெட் குடித்தால் நினைவாற்றல் குறையும்; ஆய்வில் தகவல்\nசிகரெட் குடித்தால் நினைவாற்றல் குறையும்; ஆய்வில் தகவல்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nபுகைப்பிடித்தால் நினைவாற்றல் குறையும் என ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் 35வயது முதல் 55 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் தகவல் தெரிய வந்துள்ளது.\nஅதில் புகைப் பிடிக்கதாவர்களை விட புகைப் பழக்கத்துக்கு ஆளானோர் நினைவுத் திறனில் பெரிதும் பின்தங்கி உள்ளனர். உரிய நேரத்தில் சிறப்பான முடிவு எடுப்பதிலும் புகைப் பிடிப்பவர்கள் மத்தியில் தடுமாற்றம் காணப்படுகிறது. புகைப்பழக்கத்துக்கும், நினைவாற்றலுக்கும் தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் உறுதி செய்யப் பட்டுள்ளது.\nபுகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளானோர் வயதான காலத்தில் உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். வேலை பார்போரில், பல்வேறு நபர்களின் பெயர்களை நினைவு வைத்திருக்க வேண்டிய பணியில் இருப்போரில் புகைப் பழக்கத்துக்கு ஆளானோர் தங்களின் பணியில் பெரிதும் பின் தங்கி உள்ளனர்.\nபுகைப்பழக்கத்துக்கு ஆளானோர் அதில் இருந்து விடுப்பட்டால் மீண்டும் பழைய படி நினைவாற்றல் பெறலாம் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=683", "date_download": "2019-06-25T22:55:19Z", "digest": "sha1:QAYDSKHOX2NUFFKK6C6T4NGVGTRXBDFZ", "length": 7335, "nlines": 41, "source_domain": "www.koormai.com", "title": "திருகோணமலையில் அமெரிக்கக் கடற்படைத்தளம் - மைத்திரியிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கும் ரணில் தரப்பு (கூர்மை - Koormai)", "raw_content": "\nதிருகோணமலையில் அமெரிக்கக் கடற்படைத்தளம் - மைத்திரியிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கும் ரணில் தரப்பு\nமகிந்த தரப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி\nபுதுப்பிப்பு: ஜன. 09 23:10\nவடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் உள்ள இலங்கைக் கடற்படை முகாமில் அமெரிக்கக் கடற்படைத் தளமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை குறித்து மகிந்த ராஜபக்ச தரப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அது குறித்து தனக்கு எதுவுமே தெரியாதெனக் கூறியுள்ளார். அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சுக்குரியது என்றும் வெளியுறவு அமைச்சுக்கு அந்த விடயத்தில் தொடர்பில்லை எனவும் திலக் மாரப்பன கூறியுள்ளார். இன்று புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் மகிந்த தரப்பு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅமெரிக்கக் கடற்படைத் தளம் திருகோணமலையில் அமைக்கப்படுகின்றமை ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமகிந்தவின் ஆதரவு உறுப்பினரான விமல் வீரவன்ச நேற்றுச் செவ்வாய்க்கிழமை அமெரிக்கக் கடற்படைத் தளம் குறித்து கேள்வி எழுப்பினார்.\nஇலங்கைக் கடற்பரப்புக்குள் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் வந்து செல்வதாகவும் இலங்கைக் கடற்படை அதற்கு ஒத்துழைப்பு மற்றும் சேவை உதவிகளை வழங்கி வருவதாகவும் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தினார்.\nநாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இராசாயன ஆயுதங்கள் சமவாய திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇலங்கை மீதான அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் அமைதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅதேவேளை, திருகோணமலைத் துறைமுகத்தில் உள்ள இலங்கைக் கடற்படை முகாமில் அமெரிக்க கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக ஜே.வி.பியும் கேள்வி எழுப்பியுள்ளது. உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறும் ஜே.வி.பி கூறியுள்ளது.\nஆனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அதிகாரபூர்வமாக இதுவரை கருத்துக்களை வெளியிடவில்லை.\nஎனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பாதுகாப்பு அமைச்சு செயற்படுவதாகவும் முப்படைகளின் தளபதி என்ற மைத்திரிபால சிறிசேன, மகிந்த தரப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் ரணில் தலைமையிலான அரசாங்கம் கூறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2friends.com/forum/threads/justice_for_asifa.2078/", "date_download": "2019-06-25T21:51:51Z", "digest": "sha1:V7C6UF2UO57P4RSZMOIXHBPEZ37ENSDK", "length": 6563, "nlines": 116, "source_domain": "www.tamil2friends.com", "title": "#Justice_for_Asifa | Tamil Forums", "raw_content": "\n< 'தமிழ் வாழ்க' | RSS >\nநாமெல்லாம் ஒரே ஜாதியை சார்ந்தவர்கள், ஒரே மதத்தை சார்ந்தவர்கள்...\nஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வு கொலையில் நமது பிராமணர்களை குற்றவாளிகளாக காட்டக்கூடாதென பல வழிகளில் எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.\nஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் அவர்களிடம் சொன்னேன்... ' எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம் தான்' என்று.\nஅவர்களது எல்லா தந்திரங்களும் எங்களிடம் எடுபடாததால், அவர்களது குடும்பத்தார்களும், ஆதரவாளர்களும் மிரட்டவும் அச்சுறுத்தவும் செய்தார்கள்.\nகம்புகளை எடுத்து வந்தார்கள். பயங்கரமாக கோஷமிட்டார்கள். மூவர்ணக்கொடியோடு ஊர்வலங்கள் நடத்தினார்கள். பல கிராமங்களுக்கான சாலைகளை அடைத்தார்கள்.\nகடைசியில் நீதிமன்றத்தையும் மறித்தார்கள். ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வரும்போதெல்லாம் வழக்கறிஞர்கள் கும்பலாக கோஷமிட்டு\nநீதிமன்றத்திற்கு வெளியேயும் அச்சுறுத்தும் கும்பல்கள் நிறைந்திருக்கும். சில காவல்துறையினரும் குற்றவாளிகளுக்காகவே இருந்தார்கள்.\nஒருவிதமான சட்டமற்ற தன்மையையும் பீதியையும் நிறைத்து வைத்திருந்தார்கள். ஆனால், அமைதியாகவும் உறுதியாகவும்,\nஅர்ப்பணிப்புணர்வோடு எங்கள் பணிகளை தொடர்ந்தோம்.\nநீதி��்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்துவிதமான ஆதாரங்களோடும் சாட்சிகளோடும் எங்களது விசாரணை நிறைவடைந்துள்ளதால், நீதி நிலைக்குமென நம்புகிறோம்.\"\n----- ஆசிஃபா வன்புணர்வு கொலைவழக்கு சிறப்பு புலனாய்வு\nகுழுவின் ஓரே பெண் அதிகாரியான திருமதி.சுவேதாம்பரி சர்மா அவர்களின் பேட்டி.\nநட்ந்தேறிய இழி செயல். ..\n< 'தமிழ் வாழ்க' | RSS >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T23:07:47Z", "digest": "sha1:TAZQH3GJR5LP73OQXVF26AL3T5PBSOJO", "length": 6813, "nlines": 50, "source_domain": "cineshutter.com", "title": "நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது – Cineshutter", "raw_content": "\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் \nஇயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல்\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\nஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா ’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார். கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.\nபடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசபிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுபூர்வமாகச் சொல்கிறேன். இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் ந��ிக்கிறார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. நாகர்கோயிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது’ என்றார்.\nஇயக்குநர் கீதா ராஜ்புத், திருநங்கையை பற்றி ‘என்னைத் தேடிய நான்’, காதலைப் பேசும் ‘மயக்கம்’, காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய ‘ ‘கபாலி’ என மூன்று குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கும் இவர், இதற்காக சிறந்த இயக்குநர் என்ற விருதையும் வென்றிருக்கிறார் என்பதும், பாலாவின் இயக்கத்தில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aed.tn.gov.in/Tamil/msda.html", "date_download": "2019-06-25T22:50:42Z", "digest": "sha1:DKNHHIT2UV3EP6KY4EJ6SUHTD57ZGQ26", "length": 7741, "nlines": 30, "source_domain": "www.aed.tn.gov.in", "title": " வேளாண்மைப் பொறியியல் துறை", "raw_content": "\nநீடித்த நிலையான மானவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்\nகடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி , அரியலூர், பெரம்பலூர் , தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, திருவள்ளூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் .\n1000 எக்டர் நிலத்தொகுப்புகள் கொண்ட 1000 தொகுப்புகளில் உள்ள மானவாரி நிலங்களில், நீடித்த நிலையான வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.\nமானவாரி நிலத்தொகுப்புகளில் நீர் சேகரிக்கும் கட்டமைப்புகள் (தடுப்பனைகள், கிராமக்குட்டைகள், சமுதாயக் குட்டைகள், நீர்அமிழ்வுக்குட்டைகள், ஊரணிகளை ஆழப்படுத்துதல்) அமைத்தல் போன்ற பணிகளை நுழைவு கட்டப்பணிகளாக மேற்கொள்ளுதல்.\nவிவசாய நிலங்களில் வரப்பமைத்தல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், இராமநாதபுரம் மாவட்டத்தில் பண்ணைக்குட்டைகள் மற்றும் சமுதாய குட்டைகளை ஆழப்படுத்துதல் போன்ற நீர் சேகரிப்பு கட்டுமானங்களை ஏற்படுத்துதல்.\nமானாவரி நிலங்களில் சாகுபடிக்கேற்ப வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொண்��� வாடகை மையங்களை கிராம புறங்களில் அமைப்பதன் மூலம் பண்ணை சக்தியை அதிகரித்தல்.\nவேளாண் உற்பத்தி அமைப்புகள் / வேளாண் உற்பத்தி குழுக்கள் மூலமாக வேளாண் பொருட்களுக்கான மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொண்ட அலகினை மானிய உதவியுடன் நிறுவுதல் மூலம் விவசாய பொருட்களின் மதிப்பினை அதிகரித்தல்.\nநுழைவு கட்டப் பணிகளுக்காக தொகுப்பிற்கு ரூ. 5 இலட்சம் மானியம் வழங்குதல் (100 சதவீதம்).\nதொகுப்பிற்கு ரூ. 7.50 இலட்சம் மதிப்பீட்டில் மானியத்தில் நீர் சேகரிப்பு கட்டமைப்பு நிறுவுதல் (100 சதவீதம்).\nகிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைத்திட தொகுப்பிற்கு 80 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.8 இலட்சம் மானியம் வழங்குதல்.\nதொகுப்பிற்கு 75 சதவீதம் மானியத்தில் அல்லது அதிக பட்சமாக ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொண்ட அலகினை நிறுவுதல்.\nமானாவாரி தொகுப்பில் உள்ள அனைத்து விவசாயிகள்.\nதொகுப்பில் உள்ள பதிவு செய்யப்பட்ட விவசாய குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல்.\nவேளாண் உற்பத்தி குழுக்கள் மற்றும் வேளாண் உற்பத்தி அமைப்புகளுக்கு மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொண்ட அலகினை நிறுவுதல்.\nதிட்ட செயலாக்க கால நிர்ணயம்\nவருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.) செயற் பொறியாளர், வே.பொ.து, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் இராமநாதபுரம்.\nமண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/396523", "date_download": "2019-06-25T22:30:24Z", "digest": "sha1:MQMIVDCZCXVD6DR3KCCVN45MNJ3GFTEM", "length": 11580, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "Anomaly scan report renal pelvis | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் ���ற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணக்கம். நேற்று இந்த ஸ்கேன் எடுத்தாங்க. எனக்கு 24 வாரங்கள் ஆகின்றது. 2வது குழந்தை. அந்த ரிப்போர்ட்டில் foetal right renal pelvis prominent measuring 4.7mm in A.P.diameter. foetal left renal pelvis is prominent measuring 5.5mm in A.P.diameter என்று குறிப்பிட்டு உள்ளது.அப்படி என்றால் என்ன Dr இது பயப்படத்தேவையில்லை என்று கூறினார். விளக்கம் சொல்லுங்க. Plz... மிகவும் கவலையாக உள்ளது...\nஎன்னுடைய குழந்தைக்கும் இது உள்ளது.. ஐந்தாம் மாதம் ஸ்கேனில் தெரிந்தது.. குழந்தை பிறந்ததும் நார்மல் ஆகி விடும்.. பயப்பட வேண்டாம்..\nஇது உங்களுக்கு எத்தனாவது மாதம். பிரசவ தேதி எப்போது இந்த பிரச்சனை சரியாக நான் ஏதாவது சாப்பிட்ட வேண்டுமா இல்ல தவிர்க்க வேண்டுமா சொல்லுங்க. உங்கள் Dr உங்களுக்கு ஏதாவது advice சொன்னார்களா சொல்லுங்க.\nஎனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகின்றது.. இதற்காக உணவு கட்டுப்பாடு எதுவும் கிடையாது..\nகுழந்தை பிறந்ததும் ஸ்கேன் செய்து பாருங்கள்.. 45நாட்களுக்குள் சரியாகி விடும்..\nநீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருங்கள்.. இது ஒன்றும் இல்லை..\nஇப்போது தான் மனசு கொஞ்சம் அமைதியாக உள்ளது.நன்றி உங்களுடைய பதிவுக்கு.\nதொந்தரவுக்கு மன்னிக்கவும். உங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது. 45 நாட்களில் சரியாகிவிடும்னு சொல்லி இருக்கீங்க. இது என்ன பிரச்சனைனு சொல்லுங்க plzz...\nதொந்தரவுக்கு மன்னிக்கவும். உங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது. 45 நாட்களில் சரியாகிவிடும்னு சொல்லி இருக்கீங்க. இது என்ன பிரச்சனைனு சொல்லுங்க plzz...\nநான் தொந்தரவாக எடுத்து கொள்ளவில்லை.. எனக்கு ஆண் குழந்தை பிறந்தது..\nஇது என்ன பிரச்சனை என்று உங்களிடம் சொல்லாமல் இருப்பது நல்லது..\nஆனால்100% சரியாகி விடும்.. நம்புங்கள்.. இதை நினைத்து பயம் வேண்டாம்..\nநான் உங்களிடம் ஒன்று சொல்ல நீங்கள் உங்கள் கணவரிடம் சொல்ல.. வீட்டில் உள்ள அனைவரும் பயப்படுவார்கள்..\nஎனக்கும் குழந்தை பிறக்கும் வரை டாக்டர் எதுவும் சொல்ல வில்லை..\nஇது நார்மல் தான்.. சந்தோஷமாக இருங்கள் வஜி..\nஎனக்கும் அனோமலி ஸ்கேன் ல இருந்தது.. Left kidney 3.1, r.kidney 5.1 dimensions இருந்தது.. இப்போது சரியாகிவிட்டது..\nஇது ஒன்றும் இல்லை.. குழந்தை பிறந்ததும் செக் செய்து விடுங்கள்..\n3 மாத கர்ப்பிணி - கீழே விழுந்து விட்டேன்\n20வது வாரம். வரும் வாரங்களில் நான் எதிர்கொள்ளவிருக்கும் வலிகள் என்ன எப்படி சமாளிப்பது\nமனதை உறுத்தும் சில சந்தேகம்\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166486/news/166486.html", "date_download": "2019-06-25T22:41:17Z", "digest": "sha1:4PEOZMRKDSPALXCN2DLDVSEXA65NLEHF", "length": 5873, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "77 வருடங்களாக உணவு, நீர் இல்லாமல் வாலும் அதிசய மனிதர்…!! : நிதர்சனம்", "raw_content": "\n77 வருடங்களாக உணவு, நீர் இல்லாமல் வாலும் அதிசய மனிதர்…\nஉணவு, மற்றும் நீர் இல்லாமல் ஒரு முதியவர் 77 வருடங்களாக வாழ்ந்து வருவது அனைவரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு வேளை சாப்பிடவில்லை என்றாலே சிலருக்கு மயக்கம் வந்துவிடும். ஆனால் இந்தியாவில் வசிக்கும் ப்ரஹ்லாத் ஜானி என்ற சாமியார் உணவு இல்லாமல் 77 வருடங்கள் வாழ்ந்து வருகிறார்.\nமாஜிதா என அனைவராலும் அழைக்கப்படும் இவர் இந்தியாவின் பல இடங்களுக்கு நடந்தே செல்கின்றனர். பல மணி நேரம் தியானம் செய்வது, தன்னை தேடி வருபவர்களுக்கு ஆசி வழங்குவது என இவர்சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர்.\nஇவரை டெல்லிக்கு அழைத்து சென்று மருததுவமனையில்சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் அவர் தங்கியஅறையில் பல கமராக்களைவைத்து அவரை காண்பித்தனர். 15 நாட்களாக அறையில் இருந்த அவர் உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் இயல்பாக இருந்துள்ளார்.\nபல இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் ஆரோக்கியமாக இருந்ததை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.\nதற்போது 82 வயதாகியுள்ள அவர், சுறுசுப்பாகவே இன்னும் இயங்கி வருவது அனைவரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\nதமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174348/news/174348.html", "date_download": "2019-06-25T22:08:25Z", "digest": "sha1:2M5EJB4SRD2J5QEUQ23BCSI6MQEPGUZH", "length": 4948, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண்ணீர் மழையில் செம்பா: ரசிகர்களாம் அசிங்கபட்ட ஜூலி..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகண்ணீர் மழையில் செம்பா: ரசிகர்களாம் அசிங்கபட்ட ஜூலி..\nதமிழ் சினிமாவில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ராஜா ராணி. இந்த சீரியலில் செம்பாவாக நடிக்கும் நாயகி ஆல்யா மானசாவுக்கு எப்படிபட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் என்பது அவரது முகநூல் பக்கத்தினை பார்த்தாலே தெரியும்.\nஇந்நிலையில், வலைதளவாசிகள் அனைவராலும் கலாய்க்கப்படும் ஜூலி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு, நடிகை ஆல்யா மானசா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார்.\nஅப்போது, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜூலியை யாரும் கண்டுகொள்ளாமல், அங்கு வந்த ஆல்யா மானசாவினை (செம்பாவை) ஆர்பரித்து கத்தி கூப்பிட்டு அவரை ஆனந்த படுத்தியுள்ளனர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\nதமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192542/news/192542.html", "date_download": "2019-06-25T21:56:09Z", "digest": "sha1:6OQEVKUPS6NV3XSAFX7Z64ZBFNRWR4QU", "length": 9178, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுகப்பிரசவம் எளிதுதான்!சானியா மிர்சா பர்சனல் டிப்ஸ்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசானியா மிர்சா பர்சனல் டிப்ஸ்\nடென்னிஸ் உலகின் இளவரசி சானியா மிர்சா, அவரது ஆட்டத்தைப் போலவே அதிரடியாக கல்யாணம் செய்துகொண்டு செட்டிலானார். கர்ப்பமாக இருப்பதை பெருமையோடு வலைதளங்களிலும் புகைப்படங்களாக பகிர்ந்து வந்தார்.\nசமீபத்தில் இஷான் என்கிற ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உள்ள சானியா, தன்னுடைய பிரசவகால அனுபவங்களைக் கூறியிருக்கிறார். வருங்கால கர்ப்பிணிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இது பயன்படும் என்ற முன்னுரையோடு குறிப்பிட்டிருக்கும் அவரது ஆலோசனைகள் இவை…\n‘‘என்னுடைய 12 வயது முதல் டென்னிஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வர���கிறேன். டென்னிஸ் பயிற்சி மேற்கொள்ளும் நேரம் அல்லது பயிற்சி மேற்கொள்ளாத நேரங்களுக்கு ஏற்றவாறு என்னுடைய உணவு முறைகளை எடுத்துக்கொள்வேன். பயிற்சி நேரங்களில் அதிக ஆற்றல் தேவைப்படுவதால் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவேன்.\nபயிற்சிகள் செய்யாத ஓய்வு நேரங்களில் பருப்பு, அரிசி அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்வேன். துரித வகை உணவுகள், ஆரோக்கியமற்ற பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்து இயற்கை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறேன். எனது பிரசவம் எளிதாகவும், சுமுகமாகவும் இருந்ததோடு அதன் மூலம் கிடைத்த அனுபவம் மிக சிறப்பாக இருந்தது. பெண்கள் தங்கள் வலிமையை குறைத்து மதிப்பீடு செய்து வைத்துள்ளனர். பெண்மையின் வலிமை என்ன என்று பிரசவத்தின்போது நான் உணர்ந்து கொண்டேன்.\nகர்ப்ப காலத்திலும் என்னுடைய உடல் தகுதியை பராமரித்தேன். அப்போதும் டென்னிஸ் விளையாடினேன். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் யோகா பயிற்சி செய்தேன். தினமும் மூன்று முதல் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டேன். உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய பயிற்சிகளை செய்தேன்.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் மிக சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். அது சற்று சிரமமான காரியமாக இருந்தாலும், பெண்கள் உடல் தகுதிக்காக அதை செய்துதான் ஆக வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நலமும், மனநலமும் மிகவும் அவசியம்.\nகுழந்தை பிறந்துவிட்டது. இனி மீண்டும் எப்போது விளையாட வருவேன் என்று இப்போதைக்கு சொல்வதற்கில்லை. என்னுடைய முதல் இலக்கு உடல் தகுதியை மீட்டெடுப்பது. பிரசவத்திற்கு பின் நமது சகஜ வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சிறிது காலம் தேவைப்படதான் செய்யும். எனவே, 2020 ஒலிம்பிக்கை எனது இலக்காக நிர்ணயித்துள்ளேன். நான் விளையாட்டில் இருந்து, ஓய்வெடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் நான் என்னை டென்னிஸ் விளையாட பிறந்தவளாகத்தான் கருதுகிறேன்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\nத���ிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256235&dtnew=4/15/2019&Print=1", "date_download": "2019-06-25T22:52:50Z", "digest": "sha1:QQQGEMDGVAU37F35NAMZCD3NI5GGJ4OH", "length": 10457, "nlines": 201, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில்குறைந்த கட்டணம் இருட்டடிப்பு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\nரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில்குறைந்த கட்டணம் இருட்டடிப்பு\nபழநி:பழநி முருகன் கோயில் ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் குறைந்த விலை (ரூ.15, ரூ.10) டிக்கெட்கள் பெயரளவில் வழங்குவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பழநி முருகன் கோயில் மலைக்கு மூன்று நிமிடங்களில் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் காலை 7:15 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயக்கப்படுகிறது. இதில் செல்வதற்கு ஒரு நபருக்கு குறைந்த கட்டணமாக ரூ.15, சிறப்புவழி கட்டணமாக ரூ.50ம் வசூலிக்கின்றனர். இதேபோல மலைக்கோயிலுக்கு 8 நிமிடங்களில் செல்லும் வகையில் காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூன்று வின்ச் கள் இயக்கப்படுகின்றன.இதில் ஒருநபருக்கு ரூ.10ம், சிறப்புவழி கட்டணமாக ரூ.50ம், மேல் இருந்து கீழே வருவதற்கு சிறப்புவழி கட்டணமாக ரூ.25ம் வசூலிக்கின்றனர்.\nகடந்த சிலநாட்களாக ரோப்கார், வின்ச் ஸ்டேசன்களில் பெயரளவிற்கே ரூ.15, ரூ.10 டிக்கெட் வழங்கப்படுவதாகவும், பெரும்பாலும் ரூ.50 டிக்கெட் மட்டுமே விற்பனை செய்வதாகவும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் ரோப்கார், வின்ச் மூலம் செல்ல விரும்பும் ஏழை, நடுத்தர பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.ஆண்டுக்கு ரூ.பலகோடி வருவாய் உள்ள கோயில் நிர்வாகம், வின்ச், ரோப்கார் ஸ்டேசன்களில் குறைந்த விலை ரூ.10, ரூ.15 டிக்கெட்களை விரும்புவோருக்கு வழங்க வேண்டும். இணை ஆணையர் செல்வராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2164251&Print=1", "date_download": "2019-06-25T22:55:39Z", "digest": "sha1:YAJOPUYK5BE6DA5D37RUN6JUNZWRLYF5", "length": 5122, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "300 ஏக்கர் பயிர்கள் சேதம்| Dinamalar\n300 ஏக்கர் பயிர்கள் சேதம்\nபோடி:போடியில் 'கஜா' புயலால் 300 ஏக்கருக்கு மேல் சோளம், மக்காச்சோளப் பயிர்கள் சேதமாகி இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.போடி ஒன்றியத்தில் சிலமலை ,அம்மாபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி, ராசிங்காபுரம், உப்புக்கோட்டை, கோடங்கிபட்டி, டொம்புச்சேரி உள்ளிட்ட கிராம பகுதிகள் அடங்கியுள்ளன. இங்கு சோளம், மக்காச்சோளம் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. 'கஜா' புயலால் இப்பகுதியில் பயிர் சேதம் அதிகம் ஏற்பட்டுள்ளது. அதனை கணக்கிடும் பணியில் வேளாண்துறை, வருவாய் துறையினர் ஈடுபட்டனர். டொம்புச்சேரி பகுதியில் 100 ஏக்கரும், கோடாங்கிபட்டி பகுதியில் 85 ஏக்கரும், அம்மாபட்டி, சிலமலை, பெருமாள்கவுண்டன்பட்டி, உப்புக்கோட்டை, ராசிங்காபுரம் பகுதியில் 115 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தது தெரியவந்துள்ளது.\nகுடிநீருக்காக பரிதவிக்கும் பள்ளி மாணவர்கள்\nஇன்ஸ்பெக்டர் கொலை வழக்கு : உயரதிகாரி இடமாற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190125-23678.html", "date_download": "2019-06-25T22:30:14Z", "digest": "sha1:R7H7YYQ362T6LFWJRXX4SSJ7SBVUPOF7", "length": 11015, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் விழா | Tamil Murasu", "raw_content": "\nமதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் விழா\nமதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் விழா\nசென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.\nஇதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.\nமதுரை மண்டேலா நகரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பாஜக தேசிய செ��லாளர் பி.முரளிதர ராவ், மத்திய அமைச் சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுக் கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் மும்முரமாக கவனித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முரளிதர ராவ், “திமுக, அதிமுகவுடன் ஏற்கெனவே நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவாகும் முன்பு எதையும் வெளிப்படையாக நாங் கள் தெரிவிக்க மாட்டோம். பிரத மரே உரிய நேரத்தில் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார். பிர தமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் கூட்டணி குறித்து முடிவு செய்வார்கள்,” என்றார்.\n“மத்தியில் நாலரை ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங் களை பிரதமர் மோடி அளித்துள் ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்\nபிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்\nபேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்\nதிருட்டு திருமணம்: கணவர் மனைவியிடம் சிக்கினார்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்���ிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=616&catid=16&task=info", "date_download": "2019-06-25T23:03:20Z", "digest": "sha1:QKPPE53G4VI3DTD5SG4UOH6IEE3BVHZS", "length": 11668, "nlines": 139, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி தொழில் வழிகாட்டல், ஆலோசனை வழங்கல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொழில் வழிகாட்டல், ஆலோசனை வழங்கல்\nஇத்திணைக்களத்தின் கீழ் உள்ள எல்லாத் தொழினுட்பவியல் கல்லூரிகளிலும் / தொழினுட்பக் கல்லூரிகளிலும் தொழில் வழிகாட்டல் அலுவலரின் கீழ்த் தொழில் வழிகாட்டல் அலகு நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் மூலம் பயிற்சிக்கு / தொழிலுக்கு வழிகாட்டப்படும் விருப்பமுள்ள இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்த மாணவர்கள், பெற்றோர்கள், வயதுவந்தவர்கள், ஏனைய அரசாங்கத் துறைகளிலும் தொண்டர் அமையங்களிலும் உள்ள அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தலிலும் உகந்தவாறு அவ்வப் பிரசேதங்களில் நடத்தப்படும் கண்காட்சி அலுவல்களிலும் ஒத்துழைப்பை நல்கும்.\nதொழில் வழிகாட்டல் அலகு நிறுவப்பட்டிருக்கும் தொழினுட்பவியல் கல்லூரிகளும் / தொழினுட்பக் கல்லூரிகளும் அவற்றின் தொலைபன்னி எண்களும்\nதொழினுட்பவியல் கல்லூரி / தொழினுட்பக் கல்லூரி\nவழிகாட்டல், ஆலோசனைப் பிரிவின் தொலைபன்னி எண்\nதொழினுட்பக் கல்லூரியின் தொலைபன்னி எண் தொலை நகல் எண்\nதொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்\nதொலைநகல் இலக்கங்கள்: +94 - 11 -2449136\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-26 17:12:49\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓ��்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musicshaji.blogspot.com/2014/11/blog-post_15.html", "date_download": "2019-06-25T21:49:58Z", "digest": "sha1:BMZZJLZ5PKE3TUV7HIGPWJHK5K23QMD5", "length": 37051, "nlines": 151, "source_domain": "musicshaji.blogspot.com", "title": "ஷாஜி: நடுத்தெருச் சினிமா", "raw_content": "\nபார்க்காத படத்தின் கதை - 1\nசிறந்த சினிமாவில் நம்பிக்கை வைத்திருக்கும் தமிழ்ப் பார்வையாளர்கள்\nசந்தர்ப்பம் கிடைக்கும்போது அவசியம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.\n”சினிமாவப் பத்தி எலுத தமிழ்ல ஆயிரம்பேரு இருக்காய்ங்க நீங்க எதுக்கு சினிமாக் கட்டுரை எல்துறீய்ங்க நீங்க எதுக்கு சினிமாக் கட்டுரை எல்துறீய்ங்க நீங்க ஏதோ இசை விமர்சகரோ என்னமோன்னு சொல்றாய்ங்க நீங்க ஏதோ இசை விமர்சகரோ என்னமோன்னு சொல்றாய்ங்க அந்த வேலய ஒலுங்கா செஞ்சாப் போதாதா அந்த வேலய ஒலுங்கா செஞ்சாப் போதாதா” திரைப் படங்கள் பற்றி அவ்வப்போது சில கட்டுரைகளை மட்டுமே எழுதியிருக்கும் எனக்கு இந்தமாதிரியான அறிவுரைகள் நிறைய கிடைத்ததுண்டு” திரைப் படங்கள் பற்றி அவ்வப்போது சில கட்டுரைகளை மட்டுமே எழுதியிருக்கும் எனக்கு இந்தமாதிரியான அறிவுரைகள் நிறைய கிடைத்ததுண்டு சினிமாவைப் பற்றி இங்கு பல்லாயிரம் பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. குறும்படங்கள், பெரும்படங்கள், ஈரானியப் படங்கள், ஈழத்துப் படங்கள், ஆஸ்கர் படங்கள், ஆஸ்கர் ரவிச்சந்திரன் படங்கள், ஷங்கர் படங்கள், ஷகீலாப் படங்கள் என எல்லா வகையறாப் படங்களைப் பற்றியும் பல லட்சம் பக்கங்கள் இங்கு எழுதப்பட்டு விட்டன. இப்போதும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nமூட்டைப் பூச்சிகளின் ஆதிக்கத்தால் சரியாகத் தூங்கமுடியாத ஆத்திரத்தில் எதாவது ஒரு திரையரங்கிலிருந்து வெளியேவந்து ‘இட்லி சாம்பார் ஒரு மொக்கைப் படம். அது ஒரு சக்கைப் படம்’ என்று அலைபேசி முகநூலில் எழுதிக் கொண்டிருக்கும் அந்த நண்பனும் பல சினிமா விமர்சனங்களை எழுதியவன் இட்லி சாம்பார் என்று ஒரு படம் வரவில்லையே என்று யதார்த்த சினிமாப் பாணியில் கேட்கக் கூடாது. வேண்டுமானால் வறுத்த கரி, கருவாட்டுக் கொழம்பு, புளியங்கொட்டை என்று எதாவது ஒரு பேரை வைத்துக்கொள்ளுங்கள்\n ஆழமான கருத்துக்களைக் கொண்ட ஒரு கட்டுரைத் தொடரை எழுதலாமென்று வந்த நான் ஆரம்பித்தவுடனே ‘செம காமடி’யை நாடி ’காமெடி ட்ரென்டின்’ பின்னால் போகிறேனே பொதுப் போக்கு என்று தமிழில் சொல்லக் கூடிய இந்த ‘டிரென்ட்’ இருக்கே பொதுப் போக்கு என்று தமிழில் சொல்லக் கூடிய இந்த ‘டிரென்ட்’ இருக்கே நமது சினிமாவில் அனைத்தையும் தீர்மானிக்கும் உந்துதலாக எப்போதுமே இருப்பது இது தான். சுந்தர ராமசாமி சொல்வதுபோல் ’அறிந்ததையே எதிர்பார்த்து பழைய சுகம் மீண்டும் நக்கிக் காண நாவைத் துழாவும் நம் பழக்க’த்தினால் உருவாகிறவை இந்தப் பொதுப் போக்குகள். ’வித்தியாசம் முதன்மை பெறும் படைப்புகளை உதறி உதாசீனப்படுத்திச் சிறுமைக்கு உட்படுத்தும் நம் பொறுப்பின்மை’ இதற்கு மற்றுமொரு முக்கியமான காரணம் என்றும் சொல்கிறார் ராமசாமி. உண்மை தான். ஆனால் வித்தியாசத்தை வலிந்து உருவாக்கும் முயற்சிகளை என்ன சொல்வது\nவணிகப் படங்களை விடக் கலைப்படங்கள் தான் இங்கு போலியானவை. வணிகப் படங்கள் பண லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவை. சிறந்த கலைப் படைப்பு என்ற பிரகடனை எதுவுமே அவற்றுக்கு இல்லை. ஆனால் கலைப் படங்கள் என்று போலியாக முன்னிறுத்தப்படும் பல படங்கள் கலைப் பெருமைக்கான தகுதியற்ற நாடல்கள் மட்டுமே உண்மையான கலைப் படங்களுடன் எண்ணற்ற போலிகளும் எப்போதுமே இங்கு இருந்து வந்திருக்கின்றன. மலையாளத்தில் குறிப்பாக.\nஇங்கே ஒரு துறவுரை அதாவது Disclaimer. நான் இங்கு எழுதும் விமர்சனபூர்வமான எதாவது கருத்துக்களை வைத்து தனிமனித விரோதம் காரணமாக விமர்சனம் செய்கிறார் என்றெல்லாம் சொல்லாதீர்கள். கலை, இலக்கியம், தத்துவம் போன்றவற்றில் தனிமனித விரோதம்போல் அபத்தமான ஒன்று வேறு எதுவுமே இல்லை என்று நம்புகிறவன் நான். கருத்து ரீதியான வேறுபாட்டைப் பதிவு செய்யும்போது அதைத் தனிமனித விரோதமாகச் சித்தரிக்கும் மனநிலை நமது சமூகத்தின் பெரு வியாதிகளில் ஒன்று.\nடாக்டர் பிஜு என்பவர் அடிப்படையில் ஒரு ஹோமியோ மருத்துவர். திரைப் படங்களை இயக்கும் டாக்டர் என்று சொல்லும்போது கலைத்துறை சார்ந்தது அவரது மருத்துவர் பட்டம் என்று தவறாக நினைக்கக் கூடாது என்பதற்காக இதைச் சொன்னேன். இந்தியன் பனோரமாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேன் (Cannes) திரைப்பட விழாவில் காட்டப்பட்ட அவரது முதல் மலையாளப் படமான ’சைரா’வின் ஒற்றைவரிக் கதையைக் கேளுங்கள்.\nகேரளாவின் பிரபலமான ஒரு முஸ்லிம் கசல் பாடகரின் (கேரளாவில் ஏது கசல்) செல்ல மகள் சைரா ஒரு பத்திரிகையாளராக மாறும் முயற்சிக்கிடையே காணாமல் போகிறாள். பல நாட்கள் கழித்துத் திரும்பி வரும் அவள் எதையோ தொலைத்தவளைப் போல் மௌனமாக இருக்கிறாள். அவளை ஆறுதல்படுத்த அவளது அப்பா நெருங்கும்போது தனது உடைகளை அவிழ்த்துக் காட்டி ’என் உடலை பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் என்னை வதைக்காதீர்கள்’ என்று கதறிக் கெஞ்சுகிறாள். அவளைக் கடத்திச் சென்ற குழு கொடூரமான வன்பாலுறவுக்கு ஆளாக்கியதால் அவளது மனநிலை பாதிக்கப்பட்டது போலும். சொந்த அப்பாவைக் கூட பாலியல் வெறி பிடித்த ஒரு மிருகமாகத்தான் அவளால் இப்போது பார்க்க முடிகிறதாம்\nரோஜா, பாம்பே, உயிரே, சர்ஃபரோஷ், மிஷன் கஷ்மீர், உன்னைப்போல் ஒருவன் என எண்ணற்ற படங்களில் பார்த்த இஸ்லாமியப் பயங்கரவாதம் எனும் தேய்வழக்கை இழுத்து இழுத்து, போலிக் கலைப் படங்களின் அனைத்துத் தன்மைகளோடும் எடுக்கப்பட்ட வீட்டிலேக்குள்ள வழி எனும் படத்திற்கு 2011இன் சிறந்த மலையாளப் படத்திற்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது சில கொரிய, ஜப்பானிய படங்களின் பாணியைத் தழுவி எடுத்த, உட்கார்ந்து பார்க்கவே முடியாத ஆகாசத்தின்டெ நிறம் எனும் அவரது படத்திற்கும் பல விருதுகள் கிடைத்தன சில கொரிய, ஜப்பானிய படங்களின் பாணியைத் தழுவி எடுத்த, உட்கார்ந்து பார்க்கவே முடியாத ஆகாசத்தின்டெ நிறம் எனும் அவரது படத்திற்கும் பல விருதுகள் கிடைத்தன சொல்லப் போனால் டாக்டர் பிஜு இதுவரைக்கும் எடுத்த ஐந்து படங்களுக்குமே பல விருதுகள் கிடைத்திருக்கின்றன சொல்லப் போனால் டாக்டர் பிஜு இதுவரைக்கும் எடுத்த ஐந்து படங்களுக்குமே பல விருதுகள் கிடைத்திருக்கின்றன சிறந்த சினிமா குறித்து சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றிற்கும் விருதுகள் கிடைத்திருக்கின்றன சிறந்த சினிமா குறித்து சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றிற்கும் விருதுகள் கிடைத்திருக்கின்றன அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் அமர்ந்திருந்த பீடத்தில் இன்று ��ாக்டர் பிஜு ஏறி அமர்ந்திருக்கிறார் என்று சொல்பவர்களும் உண்டு\nஇரண்டு நடிகர்களுக்கு வழங்கப்பட்ட கடந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் தேசிய விருதுகளில் ஒன்றை மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் பெற்றது டாக்டர் பிஜு இயக்கிய படத்தில்தான் ஆனால் தேசிய விருது பெற்ற அந்த நடிப்புக்கு மாநில அளவிலான எந்த விருதுமே கிடைக்கவில்லை ஆனால் தேசிய விருது பெற்ற அந்த நடிப்புக்கு மாநில அளவிலான எந்த விருதுமே கிடைக்கவில்லை இரண்டு பிராந்தியங்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இரண்டு நடிகர்களுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பகிர்ந்து வழங்குவது இப்போது வழக்கமாகி வருகிறது இரண்டு பிராந்தியங்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இரண்டு நடிகர்களுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பகிர்ந்து வழங்குவது இப்போது வழக்கமாகி வருகிறது சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பார்த்த தேசிய விருது கடைசி நேரத்தில் கைவிட்டுப் போனதனால் ஒரு மலையாள நடிகர் மயக்கம்போட்டு விழுந்தார் சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பார்த்த தேசிய விருது கடைசி நேரத்தில் கைவிட்டுப் போனதனால் ஒரு மலையாள நடிகர் மயக்கம்போட்டு விழுந்தார் இதையெல்லாம் பார்க்கும்பொழுது விருதுகளைப்போல், குறிப்பாக அரசு அளிக்கும் விருதுகளைப்போல் அபத்தமானவை வேறு எதுவுமில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.\nதனது வாழ்நாளில் ஒரு தேசிய விருது கூட கிடைக்காதவர் அதிசய இயக்குநர் பாசு சாட்டெர்ஜி. இன்று பார்க்கையிலும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட நடுநிலைப் படங்களை இயக்கியவர் அவர். சோட்டி ஸி பாத், பியா கா கர், சித் சோர், கட்டா மீட்டா, ரஜனீகந்தா, பாத்தோம் பாத்தோம் மே என எத்தனையோ அற்புதமான படங்களைத் தந்தவர் அவர் நடுநிலை சினிமாவைப் பற்றி பேசுகையில் ஒருமுறை அவர் சொன்னார், “நடுநிலை சினிமா என்றல்ல நடுத் தெருச் சினிமா என்று சொல்லுங்கள். ஏன் என்றால் அந்த வகைமை சினிமாவிற்காகவே வாழ்ந்த பெரும்பாலான படைப்பாளிகள் நடுத் தெருவுக்குதான் வந்து விட்டனர்”.\nஅந்த காலகட்டத்தில் கலைப் படங்களுக்கு மட்டுமே பெரும்பாலும் அரசு விருதுகள் கிடைத்தன. நடுநிலைப் படங்களுக்கு விருதும் கிடைக்காது, வழக்கமான வணிக மசாலாக்கள் இல்லாததால் திரையரங்குகளில் அவை வெற்றியும் அடையாது அ���்படங்களில் பெரும்பாலானவற்றை அவை வந்த காலத்தில் யாருமே பார்க்கவில்லை. பார்க்கப்படாத அந்தப் படங்களின் திரையிலும் திரைக்கு பின்னாலும் என்ன நடந்தது என்பதை காலம் கடக்கும் முன் யாராவது பதிவு செய்தே ஆகவேண்டும். ஏனென்றால் இந்திய வெகுமக்கள் சினிமாவில் இன்று நாம் காணும் மாற்றங்கள் அனைத்தையும் உருவாக்கியது அந்த நடுநிலைப் படங்கள் தாம்.\nசமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லுகிறேன். முதலில் அதன் பின்புலம். 1995இல் வெளியானது ஸ்திரீ எனும் தெலுங்கு திரைப்படம். NFDC யும் தூரதர்ஷனும் இணைந்து தயாரித்த அப்படத்தை அது வெளிவந்த காலத்திலேயே தேசியத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். 1993 வரைக்கும் ஹைதராபாத்தில் வாழ்ந்து வந்த, தெலுங்குமொழி தெரிந்த எனக்கு அப்படம் மிகவும் பிடித்துப் போனது. தரமானதும் அதேசமயம் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றவையுமான பல படங்களை இயக்கி மலையாள சினிமாவின் எக்காலத்திற்குமுரிய இயக்குநர்களில் ஒருவர் என்று பெயர்பெற்ற கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய படம் ஸ்திரீ. தெலுங்கு மொழியில் அவர் இயக்கிய ஒரே படம். தனது வாழ்நாளில் அவர் இயக்கிய கடைசிப் படமாகவும் அமைந்தது அது.\nதென்னிந்திய சினிமாவில் எனது மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவரான ரோஹிணி அப்படத்தின் மையப் பாத்திரமான ரங்கி எனும் ஸ்திரீயாக நடித்தார். முக்கிய ஆண் பாத்திரமாக தலைவாசல் விஜய் வந்தார். ஆனால் அப்படம் ரங்கியின் கதை, அவளது வாழ்க்கை. கோதாவரிப் பிராந்தியத்தின் வட்டார வழக்கிலான பேசும் மொழியாலும், படிப்பறிவற்ற ஓர் ஏழை மீனவப் பெண்ணின் உடல் மொழியாலும், நுட்பமான முகபாவனைகளாலும் ரோஹிணி அப்பாத்திரமாகவே வாழ்ந்தார். 1995ஆம் ஆண்டிற்கான தேசிய விருது அறிக்கையில் ரோஹிணியின் அந்த நடிப்பைக் குறிப்பிட்டு பாராட்டினார்கள் நடுவர் குழுவினர். ஆனால் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைக்கவில்லை\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்திரீ படத்தின் சிறந்த குறுவட்டுப் பிரதி ஒன்று என் கைக்கு வந்தது. எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அப்படத்தைப் பார்க்கும்பொழுது மிகுந்த ஆச்சரியத்திற்குத்தான் ஆளானேன் தரமான திரைப்படங்களை எடுப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவான தெலுங்கு மொழியில் 19 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய ஒரு சினிமாவை எ��ுத்திருக்கிறார்களே தரமான திரைப்படங்களை எடுப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவான தெலுங்கு மொழியில் 19 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய ஒரு சினிமாவை எடுத்திருக்கிறார்களே நம்பமுடியவில்லை. இன்று பார்க்கும்பொழுதும் அனைத்துத் தளங்களிலுமே வெகுச் சிறப்பான ஒரு திரைப்படம் ஸ்திரீ\nசென்ற வாரம் சென்னை திருவான்மியூரிலுள்ள பனுவல் புத்தகக் கடைக்குள்ளே இருக்கும் சிறு திரையரங்கில் ஸ்திரீ திரைப்படத்தின் திரையிடலை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படத்தைப் பற்றிப் பேச முடியுமா என்று பனுவலின் பொறுப்பாளர் செந்தில்நாதன் கேட்டபோது எதுவுமே யோசிக்காமல் சம்மதித்தேன். படம் திரையிடப்பட்ட பின்னர் நடந்த கலந்துரையாடலில் தலைவாசல் விஜயும் ரோஹிணியும் பங்கேற்றனர்.\nசிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்திரீ வழியாக தனக்கு கிடைக்காததில் வருத்தம் எதுவும் இல்லை என்று சொன்னார் ரோஹிணி. பேன்டிட் குயீன் படத்தில் கொள்ளைக்காரி பூலன் தேவியாக நடித்த ஸீமா பிஸ்வாஸுக்கு தான் அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. தனது நடிப்பைவிட விருதுக்குத் தகுதியானது அவரது நடிப்பு. அதனுடன் போட்டி போட்ட தனக்கு சிறப்புக் குறிப்பிடல் கிடைத்ததென்பதே மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்றார் ரோஹிணி\nரோஹிணியின் நடிப்பைப் போலவே அவரது வார்த்தைகளும் அற்புதமானதாக எனக்குத் தோன்றியது. தான் என்பதைத் தவிர வேறு எதுவுமே முக்கியமில்லாத இந்த காலத்தில், போட்டி பொறாமைகளைத் தவிர வேறு எதுவுமே காணக்கிடைக்காத இடத்தில் உண்மையும் நேர்மையும் இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறதே என்று எண்ணிக்கொண்டேன். எல்லையற்ற உண்மையும் நேர்மையும் வெளிப்படுத்திய இந்தியச் சினிமாவின் படைப்புகளைப் பற்றி, படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதப்போகிறேன். அறிவுரைகளுக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரித்விக் கட்டக்கின் காதலி New\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை\nஎம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை\nமனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது\nநஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்\nவண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது\nமதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி\nதோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ\nமனிதன் மனிதனிடம் - பாப் மார்லி\nஇயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்\nஅனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி\nகண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்\nகுறுகிய வாழ்நாள் நீண்ட கனவுகள் காண விடுவதில்லை\nஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்\nகடலோரக் காற்றின் நடன இசை - பைலா\nஉழைக்கும் வர்க்க நாயகன் - ஜான் லென்னன்\nஇந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்\nஉலகக் கவிதை 3 - துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் - பாப்ளோ நெரூதா\nஉலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஉலகக் கவிதை - 1\nஉலக இசைப் பாடல் - 1\nபி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே\nபி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி\nநாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா\nஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)\nரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nடாக்டர் வர்கீஸ் குரியன் (1921- 2012) : பால்வீதியில் ஒரு பயணம்\nராஜேஷ் கன்னா (1942-2012) : நிலைக்கும் என்ற கனவில்...\nமெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\nமைக்கேல் ஜாக்ஸன் – இசையின் நிரந்தரக்குழந்தை\nவழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1\nநான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\nஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்\nதிரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்\nஸ்டீவ் ஜோப்ஸ் : அது ஒரு கணினிக் காலம்\nஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்\nஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி\nபாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nமலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று\n- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை\n- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்\nமலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்\nடி.எம்.எஸ் - மக்களின் பாடகன்\nஉயிர்மை நூல் வெளியீட்டு அரங்கில் நான் ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல் என் அப்பாவின் ரேடியோ (Re Publishing) மிஷ்கினின் ந��்தலாலா\nரவீந்திர ஜெயின் : இசையின் ஒளி\nமலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்\nஎஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி\nஷாஜியின் இசையெழுத்துக்கள் - ஜெயந்தி சங்கர் கேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி\nயேசுதாஸ் : இசை, வாழ்க்கை\nமர்லின் மன்றோ: திரும்பி வராத நதி\nதுள்ளலும் துயரமும் - தமிழ் மலையாள திரையிசையைப்பற்றி\nஎடித் பியாஃப் : அழிவற்ற குரல்\nஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது\nஅங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்\nஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்\nஜான் லென்னான் Part 2\nஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்\nஜான் டென்வர் - மலைகளின் காதல் பாடல்கள்\nஜெய்தேவ், தனித்த இசைப் பயணி\nசலில் சௌதுரியும் மூன்று ஹிந்துஸ்தானி இசை மேதைகளும்\nமைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்\nநாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா\nரித்விக் கட்டக்: கண்களும் அறியும் இசை\nஇளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு\nகீதா தத் - எரிந்து விழுந்த தாரகை\nஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்\nஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை\nராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை\nடி.ஆர்.மகாலிங்கம் : செந்தமிழ் தேன் குரலால். . .\nசொல்லில் அடங்காத இசை, அறிமுக விழா\nசொல்லில் சுழன்ற இசை- உயிர்மை\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2011/04/", "date_download": "2019-06-25T22:38:15Z", "digest": "sha1:GBXOU7HASQHWKOPQU4ICYQP5IOQIU4RF", "length": 110680, "nlines": 1250, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: April 2011", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஐயா தங்கம் தென்னரசு, உங்க போட்டிக்கு நாங்கதான் மாட்டினோமா\nமாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஐயா\nஅவர்களுக்கு, உங்களின் இன்றைய பெருமித அறிவிப்பினால் பாதிக்கப்\nபட்டுள்ள பனிரெண்டாம் வகுப்பு மாணவனின் வருத்தமும் வேதனையுமான கடிதம் இது. மே மாதம் பதினான்காம் தேதி எங்கள்\nதேர்வு முடிவுகள் வரும் என்ற அறிவிப்பை இது நாள் வரை உங்களுக்கு\nகட்டுப்பட்டு நடந்த அதிகாரி அறிவித்த போது மகிழ்ச்சியடைந்தோம்.\nஅமைச்சரைக் கலக���காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக தேர்வு முடிவுகள் வரும் தேதியை அறிவித்து விட்டார்கள் என்று நீங்கள் அறிக்கை விட்ட போதே ஏதோ வில்லங்கம் வரப்போகிறது என்று\nநினைத்தேன். அதன்படியே எதிர்பார்த்த வில்லங்கம் வந்தே விட்டது.\nநீங்கள் பதட்டமாக இருக்க வேண்டிய நாட்கள் குறைந்துதானே போயுள்ளது. முன்பு சொன்ன நாளை விட முன்பாகவே வரப்போகிறதே,\nஇதிலே உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்கலாம். என்ன பிரச்சினை\nநாங்கள் எங்கள் முடிவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காகவா\nநீங்கள் ஒன்பதாம் தேதி முடிவுகளை அறிவிக்கப்போகின்றீர்கள் அதிகாரிகளுக்கும் உங்களுக்குமான மோதலில் நீங்கள்தான் மேல்\nஎன்பதை நிருபிக்கத்தானே அதிகாரி சொன்ன தேதிக்கு முந்தைய\nதேதியை அறிவித்துள்ளீர்கள். வேறு என்ன நோக்கம் இருக்கிறது\nதேர்வு முடிவு அறிவிப்பதில் உங்கள் அதிகாரத்தை நிலை நாட்டி விட்டீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள்தானே எங்களது கட்டணத்தை\nமுறைப்படுத்துவதற்காக கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்தீர்கள். அந்த கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைப் போல மூன்று, நான்கு மடங்கு\nகட்டணத்தை எங்கள் பள்ளிகள் வசூலித்தார்கள். நாங்களும் வேறு\nவழியின்றி கட்டினோம். அப்போது எங்கே போனது உங்கள் அதிகாரம்\nஇப்போது உங்கள் அதிகாரத்தைக் காண்பிக்க ஐந்து நாட்கள் முன்பாக\nமுடிவுகள் வரப்போகின்றது. ஆனால் அதற்கான பணிகள் முடிந்து\n உங்கள் அவசரத்தில் எங்கள் மதிப்பெண் பட்டியலை தயார்\nசெய்வதில் குளறுபடிகள் நடந்தால் யார் பொறுப்பு\nஇப்போது உங்கள் அதிகாரம் நிலை நாட்டப்பட்டுள்ளதால் கடுப்பாகியுள்ள அதிகாரிகள் உள்குத்து எதுவும் செய்து அவர்களின்\nஒரு தேதியை முடிவு செய்வதிலேயே இத்தனை குழப்பம் என்றால்\nஉங்கள் ஆட்சியின் லட்சணம் இதுதானா\nதேர்தல் முடிந்த பிறகு இந்த குழப்பம். இதை முன்னமே செய்திருந்தால்\nநாங்கள் மாணவர்களே உங்களுக்கு எதிராக களத்திற்கு வந்து\nஉங்களை தோல்வி அடைய வைத்திருப்போம்.\nபதினான்காம் தேதிதான் முடிவு வரப்போகின்றது என்று சொல்லி,\nஅதற்கு முன்பாக எங்காவது போய்விட்டு வரலாம் என்று\nகெஞ்சிக் கூத்தாடி கூர்க் சுற்றுலா செல்ல என் பெற்றோரை ஏற்பாடு\nசெய்ய வைத்திருந்தேன். ஒன்பதாம் தேதி முடிவு வருவதால் எல்லா\nதிட்டமும் இப்போது பணால். என் சாபம் உங்களை சும்மாவ�� விடாது.\nஉங்கள் அவசரத்தால் என்ன குளறுபடி வரப்போகின்றதோ என்று\nபின்குறிப்பு : என் மகனின் கோபத்தையும் எரிச்சலையும் கடிதமாக்கியுள்ளேன். உடன்பிறப்புக்கள் யாராவது படித்தால்\nஉங்கள் மாண்புமிகுவிடம் சொல்லுங்களேன் .\nLabels: கல்வி, தேர்வு, நிர்வாகம்\nநேற்று மின்னஞ்சலில் வந்த இந்த படம் பார்த்து மிகவும் நொந்து\nபோனேன். காதலர்கள் போலத்தான் தோன்றுகிறது. முகங்களை\nநான் மறைத்து விட்டேன். சாதாரணமாக ஒரு மொபெட்டை\nதள்ளுவதே சிரமம். பைக் என்பது கடினம். பங்க்சர் ஆன பைக்\nஎன்றால் அது மிக மிகக் கடினம். அதிலே ஒருவரை உட்கார\nஅந்தப் பெண் சிரமப்படக்கூடாது என்றால் அதைத் தவிர்க்க\nஎத்தனையோ வழிகள் உள்ளது. இது தீவிரக் காதல் என்று சிலர்\nசொல்லலாம். பைத்தியக்காரத்தனம் என்றுதான் எனக்குத்\nநேற்று அலுவலகம் முடிந்து வந்ததும் என் மகன் அப்படியே கோபத்தில்\nகொந்தளித்து விட்டான்.\" இந்த ஹர்ஷ வர்த்தனுக்கு எவ்வளவு கொழுப்பு பார் \" என்று புலம்பிக் கொண்டே இருந்தான். விஷயம் மிகவும் பெரிதாக இல்லை.\nஅவனுடைய ஒன்று விட்ட தம்பி ஹர்ஷ வர்த்தன் யு.கே.ஜி படிப்பவன். இவனோ பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி காத்திருப்பவன்.\nபனிரெண்டு வயது வித்தியாசம் இருந்த போதும் ஒரு நாளும் அண்ணா என்று அழைத்தது கிடையாது. நந்து என்றும் வாடா, போடா என்றும் தான்\nஅதுவல்ல பிரச்சினை. ஹர்ஷவர்த்தனது வீட்டிற்கு ரகுநந்தன் சென்றுள்ளான். கிரிக்கெட் விளையாடியுள்ளார்கள். பக்கத்தில் உள்ள\nசிறுவர்களும் விளையாடியுள்ளனர். அப்போது ஒருவன் அண்ணா நீங்கள்\nபந்து போடுங்கள் என்று சொன்னதும் ஹர்ஷவர்த்தன் உடனே தலையிட்டு\n\" எதற்கு அண்ணா என்று கூப்பிடுகிறாய். நந்து என்றே கூப்பிடு \"\nஎன்று சொன்னதும் இவன் கடுப்பாகி விட்டான். இவன் என்னை அண்ணா\nஎன்று கூப்பிடாதது மட்டுமல்ல மற்றவர்கள் கூப்பிட்டாலும் தடுக்கிறானே என்பதுதான் புலம்பலுக்கு காரணம்.\nமரியாதை வேண்டும் என்ற ஆசை எல்லோருடைய உள்ளுணர்விலும்\nஎன்ன கலைஞர் போன்ற சிலர் தாங்களே அதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்\nசாலைகளை சீரமைக்க வேலூர் சத்துவாச்சாரி நகராட்சித் தலைவரின் கணவர் ஜப்பான் பயணம்\nநில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானில் எவ்வளவு வேகமாக சாலைகளை சீரமைத்துள்ளார்கள் என்பதைக் காண்பிக்கும்\nபுகைப்படங்கள் கீழே உள்ள���ு. ஆறு நாட்களுக்குள் நடந்துள்ள\nஅற்புதப்பணி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. பொறாமை வரவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை.\nஆனால் நம் ஊர்களில் என்ன நிலை ஒன்று சாலை போடவே மாட்டார்கள். போட்டாலும் ஒரு மழைக்குக் கூட தாங்காத\nவேலூரின் ஒரு பகுதியான சத்துவாச்சாரி நகராட்சியில் பிப்ரவரி\nமாதம் புதிய சாலைகள் போடத்தொடங்கினார்கள். மாதங்கள் சில\nஆன போதும் பல சாலைகள் போடும் பனி இன்னும் முடியவே\nஇல்லை. இப்போதும் எப்படி உள்ளது என்று பாருங்கள்.\nஇது வெறும் ஒரு சோற்றுப் பதம்தான். நகராட்சி முழுதும் இது\nபோன்ற சாலைகள் வாகனங்களின் டயர்களை பதம் பார்த்துக்\nகொண்டுள்ளது. இதிலே மண் மூடியிருப்பது என் வீட்டின் முன்பு\nஉள்ள சாலை. கொத்திப் போடப்பட்ட சாலை, கற்கள் நிரவப்பட்ட\nசாலை என்ற நிலையிலிருந்து மண் மூடிக் கிடக்கும் சாலை என்ற\nநிலைக்கு வர மூன்று மாதங்கள் ஆகியுள்ளது. முழுமையான சாலை\nசத்துவாச்சாரி நகராட்சியின் தலைவர் திமுக வைச்சேர்ந்த பெண்மணி.\nஅவரது கணவர் மாவீரன் பட்டம் பெற்ற ஒன்றியச்செயலாளர்தான்\nநடைமுறையில் தலைவர். ஒரு வேளை காங்கிரஸ் வேட்பாளர்\nஞானசேகரனை தோற்கடிக்க உள்குத்து வேலையா என்று தெரியவில்லை.\nஆனால் ஒன்று ஜப்பானில் ஆறு நாட்களில் சாலை போட்டு முடித்து\nவிட்டார்கள் என்பதை மட்டும் யாரும் தயவு செய்து அவரிடம் சொல்லி விடாதீர்கள். ஏனென்றால் எப்படி விரைவாக சாலை போடுவது என்று\nஜப்பான் போய் பார்த்து விட்டு வருகின்றேன் என அவர் கிளம்பினாலும்\nஇவ்வளவிற்கும் பணம் எங்கே இருக்கிறது\nவேலூரின் முகம் கடந்த மூன்றாண்டுகளில் மிகவும் மாறியுள்ளது.\nவிவேக், கிரேசி மோகன் ஆகியோரின் சுவாரஸ்யமான விளம்பரத்துடன்\nநாதெள்ளா நகைக்கடை சில நாட்களுக்கு முன்பாக வேலூருக்கு\nவந்து விட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக டாடா கோல்ட் ப்ளஸ்\nநகைக்கடை துவக்கப்பட்டபோது இதற்கான தேவை என்ன உள்ளது\nஎன்ற கேள்வியை வேலூர் மக்கள் எழுப்பினார்கள்.\nகடந்தாண்டு சிநேகா, மாதவன், பிரபு வின் விளம்பரங்களோடு அவர்களின் வருகையோடு ஜாய் ஆலுக்காஸ், ஜோஸ் ஆலுக்காஸ்,\nகல்யாண் ஜ்வல்லர்ஸ் ஆகிய நிறுவனங்கள் பிரம்மாணடமான\nகிளைகளைத் திறந்த போது எத்தனை நாட்கள் இவை நடக்கும் என்று\nபார்க்கலாம் என சவால் விட்டவர்கள் ஏராளம்.\nஏனென்றால் சென்னையின் சரவணபவன் உணவகம் வேலூரில் துவக்கப்பட்ட போது ஈ ஓட்டிக்கொண்டிருந்தது . மாபெரும் அதிரடி\nவிலைக் குறைப்பு என்று உள்ளூர் கேபிள் டிவியில் விளம்பரம்\nகொடுத்தும் பெரும்பாலான வேலூர் மக்கள் அந்தப்பக்கம் கால் வைக்கவேயில்லை. வேலூரின் புதிய சுற்றுலாத் தளமாக\nபொற்கோயில் உதித்த பின்புதான் சரவணபவன் பிழைத்தது.\nஇப்போது பல மடங்கு விலையை உயர்த்தி விட்டார்கள். வேலூர்காரர்கள் வந்தால் என்ன\nபொற்கோயில் பக்தர்கள் வருவார்கள் என்ற தெனாவெட்டுதான்.\nதங்கம் ஒரு சவரனின் விலை பதினாறாயிரத்திற்கு மேலே சென்ற\nபின்பும் இத்தனைக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகின்றது.\nவேலூரின் நகைக்கடைகாரர்களும் இப்போது பிரம்மாண்டமான\nநகைக்கடைகள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் கால் வைக்க முடியாத பிரம்மாண்டமான ஃபர்னிச்சர் கடைகளும் வந்து விட்டது. மற்ற\nகடைகளை விட விலை அதிகம் என்று தெரிந்தும் \"மோர்\" போன்ற\nபல் பொருள் அங்காடிகளும் எப்போதும் நல்ல கூட்டத்துடனே\nஇதனை வியாபாரம் பெறுகிற அளவிற்கு மிகப் பெரிய தொழில் வளர்ச்சி\nஒன்றும் வேலூருக்கு வந்து விடவில்லை. விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைப்பதில்லை. மாவட்டத்தின் அடிப்படை தொழில்களான\nபீடி, கைத்தறி, தீப்பெட்டி, தோல் ஆகியவையும் நலிந்தே உள்ளது.\nஆனாலும் எப்படி இங்கே இவ்வளவு வணிகம்\nவேறு சில தகவல்கள் கிடைத்தன. புதிதாக நகை வாங்குபவர்கள் ஐம்பது சதவிகிதம் என்றால் பழைய நகையை மாற்றுபவர்கள் மீதம். புதிய நகை விற்பதை விட பழைய நகையை மாற்றுவது என்பதில்\nஎப்போதும் நுகர்வோருக்கு இழப்பு, கடைக்காரர்களுக்கு கூடுதல்\nகடந்து முடிந்த நிதியாண்டில் எந்த ஒரு வங்கியும் தங்களது வைப்புத் தொகைக்கான இலக்கை அடையவில்லை. அதே போல் எல்.ஐ.சி\nஉள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களாலும் இலக்கை அடைய முடியவில்லை. அஞ்சல் சேமிப்பிற்கும் அதே கதி என்ற தகவலை\nஒரு அஞ்சல் தோழர் பகிர்ந்து கொண்டார்.\nஆனால் வங்கிகளைப் பொறுத்தவரை கடன் அட்டைகள் மூலமான\nஆக எதிர்கால வாழ்விற்கு சேமிக்கப்பட வேண்டிய தொகை என்பது\nநுகர் பொருட்களாக மாறியுள்ளது. சேமிப்பை விட கூடுதலாய் கடன்\nஇந்த நிலை ஆரோக்கியமானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல\nவேண்டும். அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் ஆட்டி வைத்த\n1930 மிகப் பெரிய மந்தத்திற்கும் சரி, தற்போதைய சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கும் சரி சேமிப்பை விட கடன் அதிகரித்தது\nநுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற சர்வ தேச நிதி\nமூலதனத்தின் ஆசைக்கு நம்மை அறியாமல் நாமே பலியாகிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் வருத்தமான உண்மை.\nசாய் பாபா - சர்ச்சைகளின் சகாப்தம் , தகர்ந்த நம்பிக்கை\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா மறைந்து விட்டார். அப்படிச்சொல்வதா அல்லது முக்தியடைந்து விட்டார் என்று சொல்வதா அல்லது முக்தியடைந்து விட்டார் என்று சொல்வதா\nஅவதாரம் முடிந்து விட்டதா என்று சொல்வதா\nஉலகெங்கும் உள்ள அவரது பக்தர்கள் சோகத்தில் இருக்கும் போது இந்த\nஇடுகை அவசியமா, நாம் எழுதுவது அவர்களின் ரணங்களை மேலும்\nகீறுமா என்ற கேள்வி எழுந்தாலும் இப்போது எழுதாவிட்டால் வேறு\nஎப்போது எழுதுவது என்ற கேள்வி வந்ததால் சில கருத்துக்களையும்\nஇன்று ஊடகங்களில் சத்ய சாய் பாபா பற்றி பேசுகையில் இரண்டு விஷயங்கள் மட்டுமே முன் வைக்கப்படுகின்றது.\nஒன்று அவரது நிறுவனம் செய்து வரும் பல்வேறு சேவைகள், அதிலும்\nபிரசாந்தி மருத்துவமனை பற்றியும் தெலுங்கு கங்கை திட்டத்திற்காக\nதமிழகத்திற்கு 200 கோடி ரூபாய் கொடுத்தது,\nவாரிசு என்று யாரையும் அவர் அடையாளம் காட்டாததால் சொத்துக்கள்\nஆனால் சத்ய சாய் பாபாவின் அடையாளமாக இவை என்றுமே\nஇருந்தது கிடையாது. சர்வ சக்தி படைத்த கடவுளின் அவதாரம். அவர் கையிலிருந்து விபூதி கொட்டும். அவரது பக்தர்கள் வீட்டில் உள்ள\nஅவரது படங்களில் இருந்து விபூதி கொட்டும். காற்றில் இருந்து\nபரிசுப் பொருட்களை வரவைப்பார். பக்தர்களின் நோய்களை அவர்\nகுணப்படுத்துவார். அறுவை சிகிச்சையால் கூட இயலாது என்று\nசொல்லப்படுகின்ற நோய்களெல்லாம் அவரது அருளால் குணமாகி\nவிடும். இது எப்படி என்று மருத்துவர்களே ஆச்சர்யத்தில் மூழ்கிப்\nபோவார்கள். கூடு விட்டு கூடு பாய்வது போல அவர் எங்கும்\nஇதுதான் அவரைப் பற்றிய பிம்பம். அவரது பல வேலைகள் பயிற்சியால்\nசெய்யக் கூடியது என்பதை பல அமைப்புக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளன.\nஆன்மீகவாதிகளில் ஒரு பிரிவினர் அவரை ஏற்றுக் கொண்டதேயில்லை.\nகாஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகர சரஸ்வதியின் பக்தர்கள் அவர்கள்\nதரப்பு கதையாக ஒரு விஷயம் சொல்வார்கள்.\nஇவர்கள் இருவரும் சந்தித்த போது சாய்பாபா காற்றிலிருந்து ஒரு மாலை வரவழைத்தாகவும் இவர் கை காட்டியதும் அந்த மாலை மறைந்து போய் விட்டதாகவும் சொல்லி சாய்பாபாவை விட சங்கராச்சாரியாரே சக்தி வாய்ந்தவர்கள் என்று சொல்வார்கள்.\nஆனால் இவரது பிம்பம் தகர்ந்து போனது இவரைக் கொல்ல நடைபெற்ற\nமுயற்சியின் போது இவர் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்ட போதுதான். சர்வ சக்தி படைத்தவர் ஏன் அறைக்குள் ஓடிப்போக வேண்டும், அவரால் கொலைகாரர்களை தடுத்திருக்க முடியாதா என்ற\nகேள்விக்கு இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை.\nஇப்போதும் கூட அவரது பக்தர்கள் நம்பிக்கையாக இருந்தார்கள். 96 வயதில்தான் தனக்கு முக்தி என்று சொல்லியுள்ளார். ஆகவே அவருக்கு\nஇப்போது மரணம் சம்பவிக்காது என்று உறுதியாக இருந்தார்கள். இன்னும் சிலர் அவர் உடல் நலனுக்கு எதுவுமே கிடையாது, யாரோ ஒரு\nபக்தரின் வேதனையை இவர் தாங்கிக் கொண்டுள்ளார், அந்த பக்தர்\nகுணமான பின்பு சாய்பாபாவும் இயல்பு நிலைக்கு வந்ந்து விடுவார்\nஅவர்கள் அனைவரும் இப்போது உண்மையிலேயே வருத்தத்தில்\nஇருப்பார்கள். மரணம் என்பது எப்போதுமே வருத்தமானது. கருத்து\nமுரண்பாடுகள் இருந்தாலும் எனக்கும் வருத்தமாகவே உள்ளது.\nவருத்தத்தில் மூழ்கியுள்ள அவரது பக்தர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உங்கள் துக்கம் ஓய்ந்ததும் சற்று சிந்தியுங்கள்.\nசத்ய சாய் பாபா உங்களை ஆன்மீக வழியில் நடத்திய ஒரு மனிதர்\nஎன்ற தெளிவு வந்தால் உங்களுக்கு எதிர்காலத்தில் குழப்பம்\nஇருக்காது. கடவுளின் மறு அவதாரம் என்றே நினைத்துக் கொண்டிருந்தால் அப்போது உங்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போன\nசோகமே உங்களை மூழ்கடித்து விடும்.\nஆனால் சொத்துக்கள் என்ன ஆகும் என்பதுதான் சத்ய சாய் பாபாவின்\nவாழ்வை விட மிகப் பெரிய சர்ச்சையாகும் என்று தோன்றுகிறது.\nLabels: சத்யசாய்பாபா, சமூகம், சர்ச்சை\nவாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது\nஎன்று நான் முன்பு 13 மார்ச் அன்று எழுதியிருந்தேன். பெட்டியில்\nவரும் எண்ணிக்கையை காகிதத்தில் எழுதும் போது முகவர்கள்\nஎச்சரிக்கையாக இல்லையென்றால் ஒரு வேட்பாளருக்கு விழும்\nவாக்குகளை வேறொருவருக்கோ அல்லது கூடவோ குறைத்து\nஎழுத முடியும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.\nஇப்போது அந்த வாய்ப்பை தேர்தல் ஆணையம் தடுத்து விட்டது.\nஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேசைக்கும் ஒரு வெப் காமரா\nவைக்கப்படும் என்றும் ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு\nவேட்பாளருக்கும் விழும் வாக்குகள் காமராவில் பதிவு செய்யப்படும்\nஎன்றும் தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஉண்மையிலேயே தேர்தல் ஆணையம் உட்கார்ந்து யோசிக்கிறது\nஎன்பதற்கு இது ஒரு உதாரணம். வாழ்த்துக்கள்.\nசாமானியனின் இரு சந்தேகங்கள் :\nஇந்த அறிவிப்பைக் கண்டித்து கலைஞர் ஏன் இன்னும் அறிக்கை\nவிடவில்லை. உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதவில்லை\nஇப்படியெல்லாம் செய்தால் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம்\nஎப்படி வெற்றி பெற முடியும்\nபின் குறிப்பு : என் மகன் என்னிடம் பகிர்ந்து கொண்ட தகவல். மைக்ரோ\nஅப்சர்வராக பணியாற்ற போய் விட்டதால் தேர்தல் தினத்தன்று நான்\nவீட்டில் இல்லை. எங்களுக்கான வாக்குச்சாவடி எங்கள் வீட்டிற்கு\nஎதிரில் உள்ள பள்ளிக்கூடம். நடப்பதற்கு மிகவும் சிரமப்படும்\nஎனது மாமியாரால் சாலையை கடந்து வாக்குச்சாவடிக்கு போவது\nஎன்பது மிகவும் கஷ்டம். ஆகவே எனது மாமனார் ஒரு ஆட்டோவை\nஏற்பாடு செய்து சாலையை கடக்க வைத்து வாக்களிக்க வைத்தார். அதற்கு அவர் இருபது ரூபாய் செலவு செய்தார்.\nஇவ்வளவு சிரமததோடும் எதிர்பார்ப்போடும் வாக்களிக்கும்\nமக்களை எதிர்கால ஆட்சியாளர்களாவது ஏமாற்றாமல்\nஇன்று உலக புத்தக தினம். படிக்கும் வழக்கம்\nகுறைந்து போய்க் கொண்டுள்ளது என்ற\nவருத்தம் ஒரு புறம் உள்ளது. இல்லை, அது\nமீண்டும் எழுச்சி கொண்டு வருகின்றது என்பதை\nஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வருடமும்\nவருகின்ற மக்கள் திரளும் விற்பனையாகிற\nவாங்கப்பட்ட புத்தகங்களில் எவ்வளவு படிக்கப்\nபடுகின்றது என்ற கேள்வியும் இயல்பாகவே\nவந்தாலும் யாரும் தங்களின் பணத்தை விரயம்\nசெய்வார்களா என்று சமாதானம் செய்து கொள்கிறோம்.\nஅடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களின் மீது\nபரவியுள்ள தூசியை துடைத்து படியுங்கள்.\nஅறிவிற்கான திறவுகோல் என்பது நிச்சயம்\nபுத்தகங்களாக மட்டுமே இருக்க முடியும். இன்று\nஉலக புத்தக தினம். உலக மாமியார் தினம்,\nமைத்துனி தினம் என்றெல்லாம் சொல்லி\nசிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தும் உலகத் தொலைக்காட்சி நிறுவனங்கள் உலக புத்தக தினம் பற்றியெல்லாம் வாய் திறக்க மாட்டார்கள்.\nஅனைவரும் படிக்கத் தொடங்கி விட்டால் அவர்கள் எப்படி பிழைப்பு நடத்துவார்கள்.\nஆக இன்று ஒரு நாள் தொலைக்காட்சிக்கு விடுப்பு\nஅளித்து விட்டு புத்தகங்களைப் படிக்கலாமே\nபாரதி புத்தகாலயம் இன்றைக்கு ஒரு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது. 500\nரூபாய்க்கு 750 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள்\nவாங்கலாம். பொருளாதார சிரமத்துடன் நடந்து கொண்டிருக்கும் பாரதி புத்தகாலயம் புத்தகம் படிக்கும் வழக்கம் முன்னேற வேண்டும் என்ற\nபல அற்புதமான புத்தகங்களும் உங்களுக்காக\nLabels: உலக புத்தக தினம்\nஇந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா காண்பிக்கும் ஆர்வம்,\nஎந்தெந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அதன்\nவிருப்பம், அதற்காக எதையும் செய்ய தயாராக உள்ள அதன் துடிப்பு\nஎல்லாம் மீண்டும் அம்பலமாகி உள்ளது.\nஇந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் அரசான கேரள இ.எம்.எஸ் ஆட்சியை\nகவிழ்க்க அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ நடத்திய சதி வேலைகள்,\nஅதைச்செய்ய அவர்கள் கண்டு பிடித்த எடுபிடிகள், வீசப்பட்ட எலும்புத் துண்டுகள் குறித்தெல்லாம் கேரளா நிதியமைச்சர் தோழர் தாமஸ் ஐசக்\nதனது புத்தகத்தில் ஆதாரங்களோடு அம்பலப் படுத்தியிருப்பார். கேரள\nஅரசைக் கவிழ்க்க அமெரிக்கா ஆர்வம் காட்டியதை அம்பலப்படுத்த\nநாற்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. எதற்கெடுத்தாலும் துள்ளிக் குதிக்கும் ரமேஷ் சென்னித்தலா, ஆண்டனி, ஓமன் சாண்டி வகையறாக்கள் தோழர் தாமஸ் ஐசக் புத்தகத்திற்கு மட்டும் பதில்\nசொல்லாமல் வாயில் கொழுக்கட்டை வைத்திருந்தார்கள்.\nஆனால் மேற்கு வங்கத்தில் அமெரிக்கா ஏற்படுத்த நினைக்கும் மாற்றம்\nகுறித்து அம்பலப்படுத்த நாற்பது ஆண்டுகள் தேவைப்படவில்லை. நான்கு\nசுற்று வாக்கு பதிவு பாக்கி இருக்கும் போதே உண்மைகள் அம்பலமாகி\nகொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் செய்யும் பல வேலைகள் சந்தேகத்திற்கு இடமானது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வாங்க மாநிலச்செயலாளர் தோழர் பிமன் போஸ் ஏற்கனவே\nகுற்றம் சாட்டியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nஇப்போது விக்கிலீக்ஸ் கொல்கத்தா அமெரிக்க துணை தூதரகம் அமெரிக்க அரசிற்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டு அம்பலப் படுத்தி\nவிட்டது. மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக வருவதுதான்\nஅமெரிக்க நலன்களுக்கு நல்லது. இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சியை\nஅகற்ற இதுவே தருணம். எனவே அமெரிக்கா அவருக்கு முழுமையான\nஆதரவு அளிக்க வேண்டும் என்பதுதான் அக்கடி��த்தின் சாராம்சம்.\nஇந்தியாவை அமெரிக்காவின் காலனியாக மாற்றத் துடிக்கும் அமெரிக்க\nமுயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் மார்க்சிஸ்ட் கட்சியை பலவீனப்படுத்த நடைபெறும் சதிச்செயலில் இப்போது அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள எடுபிடி மம்தா பானர்ஜி. அவருக்கு வீசப்பட்ட எலும்புத் துண்டுகள்தான் இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் உலாவிக் கொண்டுள்ளது என்பதும் தெளிவு.\nமம்தா பானர்ஜி முதல்வரானால் ஒழுங்காக இருப்பாரா அல்லது ரவுடியாகவே தொடர்வாரா\nஎன்றெல்லாம் பல சந்தேகங்களை அக்கடிதத்திலேயே எழுப்பியிருந்தாலும் மம்தாவிற்கு உதவி செய்யுங்கள் என்று முடித்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி மீது அமெரிக்கா கொண்டுள்ள\nஆனால் இந்த சதிகளைஎல்லாம் மேற்கு வங்க மக்கள் கண்டிப்பாக\nஉற்ற நண்பரின் பெயரையே மறந்த கலைஞர்\nகுடும்ப முன்னேற்ற கழகம் என்று தோழர் பிரகாஷ் காரத் கூறியதற்காக கலைஞர் முரசொலியில் புலம்பியுள்ளார். வழக்கமான வாய்ச்சொல்லான நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்பது தொடங்கி ஜீவா, மணலி, இ.எம்.எஸ் உடனான தனது பரிச்சயம் பற்றியெல்லாம் எழுதி விட்டு \" என்னைப் போய் இப்படி எழுதி விட்டாரே, இவரது மனைவி கட்சியில் இல்லையா \" என்ற கேள்வியோடு முடித்து விட்டார். இதற்கிடையில் தீக்கதிருக்கு திட்டு, தாபா விற்கு திட்டு, ஜி.ராமகிருஷ்ணனுக்கு திட்டு எல்லாம் உண்டு. நரகல் நடை, நச்சு குணம் என்ற அர்ச்சனைகள் வேறு. இதிலே என்னைப் போல கண்ணியமானவன் உண்டா என்ற சுய தம்பட்டம் வேறு. இவரது பழைய உரைகளும் எழுத்துக்களுமே இவரது கண்ணியத்தின் அளவு என்ன என்பதை புரிய வைத்திடுமே இவரது கடிதத்திற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. என்னை இன்னுமா நம்பிக் கொண்டுள்ளீர்கள் என்று புதிய கூட்டாளி வடிவேலுவின் பாணியில் உடன் பிறப்புக்களுக்கு எழுதிய கடிதத்திற்கு தீக்கதிர் தக்க பதில் அளித்து விட்டது.\nநான் சொல்லப்போவது வேலூர் பொதுக்கூட்ட நிகழ்வு பற்றி. வேடிக்கை\nபார்க்கப்போன ஒரு தோழர் சொன்னதுதான்.\nஅக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சித்து விட்டு\nஅக்கட்சியின் பொதுச்செயலாளர் என்று நிறுத்தி பின்னால் திரும்பி\n\" அவர் பெயர் என்ன \" என்று கேட்டுள்ளார். பின்னால் நின்றவர்களுக்கும்\nஉடனடியாக சொல்லத் தெரியவில்லை. அதற்குள் இன்னும் மூன்று முறை கேட்டு விட்ட���ராம். அதன் பின்பே விஷய ஞானம் உள்ள ஒரு\nஉடன் பிறப்பு பிரகாஷ் காரத் என சொல்ல அதன் பின்பு தொடர்ந்து\nபாவம் உற்ற நண்பரின் பெயரைக் கூட நினைவு கொள்ள முடியாத\nஅளவிற்கு சிரமப்படும் கலைஞர் ஒய்வு எடுத்துக் கொள்வதுதான்\nஅவரது உடல்நலத்திற்கு நல்லது. கழகக் கண்மணிகள் கவனிக்க\nமேதகு ஆளுனரை கைகழுவிய காங்கிரஸ் கட்சி\nபுதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் இக்பால்சிங் சரியான மனிதரல்ல, ஒரு ஊழல் பேர்வழி என்ற குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கட்சிதான் முதன் முதலில் வைத்தது. இவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று அப்போது புறம் தள்ளியவர்கள் இப்போது வாயடைத்து நிற்கின்றார்கள்.\nஒரு கொடுங்கோல் அரசன் இறக்கும் தருவாயில் தனது மகனிடம் மக்கள் என்னை நல்லவர்கள் என்று கூறும்படி ஏதாவது செய் என்று சொல்லி விட்டு செத்தானாம். அவனை விட இவனது அராஜகம் மிக அதிகாமாகப் போக மக்கள் சொல்லத் தொடங்கினார்கள் - \" இவனை விட இவன் அப்பா எவ்வளவோ நல்லவன் \" என்று.\nஅது போல முன்பிருந்தவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித்தருவதில் நமது ஆட்சியாளர்களுக்கு ஈடு இணையே கிடையாது. அருணாசலப் பிரதேச மாநில அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டி அம்மாநில முன்னாள் முதல்வர் முகுந்த் மிதாயை புதுச்சேரி கவர்னராக்கினார்கள். ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம் என்று கேளிக்கைகளில் மட்டுமே\nதிளைத்துக் கிடந்த முகுந்த் மித்தாய் எவ்வளவோ மேல் என்று புதுவை மக்களை பேச வைத்த பெருமை இக்பால்சிங்கிற்கே உண்டு.\nகுருத்வாராவிற்கு இடம் ஒதுக்குவதில் முறைகேடு,\nதனது அறக்கட்டளைக்கு மருத்துவக் கல்லூரி துவக்க அனுமதி பெறுவதில் முறைகேடு,\nராஜ்நிவாஸ் அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தல்\nஆகிய முறைகேடுகளை மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டிய போது,\nஇதெல்லாம் ஒரு மேட்டரா என்று பார்த்தவர்கள் அசன் அலி கான்\nபாஸ்போர்ட் வாங்க இவர் செய்த வேலை பற்றி அம்பலமானதும்தான் இந்த ஆள் சரியான தில்லாலங்கடி பேர்வழி என்று உணர்ந்து கொண்டார்கள்.\nஇவரது நண்பர் ஒரு காலி விண்ணப்பத்தை கொடுப்பாராம், அந்த காலி விண்ணப்பத்திற்கு இவர் பரிந்துரை செய்வாராம், யாருக்கு பாஸ்போர்ட் என்பதே இவருக்கு தெரியாதாம். இந்தியர்கள் எல்லாம் காதில் முழம் முழமாய் பூமாலைகளை சுற்றி வைத்துக் கொண்டிருப்பதாக இவருக்கு\nஎண்ணம். பிறகு அந்த ப��ஸ்போர்ட்டை இவரது காவல் அதிகாரி பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து ஏன் பெற்றுக்கொண்டாராம்\nபிரச்சினை வெடித்த பின்பு வழக்கம் போல் எங்களுக்கு இதில் தொடர்பு\nகிடையாது என்று பரம யோக்கியர்கள் போல காங்கிரஸ் கட்சி கைகழுவி விட்டு விட்டது. ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகிய உத்தமர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வந்தால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சி வீறு கொண்டு\nஎழும் என்பதை காங்கிரசின் ஊழல் பெருச்சாளிகளே கவனத்தில் கொள்ளுங்கள். அ.ராசாவை பாதுகாக்கும் கலைஞரின் திமுக அல்ல\nபிறந்த குழந்தையின் எடை 80 கிலோ\nஇச்சம்பவம் நடைபெற்றது நியுசிலாந்து நாட்டில்\nபழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில்.\nபிறந்த குழந்தையின் எடை 80 கிலோ.\nஒரு மாத காலத்தில் அக்குழந்தையின் எடை\n200 கிலோவாக உயர்ந்து விட்டது.\nஅடிக்க வேண்டும் என்று நினைத்தால்\nஇன்று காலை எனக்கு இதனை\n(ஒரே ஒரு நாள் மாறுதலாக எழுதலாம்\nஎன்ற ஆசைதான். இதுக்கு பேருதான மொக்கை\nலேட்டஸ்ட் விருதுகள் - நல்லா இருக்கா\nஇன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த படங்கள்\nஏற்கனவே இது போல விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது. இது லேட்டஸ்ட்\nஇதில் சிங்கம் என்பது இன்று சகாயம், அமுதா, சங்கீதா என்று இவர்களுக்கும் பொருந்தும்.\nமைக்ரோ அப்சர்வர்கள் பட்ட அவஸ்தைகள்\nமாலை நான்கு மணிக்கு புதிய ஆணைகள் தருகிறோம், நிறுவனத்திற்கு ஒருவர் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். எங்கள்\nஅலுவலகத்தில் ஒருவரை நேர்ந்து விட்டோம். தான் ஒரு பலியாடு\nஎன்று புரியாமல் அவரும் அப்பாவியாய் ஒப்புக்கொண்டார். நான்கு மணிக்கு சென்ற அவரை எட்டு மணி வரை காத்திருக்க வைத்து பிறகு\nஅனைவருக்குமான ஆணைகளை கொடுத்தார்களாம். காலை நடந்த\nகூட்டத்தில் டீ அல்ல தண்ணீர் கூட கொடுக்காமல் அனுப்பி வைத்தார்கள். எட்டு மணி வரை காத்திருந்தவர்களுக்கும் அதே கதிதான். எங்களை கண்காணிக்கவா வரப்போகின்றீர்கள், சோறு, தண்ணீர் இல்லாமல் உங்களுக்கெல்லாம் இருக்குடா பிரச்சினை என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்கள். அது எங்களுக்குத்தான் புரியவில்லை.\nஆணைகளைப் பார்த்தால் அத்தனையும் மாறிப்போயிருந்தது. யாருக்கும் வேலூர் தொகுதி கிடையாது. பலருக்கு குடியாத்தம், அணைக்கட்டு, சிலருக்கு மட்டும் காட்பாடி தொகுதி. நீ வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என்பது போல பார்த்தார்கள். கோட்டப் பொதுச்செயலாளரை எப்படி திட்டுவது என்ற மரியாதையில் மௌனமாக இருந்து விட்டார்கள்.\nஅந்த வார ஞாயிறு அன்றே தொகுதி வாரியாக வகுப்பு. மாவட்ட ஆட்சியர் சொன்னதின் மறு ஒலிபரப்பு மட்டுமே. அடையாள அட்டை அளித்ததற்கு மேல் எதுவும் இல்லை. எங்களுக்காவது பரவாயில்லை. வேலூரில்தான் வகுப்பு, மற்றவர்கள் வெளியூருக்கு போக வேண்டியிருந்தது. மொத்தத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீணானது.\nஅடுத்த ஞாயிற்றுக்கிழமை அடுத்த வகுப்பு. பதினோரு மணிக்கு வரச்சொன்னார்கள். பனிரெண்டு மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. அப்போது வாருங்கள். அப்போது போனால் கே.வி.குப்பம் வகுப்பே முடியவில்லை. ஒரு வழியாக ஒரு மணிக்கு துவக்கினார்கள். அந்த\nவகுப்பும் மறு ஒலிபரப்புதான். பட்டினியாய் இருப்பது எப்படி என்பதற்கான வகுப்பு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். காட்பாடி தொகுதியில் எந்த வாக்குச்சாவடி என்பதற்கான ஆணை கொடுத்து விட்டார்கள். ஆனால் இவர்களோ அப்படி கொடுக்கவேயில்லை என்று சாதித்துக் கொண்டிருந்தார்கள்.\nபனிரெண்டாம் தேதி ஒரு வழியாக வாக்குச்சாவடி எது என்பதற்கான ஆணையை கொடுத்து விட்டார்கள். பெட்டியை எடுத்துச்சென்ற பிறகு\nவாக்குப் பெட்டிகள் வைக்கும் மையத்திற்கே வந்து அறிக்கையை அளித்து விட்டு போக வேண்டும் என்று சொன்னார்கள். உணவுக்கான\nஏற்பாடு என்ன என்று சிலர் கேட்ட போது கிராம நிர்வாக அதிகாரி\nமூன்று வகுப்புக்கள் கொடுத்த நம்பிக்கையில் காலை உணவிற்கு பிரெட் டோஸ்டுகள், மதிய உணவிற்கு சப்பாத்தி, தக்காளி ஊறுகாய், இரண்டு\nதண்ணீர் பாட்டில்கள் என்ற தயாரிப்போடு போனதால் நான் தப்பித்தேன்.\nரொம்ப நல்லவர்களாக போனவர்கள்தான் மாட்டிக்கொண்டார்கள். கிராம நிர்வாக அதிகாரி கண்டு கொள்ளாமல் போன இடங்களில் கட்சிகளின் ஏஜெண்டுகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. உப்பிட்டவரை உள்ளவரை நினை என்ற தமிழ்ப்பழமொழிக்கு ஏற்ப ஏஜெண்டுகளின் தெனாவேட்டுக்கு பதில் பேச முடியாமல் அமைதியாக\nஇருக்க வேண்டிய நிலை, மைக்ரோ அப்சர்வர்களுக்கு மட்டுமல்ல\nமற்ற விஷயங்களில் கறாராக இருந்த தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் மட்டும் கோட்டை விட்டு விட்டது. நானிருந்த வாக்குச்சாவடியிலும் அனைவருக்குமான உணவை கட்சிக்காரர்கள்தான் கொண்டு வந்து கொடுத்தார���கள். அதனுடைய விளைவு என்னவென்றால்\nமாலை நான்கு மணிக்கு மெதுவாக, ஆளுக்கு பத்து வோட்டுக்கள் போடலாமே என்று ஆரம்பித்தார். தேர்தல் அலுவலர்கள் அப்படியே\nநெளிந்தார்கள். ஒருவர் மட்டும் அப்சர்வர் சார் இருக்கார், சென்ட்ரல்\nகவர்ன்மென்ட் என்றார். வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள், நான் என் அறிக்கையில் எழுதி விடுவேன், என்ன இந்த சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடக்கும் என்று சிரித்துக் கொண்டே சொன்னதிற்குப் பிறகு அப்படியே அடங்கிப் போய்விட்டது.\nஆறே கால் மணிக்கெல்லாம் பெட்டியை எடுக்க வந்து விட்டார்கள். ஏழு மணிக்கெல்லாம் சடங்குகள் முடிந்து பெட்டிகள் லாரிக்கு போய்விட்டது.\nதேர்தல் அலுவலர்களுக்கேல்லாம் சுடசுட அங்கேயே பணம் கொடுத்து விட்டு பை பை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். உங்களுக்கெல்லாம் கொடுக்கச்சொல்லி எங்களுக்கு உத்தரவு இல்லை\nஎன்று சொல்லி லாரியை கிளப்பிக் கொண்டு பெட்டியோடு போயி விட்டார்கள்.\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நான் வரும்போது ஏழரை மணி. மைக்ரோ அப்சர்வர் அறிக்கையை வாங்க யாரும் தயாராக இல்லை. தொகுதி தேர்தல் அதிகாரிக்கு தொலைபேசி செய்ய அவருக்கு கீழே\nபணியாற்றும் யாருக்கும் தைரியமில்லை. நான் தொலைபேசி செய்த போது பதினைந்து நிமிடங்களில் வந்து விடுவேன். காத்திருங்கள்\nஎன்றார். சரியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தார். Indian Punctuality.\nஇதற்குள்ளாக பல மைக்ரோ அப்சர்வர்களும் அங்கே வந்து சேர்ந்திருந்தார்கள்.\nதேர்தலுக்கு முன்பாக இவர்கள் அறிக்கைக்கான படிவம் எதுவும் அளிக்கவில்லை. கொடுத்த ஒரு புத்தகத்தில் மாதிரி படிவம் ஒன்று\nஇருந்தது. அதை நாங்கள் தட்டச்சு செய்து படிவம் தயார் செய்து அதிலே\nஅறிக்கை தயார் செய்திருந்தோம். தேர்தல் அதிகாரி அந்த சமயத்தில்\nஒரு படிவம் தயார் செய்து அதை நிரப்புங்கள் என்று சொன்னார். வாங்கிப் பார்த்தால் அதே கேள்விகள்தான். படிவத்தின் வடிவம் மட்டும்தான் வேறு. இதிலே எழுதிக் கொடுங்கள் என்ற போது எங்களுக்கு வேறு பிழைப்பில்லையா என்று நாம் கோபமாக மறுத்து விட்டேன்.\nஎங்களுக்கு எப்போது பணம் தருவீர்கள் என்று எல்லோரும் கேட்டார்கள். எனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்ததும் பலரும் பொங்கி எழுந்து விட்டார்கள். ஏப்ரல் முதல் தேதி முதல் பட்ட அவஸ்தை அப்படியே வெடித்தது. ��ினசரி லட்சக்கணக்கான ரூபாயோடு புழ்ல்கிற வங்கி ஊழியர்களை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறாயா என ஒருவர்\nகேட்க, நீங்க வங்கி ஊழியருனா ரொம்ப ஒசத்தியா என்று மாநில\nஅரசு ஊழியர் சண்டைக்கு வர இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை\nஎன்பது போல தொகுதி தேர்தல் அதிகாரி ஏதேதோ தாள்களில்\nமைக்ரோ அப்சர்வர் போட வேண்டும் என்று மத்திய தேர்தல் ஆணையம்தானே சொன்னது, அவர்களே பணம் தருவார்கள் என்று\nஒருவர் நக்கல் செய்ய, நிலைமை மேலும் சூடானது. அதன் பின்பு எங்கெங்கோ தேர்தல் அதிகாரி யார் யாருக்கோ போன் செய்தார். அது என்னவோ தெரியல, யாருமே போன எடுக்கல. பணம் குடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை, தாலுகா அலுவலகத்திற்குத்தான்\nஉண்டு என்று சொல்லி சமாதானம் செய்யப்பார்த்தார். தாசில்தாரே\nஅங்கே வர அவர் யாருக்கோ போன் போட்டு உடனே பணத்தோடு வா\nஎன்று உத்தரவிட்டார். இன்னும் ஐந்து நிமிடங்கள் காத்திருங்கள் என்றார். தேர்தல் அலுவலர்களுக்கு மட்டும் வாக்குச்சாவடியிலேயே பணம்\nதர முடிந்த நீங்கள் மைக்ரோ அப்சர்வர்களை மட்டும் ஏன் அலைக்கழிக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவே இல்லை.\nஅரை மணி நேரம் ஆனா போதும் யாரும் வரவில்லை. இதற்கு மேலும் காத்திருப்பது வீண் என்று கருதி, ஒன்பதரை மணிக்கு புறப்பட்டேன்.\nஇரண்டு நாட்கள் கழித்து தாலுகா அலுவலகத்திற்குப் போய் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். போனவுடன் கொடுத்து விட்டார்கள்.\nவாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து புறப்படும் முன்பாக தேர்தல்\nஅதிகாரியிடம் கீழ் வருமாறு கூறினேன்.\n\" வாக்குப்பதிவிற்கும் எங்களைக் கூப்பிடுவீங்க இல்ல, கலெக்டர் கூட்டம் நடத்துவார் இல்ல, அன்னிக்கு வச்சுக்கிறோம் எங்க கச்சேரிய\"\nசட்டமன்ற தேர்தலில் நுண் பார்வையாளராக பணியாற்றச சென்ற பலரும் இப்படித்தான் புலம்பினார்கள். பாவம் ஒவ்வொருவரும் பட்ட அவஸ்தை அப்படி. ஏப்ரல் மாதம் முதல் நாள் முதல் பயிற்சி வகுப்பு. நம்மை முட்டாளாக்குவதற்கான முதல் கட்டம் அது என்பது பலருக்கும் புரியவில்லை.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியாக பத்து மணிக்கு வகுப்பு என்றார்கள். அடித்து பிடித்து லிப்ட் கிடைக்காமல் படியேறி மூச்சு வாங்க ஐந்தாவது மாடிக்குப்போனால் தமிழக அரசு அதிகாரிகள் ஈ காக்காய் கூட அங்கே இல்லை. நானூறு பேரை வரச்ச���ல்லி இருந்தார்கள். ஆனால் இருந்ததோ நூற்றி ஐம்பது நாற்காலிகள்தான். ஆகவே\nஅண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் கதைதான். மியுசிகல் சேர் போல இடம் பிடிக்க கடும் போட்டிதான்.\nஅடுத்தது புகைப்படம் பிடிக்கும் படலம். முன்னர் நாங்கள் அனுப்பிய\nபுகைப்படங்கள் ஆட்சியர் அலுவலக குப்பைத்தொட்டிக்கு போய் விட்டது\nபோல. எங்கள் தோழர் ஒருவர் புத்திசாலித்தனமாக எல்.ஐ.சி ஊழியர்கள் முதலில் புகைப்படம் எடுக்கும் படி பார்த்துக்கொண்டார். எல்.ஐ.சி, எல்.ஐ.சி என்று சத்தம் போட்டு எங்களையெல்லாம் புகைப்படம் எடுக்கும் அறைக்கு வரவைத்து விட்டார்.\nபுகைப்படம் எடுக்கும் அந்தப்பையனுக்கு அதுதான் முதல் அனுபவம்\nபோல. சலங்கை ஒளி சிறுவன் போல எங்களின் நிழல் மட்டும்\nதெரியக்கூடிய படத்துடனான அடையாள அட்டை பின்பு கிடைத்தது.\nஅடுத்த நிறுவனத்தினர் படம் பிடிக்க சென்ற போது முதல் வரிசையில்\nஉட்கார்ந்து இடம் பிடித்து விட்டோம். என் எதிரில் மைக் வேறு.\nபத்து மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் பனிரெண்டு மணிக்கு தொடங்கியது. புதிய மாவட்ட ஆட்சியர் பழனிகுமார் மைக்ரோ அப்சர்வர் பணி குறித்து விவரித்தார். கோவை பெரியார் நகர் தீண்டாமைச்சுவரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தவர்\nஎன்ற மரியாதையோடு கவனிக்கத் தொடங்கினேன்.\nயதார்த்தமாகவே இருந்தது அவரது உரை. அங்கங்கே சில தவறுகள்\nநடக்கிறது, மக்கள்தான் முக்கியம், அவர்களது வாக்கினைப் பெற்றால்\nமட்டுமே யாராலும் ஆட்சிக்கு வர முடியும். இதை அனைவரும் புரிந்து கொண்டால் தவறுகள் நடக்காது. ஆனால் நடக்கிறது. அதனால்தான்\nமைக்ரோ அப்சர்வருக்கான தேவை உள்ளது. தவறுகள் நடக்காமல்\nஇன்று உங்களுக்கு எந்த தொகுதி என்று மட்டும் ஆணை அளிக்கப்படும், எந்த வாக்குச்சாவடி என்பதை நிர்ணயம் செய்து தேர்தல் ஆணைய\nபார்வையாளர் அளிப்பார் என்று சொன்னார். முதல் நாளே எங்களுக்கு\nவழங்கப்பட்ட ஆணையை படித்துப் பார்த்தேன். வேலூர் தொகுதி, கஸ்பாவில் உள்ள மாசிலாமணி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி என்று\nதெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள். ஆட்சியரின் கையெழுத்துதான் இருந்தது.\nவேறு பல சந்தேகங்களுக்கு விளக்கமளித்த பின்பும் சரி, கூட்டத்தை\nமுடிக்கும் முன்பும் சரி மூன்றாவது முறையாக வாக்குச்சாவடி எது\nஎன்பது தேர்தலுக்கு முதல் நாள்தான் தெரியும் என்று சொன்ன பின்\nஎன்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. மைக் வேறு முன்பாகவே இருந்தது.\nவாக்குச்சாவடியோடு ஏற்கனவே ஆணை கொடுத்து விட்டார்களே என்று சொன்னதும் ஒரு வினாடி குழப்பமாக இருந்து ஆணையை வாங்கிப் பார்த்தார். பக்கத்தில் இருந்த மாவட்ட திட்ட அலுவலரை\nநெருப்புப் பார்வையால் முறைத்தார். இது தவறு. இதற்கான அதிகாரம்\nஎங்களுக்கு இல்லை. வேறு ஆணை தருகிறோம் என்று சொல்லி\nமாலை வாருங்கள், வேறு ஆணை தருகின்றோம் என்றார் மாவட்ட திட்ட அலுவலர்.\nஅப்போதுதான் தொடங்கியது உண்மையான அவஸ்தை.\nLabels: அனுபவம், தேர்தல், நகைச்சுவை\nஐயா தங்கம் தென்னரசு, உங்க போட்டிக்கு நாங்கதான் மாட...\nசாலைகளை சீரமைக்க வேலூர் சத்துவாச்சாரி நகராட்சித் த...\nஇவ்வளவிற்கும் பணம் எங்கே இருக்கிறது\nசாய் பாபா - சர்ச்சைகளின் சகாப்தம் , தகர்ந்த நம்பிக...\nஉற்ற நண்பரின் பெயரையே மறந்த கலைஞர்\nமேதகு ஆளுனரை கைகழுவிய காங்கிரஸ் கட்சி\nபிறந்த குழந்தையின் எடை 80 கிலோ\nலேட்டஸ்ட் விருதுகள் - நல்லா இருக்கா\nமைக்ரோ அப்சர்வர்கள் பட்ட அவஸ்தைகள்\nபள்ள இடையம்பட்டி தேர்தல் அனுபவங்கள்\nஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே - அருகிலேயே ஒரு மோசடிப...\nதமிழகத்தை பாதுகாக்க இதுதான் இறுதி வாய்ப்பு\nமாற்றம் தேவை என்பது காலத்தின் குரல்\nவேலூர் பாஜக வேட்பாளரின் மோசடி, காமெடி வாக்குறுதி...\nஅதிமுக கூட்டணியை குழப்ப ஒரு சதி\nஎங்கே செல்லும் இந்த பாதை \nமாநில அரசு ஊழியர்களுக்கு எதிராக மத்தியரசு ஊழியர...\nஐந்து கோடி ரூபாய் யாருடையது\nமறைந்து போகும் பெண் குழந்தைகள்\nஅன்று உமாசங்கர், இன்று சகாயம், நாளை யாரோ\nவரலாற்றை திசை திருப்பாதீர், கலைஞர் அவர்களே \nபதட்டத்தில் கலைஞர், பாய்ந்து வரும் வார்த்தைகளைக்...\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (83)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_235.html", "date_download": "2019-06-25T21:50:34Z", "digest": "sha1:BVPDU7YU74BMM6GCRDM32FJRQF7DQEBC", "length": 56100, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விடுமுறை, உனக்கா..? அல்லது மார்க்கத்திற்கா..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமனிதனின் வாழ்க்கை பாதையில் கல்வி, தொழில், பொதுச் சேவை போன்ற பலவற்றிலும் கால்பதிந்து நடக்கிற பொழுது விடுமுறை, ஓய்வு அத்தியாவசியமாகும். அந்த வகையில் இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்குமான விடுமுறையாக ஏப்ரல் விடுமுறை காணப்பட்டு வருகிறது. இக்காலத்தை ஒவ்வொரு சமூக வகுப்பினரும் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் சுற்றுலா செல்லுதல், குடும்பமாக உறவாடல், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளைக் கொண்டு மகிழ்வுறல் போன்றவாறு பயன்படுத்துகின்றனர். எது எவ்வாறு இருப்பினும் முஸ்லிம்களாகிய எமக்கு எவ்வகையான சமூக நிறுவனங்களிலிருந்து விடுமுறையை பெற்றாலும், சமயம் மற்றும் மார்க்கம் என்ற நிறுவனத்திற்கு விடுமுறை வழங்கும் உரிமை நம் யாருக்கும் இல்லை என்பதை மறந்து விடக்கூடாது. தமது பிறப்பு முதல் இறப்பு வரை தூய இஸ்லாத்தோடு உறவாடிக் கொண்டு வாழ்வதன் மூலமே ஈருலகிலும் வெற்றி பெறலாம் . (இன்ஷா அல்லாஹ்)\nஅந்தவகையில் சுற்றுலா, கலைப்பாறல், மகிழ்விக்கும் நிகழ்வுகள் போன்றவற்றை பொதிந்த இக்காலத்தில் மார்க்க அம்சங்களை விட்டும் தூரமாகுவதன் ஊடாக, எவ்வழிகளில் எம்மால் மார்க்கத்திற்கு விடுமுறை வழங்கப்படுகின்றன என்பவற்றை சுருக்கமாக பின்வருமாறு அடையாளப்படுத்துகிறேன்.\nநம்மை படைத்த இறைவனை சிந்திக்க வழிமுறைகளை கொண்ட காலம் இது. ஏனெனில் சுற்றுலாக்களின் போது பல புது இடங்கள், படைப்புக்கள் மற்றும் ரப்பின் அத்தாட்சிகளை பார்த்து , சிந்திப்பதற்கு வாய்ப்புக்கிடைக்கிறது. அப்பொழுதுகளில் தமது சிந்தனைகளை கிளரச்செய்து ஈமானை புதுப்பித்து மறுமலர்ச்சி கொண்ட வாழ்க்கையாக தமது வாழ்கையை மாற்றுவதற்கு வழிசெய்தல் அவசியம். ஆயினும் இறைவனை முற்றிலும் மறந்த சிந்தையுடனும், உலகத்தின் சுவன்டிகளுக்குள் சிக்கித் தவிக்கும் நிலையே நம்மவர்களில் பலரிடத்தில் காணப்படுகிறது என்பது கவலைக்குரிய அம்சமாகும்.\nஇஸ்லாத்திற்கும் இறை நிராகரிப்பிற்கும் இடையிலுள்ள வேறுபாடு தொழுகை.\nதொழுகையை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் தலையாய கடமையாகும். முஸ்லிமான வயது வந்த எவருக்கும் வேண்டுமென தொழுகையை விட முடியாத. உறங்கிய வடிவில் கட்ட��லில் தவிக்கும் நோயாளியாக இருப்பின் அவருக்கு முடிந்த வகையில் தொழுவது கடமையாகும். இவ்வாறு நமது செயற்பாடுகளுடன் ஒட்டி இருக்க வேண்டிய வணக்கத்திற்கு பலரால் இக்காலத்தில் விடுமுறை கொடுக்கப்படுகின்றது மற்றுமொரு முக்கிய அம்சமாகும். அத்துடன் பயணங்களில் வழிகாட்டப்பட்டுள்ள சேர்த்து , சுருக்கி தொழுதல் போன்றவற்றை பற்றிய தெளிவைப் பெற்று பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.\n“எவர் ஒருவர் இன்னொரு சமுதாயத்தவருக்கு ஒப்பாகிறாரோ, அவர் அதைச் சார்ந்தவராவார்”\nநாம் முஸ்லிம்கள். நமக்கென இறையியல் கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள் மற்றும் பண்பாட்டம்சங்கள் என தனித்துவத்தை பாதுகாக்கும் பல அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை நாம் பின்பற்றுவதன் மூலமே இஸ்லாமிய அடையாளத்தை வெளிப்படுத்த முடிகிறது. இறைக்கோட்பாடி, வணக்க வழிபாடுகளில் நாம் பிரிந்து வாழ்வதைப் போல பண்பாட்டம்சங்களிலும் ஒன்றினையாமல் இருப்பது கட்டாயக் கடமையாகும். அந்நிய சமயத்தவர்களோடு மனிதத்துவம் பேணி, அவர்களை மதித்து, அவர்களின் செயற்பாடுகளையும், உணர்வுகளையும் ஏற்று மதிப்பளிப்பதே எம்மீது கடமை என்பதை விடுத்து அவர்களின் சமய அம்சங்களை நாமும் செய்வது, செய்யத்தூண்டுவது இஸ்லாமிய தனித்துவ அடையாளத்தை அழிப்பதற்கு சமனாகும் என்பதை உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும். இதன் தோரனையில் முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாசாரத்தை குறித்துக் காட்ட வேண்டும். நம் பெண் உறவுகளில் பலர் அபாயாக்கள் என்று கூறிக் கொண்டு அந்நியவர்களைப் போல இருக்கமாகவும், உடலின் உற்பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் மெல்லியதாகவும் ஆடை அணிந்து திரிவதைப் பார்க்கிறோம். இது நகரத்திற்கு அழைத்துச்செல்லும் என நபியவர்கள் பல ஹதீஸ்களிள் விளக்கியுள்ளார்கள். இவ்வாறு தமது சுதந்திரம், தமது உரிமை என நாத்திக வாதங்களோடும், சிந்தனைகளோடும் வாழ்கிற சகோதரிகளைப் பார்க்கிறோம். இவ்வரிகளை வாசிப்பவர்கள் கொஞ்சம் நேரமெடுத்து இது பற்றிய ஆழமான அறிவைப் பெற்று புது மாற்றத்தை கொண்டுவற நிச்சயமாக முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.\nமேற்கூறப்பட்ட மூன்றில் எதிலாவது இன்னொரு சமுதாயத்தவருக்கு ஒப்பாகிறார்களோ, அவர்களைச் சார்ந்தவர்களாக மாறுவோம் என்பதை மறந்து விடாது நடப்போம். இன நல்லிணக்கம் , சமூக நல்லு���வு போன்ற எதுவாக இருப்பின் ஈமானிய வரம்புகளுக்குள் நின்று செயற்பட முயற்சிக்க வேண்டும்.\n“இசையால் இளைப்பாறும் நம் சமூகம்”\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். (நூல்: புகாரி 5590)\nமேற்குறிப்பிடப்பட்ட இந்த ஹதீஸில் விபச்சாரம் , மதுபானம் , பட்டாடை அணிவது போன்ற பாவங்களின் சம தரத்திலேயே இசைக்கருவிகளையும் நபிகளார் குறிப்பிடுகிறார்கள்.தமது பிள்ளைகளை விபச்சார விடுதிகளுக்கு அனுப்புங்கள் அல்லது மதுபானம் அருந்தக் கொடுங்கள் என யாராவது சொன்னால், அவற்றினை செய்வோமா ஒருபோதும் செய்யமாட்டோம். அப்படியென்றால் அதே சமதரத்தில் இருக்கிற மட்டகரமான பாவமே இசை கேட்டல், இசை நிகழ்ச்சிகளை நடத்தல், ஊக்குவித்தல் , அதற்காக தம் ஓய்வு நேரங்களை அர்ப்பணித்தல் ஆகும். இவற்றில் நம்மவர்கள் இக்காலத்தில் சர்வ சாதாரணமாக ஈடுபடுவதை காண்கிறோம்.\nஅத்துடன் சுற்றுலா பயணங்களின் போது வாகனங்களிலும், சுற்றுலா தளங்களில் இசைக்கச்சேரிகளிலும் நம் இஸ்லாமிய அன்பர்கள் இளைப்பாறுகிற நிலமைகளை கண்ணீருடன் காண்கின்றோம். இறைநினைவை விட்டும் தூரப்படுத்தும் இந்நச்சு சிந்தனையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும்.\nபோதைவஸ்துக்களோடு உறவாடும் இளம் சமூகம்\nஅனைத்து விதமான சமூகப்பிரச்சினைகளுக்கும் தாயாக இருப்பது மதுபானம். சமகாலமக பல கலவரங்கள் தோற்றம் பெற்றதற்கு காரணமாக அமைந்ததும் இது என்பதை கண்ணூடாக அவதானித்தோம்.\nவிடுமுறைகளில் சுற்றுலாக்கள், விழாக்கள் என்று வரும்பொழுது மகிழ்ச்சி எனும் தோரணையில் இளம் சமுதாயம் போதைவஸ்த்துப் பாவனைக்கு அடிம��யாகி, ஏனையவர்களை பரிகாசம் செய்து தொந்தரவு செய்கிற செயல்பாடுகளையெல்லாம் நாம் கேட்டுள்ளோம். இதனுடனான பாவனை தனிநபருக்குள் பாரிய விளைவை ஏற்படுத்துவது போல, சமூகத்தையும் அபாயகரமான பாலத்திற்குள் தள்ளி விடும் என்பதை மறந்து விடக்கூடாது.\nஇவ்வாறு பல விடயங்களை பட்டியலிட்டு தொடரலாம். இதன் படி விடுமுறைகள் என வரும்போது இஸ்லாத்தின் ஏவல்களை செய்யாது, விலகல்களிலிருந்து தம்மை விடுத்துக் கொள்ளாது செயற்பட்டு மொத்த இஸ்லாமிய மார்க்கத்திற்கே விடுமுறை கொடுப்பதை உய்த்தறிய முடிகிறது.\n இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் என்பவை மறுமை, மன்னறை வெற்றிக்குரிய வழி மாத்திரமல்ல, மாறாக உலக அமைதி, சமாதானம், தனிமனித மற்றும் குடும்ப உறவுகளின் நிம்மதி, மகிழ்ச்சி போன்ற பலவற்றின் சீரான தன்மைக்கும் பயண்படுபவை என்பதை பூரணமாக விளங்கி, உண்மையான நம்பிக்கையுடன் செயற்றபடுத்தி ஈருலகிலும் வெற்றி பெருவோமாக..\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஎப்போதும் பெண்களை எதோ ஒருவகையில் மேய்ப்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.பொதுவாக தீர்மானம் முடிக்காத பெண்கள் பெற்றோரின் பொறுப்பிலும் திருமணன் முடித்த பெண்கள் கணவனின் பொறுப்பிலும் இவ்வாறு ஒரு பெண் ஏதாவது ஒரு பொறுப்புள்ள ஆணின் தலைமையில் இருக்கிறாள் என்பது உண்மை.இந்த பொறுப்புள்ள ஆண் தனது பொறுப்பின் கீழ் உள்ள பெண்ணை இஸ்லாம் கூறும் விதத்தில் கண்கானித்தால் இந்தப் பிரச்சினை வராது.இவ்வாறான இழிவான போக்கை அதிகமாக பாமர பெண்களிடத்தில் குறைவாகவே இருக்கிறது ஆனால் படித்த பெண்கள் என்று சொல்லும் சில பெண்கள் நாகரீகம் பெண்ணின் உரிமை காலத்து ஏற்ற நாகரிகத்தோடு உடை நடை இருக்க வேண்டும் என்று அநாகரிகத்தை பின்பற்றும் முறையால் ஒட்டு மொத்த முஸ்லிம் பெண்களையும் மற்றவர்கள் வசை பாடும் நிலை ஏற்படுகிறது.இதை கட்டுப்படுத்தும் பொறுப்பு பெற்றோர் அல்லது கணவன் அல்லது சகோதரர்கள்.இந்தப்போருப்புள்ளவர்கள் தன்னிடத்திலும் இஸ்லாம் இல்லாமல் அந்நிய கலாச்சாரத்தை பேணுபவராக இருந்தால் யார் வழி நடத்துவதுஇப்பொறுப்பில் இருப்பவர்கள் வேறு பெண்கள் அநாகரிகமாக உடுத்திருக்கும் அசிங்கத்தை ரசிக்கக்கூடியவனாக இருந்தால் இவன் எவ்வாறு தனது பொறுப்பில் உள்ளவர்களை கட்டுப்படுத்த முடியும்இப்பொறுப்பில் இருப்பவர்கள் வேறு பெ��்கள் அநாகரிகமாக உடுத்திருக்கும் அசிங்கத்தை ரசிக்கக்கூடியவனாக இருந்தால் இவன் எவ்வாறு தனது பொறுப்பில் உள்ளவர்களை கட்டுப்படுத்த முடியும்பொதுவாக எல்லா வகையான ஆண்களும் உசாராக இருக்க வேண்டும்.பெண் படித்தால் அது அவளின் வாழ்க்கைக்கு தேவையானது ஆனால் சமுதாயத்தை இழிவு படுத்தி தானும் கேட்டு தன குடும்பத்தையும் இழிவுபடுத்துவதற்கு இல்லை என்பதை ஒவ்வொரு பெண்ணும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கா��� அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\n��ல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7057.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-06-25T22:45:56Z", "digest": "sha1:464LRLMTVGSTKYZ7KJ7OGWYL2WPGOY6E", "length": 13522, "nlines": 77, "source_domain": "www.tamilmantram.com", "title": "Three Days at Pattanam [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > Three Days at Pattanam\nஒரு சின்ன முயற்சி - என் சென்னை பயணத்தினை சுருக்கமாக எழுதியுள்ளேன். உங்கள் பார்வைக்கு�\nவியாழன் மதியம் - மைசூர் பெங்களூர் சதாப்தி ரயில் பயணம் - முதல் முறை - கன்னிகள் கனவு - இரண்டு பாட்டிகள் - புத்தகம் - பேனா - அலைபேசி - சின்ன உறக்கம் - காபி - சாப்பாடு - சென்னை - கென் சந்திப்பு - ஆட்டோ பயணம் - போரூர் - பேச்சுக்கள் - 11 மணி தோசை இருவரும் - சித்தி வீடு - கென் டாட்டா - சிக்குன் குனியா சித்திக்கு - உறக்கம்.\nவெள்ளி - சவரம் - தினசரிகள் - வித்யா தங்கை டாட்டா - சான்றிதழ்கள் சரிபார்த்தல் - லேசான பயம் - விசா நேர்முகம் 2 மணிக்கு - உணவு - ஆட்டோ பயணம்- ஓட்டுனர் வாழ்கை புராணம் - பதட்டத்தில் நான் - நானும் பேச - அமெரிக்கதூதரகம் - ஓட்டுனர் என் கைகளில் முத்தம் - இந்தியா வந்து மக்களுக்கு நிறைய செய்யுங்கள் - பூரிப்பு - வரிசையில் - வித வித மனிதர்கள் - தாத்தா பாட்டி - அம்மா அப்பா - வேறு மொழி - கணினி வல்லுனர்கள் - சான்றிதழ்கள் சோதனை - உள்ளே அனுமதி - விரல் ரேகை பதிப்பு - நேர்முகம் -ஹவ் ஆர் யூ - புன்னகை - அவரும் - மீண்டும் புன்னகை - வெற்றி - வெளியே - சென்னை வெயில் - அலுவலகத்திற்கு அழைப்பு - நண்பர் +ve ராமருடன் மதிய உணவு - உடுப்பி உணவகம் - சென்னை பேருந்தில் போரூர் பயணம் - வியர்வை - வெயில் - கல்லூரி மாணவர்கள் கலாட்டா - மாலை -காழியூரன் அழைப்பு சந்திக்க - காந்தி சிலை மெரினா - ஆட்டோவில் நானும் வித்யா - வித்யா தங்கை முதல் ஆண்டு டாக்டரம்மா - கடற்கரையில் 2 மணி உரையாடல் - சிரிப்பு - ஆன்மீக கேள்விகள் - விளக்கங்கள் - நண்பர்கள் விசாரிப்பு - சரவண பவனில் உணவு - நடக்கமுடியவில்லை - கேக் - சோக பிரிவு\nசனி - டிவி - சிறுகதை துவக்கம் - வேளச்சேரி பயணம் - மூன்று குட்டிகளுடன் விளையாட்டு - சாப்பாடு - 2 மணி மதிய உறக்கம் - நீண்ட நாட்கள் கழித்து - நண்பர் தியாகுவிடம் உரையாடல் - போரூர் - தொல்லைக்காட்சி\nஞாயிறு - சிறுகதை முன்னேற்றம் - வண்டியில் டி.நகர் - நான் ரம்யா- தங்கை - மக்கள் கூட்டம் பார்க்க - அம்மாடி - கூட்டாமா அது - ஏசி அறையில் வியர்வை குளியல் - எங்கும் மக்கள் வெள்ளம் - இடம் இல்லை - போத்தீஸ் - பெற்றோர்களுக்கு ஆடை தேடல் - 4 மணி நேரம் - மதிய உணவு 3.30 - பாப்பா பாவம் - நிலாரசிகனுக்கு அழைப்பு - �மச்சி நானும் டி.நகர் தான். சைதையில் சந்தித்து ஒன்றாக பெசண்ட் நகர் போகலாம்� - வழியில் பெட்ரோல் காலி - 1 கி.மி தள்ளு(ம்)படி - நிலா வருகை - முதல் சந்திப்பு - ஒன்றாக பயணம் -இரண்டு வண்டி - பெசண்ட் நகர் கடற்கரை - விக்கி என்ற பிரியன் அழைப்பு - மூவரும் அமர்வு - இரண்டு இளம் கவிதை ஜாம்பான்களுடன் அடியேன் நான் - சந்தோஷம் - புத்தக பரிமாற்றம் - சுற்றி பார்வை - இளம் ஜோடிகள் - கடலை பொறி - மீன் - நிலா - கடல் அலை - குழந்தைகள் ஓட்டம் - யாரோ குழந்தை கேக் - மற்றொரு நண்பர் அரவிந் வைத்தியா வருகை - அவர் நண்பர் - அறிமுகம்- ஐவர் - எழுத்து - கவிதை - புத்தகம் - ஜெயகாந்தன் - சுஜாதா - புதுமைபித்தன் - ஆங்கில படம் - ஆனந்த விகடன் - குங்குமம் - கெளதம் - சிறுகதை - எஸ்.ராமகிருஷ்ணன் -உறுபசி நாவல் விமர்சனம் -பின்நவீனத்துவம் - புத்தக வெளியீடு - அடுத்த முயற்சிகள் - கிண்டல் -கேலி - அரட்டை - அமர்க்களம் - சிக்குன் குனியா - நேரமாச்சு ரயில் பிடிக்க - டாட்டா - நானும் நிலாவும் ஐஸ்கிரீம் - சட்டையில் - வண்டி நிறுத்துமிடத்தில் உரையாடல் - சந்திக்கும் முன்னரே மச்சி போடும் நெருக்கம் - கையசத்து விடை - போரூர் - குளியல் - ஆட்டோ - ரயில் - உறக்கம்..\nகடற்கரையில் 2 மணி உரையாடல் - சிரிப்பு\n:eek: :eek: ஓ அப்படியா கதை,\nஅடடா இதுவே கொஞ்சம் நீளமாதான் வந்துருக்கு\nஇன்னும் கொஞ்சம் சுருக்கி எழுதவும்...\nஎனக்கு மூனாவது வரியிலே மயக்கம் வந்து......��ண்ணியெல்லாம் தெளிச்சாச்சு....\nகடற்கரையில் 2 மணி உரையாடல் - சிரிப்பு\n:eek: :eek: ஓ அப்படியா கதை,\nஅடடா இதுவே கொஞ்சம் நீளமாதான் வந்துருக்கு\nஇன்னும் கொஞ்சம் சுருக்கி எழுதவும்...\nஎனக்கு மூனாவது வரியிலே மயக்கம் வந்து......தண்ணியெல்லாம் தெளிச்சாச்சு....\nஓஹோ தண்ணி தெளிச்சு விட்டாச்சா\nஉங்கள் அமெரிக்கப்பயணம் விரைவில் கைகூடி வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே...\nஹ்ம்ம்... வித்தியாசமான முயற்சி.உங்கள் அமெரிக்கப் பயணத்துக்கும் வாழ்த்துகள்.\nஅட இப்படியும் எழுத முடியும் என்று காண்பித்து இருக்கிறிர்கள்....\nஏன் ஒரு சிறுகதையை இதே மாதிரி முயற்ச்சிக்க கூடாது... நாங்களும் வாசித்து பார்த்து கருத்து சொல்லுறோமே...\nஅப்படியே அடுத்த முறை பதிக்கும் போது தலைப்பையும் தமிழிலையே பதியுங்கள்..\nமேற்ப்பார்வையாளர்கள் இதை திருந்த முடியுமா\nகுறிப்பு: உங்க டிரீட் கவிதையை வாசித்திருக்கிறேன், இருந்தாலும் நீங்க அமெரிக்க போறதுக்கு டிரீட் கேக்க மாட்டேன் என்று நினைக்க கூடாது...\nஅட இப்படியும் எழுத முடியும் என்று காண்பித்து இருக்கிறிர்கள்....\nஏன் ஒரு சிறுகதையை இதே மாதிரி முயற்ச்சிக்க கூடாது... நாங்களும் வாசித்து பார்த்து கருத்து சொல்லுறோமே...\nஅப்படியே அடுத்த முறை பதிக்கும் போது தலைப்பையும் தமிழிலையே பதியுங்கள்..\nமேற்ப்பார்வையாளர்கள் இதை திருந்த முடியுமா\nகுறிப்பு: உங்க டிரீட் கவிதையை வாசித்திருக்கிறேன், இருந்தாலும் நீங்க அமெரிக்க போறதுக்கு டிரீட் கேக்க மாட்டேன் என்று நினைக்க கூடாது...\nஅமெரிக்காவா-- இப்பகூட -- அப்ப டிரீட்.. அடப்பாவி--\nவித்தியாசமான பதிவு. வாழ்த்துகள் தம்பி.\nசான்றோர்களே எனக்கு கதையே விளங்கவில்லை...\nஅமெரிக்காவா-- இப்பகூட -- அப்ப டிரீட்.. அடப்பாவி--\nஅமெரிக்கா--அத்தை (மாமா) பெண் -- செட்டில்..\nயோவ் வந்தா பதிவை பத்தி எழுதுங்க, அதை விட்டுபுட்டு...\nயோவ் வந்தா பதிவை பத்தி எழுதுங்க, அதை விட்டுபுட்டு...\nஇல்லையா பென்ஸூ:D :D :D", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6988", "date_download": "2019-06-25T21:52:16Z", "digest": "sha1:6TD6XMMQT4UCIGUWEORJFCCGVP5D3EM5", "length": 4742, "nlines": 96, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சிபிசத்யராஜின் கட்டப்பாவ காணோம் – திரைப்பட முன்னோட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசிபிசத்யராஜின் கட்டப்பாவ காணோம் – திரைப்பட முன்னோட்டம்\nசிபிசத்யராஜின் கட்டப்பாவ கா���ோம் – திரைப்பட முன்னோட்டம்\n‘பைரவா’வில் விக் வைத்து நடிக்கிறார் விஜய்..\nதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் – மோடி அரசுக்கு சீமான் கோரிக்கை\nரம்மி இயக்குநரின் அடுத்த படத்தின் கதை இதுதான்\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-25T22:43:16Z", "digest": "sha1:Y63MQMJQO3VERJEPJG3FTHRSCCWE2SKZ", "length": 21199, "nlines": 127, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மங்கோலியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமொங்கோலியா அல்லது மங்கோலியா[5] (Mongolia) உலகின் இரண்டாவது பெரிய நிலஞ்சூழ் நாடாகும். இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் அரசியல் அமைப்பு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். உலான் பாட்டர் எனும் நகரமே இதன் தலைநகரமும் நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும்.\n• குடியரசுத் தலைவர் நம்பர்யின் எங்க்பயர்\n• பிரதமர் சஞ்சாகின் பயர்\n• தேசிய தோற்றம் நாள் 1206\n• மொங்கோலியாவின் பொக்த் கானேட் டிசம்பர் 29 1911\n• மொங்கோலிய மக்கள் குடியரசு நவம்பர் 24 1924\n• மொங்கோலிய மக்களாட்சி பெப்ரவரி 12 1992\n• மொத்தம் 15,64,116 கிமீ2 (19வது)\n• ஜூலை 2007 கணக்கெடுப்பு 2,951,786[1] (139வது)\n• அடர்த்தி 1.7/km2 (238வது)\nமொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $8.448 பில்லியன் (143வது)\n• தலைவிகிதம் $2,900 (130வது)\nமொங்கோலியா ஆனது பற்பல நாடோடிப் பேரரசுகளால�� ஆளப்பட்ட ஒரு நாடாகும். இவ்வாறு இருந்த ஆட்சி 1206 ஆம் ஆண்டில் செங்கிஸ் கான் கான் என்பவரால் நிறுவப்பட்ட மாபெரும் மங்கோலியப் பேரரசு உருவாகும் வரையே நீடித்தது. யுவான் அரச மரபின் ஆட்சியின் பின் மங்கோலியப் பேரரசு சரிந்துவிட்டது, மீண்டும் மக்கள் நாடோடி வாழ்க்கை வாழ வேண்டியதாய் ஆயிற்று. பதினாறாம் நூற்றாண்டின் பின்பு, மங்கோலியா திபெத்திய பௌத்தத்தால் தாக்கமுற்றது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மங்கோலியாவின் ஒரு பகுதி குயிங் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் குயிங் வம்சத்தின் ஆட்சி சரிந்த போது, மங்கோலிய நாடு சுதந்திரமடைந்த நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. எனினும் அவர்கள் மீண்டும் சண்டை செய்ய வேண்டி ஏற்பட்டது. அவர்களுக்கு சோவியத் யூனியன் மங்கோலியர்களுக்கு உதவி செய்தது. 1921 ஆம் ஆண்டில் மங்கோலிய நாட்டை உலக நாடுகள் சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டன. மங்கோலியா இன்றும் கூட முக்கியமான கிராமப்புற நாடு ஆகும். மங்கோலிய செஞ்சிலுவை சங்கம் 1939 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் உலான் பத்தூரில் அமைந்துள்ளது. சோவியத் யூனியனின் கலைப்பின் பின்பு ரஷ்ய நாட்டின் மங்கோலியாவின் மீதிருந்த சுவாரசியம் குறைந்து கொண்டே சென்றது. தற்போது சீனாவும் தென் கொரியாவுமே மங்கோலியாவின் வர்த்தக மற்றும் அரசியல் பங்காளி நாடுகளாக உள்ளனர்.\nமங்கோலியா உலகின் ஈரானுக்கு அடுத்துள்ள மிகப் பெரிய பத்தொன்பதாவது நாடாகும். மங்கோலியா அதிகமாக புல்வெளிகளையும் காட்டுப் பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது மங்கோலியாவின் மொத்த நிலப்பரப்பில் 11.2% வீதமாகும். இங்கு சனவரி காலத்தில் வெப்பநிலை −30 °C (−22 °F) ஆகக் குறைகிறது.\nமங்கோலிய நாடு 21 மாகாணங்களாக அதாவது மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணங்களும் அல்லது மாநிலங்களும் 329 மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன\nசனவரி முதலாம் திகதி புத்தாண்டு\nசனவரி அல்லது பெப்ரவரி பண்டைய புத்தாண்டு (Old new year (Tsagaan sar))\nமார்ச் மாதம் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினம்\nசூன் முதலாம் திகதி சிறுவர் தினம்\n11ம்-12ம் திகதிகள் சூலை நாடம் விடுமுறை (Naadam Holiday)\nநவம்பர் 26ம் திகதி சுதந்திர தினம்\n2010 இல் நடந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களில், 53 வீ���மானோர் பௌத்தர்கள் ஆவார்கள். அதுமட்டுமன்றி அங்கு சமய ஈடுபாடு இல்லாதவர்கள் 39% வீதமானோர் உள்ளார்கள்.\nசமய ஈடுபாடுடையவர்கள் 1,170,283 61.4\nஏனைய சமயங்கள் 6,933 0.4\nமங்கோலியாவின் உத்தியோகபூர்வ மொழி மங்கோலியன் ஆகும். இது அங்குள்ள 95 வீதமான மக்களால் பேசப்படுகின்றது. இங்கு மங்கோலியன் சிரில்லிக் எழுத்துக்களே எழுதுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.\n2002 ஆம் ஆண்டில், முப்பது வீதமான வீடுகளில் கால்நடை வளர்ப்பே அடிப்படையாக அமைந்திருந்தது. மங்கோலியாவில் உள்ள பல மேய்ப்பவர்களும் நாடோடி வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர். 2009 மற்றும் 2010 போன்ற ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான குளிரால் மங்கோலியா 96.7 மில்லியன் விலங்குகளை இழந்தது.மங்கோலிய பொருளாதாரம்\nமங்கோலியாவில் பொருளாதார நடவடிக்கை நீண்ட காலமாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தினை அடிப்படையாகக் கொண்டது, இருப்பினும் தாமிரம், நிலக்கரி, மாலிப்டினம், தகரம், டங்ஸ்டன் மற்றும் தங்கம் ஆகியவற்றின் விரிவான கனிம வைப்புகளின் வளர்ச்சி தொழில்துறை உற்பத்தியின் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது மொத்த உற்பத்தி மற்றும் சேவை, போக்குவரத்து மற்றும் சேமிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் ஆகியவை மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.8%) மற்றும் வேளாண்மை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16%) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக உள்ளது. சாம்பல் பொருளாதாரம்( கருப்புச் சந்தை பொருளாதாரம்) உத்தியோகபூர்வ பொருளாதாரத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மதிப்பிடப்படுகிறது. 2006 ஆம் ஆண்டில், மங்கோலியாவின் ஏற்றுமதிகளில் 68.4% PRC க்கு சென்றது, மற்றும் PRC மங்கோலியாவின் இறக்குமதியில் 29.8% வழங்கப்பட்டது.\nமங்கோலியா உலக வங்கியின் கீழ்-நடுத்தர-வருமான பொருளாதாரமாக மதிப்பிடப்படுகிறது. மக்கள்தொகையில் 22.4% ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே வாழ்கின்றனர். 2011 ல் ஜிடிபி தனிநபர் 3,100 டாலர். வளர்ச்சி விகிதத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் விகிதம் 1998 இல் 35.6%, 2002-2003 இல் 36.1%, 2006 ல் 32.2% என கணக்கிடப்பட்டுள்ளது.\nசுரங்கத் துறையின் வளர்ச்சியின் காரணமாக மங்கோலியா 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் முறையே (9.9% மற்றும் 8.9%) உயர்ந்த வளர்ச்சி கண்டிருந்தது. [ 2009 இல், பொருட்களின் விலையிலும், உலக நிதி நெருக்கடியின் விளைவ���களிலும் நாட்டின் பணமானது அமெரிக்க டாலருக்கு எதிராக 40% வீழ்ச்சியடைந்தன. 2011 ல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி 16.4% என எதிர்பார்க்க பட்டது இருப்பினும், பணவீக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் லாபத்தைத் தொடர்ந்து கொண்டு, 2011 இன் இறுதியில் சராசரியாக 12.6% என காணப்பட்டது 2006 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் 7.5% என்ற விகிதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2002 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக உயர்ந்துள்ளது என்றாலும், ஒரு வர்த்தக வர்த்தக பற்றாக்குறையை சமாளிக்க அரசு இன்னும் வேலை செய்கிறது. மங்கோலியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% இந்த வர்த்தக பற்றாக்குறை 2013 ஆம் ஆண்டில் ஒரு உபரிவாக உருமாறும் என்று பொருளாதார வல்லுனர் கணித்துள்ளார்.\n2010-2050 வரை வளர்ந்து வரும் சந்தையில் உள்ள நாடுகளில் மங்கோலியா ஒருபோதும் பட்டியலிடப்படவில்லை. சிட்டி குரூப் ஆய்வாளர்கள் மங்கோலியாவை 2010-2050 க்கு மிகவும் உறுதியளிக்கும் வளர்ச்சிக்கான நாடுகளான \"உலகளாவிய வளர்ச்சியுற்ற நாடுகளில்\" ஒன்றாக இருப்பதை உறுதிப்படுத்தியது. மங்கோலியா பங்குச் சந்தை, 1991 இல் Ulaanbaatar இல் நிறுவப்பட்டது, சந்தை மூலதனத்தின் மூலம் உலகின் மிகச் சிறிய பங்குச் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. [ 2008 ஆம் ஆண்டில், 2008 ஆம் ஆண்டில் 406 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து நான்கு மடங்குக்கு பின்னர் மொத்தமாக 2 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த சந்தை மூலதனத்துடன் 336 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டில், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) \"Doing Business\" அறிக்கையில் முந்தைய ஆண்டின் 88 உடன் ஒப்பிடுகையில், 76 வது இடத்திற்கு முன்னேறிய மங்கோலியா, கணிசமான முன்னேற்றம் கண்டது.\nமங்கோலியாவின் ஏற்றுமதியில் 80% க்கும் அதிகமானவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர், இது இறுதியில் 95% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 3,000 சுரங்க உரிமங்கள் வழங்கப்பட்டன. மங்கோலியாவில் சுரங்கத் தொழில்களைத் தொடங்கும் சீன, ரஷ்ய மற்றும் கனேடிய நிறுவனங்களின் எண்ணிக்கை மூலம் சுரங்கத் தொழில்துறையானது மங்கோலியாவில் ஒரு பெரிய தொழில்துறையாக தொடர்கிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/17436-this-is-the-first-time-that-nearly-10-of-the-seats-in-tamil-nadu-are-vacant.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-25T22:09:50Z", "digest": "sha1:V5Q64DGWWDROOD43RFNTKJWCFMKB24G4", "length": 9816, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழ்நாட்டில் சுமார் 10% தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறை: திருமாவளவன் | This is the first time that nearly 10% of the seats in Tamil Nadu are vacant", "raw_content": "\nதமிழ்நாட்டில் சுமார் 10% தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறை: திருமாவளவன்\nதமிழ்நாட்டில் மொத்தம் உள்ள தொகுதிகளில் சுமார் 10% தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல்முறை என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், \"எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலோடு தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.\nசபாநாயகரால் 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அந்தத் தொகுதிகள் காலியாக உள்ளன. அது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில் அந்தத் தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதுபோலவே திருவாரூர் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளும் நீண்ட நாட்களாக காலியாக உள்ளன. தற்போது ஓசூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பதவி இழந்துள்ள நிலையில் அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது.\nதமிழ்நாட்டில் மொத்தம் உள்ள தொகுதிகளில் சுமார் 10% தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறையாகும். அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் அந்தத் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியின் ஆட்சி தொடர்வதற்கும் அதுவே காரணமாக இருக்கிறது.\nகாலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்துவது தான் முறையானதாக இருக்கும். தனித்தனியே தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பொருள் செலவையும், கால விரயத்தையும் அது தடுக்கும். அதுமட்டுமின்றி இடைத்தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வது தான் என்ற கேவலமான நிலையையும் அது மாற்றும்.\nஇவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலோடு காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டும்\" என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nஉ.பி. மாவட்டக் கட்சிக் கமிட்டிகளைக் கலைத்தது காங்கிரஸ்: கட்சிக்குள் களையெடுப்பு நடவடிக்கைக்கு 3 நபர் குழு அமைக்க முடிவு\nஎம்எல்ஏ ராதாமணி மரணம்: விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு\nசமூகநல்லிணக்கத்தைப் பாதுகாக்க ராமதாஸ் மீது விரைவில் விசிக வழக்கு தொடுக்கும்: திருமாவளவன்\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்: விசிக ஆதரவு\nநீட் தோல்வி: தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்குக; திருமாவளவன்\nஉ.பி. சட்டப்பேரவை இடைத்தேர்தலை தவிர்க்க வேண்டும்: ராகுல் காந்திக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடிதம்\nதமிழ்நாட்டில் சுமார் 10% தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறை: திருமாவளவன்\nகாலையில் எழுந்தவுடன் காபி- ‘கம கம’க்கும் ஏற்காடு காபி\nஇந்திராவின் முகவரியாக பிரியங்கா உள்ளார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=685", "date_download": "2019-06-25T22:55:23Z", "digest": "sha1:VQJIL2TEK4GQZVWHBUWRTIB2BW33PIK3", "length": 5312, "nlines": 37, "source_domain": "www.koormai.com", "title": "உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணத்தில் அனுட்டிப்பு (கூர்மை - Koormai)", "raw_content": "\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணத்தில் அனுட்டிப்பு\nமுன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் பங்கேற்று அஞ்சலி\nபுதுப்பிப்பு: ஜன. 10 13:52\nஈழத்தமிழ் மக்களை மக்களை இலக்கு வைத்து கடந்த காலங்களில் இலங்கை அரச படையினராலும் சிங்கள அரச கைக்கூலிகளாலும் நடத்தப்பட்ட படுகொலைகளில் ஒன்றான உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுட்டிக்கப்பட்டுள்ளது.\nவீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக முற்றவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலங்கம் ��லைமையில் இன்று காலை 10 மணியளவில் அஞ்சலி வணக்கம் இடம்பெற்றது.\n1974 ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அசம்பாவிதத்தின் போது இலங்கைப் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன்போது அங்கு மாநாட்டிற்காக கூடியிருந்த மக்கள் மத்தியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 11 அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.\nஇந்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் எவ்.எக்ஸ்.குலநாயகம், வலிகாமம் வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன் உட்பட பலர் கலந்து அஞ்சலி செலுத்தினர்.\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/05/09104831/1161836/BJP-office-police-vehicle-torched-in-Mahe.vpf", "date_download": "2019-06-25T22:42:57Z", "digest": "sha1:BKPV54MGIWZ7SQTVCRU45YZROZVF4JP2", "length": 18283, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரட்டை கொலையால் கேரளாவில் வன்முறை - பா.ஜனதா அலுவலகம், போலீஸ் ஜீப்புக்கு தீ வைப்பு || BJP office police vehicle torched in Mahe", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇரட்டை கொலையால் கேரளாவில் வன்முறை - பா.ஜனதா அலுவலகம், போலீஸ் ஜீப்புக்கு தீ வைப்பு\nகேரளாவில் நடந்த இரட்டை கொலையை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன பேரணியில் திடீரென ஏற்பட்ட வன்முறையில் மாகி பா.ஜனதா கட்சி அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.\nகேரளாவில் நடந்த இரட்டை கொலையை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன பேரணியில் திடீரென ஏற்பட்ட வன்முறையில் மாகி பா.ஜனதா கட்சி அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அடிக்கடி அரசியல் மோதல் நடப்பது வாடிக்கையாகி விட்டது.\nகண்ணூர் தலச்சேரியை அடுத்த பள்ளூரைச் சேர்ந்தவர் பாபு (வயது 47). மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். புதுச்சேரி அருகில் உள்ள மாகி நகரில் கவுன்சிலராக இருந்தார். நேற்று முன்தினம் இவர், வீட்டிற்கு நடந்து சென்றபோது, 10 பேர் க���ண்ட கும்பல் பாபுவை வழிமறித்து தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர்.\nஇதில், பாபு உயிரிழந்தார். இவரது கொலை நடந்த சில மணி நேரங்களில் அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி, பா.ஜனதா கட்சியின் தொண்டருமான சமேஜ் (43) என்பவரும் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆட்டோ டிரைவரான சமேஜை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா கட்சியின் தொண்டர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இரு கட்சியினரும் நேற்று கண்ணூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.\nஇதையடுத்து நேற்று கண்ணூர் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை.\nமேலும் இரு கட்சியினரும் மாகியில் தனித்தனியாக கண்டன பேரணி நடத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் மாகி பா.ஜனதா கட்சி அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.\nவன்முறையில் ஈடுபட்டோரை கலைக்க புதுச்சேரி போலீசார் அங்கு ஜீப்பில் விரைந்து வந்தனர். அந்த ஜீப்பிற்கும் வன்முறை கும்பல் தீ வைத்தது. இதனால் போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.\nமாகியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான சந்திப்புகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்சி அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nகண்ணூரில் நடந்த அரசியல் கொலைகளுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். போலீஸ் இலாகா செயலிழந்து விட்டதாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.\nகேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி 2016 மே மாதம் 19-ந்தேதி பொறுப்பேற்றது. அதன் பிறகு கண்ணூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே அரசியல் காரணங்களுக்காக பழிக்குப் பழியாக கொல்லப்பட்டுள்ளனர்.\nஇதில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியும் ஒருவர். கண்ணூர் சம்பவங்களுக்கு காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்��ு விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nஐ.எஸ். பயங்கரவாதிகள் 155 பேர் கைது - பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்\nபிரகடனம் செய்து 44-வது ஆண்டுகள் - அவசர நிலையை எதிர்த்த தலைவர்களை நினைவுகூர்ந்தார் மோடி\nநாடு முழுவதும் கல்லூரிகளில் இந்தி பாடம்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை: இந்தியா திட்டவட்டம்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijayantony-20-03-1736162.htm", "date_download": "2019-06-25T22:05:14Z", "digest": "sha1:54COZHINS5OR6YX4LEGZLJWQBCJY6LDZ", "length": 7212, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் ஆண்டனி படத்தில் நடிக்கனுமா- அப்போ ஒரு கண்டீஷன் - VijayAntony - விஜய் ஆண்டனி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தில் நடிக்கனுமா- அப்போ ஒரு கண்டீஷன்\nவிஜய் ஆண்டனி படங்களுக்கு என்று இப்போது ரசிகர்கள் உருவாகி விட்டனர். தரமா�� கதை, வித்தியாசமான பட பெயர் என தான் தேர்ந்தெடுக்கும் படங்களில் தனி பாணியை கடைப்பிடித்து வருகிறார்.\nஇந்நிலையில் விஜய் ஆண்டனி ராடான் தயாரிப்பில் அண்ணாதுரை என்ற படம் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாராவதால் படக்குழு அதிரடி முடிவு செய்துள்ளனர். வேறு ஒன்றும் இல்லை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியும் தெரிந்த நடிகர் நடிகைகளை தேடிப்பிடித்து வருகிறார்கள்.\nஇதனாலேயே பலருக்கு இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறதாம்.\n▪ அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.\n▪ ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி\n▪ விஜய் ஆண்டனியின் அடுத்த அதிரடி படம்- உறுதியான தகவல்\n▪ அரசியலுக்காக தனுஷ், விஜய் ஆண்டனியை பயன்படுத்தும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்\n▪ அண்ணாதுரை படத்தின் பின்னணி\n▪ விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி\n▪ விஜய் ஆண்டனிக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் நடக்கின்றது\n▪ விஜய் ஆண்டனியை பார்த்து பேஜாராகிவிட்டென்\n▪ பிரபல அரசியல் தலைவரின் பெயரை படத்துக்கு வைத்த விஜய் ஆண்டனி\n▪ சைத்தான் படத்தில் சொந்த குரலில் பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி: அருந்ததி நாயர்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-25T22:15:19Z", "digest": "sha1:Y7GIOBA2JPTBELXU53QJMGULEWDV4C2H", "length": 9189, "nlines": 90, "source_domain": "www.techtamil.com", "title": "உள்ளாட்சி தேர்தல் வாக்குச் சாவடியின் விவரங்களை onlineல் சுலபமாக அறிய – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉள்ளாட்சி தேர்தல் வாக்குச் சாவடியின் விவரங்களை onlineல் சுலபமாக அறிய\nஉள்ளாட்சி தேர்தல் வாக்குச் சாவடியின் விவரங்களை onlineல் சுலபமாக அறிய\nஇப்பொழுது தமிழகம் முழுக்க பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும்\nகொண்டிருக்கும் ஒரு செய்தி உள்ளாட்சி தேர்தல். சட்டமன்ற தேர்தலை நியாயமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு இந்த உள்ளாட்சி தேர்தலையும் நியாயமாக நடத்தி முடிப்பது என்பது சவாலான ஒன்று. ஜனநாயக நாட்டில் நமது உரிமை ஒட்டு போடுவது. நம் தேர்தல் ஆணையமும் வாக்காளர்கள் சுலபமாக ஓட்டு போட தேர்தலுக்கு முன்பாகவே பூத் சிலிப் கொடுப்பது போன்ற பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. அந்த வரிசையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் வாக்களர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடியின் விவரங்களை onlineல் சுலபமாக அறிய ஒரு புதிய இணைய பகுதியை வடிவமைத்து தந்துள்ளது.\nமுதலில் இந்த linkல் http://tnsec.tn.nic.in/voterinfo/ கிளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லுங்கள். அதில் தமிழக மாவட்டத்தின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய மாவட்டத்தை கிளிக் செய்யுங்கள்.\nஅந்த linkல் கிளிக் செய்து சென்றால் இன்னொரு சிறிய window open ஆகும் அதில் உங்களுடைய வாக்காளர் எண்ணை கொடுக்கவும்.\nஉங்கள் வாக்காளர் எண்ணை கொடுத்த பிறகு கீழே உள்ள View Detail என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுக்கு கீழே இருப்பது போல வரும். அதில் உங்களின் வாக்காளர் விவரங்கள் இருக்கும் மற்றும் கீழே நீங்கள் ஓட்டு போட வேண்டிய இடமும் காட்டப் பட்டிருக்கும்.\nகுறியிட்டுகாட்டிஇருக்கும்இடத்தில்நீங்கள்ஓட்டுபோடவேண்டியஇடம்இருக்கும். அதைகுறித்துகொண்டுவாக்குச் சாவடியை தேடிஅலையாமல்நேரடியாகசென்றுஉங்கள்வாக்கினைகட்சிபாகுபாடுஇன்றியும்உறவினர்பாகுபாடுஇன்றியும்நல்லவேட்பாளர்களுக்குஉங்கள்வாக்கினைசெலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்ருங்கள்.\nஉங்கள்வாக்காளர்எண்ணைகொடுத்தபிறகுகீழேஉள்ள View Detail என்றபட்டனைஅழுத்தவும். அடுத்துஉங்களுக்குகீழேஇருப்பதிபோலவரும்அதில்உங்களின்வாக்காளர்விவரங்கள்இருக்கும���மற்றும்கீழேநீங்கள்ஓட்டுபோடாவேண்டியஇடமும்காட்டப்பட்டிருக்கும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/12162426/1021540/AIIMS-Hospital-foundation-stone-laying-ceremony-PM.vpf", "date_download": "2019-06-25T21:58:33Z", "digest": "sha1:2KTDVA54IVLXB6Z7WZYH4EJMQAXHDXQ4", "length": 10195, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா : பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா : பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் விழா வருகிற 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது.\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் விழா வருகிற 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மருத்துவமனைக்கு 2-ம் கட்டமாக ஒதுக்கப்பட்ட 22 ஏக்கர் நிலத்தை அளக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 202 ஏக்கர் நிலம் சர்வே செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-ம் கட்டமாக நில அளவைப் பணிகள் நடந்து வருகின்றன. தேர்வு செய்யப்பட்ட இடங்களை சர்வே செய்து வரைபடம் தயாரிக்கும் பணிகளை வருவாய் துறை விரைவு படுத்தியு���்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஜூலை 3-ல் கல்வித்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம் : ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணி புரிபவர்கள் மாற்றம்\nதமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nதண்ணீர் இல்லாமல் கருகும் பயிர் : மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக புகார்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லா���ல் கருகி வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3860737&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl3_health_and_life&pos=5&pi=1&wsf_ref=Insync%7CTab:unknown", "date_download": "2019-06-25T22:02:09Z", "digest": "sha1:DPNKZ7PGOII6B4BENIDWFPQGBQB3KIW5", "length": 13162, "nlines": 83, "source_domain": "3gdongle.airtel.in", "title": "உங்க குலதெய்வத்தை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா? இந்த 6 பொருள வாசல்ல கட்டுங்க...-Boldsky-Insync-Tamil-WSFDV", "raw_content": "\nHome » உலக நடப்புகள்\nஉங்க குலதெய்வத்தை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா இந்த 6 பொருள வாசல்ல கட்டுங்க...\nநம்மில் நிறைய பேருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாதே. சிலருக்கு தெரிந்திருக்கும். அதனால் குலதெய்வம் எது என்று தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இருப்பார்கள். தெரிந்தவர்கள் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபடுவது அவசியம்.\nMOST READ: செவ்வாய் கிரகம் இன்னைக்கு எந்த ராசிக்கு சாதகமாகவும் எந்த ராசிக்கு பாதகமாகவும் அமையும்\nகுல தெய்வத்துக்கு பரிகாரம் என்று சொன்னதும் உடலை வருத்திக் கொள்வது, அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று பயமுறுத்துவார்கள். அப்படி எல்லாம் தேவையில்லை. மிக எளிதாக செலவே இல்லாமல் உண்மையான நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். ஒரு சின்ன பரிகாரம் செய்வதன் மூலம் உங்களுடைய குலதெய்வத்தை உங்களுடைய வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வரலாம்.\nசதுர வடிவ சிவப்பு நிற புது துணி - 1\nவிரலி மஞ்சள் - 1 துண்டு\nசாம்பிராணி - (கட்டி, பவுடர்) ஏதாவது ஒன்று.\nகருப்பு நிற நூல் - சிறிது\nMOST READ: இந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...\nமுதலில் சதுர வடிவ சிவப்பு நிறத் துணியின் நடுவில் மஞ்சள், சாம்பிராணி, கரித்துண்டு ஆகியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.\nஅ���ன் மேல் சிட்டிகை அளவுக்கு குங்குமம், சந்தனம், திருநீறு ஆகியவற்றை போட்டுக் கொள்ளுங்கள்.\nபின்பு துணியின் நான்கு மூலைகளையும் ஒன்றாகப் பிடித்து, உருண்டையான அந்த பொருள்கள் உள்ள துணியை கருப்பு நிற நூலால் நன்கு இறுக்கமாகக் கட்டிக் கொள்ளுங்கள்.\nஅவ்வளவு தான். உங்களுடைய பரிகாரப் பொருள்கள் இப்போது ரெடி.\nஇப்படி தயார் செய்து வைத்திருக்கும் மூட்டையின் வீட்டின் நிலைப்படிக்கு மேலே, வீட்டின் வெளியே வேண்டாம். நிலைப்படியின் உட்புறத்தில் மேலே உள்ள சுவரில் சிறிதாக ஒரு ஆணி அடித்துக் கொள்ளுங்கள். அதில் இந்த துணி மூட்டையைத் தொங்க விடுங்கள்.\nMOST READ: கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nஇப்படி மாட்டி வைத்து ஒரு வாரத்துக்கு உள்ளாகவே நீங்கள் உங்கள் வீட்டில் உங்களுடைய குலதெய்வம் குடி கொண்டிருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். தொழிலில் லாபம் ஏற்படும். வீட்டில் இருந்த பிரச்சினை தீரும். உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் வாசம் செய்வதை ஏதாவது ஒரு வகையில் உங்களால் உண்ர்ந்து கொள்ள முடியும்.\nஇதை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. வருடக்கணக்கில் கூட அப்படியே வைத்திருக்கலாம். ஏதுாவது விசேஷ நாட்களில் புதியது மாற்றலாம் என்று நினைத்தால், அப்போது இதேபோல் மீண்டும் செய்து மாட்டிக் கொள்ளுங்கள்.\nநாம் குலதெய்வத்தை வழிபடத் தவறி விட்டோம். நம்மடைய வீட்டுக்குள் நம்முடைய குலதெய்வம் வாசம் செய்யவில்லை என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று பாருங்கள்.\nநம்முடைய குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் நிறைய தொல்லைகள், தொடர்ந்த கஷ்டங்கள், உடல் நலக் கோளாறுகள், வறுமை, பிரச்சினைகள், எதற்கெடுத்தாலும் தொடர்ந்து தடைகள் ஆகியவை உண்டானால் நமக்கு குல தெய்வ அருள் இல்லாமல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஉங்க ஈரல்ல கெட்ட நீர் தேங்கியிருந்தா எப்படி கண்டுபிடிக்கிறது\nதுளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்���ும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/karaikal-nedungadu-144-sand-scam-near-nandalaru.html", "date_download": "2019-06-25T21:46:37Z", "digest": "sha1:3WQIKV4YRZ2PNOYPACA52IPUF5LQX6SG", "length": 15194, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "நெடுங்காடு கொம்யூன் குளக்குடி,ஆண்டூர் ,உசுப்பூர் பகுதியில் நண்டலாற்றில் மணல் எடுக்க தடை - காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து வந்த மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி - காரை மாவட்ட சார்பு ஆட்சியர் அதிரடி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநெடுங்காடு கொம்யூன் குளக்குடி,ஆண்டூர் ,உசுப்பூர் பகுதியில் நண்டலாற்றில் மணல் எடுக்க தடை - காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து வந்த மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி - காரை மாவட்ட சார்பு ஆட்சியர் அதிரடி\nemman ஆண்டூர், காரைக்கால், செய்தி செய்திகள், நெடுங்காடு, மணல் கொள்ளை, sand scam No comments\nகாரைக்கால் மாவட்டத்தை சார்ந்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட குளக்குடி,ஆண்டூர் ,உசுப்பூர் ஆகிய கிராமங்களை ஒட்டியுள்ள நண்டலாறு ஆற்றுப் படுகைகளில் மணல் எடுக்கவும் செங்கல் சூளைகள் அமைக்கவும் 144 தடை உத்தரவு காரைக்கால் மாவட்ட சார்பு ஆட்சியர் திரு.கேசவன் ஐ.ஏ.எஸ் அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது அந்த பகுதிகளில்.காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகைகள் மற்றும் கரைகளை சேதப்படுத்தி சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நெடுங்காடு கொம்யூன் ஆண்டூர் அனுமதியின்றி ஒரு செங்கல் சூலை செயல்பட்டு வருவதாகவும் அதற்காக நண்டலாற்றின் ஒரு பகுதியில் குளக்குடி , அண்டூர், உசுப்பூர் கிராமங்களை ஒட்டி விதிகளை மீறி வண்டல்மண் அள்ளப்பட்டு வருவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் வருவாய் அதிகாரிகளிடம் புகாரளித்தனர்.\nஅதன் பிறகு ஆட்சியர் கேசவன், தாசில்தார்கள் முத்து, பொய்யாதமூர்த்தி ஆகியோர் அந்த இடத்துக்கு விரைந்து ஆய்வில் ஈடுபட்டனர்.ஆய்வின் முடிவில் அந்த பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடத்தப்பட்டு வந்ததும் விதிகளுக்கு புறம்பாக ஒரு செங்கல் சூலை அங்கே இயங்கி வந்ததும் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து குளக்குடி, அண்டூர், மற்றும் உசுப்பூர் ஆகிய கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து சார்பு ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டார்\nஅந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது \"மக்களின் உயிருக்கும், உடைமைக்கும், பயிர்களுக்கும் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் பொருட்டும் பொன்பேத்தி, குரும்பகரம் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட நண்டலாற்றின் தென்கரையில் உள்ள உசுப்பூர், குளக்குடி,அண்டூர் கிராமங்களிலும், வடகரையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான இடத்திலும் யாரும் அத்து மீறி நுழையக் கூடாது. எந்தக் காரணத்துக்காகவும் மணல் அள்ளக்கூடாது. மோட்டார் மற்றும் மோட்டார் அல்லாத வாகனங்களில் மண்ணை அள்ளிச் செல்லக் கூடாது. என அறிவிப்பதுடன் இரண்டு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது மேலும் இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் \" என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமின்றி காரைக்கால் மாவட்டம் முழுவதிலும் இதைப்போன்ற முன் அனுமதி பெறாத ,சட்ட விரோதமான ,விதி முறைகளை மீறிய மணல் கொள்ளைகள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.இப்பொழுது சார்பு ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த தடை உத்தரவு ஆனது மணல் கொள்ளைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரங்கம் இனி எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு தொடக்கமாக இருக்கும் என நம்பலாம்.\nஆண்டூர் காரைக்கால் செய்தி செய்திகள் நெடுங்காடு மணல் கொள்ளை sand scam\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந��து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2008/11/blog-post.html", "date_download": "2019-06-25T21:41:42Z", "digest": "sha1:UTIUIVKAB72DEUJMSGIIIN7XEAACSI2G", "length": 21358, "nlines": 360, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": மிகுதா! நீ பதில் போட்டு ஒரு வருசம் :(", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n நீ பதில் போட்டு ஒரு வருசம் :(\nமிகுதன் போய் ஒரு வருஷம் ஆகி விட்டது.\nஎன் வலைப்பதிவு வாசகனாகி, பின் என் ஊர்க்காரன் என்று அறிமுகப்படுத்தி, பின்னர் எமது தேசத்தைக் காக்கும் விடுதலை வீரன் என்று தன்னைக் காட்டாமலேயே பல காலம் என்னோடு மின்னஞ்சல் தொடர்பில் இருந்தவன் என் தம்பி மிகுதன். தொடர்பில் இருந்த காலம் வரை அதை அவன் சொல்லாமல் தன் செயலில் மட்டும் காட்டியவன். கடந்த ஆண்டு தமிழ்செல்வன் அண்ணா, மற்றும் சக போராளிகளுடன் அரக்க அரசின் இயந்திரக் கழுகால் விதையாகிப் போய் விட்டான்.\nஉன்னைப் பற்றி நினைக்கும் போதே, தட்டச்சும் போதே தானாக என் கண்கள் எரிந்து குளமாகிறதே. அந்த மிகுதன் நீ தானா என்று மீண்டும் மீண்டும் ஒவ்வொரு தளமாகச் சென்று அவதியாக அலைந்த அந்த போன வருஷக் கணங்கள் இன்னும் அப்படியே. அது அவன் தானா என்று நான் அவனுக்கு அன்று இரவு போட்ட மின்னஞ்சலுக்கு பதில் இன்னும் வரவில்லை....\nமீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nஒன்றையும் மறக்காதுதான் மனிதர்கள் வாழ்கின்றார்கள்\nஅதனைச் சொல்வதற்குத்தான் அவர்களால் இயல்வதில்லை\nநீங்களும் கொக்குவில் இந்துவில் தான் படித்தீர்கள் என்பதை பதிவின் மூலம் அறிந்தேன்\nநானும் 89 தொடக்கம் 95 வரை அங்குதான் படித்தேன்\nஅத்துடன் உங்களது நல்லூர் பற்றிய பதிவை பார்த்தேன்\nதமிழின் பெருமைகளைத் தனியே சைவ உறையிட்டு வெளியிடுவதென்பது அதனை வாசிப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்திவிடும் என்றே நினைக்கின்றேன்\nஎனக்கு அத்தகைய ஓர் உணர்வு அவ்வளவுதான்\nஉங்களது யாழ்ப்பாணச் சரித்திரம் பற்றிய தொடுப்பு மிகவும் பிரையோசனமாக இருந்தது.\nஒருமுறை மகேந்திரம் அதிபர் நவராத்திரியில் சோடியாக பாட்டுப்பாடியதற்காக நிகழ்ச்சியை குழப்பியது.\nஎப்படியிருந்தது யாழ்ப்பாணம். இப்ப கேபிள் டிவியோடையே இளசுகளின்ர காலம் கழியுதாம்\nவிரைவில எல்லாத்துக்கும் வழிசமைப்பம் அண்ணா\nஉறைந்துபோக - கவிஞர் சேரன்\n//விரைவில எல்லாத்துக்கும் வழிசமைப்பம் அண்ணா\nநம்பிக்கை வரிகளின் வழியில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடே செல்வோம்\nவிதைகள் விழுவது அழிந்து போக அல்ல... அதிலிருந்து பல மடங்கு விருட்சங்களை உருவாக்கத்தான்.\nமிகவும் சுமையாக உள்ளது அண்ணா\n//விதைகள் விழுவது அழிந்து போக அல்ல... அதிலிருந்து பல மடங்கு விருட்சங்களை உருவாக்கத்தான்//\n//விரைவில எல்லாத்துக்கும் வழிசமைப்பம் அண்ணா...//\nதாயக விடிவிற்காய் நம்பிக்கையோடு இருந்த வீரனின் வார்த்தைகள்..\nதாயகத்தில் இருப்பதால்...வாய் மூடி அழுகின்றேன். கண்களில் மட்டும் அந்த வீரனுக்காக கண்ணீருடன்\n//தமிழின் பெருமைகளைத் தனியே சைவ உறையிட்டு வெளியிடுவதென்பது//\nஇது தனியே இடப்படும் உறையல்லவே\nதமிழையும், சைவத்தையும் இரண்டாய் பிரிக்க இயலுமா என்னே\nலட்சியவேங்கைகள் தோற்பதில்லை என்பதற்கேற்ப வாழ்ந்தவர்கள் இவர்கள். அவரது நம்பிக்கை நிறைவேறும் என்று நாமும் நம்புவோம்\nவிதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்காது” என்ற வாக்குக்கேற்ப\nவிதையாய் விழுந்த வித்துக்கள் மரமாய் எழுவார்கள்,\nஅந்த மரத்தின் நிழலில் நாமும் நம் சந்ததியும் சுதந்திர காற்றை சுவாசித்திருப்போம்\n//ஒன்றையும் மறக்காதுதான் மன��தர்கள் வாழ்கின்றார்கள்\nஅதனைச் சொல்வதற்குத்தான் அவர்களால் இயல்வதில்லை//\nஅவர்களால் சொல்ல இயலாததை நீங்கள் உங்கள் பதிவுகளூடாக சொல்லிவருகிறீர்கள்.\nகானா பிரபு போண்றவர்கள் இந்த கொடுமைகளை மேலை நாட்டு அரசுகளுக்கு எடுத்துரையுங்கள்.\nவணக்கம் பிரபா.கனத்த மனங்களை இறக்க முடியாமல் சுமை தாங்கிகளாய் நாங்கள்.\nஎன்ன மகத்தான வார்த்தை. அதற்குள் எப்படித்தான் வாழ்கிறார்களோ எத்தனை தியாகங்கள். எத்தனை துன்பங்கள். எத்தனை இழப்புக்கள். இன்னும் இன்னும் எத்தனை எத்தனை.....\nஉயிர்விடும் வேளையில் உங்களின் வாயது\nஉரைத்தது தமிழீழம் - அதை\nநிரை நிரையாகவே நின்றினி விரைவினில்\nதலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்\nதனியர(சு) என்றிடுவோம் - எந்த\nநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ. பேசுகிறார்...\n நீ பதில் போட்டு ஒரு வருசம் :(\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகத���யோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/149732/news/149732.html", "date_download": "2019-06-25T22:15:12Z", "digest": "sha1:JBYROLFZO4DDIEWWFTKFIEVEO6Y4J4RO", "length": 22620, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "கருணாவின் மீள்பிரவேசம் எற்படுத்தி இருக்கும் சலசலப்பு..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nகருணாவின் மீள்பிரவேசம் எற்படுத்தி இருக்கும் சலசலப்பு..\nமட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு இடம்பெற்ற மறுநாளான கடந்த 11 ஆம் திகதி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதியாக பெரும் செல்வாக்குடன் இருந்த கருணா, புலிகள் இயக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியேறி, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவருக்கு ராஜ உபசாரம் வழங்கப்பட்டிருந்தது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியும் பிரதி அமைச்சர் பதவியும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த ஆட்சி மாற்றம், கருணாவை வெறுமை நிலைக்கு மாத்திரமன்றி, சிறைக்கம்பிகள் வரைக்கும் கொண்டு சென்றது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பொதுவெளியில் இருந்து ஒதுங்கியிருந்த அல்லது ஓரம்கட்டப்பட்டிருந்த கருணா மீண்டும், நுகேகொடவில் கடந்த ஜனவரி 27ஆம் திகதி நடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுப் பேரணியில் பங்கேற்று உரையாற்றியிருந்தார்.\nஅங்கு அவர் நிகழ்த்திய உரையில், தாம் மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசி என்பதைப் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தார். மீண்டும் அரசியலில் ஈடுபடுவதானால், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழேயே அதனைச் செய்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு அவர் கூறி, இரண்டு வாரங்கள் கழித்து, மட்டக்களப்பில் நடத்திய கூட்டத்தில், புதி��� கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.\nஇதன் மூலம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதிலும் நடந்து கொள்வதிலும் வல்லவர் என்பதைக் கருணா மீண்டும் நிரூபித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த வரையில், தமிழர்களுக்குத் தமிழீழமே ஒரே தீர்வு என்று கூறிப் போராடி வந்திருந்தார். புலிகள் இயக்கத்தைத் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலை இயக்கம் என்றே கூறிவந்திருந்தார். ஆனால், நுகேகொடக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர், மஹிந்த ராஜபக்ஷவைப் பெருமைப்படுத்துவதற்காக, கொடிய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை அழித்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅந்தக் கட்டத்தில் புலிகள் இயக்கம் அவருக்குப் பயங்கரவாத அமைப்பாக அதுவும், கொடிய பயங்கரவாத அமைப்பாக மாறியிருந்தது. அப்படிப் பேசினால்தான், நுகேகொட கூட்டத்தில் கைதட்டல் விழும் என்பது அவருக்குத் தெரியும். அதுபோலத்தான், உபதலைவர் பதவியில் இருக்கும் வரையில், அவருக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இனிப்பானதாகவே இருந்தது. அந்தப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், “தான் சுதந்திரக் கட்சியில் இருந்து தம்மால் தமிழ் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை” என்று கூறியிருக்கிறார். புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற போது கருணா, கிழக்கு மாகாணம் என்ற பிரதேசவாதத்தைப் பயன்படுத்தியே, தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முயன்றார்.\nசமீப காலம் வரையில் கிழக்கு மக்களின் நலன்களுக்காகக் கட்சி ஒன்றை அமைக்கப் போவதாகத்தான் கூறி வந்தார். ஆனால் இப்போது, வடக்கு, கிழக்கு மக்களின் நலன்களுக்காக என்று தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார். இதே வடக்கு, கிழக்கு மக்களின் நலன்கள் பற்றி, 2004 இல் கருணா சிந்தித்திருக்கவில்லை. அவ்வாறு அவர் சிந்தித்திருந்தால் நிலைமைகள் வேறாக அமைந்திருக்கும். ஆக, கருணாவின் முடிவுகளும் தெரிவுகளும் எப்போதும் குழப்பம் நிறைந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணானதாகவுமே இருந்து வந்திருக்கிறது.\nஅதன் தொடர்ச்சிதான் அவரது புதிய கட்சி. கருணாவைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசிய அரசியலையும் செய்ய முடியாத, தேசிய அரசியலையும் செய்ய முடியாத ஒரு திரிசங்கு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார். மஹிந்த ராஜபக்ஷவை மானசீகக் குருவாகக் கொண்டிருந்தாலும் அவரால், கூட்டு எதிரணியின் கீழ் அல்லது, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஊடாகக் கூட, அவர் தனது அரசியல் நகர்வை முன்னெடுக்கத் தயாராக இருக்கவில்லை.\nஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களிடம் இருந்து வெகுதூரத்துக்கு அந்நியப்பட்டு நிற்கிறார். அவரை மீண்டும் தமிழ் மக்கள் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்த முனைந்தால், தனது இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பது அவருக்கு தெரியும். அதேவேளை, புதிய கட்சியின் மூலமாக அவர் மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கங்களை நிறைவேற்றவே முனைந்திருக்கிறார் என்ற கருத்தும் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, வடக்கிலும் கிழக்கிலும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தை உடைக்கவே கருணா புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார் என்பது சுதந்திரக் கட்சியின் கருத்தாக இருக்கிறது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரான சாந்த பண்டார, இதனை ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைத்திருக்கிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த வகையிலும் பலமடைந்து விடக் கூடாது என்பதே மஹிந்தவின் திட்டம். எனவே, கருணாவின் புதிய கட்சியின் ஊடாகக் கிழக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலமிழக்கச் செய்ய அவர் முனைந்திருக்கிறார். நுகேகொட கூட்டத்துக்கு முதல் நாள், கருணாவை அழைத்து மஹிந்த ராஜபக்ஷ பேசியிருந்தார். இதனைக் கருணா உறுதிப்படுத்தியிருந்தார்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ஷவின் கீழேயே அரசியலில் ஈடுபடுவேன் என்று உறுதிப்படுத்திய கருணா, திடீரெனப் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பதன் மூலம் தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு கிழக்கை மையப்படுத்திய ஒரு பூகம்பத்தை உருவாக்கிய கருணா இப்போது, புதிய கட்சியை வடக்கு, கிழக்கை மையப்படுத்தியதாக காண்பிக்க முனைந்திருக்கிறார். தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு பறிபோய் விட்டது என்றும் அந்த வெற்றிடத்தை நிரப்பவே தனது கட்சியின் உருவாக்கம் என்றும் அவர் கூறியிருக்���ிறார். வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிய கேள்விக்கு, அவர் தெளிவான நிலைப்பாட்டைக் கூறாவிடினும், அதனை ஆதரிப்பது போன்றே கருத்தை வெளியிட்டிருக்கிறார்.\nஇதனைத் தமிழ்த் தேசிய அரசியலில் நுழையும் அவரது புதிய முயற்சி ஒன்றுக்கான எத்தனமாகவும் குறிப்பிடலாம். ஆனாலும், தேசிய அரசியல் இணக்கப்பாட்டுடனேயே புதிய கட்சி செயற்படும் என்பதையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். எனினும், கருணாவினால் தொடங்கப்பட்டுள்ள புதிய கட்சி, தமிழ்த் தேசிய அரசியலில், பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஏற்கெனவே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை கருணாவே உருவாக்கியிருந்தார்.\nஆனால், பிரதேசவாதக் கருத்துகள் உச்சநிலையில் இருந்த காலகட்டத்தில் கூட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அத்தகைய பிரதேசவாத கருத்துகள் வலுவிழந்து போயுள்ள தற்போதைய கட்டத்தில், கருணாவின் புதிய கட்சியினால் மக்களின் செல்வாக்கைப் பெறுவதென்பது, கடினமானதாகவே இருக்கும். தமிழ்த் தேசிய அரசியலில் கருணா மீண்டும் நுழைய முனைவது, ஒரு வகையில் அவரது தேசிய அரசியல் மீதான நம்பிக்கையீனத்தை தான் வெளிப்படுத்தியிருக்கிறது.\nஆனாலும், தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டே அவரது இந்தத் தமிழ்த் தேசிய அரசியல் நுழைவும் அரங்கேறுகிறது என்பது முக்கியமானது. 2004 இல் எது நிகழ்ந்ததோ, அதுவேதான் 2017இலும் அரங்கேறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விடுதலைப் புலிகளால் ஒரு காலத்தில் ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டு அரசாங்கத்துடனும், இராணுவத்தினருடனும் சேர்ந்து இயங்கிய பல கட்சிகள், பின்னர் தீவிர தமிழ்த் தேசிய அரசியலில் இறங்கிய வரலாறு இருக்கிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் மூன்று அத்தகையவை தான். அவர்களைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டது போலவே, தம்மையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை கருணாவுக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனாலும், கருணா விடயத்தில் தமிழ் மக்களின் பார்வை வேறு விதமானது. கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் விடுதலைப் புலிகளால் கை காட்டப்பட்டவை. கருணாவோ, தமிழ் மக்களுக்கு அவ்வாறு புலிகளால் அடையாளம் காட்டப்பட்டவர் அல்ல. அவர் புலிகளால் துரோகியாகவே அடையாளம் காட்டப்பட்டவர். அத்தகைய நிலையில் உள்ள ஒருவர், தமிழ்த் தேசிய அரசியலில், அவ்வளவு இலகுவாக வெற்றி பெற்று விட முடியாது. இது கருணாவுக்கும் தெரியாத விடயமல்ல.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\nதமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/11/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%C2%AD%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%C2%AD/", "date_download": "2019-06-25T22:07:04Z", "digest": "sha1:2HXQY3O72BWYVSQAIJR63AODJC25ZQK4", "length": 19193, "nlines": 85, "source_domain": "www.tnainfo.com", "title": "விசா­ரணை ஆரம்­பிக்க முன்­னரே கைதி­க­ளைப் புலி­கள் என்று முத்­திரை குத்­தி­விட்­டனர் | tnainfo.com", "raw_content": "\nHome News விசா­ரணை ஆரம்­பிக்க முன்­னரே கைதி­க­ளைப் புலி­கள் என்று முத்­திரை குத்­தி­விட்­டனர்\nவிசா­ரணை ஆரம்­பிக்க முன்­னரே கைதி­க­ளைப் புலி­கள் என்று முத்­திரை குத்­தி­விட்­டனர்\nஅர­சி­யல் கைதி­கள் வழக்­கில் குற்­றம் சாட்­டப்­பட்­டி­ருப்­போரை அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக குற்­ற­வா­ளி­க­ ளா­கக் காண வேண்­டிய தேவை இருப்­பது போல் தெரி­கி­றது. விசா­ரணை ஆரம்­ப­மாக முன்­னரே ருவான் விஜ­ய­வர்த்­தன உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கும் சிறைக்­கை­தி­களை விடு­த­லைப்­பு­லி­கள் என முத்­திரை குத்­தி­விட்­டார்.\nஇவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். அர­சி­யல் கைதி­கள் விட­யம் தொடர்­பி­லான கடி­தம் கடந்த 16 ஆம் திக­தி­யன்று ஆங்­கில மொழி­யில் சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக அம்­மை­யா­ருக்கு அனுப்­பப்­பட்­டது.\nஅதற்­குப் பதில் இன்­னும் கிடைக்­க­ வில்லை. அவ்­வாறு அனுப்­பப்­பட்ட கடி­தத்­தின் தமிழ் மொழி­பெ­யர்ப்பு என்று முத­ல­மைச்­சர் அனுப்­பிய கடி­தக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,\nஅன்­புள்ள சந்­தி­ரிகா அம்­மை­யார் அவர்­களே, தாங்­கள் எமது நாட்­டில் சமா­தா­னத்­தை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­தும் பெரும் பணியை ஏற்­றி­ருக்­கின்­றீர்­க���். அத­னால் தாங்­கள் அனு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­ லை­க­ளில் உணவு ஒறுப்­பி­லி­ருக்­கும் சிறை க்­கை­தி­க­ளின் பரி­தா­ப­க­ர­மான நிலையை விரை­வில் கவ­னத்­தில் கொள்­வது பொருத்­த­மா­னதே.\nஅரசு இந்த மூவ­ரின் வழக்கை வவு­னி­யா­வி­லி­ருந்து அனு­ரா­த­பு­ரத்­துக்கு மாற்­றி­யது வழக்­கின் சாட்­சி­க­ளுக்கு பாது­காப்­ப­ளிப்­ப­தற்­கல்ல என்­பது போல் தெரி­கி­றது. சாட்­சி­யா­ளர்­கள் வெளி­நாடு சென்­று­விட்­டார்­கள் என்­றும் அவர்­கள் எங்­கி­ருக்­கின்­றார்­கள் என்­பது தெரி­ய­வில்­லை­யென்­பதே உண்­மை­யென அறிய வரு­கின்­றது.\nஅவர்­கள் இருக்­கு­மி­டம் தெரிந்­தி­ருந்­தால்க் கூட அரசு அவர்­களை இலங்­கைக்கு கொண்டு வரு­வ­தற்கு எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை எனத் தெரி­கி­றது. ஆகவே பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின் கீழ் பெறப்­பட்ட அவர்­க­ளின் குற்ற ஒப்­பு­தல் வாக்கு மூலத்­தின் அடிப்­ப­டை­யில் மட்­டுமே அவர்­க­ளைக் குற்­ற­வா­ளி­க­ளா­கக் காண்­பதே அரச தரப்­பா­ரின் நோக்­க­மெ­னத் தெரி­கி­றது.\nநான் உயர் நீதி­மன்­றத்­தில் நீதி­ப­தி­யாக இருக்­கை­யில் ‘நாக­மணி’ வழக்­கில் கொடுத்த தீர்ப்பு எல்­லோ­ரும் அறிந்­ததே. அதனை உதா­ர­ண­மாக வைத்து பல நீதி­மன்­றங்­கள் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தில் குறிப்­பி­ டப்­பட்ட சம்­ப­வம் இடம்­பெற்­றதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஆத­ர­வாக இன்­னொரு அனு­ச­ர­ணைச் சாட்­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்­கள்.\nஅந்த வழக்­கில் தனியே ஒப்­பு­தல் வாக்கு மூலத்­தின் அடிப்­ப­டை­யில் வேறு ஒரு அனு­ச­ர­ணைச் சாட்­சி­ய­மின்றி ஒரு­வ­ரைக் குற்­ற­வா­ளி­யா­கக் காண்­பது சரி­யான தீர்ப்­பாக இருக்க முடி­யாது. உதா­ர­ணத்­திற்கு ‘ஓ’ என்­னும் ஒரு­வரை தான் கொன்­று­விட்­ட­தாக ஒரு­வர் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் அளித்­துள்ள போது ‘ஓ’ என்­ப­வர் உயி­ரு­டன் இருந்­தால் எப்­ப­டி­யி­ருக்­கும் மட்­டக்­க­ளப்­பில் ஒரு இரா­ணு­வ­மு­கா­மைத் தாக்­கி­ய­ழித்து விட்­ட­தா­கக் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் அளிக்­கப்­பட்­டது.\nஆனால் இரா­ணு­வம் அப்­ப­டி­யெ­து­வும் இடம்­பெ­ற­வில்லை என சாட்­சி­யம் அளித்து குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தைப் பொய்­யாக்­கி­யது.சிறைக்­கை­தி­கள் தாங்­கள் விடு­த­லைப்­பு­லி­க­ளு­டன் எந்­த­வி­த­மான தொடர்­பு­க­ளும் அ��்­ற­வர்­கள் எனக் கூறி­ய­தாக எனக்கு சொல்­லப்­பட்­டது.\nஆன­ப­டி­யால் அவர்­களை யாரென அடை­யா­ளப்­ப­டுத்­த­முன் நாங்­கள் பொறு­மை­யு­டன் நீதி­மன்ற விசா­ர­ணையை எதிர்­பார்த்­தி­ருத்­தல் வேண்­டும். விசா­ர­ணைக்கு முன்­னரே அவர்­களை ருவான் விஜ­ய­ வர்த்­தன விடு­த­லைப்­பு­லி­கள் என்று குறிப்­பிட்­டமை அவ­ரு­டைய கண்­ணி­ய­மற்ற பொறுப்­பற்­ற­த­னத்­தையே காட்­டு­கி­றது.\nஎப்­ப­டி­யி­ருப்­பி­னும் சாட்­சி­க­ளின் நன்­மைக்­காக மட்­டும் வழக்­கு­களை ஒரு நீதி­மன்­றி­லி­ருந்து இன்­னொன்­றுக்கு மாற்­று­தல் நியா­ய­மா­ன­தல்ல. சாட்­சி­களை பாது­காப்­பது அர­சின் கடமை. வடக்கு மாகா­ணத்­தில் 150,000 இரா­ணு­வத்­தி­னர் உள்­ள­னர்.\nஇவ் வழக்­கின் சாட்­சி­களை அவர்­க­ளின் பாது­காப்­பிற்­காக வவு­னி­யா­வி­லி­ருந்து அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­று­வ­தென்­பது வேடிக்­கை­யா­னது. இவ்­வ­ளவு எண்­ணிக்­கை­யான இரா­ணு­வத்­தா­லும் பொலி­ஸா­ரா­லும் இவர்­க­ளுக்­குப் போது­மான பாது­காப்பை அளித்­தி­ருக்க முடி­யும்.\nநான் அறிந்த அள­வில் மூன்று சாட்­சி­யா­ளர்­க­ளில் எவ­ரும் பாது­காப்பு வழங்­கும்­படி கேட்­ட­தா­கவோ அல்­லது அவர்­கள் இலங்­கை­யில் இப்­பொ­ழுது இருப்­ப­தா­கவோ தெரி­ய­வில்லை. சாட்­சி­யா­ளர்­கள் சட்­டமா அதி­ப­ரி­ட­மி­ருந்து பாது­காப்­புக் கோரி­யி­ருந்­தால் அப்­ப­டி­யா­கப் பெற்­றுக் கொண்ட ஆவ­ணத்­தின் வகையை சட்­ட­மா­அ­தி­பர் பகி­ரங்­க­மாக வெளி­யி­ட­வேண்­டும்.\nஆகவே வழக்கை அனு­ரா­த­பு­ரத்­துக்கு மாற்­றி­ய­மை­யா­னது குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் மட்­டும் குற்­ற­வா­ளி­க­ளா­கக் காணும் அர­சி­யல் நோக்­க­மே­யன்றி வேறெ­து­வும் இல்லை என்று தெரி­கி­றது. அனு­ரா­த­புர மேல் நீதி­மன்­றம் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின் கீழ் ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை மட்­டும் வைத்தே பல­ரைக் குற்­ற­வா­ளி­க­ளா­கக் கண்­டி­ருக்­கி­றது.\nஉண்­ணா­வி­ர­த­மி­ருக்­கும் கைதி­க­ளின் பரி­தா­ப­க­ர­மான நிலை­யா­னது எந்­த­ள­வுக்கு வடக்கு கிழக்கு மக்­க­ளின் மனங்­க­ளைப் பாதித்­தி­ருக்­கின்­ற­தென்­பதை தாங்­கள் இது­வ­ரை­யில் உணர்ந்­தி­ருப்­பீர்­க­ளென நினைக்­கி­ றேன்.அரச தலை­வ­ரின் யாழ்ப்­பாண பய­ணத்­தின் முதல் நாள் எவ்­வாறு வட­ப­கு­தி­யின் அன்­றாட வாழ்க்கை ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருந்­த­த��ன்­பதை அறிந்­தி­ருப்­பீர்­க­ளென நினைக்­கி­றேன்.\nதாங்­கள் இந்த விட­யத்­தில் இவர்­க­ளின் வழக்­கு­களை கைதி­களை வவு­னி­யா­விற்­குத் திருப்பி அனுப்­பு­வ­தற்கு அல்­லது யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றுக்கு மாற்­று­வ­தற்கு உத­வு­வீர்­க­ளென நம்­பு­கி­றேன்.\nஇக்­கஷ்­ட­மான கால­கட்­டத்­தில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கும் கைதி­க­ளின் அவ­ல­நி­லையை உணர்ந்து தாங்­கள் தலை­யி­டு­தல் மூலம் எங்­கள் மக்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கை­யை­யும் நல்­லெண்­ணத்­தை­யும் கட்­டி­யெ­ழுப்ப உத­வு­வீர்­கள் என நினைக்­கி­றேன் என்­றுள்­ளது.\n Next Postவடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் அதுவே தமிழர்களின் பூமி\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/05/26/", "date_download": "2019-06-25T22:40:41Z", "digest": "sha1:FNTXBE3AGAVIQXORLMRUI25ID76FTSBQ", "length": 8055, "nlines": 91, "source_domain": "www.thamilan.lk", "title": "May 26, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகாலாவதியான அழகுசாதனப் பொருட்களை மீள்விற்பனை செய்யும் நிலையம் நீர்கொழும்பில் முற்றுகை – ஒருவர் கைது\n- நீர்கொழும்பு செய்தியாளர் -\nநீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு பன்சலை வீதியில் (அங்குறுகாரமுள்ள விகாரை ) அமைந்துள்ள வீடொன்றினை சுற்றிவளைத்து தேடுதல் ஒன்றை மேற்கொண்டனர். Read More »\nரிஷார்ட்டுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்க ரெலோ முடிவு \nஅமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா தெரிவித்தார். Read More »\nஇலங்கையில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் 15 பேர் இந்தியா சென்றதாக வெளியான தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதாக கடற்படைப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். Read More »\nகிளிநொச்சி ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nகிளிநொச்சி ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read More »\nகாந்திநகர் சென்று தனது தாயாரிடம் ஆசிபெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nகாந்திநகர் சென்று தனது தாயாரிடம் ஆசிபெற்றார் பிரதமர் நரேந்திர மோடி Read More »\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்கு சென்ற பக்தர்களுக்கு மீண்டும் அச்சுறுத்தல் \n- வன்னி செய்தியாளர் -\nசர்சைக்குரிய முல்லைதீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்றையதினம் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்திவேளைகளை செய்வதற்காகவும் சென்ற செம்மலை கிராமத்தை... Read More »\nரிஷார்ட் – ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் விசாரணை \nரிஷார்ட் - ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் விசாரணை \nடாக்டர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகள் முன்வைப்பு \nமகப்பேற்றுக்காக சிசேரியன் சத்திரசிகிச்சை செய்யும்போது கூடவே கருத்தடை நடவடிக்கையையும் செய்தார் என்று கூறி குருநாகல் டாக்டர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைக்க சில பெண்கள் இன்று குருநாகல்.. Read More »\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணைய��ல் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87", "date_download": "2019-06-25T21:52:15Z", "digest": "sha1:OUJK2EWFMN6EUPBMA4KTKIO65DUCABCP", "length": 13220, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்\nநோய்க்காரணியான பாக்டீரியா நெற்பயிரில் வாடல் அல்லது இலைக் கருகலை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் நட்ட 3-4வது வாரங்களில் தோன்றுகிறது. சிரசக் வாடல் முழுச் செடியையோ அல்லது ஒரு சில இலைகளையோ வாடச் செய்யும்.\nஇலைக்கருகல், இந்நோயின் மற்றொரு முக்கியமான அறிகுறியாகும். இவ்வறிகுறி தூர்கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் காணப்படும். அவ்வளவாக புலப்படாத மற்றொரு அறிகுறி இலைகள் மஞ்சள் நிறமான மாறவது ஆகும். இந்த இலைகள் பின்னர் கருகியது போன்று தோன்றும்.\nஇலைக்கருகல் அறிகுறியின் ஆரம்ப நிலையில் இலேசான பச்சை நிறத்தில் நீர்க்கசிவுள்ள அல்லது மஞ்சள் நிறப்புள்ளிகள் இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றுகிறது. இதனால் இலை நுனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடுகின்றது.\nஇத்தகைய தாக்கதல் விளிம்பகளின் வழியே பரவி இலையுறைக்கும் பரவுகின்றது. நோய் தீவிரமாகும் போது இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்கள் அல்லது கருகிய திட்டுக்களை இலைப்பரப்பில் உண்டாக்குகிறது. இவற்றிற்கு அருகில் உள்ள இலையின் பச்சை நிறப்பகுதி கிழிந்து காண்ப்படும்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட இலைகளில் வெண்மையான கூழ் போன்ற திவலைகள் இலையின் ஓரங்களில் காணப்படும். காய்ந்த பின்னர் விரல்களால் தடவிப் பார்க்கும்போது இவை கரடுமுடரான பகுதிகளாகப் புலப்படும். நோய் முற்றிய நிலையில் அனைத்து இலைகளும் தாக்கப்பட்டு பயிர் முதிர்வதற்கு முன்பே காய்ந்துவிடும்.\nபாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி, சோதனைக் குழாயிலுள்ள தெளிவான நீரில் போட்டு பார்க்கும்போது இலையின் சாற்றுக் குழாயிலிருந்து வெண்மை நிறத் திரமாக பாக்டீரியா வெளிவருவதைக் காணலாம்.\nநாற்று வாடல் – கிரிசெக் இலைகள் நெளிந்து, விளிம்புகளில் மஞ்சள் நிறத்தில் காய்ந்து காணப்படும் இலை நரம்புகளை தவிர இலைகள் சுருண்டு, காய்ந்து காணப்படும்\nமுந்தைய எஞ்சிய பகுதிகளில் வித்துக்கள் தங்கியிருக்கும். பாசன நீர், மழை மற்றும்\nகாற்று மூலம் பரவுகிறது. பறித்த நாற்றின் சேதமடைந்த வேரின் மூலமாக பாக்டீரியாக்கள் நெற்பயிரின் உட்புகுந்து பயிரைத் தாக்குகின்றன.\nநோய் எதிர்ப்பு திறனுடைய இரகங்களான ஐ.ஆர்.36,54,56, பொன்மணி மற்றும் பையூர் 1 ஆகியவற்றைப் பயிரிடலாம்.\nசூடோமோனாஸ் கொண்டு ஈரவிதை நேர்த்தி செய்யலாம். 60 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் சூடோமோனாஸ் தூளை நன்கு கலக்கி 60 கிலோ விதையை இக்கலவையில் 24 மணி நேரம் ஊறவைத்த பின் முளைகட்டி நாற்றங்காலில் விதைக்கலாம்.ள\nசூடோமோனாஸ் துகள் தயாரிப்பு கொண்டு விதைநேர்த்தி செய்தல். நாற்றுக்களின் வேர் நனைத்தல் மற்றும் நட்ட 40 மற்றும் 50-ம் நாளில் இலை வழியாகத் தெளித்தல் (2 கிராம் துகள் தயாரிப்பு ஒரு லிட்டர் தண்ணீரில்) ஆகிய மூன்று முறைகளையும் பின்பற்றுவதால் பாக்டீரியா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.\nபரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை யூரிய மூலம் மூன்று, நான்கு முறையாகப் பிரித்து மேலுரமாக இடலாம். யூரியாவை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5 : 4 : 1 என்ற விகிதத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து மறுநாள் மேலுரமாக இடவேண்டும்.\nஐந்து சத வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 3 சத வேப்பெண்ணெய் கரைசல் அல்லது 10 சத வேப்பம் பிண்ணாக்குச் சாறு அல்லது 10 சத வேலி கருவேல் இலைப்பொழ சாறு அல்லது 20 சத சாணக்கரைசல், இவைகளில் ஏதேனும் ஒன்றை நோய் தோன்றும் தருணத்திலும் மீண்டும் 10 நாட்கள் இடைவெளியிலும் மறுமுறையும் தெளிக்கலாம்.\nநோயின் தாக்குதல் தரம் 3 என்ற அளவில் இருக்கும்போது எக்டேருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1250 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.\nவயலுக்கு வயல் பாசனம் செய்வதை தவிர்க்கவும் பயிர்களுக்கிடையில் சரியான இடைவெளி விடவும்\nஅக்ரிமைசின் கரைசலில் 8 மணி நேரத்திற்கு விதைகளை ஊற வைக்கவும் வேப்பெண்ணெய் தெளிக்கவும்\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ்\nகரும்பில் எடையுடன் கூடிய மகசூல் பெற… →\n← களர், உவர் நிலத்தை மாற்றுவது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/category/publish/page/67/", "date_download": "2019-06-25T22:06:41Z", "digest": "sha1:4AEB5COLGBEQR3M5V4D7NXN4DOFDZJQT", "length": 3072, "nlines": 37, "source_domain": "www.buletinmutiara.com", "title": "Auto Publish – Page 67 – Buletin Mutiara", "raw_content": "\nபைராம், விக்டோரியா மற்றும் கலிடோனியா தோட்ட மக்களுக்கு விரைவில் புதிய வீடுகள் கட்டப்படும் – பேராசிரியர்\nதற்போது பினாங்கின் பெருநிலப்பகுதியில் குறிப்பாக நிபோங் திபால் வட்டாரத்தில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொண்டு துரித வளர்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில் நிபோங் திபால் பகுதியில் அமைந்துள்ள பைராம் தோட்டம், விக்டோரியா தோட்டம் மற்றும் கலிடோனியா தோட்ட மக்களின் வீடமைப்புப் பிரச்சனை குறித்த நற்செய்தி அறிவிக்க பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வு கடந்த 30/12/2017-ஆம் நாள் இந்தியர் சங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=686", "date_download": "2019-06-25T22:55:26Z", "digest": "sha1:VPP5DB3YX566VPS4IGKM2VO2ZMMIE6D4", "length": 6088, "nlines": 33, "source_domain": "www.koormai.com", "title": "சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை வெளியீடு - தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து தகவல் இல்லை (கூர்மை - Koormai)", "raw_content": "\nசிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை வெளியீடு - தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து தகவல் இல்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இல்லை\nபுதுப்பிப்பு: ஜன. 10 14:38\nஇலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை இதுவரை ச��ியாக வெளியிடப்படாத நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி வரை நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ள கைதிகள் என ஆயிரத்து 299 பேர் உள்ளதாக இலங்கை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஆயிரத்து 215 ஆண்களும் 84 பெண்களும் உள்ளடங்குவதாகவும் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1299 கைதிகளில் 784 ஆண் கைதிகளும் 34 பெண் கைதிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 476 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 426 ஆண் கைதிகளும் 50 பெண் கைதிகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமக்கான விசாரணையை நடத்தி தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்திய போதும் இதுவரை எவ்வித தீர்வும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.\nசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/20777-kgf-chapter-2-shooting-started-with-pooja.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-25T22:17:50Z", "digest": "sha1:U5IW4L2ZK7VOWG7C4SY6AK3U55ZOZKO5", "length": 6382, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "விவிலிய மாந்தர்கள்: தீமைக்குப் பயப்படாத தலைமை குரு | விவிலிய மாந்தர்கள்: தீமைக்குப் பயப்படாத தலைமை குரு", "raw_content": "\nவிவிலிய மாந்தர்கள்: தீமைக்குப் பயப்படாத தலைமை குரு\n‘கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகம், பூஜையுடன் இன்று (மார்ச் 13) தொடங்கியது.\nபிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் ‘கேஜிஎஃப்’. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் வெளியானது. கடந்த வருடம் (2018) டிசம்பர் 21-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியிடப்பட்டது.\nயஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக், வசிஷ்டா என்.சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்தனர். வரலாற்று ஆக்‌ஷன் படமாக இது வெளியாகி, பெரும்பாலான ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆபீஸிலும் வசூலைக் குவித்தது.\nஇந்நிலையில், ‘கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகம் (பகுதி 2), பூஜையுடன் இன்று (மார்ச் 13) தொடங்கியது. பெங்களூரு விஜய நகரில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பட பூஜை நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nமாஸான சீன்களின் தொகுப்பாத்தான் இந்தப் படம் வெளியானது. கன்னட சினிமாவில் இப்படியொரு படமா என்று வியக்கத்தக்க வகையில் இந்தப் படம் அமைந்ததுதான், எல்லோரும் இந்தப் படத்தைக் கொண்டாட காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவிலிய மாந்தர்கள்: படையை நம்பாத அரசன்\nவிவிலிய மாந்தர்கள்: எலியா எனும் ஊழியர்\nவிவிலிய மாந்தர்கள்: அரசனின் கனவைக் கண்டுபிடித்தவர்\nவிவிலிய மாந்தர்கள்: ஓநாய்களுக்கு நடுவே ஓர் ஆட்டுக்குட்டி\nவிவிலிய மாந்தர்கள்: தீமைக்குப் பயப்படாத தலைமை குரு\nவார ராசிபலன் மார்ச் 28 முதல் ஏப்ரல் 03 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nவார ராசிபலன் மார்ச் 28 முதல் ஏப்ரல் 03 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nதொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த கட்சி வேட்பாளர் பெயரில் சுயேச்சைகள் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/6219-sharukh-instagram-picture-controversy.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-25T22:16:36Z", "digest": "sha1:LTW75E3YBIEVWTOJCCV3LBEZWXDHFINJ", "length": 10292, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷாருக் கான்: மதத்தை வைத்து வெறுப்பை உமிழும் கருத்துகள் | sharukh instagram picture controversy", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷாருக் கான்: மதத்தை வைத்து வெறுப்பை உமிழும் கருத்துகள்\nஇன்ஸ்டாகிராமில் ஷாரூக் கான் பகிர்ந்துள்ள படம் (இடது)\nநடிகர் ஷாருக் கான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த��ு பலதரப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.\nநடிகர் ஷாருக் கான் மனைவி கவுரி கான் ஒரு இந்து. ஷாருக் கான் தனது மகனுக்கு ஆர்யன் என்றும், மகளுக்கு சுஹானா என்றும் பெயரிட்டார். மூன்றாவது குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த கான் தம்பதியனர் அந்த குழந்தைக்கு ஆப்’ராம்’ என்று பெயரிட்டனர். ஷாருக் வீட்டிலும் அவரது குழந்தைகள் இரண்டு மத சம்பிரதாயங்களையும் பின்பற்றுகின்றனர். இஸ்லாமில் நம்பிக்கைக் கொண்டவரான ஷாருக் அதே நேரத்தில் தன் மனைவியின் மதத்தையும் மதிப்பதாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், ஷாருக் கானின் மூன்றாவது மகன் ஆப்ராம், வீட்டில் விநாயகர் சிலையின் முன் வணங்குவதைப் போன்ற புகைப்படத்தை ஷாருக் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து பலரும் அவரது மதம் குறித்து கேள்வியெழுப்பி, வெறுப்பை உமிழும் கருத்துக்களை பகிர ஆரம்பித்தனர்.\n\"இது தவறு, நீங்கள் ஒரு முஸ்லிம், ஏன் கணபதி நாளை கொண்டாடுகிறீர்கள்\" என்று ஒருவர் கேட்க, இன்னொருவரோ, \"அல்லாவின் ஆணையை மதிக்காமல், குரானை படித்துவிட்டு சிலைகளை வணங்கினால், இவ்வளவு பணமும், புகழும் இருந்து என்ன பிரயோஜனம்\" என்கிற ரீதியில் கேள்வி கேட்டிருக்கிறார். \"நீங்கள் இந்துவா, அல்லது முஸ்லிமா எனக்குக் குழப்பமாக இருக்கிறது\" என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார் ஒருவர்.\nஷாருக்கை வசைபாடும் எண்ணற்ற கருத்துக்களுக்கு மத்தியில், 'ஷாருக் உண்மையான மனிதர்', 'அனைத்து மதங்களையும் மதிப்பவர்', 'அவர்தான் உண்மையான முஸ்லிம்' என ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்தும் நிறைய கருத்துகள் போடப்பட்டு வருகின்றன. இப்படியாக இந்த புகைப்படத்தின் கீழ் மத ரீதியாக பெரிய கருத்து மோதலே நடந்து கொண்டிருக்கிறது.\nதன் இளைய மகன் இருக்கும் அழகான ஒரு புகைப்படம் இப்படியான வெறுப்பை சம்பாதிக்கும் என ஷாருக் கண்டிப்பாக நினைத்து பார்த்திருக்க மாட்டார்.\nதமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றச்சாட்டு\nதெலங்கானா ஆணவக்கொலையில் கூலிப்படை சிக்கியது: கோடிகளில் பேரம் பேசியது அம்பலம்\nசெப்.24-ல் ‘சர்கார்’ முதல் பாடல் வெளியீடு\nராணுவமரியாதை யார் கொடுப்பாங்கன்னு கூட கடம்பூர் ராஜூவுக்கு தெரியலியே..\nஎள்ளல் இசை: பகடிக்குப் ப��ன்பட்ட சப்பாத்தி\nபுல்வாமா தாக்குதல் தெரிந்தும் புகைப்படம் எடுத்தாரா பிரதமர்- காங்கிரஸ் - பாஜக கருத்து மோதல்\nமதிமுக - விசிக இடையே கருத்து மோதல்: திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு\nகொழுக்கட்டை ஏடிஎம்: புனேவில் சுவாரசியம்\nஷாருக் கானை கிண்டல் செய்வது அருவருப்பாக இருக்கிறது: குஷ்பூ ஆதரவு\nஎச்.ராஜா விஷயத்தை மட்டும் பேசுவது திசை திருப்பும் செயல்: இல.கணேசன் கருத்து\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷாருக் கான்: மதத்தை வைத்து வெறுப்பை உமிழும் கருத்துகள்\nஒரு திமுக தொண்டரின் பிள்ளை எழுதிய உணர்ச்சிக் கடிதம்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டும் ஏன் இந்த சலுகை - பாகிஸ்தான் கேப்டன் கேள்வி\n‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் Sneak Peek 02", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190207-24131.html", "date_download": "2019-06-25T21:57:57Z", "digest": "sha1:ZCYSNTBADAHQ5CNYPP7763PYG5YADZ6B", "length": 13317, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘இனிவரும் ஆட்டங்களில் திடீர் திருப்பங்களை எதிர்பார்க்கலாம்’ | Tamil Murasu", "raw_content": "\n‘இனிவரும் ஆட்டங்களில் திடீர் திருப்பங்களை எதிர்பார்க்கலாம்’\n‘இனிவரும் ஆட்டங்களில் திடீர் திருப்பங்களை எதிர்பார்க்கலாம்’\nஇவ்வாண்டு ஜனவரி 3ஆம் தேதி மேன்சிட்டிக்கும் லிவர்பூலுக்கும் இடையிலான ஆட்டத்தின்போது தங்களது ஆட்டக்காரர்களுக்கு உத்திகளை எடுத்துரைக்கும் மேன்சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா (இடது), லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். இந்த ஆட்டத்தை 2-1 எனும் கோல் கணக்கில் சிட்டி வென்றது. படம்: ஏஎஃப்பி\nமான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) பட்டத்தை மான்­செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு இம்முறை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று கூறிய விமர்­சகர்களின் கருத்துகளுக்கு சிட்டி­யின் நிர்வாகி பெப் கார்டியோலா பதிலடி கொடுத்துள்ளார்.\nநடப்பு இபிஎல் பருவம் இறுதிக் கட்டத்தை எட்டுவதற்குள்ளேயே சிட்டி பட்டத்தை வெல்ல முடியாது என்று விமர்சகர்கள் தீர்மானித்து­விடக்கூடாது என்று கூறிய அவர், இனிவரும் ஆட்டங்களில் திடீர் திருப்பங்களை அவர்கள் எதிர்­பார்க்கலாம் என்றார்.\nலீக் பட்டியலில் முதலிடம் வகித்த லிவர்பூல் கடைசியாக விளையாடிய இரு ஆட்டங்களில் சமநிலை கண்டது. அதனால் இன்று அதிகாலை எவர்ட்டன் உடனான ஆட்டத்தில் மேன்சிட்டி வென்றிரு���்தால் லிவர்பூலை முந்தி லீக் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு சிட்டிக்கு உள்ளது.\nஇந்நிலையில், சிட்டி விளையாட உள்ள எஞ்சிய ஆட்டங்களில் தமது ஆட்டக்காரர்கள் பதற்றப்­படாமல் நிதானத்துடன் விளையாட வேண்டும் என்று கார்டியோலா வலியுறுத்தியுள்ளார்.\n“மூன்று, நான்கு நாட்களுக்கு முன்பு, லிவர்பூல்தான் இபிஎல் வெற்றியாளர்கள் என்று விமர்ச­கர்கள் நிர்ணயித்துவிட்டனர். ஆனால், இப்போது நாங்கள் பட்டியலில் முன்னணி வகிப்பதற்­கான வாய்ப்பு உள்ளது,” என்றார் அவர்.\nகடந்த திங்கட்கிழமை நடை­பெற்ற வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவுடனான ஆட்டத்தில் லிவர்­பூல் 1=1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. இதனால் லீக் பட்டியலில் மேன்சிட்டியைவிட ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கக்கூடிய வாய்ப்பை லிவர்பூல் இழந்தது.\nபட்டியலில் 12வது இடத்தில் உள்ள வெஸ்ட் ஹேம், லிவர்பூல் உடனான ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி இருந்தால் லிவர்­பூலை வீழ்த்தி மூன்று புள்ளி­ களைப் பெற்றிருக்கக்கூடும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபந்தைப் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர் முகம்மது அமீரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் டேவிட் மில்லர். படம்: ஏஎஃப்பி\nதென்னாப்பிரிக்க அணியின் பயணம் முடிந்தது\nஅர்ஜெண்டினாவின் இரண்டாவது கோலைப் போடும் செர்ஜியோ அகுவேரோ (வலது). படம்: ராய்ட்டர்ஸ்\nவிக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி\nவிராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர���கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/17030924/1032271/srilankan-president-thirupathi-temple.vpf", "date_download": "2019-06-25T22:02:12Z", "digest": "sha1:OKIMPM7IOK6FHZY7N6QQ4KYWDPOJRG3O", "length": 8351, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கை அதிபர் குடும்பத்தினருடன் திருப்பதி வருகை : 2 நாள் சுற்றுப்பயணம் - இன்று ஏழுமலையானை தரிசிக்கிறார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலங்கை அதிபர் குடும்பத்தினருடன் திருப்பதி வருகை : 2 நாள் சுற்றுப்பயணம் - இன்று ஏழுமலையானை தரிசிக்கிறார்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, ��லங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குடும்பத்தாருடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருப்பதிக்கு வந்தார்.\nதிருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குடும்பத்தாருடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருப்பதிக்கு வந்தார். அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அலுவலர்கள் வரவேற்றனர். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், இன்று அதிகாலை குடும்பத்தினருடன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nராணுவ வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து : 6 ராணுவ வீரர்கள் பலி\nஇலங்கை கிளிநொச்சியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ராணுவ வாகனம் மீது, ரயில் மோதியதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.\nஇலங்கை : ராணுவ வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து - 6 ராணுவ வீரர்கள் பலி\nஇலங்கை கிளிநொச்சியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ராணுவ வாகனம் மீது, ரயில் மோதியதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.\nமல்யுத்தமாக மாறிய விவாத நிகழ்ச்சி : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ\nபாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நேரலையாக நடந்த விவாத நிகழ்ச்சி மல்யுத்தமாக மாறிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவயல்வெளியில் சுற்றி திரிந்த பெரிய மலைப்பாம்பு : தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்\nசீனாவின் பியூஜியான் மாகாணத்தில் வயல்வெளியில் சுற்றி திரிந்த பெரிய மலைபாம்பை தீயணைப்பு வீரர்கள் மடக்கி பிடித்தனர்.\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவு கோலில் 7.5ஆக பதிவு\nஇந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலும் உணரப்பட்டுள்ளது.\nசெக் குடியரசு மக்கள் பிரமாண்ட பேரணி : பிரதமர் பாபிஸ் பதவி விலக வலியுறுத்தல்\nபிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ் பதவி விலக வலியுறுத்தி செக்குடியரசு தலைநகர் பிராக்கில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9578", "date_download": "2019-06-25T22:17:48Z", "digest": "sha1:DYCAV26C7WWIELPAOFAW3LJQCM4AA26I", "length": 16701, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி\nதமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி\nஇனவாதத்தை முன்னிறுத்தி பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தடைகளோ முட்டுக்கட்டைகளோ ஏற்பட்டுவிடும் என்று தமிழ் பேசும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவே தேசிய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார்.\nகூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு எவ்விதமான இலக்கும் இல்லை. எவ்விதமான இலக்குகளும் இல்லாமல் ஏன் இவ்வாறான போராட்டத்தை செய்கின்றனர் என்று புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபாதயாத்திரை விவகாரம் தொடர்பில் விபரிக்கையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் டிலான் பெரெரா கூறினார்.\nஅமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்\nகூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு எவ்விதமான இலக்கும் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறான பாதயாத்திரையை முன்னெடுத்து ஒருபோதும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. காரணம் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது.\nஅதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலும் நடைபெறாது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடவும் முடியாது.\nஎனவே எவ்விதமான நோக்கமுமின்றி ஏன் இந்த பாதயாத்திரையை கூட்டு எதிரணி முன்னெடுக்கின்றது என்று எங்களுக்கு புரியவில்லை. வற் வரி அதிகரிப்புக்கு எதிராக இந்த பாதயாத்திரை இருக்குமாயின் ஒரு நியாயம் இருந்திருக்கும்.\nஆனால் இந்த பாதயாத்திரையில் இனவாதமே தூண்டப்படுகின்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு எதிராக கோஷமிடுகின்றனர். இதன்மூலம் எதனை அடையப்போகின்றனர் என்று புரியவில்லை. ஆனால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்பது நிச்சயமாகும்.\nமேலும் இந்த பாதயாத்திரை மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் தேவை நிறைவேற்றப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்பும். எனவே இவ்வாறு செய்வதன் ஊடாக மறைமுகமாக ஐக்கிய தேசிய கட்சியின் தேவையை கூட்டு எதிரணி நிறைவேற்றுகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்பும். எனவே இவ்வாறு செய்வதன் ஊடாக மறைமுகமாக ஐக்கிய தேசிய கட்சியின் தேவையை கூட்டு எதிரணி நிறைவேற்றுகின்றதா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகின்றது.\nஆனால் ஒரு விடயத்தை இங்கு மிகவும் உறுதியாக பதிவு செய்கின்றேன். அதாவது இனவாதத்தை முன்னிறுத்தி பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தடைகளோ முட்டுக்கட்டைகளோ ஏற்பட்டுவிடும் என்று தமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ளவேண்டியதில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவே தேசிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.\nஅந்த உயரிய நோக்கத்துக்காகவே தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கரு செயற்படுகின்றது. எனவே அரசியல் தீர்வு குறித்த நம்பிக்கையை கைவிட்டுவிடவேண்டாம் என்பதனை அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்கின்றேன். தயவு செய்து நம்பிக்கையிழந்துவிடவேண்டாம். நம்பிக்கையுடன் இருங்கள். தேசிய அரசாங்கத்தின் ஊடாக தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.\nஅச்சம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி டிலான் பெரெரா இனவாதம் பாதயாத்திரை அரசியல் தீர்வு தேசிய அரசாங்கம் கூட்டு எதிரணி ஜனாதிபதி கொழும்பு கண்டி போக்குவரத்து நெரிசல் மஹிந்த ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷ\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nவவுனியா நைனாமடுவில் நேற்று மாலை 5.30மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2019-06-25 22:57:50 வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\nஉத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஒருமித்த கொள்கையுடன் தேசிய கொள்கையினை வகுப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.\n2019-06-25 22:11:29 பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nபெருந்தோட்ட மக்களின் 50 ரூபா பிரச்சினைத் தொடர்பில் இன்று அமைச்சரவையில் அமைச்சர் மனோ கனேசன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் திகாம்பரம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.\n2019-06-25 22:19:46 50 ரூபா விடயத்தி ல் பந்து விளையாடும்\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nநாட்டில் தேசிய மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்காது.\n2019-06-25 21:50:50 மனோகணேசன் மொழிக்கொள்கை Mano Ganesan\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nகுண்டு தாக்குதலுக்கான காரணம் என்ன, யார் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கேள்விகளுக்கு இதுவரையில் விடை கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்த பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை,\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/dmk-candidate-list-will-be-announced-tomorrow-said-stalin", "date_download": "2019-06-25T22:56:59Z", "digest": "sha1:TSHKQ3DYNESDNKEBRQIJCJFHGJS3HFPR", "length": 13755, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் - ஸ்டாலின் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssajeev's blogதி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் - ஸ்டாலின்\nதி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் - ஸ்டாலின்\nமக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. தனியாக தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளதாகவும், 4 நாட்களுக்குள் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும், தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் 17ம் தேதி வெளியிடப்படும் என குறிப்பிட்டார். அதனுடன் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்படும் என தெரிவித்தார்.\nநீதி மன்றத்தைப் பொறுத்த வரையில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையம் 2 வார காலம் அவகாசம் கேட்டுள்ளதாகவும், மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நோக்கம் என என கூறினார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n3-வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஇந்திய அணியை வீழ்த்த முடியும் சவால் விடுகிறார் வங்க தேச வீரர்..\n\"தங்க ��மிழ்செல்வன் செயல்பாடு சரியில்லை என்று கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து புகார் கூறினர்\"\nCWC19 : அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇரட்டை மானிட்டருடன் கணினி: அசத்தும் ராஸ்பெர்ரி..\nசச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..\nஐசிசி உலக கோப்பை 2019\nநெஞ்சு வலியால் அவதிப்படும் பிரையன் லாரா..\nநாடு முழுவதும் விற்பனையை தொடங்கியது ஜீப் காம்பஸ்..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஇயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.\nகோலி மற்றும் பும்ராவிற்கு ரெஸ்ட்..\nஐசிசி உலக கோப்பை 2019\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-06-25T22:39:05Z", "digest": "sha1:ZJ2F6TMUUKR2P4WWUVCYAMCFO7LNZJUO", "length": 10933, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "சங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!! « Radiotamizha Fm", "raw_content": "\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nயாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nHome / உள்நாட்டு செய்திகள் / சங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் May 20, 2019\nதிருகோணமலை, சங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவரை இன்று (20) கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.எம்.ஐ.ஆர். பண்டாரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவரும் அவரது குழுவினரும் சென்று சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 927 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- சங்கமம் பகுதியைச் சேர்ந்த விக்ரமசிங்க முதியன்சேலாகே சுஜித் குமார் (35 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த சந்தேக நபர் ஏற்கனவே திருகோணமலை தலைமையக பொலிசாரினால் ஹெரோயின் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டவர் என திருகோணமலை தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.\n927 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேக்கரி ஒன்றை நடத்தி வந்ததாகவும் அதனூடாக ஹெரோயின் விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n# சங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nTagged with: # சங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nPrevious: இறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nNext: முப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nமுன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/07/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-06-25T22:27:04Z", "digest": "sha1:RK2LTH66KUFTV4ICHKOGSYKS2XR7UYPF", "length": 9180, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "உலகின் முக்கிய 5 நாடுகளுக்கான இலங்கை தூதுவர், உயர்ஸ்தானிகர் பதவிகள் வெற்றிடம் - Newsfirst", "raw_content": "\nஉலகின் முக்கிய 5 நாடுகளுக்கான இலங்கை தூதுவர், உயர்ஸ்தானிகர் பதவிகள் வெற்றிடம்\nஉலகின் முக்கிய 5 நாடுகளுக்கான இலங்கை தூதுவர், உயர்ஸ்தானிகர் பதவிகள் வெற்றிடம்\nCOLOMBO (News 1st) உலகின் முக்கிய 5 நாடுகளில் இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் பதவிகள் கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக காணப்படுவதாக தகவல் பதிவாகியுள்ளது.\nவௌிவிவகார அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, பிறேசில் மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் பதவிகள் வெற்றிடமாகவுள்ளன.\nஇலங்கையின் அரசியல் பொருளாதாரம் மற்றும் வௌிவிவகார பிரிவுகளின் செயற்பாடுகளுக்கு மிக முக்கிய நாடாக கருதப்படும்\nஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தூதுவர் பதவி கடந்த 9 மாதங்களாக வெற்றிடமாகவுள்ளது.\nமுன்னாள் தூதுவர் பிரசாத் காரியவசம், வௌ���விவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல், தூதுவர் பதவி வெற்றிடமாகவுள்ளது.\nஇலங்கையுடன் நீண்ட கால தூதரக உறவுகளை பேணும் நாடாக பிரித்தானியா விளங்குகின்றது.\nஎனினும், கடந்த பெப்ரவரி மாதம் முதல் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவி, வெற்றிடமாகவுள்ளது.\nஇறுதியாக அமரி விஜேவர்தன சேவையாற்றினார்.\nகடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவருக்கான வெற்றிடம் நிலவுகின்றது.\nரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக டொக்டர் சமன் வீரசிங்க இறுதியாக செயற்பட்டிருந்தார்.\nஅத்துடன், பிறேசில் மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர் பதவிகளுக்கு வெற்றிடம் நிலவுகின்றது.\nஉலகின் பலம்வாய்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் ஊடாக இலங்கைக்கு அந்நிய செலவாணி கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கறுவா ஏற்றுமதிக்கு கடும் போட்டி\nஇலங்கை பழங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nஅரை இறுதிக்கு முன்னேறுமா இலங்கை\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி\nவௌிநாட்டில் வசிக்கும் இலங்கை மாணவர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்ற வாய்ப்பு\nஉலகளாவிய ரீதியில் 25.9 மில்லியன் அகதிகள் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு\nஇலங்கை கறுவா ஏற்றுமதிக்கு கடும் போட்டி\nஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையின் பழங்கள் ஏற்றுமதி\nஅரை இறுதிக்கு முன்னேறுமா இலங்கை\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி\nவௌிநாட்டிலுள்ள இலங்கை மாணவர்களுக்கான வாய்ப்பு\nஉலகளாவிய ரீதியில் 25.9 மில்லியன் அகதிகள்\nவன்முறைகளைத் தூண்டும் கருத்துக்களை வௌியிடுகின்றனர்\nரெஜினா கொலையுண்டு ஒரு வருடம்\nதொண்டர் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nகிழக்கு வானில் மழை வருமா\nஈரான் மீது புதிய தடைகளை விதிக்கும் அமெரிக்கா\nஉலகக்கிண்ண வரலாற்றில் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை\nபன்னாட்டு முறிகளூடாக 2 பி. அமெரிக்க டொலர் கடன்\nமாணவிக்கு விஜய் ​சேதுபதி 8 இலட்சம் ரூபா நிதியுதவி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிம��றைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190123-23605.html", "date_download": "2019-06-25T21:53:02Z", "digest": "sha1:2Y7K5G26DJGXXHASP2LQ7EHHWDO5CQVO", "length": 9545, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மதுபோதையில் விமானத்தைக் கடத்த முயன்ற ரஷ்யர் கைது | Tamil Murasu", "raw_content": "\nமதுபோதையில் விமானத்தைக் கடத்த முயன்ற ரஷ்யர் கைது\nமதுபோதையில் விமானத்தைக் கடத்த முயன்ற ரஷ்யர் கைது\nமதுபோதையில் இருந்த ரஷ்ய ஆடவர், ‘ஏரோஃபிளோட்’ விமானத்தைக் கடத்த முயன்றதன்பேரில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதன்னிடம் துப்பாக்கி இருப்பதாகச் சொல்லிய அந்த ஆடவர், விமானி கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைய முயன்றார். ரஷ்யாவின் சைபீரியா பகுதியிலுள்ள சர்குட் நகரிலிருந்து மாஸ்கோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த SU 1515 விமானத்தை ஆப்கானிஸ்தானுக்குத் திசைமாறிச் செல்லுமாறு அந்த ஆடவர் கோரியதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன. உண்மையிலேயே அந்த ஆடவர் அப்போது எந்த ஆயுதத்தையும் வைத்திருக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.\nஇறுதியில், பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கைது செய்ததை ரஷ்ய ஊடகங்களில் ஒளிபரப்பான காணொளிகள் காட்டின. பயணிகளும் பணியாளர்களும் எந்த ஆபத்துமின்றித் தரையிறங்கியதாக ‘ஏரோஃபிளோட்’ விமான நிறுவனம் தெரிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇனி நான் அரசியல்வாதியாக இருக்க முடியாது: பாலியல் காணொளியில் இடம்பெற்றதாக ஒப்புக்கொண்டவர்\nஉணவுக் கழிவுப்பொருளால் செய்யப்பட்ட கண்டுபிடிப்பு; பினாங்கு மாணவர்களுக்கு விருது\nமரம் போன்ற தோலால் மரத்துப் போன வாழ்க்கை\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச���சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/12133117/1028400/Madurai-Election-India-Election-Commission.vpf", "date_download": "2019-06-25T21:44:53Z", "digest": "sha1:EHQI6K6SKRKGRJUD3P3SFOFC24U3GTWK", "length": 10988, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மதுரையில் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்துவோம், ஒத்திவைக்க முடியாது\" - இந்திய தேர்தல் ஆணையம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மதுரையில் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்துவோம், ஒத்திவைக்க முடியாது\" - இந்திய தேர்தல் ஆணையம்\nமதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதை அடுத்து, ஆலோசனை கூட்டத்தில் இருந்து அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர்.\nமதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதை அடுத்து, ஆலோசனை கூட்டத்தில் இருந்து அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர்.\nஏப்ரல் 18ஆம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடக்கிறது. இதனால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் பங்கேற்ற அனைவரும், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் எனவும், அன்று தேர்தல் நடந்தால் வாக்கு சதவீதம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த நடராஜன், தேர்தல் தேதியை மாற்ற இயலாது என்றும், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஅரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவ���ங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா : மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி உள்ள மசோதாவுக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nபத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்\nஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது.\nஅதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்\nஅதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.winmeen.com/2018/10/tamil-current-affairs-24th-october-2018.html", "date_download": "2019-06-25T22:26:46Z", "digest": "sha1:YP6DM5TRW5GRKHNO7WCGGH3DX6OKZRGP", "length": 23767, "nlines": 113, "source_domain": "tamil.winmeen.com", "title": "Tamil Current Affairs: Tamil Current Affairs 24th October 2018", "raw_content": "\n1.பின்வருவனவற்றுள் இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் எது\nü இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பலான ‘ஆங்ரியா’, அக்.20 அன்று தனது சேவையை தொடங்கியது. மும்பை மற்றும் கோவா இடையே பயணிக்கவுள்ள இந்தக்கப்பல், வாரந்தோறும் 4 முற��� இயக்கப்படவுள்ளது. ஒரு நபருக்கான பயணச்சீட்டு விலை ரூ. 7000 முதல் ரூ. 12000 ஆகும். சாதாரண அறைகள் முதல் ஆடம்பரமான அறைகள் என 8 விதங்களில் மொத்தம் 104 அறைகள் இக்கப்பலில் உள்ளன. ஒரேநேரத்தில் சுமார் 399 பேர் இதில் பயணிக்க முடியும்.\nü நாட்டின் முதலாவது கப்பல் படைத்தளபதியான சர்கேல் கங்கோஜி ஆங்ரேவின் நினைவாக ‘ஆங்ரியா’ என இக்கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n2.பிராண்ட் பைனான்சின் நடப்பாண்டு தேசிய பிராண்ட் அறிக்கையின்படி, மதிப்புமிக்க தேசிய பிராண்ட் பட்டியலில் இந்தியாவின் தரநிலை என்ன\nü அண்மையில் பிராண்ட் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக நாடுகளின் பிராண்ட் மதிப்பு குறித்த நடப்பாண்டு ‘தேசிய பிராண்ட்’ பட்டியலில், இந்தியா 9ஆவது இடத்தில் உள்ளது. 2016ஆம் ஆண்டு இந்தியாவின் பிராண்ட் மதிப்பு $2,046 பில்லியன் டாலராக இருந்து வந்த நிலையில் 2018ஆம் ஆண்டு 5% உயர்ந்து $2159 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்தியாவின் பிராண்ட் மதிப்பு ‘AA' ஆக உள்ளது.\nü இப்பட்டியலில் அமெரிக்காவின் பிராண்ட் மதிப்பு 23% உயர்ந்து $25899 பில்லியன் டாலர்களாக உள்ளது. சீனாவின் பிராண்ட் மதிப்பு 25% உயர்ந்து $12779 பில்லியன் டாலர் மதிப்புடன் 2ஆம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, ஜெர்மனி ($5147 பில்லியன்), இங்கிலாந்து ($3750 பில்லியன்), ஜப்பான் ($3598 பில்லியன்) மற்றும் பிரான்ஸ் ($3224 பில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன.\nü உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை மதிப்பிடுவதற்காக ராயல்டி நிவாரண முறையை (Royalty Relief) அடிப்படையாகக்கொண்ட ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி 100 முன்னணி நாடுகளின் தேசிய வர்த்தகங்களின் வலிமையையும் மதிப்பையும் பிராண்ட் பைனான்ஸ் அளவிட்டுள்ளது.\n3.பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமைக்கான 19ஆவது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது\n[A] பாலி S. நரிமன்\nü அக்.22 அன்று புகழ்பெற்ற நீதிபதி பாலி S. நரிமன், நடப்பாண்டு பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமைக்கான 19ஆவது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதுடன் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் M. வெங்கைய நாயுடுவால் கௌரவிக்கப்பட்டார். 1995ஆம் ஆண்டில் லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை நிறுவனத்தின் பொது நிர்வாகம், கல்வியாளர்கள் மற்றும் மேலாண்மை துறை ஆகியவற்றால் இந்த விருது நிறுவப்பட்டது.\nü மரியாதைக்குரிய மற்றும் புகழ்பெற்ற இந்திய ��ணிகத் தலைவர், மேலாண்மை பயிற்சியாளர், பொது நிர்வாகி, கல்வியாளர் அல்லது கல்வி நிறுவனருக்கு அவரது தொடர்ச்சியான தனிப்பட்ட பங்களிப்பிற்கு மதிப்பளிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.\n4.சித்வே துறைமுகம், எந்த நாட்டில் அமைந்துள்ளது\nü சித்வே துறைமுகமானது மியான்மரின் ராகினி மாநிலத்திலுள்ள சித்வேவில் பாயும் காலதன் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஓர்ஆழ்கடல் துறைமுகமாகும். இது 2016ஆம் ஆண்டு இந்தியாவால் கட்டப்பட்டது. சித்வே துறைமுகத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புக்கு தனியார் இயக்கிகளை நியமிப்பது, பலேத்வா உள்நாட்டு நீர் முனையம் மற்றும் இந்தியாவின் கிழக்கு நோக்கி செயல்படுதல் கொள்கையை அமல்படுத்தும் விதமாக அது தொடர்புடைய காலதன் பன்மாதிரி இடைவழி போக்குவரத்து திட்டம் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் இந்தியா மற்றும் மியான்மருக்கு இடையே கையெழுத்தானது.\nü இதன் மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்புகள் பெருமளவில் பெருகும். சித்வே துறைமுகமானது இந்தியாவின் வடகிழக்கு பகுதியையும் வங்கக்டலையும் மிசோரம் வழியாக இணைக்கிறது. இது கொல்கத்தாவுக்கு ஒரு மாற்று வழியையும் வழங்குகிறது.\n5.இந்தியாவின் கடலோரப் பகுதிவாழ் மக்களின் பாதுகாப்பிற்காக அண்மையில் $43.4 மில்லியன் டாலர் நிதியை வழங்க ஒப்புக்கொண்ட பசுமை பருவநிலை நிதியத்தை எந்த ஐ.நா அமைப்பு ஆதரிக்கிறது\nü காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் வாழும் இந்திய கடலோரப் பகுதி வாழ் சமூக மக்களின் பாதுகாப்பிற்காக அக்.21 அன்று, ஐ.நா. ஆதரவுடன் பசுமை பருவநிலை நிதியமானது $43.4 மில்லியனை வழங்க ஒப்புக்கொண்டது.\nü பஹ்ரைன் தலைநகரம் மனாமாவில் நடந்த பசுமை பருவநிலை நிதியத்தின் 21ஆவது கூட்டத்தின்போது வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு உதவும் விதமாக, 19 புதிய திட்டங்களுக்கு $1 பில்லியன் மதிப்பிலான நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் ஒருபகுதியாக இந்நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.\n6.அண்மையில் எந்தத் தேதியில், தேசிய காவல்துறை நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது\nü நாடு முழுவதும் காவல்துறை நினைவு தினம் அக்.21 அன்று அனுசரிக்க��்படுகிறது. இதே நாளில் 1959 ஆம் ஆண்டு சீனாவுடனான எல்லையைப் பாதுகாக்க 10 காவலர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இதுதவிர, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் பாதுகாப்பதில் சுதந்திரமடைந்த பிறகு 34,844 காவலர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். நடப்பாண்டில் மட்டும் 424 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.\nü பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கெளரவிக்கும் வகையில், சுபாஷ் சந்திர போஸ் பெயரில் விருது ஒன்றையும் பிரதமர் அறிவித்துள்ளார். பேரிடர் காலத்தில் மக்களின் உயிரை காப்பாற்றுவதில் வீரதீரத்துடன் செயல்படுபவர்களை கெளரவிக்க ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்படும். மேலும், தேசிய காவல் நினைவகத்தையும் அவர் திறந்துவைத்தார்.\n7.நடப்பாண்டு விஜய் ஹசாரே கோப்பையை வென்ற கிரிக்கெட் அணி எது\nü பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பை போட்டியில், மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தி 11 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. இது அவர்களின் மூன்றாவது சாம்பியன் பட்டமாகும். மும்பை அணி இறுதியாக கடந்த 2006-07ஆம் ஆண்டில் ராஜஸ்தானை தோற்கடித்து விஜய் ஹசாரே கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\n8.ஜப்பான் உயிரியலாளர் ஒசாமு சிமுமோரா அண்மையில் காலமானார். எதனை கண்டறிந் –ததற்காக 2008ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசை அவர் வென்றார்\n[A] பசுமை ஒளிரும் புரதம்\n[C] கிரையோ – மின்னணு நுண்ணோக்கி\n[D] யுபிகுவிதின் – நடுத்தர புரத சீரழிவு\nü பசுமை ஒளிரும் புரதத்தை கண்டறிந்தமைக்காக 2008ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற ஜப்பானிய கடல்சார் உயிரியலாளர் ஒசாமு சிமுமோரா (90), அக்.19 அன்று நாகசாகியில் காலமானார்.\n9.எந்த நாடு, உலகின் மிக நீண்ட கடல் பாலத்தை திறந்துள்ளது\nü உலகின் மிக நீண்ட கடல் பாலத்தை சீனா அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது. இது சீனத்தின் சூஹாய் நகரத்தையும் ஹாங்காங்கின் மக்கா நகரத்தையும் இணைக்கிறது. சீன உற்பத்தித் துறையின் மையமான பேர்ல் ஆற்றின் கழிமுகம் வழியாக கப்பல்கள் கடந்துசெல்வதற்கு வசதியாக கடலுக்கடியில் ஒரு சுரங்கப்பாதையையும் இந்தப் பாலம் கொண்டுள்ளது.\nü 34 மைல் நீளங்கொண்ட இப்பாலம், சீனப்பெருநிலத்தையும், பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்து 1997இல் மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஹாங்காங்கையும் இணைக்கிறது. இப்பாலம் பயன்பாட்டிற்கு வருவதன் மூலமாக சீனா – ஹாங்காங் இடையேயான பயணநேரம், 4 மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறையும். ‘கிரேட்டர் வளைகுடா’ என்ற அழைக்கப்படும் இந்த பிராந்தியத்திற்கான சீன வளர்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாக இந்தப் பாலம் கருதப்படுகிறது.\nü சுமார் 68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்தப் பாலம், சுற்றுலாப் பயணிகளுக்கு வரப் பிரசாதமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டமைப்பதற்காக சுமார் $20 பில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டுள்ளது.\n10. 2018 காமரூனிய அதிபர் தேர்தலில் வென்றவர் யார்\nü அண்மையில் ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான காமரூன் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில், பால் பியா (85) 71.3% வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சி வேட்பாளர் கம்டோ வெறும் 14% வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலம் தொடர்ந்து 7ஆவது முறையாக பால் பியா கேமரூன் நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ளார்.\nü கடந்த 1975ஆம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பால் பியா, 1982 ஆம் ஆண்டில் முதல் முறையாக காமரூன் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், பியா தொடர்ந்து 36 ஆண்டுகள் அந்நாட்டின் அதிபராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nü திருச்சியில் 2.5 MW சூரிய ஒளி மின்னாற்றல் பூங்கா அமைக்க பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் ஒப்புதல் கிடைத்துள்ளது. பஞ்சப்பூரில் 15 ஏக்கர் நிலம் தகுதியானது என கண்டறியப்பட்டுள்ளது.\nü சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் சீரமைப்பு ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை, ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேசில் பல்கலை, குளோபல் கேர் அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான CleanUp 3 நாள் சர்வதேச மாநாடு கோயம்புத்தூரில் அக்.22 அன்று தொடங்கியது.\nü உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் 2ஆவது மாநாடு சென்னையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 23-24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.\nü 2016ஆம் ஆண்டு டிசம்பரில் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்காவின் வண்ணத்துப்பூச்சி பூங்கா பராமரிப்பு பணிகள் முடிவடைந்தநிலையில் பார்வையாளர்களுக்காக அக்.21 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/article/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88?page=2", "date_download": "2019-06-25T22:02:11Z", "digest": "sha1:TAAKE43TUNKZHLZPTDQCL7YVT2WC62LI", "length": 8086, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "கட்டுரை | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபடித்தவை ரசித்தவை – 5\nஅன்பு தோழிகளுக்கு வணக்கம். இந்த வாரம் திரு.ரா.கி. ரங்கராஜன் எழுதிய ‘படகு வீடு’ என்ற நாவல் படித்தேன். அவரைப்... more\nசமையல் அரிச்சுவடி - பாகம் 4\nடீயைப் பற்றி சொல்லும் போது புத்துணர்ச்சி தரும் புதினா டீ பற்றியும், உடலுக்கு நன்மை பயக்கும் கிரீன் டீ பற்றியும்... more\nஇனியொரு பணி செய்வோம் - 5\nஅன்புத் தோழிகளுக்கு வணக்கம். இது வரை வீட்டிலிருந்தே சம்பாதிப்பது எப்படி என்று பார்த்தோம். இதையே இன்னொரு... more\nஅன்புள்ள செல்வி மேடம் எனக்கு திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. மணம் முடித்த 2... more\nநான் என்ன செய்ய வேண்டும்\nஎன்னைப் பொருத்தவரைக்கும் கணவன் மனைவி இருவருக்கும் அன்பு, காதல், பாசம் இதில் எது என்றாலும் சரி 100% இருக்க வேண்டும்... more\nபடித்தவை ரசித்தவை – 4\nபடித்து, ரசித்த தோழிகளுக்கு நன்றி. இந்த முறை ஜாவர் சீதாராமனின் ‘பணம் பெண் பாசம்’ நாவலைப் பற்றி கொஞ்சம்... more\nஇனி ஒரு பணி செய்வோம் - 4\nஅன்பு தோழிகளுக்கு, நலம்தானே, மீண்டும் இந்தப் பகுதியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.... more\nஇனி ஒரு பணி செய்வோம் - 3\nதோழிகள் முதல் இரண்டு பாகங்களும் படித்து இருப்பீர்கள். உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன். பொதுவாக நமக்கு... more\nசமையல் அரிச்சுவடி - பாகம் 3\nஇன்ஸ்டன்ட் காஃபியை அடுத்து ஃபில்டர் காஃபி போடுவது எப்படியென பார்ப்போம். 4 பேருக்கு போடுவதென்றால் ஃபில்டரில்... more\nபடித்தவை ரசித்தவை – 3\nபடித்து, ரசித்து, பின்னூட்டம் தந்த தோழிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. ஒரு முறை நடைபாதைக் கடை ஒன்றில் தோசை சுட்டு... more\nஇனி ஒரு பணி செய்வோம் - பாகம் 2\nமுதல் பகுதியைப் படித்து, உற்சாகப்படுத்திய தோழிகளுக்கு நன்றி. தோழி ய���கராணி, தான் இருக்கும் பகுதியில் டியூஷன்... more\nசமையல் அரிச்சுவடி - பாகம் 2\nபாலில் டீ போடும் முறையைப் பார்த்தோம். பால் பவுடர் உபயோகித்து டீ போடுவது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjcxNzI2/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D:-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-", "date_download": "2019-06-25T22:41:53Z", "digest": "sha1:PKAYF2KOAIXPIB3MOL2R7OY67TI6CXED", "length": 6943, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "இருவரை கொன்றுவிட்டு பேஸ்புக்கில் பெருமையாக பேசிய இளம்பெண்: நடந்தது என்ன?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » அமெரிக்கா » NEWSONEWS\nஇருவரை கொன்றுவிட்டு பேஸ்புக்கில் பெருமையாக பேசிய இளம்பெண்: நடந்தது என்ன\nகலிபோர்னியா மாகாணத்தில் Brianna Longoria என்ற 18 வயது இளம்பெண் வசித்து வருகிறார்.\nஇவரும் இவருடைய இரண்டு தோழிகளும் சில தினங்களுக்கு முன்னர் காரில் வெளியே புறப்பட்டுள்ளனர்.\nலேன்கஸ்டர் என்ற பகுதிக்கு கார் வந்தபோது, அங்கிருந்த சிக்னலை மீறி காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.\nஅப்போது எதிரே வந்த டொயோட்டோ கார் மீது பலமாக மோதியதில் இரு கார்களும் பலத்த சேதமடைந்தன.\nடொயோட்டோ காரில் பயணம் செய்த இரண்டு ஆண்களும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.\nஆனால், கார் ஓட்டிய இளம்பெண் மற்றும் அவரது இரு தோழிகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மூவரையும் மீட்ட பொலிசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nபொலிசார் சோதனை செய்தபோது மூவரும் போதை மருந்து அருந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.\nஇந்த விபத்திற்கு பிறகு, இளம்பெண் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.\nஅதில், ‘இன்று நடந்த கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆனால், இன்றைய செய்திகளில் நான் எல்லா இடத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறேன்’ என பெருமையாக பதிவு வெளியிட்டுள்ளார்.\nஎனினும், இதுவரை இளம்பெண் மீது பொலிசார் எவ்வித குற்ற வழக்குகளும் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் ���ெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்\nதுபாயில் இறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஇந்திய டிரைவர் அமெரிக்காவில் பலி\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\nபருவமழை பெய்வதற்கு ஏற்றபடி தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மழுப்பல் உத்தரவு\nஎம்பி மதன்லால் சைனி மறைவுக்கு இரங்கல் மாநிலங்களவை முதல் முறையாக அரை நாள் மட்டும் ஒத்திவைப்பு\nவங்கதேசத்தினரை ஊடுருவச் செய்து மே.வங்கதேசத்தை உருவாக்க மம்தா முயற்சி: பாஜ எம்பி குற்றச்சாட்டு\nநிதி ஆயோக் அறிக்கை சுகாதாரம், கல்வி வளர்ச்சி கேரளா மீண்டும் நம்பர்- 1\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,400 கோடி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்: ஆன்டிகுவா பிரதமர் தகவல்\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்\nஇரு வேறு மாநிலங்களில் ஆபீஸ், வர்த்தகம் ஜிஎஸ்டி வரி போடுவதில் குழப்பம்: கவுன்சில் பரிசீலனை\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-06-25T22:11:01Z", "digest": "sha1:IYNNLRBEZSLZX3I4FGKRESBRG2A6TNAG", "length": 11466, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறுபடியும் (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமறுபடியும் எனும் தொடர் இந்தியில் ஒளிபரப்பப்பட்ட பேபனாஹ் என்ற தொடரின் மொழிமாற்றம் ஆகும். இந்த தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜூலை 30, 2018 முதல் முதல் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி 139 அத்தியாங்களுடன் பிப்ரவரி 8 2019ஆம் அன்று நிறுத்தப்பட்டது.\nஇந்த தொடரில் ஹர்ஷத் சோப்டா மற்றும் ஜெனிபர் வின்கேட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள்.[1][2]\nஇந்த தொடர் இந்தி மொழியில் கலர்ஸ் தொலைக்காட்சியில் மார்ச்சு 19 2018 முதல் நவம்பர் 30, 2018 வரை ஒளிபரப்பாகி 186 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.\nஆதிதியாவின் மனைவி மற்றும் சோயாவின் கணவன் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்துக்ள்ள்கின்றனர். இவர்களின் மர��த்தில் மறைத்து இருக்கும் மர்மத்தை ஆதிதியா மற்றும் சோயா இருவரும் ஒன்றாக இணைந்து எப்படி கண்டுபிடித்தனர் என்பதுதான் இந்த தொடரின் கதை.\nஹர்ஷத் சோப்டா - ஆதிதியா\nஜெனிபர் வின்கேட் - சோயா\nஷெஹ்சாத் ஷேக் - அர்ஜுன் ஹூடா\nஆஞ்சல் கோஸ்வாமி - நூர் சித்திக்\nராஜேஷ் கத்தார் - ஹர்ஷ்வர்தன் ஹூடா\nபர்னீட்டா போர்த்தகர் - அஞ்சனா ஹூடா\nஇக்பால் ஆசாத் - வசிம்\nஆரியா ஷர்மா - ரோஷாக்\nநாமிதா துபே - பூஜா ஹூடா\nசேஹ்பன் அஸிம் - யாஷ் அரோரா\nகலர்ஸ் தமிழ் முகநூல் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் யூட்யுப் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்திய காதல் தொலைக்காட்சி நாடகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/141647?ref=archive-feed", "date_download": "2019-06-25T22:43:13Z", "digest": "sha1:QSET2PEKCMP4UFCJJM6OONYEUUNAYHSC", "length": 7597, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "இதுவரையில்லாத புது சாதனையை செய்த தனுஷ்! என்ன தெரியுமா - Cineulagam", "raw_content": "\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nபிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப்படியிருந்தவர்கள் இப்படியாகிவிட்டார்களே\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nஇதுவரையில்லாத புது சாதனையை செய்த தனுஷ்\nநடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமில்லாது, பாலிவுட், ஹாலிவுட் என முன்னேறி செல்கிறார். ஒரு நடிகராக மட்டுமில்லாமல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என இருந்த அவர் இயக்குனராகவும் முன்னேறினார்.\nசமீபத்தில் இவர் பா.பாண்டி படத்தின் மூலம் திரையுலகில் ஒரு இயக்குனராக தன் திறமையை காட்டினார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇந்நிலையில் இவருக்கு நல்ல இயக்குனருக்கான விருதை தெலுங்கு திரையுலகம் அறிவித்துள்ளது. 1980 ல் வெளியாகி விருதுகளை குவித்த சங்கராபரணம் படத்தின் நினைவாக இவ்விருது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் தங்கல் படத்திற்காக அமீர்கானுக்கும், ஜனதா கரேஜ் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும், நடிகை ஆலியா பட்க்கு உட்தா பஞ்சாப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் அறிவித்துள்ளார் விருதை அறிமுகப்படுத்திய சங்கராபரணம் நடிகை துளசி.\nபுதுமுக இயக்குனருக்கான முதல் விருது வென்ற தனுஷ்க்கு சினிஉலகத்தின் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145534-topic", "date_download": "2019-06-25T21:40:19Z", "digest": "sha1:KD5Q7RJCXMEKRJ7OXXE7BJVY25YXXKMT", "length": 26028, "nlines": 229, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» செம்பியர் திலகம் பாகம் 1\n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜியோ புதிய அறிவிப்பு ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\n» நந்தி பற்றிய அரிய தகவல்கள்\n» சுகாதாரத்தில் சிறந்த மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்\n» கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு\n» துணை சபாநாயகர் பதவிக்கு குறிவைக்கும் சிவசேனா, பிஜு ஜனதா தளம்\n» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வ���ட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\nஅன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nஅன்னையர் தினத்தையொட்டி, புதுவை மாநில துணைநிலை\nஆளுநர் கிரண் பேடி வாழ்த்து தெரிவித்தார்.\nஇதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஉலக முழுவதும் அன்னையர் தினம் ஞாயிற்றுக்கிழமை\n(மே 13) கொண்டாடப்பட உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம்\nஎன்கிற புகழ் மிக்க பழமொழி அன்னையை அனைவருக்கும்\nஅன்னையர் தினம் என்பது அன்பையும், பாசப்பிணைப்பையும்\nகொண்டாடும் நாளாகும். அது தாய்மை உணர்வை, தாயன்பை,\nகருணையை, தோழமையை மனிதத் தன்மையைக் கொண்டாடும்\nமனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும், மனித இனத்தைப்\nபாதுகாக்கவும் அன்னையர் தினக் கொண்டாட்டம் மிக மிக\nஅவசியமானதாகும். அன்னைக்கு நாம் செய்ய வேண்டிய\nகடமைகளை உண்மையில் நிறைவேற்றுவதன் மூலமே அவர்களுக்கு\nநாம் மரியாதையைச் செலுத்த முடியும்.\nஉண்மையில் எல்லா நாள்களுமே அன்னையர் தினமாக\nகொண்டாடப்பட வேண்டும். ஏனெனில், இடைவிடாமல் தனது\nகுழந்தைகளின் நலனுக்காகவும், குடும்பத்தின் நலனுக்காவும்\nஉள்ளேயும் வெளியேயும் தன் கடமைகைளை சிறப்புற ஆற்றுபவர்\nஎல்லா குழந்தைகளுமே அன்னையை மட்டுமல்லாமல்,\nபெற்றோர் தமக்கு செய்யும�� தியாகத்துக்காகவும் நன்றி உணர்வுடன்\nஇந்த நன்னாளில் ஒவ்வொரு தாய்க்கும் என் நன்றியைத்\nதெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும்\nமிகப் பெரிய அஸ்திவாரம் தாய்தான் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஎன ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.\nRe: அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nஉலக அன்னையர் தின வாழ்த்து-2018\nஇந்த அன்னையர் தினச் சிறப்பிதழில் கட்டுரையாளர்கள்,\nபுகைப்படக் கலைஞர்கள், பேட்டி தந்தவர்களின் பெயர்களுடன்\nஅவர்களின் அம்மா பெயரும் படமும் இடம் பெற்றுள்ளன.\nஒவ்வொரு மனிதனின் உயிரணுக்கள் எல்லாம் உச்சரிக்கும்\nசொல் அம்மா. ஆணோ, பெண்ணோ அவர்களை அனைத்துமாக\nதன்னலம் கருதாத உள்ளத்திற்கு உதாரணம்தான் தாய்.\nஅந்த அன்னையை மதித்து, அரவணைக்க வேண்டியது ஒவ்வொரு\nஉலகில் இன்று வணிக காரணங்களுக்காக ஆண்டு முழுவதும்\nஏதாவது ஒரு தினத்தை கொண்டாடிக் கொண்டே இருக்கின்றனர்.\nசில பலன் உள்ளவை என்றாலும், பல வெற்று பரபரப்புக்கும்,\nவணிக வருவாய்க்கும் மட்டுமே வழி வகுக்கின்றன. ஒவ்வொரு\nஆண்டும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஅன்னையர் தினமும் அப்படி ஒன்றுதான் என்பதை\nஅன்பு, பரிவு, பற்று, தாராளம், ஈகை என நல்ல குணங்களின்\nஅடையாளமான தாயை போற்ற ஒருநாள் மட்டுமல்ல ஏழெட்டு\nபிறப்புகள் எடுத்தாலும் போதாது. அதனால் இந்த அன்னையர்\nதினத்தில் அம்மாவை உணர்வோம், ஒவ்வொரு நாளும்\nRe: அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\n“மேற்கத்திய நாடுகளில் பெண் என்பவள் தோழியாக,\nமனைவியாக பார்க்கப்படுகிறாள். ஆனால், கிழக்கிய\nநாடுகளில், குறிப்பாக இந்தியாவில் மட்டும் பெண்\nஇந்தியாவில் யாசகம் கேட்பவர்கள் யாரும், சகோதரி,\nஎனக்கு யாசகமிடுங்கள் என்று கூறுவதில்லை,\nதாயே யாசகமிடுங்கள் என்று கூறியே கேட்கிறார்கள்.\nஆக இந்தியாவில் பெண் என்பவள் தாயாக தரிசனம் தரும்\nஅவள் தனது முழு வாழ்க்கையையும், தாய்மைக்கே\nஇது சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் இந்திய\nகலாச்சாரத்தில் பெண்ணின் நிலைப்பற்றி பெருமையாகப்\nRe: அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் ��ணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ���கரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t67372p1035-topic", "date_download": "2019-06-25T22:26:19Z", "digest": "sha1:NOI6J3X3ZN5RPH7WGFPYV3CG7XKEUPG3", "length": 38381, "nlines": 410, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உணவுகளின் போட்டோகள் ! :) டோக்ளா ! - Page 70", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» செம்பியர் திலகம் பாகம் 1\n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜியோ புதிய அறிவிப்பு ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\n» நந்தி பற்றிய அரிய தகவல்கள்\n» சுகாதாரத்தில் சிறந்த மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்\n» கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு\n» துணை சபாநாயகர் பதவிக்கு குறிவைக்கும் சிவசேனா, பிஜு ஜனதா தளம்\n» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்��ானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள் :: கிருஷ்ணம்மாவின் சமையல்\nநான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக\nயாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி \"ஓட்டு \" வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா\nஎப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஇட்லி தட்டில் வா��்த்த டோக்ளா....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேற்கோள் செய்த பதிவு: 1288537\nடோக்ளா நல்ல தெரிகிறது அம்மா\nஆனால் நான் சாப்பிட்டது இல்லை.\nஇது எது மாதிரி இருக்கும்\nமேற்கோள் செய்த பதிவு: 1288990\nமேற்கோள் செய்த பதிவு: 1288537\nடோக்ளா நல்ல தெரிகிறது அம்மா\nஆனால் நான் சாப்பிட்டது இல்லை.\nஇது எது மாதிரி இருக்கும்\nமேற்கோள் செய்த பதிவு: 1289002\nமிகவும் மிருதுவாக, சுவையாக இருக்கும் ஐயா.... உப்பு, புளிப்பு, இனிப்பு காரம் என்று எல்லாம் இதில் இருக்கும்\n.நாம் இட்லி செய்வது போல அவர்கள் கடலை மாவில் இப்படி செய்வார்கள்.... ஒருமுறை செய்து பாருங்கள் அல்லது குஜராத்தி கடை இல் சாப்பிட்டு பாருங்கள் ஐயா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேற்கோள் செய்த பதிவு: 1288990\nமேற்கோள் செய்த பதிவு: 1289003\nஆமாம் ஐயா, மிகவும் அருமையாக இருக்கும் ...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேற்கோள் செய்த பதிவு: 1288537\nடோக்ளா நல்ல தெரிகிறது அம்மா\nஆனால் நான் சாப்பிட்டது இல்லை.\nஇது எது மாதிரி இருக்கும்\nமேற்கோள் செய்த பதிவு: 1289002\nமிகவும் மிருதுவாக, சுவையாக இருக்கும் ஐயா.... உப்பு, புளிப்பு, இனிப்பு காரம் என்று எல்லாம் இதில் இருக்கும்\n.நாம் இட்லி செய்வது போல அவர்கள் கடலை மாவில் இப்படி செய்வார்கள்.... ஒருமுறை செய்து பாருங்கள் அல்லது குஜராத்தி கடை இல் சாப்பிட்டு பாருங்கள் ஐயா\nமேற்கோள் செய்த பதிவு: 1289004\nமேற்கோள் செய்த பதிவு: 1288537\nடோக்ளா நல்ல தெரிகிறது அம்மா\nஆனால் நான் சாப்பிட்டது இல்லை.\nஇது எது மாதிரி இருக்கும்\nமேற்கோள் செய்த பதிவு: 1289002\nமிகவும் மிருதுவாக, சுவையாக இருக்கும் ஐயா.... உப்பு, புளிப்பு, இனிப்பு காரம் என்று எல்லாம் இதில் இருக்கும்\n.நாம் இ��்லி செய்வது போல அவர்கள் கடலை மாவில் இப்படி செய்வார்கள்.... ஒருமுறை செய்து பாருங்கள் அல்லது குஜராத்தி கடை இல் சாப்பிட்டு பாருங்கள் ஐயா\nமேற்கோள் செய்த பதிவு: 1289004\nமேற்கோள் செய்த பதிவு: 1289009\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபார்த்திருக்கிறேன் கண்ணை கவரும் வண்ணத்தில். ஆனால், நானும் சாப்பிட்டதில்லை.\nபார்த்திருக்கிறேன் கண்ணை கவரும் வண்ணத்தில். ஆனால், நானும் சாப்பிட்டதில்லை.\nமேற்கோள் செய்த பதிவு: 1289235\nஅருமையாக இருக்கும் விமந்தனி ... ஒருமுறை செய்து பாருங்கள்....நாம் காலை இல் இட்லி சாப்பிடுவது போல குஜராத்திகள் காலை இதை காலை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் .\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஅருமையாக இருக்கும் விமந்தனி ... ஒருமுறை செய்து பாருங்கள்....நாம் காலை இல் இட்லி சாப்பிடுவது போல குஜராத்திகள் காலை இதை காலை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் .\nஆமாம். செய்து பார்க்கிறேன். அப்படியே செய்முறை லிங்க் கொடுத்துடுங்க கிருஷ்ணாம்மா.\nபார்த்திருக்கிறேன் கண்ணை கவரும் வண்ணத்தில். ஆனால், நானும் சாப்பிட்டதில்லை.\nமேற்கோள் செய்த பதிவு: 1289235\nஅருமையாக இருக்கும் விமந்தனி ... ஒருமுறை செய்து பாருங்கள்....நாம் காலை இல் இட்லி சாப்பிடுவது போல குஜராத்திகள் காலை இதை காலை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் .\nமேற்கோள் செய்த பதிவு: 1289271\nகாலையில் மட்டும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வார்கள்.\nநாம் இட்லி எடுத்துக்கொள்வது போல். இட்லிக்கு அரிசி மாவு என்றால் டோக்லாவிற்கு\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nபார்த்திருக்கிறேன் கண்ணை கவரும் வண்ணத்தில். ஆனால், நானும் சாப்பிட்டதில்லை.\nமேற்கோள் செய்த பதிவு: 1289235\nஅருமையாக இருக்கும் விமந்தனி ... ஒருமுறை செய்து பாருங்கள்....நாம் காலை இல் இட்லி சாப்பிடுவது போல குஜராத்திகள் காலை இதை காலை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் .\nமேற்கோள் செய்த பதிவு: 1289271\nகாலையில் மட்டும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வார்கள்.\nநாம் இட்லி எடுத்துக்கொள்வது போல். இட்லிக்கு அரிசி மாவு என்றால் டோக்லாவிற்கு\nமேற்கோள் செய்த பதிவு: 1290374\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஅருமையாக இருக்கும் விமந்தனி ... ஒருமுறை செய்து பாருங்கள்....நாம் காலை இல் இட்லி சாப்பிடுவது போல குஜராத்திகள் காலை இதை காலை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் .\nஆமாம். செய்து பார்க்கிறேன். அப்படியே செய்முறை லிங்க் கொடுத்துடுங்க கிருஷ்ணாம்மா.\nசெய்முறை விளக்கம் கொடுத்துள்ளேன் விமந்தனி ......\nவட இந்திய சமையல்கள் - டோக்ளா \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள் :: கிருஷ்ணம்மாவின் சமையல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/article/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88?page=3", "date_download": "2019-06-25T21:41:47Z", "digest": "sha1:JPC3IP7WUMEI4YCG3DX7D2VD2FKREOQX", "length": 5821, "nlines": 122, "source_domain": "www.arusuvai.com", "title": "கட்டுரை | Page 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு நல்லதொரு ஆலோசனை சொல்லுங்கள்.. என் முதல் குழந்தையை SMA நோயிற்கு நவம்பர் 4ம் தேதி 2008 இழந்தேன். இறைவன்... more\nசென்ற வாரம் “தில்லானா மோகனாம்பாள்” நாவலைப் பற்றி எழுதுவதாகச் சொல்லி இருந்தேன் அல்லவா, அது பற்றி ..... more\nசமையல் அரிச்சுவடி - அடிப்படைச் சமையல்\nஆரம்பகால சமையல் (For Beginners) நன்கு சமைக்கத் தெரிந்தவர்களுக்கு குறிப்புகளைக் கேட்டோ, பார்த்தோ சமைப்பது... more\nதனிக்குடித்தனம் செல்ல வேண்டும் நான் ஒரு கூட்டுகுடும்பத்தில் வசித்து வருகின்றேன��. மாமனார் பெரிய பிஸினஸ்மேன்.... more\nஇனியொரு பணி செய்வோம் - பகுதி 1\nஅன்புள்ள தோழிகளுக்கு, இந்தப் பகுதியின் தொடக்கமாக, பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்டுவதைப் பற்றி... more\nகதைகள், நாவல்கள் எனத் தேடித் தேடி, படிப்பது ஒரு உற்சாகம். அதை ரசிப்பது ஒரு அனுபவம். படித்ததை மற்றவர்களுடன்... more\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-lava-pixel-v1-2/", "date_download": "2019-06-25T23:06:14Z", "digest": "sha1:WZPSUCKJHRRT7SNOOPLHINUWMZZAAIQB", "length": 3590, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கண்கவர் வடிவமைப்புடன் LAVA PIXEL V1 அறிமுகம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகண்கவர் வடிவமைப்புடன் LAVA PIXEL V1 அறிமுகம்\nஇம் மாதத்தின் ஆரம்பத்தில் Lava நிறுவனமானது Android One ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇதன் அடிப்படையில் தற்போது Lava Pixel V1 எனும் ஸ்மார்ட் கைப்பேசியானது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\n176 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core MediaTek MT6582 Processor, பிரதான நினைவகமாக 2GB DDR3 RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2,650 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-sony-xperia-z5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-06-25T23:01:00Z", "digest": "sha1:47MEYUBGOUMJRUBHMZKWPFSH3DS6TI5B", "length": 3334, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சோனி நிறுவனத்தின் SONY XPERIA Z5 விரைவில் அறிமுகம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசோனி நிறுவனத்தின் SONY XPERIA Z5 விரைவில் அறிமுகம்\nசோனி நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந் நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி Sony Xperia Z5 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nSnapdragon 820 Processor உள்ளடங்கலாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது கைப்பேசி பிரியர்களை கவரக்கூடிய வகையில் காணப்படுகின்றது.\nஎனினும் இக் கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81.%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:01:46Z", "digest": "sha1:DKCQLHLLI4CCE2IEIX5LJF7MZWJHUP2H", "length": 5122, "nlines": 71, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி பின்னிணைப்பு:தமிழ் எழுதப் பழகு.உயிர்மெய்யெழுத்துக்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி பின்னிணைப்பு:தமிழ் எழுதப் பழகு.உயிர்மெய்யெழுத்துக்கள்\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் புணர்ந்து உயிர்மெய்யெழுத்துக்கள் உண்டாகின்றன.\nஅங்ஙனம் உருவாகும் போது தோன்றும் எழுத்துக்கள், சில புதியக் குறியீடுகளைத் தருகின்றன. அவைகளைத் துணைக்குறியீடுகள் எனலாம்.\nஅந்தத் துணைக்குறியீடுகளுடன் சேர்ந்து, சிற்சில வேறுபாடுகளுடன் 216 உயிர்மெய்யெழுத்துக்கள் தோன்றுகின்றன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 செப்டம்பர் 2011, 05:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/portuguese/lessons-en-ta", "date_download": "2019-06-25T22:24:11Z", "digest": "sha1:HPEQIF4OBUBYMOPLH3ATWZPQZBGPKMVW", "length": 13733, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lições: Inglês - Tamil. Learn English - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nCats and dogs. Birds and fish. All about animals. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nBuildings, Organizations - கட்டிடங்கள், அமைப்புகள்\nChurches, theatres, train stations, stores. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\n You have to know where it has its steering wheel. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nCity, Streets, Transportation - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nDo not get lost in a big city. Ask how you can get to the opera house. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nAll about what you put on in order to look nice and stay warm. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nAll about red, white and blue. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nAll about school, college, university. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nPart 2 of our famous lesson about educational processes. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n An empty shell. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nMother, father, relatives. Family is the most important thing in life. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nFeelings, Senses - உணர்வுகள், புலன்கள்\nAll about love, hate, smell and touch. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nYummy lesson. All about your favorite, delicious, little cravings. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nPart two of yummy lesson. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nKnow the world where you live. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nGreetings, Requests, Welcomes, Farewells - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nKnow how to socialize with people. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nHealth, Medicine, Hygiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nHow to tell doctor about your headache. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nHouse, Furniture, and Household Objects - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nHuman Body Parts - மனித உடல் பாகங்கள்\nBody is the container for the soul. Learn about legs, arms and ears. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nHow to describe people around you. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nLife, Age - வாழ்க்கை, வயது\nLife is short. Learn all about its stages from birth to death. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nMaterials, Substances, Objects, Tools - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொர���ள்கள், கருவிகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nDo not miss this lesson. Learn how to count money. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nMove slowly, drive safely.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nLearn about natural wonders surrounding us. All about plants: trees, flowers, bushes. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nPronouns, Conjunctions, Prepositions - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSports, Games, Hobbies - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nHave some fun. All about soccer, chess and match collecting. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Learn new words. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nKnow what you should use for cleaning, repair, gardening. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nVarious Adjectives - பல்வேறு பெயரடைகள்\nVarious Adverbs 1 - பல்வேறு வினையடைகள் 1\nVarious Adverbs 2 - பல்வேறு வினையடைகள் 2\nVarious Verbs 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nVarious Verbs 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nThere is no bad weather, all weather is fine.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nWork, Business, Office - வேலை, வியாபாரம், அலுவலகம்\nDon`t work too hard. Have a rest, learn words about work. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/vakai.html?vakai=1", "date_download": "2019-06-25T22:56:05Z", "digest": "sha1:QT2O74D6UIYTUKUDU6W72QDU2IHKMFWD", "length": 11178, "nlines": 38, "source_domain": "www.koormai.com", "title": "கூர்மை - Koormai", "raw_content": "\n சட்டச் சிக்கல் என்கிறார் தேசப்பிரிய\n(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி இந்த ஆண்டு யூன் மாதம் மாகாண சபைகளுக்காக தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் ஆ��்டின் இறுதியில் கூட நடத்த வாய்ப்புள்ளது. எனினும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும். இல்லையேல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பெரும் சட்டச் சிக்கல் ஒன்றை அரசாங்கம் எதிர்கோக்க நேரிடுமென இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த சேப்பிரிய மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஏலவே கடிதம் எழுதியிருந்தார்.\nவென்னப்புவ பிரசேத்தில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை\n(வவுனியா, ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து முஸ்லிம் மக்கள் மீதான கெடுபிடிகள், அடக்குமுறைகள் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை, இலங்கை அரசாங்கம் மறுக்கின்றது. ஆனால் வெவ்வேறு மட்டங்களில் பல்வேறு விதமாக அடக்குமுறைகள் தொடருவதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டம் வென்னப்புவ பிரதேச சபைக்கு உட்பட்ட தங்கொடுவ பகுதியில் இயங்கி வரும் வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவித்தல் கடிதம் ஒன்று வென்னப்புவ பிரதேச சபை தலைவர் சுசந்த பெரேராவினால் நேற்றுத் திங்கட்கிழமை கையொப்பமிடப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு மகிந்த தரப்பும் எதிர்ப்பு\n(மட்டக்களப்பு, ஈழம்) அமெரிக்காவுடன் செய்யப்படவுள்ள சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதை ஏற்க முடியாதென மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் மகிந்த அமரவீர கூறியுள்ளார். இலங்கையின் இறைமைக்கும் ஒற்றையாட்சிக்கும் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆபத்தானதென்றும் மகிந்த அமரவீர கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அமெரிக்காவுடன் செய்யவுள்ள ஒப்பந்தத்தை எதிர்க்கவுள்ள அனைத்துத் தரப்புடனும் கைகோர்த்துச் செயற்படத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ���கிய இரு கட்சிகளும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்திய- இலங்கை புலனாய்வுத் துறையின் இணைந்த செயற்பாடுகள்\n(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கைக்கு வந்து சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் தங்கியிருந்த நான்கு மணி நேரத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்த நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கவில்லையென்ற குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. நரேந்திர மோடியிடம் இயல்பாகவே முஸ்லிம் எதிர்ப்பு உள்ளதென்ற கருத்தின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிற்றுத் தாக்குதலின் பின்னரான சூழலில் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்கள் சந்தேகிக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் ஐ.எஸ் அடிப்படைவாதிகளின் பயங்கரத் தாக்குதல் நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக இந்தியப் புலனாய்வுடன் சேர்த்து செயற்பட்டு வருவாக இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கா கூறியுள்ளார்.\nஉண்ணாவிரதத்தைக் கைவிட்ட பிக்கு மீண்டும் போராட்டம்\n(அம்பாறை, ஈழம்) போர்க்காலத்தில் இலங்கை இராணுவப் புலானாய்வோடு சேர்ந்து இயங்கிய பொதுபலசேனவின் செயலாளர் அத்தே ஞானசார தேரரின் உறுதிமொழிக்கு அமைவாக கல்முனையில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று சனிக்கிழமை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேசச் செயலகமாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி பௌத்த தேரர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஒரு மாதத்துக்குள் தரமுயர்த்தப்படும் என ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கினார். ஆனாலும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், நீரை மட்டும் அருந்தி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/29145-4-2.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-25T22:12:07Z", "digest": "sha1:YVOQBIKKMP7OZH56B5JOXOME6WNA7NBB", "length": 10686, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; முதல்வர் பழனிசாமி 2-ம் கட்ட பிரச்சாரம்: திருப்பரங்குன்றத்தில் இன்று தொடங்குகிறார் | 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; முதல்வர் பழனிசாமி 2-ம் கட்ட பிரச்சாரம்: திருப்பரங்குன்றத்தில் இன்று தொடங்குகிறார்", "raw_content": "\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; முதல்வர் பழனிசாமி 2-ம் கட்ட பிரச்சாரம்: திருப்பரங்குன்றத்தில் இன்று தொடங்குகிறார்\nஅரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர் தலில் முதல்வர் பழனிசாமி தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை திருப்பரங்குன்றத்தில் இன்று தொடங்குகிறார்.\nதிருப்பரங்குன்றம், ஓட்டப் பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ம்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே தனது முதல்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், 2-ம் கட்ட பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார்.\nஇது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதிருப்பரங்குன்றம், ஓட்டப் பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர்ஆகிய சட்டப்பேரவை தொகுதி களுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ம்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கே.பழனிசாமி, மே 11 (இன்று) முதல் 14-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.\nஅதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சி, தனக்கன்குளம், ஆர்.வி.பட்டி, நிலையூர் கைத்தறி நகர் பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்றிரவு 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். நாளை (12-ம் தேதி) ஓட்டப்பிடாரம் தொகுதியில் வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு வசவப்புரத்தில் தொடங்கி இரவு 9.15 மணிக்கு குறுக்குச்சாலை பகுதியில் பிரச்சாரத்தை முடிக்கிறார்.\n13-ம் தேதி அரவக்குறிச்சி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இனங்கனூர், ஆண்டிப்பட்டி கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்கிறார். 14-ம் தேதி சூலூரில் வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அன்று மாலை 5 மணிக்கு சின்னியம்பாளையத்தில் பிரச்சாரத்தை தொடங்கி இரவு சூலூரில் முடிக்கிறார்.\nஇவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.\nஷூட்டிங்கிற்காக புகைபிடித்தத தெலுங்கு நடிகர் ராம் பொதினேனிக்கு ரூ.200 அபராதம்\nசிம்பாவுக்குக் குரல் கொடுத்த சித்தார்த்\n‘2.0’ சீன வெளியீடு ரத்து: பின்வாங்குகிறதா தயாரிப்பு நிறுவனம்\nவேளாண்மைத் துறையில் கார்ப்பரேட் முதலீடு; எமர்ஜென்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங். - பிரதமர் மோடி உரை\n1000 மீட்டர் உயரத்தில் தவித்த பிரபாஸ், ஷ்ரத்தா: ‘சாஹோ’ படப்பிடிப்பில் பரபரப்பு\nபள்ளி மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்: அதிமுக மீது ஸ்டாலின் கடும் கண்டனம்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; முதல்வர் பழனிசாமி 2-ம் கட்ட பிரச்சாரம்: திருப்பரங்குன்றத்தில் இன்று தொடங்குகிறார்\nசென்னையில் தண்ணீர் லாரிகள் மோதி 4 மாதங்களில் 17 பேர் உயிரிழப்பு: லாரிகளை மெதுவாக இயக்க போலீஸார் அறிவுரை\nகிடப்பில் உள்ள கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதூர் புறநகர் மின்சார ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் விரைவில் நல்ல முடிவு வரும் என அதிகாரிகள் தகவல்\nசொத்துகளை அபகரித்த நிலையில் மகனை காணவில்லை: முன்னாள் அமைச்சர் மீது மூதாட்டி குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ltool.net/convert-every-sentence-every-word-first-letter-to-uppercaser-in-tamil.php?at=2", "date_download": "2019-06-25T22:22:33Z", "digest": "sha1:6TUYG7OXAAAVWBOSWOSCX4LWAOUERMF7", "length": 11858, "nlines": 209, "source_domain": "www.ltool.net", "title": "சொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்", "raw_content": "\nஎன் IP முகவரி என்ன\nஜப்பனீஸ் கஞ்சி பெயர் அகராதி (ஜப்பனீஸ் பெயர் எப்படி படிக்க)\nஜப்பான் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ஹங்குவலை எழுத்துகள்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ரோமன் எழுத்துக்களும்\nமுழு அளவு கட்டகனா பாதி அளவு கட்டகனா மாற்றி\nபாதி அளவு கட்டகனா முழு அளவு கட்டகனா மாற்றி\nபழைய ஜப்பனீஸ் புதிய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nபுதிய ஜப்பனீஸ் பழைய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nஜப்பனீஸ் மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nடோன் பின்யின் சீ�� எழுத்துகள் மாற்றி குறிக்கிறது\nசீன எழுத்துக்கள் பின்யின் கங்குல் படித்தல் மாற்றி\nசீன எழுத்துக்கள் பின்யின் கட்டகனா படித்தல் மாற்றி\nபின்யின் உள்ளீட்டு முறை - தொனியில் பின்யின் குறிக்கிறது\nபாரம்பரிய மாற்றி எளிமைப்படுத்தப்பட்ட சீன எழுத்துக்கள்\nஎளிய மாற்றி பாரம்பரியமான சீன எழுத்துக்கள்\nகங்குல் படித்தல் மாற்றி சீன எழுத்துகள்\nகொரியா தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nகொரிய பெயர்கள் ரோமனைசேஷன் மாற்றி\nகங்குல் படித்தல் மாற்றி சீன எழுத்துகள்\nசீன மொழி பாடசாலைகள் மற்றும் வலைப்பதிவுகள்\nகொரிய உச்சரிப்பு மாற்றி ஆங்கிலம் ஒலிப்பியல்\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nஆங்கில மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nCountry குறியீடுகள் பட்டியலில் அழைப்பு\nGlobal தொலைபேசி எண் மாற்றி\nCountry குறியீடு மேல் நிலை டொமைன் (CcTLD) பட்டியலில்\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nசொற்கள் / எழுத்துகள் தேடல் மற்றும் மாற்றவும்\nவாசிக்கக்கூடிய தேதி / நேரம் மாற்றி யுனிக்ஸ் நேரம் முத்திரை\nவாசிக்கக்கூடிய தேதி / யுனிக்ஸ் நேரம் முத்திரை மாற்றி நேரம்\nபதிவாளர் / min / ஹவர் / நாள் மாற்றி\nமுதல் நாள் கால்குலேட்டர் நாட்கள்\n, CSS ஆர்ஜிபி வலை கலர் வரைவு\nஅழகான CSS அட்டவணை டெம்ப்ளேட்கள்\nASCII Art / ஏஏ சேகரிப்பு\nURL ஐ குறியாக்கி / குறியீட்டுநீக்கி\nBase64 குறியாக்கி / குறியீட்டுநீக்கி\nஇரும / எண்ம / தசம / பதின்அறுமம் மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nநீங்கள் ஒவ்வொரு வாக்கியத்தின் முதல் எழுத்து அல்லது மேல் வழக்கு ஒவ்வொரு வார்த்தை மூதலீடாக்கிக் கொள்ள முடியும்.\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nஉங்கள் வசனத்தை திரைப்பட ஒத்துப்போகாததான இருந்தால், நீங்கள் இந்த வசன கொண்டு வசன தொடக்கத்தில் நேரம் சரிசெய்ய முடியும் தொகு கருவி.\nஅது SMI, SRT, சிம்பு கோப்பு வகைகளை சரிசெய்ய முடிந்தது.\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nநீங்கள் அப்பர் எழுத்துக்கள் அல்லது வழக்கு குறைக்க மேல் வழக்கு கடிதங்கள் சிறிய எழுத்துக்கள் மாற்ற முடியும் எழுத்துக்கள்.\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nநீங்கள் ஒவ��வொரு வாக்கியத்தின் முதல் எழுத்து அல்லது மேல் வழக்கு ஒவ்வொரு வார்த்தை மூதலீடாக்கிக் கொள்ள முடியும்.\nநீங்கள் ஒரு உரை உள்ள எழுத்துக்கள் அல்லது கடிதங்கள் எண்ணிக்கை நம்பலாம்.\nசொற்கள் / எழுத்துகள் தேடல் மற்றும் மாற்றவும்\nநீங்கள் தேடி பல வார்த்தைகள் அல்லது எழுத்துக்கள் மாற்ற முடியும்.\nநாய்கள், பூனைகள் மற்றும் முயல்கள். → Dogz, Catz மற்றும் rabbitz. (தேடுதல் மற்றும் 'Z' க்கு 'கள்' பதிலாக)\nபேரெழுத்தாக்கும் தண்டனை வசனமெல்லாம் பேரெழுத்தாக்கும் உரை வழக்கை மாற்ற எழுத்துக்கள் வழக்கு மாறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190126-23728.html", "date_download": "2019-06-25T22:43:31Z", "digest": "sha1:3KYXLHP3GBJSWBV42OWYNRJUDT57MTRU", "length": 10863, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘அதிர்ஷ்டமும் வேண்டும்’ | Tamil Murasu", "raw_content": "\nகடினமாக உழைப்பதுடன் அதிர்ஷ்டமும் இருந்தால்தான் திரையுலகில் பிரகா சிக்க முடியும் என்கிறார் இசையமைப் பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் ‘சர்வம் தாளமயம்’ படம் உருவாகி உள்ளது.\n25 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜீவ் மேனன் இப்படத்தை இயக்கி உள்ளார். இவரும் இயக்குநர் பாலாவும்தான் தனது ஆசான்கள் என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.\n“நல்ல கதையை எப்படி அடையாளம் காண்கிறீர்கள் என்று பலரும் கேட்கி றார்கள். எனக்கு இந்த விஷயத்தில் இதுவரை பிரச்சினை இருந்த தில்லை.\n“நான் நிறைய அறிமுக இயக்குநர் களின் படங்க ளுக்கு இசை அமைத்துள்ளேன். ‘பொல்லாதவன்’, ‘ராஜா ராணி’, ‘காக்கா முட்டை’, ‘ஓரம் போ’ எனப் பல படங்கள் என் இசையில் வெளி வந்துள்ளன.\nஎனவே, ஒரு வர் நம்மிடம் கதை சொல்லும் போதே அதில் உள்ள சாதக பாதக விஷயங் களை என்னால் அடையாளம் காண முடியும்.\n“ஏனெனில் நான் தற்போது குறிப்பிட்ட நான்கு படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றவை,” என் கிறார் ஜி.வி.பிரகாஷ்.\nஇசையமைப்பாளராக மட்டுமே பணியாற்றியபோது தாம் படங் களை வேறு விதத்தில் தேர்வு செய்ததாகக் குறிப்பிடும் அவர், ஒரு படத்தின் கதைக்கருவை மனதிற்கொண்டே அதற்கு இசையமைப்பது குறித்து முடிவு செய்வதாகச் சொல்கிறார்.\nதற்போது, நடிகரான பிறகு பொழுதுபோக்கு என்ற அம்சத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி படங்களைத் தேர்வு செய்கிறாராம்.\n“நடிக்க வந்துவிட்டால் உங்கள் வேலையை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண் ���ும் என்று பலரும் பேச ஆரம்பித்தனர். அப் போதுதான் பாலா பட வாய்ப்பு வந்தது. இப்போது ராஜீவ் மேனன் படம். இவர்கள் இருவருமே எனது ஆசான்கள் என்று சொல்லலாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n‘பேட்ட போஸ்’ கொடுக்கும் ரஜினி பேரன்\n‘ஜெயா ஸ்டார் சிங்கர்’ போட்டிக்குச் செல்லும் மலேசியர்\nரகுலின் தோழியான பிரியா வாரியர்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/index.php/component/k2/item/52-2019-05-25-14-13-57", "date_download": "2019-06-25T22:04:48Z", "digest": "sha1:BI73TV4EAFGZOXW75EU7CCZZFWIAHSJF", "length": 7869, "nlines": 116, "source_domain": "bharathpost.com", "title": "மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தை கைவிட்டார் அனில் அம்பானி", "raw_content": "\nமியூச்சுவல் பண்டு வர்த்தகத்தை கைவிட்டார் அனில் அம்பானி Featured\nஅனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் கேப்பிடல்' நிறுவனம், மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேறியது. இந்நிறுவனம், 'ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தில், 42.88 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதே அளவிலான பங்குகள், ஜப்பானைச் சேர்ந்த, நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உள்ளன. எஞ்சிய பங்குகளை, இதர முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர்.\nஇந்நிலையில், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், அதன் வசமுள்ள, 42.88 சதவீத பங்குகளை, நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வழங்கி, மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேறுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒரு பங்கின் விலை, 230 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த, 60 நாட்களில், இந்நிறுவனப் பங்கின், குறைந்தபட்ச விலையை விட, 15 சதவீதம் அதிகம்.\nஇந்த பங்கு விற்பனை மூலம் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்திற்கு, 6,000 கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'இத்தொகை, மொத்த கடனில், 33 சதவீதத்தைக் குறைக்க உதவும்' என, ரிலையன்ஸ் கேப்பிடல் தெரிவித்துள்ளது.இது குறித்து, அனில் அம்பானி கூறுகையில், ''இந்த பங்கு விற்பனையுடன், மேலும் சில நடவடிக்கைகள் மூலம், நடப்பு நிதியாண்டில், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின், 50 சதவீதத்திற்கும் அதிகமான கடனைக் குறைக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், 46 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக, தொலை தொடர்பு சேவையை கைவிட்ட இக்குழுமம், மியூச்சுவல் பண்டு துறையில் இருந்தும் வெளியேறியுள்ளது.\nபங்ளாதே‌ஷில் கால்வாய்க்குள் கவிழ���ந்த ரயில்\nசென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது - நிதி ஆயோக்\nசீன எல்லையில் மாயமான இந்திய போர் விமானத்தை தேடும் பணி தீவிரம்\nஎட்டு வழிச்சாலை திட்டம் - சென்னை உயர்நீதிமன்ற தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் பா.ஜ.கவிற்கு தாவுகிறார்\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ஸ் மகன் வெற்றி\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/index.php/component/k2/itemlist/category/15-2019-05-22-08-32-34", "date_download": "2019-06-25T22:39:57Z", "digest": "sha1:D6XDV54SKR3PUH3EEK2XOVDRSU753RYB", "length": 6997, "nlines": 103, "source_domain": "bharathpost.com", "title": "வர்த்தகம்", "raw_content": "\nமியூச்சுவல் பண்டு வர்த்தகத்தை கைவிட்டார் அனில் அம்பானி\nஅனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் கேப்பிடல்' நிறுவனம், மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேறியது. இந்நிறுவனம், 'ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தில், 42.88 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதே அளவிலான பங்குகள், ஜப்பானைச் சேர்ந்த, நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உள்ளன. எஞ்சிய பங்குகளை, இதர முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர்.\nஇந்நிலையில், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், அதன் வசமுள்ள, 42.88 சதவீத பங்குகளை, நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வழங்கி, மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேறுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒரு பங்கின் விலை, 230 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த, 60 நாட்களில், இந்நிறுவனப் பங்கின், குறைந்தபட்ச விலையை விட, 15 சதவீதம் அதிகம்.\nஇந்த பங்கு விற்பனை மூலம் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்திற்கு, 6,000 கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'இத்தொகை, மொத்த கடனில், 33 சதவீதத்தைக் குறைக்க உதவும்' என, ரிலையன்ஸ் கேப்பிடல் தெரிவித்துள்ளது.இது குறித்து, அனில் அம்பானி கூறுகையில், ''இந்த பங்கு விற்பனையுடன், மேலும் சில நடவடிக்கைகள் மூலம், நடப்பு நிதியாண்டில், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின், 50 சதவீதத்திற்கும் அதிகமான கடனைக் குறைக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், 46 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக, தொலை த��டர்பு சேவையை கைவிட்ட இக்குழுமம், மியூச்சுவல் பண்டு துறையில் இருந்தும் வெளியேறியுள்ளது.\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ஸ் மகன் வெற்றி\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=1198", "date_download": "2019-06-25T23:15:48Z", "digest": "sha1:6MNC7HAJESDS5IBF3QIICCRJKBTSAYHP", "length": 3458, "nlines": 24, "source_domain": "viruba.com", "title": "எப்பொழுதும் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஎப்பொழுதும் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 250 : 01 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 373 : 01 : 02 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 4 : 33 : 02 பொருள் விளக்கச் சொல்\n4. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 11 : 54 : 02 பொருள் விளக்கச் சொல்\n5. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 12 : 01 : 02 பொருள் விளக்கச் சொல்\n6. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 18 : 02 : 03 பொருள் விளக்கச் சொல்\nஎப்பொழுதும் என்ற சொல்லிற்கு நிகரான 6 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அநவரதம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 4 : 33 : 01\n2. அனவரதம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 373 : 01 : 01\n3. சதா வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 11 : 54 : 01\n4. சந்ததம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 12 : 01 : 01\n5. சருவதா சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 250 : 01 : 01\n6. நித்தியம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 18 : 02 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/07/18/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/18680", "date_download": "2019-06-25T22:27:51Z", "digest": "sha1:E5M3ETO3WEGREKIESUAHIYY2OA6Y6QGK", "length": 12701, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிம்பாப்வே டெஸ்ட்; இலங்கை அணி சாதனைகளுடன் அபார வெற்றி | தினகரன்", "raw_content": "\nHome சிம்பாப்வே டெஸ்ட்; இலங்கை அணி சாதனைகளுடன் அபார வெற்றி\nசிம்பாப்வே டெஸ்ட்; இலங்கை அணி சாதனைகளுடன் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.\nசிம்பாப்வே அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 388 எனும் பாரிய ஓட்ட இலக்கை கடந்து இவ்வெற்றியை பெற்றுள்ளது.\nஅதன் மூலம் இவ்வோட்ட எண்ணிக்கை, இலங்கை அணி டெஸ்ட் போட்டி ஒன்றில் கடந்த, அதிகூடிய ஓட்ட வெற்றி இலக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னர் தென்னாபிரிக்கா அணியுடனா போட்டியில் 352 ஓட்டத்தை கடந்தமையே, டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை அணி கடந்த அதிகூடிய வெற்றி இலக்காகும்.\n218 ஓட்டங்களை பெற்றால் வெற்றி எனும் நிலையில், மூன்று விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் (170/3) என்ற நிலையில் இன்றைய ஐந்தாவது நாளை ஆரம்பித்த இலங்கை அணியின் இரு விக்கெட்டுகள் (குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்திவ்ஸ்) 33 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.\nவெற்றி பெறுவது கடினம் (203/5) எனும் நிலை ஏற்பட்டிருந்த வேளையில், களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.\nசிம்பாப்வு 356 & 377\nஇப்போட்டியின் நான்கு இன்னிங்ஸிலும் 300 இற்கும் 400 இற்கும் இடைப்பட்ட ஓட்டங்கள் பெறப்பட்டமை சிறப்பம்சமாகும். டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு பெறப்பட்ட 3 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோட்டியின் நாயகனாக அசேல குணரத்ன தெரிவு செய்யப்பட்டார்.\nஒரே ஒரு போட்டியைக் கொண்ட இத்தொடரின் நாயகனாக ரங்கன ஹேரத் தெரிவு செய்யப்பட்டார்.\n- இலங்கை அணி கடந்த அதிகூடிய வெற்றி இலக்கு (388)\n- அதிகூடிய டெஸ்ட் ஓட்ட வெற்றி இலக்கு கடந்த வரிசையில் 5 ஆவது இடம்\n- ஆசியாவில் அதிகூடிய டெஸ்ட் ஓட்ட வெற்றி இலக்கு எட்டப்பட்டது.\n- 4 ஆவது இன்னிங்ஸிற்காக சதம் பெறப்படாமல், பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட வரிசையில் நான்காவது இடம்.\n- நான்கு இன்னிங்ஸிலும் 300 - 400 இடைப்பட்ட ஓட்டம் பெறப்பட்ட 3 ஆவது சந்தர்ப்பம்\nவெற்றி பெற 218 ஓட்டங்கள் அவசியம்; நாளை இறுதி நாள் (UPDATE)\nஏர்வினின் அபார 151 ஓட்டங்களுடன் சிம்பாப்வே அணி 344/8 ஓட்டங்கள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\n‘ஜீவி’– விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே\nபார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில...\nதிருவிழா ஜூன் 30ல்மறைசாட்சிகளின் இரத்தமே திருச்ச��ை வளர்ச்சிக்கான உரம்...\nதினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா\nதினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும்...\nகிளிநொச்சியில் பாரிய விபத்து; 5 இராணுவத்தினர் பலி\nகிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில்...\nஇலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:45:35Z", "digest": "sha1:NYFZ6NREOUPJ4A4RDBRKDUZI7PXYAO52", "length": 6348, "nlines": 74, "source_domain": "www.thamilan.lk", "title": "சங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள்\nசங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள்.\nஇந் நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் இணைப்பு அதிகாரி, வடமாகாண சபையின் முன்னால் எதிர்க்கட்சி தலைவர் தவராசா, தமிழ் நாடு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பாரத ஜனதா கட்சியின் முன்னனி செயற்பாட்டாளர்கள் அருண் உபாத்தியா, தீக்ஸி கெளசிக், மறவன்புலவு சச்சிதானந்தம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்\nஇதேவேளை சங்கிலிய மன்னனுக்கு 400 வது நினைவு தினத்தை ஒட்டி தர்ப்பணம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை கன்னிய புனித தீர்த்தத்தில் நடைபெற்றது. இதனை அகரம் மக்கள் மய்யம் மற்றும் தென்கயிலை ஆதீனம் ஆகியன முன்னெடுத்திருந்தன.\nமனோவா சுவாமிநாதனா – ப்ரைமினிஸ்டர் யூ டிசைட் – ரணிலை எச்சரித்த மனோ கணேசன் \nஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்றபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்\nஹிஸ்புல்லாஹ்வுக்கெதிராக தவராசா பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-09-12-2018/", "date_download": "2019-06-25T22:49:26Z", "digest": "sha1:JPBYZOX7GOCSLM43ZQYWTNFHB6CB65N2", "length": 4922, "nlines": 81, "source_domain": "www.trttamilolli.com", "title": "அரசியல் சமூக மேடை – 09/12/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅரசியல் சமூக மேடை – 09/12/2018\nகேள்விக்கணை – 24வது பரிசுத் திட்ட முடிவுகள் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாட்டும் பதமும் – 414 (05/12/2018)\nஅரசியல் சமூக மேடை- 10/06/2019\nமுஸ்லீம் அமைச்சர்களின் பதவி விலகல் குறித்த கருத்துகள்\nஅரசியல் சமூகமேடை – 30/05/2019\nஅரசியல் சமூகமேடை – 26/05/2019\nஅரசியல் சமூக மேடை – 19/05/2019\nஅரசியல் சமூகமேடை – 12/05/2019\nஅரசியல் சமூகமேடை – 09/05/2019\nஅரசியல் சமூக மேடை – 05/05/2019\nஅரசியல் சமூகமேடை – 02/05/2019\nஅரசியல் சமூகமேடை – 28/04/2019\nஅரசியல் சமூக மேடை – 25/04/2019\nஅரசியல் சமூக மேடை – 21/04/2019\nஅரசியல் சமூகமேடை – 18/04/2019\nஅரசியல் சமூக மேடை – 14/04/2019\nஅரசியல் சமூக மேடை – 11/04/2019\nஅரசியல் சமூக மேடை – 07/03/2019\nஅரசியல் சமூகமேடை – 04/04/2019\nஅரசியல் சமூகமேடை – 24/03/2019\nஅரசியல் சமூகமேடை – 28/03/2019\nஅரசியல் சமூகமேடை – 24/03/2019\nஅரசியல் சமூகமேடை – 21/03/2019\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2", "date_download": "2019-06-25T22:26:40Z", "digest": "sha1:KEJDQZQHEH5OH2LEXSERMDLURWFVSEKT", "length": 8158, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "புயல் பாதித்த இடங்களில் தென்னை பயிர் பராமரிப்பு முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுயல் பாதித்த இடங்களில் தென்னை பயிர் பராமரிப்பு முறைகள்\nகடலூர் தானே புயலால் பாதிக்கப்பட்ட தென்னைப் பயிர்களைத் தொடர்ந்துப் பராமரிப்பது குறித்த வேளாண் வழிமுறைகளை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.\nகடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதிப்பால் 1.5 லட்சம் தென்னை மரங்கள் விழுந்து விட்டன. உயிருடன் நிற்கும் தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கானவை, ஒருசில மட்டைகளுடன், மொட்டை மரங்களாகக் காட்சி அளிக்கின்றன.\nபுயலால் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தும், குருத்து ஒடிந்தும், மட்டைகள் ஒடிந்தும், குரும்பைகள், காய்கள் உதிர்ந்தும் காணப்படுகின்றன.\nகுருத்தும், மட்டைகளும் ஒடிந்த தென்னை மரங்களைக் காப்பாற்ற, பழுத்து ஒடிந்த மட்ட���களை கூரிய கத்திக் கொண்டு சாய்வாகச் சீவி அகற்ற வேண்டும்.\nஒடிந்த நடுக் குருத்தைச் சுற்றியப் பகுதிகளை சுத்தம் செய்து, மட்டைகளை வெட்டிய பகுதிகளில் காப்பர் ஆக்ஸி குளோரைடு எனும் பூஞ்சாணக் கொல்லி (ஒரு பங்கு தண்ணீர் 2 பங்கு பைட்டோலான்) கலவையைப் பூசிவிட வேண்டும்.\nகுருத்துப் பகுதியில் காயம்பட்ட இடத்தில் இதே பூஞ்சாணக் கொல்லியில் 2 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். இதனால் வெட்டுப் பகுதியிலும் குருத்துப் பகுதியிலும் நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம்.\nபாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உரங்களான ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் மற்றும் 3 கிலோ பொட்டாஷை 6 மாதங்களுக்கு ஒரு முறைப் பிரித்து இடவேண்டும்.\nஊட்டச்சத்துகள் மற்றும் பயிர் ஊக்கிகள் கலந்த பசஅம தென்னை டானிக்கை மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 2 பாக்கெட் (200 மில்லி) என்ற அளவில், 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமா பூத்தல்அதிகரிக்கும் முறைகள் →\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-06-25T22:15:11Z", "digest": "sha1:CSUQ2JM73YQKAVM2XUX6NF57IKA35TVG", "length": 24062, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. எம். பி. ராஜரத்தினா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கே. எம். பி. ராஜரத்தினா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. எம். பி. ராஜரத்தினா\nஅஞ்சல், ஒலிபரப்பு, தகவல் துறை அமைச்சின்\nசனவரி 2011 (அகவை 83)\nகோனார முதியான்சிலாகே பொடியப்புகாமி ராஜரத்தினா (Konara Mudiyanselage Podiappuhamy Rajaratne, 22 அக்டோபர் 1927 – சனவரி 2011) இலங்கை அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார்.\nராஜரத்தினா 1927 அக்டோபர் 22 இல் பிறந்தார்.[1][கு 1] இவர் கோட்டே ஆனந்த சாத்திராலயாவில் கல்வி பயின்றார். அங்கேயே இவர் தனது பின்னாளைய மனைவி குசுமாவைச் சந்தித்தார்.[2][3] பள்ளிப் படிப்பை முடித்ததும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் படித்து வரலாற்றில் பட்டம் பெற்றார்.[2][3] பட்டப் படிப்பின் பின்னர் ராஜரத்தினா ஆசிரியராகவும், பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.[2][3]\nராஜரத்தினா குசுமாவை 1950 ஆகத்து 24 இல் திருமணம் புரிந்தார்.[2][3] இவர்களுக்கு நான்கு பிள்ளைகள்[2][3]\nராஜரத்தினா ஒரு தீவிர சிங்கள பௌத்த தேசியவாதியாகவும், தமிழின எதிர்ப்பாளராகவும் அடையாளப்படுத்தப்பட்டார்.[4][5][6][7] இவர் எஃப். ஆர். ஜெயசூரியா என்பருடன் இணைந்து சிங்களத்தைத் தனியான ஆட்சி மொழியாக்குவதற்குப் பரப்புரை செய்த சிங்கள மொழி முன்னணி என்ற அமைப்புடன் செயலாற்றி வந்தார்.[8][9][10]\nராஜரத்தினா 1952 நாடாளுமன்றத் தேர்தலில் வெலிமடைத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவதாகத் தெரிவு செய்யப்பட்டுத் தோற்றார்.[11][12] 1956 தேர்தலில் மகாஜன எக்சத் பெரமுன சார்பில் வெலிமடைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[13] தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து இவர் அஞ்சல், ஒலிபரப்பு, தகவல் துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[5] புதிய எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அரசு சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல் படுத்தத் தீர்மானித்தது. இதனால் தமிழர் வாழும் பகுதிகளில் கிளர்ச்சிகள் ஆரம்பித்தன. சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு ராஜரத்தினா முக்கிய தூண்டுகோலாக இருந்து செயல்பட்டார்.[14] ஆரம்பத்தில் இச்சட்ட முன்வரைவில் \"நியாயமான தமிழ் மொழிப் பயன்பாடு\" குறித்து பண்டாரநாயக்கா தயாரித்த 4 அம்சத் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்னால் 1957 சூன் 11 அன்று இலங்கைப் பல்கலைக்க்ழக விரிவுரையாளர் எப். ஆர். ஜெயசூரியவுடன் இணைந்து ஜெயரத்தினாவும் சாகும்வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை நடத்தினர்.[15][16][17][18][19]\n1956 சூன் 5 இல் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து சா. ஜே. வே. செல்வநாயகம் தலைமையில் தமிழ் செயற்பாட்டாளர்கள் காலிமுகத்திடலில் நாடாளுமன்றத்திற்கு முன்னால் சத்திஆக்கிரகப் போராட்டத்தை நடத்தினர்.[20] ராஜரத்தினாவின் தலைமையிலான சிங்களக் குண்டர்கள் காவல்துறையினரின் முன்னிலையில் போராட்டக்காரர்களைத் தாக்கி, தமிழரசுக் கட்சித் தலைவர்கள் இ. மு. வி. நாகநாதன், வ. ந. நவரத்தினம் ஆகியோரைத் தூக்கி அருகில் இருந்த ஏரியில் போட்டனர்.[5][21][22]\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி திருகோணமலையில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்த பண்ட���ரநாயக்கா அனுமதிக்காத காரணத்தால், ராஜரத்தினா அரசில் இருந்து விலகினார்.[5]\nவெலிமடையில் இடம்பெற்ற 1956 தேர்தல் செல்லுபடியாகாதென 1956 அக்டோபர் 1 இல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து,[12] ராஜரத்தினா நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்.[23] அதன் பின்னர் ராஜரத்தினா 1957 இல் தேசிய விடுதலை இயக்கம் (என்.எல்.எஃப்) என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார்.[24][25] 1958 தமிழருக்கு-எதிரான கலவரங்களை அடுத்து இக்கட்சி தடை செய்யப்பட்டது.[26][27] ராஜரத்தினா சிறீ ஜெயவர்தனபுர கோட்டையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.[28][29]\nராஜரத்தினா 1960 மார்ச் தேர்தலில் வெலிமடை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[30] 1960 சூலை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.[31] 1961 மே 25 இல் நாடாளுமன்ற இருக்கையை இரண்டாம் தடவையாக இழந்தார்.[23] ஆனாலும், 1962 சூன் 28 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[32]\n1965 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார்.[33] தேர்தலின் பின்னர் இவரது என்.எல்.எஃப் கட்சி ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தது. ஊவா-பரணகமை தொகுதியில் வெற்றி பெற்ற இவரது மனைவி குசுமா நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[34] டட்லி - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து குசுமா அரசில் விலகினார்.[7][34] ராசரத்தினா பின்னர் மூதவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு, மூதவை 1972 இல் கலைக்கப்படும் வரை அப்பதவியில் இருந்தார்.[2][7]\nராஜரத்தினாவும் அவரது மனைவியும் பின்னர் அரசியலில் இருந்து விலகி வழக்கறிஞர்களாகப் பணியாற்றினர்.[2][3] 2001 தேர்தலில் சிகல உறுமய கட்சியின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனாலும், அக்கட்சி தேர்தலில் எந்த இருக்கைகளையும் வெல்ல முடியவில்லை.[7][35][36] ராசரத்தினா 2011 சனவரியில் காலமானார்.[2][37]\n1952 நாடாளுமன்றம்[11] வெலிமடை 7003332700000000000♠3,327 தெரிவு செய்யப்படவில்லை\n1956 நாடாளுமன்றம்[13] வெலிமடை எம்.ஈ.பி 7004123360000000000♠12,336 தெரிவு\n1960 மார்ச் நாடாளூமன்றம்[30] வெலிமடை என்.எல்.எஃப் 7003653900000000000♠6,539 தெரிவு\n1960 சூலை நாடாளுமன்றம்[31] வெலிமடை என்.எல்.எஃப் 7003755700000000000♠7,557 தெரிவு\n1962 இடைத்தேர்தல்[32] வெலிமடை என்.எல்.எஃப் 7003835200000000000♠8,352 தெரிவு\n1965 நாடாளுமன்றம்[33] வெலிமடை என்.எல்.எஃப் 7003791900000000000♠7,919 தெரிவு செய்யப்படவில்லை\n↑ இவர் 1928 அக்டோபர் 27 இல் பிறந்ததாக வேறொரு தகவல் தெரிவிக்கின்றது.[2]\nஇலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை செனட் சபை உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:23:10Z", "digest": "sha1:WJCWIPDNVFGSJ6HOM52PKLWWZ7JK7XYM", "length": 19141, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகிழ் மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகிழ் மீன் (protostar) என்பது மூலக்கூறு மேகம் என்ற நட்சத்திரம் உருவாகுமிடத்தில் சேமிக்கப்பட்டுள்ள நிறையைக் கொண்ட மிக இளைய நட்சத்திரம் ஆகும். விண்மீன் படிமலர்ச்சியின் முதல் நிகழ்வே முகிழ் மீன் ஆகும்.[1] ஒரு சூரிய நிறை கொண்ட முகிழ் மீன் உருவாக 1,000,000 ஆண்டுகள் ஆகும். விண்மீன் படிமலர்ச்சி துவங்கும் போது மூலக்கூறு மேகம், தனது ஈர்ப்பு விசையால் சிதைகிறது. பின் உள் நோக்கி அழுத்தும் வாயுவால் முகிழ் மீன் வெடித்து, கண்ணுக்குப் புலனாகும் முன்-தலைவரிசை நட்சத்திரமாகிறது. பின்னர் மேலும் சுருங்கி தலைவரிசை நட்சத்திரமாகிறது.\n2 முகிழ் மீனின் படிப்படியான வளர்ச்சி\n3 இளைய நட்சத்திரங்களின் வகைகள்\n1966 ஆம் ஆண்டு சுசிரோ அயாசி முகிழ் மீனின் வடிவமைப்பை முதன் முதலில் பரிந்துரைத்தார்.[2] ஆரம்ப காலங்களில் அதன் வடிவம் மிகப் பெரியதாகக் கருதப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் படி, ஒரே நிறை கொண்ட நட்சத்திரத்தை விட முகிழ் மீன் பெரிய அளவில் இருந்தது.[3][4][5]\nமுகிழ் மீனின் படிப்படியான வளர்ச்சி[தொகு]\nகார்மா-7 (CARMA-7) என்ற முகிழ் மீன். அதன் தாரைகள், பூவியிலிருந்து 1400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படுகிறது.[6]\nஅதிக அழுத்தமுள்ள உள்மையப் பகுதியைக் கொண்ட மூலக்கூறு மேகத்திலிருந்து நட்சத்திரங்கள் உருவாகின்றன.[7] ஒவ்வொரு அழுத்தமுள்ள உள்மையப் பகுதியில் உருவாகும் ஈர்ப்பு விசை மூலக்கூறு மேகத்தைச் சுருக்குகிறது, அதே நேரத்தில் வளிம அழுத்தம் மற்றும் காந்த அழுத்தம் மூலக்கூறு மேகத்தை விரிவடையச் செய்கிறது. ஆரம்பத்தில் இவற்றிடையே ஒரு ��மநிலை உருவாகிறது. சுற்றியுள்ள மேகங்களைச் சிறுகச்சிறுகச்சேர்த்து, பெரிய நிறையை அடைகிறது. ஈர்ப்பு விசையால் ஏற்படும் அதீத அழுத்தத்தால் சிதைவடைகிறது.[8] வண்ணப்பட்டை அளவாய்வியல் சார்ந்த உய்த்துணர்வின் மூலம் பார்க்கும் போது மூலக்கூறு மேகங்கள் உள் நோக்கி சுருங்குவதைக் காட்டுகிறது. வெளி நோக்கி சிதைவடையும் மூலக்கூறு மேகங்கள் இது வரை கண்டறியப்படவில்லை.[9]\nமையப்பகுதியிலுள்ள வாயு சிதைவடைந்து குறைந்த நிறையுள்ள முகிழ் மீனை உருவாக்குகிறது. அதன் பின் முன்-கோளக வட்டு (protoplanetary disk) உருவாக்கப்பட்டு அதை சுற்றி வருகிறது. சிதைவடைதல் தொடரும் போது, அதிகமாகும் வாயு அடர்த்தியால், வளைவுந்தம் அழிவின்மை விதிப்படி, கோளக வட்டுகள், நட்சத்திரங்களை விட அதிக தாக்கத்தைப் பெறுகின்றன. அதனால் முகிழ்மீனைச் சுற்ற ஆரம்பிக்கின்றன.\nஎச் பி சி 1 (HBC 1) என்ற முன்-தலைவரிசையைச் சேர்ந்த இளைய நட்சத்திரம்.[10]\nமுகிழ் மீனின் வெளிப்புறத்தில், உள் மையப்பகுதியில் விழுந்து வெளிவரும் அதிர்ச்சியுற்ற வாயுக்கள் காணப்படுகிறது. அதன் ஒளிக்கோளம் முன்-தலைவரிசை நட்சத்திரம் அல்லது தலைவரிசை நட்சத்திரம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது. முகிழ் மீனின் உள் மைய வெப்பநிலை, நட்சத்திரங்களின் வெப்பநிலையை விட மிகக் குறைவாகவே இருக்கும். இதற்குக் காரணம், அதன் மையப்பகுதியிலுள்ள நீரியம் அணுக்கரு இணைவைத் தொடங்கவில்லை. கருத்தியல் கொள்கைப்படி, ஐதரசன் அயனியான தியூட்டிரியம் அணுக்கரு இணைவுக்குட்பட்டு, ஈலியம்-3 மாற்றமடைகிறது. அணுக்கரு இணைவால் ஏற்படும் வெப்பம், முகிழ் மீனை விரிவடையச் செய்கிறது. இவ் வெப்பத்தின் அளவே, முன்-தலைவரிசை நட்சத்திரத்தின் உருவளவை நிர்ணயிக்கிறது.[11]\nபொதுவாக நட்சத்திரங்களின் ஆற்றல், அதன் மையப்குதியில் நடைபெறும் அணுக்கரு இணைவால் பெறப்படுகிறது. ஆனால் முகிழ் மீனின் ஆற்றல், அதன் மேற்பரப்பு மற்றும் சுற்றியுள்ள வட்டுகளில் ஏற்படும் அதிர்ச்சிகள் உண்டாக்கும் கதிர்வீசலால் உண்டாகிறது. இந்தக் கதிர்வீசல் மீனிடைத்தூசுப் பகுதியை மையப்பகுதியை நோக்கி நகரச் செய்கிறது. இத் தூசு, தன் மீது விழும் அனைத்து ஒளியணுக்களையும் உறிஞ்சிக் கொண்டு, அதிக அலை நீளம் கொண்ட அலைகளை வெளிவிடுகிறது. முகிழ் மீன்கள் ஒளி அலை நீளங்களை கண்டறியும் கருவிகள் மூலம் கண���டறியப்படுவதில்லை. அதனால் ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படத்தில் வைக்கப்படுவதில்லை.\nமுகிழ் மீன்களின் கதிர்வீசலில், அகச்சிவப்புக் கதிர் மற்றும் மில்லி மீட்டர் அலை நீளம் கொண்ட அலைகளே காணப்படுகின்றன. மூலக்கூறு மேகங்களில் அதிக அலை நீளம் கொண்ட அலைகளே காணப்படுகின்றன. இவை பொதுவாக, வகை 0 அல்லது வகை 1 முகிழ் மீன்களாக வகைப்படுத்தப்படுகின்றன.[12][13]\n0 மில்லி மீட்டர் 104\nIII கண்ணுக்குப் புலனாகும் கதிர் 107[14]\nமுகிழ் மீன் V1647 ஒரியானிசு (Orionis மற்றும் எக்சு கதிர்களை வெளிவிடும் காணொலி (2004).\nமுகிழ் மீன் வெடிப்பு - எச்.ஒ.பி.சு- 383 (HOPS 383) (2015).\nஒவியரின் கற்பனையில் பாக் குளோபுலின் (Bok globule) உள்ளேயுள்ள ஒரு முகிழ் மீன்.\nஅதிக முகிழ் மீன்களைக் கொண்ட ஆர்.சி.டபில்யூ 38 (RCW 38) உடுக்கூட்டங்கள் (Stellar cluster).\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Protostars என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-25T22:16:57Z", "digest": "sha1:ILDNIMRN4FFTSQZ5TEXCKWI36MDIN3NK", "length": 21420, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "மகாநதி: Latest மகாநதி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோ...\nஆடை பட சர்ச்சை அமலா பாலுக்...\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறு...\nஒருமணி நேரம் பெய்த மழையில்...\nஜெயலலிதா மரணத்தின் மர்மம் ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nவிமானத்தில் தூங்கிய பெண்; பூட்டிய விமானத...\n#என்றும்_தல அஜித் என நிரந்...\n3 வயது சிறுமியை கற்பழித்த ...\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்��ர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு மு...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஅன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் ..\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளியீடு\nகார்த்தி, ’சித்திரம் பேசுதடி’ நரேன் நடித்து வரும் கைதி படத்தின் இரண்டாவது போஸ்டரை படத்தை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nKeerthy Suresh:கீர்த்தி சுரேஷை வரவேற்ற ஜான்வி கபூர்- எதற்கு தெரியுமா\nநடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாவதை வரவேற்கும் வகையில் நடிகை ஜான்வி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் .\nSyed Abdul Rahim Biopic: முதன் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகும் மக்கள் செல்வி கீர்த்தி சுரேஷ்\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களைத் தொடர்ந்து முதல் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.\nஎனக்கு ரொம்ப சவாலாக அமைந்த முதல் படம் : சமந்தா\nநடிகை சமந்தாவிற்கு சவாலாக அமைந்த முதல் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவிற்கு பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு படவுலகில் முன்னணி நடிகையாகவுள்ளார்.\n‘நடிகையர் திலகம்’ படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு விருது\nநடிகை கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nதினமும் காலையில் கேட்கும் அம்மன் பாடல்கள்\nபாலத்திற்கு அடியில் கிடைத்த பிரபல நடிகையின் சடலம்\nஇறந்த நிலையில் பிரபல நடிகை சிம்ரனின் சடலம் பாலத்திற்கு அடியில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\n21 குண்டுகள் முழங்க மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல்தகனம்\nமறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இன்று மாலை சன்னியாசிதோப்பில் அரசு மரியாதையுடன் ���டல் தகனம் செய்யப்பட்டது.\n21 குண்டுகள் முழங்க மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல்தகனம்\nமறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இன்று மாலை சன்னியாசிதோப்பில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.\nPrapanchan: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்\nபுதுச்சேரி: சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (வயது 73) புதுச்சேரியில் இன்று காலமானார். இவர் 1995-ம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.\nகீர்த்தியை பின் தொடரும் 2 மில்லியன் பாலோவர்ஸ்\nடுவிட்டரில் 2 மில்லியன் பாலோவர்ஸ், நடிகை கீர்த்தி சுரேஷை பின் தொடர்கின்றனர்.\nRatchasan Movie: தென்னிந்திய சிறந்த படங்களில் முதலிடத்தைப் பிடித்த ‘ராட்சசன்’\nவிஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படம் தென்னிந்தியாவில் வெளியான மிகச் சிறந்த படங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.\nVideo: ஒடிசா மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு\nஆற்றுப்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலி, 46 பேர் காயம்\nஒடிசா மாநிலத்தில், ஆற்றுப்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\n விளக்கம் அளித்த மகாநதி ‘கீர்த்தி சுரேஷ்’\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படத்தில் 2வது முறையாக நடிகர் சசிகுமார் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅட்டகத்தி “தினேஷ்” களவாணி மாப்பிள்ளை டிரெய்லர்\n‘களவாணி மாப்பிள்ளை’ தினேஷுக்கு ஜோடியான அதிதி மேனன்\n‘அட்டகத்தி’ திணேஷ் நடித்து வரும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் நாயகியாக நடிகை அதிதி மேனன் நடித்துள்ளார்.\nஇந்தாண்டு டோரண்ட் மூலம் டவுன் லோடு செய்யப்பட்ட படங்களின் பட்டியல்\nஇந்தாண்டு தமிழ் ராக்கர்ஸ் டோரண்ட் மூலம் டவுன் லோடு செய்யப்பட்ட படங்களில் பட்டியலை டெக்ஸிப்பியா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கிலாந்து\nEpisode 2 Updates: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மீரா மிதுன்; செமயா வச்சு செஞ்ச பிக் பாஸ் போட்டியாளர்கள்\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்���ுவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறுத்தலா\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2019\nரூ.2,912 கோடி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சிடிஎஸ்- ஓங்கி தலையில் கொட்டிய உயர்நீதிமன்றம்\nRaatchasi Movie: அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கும் போது நீட் தேர்வு எதற்கு\nஇளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் ஜீவி படம்: கருணாகரன்\nகண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளேன்: ஹீரோயின்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/30154-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T22:17:20Z", "digest": "sha1:URFBICY33LCIEPJ7HZKCEQOF25PGEVZ7", "length": 8763, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "ரேபெரேலியில் இந்திரா தோற்றதுபோல் வாரணாசியில் மோடி தோற்க வேண்டும்; அதுதான் வரலாற்று சிறப்பு: மாயாவதி கருத்து | ரேபெரேலியில் இந்திரா தோற்றதுபோல் வாரணாசியில் மோடி தோற்க வேண்டும்; அதுதான் வரலாற்று சிறப்பு: மாயாவதி கருத்து", "raw_content": "\nரேபெரேலியில் இந்திரா தோற்றதுபோல் வாரணாசியில் மோடி தோற்க வேண்டும்; அதுதான் வரலாற்று சிறப்பு: மாயாவதி கருத்து\nவாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வெற்றி பெறுவதைவிட தோற்றுப்போனால்தான் அது வரலாற்று சிறப்பு என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் ட்விட்டரில் \"பிரதமர் மோடியில் குஜராத் மாதிரி வளர்ச்சித் திட்டம் என்பது உத்தரப் பிரதேசத்தில் எடுபடவில்லை. இங்கு வறுமையும் ஒழியவில்லை. வேலைவாய்ப்பு பிரச்சினையும் தீரவில்லை.\nஇது அப்பட்டமான வஞ்சகம். வளர்ச்சிக்குப் பதிலாக மோடி - யோகி என்ற இரட்டை இன்ஜின் கொண்ட இந்த அரசாங்கம் மதக் கலவரங்களையும், வெறுப்பு மற்றும் வன்முறையையும் மட்டுமே கொடுத்திருக்கிறது.\nகிழக்கு உத்தரப் பிரதேசத்திற்கு உட்பட்ட கோரக்பூர் முதல்வர் யோகியின் தொகுதி, வாரணாசி பிரதமர் மோடியின் தொகுதி. ஆனாலும், கிழக்கு உத்தரப் பிரதேசம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வருகிறது.\nபிரதமர் மோடி வாரணாசியில் வெற்றி பெறுவதைவிட தோல்வியுறுவதே வரலாற்று ச��றப்பாக இருக்கும். 1977-ல் ரேபரேலியில் இந்திரா காந்தியை தோற்கடித்து மொரார்ஜி தேசாய் வெற்றி பெற்றார்.\nஇந்திராவின் தோல்வி வரலாறு ஆனதுபோல் மோடியின் தோல்வியும் வரலாறாகும்\" எனப் பதிவிட்டுள்ளார்.\nஉத்தரப் பிரதேசத்தில் நாளை 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியும் அடங்கும். வாரணாசியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால், வேட்புமனு தாக்கலின்போது பிரம்மாண்ட பேரணி மட்டும் மேற்கொண்டார்.\nவாரணாசியில் காங்கிரஸ் சார்பில் அஜய் சிங், சமாஜ்வாதி கட்சி சார்பில் ஷாலினி யாதவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nவேளாண்மைத் துறையில் கார்ப்பரேட் முதலீடு; எமர்ஜென்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங். - பிரதமர் மோடி உரை\nமோடியைப் புகழ்ந்ததால் நீக்கப்பட்ட கேரள காங்கிரஸ் எம்எல்ஏ; பாஜகவில் இணைகிறார்\n5 ஆண்டுகளாக நாட்டில் 'சூப்பர் எமர்ஜென்சி' நிலவுகிறது: மத்திய அரசு மீது மம்தா கடும் தாக்கு\nஇந்திரா கொண்டுவந்த அவசர நிலையை துணிச்சலுடன் எதிர்த்தவர்களுக்கு வணக்கம்: பிரதமர் மோடி, அமித் ஷா சல்யூட்\nமுன்னாள் காவல்துறை டிஜிபி வி.ஆர்.லட்சுமி நாராயணன் காலமானார்\nபிரதமர் மோடியின் கனவுத் திட்டமான புல்லட் ரயிலுக்கு 39 சதவீத இடம் மட்டுமே கையகம்: கெடு முடிந்தது\nரேபெரேலியில் இந்திரா தோற்றதுபோல் வாரணாசியில் மோடி தோற்க வேண்டும்; அதுதான் வரலாற்று சிறப்பு: மாயாவதி கருத்து\nஒரே ஆண்டில் வீடு வாங்கலாம்\nநெட்டிசன் நோட்ஸ்: Mr. லோக்கல் - இது படம் இல்ல பாடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/elections/tamilnadu-bjp-national-secratory-thanked-peopels-who-voted-for-him-in-general-elections-2019-320080", "date_download": "2019-06-25T22:19:40Z", "digest": "sha1:L7JVG7HHC5ILM3RNJYXKEXLZWUK7KBFL", "length": 16875, "nlines": 100, "source_domain": "zeenews.india.com", "title": "எனக்கு வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி -H ராஜா! | Elections News in Tamil", "raw_content": "\nஎனக்கு வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி -H ராஜா\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தனக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் H ராஜா\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தனக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் H ராஜா\nநாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.\nவெளியான தேர்தல் முடிவுகளின் படி மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கின்றது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்து கூட இல்லாமல் பெரும் தோல்வியை கண்டுள்ளது. குறிப்பாக உத்திர பிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரித்தி இராணியிடன் தோல்வி கண்டார்.\nஇந்நிலையில் பாஜக-விற்கு வாக்களித்து மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்த நாட்டு மக்களுக்கு நன்றி என தமிழக பாஜக தேசிய செயலாளர் H ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., \"நடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்து மீண்டும் மோடிஜின் ஆட்சி அமைய வாக்களித்த வாக்களித்த மக்களுக்கு நன்றி. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்\" என குறிப்பிட்டுள்ளார்.\nநடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்து மீண்டும் மோடிஜின் ஆட்சி அமைய வாக்களித்த வாக்களித்த மக்களுக்கு நன்றி. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழகத்தை பொறுத்தவரையில் தான் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பாஜக படு தோல்வி கண்டது. தமிழகத்தில் சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட H ராஜா 233295 பெற்றார், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 564002 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாஜகவை நிராகரித்த தமிழ்நாடு - ட்ரெண்டாகும் #TNRejectsBJP ஹாஷ்டேக்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவ��...\nபோதையில் 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் மரணம்\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nலக்னோ மாநில ஆணின் ஆணுறுப்பை வெட்டியெடுத்த விசித்திர நோய்\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த பிரபல கிரிக்கெட் வீரர்\nகர்ப்பமான 45 நிமிடங்கலிலேயே குழந்தை பெற்ற பெண்... எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?t=3157&", "date_download": "2019-06-25T23:03:58Z", "digest": "sha1:4PQII7COA3PWLWUJSSDZ7MA4QSI3QX63", "length": 16749, "nlines": 78, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - 'Adi yendi asattu penne' MSV - A creator or a discoverer?", "raw_content": "\nஇசை அமைப்பாளர்களில் MSV வித்யாசமானவர். பொதுவாக இசை அமைப்ப்பாளர்கள் தாங்கள் ஒரு பாடலுக்கோ அல்லது ஒரு காட்சிக்கான பின்னணி இசையோ அமைத்ததை பற்றி விவரிக்கும் பொழுது அந்த பாடலுக்கோ அல்லது காட்சிக்கோ பொருத்தமாக இசை அமைத்ததாக கூறுவார்கள். இது முற்றிலும் உண்மையே. ஆயினும் MSV அவர்கள் பாடலுக்கோ அல்லது காட்சிக்கான பின்னணி இசை அமைத்ததை பற்றி எப்படி கூறுகிறார்\n'ஒரு பாடலுக்கான காட்சியை இயக்குனர் விவரிக்கும் பொழுதே அந்த காட்சி என் மனத்திரையில் ஓடும். அவ்வாறு என் மனத்திரையில் ஓடும் காட்சியிலேயே ஒரு இசை இருக்கிறது. அதை கண்டுபிடிப்பதுதான் என் வேலை' என்று கூறுவார். இது சற்று வித்யாசமான அணுகுமுறை. பொதுவாக இசை அமைப்பாளர்கள் தங்களை ஒரு உருவாக்குபவர்களாக தான் காண்பார்கள். அவர்கள் தங்களை ஒரு creator ஆக தான் காண்பார்கள். ஆனால் MSV கூறும் முறையில் தன்னை ஒரு CREATOR ஆக பார்க்காமல் ஒரு discovererஆக தான் பார்கிறார்.\nஇல்லாத ஒன்றை உருவாகுவது creation. ஆனால் கண்டுபிடித்தல் என்பது ஏற்கனவே அனாதியாக இருப்பதை கண்டுபிடிப்பது. மறைந்திருந்த அந்த இசை, பாடல் காட்சியை விவரித்தவுடன் வெளிகொனரபடுகிறது. எனவே அது காட்சிக்கு மிக பொருத்தமானதாக இருக்கிறது. இதற்கு ஒரு பாடல் மூலம் சாட்சி காண்போம்.\n'கன்னி பெண்' படத்தில் ஒரு பாடல். 'அடி ஏண்டி அசட்டு பெண்ணே' என்ற ஒரு பாடலை காணலாம். பாடல் காட்சி பற்றி இயக்குனர் தெளிவாக விளக்கி உள்ளார். இரண்டு இளம் பெண்கள். ஒரு பெண்ணின் வீட்டில் உள்ள ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பாடல் மூலம் தங்கள் கருத்துகளை பரிமாறி கொள்கிறார்கள். இளம் பெண்கள் என்ன கருத்தை பரிமாறி கொள்வார்கள். காதல் பற்றி தான். ஆனால் அதில் ஒரு பெண்ணுக்கோ காதல் பற்றி வேட்கை இல்லை. அதன் காரணம் அவள் காதல் ஒரு சிக்கலில் இருக்கிறது. இவ்வாறு இரண்டு பெண்களும் எதிர் எதிர் கருத்து கொண்டு ஒரு பெண் காதல் பற்றியும் மற்றவளின் காதலன் பற்றியும் கேள்வி கேட்க அதன் மீது ஈடுபாடு இல்லாத மற்றொரு பெண் பதில் கூறுவது போல அமைந்த அற்புதமான பாடல். பாடலை எழுதிய வாலி அவர்களும் அந்த காட்சியை படமாக்கிய இயக்குனரும் அதி அற்புதமாக செய்திருக்கிறார்கள். பாடலை பாடிய சுசிலா மற்றும் ஈஸ்வரி அவர்களும் மிகவும் திறமையாக பாடி உள்ளார்கள்\nஇப்போது ஒரு காட்சியிலேயே இசை இருக்கிறது அதனை வெளிகொனருவது தான் என் வேலை என்று சொல்கிற MSV என்ன செய்தார் என்று பாப்போம்.\nபாடல் காட்சி எவ்வாறு உள்ளது இரண்டு பெண்களும் வீட்டின் தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பாடுகிறார்கள். அந்த காட்சியை படமாக்கிய ஒளிபதிவாளரின் திறமை முழவதும் காட்சியில் பளிச்சிடுகிறது.\n'அடி ஏண்டி அசட்டு பெண்ணே'\nஇந்த வரிகளுக்கு MSV கண்டுபிடித்த இசை ஸ்வர அமைப்பை பாருங்கள். Technical ஆக இருக்கிறதே என்று கவலை படவேண்டாம். அதனை எளிய முறையில் விளக்குகிறேன்.\nமேற்குறிப்பிட்ட வரிகளுக்கு கண்டுபிடிக்கப்பட்ட இசை ஸ்வரம்\n'ப ப கா ரி - ப க ரி - ப சா'\nஇந்த ஸ்வர அமைப்பை கூர்ந்து கவனியுங்கள்.\nப த நி ச ரி க என்ற ஸ்வர வரிசையில் 'த' 'நி' என்ற இரண்டு ஸ்வரம் தவிர்த்து மற்ற நான்கு ஸ்வரங்களும் வருகின்றன. மேலும் 'ப' என்ற 1 வது ஸ்வரத்திற்கு 'க' என்பது 6 வது ஸ்வரம். 'ரி' என்பது 5 வது ஸ்வரம். 'ச' என்பது 4 வது ஸ்வரம்.\nஎனவே மேலே குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு அமைந்த ஸ்வர கோர்வை 'ப' என்ற 1 வது ஸ்வரத்தில் தொடங்கி அதன் extreme end ஸ்வரமான 'க' என்ற 6 வது ஸ்வரத்தை தொட்டு அதன் பின் 'ரி' என்ற 5 வது ஸ்வரத்தில் இறங்கி அதன் பின் மீண்டும் 'ப' என்ற 1 வது ஸ்வரத்தை வந்தடைந்து பின் மீண்டும் extreme endஆன 'க' என்ற 6 வது ஸ்வரத்தை தொட்டு அதன் பின் மீண்டும் 'ரி' என்ற 5 வது ஸ்வரத்தில் இறங்கி பின் 'ப' என்ற 1 வது ஸ்வரந்தை மீண்டும் வந்தடைந்து பின் இறுதியாக இடைப்பட்ட 4 வது ஸ்வரமான 'ச' என்ற ஸ்வரத்தில் முடிகிறது.\nஊஞ்சல் என்பது எப்படி ஆடும் ஒரு முனையில் தொடங்கி பின் ஆடி மாற்றொரு extreme முனை சென்று பின் மீண்டும் தொடங்கிய முன�� வந்தடைந்து இவ்வாறே மாறி மாறி ஆடிக்கொண்டே இறுதியாக அதன் வேகத்தின் ஆற்றல் குறையும் பொழுது நட்ட நடுவிலே வது resting position என்று சொல்லும் இடத்தில வந்து நிற்கும்.\nமேற்குறிப்பிட்ட இசை ஸ்வர கோர்வை அவ்வாறு தானே உள்ளது. எனவே MSV கூறுவது போல அந்த காட்சியை இயக்குனர் விளக்கும் பொழுதே அவரின் மனக்கண்ணில் அந்த காட்சியின் இசை இவ்வாறு தான் அவருக்கு தோன்றியிருக்கிறது. அவர் மூலம் வெளிப்பட்ட இசையை தான் நாம் கேட்கிறோம்.\nஎத்தனை இசை அமைப்பாளர்கள் MSV கூறுவது போல 'மெட்டை கண்டு பிடித்தேன்' என்று கூறியிருக்கிறார்கள். MSV கூறுவது உண்மை என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.\nஇது வெறும் accidental ஆக வந்ததாக எண்ணினால் மேலும் சில பாடல்களை உதாரணம் கூறுகிறேன். அதிலும் ஊஞ்சல் என்ற வார்த்தையோ அல்லது ஊஞ்சலில் ஆடும் காட்சியோ வருகிறது.\n'முள்ளில்லா ரோஜா முத்தான பொன்னூஞ்சல் கண்டேன்'\n'ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் இட்டாளோ'\nஇந்த விபரத்தை சில வருடங்களுக்கு முன் நான் கண்டு என் மகளிடம் கூறிய பொழுது மிகவும் ஆச்சரியப்பட்டாள். மேலும் இந்த பாடலை தொடர்ந்து வாசித்து அவளே மேலும் ஒரு விபரத்தையும் கூறினாள்.\nஅது என்னவென்றால் சரணத்தை பார்க்கலாம். காதல் பற்றி கேள்வி கேட்கும் பெண்\n'உள்ளத்தை தொட்டால் உண்டாவது கை\nஆசை ஊஞ்சல் ஆடும் பாவை காணும் நெஞ்சம் தாபத்தில் தான் இங்கு தள்ளாடுது'\nஅதற்கு மற்றொரு பெண்ணின் பதில்\n'மை வாய்த்த கிண்ணம் கண்ணல்லவோ நீ\nபொய் வைத்து சொல்லும் பெண்ணல்லவோ\nமாலை சூடும் தோளில் ஆடும் காலம் நேரம்\nதெய்வத்தை கேட்டிங்கு நான் சொல்லவோ'\nஇதில் கேள்வி கேட்கும் பெண்ணின் வார்த்தைகள்\n'ஆசை ஊஞ்சல் ஆடும் பாவை காணும் நெஞ்சம்' என்ற வரிகள் ச, ரி, க, ம, ப என்ற ஏறு வரிசையில் அமைந்துள்ளன. அதாவது இசை முறையில் ஆரோகணம்.\nஇந்த கேள்விக்கு, காதலை வெறுக்கும் பெண்ணின் வார்த்தைகளான ' மாலை சூடும் தோளில் ஆடும் காலம் நேரம்' என்ற வார்த்தைகள் ப, ம, க, ரி, ச என்ற இறங்கு வரிசையில் அமைந்துள்ளன. அதாவது இசை முறையில் அவரோஹனம்.\nஇரண்டு பெண்கள் மாறுப்பட்ட கருத்து கொண்டுள்ளார்கள் (contrasting mood) என்பதனை இசை மூலம் விளக்க என்ன அழகான கற்பனை MSV க்கு கிடைத்துள்ளது.\nஇதனை வெளிபடுத்திய என் பெண்ணிற்கு அப்போது சுமார் 11 வயது தான் இருக்கும். MSV இன் இசை தலை முறை தாண்டி பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2018/01/31-01-2018.html", "date_download": "2019-06-25T21:40:32Z", "digest": "sha1:CEXCQZDBG3Y3UXYJWAYD5LHNWB24MLEZ", "length": 16978, "nlines": 411, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: கிரஹணம் 31-01-2018", "raw_content": "\nஹே விளம்பி வருஷம் தை மாதம் 18 ஆந் தேதி 31/01/2018 புதன் கிழமை.\nபூசம் நக்ஷத்ரத்தில் பிடித்து ஆயில்யம் நக்ஷத்ரத்தில் விடுகிறது.\nபூர்ண க்ரஹண ஆரம்பம்: 1822 hours IST.\nக்ரஹண உன்மீலனம் 1938 hours IST.\nக்ரஹண மோக்ஷம் 2041 hours IST.\nஇந்த புண்ய காலத்தில் முதல் ஸ்நானம் இந்திய நேரப்படி மாலை 06:22…\nஅதற்குப் பிறகு ஸ்நானம்/ஜபம்/தாநம் ஆகியவை இந்திய நேரப்படி இரவு 08:41.வரை விசேஷமாகச் சொல்லப் பட்டுள்ளன;\nதர்ப்பணம் செய்யக் கூடியவர்கள்...உன்மீலன காலம் – அதாவது க்ரஹணம். விட ஆரம்பிக்கும் நேரத்தில் - இந்திய நேரப்படி இரவு 07:38 முதல் தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்கலாம்..அதிக பட்சமாக இரவு 08:41 வரை தர்ப்பணம் செய்யலாம்.\nஇரவு 08:41 க்குப் பிறகு மோக்ஷ ஸ்நானம்/போஜனம்.\nஅன்றைய தினம் பகல் போஜநம் கூடாது. இது சாஸ்திரம்... இருந்தாலும் - குழந்தைகள்/வயதானோர்/வியாதியஸ்தர்கள்/கர்ப்பிணிகளுக்கு இதில் விலக்கு உள்ளது...\n(அவர்களால் எவ்வளவு நேரம்...தங்களுடைய தேக ஆரோக்யத்திற்கு கெடுதல் இல்லாமல் உபவாஸம் இருக்க முடியும் என்பதை அவர்களே தீர்மானித்து நடந்து கொள்ளலாம்).\nபூசம்/ஆயில்யம் நக்ஷத்ரத்தில் பிறந்தவர்கள் பரிஹாரம் செய்து கொள்ள வேண்டும்.\nக்ரஹண சமயத்தில் பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகங்கள் :\nஅதனுடன் இதையும் சேர்த்துக் கொள்ளவும்.\nஇந்த்ர: அனல: தண்ட தரஸ்ச ருக்ஷ:\nபாசாயுதோ வாயு குபேர ஈச:\nகுர்வந்து சர்வே மம ஜன்ம ரக்ஷ...\nராசிஸ்த சந்த்ர க்ரஹண தோஷ சாந்திம்\nஅன்றைய தினம் செய்ய வேண்டிய ஸ்ராத்தத்தை மறுநாள் செய்ய வேண்டும்..\nஎனக்குத் தெரிந்ததை மட்டுமே இங்கு பதிவு செய்துள்ளேன்...மேலும் முழு விவரம் தேவைப்படுவோர் தயவு செய்து அவர்கள் ஆத்து வாத்யாரைக் கலந்து ஆலோசிக்கலாம்...\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்���ு பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/astrology-and-vaastu.411/", "date_download": "2019-06-25T21:46:29Z", "digest": "sha1:Q47S3NXPLMQBS63QSGXOUNQNY76IOMEY", "length": 4289, "nlines": 168, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Astrology and Vaastu | SM Tamil Novels", "raw_content": "\nதோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும், ஜோதிடமும்...\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\n10 - எப்போது விலகுவாய் அன்பே\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஷகலக பேபி சஷி பேபி\nஎழுதுகிறேன் ஒரு கடிதம் - Epilogue\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/anil-ambani-s-reliance-communications-go-insolvency-resolution-process-due-to-debt-340262.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T23:00:02Z", "digest": "sha1:YJSMP5LMAUWTGB6PVGBTZFLM43HAYAGH", "length": 16649, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜியோ முக்கிய காரணம்.. திவாலானது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்! | Anil Ambani’s Reliance Communications to go for insolvency resolution process due to debt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n5 hrs ago ஒடிசாவ���ல் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n8 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோ முக்கிய காரணம்.. திவாலானது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்\nமும்பை: கடனை திருப்பி செலுத்த முடியாததால், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் ஆகிறது.\nரிலையன்ஸ் நிறுவனம் அதன் சொத்தை விற்று அதன் மூலம் கடன்களை அடைக்க முயன்றது. ஆனால், மொத்த கடன் தீர்மான நடைமுறை எந்த முன்னேற்றத்தையும் அடையாததால் திவால் என அறிவித்துள்ளது.\nமுகேஷ் அம்பானியின் ஜியோ இன்ஃபோகாம் வருகைக்கு பிறகு, அவரது தம்பியான அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நஷ்டம் அதிகமாகியுள்ளது.\nஇதையடுத்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், கடன் சுமை காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் தொலைத்தொடர்பு சேவையில் இருந்து முற்றிலுமாக வெளியேறியது. ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தது.\n2017 வரை 7 பில்லியன் டாலர் வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கியுள்ளது. ஆனால், கடனை அடைக்க தனது சொத்துக்களை விற்க முடியாததால் இந்த நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்துள்ளது.\nகடந்த 12 மாதங்களில் 40 கடனாளர்களுடன் பேச்சுவார்த��தை தோல்வியடைந்ததை அடுத்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக டெலிகாம் நிறுவனம் கூறியுள்ளது.\nஇதனால் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குதான் ரஃபேல் தயாரித்துக் கொடுக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. கடனால் தத்தளிக்கும் நிறுவனத்திற்கு எதற்காக ரஃபேல் ஒப்பந்தம் தரப்பட்டது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனைவி கழுத்தை நெரித்து கொலை... தற்கொலை என நாடகமாடிய கணவன்\nடிக்கெட் எடுக்க வந்த பெண் பயணியின் செல்போனை அமுக்கிய கிளர்க்... அப்புறம் அடிதடிதான்\nஆறுமாத குழந்தைக்கு தாய்... உறவுக்கு அழைத்த நபர்... மறுத்ததால் நேர்ந்த விபரீதம்\nஎன்னதான் நடக்கிறது ரிசர்வ் வங்கியில்.. துணை ஆளுநர் வைரல் ஆச்சாரியா ராஜினாமா\nஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலில் திடீர் தீ விபத்து... ஒருவர் பலி என தகவல்\nபாலத்திற்கு கீழே மனநலம் பாதித்த பெண் பலாத்காரம் - சீரழித்த கொடூரன் கைது\nமும்பையில் சைபர் குற்றங்களை விசாரிக்க தனி போலீஸ் நிலையம்.. 10 மாடிகளை கொண்ட வளாகமாக அமைகிறது\nபாப்பா சாக்லேட் தறேன்... 4 வயது சிறுமியிடம் அசிங்கம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள்\nராகுல் இதை செய்யாததால் தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது.. பாபா ராம்தேவ் அருமை விளக்கம்\nமாலேகான் குண்டுவெடிப்பு: நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய பிரக்யாசிங் மனு தள்ளுபடி\nஅய்யா மழையை பாத்தீங்களா.. கடைசியா கேரளா வந்துச்சு.. அப்புறம் காணாமபோச்சு.. மோசமான அபாயத்தில் இந்தியா\nஹெல்மெட் போடலையா விட்ருங்க அப்புறம் பாத்துக்கலாம்.. அடடே முதல்வர்\nமும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறுவயதில் வசித்த வீடு உள்பட 14 சொத்துக்கள் ஏலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nreliance anil ambani debt ரிலையன்ஸ் அனில் அம்பானி கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/american-youth-basketball-coach-gets-180-years-in-jail-for-abusing-400-boys-349194.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-25T22:00:15Z", "digest": "sha1:RUBJQEZGA33WTQBZKTUSBX6S2T2WGHCW", "length": 16104, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "400 சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்... அமெரிக்க கூடைப்பந்து பயிற்சியாளருக்கு 180 வருடம் ஜெயில் | American youth basketball coach gets 180 years in jail for abusing 400 boys - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n400 சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்... அமெரிக்க கூடைப்பந்து பயிற்சியாளருக்கு 180 வருடம் ஜெயில்\nவாஷிங்டன்: சுமார் 400 குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அமெரிக்க கூடைப்பந்து பயிற்சியாளருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 180 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரக் ஸ்டீபன் வயது 43. இவர் அயோவா மாகாணத்தில் இளைஞர் கூடை பந்து பயிற்சியாளாக உள்ளார். இவர் அயோவா பார்ன்ஸ்டார்மர்ஸ் என்ற இளைஞர்களுக்கான திட்டம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் தான் அயோவா, வடக்கு அயோவா மற்றும் விஸ்கான்சின் போன்ற பள்ளிகளில் மாணவர்கள் தடகள ஸ்காலர்ஷிப்பைப் பெற முடியும்\nஇதற்காக தன்னிடம் வரும் மாணவர்களை கடந்த சில ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். சுமார் 400க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தன்னை ஒரு பெண்ணாக நினைத்துக்கொண்டு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பல விளையாட்டு வீரர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை.\nஉலகிலேயே முதன்முறையாக.. அமெரிக்காவில் ட்ரோன் மூலம் பறந்த சிறுநீரகம்\nஇது தொடர்பாக எழுத்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்ட கிரக் ஸ்டீபனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றம் ஸ்டீபனுக்கு சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக 180 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nட்ரம்ப்பிடமிருந்து, வட கொரிய அதிபருக்கு போன 'தனிப்பட்ட கடிதம்..' அசாதாரண தைரியம்.. கிம் குதுகலிப்பு\nபாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி... கருப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என எஃப்ஏடிஎஃப் எச்சரிக்கை\nஇளைஞர்கள் தலைக்குள் கொம்பு முளைக்கிறது.. காரணம் செல்போன்.. ஆயிரக்கணக்கான எக்ஸ்ரே முடிவுகளால் ஷாக்\nஅமெரிக்கா அமெரிக்கர்களுக்கே.. தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய டொனால்ட் டிரம்ப்\nஆக்ஸிஜன் கட்.. மயங்கி பலியான பயணிகள்.. MH 370 விமானத்தை கடலுக்குள் மூழ்கடித்த பைலட்..\nஅடைக்கலம் தேடிச் சென்ற போது பரிதாபம்.. தண்ணீர் கிடைக்காமல் அமெரிக்க எல்லையில் இந்திய சிறுமி பலி\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது\nஉலக கோப்பை ஃபைனலில் மோதப்போவது எந்த டீம்கள் சுந்தர் பிச்சை சூப்பர் கணிப்பு\nசும்மா இதையே பேச கூடாது.. இதை எப்போதோ செய்துட்டோம்.. செவ்வாய் கிரகத்துக்கு டிரம்ப் புது விளக்கம்\nஆஹா.. இந்த விஷயத்துல மோடிக்கே அண்ணன் போலயே இந்த ட்ரம்ப்.. ஓட்டும் நெட்டிசன்கள்\nஅமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் தேர்வு\nஇனவெறியை தூண்டும் வீடியோகளுக்கு தடை... யூடியூப் நிறுவனம் அதிரடி\nபுதிய ஹேர் ஸ்டைலில் கலக்கும் டிரம்ப்.. 'தல' எங்க முடிவெட்டுனீங்க.. தெறிக்கும் மீம்ஸ்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/japanese/lessons-ta-ja", "date_download": "2019-06-25T21:40:41Z", "digest": "sha1:5JRA4WGJFPNLEPL3RKDT6XI7M2HGY6JK", "length": 15094, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "レッスン: Tamil - 日本語. Learn Tamil - Free Online Language Courses - インターネットポリグロット", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - 測定、測定値\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - 移動、道案内\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். ゆっくり、安全運転をお願いします。\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. あなたが格好よく見えて、暖かく過ごすために着るものに関して\nஉணர்வுகள், புலன்கள் - 気持ち、感覚\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. 愛、憎しみ、嗅覚、 および触覚に関するすべて\nஉணவு, உணவகங்கள், சமையலறை 2 - 食物、レストラン、台所2\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. おいしいレッスン パート2\nஉணவு, உணவகங்கள்,சமையலறை 1 - 食物、レストラン、台所1\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. おいしいレッスン。 あなたの大好物、グルメ、食いしん坊に関して\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. 一、二、三…百万、10億\nகட்டிடங்கள், அமைப்புகள் - 建築物、組織\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். 教会、劇場、鉄道駅、店\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். 庭仕事や修理、掃除のとき何を使うかを知ってください。\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. 学校、大学に関して\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். 我々が誇る教育過程に関するレッスン パート2\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 外国でレンタカーを借りたいですか அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 外国でレンタカーを借りたいですか\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். 母、父、親類。 家族は人生で最も重要なものです。\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - 健康、薬、衛生\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. あなたの頭痛に関してどう医師に話すか。\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - 材料、物質、物体、道具\nநம்மை சுற்றியுள்ள இயற்க��� அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். 樹木、花など植物に関して 私たちを囲む自然の驚異を学んでください。\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. 赤、白、および青に関して\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 時間はどんどん過ぎて行きます\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். 時間を浪費しないでください\nபணம், ஷாப்பிங் - お金、買い物\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். このレッスンを欠席しないで。 どうお金を勘定するかに関して学んでください。\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - 代名詞、接続詞、前置詞\nபல்வேறு பெயரடைகள் - 様々な形容詞\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - 様々な動詞1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - 様々な動詞2\nபல்வேறு வினையடைகள் 1 - 様々な副詞1\nபல்வேறு வினையடைகள் 2 - 様々な副詞2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - 地理: 国、都市など\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். あなたが住んでいる世界を知ってください。\nபொழுதுபோக்கு, கலை, இசை - エンターテインメント、芸術、音楽\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். 芸術のない人生なんて、中身のない貝殻みたいなものですよね。\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - 人々: 親類、友人、敵など\nமதம், அரசியல், இராணுவம், அறிவியல் - 宗教、政治、軍隊、科学\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். 一番大切なレッスンを欠席しないでください\nமனித உடல் பாகங்கள் - 人体の部分\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 身体は精神の容器です。 脚、腕、および耳などに関して学んでください。\nமனித பண்புகள் 1 - 人間の特性1\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. あなたの周りにいる人々をどのように説明するか。\nமனித பண்புகள் 2 - 人間の特性2\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்.\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. 悪い天気なんてありません。天気はいつもすばらしいです。\nவாழ்க்கை, வயது - 人生、年齢\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 人生は短いです。 誕生から死まで、生涯すべてのステージを学んでください。\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - 挨拶、依頼、歓迎、送別\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். 人々とつきあう方��を知ってください。\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. 犬や猫、鳥や魚などすべての動物に関して\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - スポーツ、ゲーム、趣味\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. 楽しんでください。 サッカー、チェス、およびマッチ収集に関して\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - 住居、家具、家庭用品\nவேலை, வியாபாரம், அலுவலகம் - 住居、家具、家庭用品仕事、ビジネス、オフィス\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். あまり一生懸命働かないで。ちょっと 休んで仕事に関する単語を学んでください。\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190125-23663.html", "date_download": "2019-06-25T22:00:18Z", "digest": "sha1:ADFIC6BTFD5OKOIMMCMQNFZUUQIDENGD", "length": 12519, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பயிற்சியின் வேகம் குறைக்கப்படவுள்ளது | Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் ஆயுதப் படையின் முப்படை­களில் வழங்கப்படும் பயிற்சியின் வேகம் குறைக்கப்படவுள்ளது.\nபாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் பயிற்சி செயல்­முறைகளை மறுஆய்வு செய்வதற்காக படைத் தளபதிகளுக்கும் துருப்பு­களுக்கும் காலஅவகாசம் வழங்கப்படும்.\nநியூசிலாந்தில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி ஒன்றில் படுகாயமடைந்த உள்ளூர் நடிகர் அலோய்‌ஷியஸ் பாங், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தி­யாளர் கூட்டத்தில் தற்காப்புப் படை தலைவர் மெல்வின் ஓங் மேற்கண்ட நடவடிக்கை பற்றி அறிவித்தார்.\n“பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் பயிற்சியின் வேகத்தைக் குறைப்பது குறித்த நடை­முறைகளை மறுஆய்வு செய்யுமாறு முப்படைகளையும் நான் அறிவுறுத்தி உள்ளேன்,” என்று லெஃப்டினெண்ட்=­ஜெனரல் ஓங் கூறி­னார்.\nபயிற்சியின் வேகம் குறைக்கப்படு­வதால் ஆயுதப் படையின் செயல்பாட்டு ஆக்கத்திறன் பாதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அவர் வழங்கினார்.\nதயார்நிலை தேசிய சேவையாளராக இருந்த 28 வயது முதல் வகுப்பு கார்ப்பரல் பாங்கின் மரணத்திற்கு காரணமான சூழல் குறித்த மேல் விவ­ரங்கள் நேற்றைய கூட்டத்தில் பகிரப்­ பட்டன.\nமுழுநேர தேசிய சேவைக்குப் பிந்திய ராணுவப் பயிற்சியின் ஓர் அங்கமாக, கடந்த சனிக்கிழமை நியூசிலாந்தின் ‘வையோரு’ பயிற்சித் தளத்தில் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட ‘ஹவிட்­ஸர்’ கவச வாகனத்திற்குள் பழுது­ பார்ப்புப் பணிகளை பாங் மேற்கொண்டு இருந்தார். அப்போது கவச வாக­னத்தின் பீரங்கி இறக்கப்பட்டபோது பாங் அதில் நசுங்கி படுகாயமுற்றார். இதில் அவரது நுரையீரல்கள், இதயம், சிறுநீரகம் கடுமையாகக் காயமடைந்தன.\nஅவருக்கு மூன்று அறுவை சிகிச்­சைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவரது நிலைமை மோசமடைய, செயற்கை உயிர்காப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில் பாங் வைக்­ கப்பட்டிருந்தார்.\nசிகிச்சை பலனின்றி கார்ப்பரல் பாங் நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு உயிரிழந்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nசெந்தோசாவில் இரண்டாவது ராஃபிள்ஸ் ஹோட்டல்\nடெங்கி அதிகம் பரவும் இடங்களில் விழிப்புடன் இருக்கும் வட்டாரவாசிகள்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. ���ின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190228-25001.html", "date_download": "2019-06-25T22:01:28Z", "digest": "sha1:YGPRSAJDKQLNVHZ3LWXNWE722CKXQXHI", "length": 10914, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பெண்களுக்கான அங்கீகாரம் | Tamil Murasu", "raw_content": "\nமனிதவள அமைச்சர் ஜோசஃ பின் டியோ. PHOTO: GOV.SG\nஇருநூற்றாண்டு நிறைவு போன சின் ஓர் அங்கமாக மத்திய சேமநிதிக் கணக்கில் நிரப்பப் படவுள்ள $1,000 தொகை, வீட்டில் இருந்து குடும்பங்களைப் பார்த்துக் கொண்ட பெண்களுக்கான அங்கீ காரம் என்று நேற்று நாடாளுமன்றத் தில் மனிதவள அமைச்சர் ஜோசஃ பின் டியோ கூறினார்.\nபிறர் வேலைக்குச் சென்றபோது இப்பெண்கள் தங்கள் குடும்பங் களைக் கவனித்துக்கொண்டதற்கு அடையாளமாக இந்தப் பணம் வழங்கப்படுகிறது என்றார் அவர்.\nபணிஓய்வுக்குத் தேவைப்படும் பணத்தைச் சேமிக்க இவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த காலகட்டம் இருந்ததை அவர் சுட்டினார்.\nவரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும்போது ஆண், பெண் போன்ற பாகுபாட்டின் அடிப்படை யில் எந்த ஒரு முடிவையும் எடுக்காவிட்டாலும் ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டமும் குறிப்பிடத் தக்க வழிகளில் பெண்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் அமை யும் என்றார் அவர்.\nசென்ற வாரம் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்.\nஇதன்படி மத்திய சேமநிதிக் கணக்குகளில் குறைவான தொகையைக் கொண்டுள்ள 50 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப் பட்ட சிங்கப்பூரர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் விதமாக அதிகபட்சம் $1,000 வரை அவர்களது மசே நிதிக் கணக்குகளில் அரசாங்கம் பணம் நிரப்பும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nசெந்தோசாவில் இரண்டாவது ராஃபிள்ஸ் ஹோட்டல்\nடெங்கி அதிகம் பரவும் இடங்களில் விழிப்புடன் இருக்கும் வட்டாரவாசிகள்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-anegan-amyra-duster-21-03-1516632.htm", "date_download": "2019-06-25T22:06:00Z", "digest": "sha1:CFYVZDLBS4LXVHYAJLLBT3YNDJU73K55", "length": 9583, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி! - AneganAmyra DusterDeepa Sannidhi - அனேகன் | Tamilstar.com |", "raw_content": "\n2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி\nதமிழ் சினிமாவில் மாதத்துக்கு 30 படங்கள் ரிலீசாகிறது. அதில் 3 படங்கள் தான் தேறுகிறது. ஆனாலும் அழகு புயல் தொடர்ந்து வீசிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ் சினிமாவை நோக்கி மும்பை, பெங்களூர், கேரளாவிலிருந்து அழகு தேவதைகள் வந்து இறங்கி கொண்டே தான் இருக்கிறார்.\nஇந்த ஆண்டு தொடங்கி 3 மாதத்துக்குள் வந்து இறங்கிய தேவதைகளின் எண்ணிக்கை 50க்கும் மேல் இருக்கும். அவற்றில் சிலர் ரசிகர்களை கவர்ந்திழுத்தார்கள். அவர்களில் முக்கியமானவர் அமைரா.\nஅனேகன் படத்தில் அறிமுகமானவர். ஆனால் ஓரிரு இந்திப் படங்களில் நடித்திருக்கிறார். அனேகன் படத்தில் 4 கெட்அப் போட்டு நான்கிலும் அசத்தினார். நடிப்பில் மட்டுமல்ல அழகிலும் அசத்தினார்.\nமீடியாக்கள் அமைராவை புகழ்ந்து கொண்டிருக்க... சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் அமைரா. அடுத்து தீபா சன்னிதி. எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனசுக்குள் வந்தார்.\nதெலுங்கு படங்களில் நடித்தாலும் தமிழுக்கு புதுசு. இவருக்கும் முதல் படத்திலேயே இரண்டு கேரக்டர், ஏழை வீட்டு பெண்ணாகவும், நடிகையாகவும் முதல் படத்திலேயே கனமான கேரக்டரில் ���டித்தார்.\nஇவருக்கு அடுத்த இடம் நிக்கி கல்ராணிக்கு. டார்லிங் படத்தில் பேயாக நடித்திருந்தாலும் இவர் ஒரு அழகு பேய் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவின் அறிமுகமான சாவித்ரி ஹோம்லி, கிளாமர் இரண்டுக்கும் பொருத்தமானவராக அறிமுகமாகியிருக்கிறார்.\nஎட்டுதிக்கும் மதயானையில் அறிமுகமான ஸ்ரீமுகி எளிமையான தோற்றத்தால் கவர்ந்தார்.இவர்கள் தவிர வருணிகா (தரணி), பாப்ரிகோஷ் (டூரிங் டாக்கீஸ்), தனிஷ்கா (மணல் நகரம்), நேகா (இவனுக்கு தண்ணியில கண்டம்), நித்யா ஷெட்டி (ஐவராட்டம்), வித்திஷா (மகாபலிபுரம்), மெசாண்ட்ரா (வானவில் வாழ்க்கை), ஸ்ருதிபாலா (ரொம்ப நல்லவண்டா நீ) ஆகியோர் நம்பிக்கை வரவுகளாக இருக்கிறார்கள். இன்-னும் 9 மாதங்கள் இருக்கிறது. அடித்து வீசும் அழகு இந்த புயலை தாங்குமா தமிழ் சினமா\n▪ ரொமான்டிக் நடிகையான தீபா சன்னதி\n▪ ஒன்மோர் டேக் கேட்கும் தீபா சன்னதி\n▪ தமிழ் படங்களில் கவனம் செலுத்த தீபா முடிவு\n▪ தவறான நேரத்தில் வெளியாகும் எனக்குள் ஒருவன்\n▪ ஹீரோக்கள் புராணம் பாடும் தீபா சன்னதி\n▪ திரை உலகில் எனக்கென்று தனி இடம் பிடிப்பதே என் லட்சியம் :தீபா சன்னதி\n▪ நாகார்ஜூனா மகனுடன் ஜோடி சேரும் அனேகன் கதாநாயகி\n▪ படப்பிடிப்பில் நெருக்கம்: கன்னட நடிகையுடன் ஆர்யா காதல்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2019-06-25T21:34:04Z", "digest": "sha1:HNWDMO34F2UZGH7UEOIS7TLN25FTHX2S", "length": 6395, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "கூகில் ஜீ மெயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நிமிடங்களாக நிறுத்த பட்டுள்ளது. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகில் ஜீ மெயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நிமிடங்களாக நிறுத்த பட்டுள்ளது.\nகூகில் ஜீ மெயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நிமிடங்களாக நிறுத்த பட்டுள்ளது.\nஜீமெயில் தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மணி நேரம் பதிக்கப்பட்டுள்ளது.\nஜீமெயில்சேவையை பயன் படுத்தி டுவிட்டர் மற்றும் பல சேவையை பயன்படுத்துவோர் அத்தனை பயன் படுத்த முடியாமல் தினருகின்றனார் . கூகில் தொடங்கிய Apps Status Dashboard – ல் POSTINI என்ற சேவை மூலம் எந்த பதிப்பு வந்துள்ளது .\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகூகள் தொகுத்துள்ள பூமியின் 30 ஆண்டு கால புகைப்படங்கள்.\nஇணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\nஇயற்கை பேரழிவுகளை கண்டறிய உதவும் கூகுள் மேப்பில் புதிய அப்டேட்\n2021 ஆம் ஆண்டில் யு.எஸ் மற்றும் கனடியன் விமானங்களுக்கு Gogo 5G சேவை\nகூகுள் ஸ்டேடியாவில் Division 2 மற்றும் Ghost Recon: Breakpoint\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\nஇயற்கை பேரழிவுகளை கண்டறிய உதவும் கூகுள் மேப்பில் புதிய…\n2021 ஆம் ஆண்டில் யு.எஸ் மற்றும் கனடியன் விமானங்களுக்கு Gogo…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/tags/12-lnl&lang=ta_IN", "date_download": "2019-06-25T21:43:10Z", "digest": "sha1:V7FXFPB7M73MNZ4PVDVKMDCP4LOQXX2F", "length": 4940, "nlines": 120, "source_domain": "www.lnl.infn.it", "title": "குறிச்சொல் LNL | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் LNL [1331]\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 45 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153433/news/153433.html", "date_download": "2019-06-25T21:56:17Z", "digest": "sha1:4HXCB2EAN6XOLCUGHBK3ORQYOGAXTXNY", "length": 7438, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடன் பிறந்த தங்கையை 4 ஆண்டுகளாக கற்பழித்த சகோதரன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடன் பிறந்த தங்கையை 4 ஆண்டுகளாக கற்பழித்த சகோதரன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nஅமெரிக்காவில் உடன் பிறந்த தங்கையை தொடர்ந்து 4 ஆண்டுகளாக கற்பழித்து வந்த சகோதரனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nநியூயோர்க் நகரில் உள்ள Syracuse பகுதியில் Kathryn Bailey(தற்போதைய வயது 23) என்ற பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.\nஇவருக்கு James Bailey(31) என்ற சகோதரன் இருக்கிறார்.\nஇந்நிலையில், ஒரே வீட்டில் வளர்ந்த இருவரையும் பெற்றோர் சுதந்திரமாக விட்டுள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சகோதரன் 9 வயதான தனது சகோதரியுடன் அத்து மீறி நடந்துள்ளார்.\nஅதாவது, கடந்த 2003 முதல் 2006 வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் தனது தங்கையை அவர் கற்பழித்து வந்துள்ளார்.\nபெற்றோரிடம் இதுகுறித்து மகள் புகார் கூறியபோதிலும் அவர்கள் இதனைக் கண்டிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇதனால் 12 வயது வரை தனது மூத்த சகோதரனால் பல்வேறு பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகி வந்துள்ளார்.\nபின்னர், பள்ளிக்கு செல்லும் பருவத்தில் நடந்தவற்றை அனைத்தையும் தோழிகளிடம் தெரிவிக்க இவ்விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது.\nசிறுமியிடம் விசாரணை செய்தபோது இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்ட பிறகு சகோதரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nநீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.\nஅப்போது, தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை தடுக்க தவறியதற்காக தாயார் நீதிபதியிடம் மன்னிப்பு கோரிய���ள்ளார்.\nநீதிபதி முன்னிலையில் தனக்கு நேர்ந்த அத்தனை கொடுமைகளையும் பாதிக்கப்பட்ட சகோதரி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nகுற்றவாளியான சகோதரன் மீதான அனைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\nதமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/nakkheeran.in/india/", "date_download": "2019-06-25T22:03:34Z", "digest": "sha1:3XHHGJXQLHLBPS2PYR6JMS4ASZ4GULE6", "length": 16778, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமக்கள் புகாருக்கு தீர்வு காண மறுக்கும் அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: மோடி\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (8:55 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (8:56 IST) மக்கள் புகாருக்கு தீர்வு காண மறுக்கும் அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: மோடி பொதுமக்கள் புகாருக்கு தீர்வு...\nமத்திய மந்திரி வீட்டுக்கு பேரணியாக சென்ற 60 மாணவர்கள் கைது\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (8:17 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (8:17 IST) மத்திய மந்திரி வீட்டுக்கு பேரணியாக சென்ற 60 மாணவர்கள் கைதுஐதராபாத் மத்திய பல்கலைக்கழக தலித் மாணவர்...\nமாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 4 போலீசார் பலி\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (8:23 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (8:23 IST) மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 4 போலீசார் பலிஜார்க்கண்ட் மாநில போலீசார் புதன்கிழமை கலாபகார் பகுதியில் ரோந்து பணியில்...\nதடையை மீறி சனி பகவான் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் கைது\nபதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (23:42 IST) மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (23:42 IST) தடையை மீறி சனி பகவான் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் கைதுமகராஷ்டிரம் மாநிலம் அகமத்நகரில் அமைந்துள்ள பழமையான...\nபத்மஸ்ரீ விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை: இயக்குநர் ராஜமௌலி\nபதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (22:26 IST) மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (22:26 IST) பத்மஸ்ரீ விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை: இ��க்குநர் ராஜமௌலி பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்கள் பட்டியலை நேற்று மத்திய அரசு...\nநாட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று நான் கூறவேயில்லை : நடிகர் அமீர்கான் விளக்கம்\nபதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (17:9 IST) மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (17:9 IST) நாட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று நான் கூறவேயில்லை : நடிகர் அமீர்கான் விளக்கம்நாட்டில் சகிப்புத்தன்மை விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, அதில்...\nகுடியரசு தின விழா: 36 ஆண்டுகளுக்குப் பின்னர் அணிவகுப்பில் இடம்பெற்ற மோப்ப நாய்ப்படை\nபதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (11:5 IST) மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (11:5 IST) குடியரசு தின விழா: 36 ஆண்டுகளுக்குப் பின்னர் அணிவகுப்பில் இடம்பெற்ற மோப்ப நாய்ப்படை67வது குடியரசு தினவிழா...\nடெல்லியில் 67வது குடியரசு தினவிழா: பிரான்ஸ் அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு\nபதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (10:33 IST) மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (10:33 IST) டெல்லியில் 67வது குடியரசு தினவிழா: பிரான்ஸ் அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு67வது குடியரசு தினவிழா இன்று...\nடெல்லி அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மரியாதை\nபதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (9:58 IST) மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (9:58 IST) டெல்லி அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மரியாதை67வது குடியரசு தினவிழாவையொட்டி நாட்டிற்காக வீர மரணம் அடைந்த வீரர்களின்...\nடெல்லியில் 67வது குடியரசு தினவிழா\nபதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (10:3 IST) மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (10:3 IST) டெல்லியில் 67வது குடியரசு தினவிழா67வது குடியரசு தினவிழா இன்று டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள...\nநாடாளுமன்ற ஆட்சி முறை இந்தியாவுக்கு பொருத்தமற்றது: சசிதரூர்\nபதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (9:45 IST) மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (9:45 IST) நாடாளுமன்ற ஆட்சி முறை இந்தியாவுக்கு பொருத்தமற்றது: சசிதரூர் பன்முகத் தன்மையும், பல்வேறு பிரிவுகளையும் கொண்ட நாட்டிற்கு நாடாளுமன்ற...\nதீவிரவாதம் அகற்றப்பட வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு\nபதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (8:54 IST) மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (8:54 IST) தீவிரவாதம் அகற்றப்பட வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சுஇந்தியாவின் 67வது குடியரசு தின விழாவையொட்டி ஜனாதிபதி...\nஎஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் நாளை முதல் அமல்\nபதிவு செய்த நாள் : 25, ஜனவரி 2016 (19:35 IST) மாற்றம் செய்த நாள் :25, ஜனவரி 2016 (19:35 IST) எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் நாளை முதல் அமல்எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுமைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க...\nநெஞ்சு வலி: ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி\nபதிவு செய்த நாள் : 25, ஜனவரி 2016 (12:46 IST) மாற்றம் செய்த நாள் :25, ஜனவரி 2016 (12:46 IST) நெஞ்சு வலி: ஆளுநர் மருத்துவமனையில் அனுமதிஉத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ராம் நாயக் நெஞ்சு வலி காரணமாக...\nபிரபல நடிகை திடீர் மரணம்\nபதிவு செய்த நாள் : 25, ஜனவரி 2016 (10:47 IST) மாற்றம் செய்த நாள் :25, ஜனவரி 2016 (10:47 IST) பிரபல நடிகை திடீர் மரணம்கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகை கல்பனா. மலையாள பட உலகில்...\nகர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு டுவிட்டரில் மிரட்டல்\nபதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (19:16 IST) மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (19:16 IST) கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு டுவிட்டரில் மிரட்டல் முதல்வர் சித்தராமையாவிற்கு டுவிட்டரில் மிரட்டல் விடுத்த மென் பொருள் இன்ஜினீயரை போலீசார்...\nசிக்கலூர் கோவில் விழாவில் ஆடு, கோழிகளை பலியிட தடை\nபதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (19:26 IST) மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (19:26 IST) சிக்கலூர் கோவில் விழாவில்ஆடு, கோழிகளை பலியிட தடை சிக்கலூர் கோவில் விழாவில் ஆடு, கோழிகளை பலியிட தடை...\nமோடியின் நிர்வாகத்திறன் என்னை மிகவும் கவர்ந்துள்ளது : பிரான்ஸ் அதிபர்\nபதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (19:9 IST) மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (19:9 IST) மோடியின் நிர்வாகத்திறன் என்னை மிகவும் கவர்ந்துள்ளது : பிரான்ஸ் அதிபர்குடியரசுதின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர்...\nமும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nபதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (12:27 IST) மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (12:27 IST) மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து மும்பை நோக்கி நேற்று காலை 8.20...\nகஜூராஹோ நிர்வாண சிலைகளுக்கு அமைச்சர் புடவை கட்டி விடும் நாளுக்காக காத்திருக்கிறேன்: நயன்தாரா சாகல்\nபதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (11:45 IST) மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (11:45 IST) கஜூராஹோ நிர்வாண சிலைகளுக்கு அமைச்சர் புடவை கட்டி விடும் நாளுக்காக காத்திருக்கிறேன்: நயன்தாரா சாகல் இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மை...\n45 ஆயிரம் கோடி நிதி முறைகேடு : பியர்ள்ஸ் குழும இயக்குநருக்கு 14 நாள் நீதிமன்றக்...\nபதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (9:37 IST) மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (9:37 IST) 45 ஆயிரம் கோடி நிதி முறைகேடு : பியர்ள்ஸ் குழும இயக்குநருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்45...\nரூபாய் 10 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்\nபதிவு செய்த நாள் : 23, ஜனவரி 2016 (22:31 IST) மாற்றம் செய்த...\nநேதாஜி ரகசிய ஆவணங்களை வெளியிட்டார் மோடி\nபதிவு செய்த நாள் : 23, ஜனவரி 2016 (12:57 IST) மாற்றம் செய்த நாள் :23, ஜனவரி 2016 (12:57 IST) நேதாஜி ரகசிய ஆவணங்களை வெளியிட்டார் மோடிநேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார்....\nகேரள முன்னாள் சபாநாயகர் ஜோஸ் காலமானார்\nபதிவு செய்த நாள் : 23, ஜனவரி 2016 (11:11 IST) மாற்றம் செய்த நாள் :23, ஜனவரி 2016 (11:11 IST) கேரள முன்னாள் சபாநாயகர் ஜோஸ் காலமானார்கேரள மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் ஏ.சி. ஜோஸ் (வயது 79)....\nரோஹித் தற்கொலை விவகாரம்: மத்திய அரசு மீது திக் விஜய்சிங் குற்றச்சாட்டு\nபதிவு செய்த நாள் : 23, ஜனவரி 2016 (11:6 IST) மாற்றம் செய்த நாள் :23, ஜனவரி 2016 (11:6 IST) ரோஹித் தற்கொலை விவகாரம்: மத்திய அரசு மீது திக் விஜய்சிங் குற்றச்சாட்டுகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sv-shekar", "date_download": "2019-06-25T22:03:33Z", "digest": "sha1:XEQFRU7U3BVHGXFU7EBM6EK6OE4OH44L", "length": 18142, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sv shekar News in Tamil - Sv shekar Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயோகா செய்யுங்க பதற்றம் குறைஞ்சிடும்.. கமலை கிண்டலடித்த எஸ்வி சேகர்\nசென்னை: தன்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் என்று கூறிய நடிகர் கமல்ஹாசனை பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர்...\nகண்டனம் மேல் கண்டனம்...எஸ் வி சேகர் கைதாகிறரா\nபெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய விவகாரத்தில் எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்...\nஅப்படியாவது ஹேராமை மறுபடியும் ரிலீஸ் பண்ணி ஓட வைக்கலாம்னு ஐடியாவா\nசென்னை: நான் பேசியது புரியாதவர்கள் ஹேராம் பாருங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு பாஜக ...\nபெண் பத்திரிகையாளர்களை பற்றி கேவலாமாகப் பேசிய எஸ்.வி சேகர்-வீடியோ\nபத்திரிகையாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பகிர்ந்துவர��ம் பாஜகவினர் மீது நடவடிக்கைக் எடுக்க வலியுறுத்தி...\nஇவரு சொந்த காசில் சூன்யம்.. அவரு காதில் சொல்ல வேண்டியதை மைக்போட்டு சொல்லிட்டாரு.. எஸ்வி சேகர் தாக்கு\nசென்னை: கமல்ஹாசன் சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொண்டதாக தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் ...\nசில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை-வீடியோ\nசில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை என நடிகர் பிரகாஷ் ராஜிக்கு எஸ்வி சேகர் பதிலடி...\nயார் மீது எஸ்.வி.சேகருக்கு இப்படி ஒரு கோபம்\nசென்னை: வீட்டுக்கு வந்தால் பல்லிளிக்க வேண்டியது, வெளியே வந்தால் பலூன் விட வேண்டியது என்று, வ...\nகேரளாதான் பிடிக்கும் என்றால் கமல் ஹாஸன் அங்கேயே போய்விடலாம்\nதமிழகத்தை விட கேரளாதான் பிடிக்கும் என்றால் கமல் ஹாஸன் அங்கேயே போய்விடலாம் என்று நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி...\n2 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு பலத்த பாதுகாப்புடன் பின்வாசல் வழியாக கோர்ட்டில் ஆஜரான எஸ்வி சேகர்\nசென்னை: பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த எஸ்வ...\nபெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன்\nசென்னை: பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகர் ஜூன் 20ஆம் தேதி ஆஜராகுமாறு எழ...\nஎஸ்வி சேகர் தலைமறைவாகி இன்றோடு எத்தனை நாள் என்று தெரியுமா\nசென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகர் தலைமறைவாகி இன்றோடு 48 நாட்...\nஎஸ்விசேகருக்கு முன்ஜாமீன் கிடையாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. இனியாவது கைது செய்வார்களா\nடெல்லி: நடிகர் எஸ்வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மே...\nபெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறு.. ஜூலை 5ஆம் தேதி ஆஜராக எஸ்வி சேகருக்கு கரூர் நீதிமன்றம் உத்தரவு\nகரூர்: பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எஸ்வி சேகர் ஜூலை 5ஆம் ...\nஆமா, எஸ்வி சேகரை நேரில் சந்தித்தேன்... பொன் ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nவிழுப்புரம்: எஸ்வி சேகரை சந்தித்தது உண்மைதான் என்றும் அவரை போலீஸ்தான் கைது செய்ய வேண்டும் எ...\nநான் தலைமறைவாக இல்லை, 3 நாட்களில் சென்னை திரும்புவேன்.. வாய்திறந்த எஸ்.வி.சேகர்\nபெங்களூரு: எஸ்வி சேகர் கைதுக்கு பய���்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தான் தலைமறைவா...\nஎஸ்வி சேகர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க ஏன் போலீஸ் தயக்கம்\nசென்னை: எஸ்வி சேகர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம் காட்டுவதாக பத்திர...\nபெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய விவகாரம்: எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது\nசென்னை: பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய விவகாரத்தில் எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது ...\nஎஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை தேவை... தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் - செய்தியாளர்கள் வலியுறுத்தல்\nசென்னை: பத்திரிகையாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பகிர்ந்துவரும் பாஜகவினர் மீத...\nபெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தியதால் வசமாக வாங்கி கட்டும் எஸ்.வி.சேகர்\nசென்னை: பெண் செய்தியாளர்கள் பற்றி அசிங்கமாகவும், கேவலமாகவும் ட்விட்டரில் பதிவிட்ட எஸ்வி சே...\nகிரிக்கெட்டை புறக்கணிப்பதற்கு பதில் டாஸ்மாக்கை புறக்கணித்தால் அரசு ஆடிப்போயிடும்.. எஸ்வி சேகர் அடடே\nசென்னை: கிரிக்கெட்டை புறக்கணிப்பதற்கு பதில் டாஸ்மாக்கை புறக்கணித்தால் அரசு ஆடிப்போய்விடு...\nவைரமுத்து மனம் காயப்பட்டால் என்ன படாவிட்டால் என்ன - இது எஸ்வி சேகர்\nசென்னை: வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகரும் பாஜக நிர...\nவியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி பேசுகிறார் எம்பி அன்வர் ராஜா.. நக்கலடிக்கும் எஸ்வி சேகர்\nசென்னை: போயஸ்கார்டன் ரெய்டு குறித்து கருத்து தெரிவித்த அதிமுகவினரை சரமாரியாக சாடியுள்ளார் ...\nஉங்களை பற்றிய சுயவிமர்சனத்திலேயே இதுதான் சிறந்தது.. எஸ்வி சேகரை வெளுக்கும் நெட்டிசன்ஸ்\nசென்னை: சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை என கூறிய எஸ்வி சேகரை நெட்டிசன்கள் வெ...\nமூக்கு தரைல நசுங்கற அளவுக்கு ஏன் வைச்சிருந்தாங்கன்னு இப்ப புரியுது.. எஸ்.வி.சேகர் நக்கல்\nசென்னை: நாக்குல சனி நடனமாடுகிறார் என தம்பிதுரையை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் சரமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sunny-leon-29-08-1842576.htm", "date_download": "2019-06-25T22:05:47Z", "digest": "sha1:GKT53DUHFVOME46U2HXUAYGJJ233M5R2", "length": 7452, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன் - Sunny Leon - சன்னி லி���ோன் | Tamilstar.com |", "raw_content": "\nஎன் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்\nஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர், சன்னி லியோன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நீலப் படங்களில் நடித்ததை கணவர் டேனியல் வெப்பர் எப்படி எடுத்துக் கொண்டார் என்று சன்னி லியோன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.\n‘‘முதன் முதலாக என் கணவரை ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போதுதான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். முதல் பார்வையிலேயே இருவருக்கும் பிடித்து இருந்தது. காதல் வசப்பட்டோம்.\nவருடக்கணக்கில் ஜோடியாக சுற்றினோம். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்து கொண்டோம். நான், நீலப் படங்களில் மற்ற ஆண்களுடன் நடித்தால், என் கணவருக்கு பிடிக்காது. அதனால், அவரே என்னுடன் நடிக்க தொடங்கினார்\nஇவ்வாறு சன்னி லியோன் கூறினார்.\n▪ உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ\n▪ படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா\n▪ தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n▪ பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’\n▪ விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்\n▪ விஷால் படத்தில் சன்னி லியோன்\n▪ சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா\n▪ சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• ந���ிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2019-06-25T22:12:22Z", "digest": "sha1:L5WVNECAGDMDIFJVIXX67RTVFRUOII5F", "length": 8031, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மத்தல | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nமத்தலையில் தரையிறங்கியது UL 315 விமானம்\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் ஒன்று மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி...\nமத்தலவுக்கு பதிலாக கட்டுநாயக்கவை விஸ்தரித்திருந்தால் அரசாங்கம் பயனடைந்திருக்கும் - சம்பிக்க\nமத்தல விமான நிலைய நிர்மாணிப்பிற்கு செலவிடப்பட்ட நிதியை கட்டுநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்கு பயன்படுத்தியிருந்தால்...\nமத்தல விமான நிலையத்தில் தீ\nமத்தல விமான நிலையத்தில் இன்று காலை விமானம் ஒன்றில் தீ பரவியுள்ளது. குறித்த விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலை தீ அணைப்பு...\nஇந்திய அரசாங்கம் இதில் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை\nஒரேயொரு விமானத்தையும் இழந்தது மத்தல\n2016 மார்ச் மாதம் விமானஓடுபாதைக்குள் காட்டுவிலங்குகள் புகுந்ததை தொடர்ந்து அவற்றை அப்புறப்படுத்துவதற்கு படையினரை பயன்படுத...\nசீரற்ற காலநிலை : மத்தலயில் விமானங்கள் அதிரடி தரையிறக்கம்\nசீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய விமானங்கள் இரண்டு மத்தல விமான நிலையத்திற்கு த...\nதரையிறங்க வேண்டிய விமானங்கள் திருப்பி அனுப்பி வைப்பு.\nநாட்டில் நில���ும் சீரற்ற காலநிலையினால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங...\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2009/12/04/maaveerar-day-speech/", "date_download": "2019-06-25T22:46:12Z", "digest": "sha1:XXELTGBIXAIDR3M3VVKKSMDC76PYQK7I", "length": 7038, "nlines": 124, "source_domain": "eelamhouse.com", "title": "மாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்) | EelamHouse", "raw_content": "\nதமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam\nதமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nHome / ஆவணங்கள் / மாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nமாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nமாவீரர் நாள் உரை – 1989\nமாவீரர் நாள் உரை – 1992\nமாவீரர் நாள் உரை – 1993\nமாவீரர் நாள் உரை – 1994\nமாவீரர் நாள் உரை – 1995\nமாவீரர் நாள் உரை – 1996\nமாவீரர் நாள் உரை – 1997\nமாவீரர் நாள் உரை – 1998\nமாவீரர் நாள் உரை – 1999\nமாவீரர் நாள் உரை – 2000\nமாவீரர் நாள் உரை – 2001\nமாவீரர் நாள் உரை – 2002\nமாவீரர் நாள் உரை – 2003\nமாவீரர் நாள் உரை – 2004\nமாவீரர் நாள் உரை – 2005\nமாவீரர் நாள் உரை – 2006\nமாவீரர் நாள் உரை – 2007\nமாவீரர் நாள் உரை – 2008\nமாவீரர் நாள் உரை – 2009\nமாவீரர் நாள் உரை – 2010\nPrevious சுவடுகள் தொகுப்பு – களத்தில் பத்திரிகை\nNext நாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nகொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nவரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nநாட்டுப்பற��றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nதமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam\nதமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10310027", "date_download": "2019-06-25T21:40:07Z", "digest": "sha1:DIH7GRJC5VB3RIHVYNB6ZKG4BDRWYDSF", "length": 36500, "nlines": 780, "source_domain": "old.thinnai.com", "title": "பயணம் – ஒரு மைக்ரோ கதை | திண்ணை", "raw_content": "\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகே ஆர் விஜய் (ஆங்கிலத்தில் – கெளரவ் சப்னிஸ்)\nவழக்கம்போல இந்தமுறையும் ஜன்னலருகே இடம்பிடித்ததில் ஆனந்தனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு சுற்றியுள்ள வயல்வெளிகள் வழக்கம் போல் பசுமையாக இல்லாதிருப்பது கொஞ்சம் ஆச்சர்யமளித்தது.\nவழக்கமாக பதட்டத்துடன் தென்படும் தன் சக பயணிகள் ஆற அமர உட்கார்ந்திருந்தார்கள். எவருடைய முகத்திலும் ஒரு அவசரத்தின் அறிகுறி கூட இல்லை. மாறாக அமைதியே மலர்ந்திருந்தது. ஒருவரும் மற்றொருவருடன் பேசிக் கொள்ளாமல் பேருந்தில் மயான அமைதி நிலவியது. மதியப் பொழுது கிட்டத்தட்ட நள்ளிரவுக்கான அனைத்து குணங்களையும் கொண்டு ஆனந்தனுக்குக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.\n‘பேருந்து முழுக்க கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்குமென்றும் – மக்கள் ஆங்காங்கே இறங்குவதற்காக தவித்துக் கொண்டிருப்பார்களென்றும் ‘- நினைத்திருந்த அவனது கற்பனை ஒரு நிமிடத்தில் தவிடுபொடியானது. மூன்று மணி நேரமாக இந்த வெயிலில் ஜெய்ப்பூர் செல்வதற்காக காத்திருந்த இவனுக்கு கடைசியில் இந்தப் பேருந்தில் இடம் கிடைத்தது. ‘டெல்லி -ஜெய்ப்பூர் ‘ சாலையை விரைவு சாலை என்று மக்கள் அழைத்தாலும் ‘மும்பை -பூனே ‘ சாலையைப் போல் ஆனந்தனை இது கவரவில்லை. ஏனெனில் மும்பை-புனே சாலையில் பேருந்துகள் வழுக்கிக் கொண்டு செல்லும். சாலையின் இருமருங்கிலும் பச்சைப் பசேலென சில இடங்களும் அடுக்குமாடி கட்டிடங்களுமாகக் கண்களுக்கு விருந்து படைக்கும். ஆனால் இந்த சாலையோ காட்டு வழி மாதிரி தெரிந்தது. இருந்தாலும் எந்தப் பேருந்தும் இவனுக்காக நிற்கவில்லை. மூன்று மணி நேரம் பேருந்துக்காகக் காத்துக் கொண்டே இருந்தது தான் மிச்சம்.\nபின்னர் குறிப்பிட்ட இந்தப் பேருந்து வந்து கொண்டிருந்தது. சொல்லப் போனால் இந்தப் பேருந்து இதற்கு முன் சென்ற பேருந்துகளை விட அதி விரைவாக வந்து கொண்டிருந்தது. ஆக, இதுவும் தனக்காக நிற்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் என்ன ஒரு ஆச்சர்யம் வண்டி திடாரென தனது வேகத்தை முழுமையாகக் குறைத்து இவனை நோக்கி நகர்ந்தது. பயத்தில் ஆனந்தன் சில அடிகள் பின்னோக்கி வைத்தான்.வண்டி ஆனந்தனை அருகில் சென்று அணைத்தது. பிறகு திடாரென நின்றது. வண்டியின் திடார் நிறுத்தம் ஆனந்தனுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஒருகணம் வண்டி மணிக்கு 100 கி.மீ பறந்த மாதிரியும் அடுத்த கணம் அப்படியே நிற்பது போன்றும் தோன்றியது.\nஆனந்தன் கதவைத் திறந்து வண்டியில் நுழைந்தான். வண்டியில் முன்னிரண்டு இருக்கைகள் மட்டுமே காலியாக இருந்தது. வழக்கம் போல ஆனந்தன் ஜன்னலக்கருகே அமர்ந்ததும் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசத் தொடங்கினான். தன் பேச்சுக்கு யாரும் பதில் பேசாததால், அங்கே இங்கே சுற்றி சுற்றிப் பார்த்துவிட்டு அன்று மாலை செய்யவேண்டிய வேலைகளைப் பற்றி நினைக்கத் தொடங்கினான்.\nசற்று தூரத்திற்குப் பின், நேராக யாரோ ஒருவர் சாலையில் நின்று கொண்டிருப்பது ஆனந்தனின் கண்களுக்குத் தெரிந்தது. பேருந்துக்கும் அந்த மனிதருக்கும் அரை கிலோமீட்டர் தூரம் இருக்கும். திடாரென வண்டியில் ஒரு சலசலப்பு. ஒரு வேளை அவர் நின்று கொண்டிருப்பதை அனைவரும் பார்த்துவிட்டார்கள் போல. சிலர் அவரைப் பார்த்து வேடிக்கையாக சிரிக்க ஆரம்பித்தார்கள் – சிலர் சத்தமாக பேசினார்கள் – சிலர் கூச்சலிட ஆரம்பித்தார்கள். ஆனந்தனின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஓர் ஆசாமி ஆனந்தனின் சட்டையைப் பிடித்திழுத்து காதருகே ‘ கடைசி இருக்கைக்கும் ஆள் வந்தாச்சு .. கடைசி இருக்கைக்கும் ஆள் வந்தாச்சு ..அவர் உன் பக்கத்துல தான் உட்காரப் போகிறார் ‘ என்று முணுமுணுத்தார்.\nஅவர் சொன்னதன் விளக்கம் எதுவும் புரியாமல் ஆனந்தன் முழித்துக் கிடந்தான். இதற்குள்,டிரைவர் முன்னை விட அதிக வேகத்தில் வண்டியை இயக்கிக் கொண்டிருந்தார். சூறாவளி போன்ற காற்று ஆனந்தனின் காதுகளைக் கிழித்து சத்தமெழுப்பியது. இப்போது தூரத்தில் தெரிந்த அந்த நபர் மிக அருகிலே தெரிந்தார். அந்த நபர் ஒரு பெண். அந்தப் பெண் பேருந்தை நிறுத்துவதற்காகக் கையசைத்துக் கொண்டிருந்தாள். பேருந்து அவளை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது.\nகொஞ்ச நேரத்தில் அந்த இடம் ரத்தமயமாகக் காட்சியளித்தது. பேருந்து மோதியதும் பயத்தில் ஆனந்தன் கதறி அழுதான். பேருந்திலிருந்த மற்றவர்கள் அனைவரும் அந்தப் பெண் இறந்ததைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.\nவேகமாக வந்த பேருந்து அந்தப் பெண்ணின் மீது மோத அவள் 50 மீட்டருக்கும் மேலாக பறந்து பின், சாலையோரம் இருந்த சாக்கடையில் பிணமாகி விழுந்தாள். பின் பேருந்து மெல்ல நின்றது. கதவு திறந்தது. ஆனந்தன் படிகட்டின் வழியே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் இப்போது புன்னகை செய்து கொண்டே பேருந்துக்குள் நுழைந்து ஆனந்தனின் அருகில் அமர்ந்து கொண்டாள். ஆனந்தனின் முகம் ஒரு கணம் உறைந்து போயிருந்தது.\nஅவள் சிரித்துக் கொண்டே ஆனந்தனைப் பார்த்தவாறு பெருமூச்சுடன் ‘ஒருவழியாக.. பேருந்தில் எனக்கும் இடம் கிடைத்துவிட்டது \n‘எங்கே செல்கிறது இந்தப் பேருந்து \n‘எங்கே செல்கிறது இந்தப் பயணம் ‘ என்று கத்தி அழுதவாறு ஆனந்தன் உடைந்து போனான்.\n‘எங்கே செல்கிறது இந்தப் பயணம் \nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\nகுறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4\nவைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)\nசூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]\nபஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)\nநியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்\nதேவை இன்னும் கொஞ்சம் தாகம்\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nஅடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nNext: கனடாவில் நாகம்மா -2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\nகுறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4\nவைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)\nசூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]\nபஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)\nநியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்\nதேவை இன்னும் கொஞ்சம் தாகம்\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nஅடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/tamil.webdunia.com/business/", "date_download": "2019-06-25T22:37:13Z", "digest": "sha1:TQ7MUAITOBERDWW3556JCY7VDBGPBSNO", "length": 10527, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nசென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்\nநோக்கியா நிறுவனம் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில்...\nரூ.16 லட்சம் குறைந்த ஜாகுவார் கார்: காரணம் என்ன\nஜாகுவார் லேண்ட் ரோ���ர் தயாரிப்பில் எஸ்யுவி பிரிவில் ஜாகுவார் இ பேஸ் மாடல் வெளியாகயுள்ளது....\nரெஸ்டாரண்ட் செல்லும் மக்கள் கவனத்திற்கு; அமலுக்கு ...\nஅண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து...\nரூ.2,599-க்கு போட்டியாக ரூ.458: ஜியோ vs வோடபோன்\nவோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டத்தை வழங்கியுள்ளது. இந்த...\nநிரந்தர விலை குறைப்பு: பிரபல ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் தற்போது அதிக அளவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிரந்தர விலை குறைப்பை...\nஜிஎஸ்டிக்கு பின் வெளியாகும் முதல் பட்ஜெட்\n2018-2019 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பின் முதல் பட்ஜெட் என்பதால் அனவரும்...\n150 வருட மரபை மாற்ற போகும் 2018-2019ஆம் ...\n150 வருடமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஏப்ரல்-மார்ச் நிதியாண்டு காலம், தற்போது ஜனவரி-டிசம்பர் என மாற்றப்பட...\n300 ஜிபி டேட்டா+ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்: ...\nஇந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று ரீசார்ஜ் திட்டங்களை வழங்கியுள்ளது....\nஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு: ...\nஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் வகையில் ஐபோன் X ஸ்மார்ட்போன்...\nமுன்னணி இடத்தை பிடிக்க வோடபோன், ஐடியா புதிய ...\nதொலைத்தொடர்ப்பு சேவைகளை தவிர்த்து தற்போது சேவையை அளிக்க தேவைப்படும் டவர் வர்த்தகத்திலும் முன்னனி நிறுவனங்களுக்கு...\n6 அடி உயரம்: டெஸ்டிங்கில் தோல்வி அடைந்த ஐபோன் X\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடலான ஐபோன் X தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது ரூ.85,000-த்திற்கு...\nபிறரிடம் மன்னிப்பு கேட்க தயக்கம் உடையவர்கள், பிறரிடம் மன்னிப்பு கேட்க நினைப்பவர்களுக்கு SORRY என்னும்...\nரிலையன்ஸ் வாடிக்கையாளர்களை கடத்த திட்டமிடும் ...\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் கோரிக்கை மூலம் வோடாபோன் நிறுவன சேவைகளை பெற்றுக்...\n50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜிஎஸ்டி வரி\nகவுகாத்தியில் இன்று நடைபெற்ற 50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க கவுன்சில்...\nவோடபோனின் ரெட் ஆஃபர்: ஜியோ டெட்....\nஜியோ நேற்று தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மும்மடங்கு கேஷ்பேக் ஆஃபரை வழங்கியது. இதற்கு போட்டியாக...\nஏர்செல் தமிழகத்தில் இருக்கும், வதந்திகளை நம்ப ...\nகடன் நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அனில் அம்பானியில் ஆர்காம்...\nஉயர்வுடன் முடிவடைந்த பங்குச் சந்தை\nபங்குச் சந்தை இன்று உயர்வுடன் முடிவடைந்தது. இன்று பிற்பகல் வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்த...\nமும்மடங்கு கேஷ்பேக்: ஜியோ ரீசார்ஜ் மீது அசத்தல் ...\nரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் 100 சதவிகித கேஷ்பேக் வழங்கியது. தற்போது மும்மடங்கு கேஷ்பேக் சேவையை...\n150K+ விற்பனை... 3 நிமிடத்தில்: இந்திய சந்தையில் ...\nசீன நிறுவனமான சியோமி நிறுவனத்தின் ஆதிக்கம் இந்திய சந்தையில் அதிக அளவில் காணப்படுகிறது. சியோமி...\n1K ஜிபி டேட்டா ரோல் ஓவர்; ஏர்டெல்லின் புதிய ...\nஏர்டெல் நிறுவனம் தனது ஹோம் பிராட்பேண்ட் பயனர்களுக்கு, பயன்படுத்தாத டேட்டாவினை அடுத்த மாதத்திற்கு எடுத்து...\nசத்தமில்லாமல் வெளியான விவோ வி79: விவரங்கள் ...\nவிவோ வி79 ஸ்மார்ட்போன் எந்த அறிவிப்பும் இன்றி சீனாவில் மட்டும் வெளியாகியுள்ளது. வி79 ஸ்மார்ட்போன்...\nகடன் நெருக்கடி: இழுத்து மூடப்படும் ஏர்செல் ...\nகடன் நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம்...\nஅன்லிமிட்டெட் ஐடியா சேவை: வாய்ஸ் கால் + டேட்டா\nஐடியா நிறுவனம் தந்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை + டேட்டா...\nரூ.5,090க்கு சாம்சங் கேலக்ஸி S7; ப்ளிப்கார்ட் ...\nப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.29,990 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி S7 மொபைல் போன் தற்போது ரூ.5,090க்கு...\nஇனி தினமும் 1.5ஜிபி; ஜியோவை காலி செய்த ஏர்டெல்\nதினமும் 1ஜிபி டேட்டா என அறிமுகப்படுத்திய ஜியோவை தினமும் 1.5ஜிபி என ஏர்டெல் காலி...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/03/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26613/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2019-06-25T22:53:12Z", "digest": "sha1:V3VRQOYLEQL5SXKSW7XHNMHXJ347AEHS", "length": 7832, "nlines": 144, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிம்ஸ்டெக் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் அரச தலைவர்கள் | தினகரன்", "raw_content": "\nHome பிம்ஸ்டெக் மாநாட்��ின் இறுதி நாள் நிகழ்வில் அரச தலைவர்கள்\nபிம்ஸ்டெக் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் அரச தலைவர்கள்\nபிம்ஸ்டெக் அமைப்பின் நான்காவது உச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் நாடுகளின் தலைவர்கள் கூட்டாக எடுத்து கொண்ட படம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n‘ஜீவி’– விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே\nபார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில...\nதிருவிழா ஜூன் 30ல்மறைசாட்சிகளின் இரத்தமே திருச்சபை வளர்ச்சிக்கான உரம்...\nதினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா\nதினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும்...\nகிளிநொச்சியில் பாரிய விபத்து; 5 இராணுவத்தினர் பலி\nகிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில்...\nஇலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.bz/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86", "date_download": "2019-06-25T22:54:31Z", "digest": "sha1:LVVURCLRBVPN5R7R2VL4LM7D3EJONK2F", "length": 8905, "nlines": 11, "source_domain": "ta.videochat.bz", "title": "சந்திக்க எப்படி கொரிய பெண்கள்", "raw_content": "சந்திக்க எப்படி கொரிய பெண்கள்\nடேட்டிங், நாம் அனைவரும் நம் சொந்த விருப்பங்களை மற்றும் எங்கள் சொந்த நம்பிக்கை. சில மக்கள் போன்ற பிரிபர், சில போன்ற மக்கள் மன்றம் மற்றும் சில மக்கள் போன்ற மக்கள் இருந்து குறிப்பிட்ட நாடுகளில் — குறிப்பாக என்றால், நாம் அந்த நாடுகளில் இருந்து நம்மை. யாரோ கொரிய பின்னர் நன்றாக இருக்க தேடும் ஒரு கொரிய பெண் தேதி, போது மற்ற மக்கள் இருக்க வேண்டும், ஒரு பிட் ஒரு விஷயம் கொரிய பெண்கள். ஆனால் எப்படி நீங்கள் சந்திக்க கொரிய பெண்கள் கொரியா. அதிர்ஷ்டவசமாக, ஒரு சில வழிகள் உள்ளன மற்றும் நாம் வேண்டும் அந்த பார்க்க இங்கே. செல்ல சிறப்பு டேட்டிங் வலைத்தளங்கள்: நீங்கள் சந்திக்க முடியும் கொரிய பெண்கள் கொரிய டேட்டிங் வலைத்தளங்கள் உள்ளன எண்ணற்ற தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது மக்கள் அறிமுகப்படுத்த சில தேசிய இனங்கள் மற்றும் கொரியா வேறு இல்லை. இந்த தளங்கள் கொரிய போன்ற டேட்டிங் மற்றும் சந்திக்க கொரிய பெண்கள். சென்று பரவிய டேட்டிங் வலைத்தளங்கள்: எனினும், அதே நேரத்தில் நீங்கள் சந்திக்க முடியும் கொரிய பெண்கள் மீது எந்த டேட்டிங் வலைத்தளம் என்று நீங்கள் செய்ய அனுமதிக்கிறது குறுக்கு தேடல்கள் பல்வேறு பண்புகளை. இந்த வழியில் நீங்கள் தேடலாம் பெண்கள் என்று உங்கள் பகுதியில் உள்ள கொரிய மற்றும் சரியான வயது வரம்பு. பயன்படுத்த சமூக வலைப்பின்னல் தளங்கள்: இதேபோல், தளங்கள் போன்ற மற்றும் மைஸ்பேஸ் சமமாக பயனுள்ளதாக தேடி மக்கள் குறிப்பாக தேசிய மற்றும் நீங்கள் கொடுக்க நிறைய வாய்ப்புகள் தொடர்பு மற்றும் நெட்வொர்க். செல்ல கொரிய இடங்களில்: பல இடங்களில் உள்ளன, நீங்கள் நிற்க ஒரு நல்ல வாய்ப்பு கூட்டம் கொரிய பெண்கள் என்பதை அதன் கள் ஒரு கொரிய உணவகம் (ஊழியர்கள் இருக்கலாம் கொரிய வேறு ஒன்றும் இல்லை என்றால்) அல்லது கொரிய உணவு கடைகள். அங்கு குடியேறிய சமூகங்கள் அனைத்து சுற்றி ஒவ்வொரு தேசியம், எனவே நீங்கள் வெறுமனே கண்டுபிடிக்க வேண்டும், அங்கு அருகில் உள்ள கொரிய சமூகம் உள்ளது. செய்ய ஒரு கொரிய நண்பர்: நீங்கள் ஒரு கொரிய பையன் நண்பர் பின்னர் அவர் உதவ முடியும் நீங்கள் சந்திக்க கொரிய பெண்கள் மற்றும் உதவி நீங்கள் நல்ல அவர்கள் புரிந்து கொள்ள மிகவும். கொரியா செல்ல: உண்மையில் என்றாலும் சிறந்த வழி சந்திக்க ஒரு கொரிய பெண் ஆகிறது கொரியா செல்ல, அங்கு திடீரென அங்கு இருக்க வேண்டும் மிகவும் கொரிய பெண்கள் விட எந்த மற்ற தேசியம். இந்த வழியில் நீங்கள் உங்களை மூழ்கடித்து, அவர்களின் கலாச்சாரம் மற்றும் இந்த செய்ய வேண்டும், நீங்கள் மிகவும் அணுகக்கூடிய.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. நிபந்தனைகள்: அச்சிடும் மூலம், பதிவிறக்கும், அல்லது பயன்படுத்தி நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் எங்கள் முழு சொற்கள். ஆய்வு முழு விதிமுறைகள் பின்வரும்.\nநீங்கள் உடன்பாடு இல்லை முழு விதிகள், பயன்படுத்த வேண்டாம் தகவல். நாம் மட்டும் வெளியீட்டாளர்கள் இந்த பொருள், இல்லை ஆசிரியர்கள். தகவல் இருக்கலாம் பிழைகள் அல்லது காலாவதியான. இந்த வலைத்தளத்தில் தகவல் பதிலாக நோக்கம் அல்ல, ஒரு உறவு ஒரு தகுதி சுகாதார தொழில்முறை மற்றும் நோக்கம் அல்ல என மருத்துவ ஆலோசனை. அறிக்கைகள் செய்த சம்பந்தமான பண்புகள் அல்லது செயல்பாடுகளை ஊட்டச்சத்து கூடுதல் மதிப்பீடு இல்லை, உணவு மற்றும் மருந்து நிர்வாகம். நீங்கள் ஒரு மருத்துவ பிரச்சனை அல்லது அறிகுறிகள், உங்கள் மருத்துவர் ஆலோசனை. பயனர் கருதுகிறது அனைத்து ஆபத்து பயன்படுத்த, சேதம் அல்லது காயம். நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று நாம் எந்த பொறுப்பு எந்த பாதிப்பு. நாங்கள் பொறுப்பு அல்ல எந்த அதன் விளைவால், இடை, மறைமுக, அல்லது சிறப்பு பாதிப்புகளை. நீங்கள் நட்ட ஈடு அமெரிக்க கூற்றுக்கள் உங்களுக்கு ஏற்படும்\n← தென் கொரியா அரட்டை\nசந்திக்க சர்வதேச ஜோடி: ஒரு ரஷியன் பெண் மற்றும் ஒரு கொரிய சிறுவர்கள் பிரிக்க முடியாத உறவு - கொரியா பூ →\n© 2019 வீடியோ அரட்டை கொரியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-25T22:27:05Z", "digest": "sha1:4XUABKIIXESIF66E2AFLE3X2ZOCCPNQ2", "length": 18678, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "நன்னம்பிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்லின் சுவர் நினைவுச்சின்னம் (மேற்கு திசை நோக்கு). சுவரின் மேற்கு திசை முழுவதும் நன்னம்பிக்கையையும் பிரதிபலிக்கும் சுவர் வாசகங்கள்\nநன்னம்பிக்கை (Optimism) என்பது ஒருவித மனப்பான்மையாகும். ஒரு குறிப்பிட்ட முயற்சிய��ன் விளைவு, பொதுவாக, நேர்மறையாகவும் சாதகமானதாகவும், விரும்பத்தக்கதாகவும் இருக்கும் என்பதை பிரதிபலிக்கும் ஒரு நம்பிக்கையாகும். நன்னம்பிக்கையாளர்கள் மற்றும் இழநம்பிக்கையாளர்களின் மனப்பாங்கினை விளக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மரபுத்தொடரானது, \"பாதியளவு நீர் நிரப்பப்பட்ட கண்ணாடிக் கோப்பையை பார்க்கும் நன்னம்பிக்கையாளர் பாதியளவு நீர் நிரம்பியுள்ளதாகவும், இழநம்பிக்கையாளர்கள் பாதியளவு காலியாக உள்ளதெனவும் கூறுவர்\" என்கிறது.\nநன்னம்பிக்கை என்பதற்கன ஆங்கில வார்த்தை optimism என்பது \"சிறந்தது\" என்று பொருள் தரக்கூடிய இலத்தீன் மொழிச் சொல் optimum என்ற வார்த்தையிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தையின் பொருளானது, ‘எந்த ஒரு குறிப்பிட்ட சூழலில் இருந்தும் சாத்தியமாகக்கூடிய சிறந்த விளைவுகளை எதிர்நோக்கும் நம்பிக்கை’ என வரையறுக்கப்படுகிறது.[1] உளவியலில் இது பொதுவாக நன்னம்பிக்கை மனப்பான்மை என குறிப்பிடப்படுகிறது. ஆகையால், இது எதிர்கால நிலைமைகள் சிறப்பானவற்றிற்காக வேலை செய்யும் என்ற நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது.[2]\nநன்னம்பிக்கை சார்ந்த கோட்பாடுகள் மனநிலை சார் மாதிரிகள் மற்றும் விளக்கமளிக்கும் பாணியிலான மாதிரிகள் ஆகியவை அடங்கும். நம்பிக்கைத்தன்மையை அளவிடுவதற்கான முறைகள், தத்துவார்த்த அமைப்புகளினால், நன்னம்பிக்கையின் உண்மையான வரையறையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியல் சார்புநிலை சோதனை போன்ற வெவ்வேறு வடிவங்களிலமைந்த சோதனைகளும், விளக்கவியல் பாணியில், நன்னம்பிக்கையை சோதித்தறியும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட கற்பித்துக் கூறுதல் பாணி வினாப்பட்டி போன்றவையும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன நன்னம்பிக்கை மற்றும் இழநம்பிக்கை போன்ற மனவியல்புகள் ஓரளவு மரபு வழி சார்ந்தவையாக இருக்கலாம்.[3] மேலும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உயிரியல் சார் நடத்தைக்கூறுகளை பிரதிபலிப்பதாக இருக்கலாம்.[4] இத்தகைய மனப்பாங்குகள் குடும்பச் சூழல் உள்ளிட்ட சூழ்நிலைக் காரணிகளாலும் உருவாக்கப்படலாம்.[3] சிலர் இத்தகைய மனப்பாங்கு கற்றுக்கொடுக்கப்படலாம் எனவும் கூறுகிறார்கள்.[5] நன்னம்பிக்கை என்பது உடல் நலத்துடனும் தொடர்பு படுத்தப்படலாம்.[6]\nஒரு நன்னம்பிக்கையாளரும், இழநம்பிக்கையாளரும், விளாடிமி��் மாகோவ்ஸ்கி, 1893\nஆய்வாளர்கள் இந்த சொல்லை அவரவர் ஆய்வுகளுக்குத் தகுந்தவாறு கையாண்டுள்ளனர். மற்ற எந்தவொரு குணாதிசயக்கூற்றினையும் போல நன்னம்பிக்கைப் பாங்கினையும் மதிப்பிட வாழ்வியல் சார்புநிலை சோதனையைப் போன்ற பலவித சோதனைகள் உள்ளன. மனநிலை சார்ந்த நன்னம்பிக்கை மற்றும் இழநம்பிக்கை[7] வகை மாதிரிக்குப் பொருத்தமாக தொடர்புடைய நபர்களிடம் அவர்கள் எதிர்வரும் விளைவுகளை நேர்மறையாக எதிர்பார்க்கிறார்களா அல்லது எதிர்மறையாக எதிர்பார்க்கிறீர்களா என்ற வகை வினாக்களைக் கேட்பதன் மூலம் மதிப்பிடலாம். (கீழே காண்க). வாழ்வியல் சார்புநிலை சோதனை தகவல்கள் தனித்தனியான நன்னம்பிக்கை மற்றும் இழநம்பிக்கை மதிப்புகளை ஒவ்வொரு தனிநபருக்கும் தருகின்றன. நடத்தையியல்ரீதியாக, இந்த இரு வித மதிப்பீட்டு எண்ணிக்கைகளும் ஒன்றுக்கொன்று r = 0.5 என்ற அளவில் தொடர்புக் கெழுவினைக் கொண்டுள்ளன. இந்த அளவுகோலில், நன்னம்பிக்கைக்கான மதிப்பீட்டு எண்ணிக்கைகள் சிறப்பான விளைவுகளை தொடர்புகளில் கணிக்க முடிகிறது.[8] உயர்ந்த சமூக நிலை,[9] மற்றும் ஆபத்தைப் பின் தொடர்ந்து வரும் குறைக்கப்பட்ட நல்வாழ்வின் இழப்பு [10] உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் நடத்தை ஆகியவை நன்னம்பிக்கையோடு இணைந்துள்ள அதே வேளையில், உடல் நலத்தைப் பாதிக்கும் நடத்தைகள் இழநம்பிக்கையோடு இணைந்துள்ளன.[11]\nஒரு சிலர் சமூக விருப்பு போன்ற காரணிகளில் எவ்வித வேறுபாடுமற்ற சூழலில் நன்னம்பிக்கையும், இழநம்பிக்கையும் ஒரே பரிமாணத்தின் இரு முனைகள் என்று விவாதிக்கின்றனர். இருப்பினும், உறுதிப்படுத்தும் காரணி பகுப்பாய்வானது இரு பரிமாண மாதிரியை ஆதரிக்கிறது.[12] மேலும், இரு பரிமாணங்களும் வெவ்வேறு விளைவுகளைக் கணிக்கின்றன.[13] மரபியல் சார் கோட்பாடு இந்த சார்பின்மையை உறுதி செய்வது இழநம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை இரண்டுமே உள்ளார்ந்த தனித்த பண்புகள் எனவும், வகை மாதிரியான தொடர்புக்கெழுவானது பொதுவான நன்னலம் மற்றும் குடும்பச் சூழல்கள் போனற காரணிகளால் விளைபவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/26200-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T22:16:15Z", "digest": "sha1:3CQ7AKYS6P4F73BPOOM32AJ3YHZPOUMP", "length": 19285, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "எப்படியிருக்கிறது இந்தியா? - தெற்கு | எப்படியிருக்கிறது இந்தியா? - தெற்கு", "raw_content": "\nதேசிய அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறிவருகின்றன தென்னிந்திய மாநிலங்கள். தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய ஐந்து மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய மத்திய ஆட்சிக்குட்பட்ட ஒன்றியப் பிரதேசங்களையும் உள்ளடக்கியது தென்னிந்தியா. 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் தென்னிந்தியாவுக்கு மட்டும் 130 இடங்கள்.\nமாநிலவாரியாகத் தமிழ்நாடு 39, ஆந்திரம் 25, தெலங்கானா 17, கர்நாடகம் 28, கேரளம் 20, புதுச்சேரி 1. தென்னிந்திய பரப்பளவு 2,45,480 ச.கி.மீ. தென்னிந்தியாவின் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 25.2 கோடி. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 20.8%. ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு.\nதென்னிந்திய மாநிலங்கள் ஓர் அறிமுகம்\nகோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் தென்னிந்தியாவைச் செழிப்பாக்குகின்றன. சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கொச்சி ஆகியவை மிகப் பெரிய நகரங்கள். உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித்தரும் தகவல் தொழில்நுட்பத் தொழில் கேந்திரங்களாக ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், கோயம்புத்தூர் நகரங்கள் விளங்குகின்றன.\nதென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உட்பட கிட்டத்தட்ட 73 திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களும் சாளுக்கியர்கள், சாதவாகனர்கள், ராஷ்டிரகூடர்கள் ஆண்ட பிரதேசம் இது.\nநாடு சுதந்திரம் அடைந்த பிறகு அடுத்த முப்பதாண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த சராசரியைவிட அதிகமான அளவில் தென்னிந்திய மாநிலங்கள் வளர்ச்சி பெற்றன. தேசிய சராசரியைவிட அதிகமாக 80% எழுத்தறிவைப் பெற்றிருக்கிறது தென்னிந்தியா. கல்வி, சுகாதாரம், சமூகநலத் திட்டச் செயல்பாடு ஆகியவற்றில் பெரும் பாய்ச்சலைக் கண்டிருக்கிறது. விவசாயம், தொழில்வளம், கைத்தொழில்கள், கலை-கலாச்சாரம், அரசியல் விழிப்புணர்வு ஆகியவற்றிலும் ச��றந்து விளங்குகிறது.\nமக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முதலிடம் வகிப்பதும் தென்னிந்தியாதான். மக்கள்தொகை அடிப்படையில் வரிவருவாயைப் பிரித்துத் தருமாறு நிதி ஆணையத்தை மத்திய அரசு பணித்திருக்கிறது. இதனால், தென்னிந்திய மாநிலங்களுக்கு வருவாய்ப் பங்கு குறையும். எனவே, தென்னிந்திய மாநிலங்கள் புதிய வருவாய்ப் பகிர்வு முறையைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றன.\nமாநிலப் பிரிவினையின்போது ஆந்திரத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் வாக்குறுதி தந்தார். மோடியும் அதைப் பிரச்சாரத்தில் வழிமொழிந்தார். நிதிக் குழு அத்தகைய சிறப்பு ஒதுக்கீடுகள் இனி கூடாது என்று பரிந்துரைத்ததையடுத்து, மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.\nகேரளத்தில் 2018-ல் பெருமழை கொட்டி, அனைத்து அணைகளும் நிரம்பி மாநிலமே வெள்ளக்காடானது. சாலைகள், மின்கம்பங்கள், தகவல்தொடர்புக் கோபுரங்கள், குடியிருப்புகள் என்று அனைத்துமே சேதமடைந்தன. மறுசீரமைப்புக்கும் புத்தமைப்புக்கும் கோடிக்கணக்கான ரூபாய் தேவைப்பட்டபோது மத்திய அரசு போதிய நிதி அளிக்கவில்லை; உதவ முன்வந்த வெளிநாடுகளிடமிருந்தும் உதவி பெறுவதற்கும் அனுமதிக்கவில்லை. இது பெரும் குறையாக இருக்கிறது.\nமிக முக்கியமாக, வளைகுடா நாடுகளில் ஆட்குறைப்பு அதிகரித்துள்ளதால் நாடு திரும்பும் கேரளர்களின் எண்ணிக்கை கணிசமாகிவிட்டது. ஒருபுறம், அவர்களின் மூலமாக வரும் வருமானம் குறைந்துவருகிறது என்பதுடன், அவர்களுக்கும் மாற்று வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது.\nவேளாண்மைதான் தென்னிந்தியாவின் முக்கியமான தொழில். 47.5% மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். எனினும், தக்காணப் பீடபூமியில் அமைந்திருப்பதால் தொடர்ந்து வறட்சியைச் சந்திக்கும் பகுதியாகவும் தென்னிந்தியா இருக்கிறது. கிருஷ்ணா, கோதாவரி, பாலாறு, காவிரி, முல்லைப் பெரியாறு என்று மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச் சிக்கல்கள் தொடர்கின்றன. காவிரி படுகைப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்குக் கடும் அதிருப்தி நிலவுகிறது. கர்நாடகத்தில் லிங்காயத்துகளைச�� சிறுபான்மை சமயமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வைக்கப்பட்டுவருகிறது.\nசுதந்திரத்துக்குப் பிறகு தென்னிந்தியா மதறாஸ் மாகாணம், மைசூர் மாகாணம், ஹைதராபாத் மாகாணம், திருவிதாங்கூர்-கொச்சி பிரதேசம் என்று நான்காகப் பிரிக்கப்பட்டது. 1956-ல் மொழிவழி மாநிலங்கள் உருவானபோதுதான் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உருவாகின. ஆந்திரமும் இப்போது தெலங்கானா, ஆந்திரம் என்று பிரிந்துவிட்டது. தமிழ்நாட்டில் எழுந்த மாநில உரிமைகளுக்கான குரல், பக்கத்து மாநிலங்களான ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம் ஆகியவற்றிலும் எதிரொலிக்கிறது.\nஆந்திரத்தில் என்டிஆர் தொடங்கிய தெலுங்கு தேசமும் தெலங்கானாவில் கே.சந்திரசேகர ராவ் தொடங்கிய தெலங்கானா ராஷ்டிர சமிதியும் மாநில உரிமைகளை முன்னிறுத்தி செயல்பட்டுவருகின்றன. இருந்தாலும், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் சாதி அரசியலின் செல்வாக்கே அதிகமாக இருக்கிறது. தெலங்கானாவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக மூன்றுக்குமே செல்வாக்கு இல்லை என்பதை சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் நிரூபித்துவிட்டது.\nகர்நாடகத்தில் காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அரசு அமைத்திருந்தாலும் தொடர் பூசல்களால் மாநில நிர்வாகம் அலைக்கழிக்கப்படுகிறது. இரு கட்சிகளும் பரஸ்பர அவநம்பிக்கையுடன் தேர்தலைச் சந்திக்கின்றன. கர்நாடகத்தில் காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் அங்கேயும் சாதி சார்ந்த அரசியலின் செல்வாக்கே தொடர்கிறது. லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் இடையிலான போட்டியாகவே கர்நாடக அரசியல் களம் இருக்கிறது.\nகேரள மாநிலம் இடதுசாரி ஜனநாயக முன்னணியால் ஆளப்படுகிறது. அங்கு, காங்கிரஸும் இடதுசாரி முன்னணியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கமாக இருக்கிறது. புதிதாக உள்ளே நுழைந்துள்ள பாஜகவை இரண்டு கட்சிகளும் எதிர்த்தாலும் தேர்தலைத் தனித்தனியாகவே சந்திக்கின்றன. முதல்முறையாக கேரளத்திலும் சபரிமலை விவகாரத்தால் இந்துக்களைத் திரளவைக்க முயற்சி நடந்தது. தமிழகத்தில் இணையம் துறைமுகத் திட்டம் வேண்டாம் என்று மீனவர்கள் போராடியதைப் போல கேரளத்திலும் விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராடிவருகிறார்கள்.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்காக பாஜக மட்டும் ரூ.28,000 கோடி செலவிட்டுள்ளது: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு\nமக்களவைத் தேர்தல் 2019: பாஜகவின் சாதனைகளும் தமிழ்நாட்டின் தனித்தன்மையும்\nதமிழக பாஜக தலைமையில் மாற்றம் வருமா\nராகுல் போன்ற தலைவர்களை காலம் தாமதமாகத்தான் புரிந்துகொள்ளும்: ஜோதிமணி பேட்டி\nபாமக 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது ஏன் - பதில் சொல்லாமல் நழுவிய ராமதாஸ்\nதமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள் அதிமுகவினுடையது: கார்த்தி சிதம்பரம்\nமாதிரி வாக்குப்பதிவை நீக்காமல் தேர்தல்: புதுச்சேரியில் பிரச்சினை\nசென்னையில் 'ஒரு விரல் புரட்சி' செய்தாரா சுந்தர் பிச்சை- வைரலாகும் போட்டோ: உண்மை என்ன\n3 மணி நிலவரம் தமிழகம் முழுவதும் 52.85% வாக்குப்பதிவு: மத்திய சென்னையில் மந்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/26785-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-25T22:21:20Z", "digest": "sha1:OSJGBEFZ6RDIQ36EIQNFNXXBNJJ3A644", "length": 11290, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி? | நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி\nபிளஸ்-2 தேர்வெழுதிய மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் சேர்வதற்காக, நீட் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த ஆண்டு 15 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் நீட் தேர்வில் வெற்றிபெறுவதற்கான சில எளிய வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.\nஇயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்களிலிருந்தும் 180 கேள்விகள் பரவலாகக் கேட்கப்படும். தவறான பதிலுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு.\nதினசரி முந்தைய ஆண்டுகளில் கேட்ட கேள்வித்தாள்களைக் கொண்டு மாதிரித் தேர்வைத் தினசரி எடுத்துக்கொண்டு பதில் அளித்துப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். தினசரி மாதிரித் தேர்வுக்காக மூன்று மணி நேரமாவது செலவழித்தால் அது பயனுள்ள வகையில் அமையும். நீண்ட நேரம் மனதைக் குவிக்க இந்தப் பயிற்சி உதவும். நீட் தேர்வு நேரத்தை மாதிரித் தேர்விலும் அப்படியே பின்பற்றினால் நல்லது.\nஓஎம்ஆர் ஷீட் மாதிரியிலேயே மாதிரித் தேர்வுக்கும் பதிலளிக்கப் பழகினால்தான் நீட் தேர்வை இயல்பாக எதிர்கொள்ள முடியும். நிறையக் கேள்விகள���க்குப் பதிலளிக்க வேண்டுமென்று எண்ணாமல், நன்கு தெரிந்த கேள்விகளுக்குப் பதில் தருவதில் கவனத்தைச் செலுத்துங்கள்.\nஒவ்வொரு நாளும் மாதிரித் தேர்வைச் செய்து முடித்த பின்னர் பதில்களைச் சரிபார்த்துத் தவறான பதில்களுக்கான காரணங்களை அலசிப் பார்த்துக்கொள்ளுங்கள். அது பிழைகளைக் களைய உதவும் எந்தப் பிரிவில் தவறுகள் நேர்கின்றனவோ அந்தப் பிரிவுக்கான கேள்விகளில் அடுத்தடுத்த நாள் மாதிரித் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.\nநீட் தேர்வுக்காக Toppr போன்ற செயலிகளையும் கான் அகாடமி வீடியோக்களையும் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளைப் பார்த்துக் கற்றுத் தேறலாம். முக்கியமான தேற்றங்கள், வரையறைகளைக் கற்பதற்கு அத்தியாயம், அத்தியாயமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளும் வீடியோக்களும் உதவும்.\nசந்தேகங்கள் ஏற்பட்டவுடன் அதைத் தீர்த்துக் கொள்வது அவசியம். Toppr போன்ற செயலிகளில் உங்கள் சந்தேகங்களை சாட்டிங் வழியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 24 மணி நேரமும் பதிலளிக்கப்படும். உங்களுக்குச் சந்தேகமுள்ள பாடத்தின் படத்தை செல்போனில் கிளிக் செய்து அப்லோட் செய்தால் போதும். உங்கள் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தும்வரை, உடனடியாக ஒரு நிபுணர் சாட்டிங்கில் வந்து பதிலளிப்பார். நட்டநடு இரவிலும் உங்களுக்குப் பதிலளிக்க நிபுணர்கள் காத்திருக்கிறார்கள்.\nநீட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டிய பிரிவுகள்\nஇயற்பியல் : மெக்கானிக்ஸ், எலக்ட்ரோடைனமிக்ஸ், ஆப்டிக்ஸ்\nவேதியியல் : கெமிக்கல் பாண்டிங் அண்ட் கோ ஆர்டினேஷன் காம்பவுண்ட்ஸ், ஜெனரல் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி அண்ட் கார்போனில் காம்பவுண்ட்ஸ், கெமிக்கல் கைனட்டிக்ஸ் அண்ட் தெர்மோகெமிஸ்ட்ரி\nஉயிரியல்: ஹியூமன் பிசியாலஜி, ஜெனிட்டிக்ஸ் அண்ட் எவல்யூஷன், ஈக்காலஜி.\n‘பெண் சமுத்திரக்கனி’ விமர்சனத்துக்கு ஜோதிகா பதில்\nசட்டப்பேரவையில் உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை இ-மெயிலில் அனுப்புங்கள்: மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தல்\nஜிப்மர் தரவரிசை பட்டியலில் வெளிமாநில மாணவர்கள்: நீக்கக்கோரும் பெற்றோர் நலச்சங்கம்\nமருத்துவராக விரும்பினால் செல்போனை தொடாதீர்கள் - நீட் த��ர்வில் சாதித்த ஜீவிதா அறிவுறுத்தல்\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகுவைத்துவிட்டுத் திரும்பியுள்ள முதல்வரை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின் காட்டம்\nநீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி\nஆங்கில​ம் அறிவோமே 261: டம்ப்ளரும் கிளாசும் ஒன்றல்ல\nபயனுள்ள விடுமுறை: கோடையைக் கிராமத்தில் கொண்டாடுவோம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி 310 ஆக அதிகரிப்பு; 40 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/5793-tennis-williams-u-s-open-treatment-divides-tennis-world.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T22:40:13Z", "digest": "sha1:EEJODKZVVN4ZMSMF77SIDU3JOTC7GTGK", "length": 14872, "nlines": 125, "source_domain": "www.kamadenu.in", "title": "செரீனா வில்லியம்ஸின் பாலின பேத புகார்: கலவையான கருத்துகளைக் கூறும் டென்னிஸ் உலகம் | Tennis: Williams' U.S. Open treatment divides tennis world", "raw_content": "\nசெரீனா வில்லியம்ஸின் பாலின பேத புகார்: கலவையான கருத்துகளைக் கூறும் டென்னிஸ் உலகம்\nடென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், டென்னிஸ் போட்டிகளில் பாலின பேதம் இருப்பதாகக் கூறியிருக்கும் கருத்து டென்னிஸ் விளையாட்டு உலகில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.\nயு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ராக்கெட்டை தூக்கி எறிந்த அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், \"டென்னிஸ் போட்டிகள் இன்னும் பெண்களை கவர்ச்சிப் பொருளாகவே பார்க்கிறது\" என்ற பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்தார்.\nஅண்மையில் அவரது நைக் பிளாக் பாந்தர் ஆடை சர்சைக்குள்ளானது. அந்த ஆடையை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அவர் அணியக்கூடாது என்று டென்னிஸ் நிர்வாகம் உறுதியாகத் தெரிவித்தது.\nஇந்நிலையில், யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், \"நான் டென்னிஸ் போட்டிகளில் பலமுறை பார்த்திருக்கிறேன். நடுவர் வீரர்களிடம் மிகவும் மரியாதையாகவும், வீராங்கனைகளிடம் மரியாதைக் குறைவாகவும் நடக்கிறார்கள். நான் இங்குப் பேசுவதெல்லாம் பெண்கள் உரிமைக்காகவும், பெண்களின் சமத்துவத்துக்காகவும் பேசுகிறேன். ஆனால் டென்னிஸ் போட்டிகள் இன்னும் பெண்களை கவர்ச்சிப் பொருளாகவே பார்க்கிறது\" என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.\nபோட்டியின் இடையே செரீனா வில்லியம்ஸின் பயிற்சியாளர் மைதானத்துக்கு அருகே நின்றுகொண்டு ���ெரினாவுக்கு ஏதோ சைகையால் கூறியதாக நடுவர் கார்லோஸ் ரமோஸ் செரீனாவை கண்டித்தார். இது டென்னிஸ் போட்டி விதிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிவித்தார்.\nஆனால், நடுவர் ரமோஸின் குற்றச்சாட்டை செரீனாவோ கடுமையாக மறுத்து அவரிடம் ஆவேசமாகப் பேசினார். ஒரு கட்டத்தில் தனது கோபத்தை அடக்க முடியாமல் கையில் வைத்திருந்த டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தார் செரீனா.\nஅதன்பின் செரீனா ஆவேசமாகப் பேசுகையில், \"யாரைப் பார்த்து பொய்யர், ஏமாற்றுக்கார் என்று கூறினீர்கள். நீங்கள்தான் ஏமாற்றுக்காரர். நான் ஏமாற்றுக்காரி இல்லை.\nஎன்னிடம் இவ்வாறு பேசியதற்கு நீங்கள் மன்னிப்பு கோர வேண்டும். நான் டென்னிஸ் போட்டி உளப்பூர்வமாக நேசிக்கிறேன். அதனால், ஏமாற்றி விளையாட வேண்டிய அவசியம் இல்லை. நானும் எனது பயிற்சியாளரும் எந்தவிதமான\nசைகையும் காட்டவில்லை, சைகையாலும் பேசிக்கொள்ளவில்லை. ஏமாற்றித்தான் இந்தப் போட்டியில் வெல்ல வேண்டுமென்றால், இந்தப் போட்டியில் நான் தோற்றுவிடுகிறேன்\" என்றார்.\nநடுவரின் தீர்ப்பில் தலையிட்டது, டென்னிஸ் மட்டையை முறைகேடாகப் பயன்படுத்தியது, நடுவரைச் சாடியது ஆகியவற்றுக்காக செரீனா வில்லியம்ஸுக்கு 17,000 டாலர் அபராதம் விதித்துள்ளது அமெரிக்க டென்னிஸ் சங்கம்.\nசெரீனாவின் கோபமும் டென்னிஸ் உலகின் கருத்தும்\nடென்னிஸ் ஜாம்பவானான பில்லி ஜீன் கிங், \"ஒரு பெண் உணர்ச்சிவசப்பாட்டால் அவருக்கு ஹிஸ்டீரியா எனக் கூறி தண்டிக்கின்றனர். ஆனால், ஓர் ஆண் அதையே செய்தால் அவர் வெளிப்படையாகப் பேசுபவர் என்று கூறி எந்த அதிர்வலையும் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர். டென்னிஸ் உலகின் இரட்டை நிலைப்பாட்டை\nவெளிச்சத்துக்கு கொண்டுவந்ததற்கு நன்றி செரீனா வில்லியம்ஸ். இதுபோன்ற நிறைய குரல்கள் இணைய வேண்டும்\" என்றார். மூத்த வீராங்கனையின் ஆதரவுக் குரல் ட்விட்டர் வாயிலாக செரீனாவுக்குக் கிடைத்துள்ளது.\nஅதே வேளையில், ஆஸ்திரேலியாவின் மூத்த வீராங்கனை மார்கெரட் கோர்ட், \"நாம் எப்போதுமே விதிகளுக்கு உட்பட்டுத்தான் ஆக வேண்டும். விதிகளைவிட விஞ்சி நிற்க ஒரு வீரர் முயன்றால் அது வருத்தத்துக்கு உரியதே. இளம் வீராங்கனை ஒசாகா முதல் செட்டிலியே தன்னைவிட முன்னேறியது செரீனாவுக்கு அழுத்தத்தை\nதந்திருக்கலாம்\" எனக் கருத்து கூறியுள்ளார்.\n7 முறை கி��ாண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மெக் என்ரோ, \"டென்னிஸ் உலகில் இரட்டை நிலைப்பாடு இருப்பதாக செரீனா கூறியது சரியே. இதில் வேறு கேள்வியே இல்லை\" எனக் கூறியிருக்கிறார்.\nபிரபல டென்னிஸ் நடுவர் ரிச்சர்ட் இங்க்ஸ், \"ராமோஸ் எடுத்த முடிவில் பாலின பேதமும் இல்லை. இனவாதமும் இல்லை. எல்லாமே விதிமுறைகள் சார்ந்ததே. கிராண்ட் ஸ்லாம் விளையாட்டின் விதிமுறை தெளிவாக மீறப்பட்டிருக்கிறது. அதை துணிச்சலுடன் எந்த சார்பும் இல்லாமல் அவர் வெளிக்கொணர்ந்திருக்கிறார்\" எனக் கூறியிருக்கிறார்.\nஹாலிவுட்டில் நிலவிய பாலியல் அத்துமீறலை 'ஹார்வி வெயின்ஸ்டீன்' சர்ச்சை வெளிக் கொண்டுவந்ததைப் போல் டென்னிஸ் உலகில் பாலின பேதத்தை செரீனாவின் குரல் வெளிக் கொண்டுவருமா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.\nகடந்த வாரம்: சேதி தெரியுமா\nஅந்த 38வது ஓவரில் இம்ரான் தாஹிரின் வேதனை; வெற்றியைப் பறித்த கேன் வில்லியம்சன் ‘சிக்சர்’ சதம்: ‘சோக்கர்ஸ்’ தெ.ஆ.வின் உ.கோப்பை கதை முடிந்தது\n11 ஆண்டுகளில் இல்லாத மோசமான கிராண்ட் ஸ்லாம் தோல்வி: பெடரரை நேர் செட்களில் வெளியேற்றி இறுதியில் நடால்\nஅரை இறுதியில் ஜோகன்னா ஹோன்டா\nபிரெஞ்சு ஓபன் : செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிக் முன்னேற்றம்\nபட்டம் வென்றார் பேபியோ போக்னி\nசெரீனா வில்லியம்ஸின் பாலின பேத புகார்: கலவையான கருத்துகளைக் கூறும் டென்னிஸ் உலகம்\nகல்வியில் சிகரம் தொட்ட குஞ்சப்பனை பழங்குடியினர் பள்ளி: மூன்று மாணவர்கள் காமராஜர் விருதுகளை பெற்று சாதனை\nயாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல: இயக்குநர் பா.இரஞ்சித்\nஆண் நன்று பெண் இனிது 28: பார்வதிகள் சூழ் உலகு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kinchit.org/dharma-sandeha/thread/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-25T21:36:10Z", "digest": "sha1:WXTTLQMSKZW5G7N7HRRKPZ56VUTMHLOF", "length": 5374, "nlines": 110, "source_domain": "www.kinchit.org", "title": "ஆழ்வார் பாடல் | Dharma Sandeha", "raw_content": "\n”வண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி” என்ற அடியில் அகத்தியர் இராமனுக்கு வில் கொடுத்தார் என்ற செய்தி நமக்குக்கிடைக்கிறது.அதுமட்டுமின்றி இராமனைத் தில்லைநகர்த்திருச்சித்திரகூடத்தில்(சிதம்பரத்தில்) குலசேகர ஆழ்வார் காணவிரும்புவது ஏன் எத்தனையோ திவ்விய தேசங்கள் இருக்கையில் சிதம்பரத்தில் ஏன் இராமன��க்காணவிரும்புகிறார் எத்தனையோ திவ்விய தேசங்கள் இருக்கையில் சிதம்பரத்தில் ஏன் இராமனைக்காணவிரும்புகிறார்\nநாலாயிரதிவ்வியபிரபந்தம்,முதலாயிரம்-745. பெருமாள் திருமொழி(10;5) ''வண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி'' என்ற அடியில் அகத்தியர் இராமனுக்கு வில் கொடுத்தார் என்ற செய்தி நமக்குக்கிடைக்கிறது.அதுமட்டுமின்றி இராமனைத் தில்லைநகர்த்திருச்சித்திரகூடத்தில்(சிதம்பரத்தில்) குலசேகர ஆழ்வார் காணவிரும்புவது ஏன் எத்தனையோ திவ்விய தேசங்கள் இருக்கையில் சிதம்பரத்தில் ஏன் இராமனைக்காணவிரும்புகிறார் எத்தனையோ திவ்விய தேசங்கள் இருக்கையில் சிதம்பரத்தில் ஏன் இராமனைக்காணவிரும்புகிறார்இராமனுக்கும் சிதம்பரத்திற்கும் என்னதொடர்பு\nசித்திரகூடம் எனும் பெயரே தொடர்பு\nசித்திரகூடம் எனும் பெயரே தொடர்பு\nஸ்ரீவெளுக்குடி கிருஷ்ணன் சுவாமி திருவடிகளே சரணம்.\nஸ்ரீவெளுக்குடி கிருஷ்ணன் சுவாமி திருவடிகளே சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-06-25T21:39:41Z", "digest": "sha1:BDK3IHMN4G3P2KPOZADBHW5OSTLULQUC", "length": 6381, "nlines": 114, "source_domain": "www.techtamil.com", "title": "பிலாக்கருக்கு தேவையான முக்கியமான shortcut keys. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபிலாக்கருக்கு தேவையான முக்கியமான shortcut keys.\nபிலாக்கருக்கு தேவையான முக்கியமான shortcut keys.\nபிலாக்கரில்(Blogger) நாம் தினமும் பதிவு எழுதுவது வழக்கம். அப்படி எழுதும் போது கீழ்க்கண்ட shortcut keys தெரிந்து வைத்துகொண்டால் நமக்கு மிகவும் எளிதாகவும் நேரமும் மிச்சமாகும்.\nகீழே சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ளகீகள் FIREFOX, CHROME ஆகியவற்றின் லேட்டஸ்ட் எடிசன்களில் வேலை செய்யாது. மாறாக internet 5.5+ மட்டும் தான் வேலை செய்யும்.\nபிலாக்கருக்கு தேவையான முக்கியமான shortcut keys.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநம்முடைய பிலாக்கரில் “Exploding Fireworks Effect” கொண்டு வர\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 ���திப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம்\nBlogger-க்கு தேவையான முக்கியமான SHORTCUT KEY\nBlogger மூலம் சம்பாதிக்க இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26745/", "date_download": "2019-06-25T21:40:28Z", "digest": "sha1:LJXETO4LTA5QIOYPRRHMY74K6YZNVHYP", "length": 9627, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மியன்மாரில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு – GTN", "raw_content": "\nமியன்மாரில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு\nமியன்மாரில் சில பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தி ஏழு பௌத்த பிக்குகளுக்கு எதிராக மியன்மார் காவல்துறையினர் பிடிவிராந்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.\nபௌத்த கடும்போக்குவாதிகள் ரொஹினியா முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மியன்மாரில் சுமார் ஒரு மில்லியன் ரொஹினியா முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இரண்டு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மியன்மார் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nTagsஉத்தரவு சிறைத்தண்டனை பிடிவிராந்து பௌத்த பிக்குகள் மியன்மார் ரொஹினியா முஸ்லிம்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுதிய தடைகள் காணமாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தில் நான்கு மணி நேரம் தொலைத்தொடர்பு துண்டிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து – 10 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் – ஆயுத கட்டுப்பாட்டு கணிணிகளை செயலிழப்பு :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக மார்க் எஸ்பர்\nவடகொரியா மற்றுமொரு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/28/18-lakh-women-risk-shocking-information-india/", "date_download": "2019-06-25T21:56:03Z", "digest": "sha1:T66UFKHSQAHHT6JHSXYB6ASBFEXM3Y56", "length": 36960, "nlines": 449, "source_domain": "india.tamilnews.com", "title": "18 lakh women risk shocking information india, india.tamilnews", "raw_content": "\nஇந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம�� நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஇந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபெண்களுக்கான மகப்பேறு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு . இதனால், சுமார் 11 லட்சம் முதல் 18 லட்சம் பெண்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.18 lakh women risk shocking information india\n`அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்குச் சலுகை வழங்க புதிய மகப்பேறு சட்டம் ஒன்றை அமல்படுத்தியது மத்திய அரசு. பணிபுரியும் பெண்களை ஊக்கப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் எதிர் விளைவை ஏற்படுத்தும்’ என ‘டீம்லீஸ் சர்வீசஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅந்த ஆய்வறிக்கையில், `பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை காலம் 12 வாரங்களாக முந்தைய மகப்பேறு சட்டத்தில் இருந்தது. இந்த விடுமுறையை 26 வாரங்களாக அதிகரித்து புதிய சட்டத்தை அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்தது.\nபெண்களுக்குச் சலுகை வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தினால் வேலை இழக்கும் சூழல் உருவாகும். சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு நீண்ட கால விடுமுறை அளிப்பது கடினம்.\nஇந்தச் சட்டத்தின் காரணமாக, பல நிறுவனங்கள் பெண்களை பணியமர்த்த யோசிக்கும் அல்லது குறைத்துக்கொள்ளும் அல்லது முற்றிலுமாக தவிர்க்கும் நிலையும் காணப்படுகிறது. இந்த புதிய சட்டத்தால், அடுத்த நிதியாண்டுக்குள், சிறு, குறுதொழில்கள் உட்பட10 துறைகளில் பணிபுரியும் 11 லட்சம் முதல் 18 லட்சம் பெண் ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும்’ என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்\nஉறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்\n80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்\n​சொத்துக்களை விற்க அனுமதி கோரி – விஜய் மல்லையா செக்\n – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை\n – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..\nதிருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை\nபாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்\n8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி\nஇலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்\nமுஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nமக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு கண்டுள்ளது\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடன�� கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஉயிர் காதலிக்காக போலீசையே கலங்கடித்த உயிர் காதலன்\nஇளவரசன் மர்மமரணம் விசாரணை – முதலமைச்சரிடம் சிங்காரவேலன் அறிக்கை தாக்கல்\nசென்னை வந்தது வாஜ்பாய் அஸ்தி – மு.க.ஸ்டாலின் மரியாதை\nகண்ட இடத்தில முத்தமிட்டு பிரச்சினைகள் தீர்க்கும் சாமியார்…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஉயிர் காதலிக்காக போலீசையே கலங்கடித்த உயிர் காதலன்\nஇளவரசன் மர்மமரணம் விசாரணை – முதலமைச்சரிடம் சிங்காரவேலன் அறிக்கை தாக்கல்\nசென்னை வந்தது வாஜ்பாய் அஸ்தி – மு.க.ஸ்டாலின் மரியாதை\nகண்ட இடத்தில முத்தமிட்டு பிரச்சினைகள் தீர்க்கும் சாமியார்…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்த��� கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு கண்டுள்ளது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/25/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-25T22:33:22Z", "digest": "sha1:P22R457A47E34UGBHN4PEN4G2R6IFU5P", "length": 10500, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு\nகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் வவனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை மீளாய்வுசெய்ய வேண்டிவருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எச்சரித்தார்.\nதிறைசேரிமுறி மோசடி குறித்த கோப் குழுவின் அறிக்கை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றாதுள்ளது. இது விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ���கிப்புத் தன்மையுடன் நடந்துகொள்கின்றார் என்பதற்காக ஒட்டுமொத்த கூட்டமைப்பினரோ அல்லது தமிழ் மக்களோ சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வார்களென கருதக்கூடாது.\nயுத்த காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆளும் கட்சியில் உள்ள எவருக்காவது கூற முடியுமா\nமாறி ,மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஆணைக்குழுக்களை அமைப்பது, அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குப்பைத் தொட்டிக்குள் போடப்படுகின்றமை என்பதே நீடித்து வருகிறது. காணாமல் போனவர்கள் குறித்து ஆராய கடந்த அரசு குழுவொன்றை அமைத்திருந்தது. இக்குழுவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சாட்சியமளித்திருந்தனர். இந்த சாட்சிகள் தற்பொழுது குப்பையில் போடப்பட்டுள்ளன.\nஇவ்வாறான நிலையில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஇதில் பெண்கள் மற்றும் வயதானவர்களே கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். காணாமல் போனவர்களின் உறவுகள் உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவிலேயே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious Postஅரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டினால் பொதுமக்கள் அதிருப்தி – சம்பந்தன் Next Postரவிராஜ் கொலை வழக்கு மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ���.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-06-25T21:57:58Z", "digest": "sha1:RIQNNFCWNUM3GED74VPFFDYAU445ZMPZ", "length": 14092, "nlines": 167, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரில் குலை நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற்பயிரின் அனைத்து பகுதிகளும் (இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப் பகுதி, கதிர்) பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும்.\nஇலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.\nதீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். இதையே “குலை நோய்” என்கிறோம். கதிர் வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்துவிடும்.\nகழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கியும்/பகுதி நிறைந்தும், கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டிருக்கும். இதை “கழுத்து குலை நோய்” என்கிறோம்.\nகணுக்கள் கருப்பு நிறமாக மாறி, உடைந்துவிடும். இதை “கணு குலை நோய்” என்கிறோம்.\nபயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுவதால், வெண் கதிர் அறிகுறி தோன்றும்.\nகதிர்ப்பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகா��ு. ஆனால் கதிர்ப்பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும், குறைந்த தரத்துடன் காணப்படும். கதிர் மற்றும் கதிர்க்கிளைகளில் உள்ள புள்ளிகள் பழுப்பு நிறமாக (அ) அடர்பழுப்பு நிறமாக இருக்கும். நெல் இரகங்களைப் பொருத்து, புள்ளிகளின் அளவும், வடிவமும் வேறுபடும்.\nஇலைகளில் பழுப்பு நிற விளிம்பு சாம்பல் நிற மையத்துடன் கூடிய நீள்புள்ளிகள் காணப்படும் கண் வடிவ புள்ளிகள் இலைகளில் காணப்படும்\nகழுத்து குலை நோய் கணு குலை நோய்\nவருடம் முழுவதும் குலை நோய் பூசண வித்துக்கள் காற்றில் இருக்கும்.\nநெல் வளரும் மேட்டுப்பாங்கான இடங்களின் சுற்றுப்புற அமைப்பு மற்றும் வெட்பமண்டல பகுதிகள்.\nமேக மூட்டமுள்ள வானம், தொடர் மழை மற்றும் துாரல்கள்.\nஅதிக அளவில் பயன்படுத்தப்படும் அம்மோனியம் சல்பேட் போன்ற தழைச்சத்து உரங்கள்.\nகாற்றின் ஈரப்பதம் (90 சதவிகிதம் மற்றும் அதற்கும் அதிகம்) மற்றும் ஈரமான இலைகள்.\nநோயற்ற பயிரிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.\nவயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும்.\nநோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான ஆடுதுறை 36, ஐ.ஆர்.20 மற்றும் கோ 47 ஆகியவற்றைப் பயிர் செய்தல்.\nகேப்டன்/கார்பன்டசிம்/திரம்/டிரைசைகலசோல் ஆகிய ஏதோ ஒன்றோடு 2.0 கிராம்/கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.\nநாற்றங்கால் பருவம் : குறைந்த தாக்குதல் இருப்பின் கார்பன்டசீம் (அ) எடிஃபென்டாஸ் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.\nதுார் வைக்கும் முன் நிலை முதல் துார் வைத்தலின் மத்திய நிலை வரை : குறைந்த தாக்குதலாக (2-5%நோய் தீவிரம்) இருந்தால், கார்பன்டசீம் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் காணப்பட்டால் தழைச்சத்து உரம் அளித்தலை தாமதமாக செய்ய வேண்டும்.\nசூடோமோனாஸ் துகள் கலவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் 400 மி.லி. தண்ணீரில் கலந்து விதைப்பதால் குலை நோய் தாக்குதல் குறைகின்றது.\nஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது கார்பென்டாசிம் 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்தல்.\nவயலில் நோய் தோன்றும்போது செடிகளுக்கு எக்டேருக்கு எடிபென்பாஸ் 500 மி.லி. அல்லது மேன்கோசெப் 1 கிலோ அல்லது கிட்டாசின் 250 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 400 கிராம் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.\nபுழுதி நாற்றங்கால்களை தவிர்க்க வேண்டும்.\nசூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். (10 கிராம்/கிலோ விதை)\n25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியைத் துாவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.\nநடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியை 0.5% என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.\nபுழுதி நாற்றங்காலை தவிர்க்கவும் வயல் மற்றும் வரப்புகளை சுத்தமாக வைக்கவும்\nசூடோமோனாஸில் நாற்றுகளின் வேர்களை நனைக்கவும் சூடோமோனாஸ் உடன் விதை நேர்த்தி செய்யவும்\nநன்றி: தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ்\nஇனிப்பு மக்காச்சோளம் சாகுபடி →\n← கோகோ சாகுபடி செய்து அதிக வருவாய்\nOne thought on “நெற்பயிரில் குலை நோய்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-06-25T22:24:39Z", "digest": "sha1:KIKNT477ODH2WT7HS6NDRHHDAQ6QPNDA", "length": 6331, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "அவரை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிதைத்த 75-ஆவது நாளில் காய்க்கும் வாள் அவரை\nவிதைத்த 75-ஆவது நாளில் காய்த்து பலன் தரும் வாள் அவரையைப் பயிரிட்டு பயனடையலாம் மேலும் படிக்க..\nஅவரை, செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச மேலும் படிக்க..\nமுருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி\nசெடி முருங்கை, வெண்டை, அவரை சாகுபடி தொழிற்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நாமக்கல் வேளாண் மேலும் படிக்க..\nPosted in அவரை, பயிற்சி, முருங்கை, வெண்டை Leave a comment\nதண்ணீர் பற்றாக்குறையை ஈடு செய்து, அவரையைப் பயிர் செய்து லாபம் ஈட்டும் வழிமுறைகளை மேலும் படிக்க..\nமலைப்பிரதேசங்களில் காப்பி, தேயிலை, ஏலக்காய் ��ோன்றவற்றை பயிரிட்டால் நல்ல லாபம் ஈட்ட முடியும் மேலும் படிக்க..\nஅவரை இரகங்கள் குற்றுச்செடி வகை : கோ 6, கோ 7, கோ மேலும் படிக்க..\nஅவரை பயிர் இடுவது எப்படி\nஅவரையில் இருவகைகள் உள்ளன. குத்து அவரை ரகங்களை ஆண்டு முழுவதும் (120 நாள்கள்) மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Petrol-Diesel-Price-Today-11614", "date_download": "2019-06-25T23:11:38Z", "digest": "sha1:YU7VQ7RZ66KDGNKAE7YO6U3QCLXLA2B3", "length": 9069, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "பெட்ரோல், டீசல் விலை நிலவரம்", "raw_content": "\nவலிமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி…\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி தேர்தல்…\nஅவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து…\nஇந்திய கடலோர காவல் படைக்கு தமிழகத்தை சேர்ந்த புதிய இயக்குநர் நியமனம்…\nடிடிவி தினகரனின் செயல்பாட்டினால் அமமுகவில் உச்சக்கட்ட குழப்பம்…\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்…\nபொங்கல் புடிக்காதா இல்ல ஒத்துக்காதா பிக்பாஸ் வீட்டில் இன்றைய கலாட்டா....…\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்; இன்று வாக்குப்பதிவு…\nவிஜய் நடித்த படங்களில் ’டாப் 10’பாடல்கள் இதோ..…\nஒரு கையை இழந்தும் நம்பிக்கையை இழக்காத இளைஞர்..…\nதிமுக முன்னாள் எம்.பிக்கு சொந்தமான நிறுவனத்தில் ஊழியர்கள் போராட்டம்…\nஅரசு நிலத்தை அபகரித்த வழக்கில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு சிக்கல்…\nசுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது :நிதி ஆயோக்…\nதிண்டுக்கல்லில் 350 கிலோ குட்கா பறிமுதல்…\nமூணாறில் மீண்டும் ரயில் சேவை தொடங்க ஆய்வு…\nநாகர்கோவில் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி…\nநகை வாங்குவது போல் நடித்து மோதிரங்களை விரல்களில் மாட்டி சென்ற நபர்கள்…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகோவையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகள்…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nபுனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்…\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநேற்றைய விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் 95 காசுகளுக்கும், டீசல் 69 ரூபாய் 25 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பில், பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் எந்தவித மாற்றமும் இன்றி இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 69 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.\n« கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் »\nதமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்\nலாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nதிண்டுக்கல்லில் 350 கிலோ குட்கா பறிமுதல்…\nவலிமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி…\nமூணாறில் மீண்டும் ரயில் சேவை தொடங்க ஆய்வு…\nநாகர்கோவில் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி…\nநகை வாங்குவது போல் நடித்து மோதிரங்களை விரல்களில் மாட்டி சென்ற நபர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150105-topic", "date_download": "2019-06-25T22:43:15Z", "digest": "sha1:UVC2GPP3N5QQS5T37C2N24U2KWARU4UD", "length": 23561, "nlines": 233, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்...!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» செம்பியர் திலகம் பாகம் 1\n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜியோ புதிய அறிவிப்பு ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\n» நந்தி பற்றிய அரிய தகவல்கள்\n» சுகாதாரத்தில் சிறந்த மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்\n» கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு\n» துணை சபாநாயகர் பதவிக்கு குறிவைக்கும் சிவசேனா, பிஜு ஜனதா தளம்\n» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்ல���யா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: கிறிஸ்தவம்\nமற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே.\nஉன்னைத் துாயவனாகக் காப்பாற்றிக் கொள்.\n* இரும்பை இரும்பு கூர்மையாக்கும்.\nமனிதனை நல்ல நண்பன் கூர்மையாக்குகிறான்.\n* கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள்;\nகண்டடைவீர்கள். தட்டுங்கள்; உங்களுக்குத் திறக்கப்படும்.\n* தீமையைச் செய்து துன்புறுவதை விட\nநன்மையைச் செய்து துன்புறுவதே மேல்.\n* துன்மார்க்கன் தன் மமதையினால் எளியவனை\nவாட்டுகிறான். தாங்கள் கற்பிக்கும் தந்திர மோசங்களில்\nRe: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்...\nRe: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்...\nRe: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்...\nRe: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்...\nRe: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்...\nRe: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்...\nRe: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்...\nRe: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்...\nRe: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்...\nRe: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்...\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: கிறிஸ்தவம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=3821", "date_download": "2019-06-25T23:15:56Z", "digest": "sha1:Y32NPQOFZBVSSYO42QAFT2WKZCITDN75", "length": 2253, "nlines": 18, "source_domain": "viruba.com", "title": "பீடை : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபீடை என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 100 : 01 : 04 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 20 : 62 : 01 தலைச் சொல்\nபீடை என்ற சொல்லிற்கு நிகரான 4 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. துன்பம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 20 : 62 : 02\n2. நோய் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 20 : 62 : 04\n3. பீடனம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 100 : 01 : 03\n4. பீழை வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 20 : 62 : 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/tamil-christian-songs/index.php?folder=Siluvai-Paathai-Kalvariye", "date_download": "2019-06-25T22:23:53Z", "digest": "sha1:52HRT42TYQHU6IIESZLKYFWS72XVAVG6", "length": 3005, "nlines": 76, "source_domain": "www.mygreatmaster.com", "title": "MyGreatMaster.com - Tamil Christian Songs Collections-Siluvai-Paathai-Kalvariye/", "raw_content": "\n1இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்\n2இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்\n3இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் குப்பற விழுகிறார்\n4இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்\n5இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்\n6இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்\n7இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் குப்பற விழுகிறார்\n8இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார்\n9இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் குப்பற விழுகிறார்\n10இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்\n11இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்\n12இயேசு நாதர் சிலுவையில் இறக்கிறார்\n13இறந்த இயேசுவை அவர் தாயார் மடியில் அமர்த்துகிறார்கள்\n14இயேசு நாதரைக் கல்லரையில் அடக்கம் செய்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/02/13022009.html", "date_download": "2019-06-25T21:42:52Z", "digest": "sha1:7FUFU3BW7IG7FMNIVUDFMWWWMC5GTKDQ", "length": 28036, "nlines": 319, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் – 13.02.2009", "raw_content": "\nமொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..\n“கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”\n“அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.\nரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து\nபாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல\nகரண்டைக் கட் பண்றது யாருன்னு நமக்கெல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். கரண்டைக் கண்டுபிடிச்சது யாரு\n கரண்டைக் கண்டுபிடிச்சது பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். அவரு மழை பெய்யும்போது பட்டம் விட்டிருக்காரு. மழை நின்னிருக்கு. அப்போ மழை பெய்யறப்போ மாஞ்சாக்கயிறிலேர்ந்து ஒரு வைப்ரேஷன் மாதிரி வந்ததை உணர்ந்து, அப்படிக் கண்டுபிடிச்சதுதான் மின்சாரம். ஆனா அதைப் பயன்படுத்தற விதமா பயன்படுத்தணும்டா-ன்னு பல்பைக் கண்டுபிடிச்சதால தாமஸ் ஆல்வா எடிசன் அதிகமா பேசப்படறாரு\nபாரிஸில் ஒரு பிரபல ஓவியரின் ஓவியக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. ஆதாம் ஏவாள் குறித்த ஒரு நிர்வாண ஓவியம். அந்த ஓவியம் முன் நான்கைந்து குழந்தைகள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கண்காட்சிக் கூடத்தின் நிர்வாகி ஒருவர் ‘இதேதடா.. வில்லங்கமான படம் முன் குழந்தைகள் இருக்கிறார்களே’ என்று அருகே போக, ஒரு சிறுமி அருகிலிருந்த சிறுவனைப் பார்த்துக் கேட்ட்து காதில் விழுந்தது.\n“டே.. இதுல எது ஆம்பள.. எது பொம்பள\nஅட்டா.. வில்லங்கமான கேள்வி கேட்டுவிட்டாளே’ என்று இவர் இன்னும் அருகே சென்றபோது அவன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்...\n நாம் தான் ‘பெரியவர்கள்’ ஆகிவிட்டோம்\nஉமா கேட்ட ஒரு கேள்வி அர்த்தமுள்ளதாக இருந்தது..\n“இந்த சன் டி.விக்காரங்க சினிமா கே.டி-வில போடுவாங்க... பாட்டு சன் மியூசிக்ல போடுவாங்க. நியூஸ் சன் நியூஸ்ல போடுவாங்க. குழந்தைகள் ப்ரோக்ராம் சுட்டில போடுவாங்க. இப்போ காமெடிக்குன்னு ஆதித்யா-ன்னு ஆரம்பிச்சுட்டாங்க”\n“சரி.. அதுல உனக்கென்ன பிரச்னை\n“அப்போ சன் டி.வில என்னதாங்க போடுவாங்க வெறும் சீரியலேவா\nஇது சீரியல் கொஸ்டின் இல்ல.. சீரியஸ் கொஸ்டின்தான்\nநண்பர் ஒருவருக்கு வாட்ச் வாங்���ினோம். பில்லுக்கு பின்னாடி Do’s & Don’ts”ன்னு போட்டிருப்பாங்களே.. அதுல ‘Don’t change the day/date between 10 pm and 2 am in your day/date watch’ன்னு போட்டிருந்தது. ஏன் இப்படி-ன்னு யோசிக்க கொஞ்சம் மண்டையைப் போட்டு குழம்பிக் கண்டுபிடிச்சேன்.. என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்\nதிருவனந்தபுரம் ஹைகோர்ட்டில் ஒரு பெரிய ஓவியம் வைத்திருக்கிறார்களாம். இரண்டு பேர் கையில் சட்டியுடன் நிற்கும் படமாம். ஒருத்தரிடம் மட்டும் கூடுதலாக பேப்பர் கட்டு ஒன்று இருக்குமாம்.\nஅனுசரித்துப் போங்கள். வழக்கு நடத்த ஆரம்பித்தால் சட்டிதான் மிஞ்சும் என்பதே அதன் பொருளாம். அப்போ அந்த பேப்பர் கட்டு\nஜெயிச்சவனுக்கு மட்டும் எக்ஸ்ட்ராவா அந்த தீர்ப்பு நகல் இருக்குமாம். சபாஷ்\nமுரளிகண்ணன்( வரவேற்பறை), செல்வேந்திரன் (கவிதைகள்) என்று விகடனில் கலக்க, கார்க்கி, கேபிள் சங்கர், தாமிரா யூத் ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸில் இடம்பெற என்று எல்லாருக்கும் வாழ்த்துகள் சொல்வதை விட முக்கியமாய் விகடனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இப்படி எங்களை ஊக்குவிப்பதற்கு. (ஏற்கனவே யூத்து, யூத்து-ம்பாரு சங்கர். இனி கேட்கவே வேண்டாம்\nகல்யாண்ஜியின் ‘எல்லோர்க்கும் அன்புடன்’ என்ற கடிதத்தொகுப்பை சோர்வுறும்போதெல்லாம் எடுத்துப் படிப்பது வழக்கம். இதை நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது “அவரு அவர் நண்பர்களுக்கு எழுதின கடிதத்தைப் படிச்சா உங்களுக்கு எப்படி ரி-ஃப்ரெஷ் ஆகும்\nஅவருக்கு பதிலாய் இதோ அந்தப் புத்தகத்தில் அங்கங்கே நான் அடிக்கோடிட்டவையில் சில..\n* வேலைக்குப் போக ஆரம்பித்தபிறகு வேலைதான் எப்போதுமே வாழ்க்கையாகிவிடுகிறது\n* வாழ்க்கை எப்போதுமே ஆதாரமற்றுப் போய்விடுவதில்லை.\n* தனிமை நிரம்பிய ஆண்களின் பிற்பகுதி வாழ்க்கையில் நண்பர்கள் தருகிற வெளிச்சத்தை வேறு யாராலும் தரமுடிவதில்லை.\n* எதையாவது தொடர்ந்தும், எதனாலோ தொடரப்பட்டும் கடைசிவரை செய்வினை, செயப்பாட்டுவினை ஆகிவிட்டது வாழ்க்கை.\n* மூக்குத்தி இல்லாமலும் அழகாக இருக்கிற மூக்கு உலகத்தில் எவ்வளவு இருக்கிறது.\n* தேவையற்ற இலைகள் உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாக பறவைகளும் இருக்கையில்., தேவையெற்றதெல்லாம் உதிரும்படியாகவே வாழ்வும் இருக்கும்.\n//(ஏற்கனவே யூத்து, யூத்து-ம்பாரு சங்கர். இனி கேட்கவே வேண்டாம்\nசூப்பர் அவிய��். இன்னைக்கு நான் தான் ப்ர்ஸ்டா..\nச்சே.. வை போச்சே.. இதுக்குதான் படிக்காமலே போடனுமோ\n//ச்சே.. வை போச்சே.. இதுக்குதான் படிக்காமலே போடனுமோ\nஅலோ.. முதல்லேயே நான் படிச்சுட்டுதான் போட்டேன்.. ஆம்ம்ம்ம்மாஆ..\nதல உங்க பதிவு கூட யூத்புல் விகடன்ல வந்திருக்கு உங்களுடய காதலர் தின பதிவை போட்டிருக்காங்க.. வாழ்த்துக்கள்\nஅந்த நேரத்துல‌தான் வாட்சுல நாள் மாறுவதற்கான சிறிய பற்சக்கரங்கள் சுழன்று கொண்டிருக்கும்.. சரியா\nஅப்புறம் எல்லாமே நல்லயிருந்தது.. பதிவின் கடைசி வரியான‌ கல்யாண்ஜியின் வரிகள் ஹைலைட்..\nஅப்புறம் யூத்புல்லில் முழு கவிதை ஒண்ணும் போட்டுருக்காங்க.. அதை மத்தியானம் பிளாக்குல போட்டுடறேன்.\n\\\\இரண்டு பேர் கையில் சட்டியுடன் நிற்கும் படமாம்\\\\\nஎன்ன கலர், பிங் தானே ஏன்னா நாளை பிப் 14 ஆச்சே அதனால கேட்டேன்:-))\nஅவனுக்கு 'சா'வே வராது... ஆனா அதுக்கு பதிலா 'மா'னா தானெ வரும்னு சொல்லலயே :)))))\nசகா அந்த மொக்கமாமி மேட்டர். ஞாபகம் இருக்கா\nகரண்ட் மேட்டர் current affairs இல்லைனாலும் எனக்கு தெரியும்..\nசன் டிவில எல்லாத்தையும் கலந்து போடுவாங்க\nஅட்டகாச அவியல். Tiger roaring back to form. கல்யாண்ஜி எழுத்து ....ஆஹா\nமொக்கைசாமி வேண்டுதல் ரசிக்கும்படி இருக்கிறது.\nஇன்று காலையில் படித்து விட்டேன். வங்கிக்கு உற்சாகமாக்வே கிளம்பலாம் என்றால். 10-5 வரை நான் 10-2வை நினைக்க வைத்து விட்டீர்களே\nமொக்கை மாமி ஒருகணம் திடுக்கிட வைத்து சிரிக்க வைத்தார்கள்.\n//நண்பர் ஒருவருக்கு வாட்ச் வாங்கினோம். பில்லுக்கு பின்னாடி Do’s & Don’ts”ன்னு போட்டிருப்பாங்களே.. அதுல ‘Don’t change the day/date between 10 pm and 2 am in your day/date watch’ன்னு போட்டிருந்தது. ஏன் இப்படி-ன்னு யோசிக்க கொஞ்சம் மண்டையைப் போட்டு குழம்பிக் கண்டுபிடிச்சேன்.. என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்\n//“அப்போ சன் டி.வில என்னதாங்க போடுவாங்க வெறும் சீரியலேவா\nஇது சீரியல் கொஸ்டின் இல்ல.. சீரியஸ் கொஸ்டின்தான்//\nஅவியல் நல்லா இருக்குங்க பரிசல்....\nடேஸ்டி அவியல் பாஸ்...மொக்கை மாமி சூப்பரு...\nசா மேட்டர் சாப்பார்,ஸாரி, சூப்பர் பரிசல்..\n(யூத்ல \"நம்ம\" மேட்டர் வந்தது தெரியாதா..)\n//பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல\nதமிழிலக்கியத்துல கல்யாண்ஜி தவிர்க்கமுடியாத ஆளுமை.\n//தனிமை நிரம்பிய ஆண்களின் பிற்பகுதி வாழ்க்கையில் நண்பர்கள் தருகிற வெளிச்சத்தை வேறு யாராலும் தரமுடிவதில்லை.//\nஎன்னையும், உன்னைப் ப���ன்றவர்களையும் நினைத்துப் பார்த்தேன் சரிதான்.\n\\\\இரண்டு பேர் கையில் சட்டியுடன் நிற்கும் படமாம்\\\\\nஎன்ன கலர், பிங் தானே ஏன்னா நாளை பிப் 14 ஆச்சே அதனால கேட்டேன்:-))\n/*அப்போ சன் டி.வில என்னதாங்க போடுவாங்க\nஹான்... இது நல்ல கேள்வியா இருக்கே மற்ற டி.வி-லே இருந்து காப்பி அடிச்ச ப்ரோக்ராம் போடுவாங்க.\n\\\\நண்பர் ஒருவருக்கு வாட்ச் வாங்கினோம். பில்லுக்கு பின்னாடி Do’s & Don’ts”ன்னு போட்டிருப்பாங்களே\\\\\nஒரு வேளை டோண்டு சார் சிட்டிசன், சீக்கோவுக்கு போட்டியா கடிக்கார கம்பனி ஆரம்பிச்சிட்டாரோ:-))\nஅவர் பிளாக்ல போட்ட மாதிரியே வாட்ச்லயும் போட்டுட்டாரோ\n\"தேவையற்ற இலைகள் உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாக பறவைகளும் இருக்கையில்., தேவையெற்றதெல்லாம் உதிரும்படியாகவே வாழ்வும் இருக்கும்.\"\nஅவியலில் நிறைய ஐட்டங்கள விட்டு அசத்துறீங்களே தல..\nஐயயோ, நான் 6 ஸ்வாட்சு போன வருஷம் தான் வாங்கினே. தெரியாம வாங்கிட்டேனோ\nகுழந்தை மனதை சொன்ன செய்தி அருமை.\nஎனக்கு ஒரு சந்தேகம்.. ஆதாம் ஏவாள் இருவருக்கும் தொப்புள் பகுதி எப்படி இருக்கும்\n// என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்\nஇலங்கையில் மனித அவலத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மனு\nசுவையான அவியல் பரிசல்... வழக்கம்போல கலக்கல்..\nநான் கட்டியிருக்குற டைட்டன் கடிகாரத்துல நேரம் மட்டும்தான் (குடுக்குற 800 ரூவாய்க்கி உனக்கு பின்ன நாள் நட்சத்திரம் எல்லாமா குடுப்பான்னு திட்டக்கூடாது) அதனால கொஸ்டின் சாய்ஸில் விடப்படுகிறது\nசுவையான அவியல் பரிசல்... வழக்கம்போல கலக்கல்..\nநான் கட்டியிருக்குற டைட்டன் கடிகாரத்துல நேரம் மட்டும்தான் (குடுக்குற 800 ரூவாய்க்கி உனக்கு பின்ன நாள் நட்சத்திரம் எல்லாமா குடுப்பான்னு திட்டக்கூடாது) அதனால கொஸ்டின் சாய்ஸில் விடப்படுகிறது\nஉங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு\nஉங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.\n//தனிமை நிரம்பிய ஆண்களின் பிற்பகுதி வாழ்க்கையில் நண்பர்கள் தருகிற வெளிச்சத்தை வேறு யாராலும் தரமுடிவதில்லை.//\nஇது பிற்பகுதியில மட்டுமில்லை.எல்லாப் பகுதியிலயுமே தனிமையில இருக்கவங்களுக்கு நண்பர்கள் தரும் வெளிச்சம் இருக்கே அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்னு தான்.\nபாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல\nப்ளாக்கராக ஆய பயனென் கொல்….\nடுபாக்கூர் நியூஸ் பேப்பர்: என் ஆட்சியில் ஆஸ்கார் –...\nFLASH...தமிழனுக்கு கிடைத்தது இரண்டு ஆஸ்கார்\nபரிசல்காரன் பரிசல்காரனைப் பார்த்துக் கேட்கும் ஒரே ...\nஇந்த மாதம்... வக்கீல்கள் vs போலீஸ்\nமனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\nசிவா மனசுல சக்தி – விமர்சனம்\nகாதலர் தினம் - கலாச்சாரக் காவலர்களை சமாளிக்க சில ட...\nநான் கடவுள் - சபாஷ்\nஊட்டியும் பதிவர்களும் - பார்ட் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:38:08Z", "digest": "sha1:2O3N6UXK6BG3TA7LE3YTGKYW2FKBMOYF", "length": 10699, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்-சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு « Radiotamizha Fm", "raw_content": "\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nயாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nHome / உலகச் செய்திகள் / அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்-சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு\nஅபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்-சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் June 12, 2019\nஇந்தியா – பாகிஸ்தான் மோதும் ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்யும் வகையிலான பாகிஸ்தான் ஊடக விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅபிநந்தனைப் போல மீசை வைத்து இந்திய அணியின் சீருடை போன்ற ஆடையை அணிந்தவர் மன்னிக்கவும் நான் அதுகுறித்து கூற முடியாது என மீண்டும் மீண்டும் கூறுவது போன்றும் டீ நன்றாக இருப்பதாகவும் கூறும் வகையில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.\nகையில் டீ கப்புடன் செல்லும் அவரை ஒருவர் தடுத்து நிறுத்தி கப்பை வைத்து விட்டுச் செல்லுங்கள் என கூறுகிறார்.\nவிமானம் குறித்த கேள்விகளுக்கு அபிநந்தன் மன்னிக்கவும் நான் அதுகுறித்து கூற முடியாது என்றும் டீ எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, நன்றாக இருக்கிறது என பதிலளித்ததை கிண்டல் செய்யும் வகையில் இந்த விளம்பரத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாகிஸ்தானால், டீ கப்பை மட்டுமே வெல்ல முடியும் என்பதை அவர்களே ஒத்துக் கொண்டிருப்பதாகவும், அந்த டீ கப்பையாவது, பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்-சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு\t2019-06-12\nTagged with: #அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்-சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு\nPrevious: வெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி\nNext: மர ஆலைகளைத் தடை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்\n25 மாடி கட்டடங்களுக்கு இடையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இருவர்\nஅமெரிக்காவின் வர்த்தகப்போர் குறித்து மோடி,ஜின்பிங்,புதின் 3 தலைவர்களும் பேச்சுவார்த்தை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்\nபாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjY2MTI4/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D!", "date_download": "2019-06-25T22:38:07Z", "digest": "sha1:VMQCH2NH4R2LMMS3WKYV4ML5YOEK4MQB", "length": 6718, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "விமான விபத்தில் கனடிய முன்னாள் அமைச்சர் பலி: பிரதமர் இரங்கல்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » கனடா » NEWSONEWS\nவிமான விபத்தில் கனடிய முன்���ாள் அமைச்சர் பலி: பிரதமர் இரங்கல்\nகனடாவின் Montreal - ல் உள்ள St-Hubert விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் கனடிய முன்னாள் அமைச்சர் உட்பட 7 பேர் பயணித்துள்ளனர்.\nஇதில் அமைச்சரின் மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் மற்றும் சகோதரியும் பயணித்துள்ளனர்.\nஇந்நிலையில், Magdalen Islands பகுதியில் தரையிறங்க முயற்சிக்கையில் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த பயணி உட்பட 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nகனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விபத்து குறித்து கூறியதாவது, விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்தோம், மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.\nஅமைச்சர் Jean Lapierre இறுதிச்சடங்கு Québec நகரில் நடைபெறவிருக்கிறது, இறந்துபோன Jean Lapierre, யூலை 2004 முதல் பிப்ரவரி 2006 வரை போக்குவரத்துரை அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவரது இறப்புக்கு, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.\nJean Lapierre - இன் இறப்பு செய்தி கேட்டு அதிர்சியடைந்தேன், அவரின் இறப்பு கனடிய அரசியல் உலகுக்கு மிகப்பெரிய இழப்பு என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்\nதுபாயில் இறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஇந்திய டிரைவர் அமெரிக்காவில் பலி\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\nபருவமழை பெய்வதற்கு ஏற்றபடி தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மழுப்பல் உத்தரவு\nஎம்பி மதன்லால் சைனி மறைவுக்கு இரங்கல் மாநிலங்களவை முதல் முறையாக அரை நாள் மட்டும் ஒத்திவைப்பு\nவங்கதேசத்தினரை ஊடுருவச் செய்து மே.வங்கதேசத்தை உருவாக்க மம்தா முயற்சி: பாஜ எம்பி குற்றச்சாட்டு\nநிதி ஆயோக் அறிக்கை சுகாதாரம், கல்வி வளர்ச்சி கேரளா மீண்டும் நம்பர்- 1\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,400 கோடி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்: ஆன்டிகுவா பிரதமர் தகவல்\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்\nஇரு வேறு மாநிலங்களில் ஆபீஸ், வர்த்தகம் ஜிஎஸ்டி வரி போடுவதில் குழப்பம்: கவுன்சில் பரிசீலனை\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/01/20/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-25T22:41:50Z", "digest": "sha1:7ZDHYTJAOERBSMWRB67G25DAYVAWBGA6", "length": 31565, "nlines": 259, "source_domain": "seithupaarungal.com", "title": "பிறந்த குழந்தையை எப்படி தூக்குவது? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nபிறந்த குழந்தையை எப்படி தூக்குவது\nஜனவரி 20, 2013 ஜனவரி 20, 2013 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே பகுதி 2\nநேற்று காலை திரு சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு. ஒரு ஜென் கதை சொன்னார்.\nஜென் துறவியிடம் ஒருவர் வந்தார். வந்தவுடன் துறவியைப் பார்த்து ‘நான் நிறைய விஷயங்கள் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும்’ என்றார். துறவி நிதானமாக ‘ஒரு கோப்பை தேநீரைக் குடித்துக் கொண்டே பேசலாமா’ என்று கேட்டார். வந்தவருக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் ‘சரி’ என்கிறார்.\nசிறிது நேரத்தில் சுடச்சுட தேநீர் வந்தது. துறவி தேநீர் ஜாடியை எடுத்து அதிலிருந்த தேநீரை, ஏற்கனவே நிறைந்திருந்த கோப்பையில் ஊற்றினார். கோப்பையிலிருந்து தேநீர் வெளியே வழிய ஆரம்பித்தது. வந்தவர் பதறிப்போய் ‘நிறுத்துங்கள், நிறைந்த கோப்பையில் மேலும் மேலும் ஊற்றிக் கொண்டே இருக்கிறீர்களே\nதுறவி சிரித்துக் கொண்டே, ‘காலிக் கோப்பையில் தான் நிரப்ப முடியும். இல்லையா நீங்கள் உங்கள் தலையில் இருப்பதை வெளியில் கொட்டி விட்டு வாருங்கள். அப்போதுதான் நான் பேசுவது உங்களுக்குப் பயன்படும்’ என்றார்.\nஇந்தக் கதை சொல்வது என்ன\nஎந்த ஒரு புதிய விஷயம் ஆனாலும் மனதை திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். திறந்திருக்கும் மனதில் தான் புதிய எண்ணங்கள் நுழைய முடியும், இல்லையா\nகருவுற்றிருக்கும் இளம்பெண்களும் முதலில் மனதளவில் தயார் ஆக வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்க்கையை தி.மு., தி.பி. என்று பிரிக்கலாம். திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என்று.\nதிருமண வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை கு.பி.மு. (குழந்தை பிறப்பதற்கு முன்), கு. பி. பி. (குழந்தை பிறந்த பின்) என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.\nதி.மு – இருந்த வாழ்க்கையே தி.பி. தொடராது. இதை எல்லா பெண்களுமே அ���ுபவத்தில் தெரிந்து கொண்டிருப்பார்கள். அதேபோலத்தான் கு.பி.மு இருக்கும் நிலை வேறு, கு.பி.பி. இருக்கப் போகும் நிலை வேறு.\nஉங்கள் குழந்தையை பாலூட்டி, சீராட்டி வளர்ப்பது மட்டுமல்ல அவளுக்கு ஒரு நல்ல ரோல் மாடல் அம்மாவாகவும் இருக்கப் போகிறீர்கள். உங்களது குழந்தைத்தனம் மாறி ஒரு தாயாக உருவாக வேண்டும். மிகப் பெரிய மாற்றம் இல்லையா\nபுதிதாகக் கல்லூரியில் சேர்ந்து இருக்கிறீர்கள். நாளை முதல் தினம். ஒரு வாரத்திற்கு முன்பே ஷாப்பிங் செய்து புது டிரெஸ், புது கைப்பை, புது ஸ்லிப்பர்ஸ் என்று எல்லாமே புதிது – வாங்கியாயிற்று. வெளி விஷயங்கள் எல்லாம் ரெடி. மனம்\nபள்ளிக்கூடம் போலல்ல கல்லூரி. பள்ளியில் ஆசிரியர்கள் ஸ்பூனால் படிப்பை ஊட்டி விடுவார்கள். கல்லூரியில் நீங்களே படித்துக் கொள்ள வேண்டியதுதான். பாடங்களும் அதிகம். உங்கள் உழைப்பும் அதிகம் தேவைப்படும்.\nஅதே போலத்தான் குழந்தை பிறப்பதும். எல்லாமே புதிராக இருக்கும். உங்களுக்கு மட்டுமல்ல; குழந்தைக்கும் இந்த உலகம் புதிது. இத்தனை நாட்கள் பாதுகாப்பான இடத்தில் இருந்துவிட்டு திடீரென வெளிச்சமான ஒரு உலகம்; நாமே சாப்பிடவேண்டும்; நாமே வெளியேற்ற வேண்டும். பசித்தால் அழ வேண்டும். அம்மாவின் தயவில் சுகமாக நடந்து வந்தது எல்லாம் இப்போது குழந்தை தன் முயற்சியில் தானே செய்து கொள்ளவேண்டும்.\nஅம்மாவின் அரவணைப்பு அதிகம் தேவைப்படும் குழந்தைக்கு. அம்மாவின் வயிற்றில் கதகதப்பாக இருந்த குழந்தை அதை வெளியிலும் தேடும். பிறந்த குழந்தைக்கு கழுத்து உறுதியாக இருக்காது. அதனால் மிகவும் பத்திரமாக அதை தூக்க எடுக்கவேண்டும்.\nகுழந்தை படுக்கையில் படுத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம். முதலில் இடது கையை நன்றாக விரித்து, விரல்களை அகலமாக்கிக் கொள்ளுங்கள். கையை குழந்தையின் தலைக்கும் கழுத்துக்கும் அடியில் கொடுங்கள். வலது கையை குழந்தையின் பிருஷ்ட பாகத்தில் வைத்து குழந்தையை மெதுவாக உங்கள் பக்கம் கொஞ்சமாக ஒருக்களித்துக் (நிதானம்… நிதானம்…) கொள்ளுங்கள்.\nகுழந்தையின் தலை, கழுத்து, கொஞ்சம் முதுகுப் பகுதி எல்லாம் உங்கள் விரிந்த இடது கையில் இருக்கட்டும். கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இரண்டு கைகளாலும் தூக்கவும். உங்கள் பிடி கெட்டியாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் குழந்தைக்கு எந்த��ிதமான அழுத்தமும் தெரியக் கூடாது.\nநிதானமாக குழந்தையை உங்கள் மார்பின் மேல் சாய்த்துக் கொள்ளுங்கள். இப்போது குழந்தையின் தலை உங்கள் முழங்கை பகுதிக்கு வரும்படி மெதுவாக உங்கள் இடது கையை குழந்தையின் தலையிலிருந்து பிருஷ்ட பாகத்திற்கு கொண்டு வாருங்கள். வலது கையை எடுத்து விடலாம்.\nசுமார் மூன்று மாதங்கள் வரை குழந்தையை இந்த முறைப்படியே தூக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு 6 மாதங்கள் கூட தலை சற்று தள்ளாடியபடியே இருக்கும். அதனால் அதிக கவனம் தேவை.\nகுழந்தையின் தலை உங்கள் கைகளிலோ அல்லது முழங்கையிலோ (நீங்கள் கையை மடக்கும் போது மேல் கைக்கும், முழங்கைக்கும் நடுவில் வரும் ‘எல்’ போன்ற அமைப்பிலோ) பதிந்து இருக்க வேண்டும்.\nஇத்தனை எழுதுவதால் எப்படி இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். நீங்களும் உங்கள் குழந்தையும் ஒருவருக்கொருவர் சில நாட்கள் பழகியவுடன் சரியாகிவிடும்.\nகுழந்தையுடன் நிறைய பேசுங்கள். அதை பார்த்து சிரியுங்கள். குழந்தையின் பார்வை முதல் சில மாதங்களில் நிலைபெற்றிருக்காது. சில சமயம் நடிகை ரம்பாவின் பார்வை பார்க்கும்\nஅடுத்த பகுதி: முதல் 1,000 நாட்கள்\nசெல்வக் களஞ்சியமே – பகுதி 1\nகுறிச்சொல்லிடப்பட்டது அரவணைப்பு, ஆசிரியர்கள், இளம்பெண், எப்படி தூக்குவது, கல்லூரி, குழந்தை வளர்ப்பு, சுகி சிவம், ஜென் கதை, ஜென் துறவி, திருமண வாழ்க்கை, தேநீர், நடிகை ரம்பா, பள்ளிக்கூடம், புது கைப்பை, புது டிரெஸ், புது ஸ்லிப்பர்ஸ், ஷாப்பிங்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nNext postசத்தும் சுவையும் குறையாத இறால் வறுவல்\n“பிறந்த குழந்தையை எப்படி தூக்குவது” இல் 31 கருத்துகள் உள்ளன\n4:43 பிப இல் ஜனவரி 20, 2013\nதி.மு; தி.பி; கு.மு’; கு.பி ;))))) ஆம் இவற்றிலெல்லாம் பெண்களுக்கு எவ்வளவு புதுப்புது விஷயங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் [சிலருக்கு ஏமாற்றங்கள்] ஏற்படத்தான் செய்கிறது.\nகுழந்தையை எப்படித்தூக்க வேண்டும், எவ்வாறு சர்வ ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும், எப்படி அருகில் போட்டு அணைத்துக்கொண்டு, கதகதப்பைத்தர வேண்டும் என எவ்வ்வளோ மிகச்சிறந்த மிக அவசியமான செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.\nபாராட்டுக்கள். மிகவும் பயனுள்ள பகிர்வு.\n6:34 பிப இல் ஜனவரி 20, 2013\nஒரு குழ்ந்தை பிறக்கும் போது தான் ஒரு தாயும் பிறக்கிறாள் என்���தை\nஇளம் தாய் மார்களுக்கெல்லாம் குழ்ந்தை பிறந்த ஒரு சில மாதங்கள்\nபெரிய சவாலான நேரம் தான்.\nஉங்கள் பதிவு அவர்களுக்கு நல்ல உதவிகரமாக இருக்கும். குழந்தையை\nஎப்படித் தூக்க வேண்டும் என்பதை மிக மிகத் தெளிவாக\nவிளக்கியுள்ளீர்கள். இளம் தாய்மார்கள் பயனடைவார்களாக.\nகுழந்தை பிறந்தவுடன் நம் வாழ்க்கையே அந்தக் குழந்தையை சுற்றி அமைந்துவிடுகிறது, இல்லையா\nகுழந்தையைத் தூக்குவது பற்றி யோசனை செய்து யோசனை செய்து எழுதினேன். செயல் சுலபம்; வார்த்தைகளில் விளக்குவது கடினம் என்று இதை எழுதும்போது தெரிந்து கொண்டேன்.\n2:13 முப இல் ஜனவரி 21, 2013\nஇளம் தாய்மார்களுக்கு நல்ல அறிவுரை.\nவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சித்திரவீதிக்காரரே\n3:18 முப இல் ஜனவரி 21, 2013\nபிறந்த குழந்தையைத் தூக்குவதை அருமையா விளக்கியிருக்கீங்க.அதை வார்த்தைகளில் விவரிப்ப‌து கடினம்தான்.எதிரில் என்றால் எளிதாகக் காட்டிவிடலாம்.தொடருங்கள்.\nமுதல் பகுதியில் நான் பின்னூட்டமிட்டபோது நீங்கதான் எழுதறீங்கன்னு தெரியாது.உங்க பதிவைப் படித்தபிறகுதான் தெரிந்துகொண்டேன்.\n5:09 முப இல் ஜனவரி 21, 2013\nயார் என்று தெரியாமலேயே நல்ல எழுத்துக்களைப் பாராட்டும் உங்கள் குணம் அரிது, சித்ரா. ஆனால் என் எழுத்து நடையைப் பார்த்து ‘guess’ செய்தீர்களா\nநான் எதை நினைத்து பயந்தேனோ அதை நீங்களும், திருமதி ராஜியும் பாராட்டிவிட்டீர்கள். இதை எழுதும் முன் பலமுறை குழந்தையை எடுத்து, எடுத்து, எடுத்துப் (கற்பனையில் தான்\nபடித்து முடித்ததும்,ஓரளவுக்கு guess பண்ண முடிந்தது.ஆனாலும் இந்த தளத்திற்குள் இவங்க எப்படி என நினைத்துக்கொண்டேன்.\n6:02 முப இல் ஜனவரி 21, 2013\nநானும் குழந்தையை எப்படி தூக்குவோம் என்று மனதில் கற்பனை செய்து கொண்டு கையைப் பார்த்தால் கையில் குழந்தையில்லை.ஏதாவது குழந்தை கிடைத்தால் கொஞ்சி மகிழலாம் என்று தோன்றியது. ஸரியாகத்தான் எழுதியிருக்கிறாய். நீ சின்ன வயது பாட்டிதானேஏதாவது குழந்தை கிடைத்தால் கொஞ்சி மகிழலாம் என்று தோன்றியது. ஸரியாகத்தான் எழுதியிருக்கிறாய். நீ சின்ன வயது பாட்டிதானேகரெக்டா ஞாபகம் வைத்திருக்கிறாய்.. நல்லபதிவு.\n6:55 முப இல் ஜனவரி 21, 2013\nஆங்கிலத்தில் oxymoron என்று ஒன்று.ஒன்றுகொன்று முரணான வார்த்தைகளை சொல்வது. உதாரணம்: Open Secret\nசீக்ரெட் என்றால் ஓபன் ஆக இருக்காது. ஓபன் ஆக இருந்தால் ச���க்ரெட் ஆக இருக்க முடியாது. அதுபோலத்தான் இருக்கிறது நீங்கள் சொல்லும் ‘சின்ன வயது பாட்டி\nநீங்களும் குழந்தையைத் தூக்கிப் பார்த்தீர்களா\nஅழகாக சொல்லியிருக்கீங்க அம்மா. உபயோகமான தகவல்கள்.\n4:46 பிப இல் ஜனவரி 24, 2013\n தொடர்ந்து வருகை தந்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n3:47 பிப இல் ஜனவரி 21, 2013\nஇளம் தாய்களுக்கு பயனுள்ள பகிர்வுகள்..\n4:47 பிப இல் ஜனவரி 24, 2013\n5:54 முப இல் ஜனவரி 25, 2013\nஇளம் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக வெகு கவனத்துடன் எழுதி இருக்கிறீர்கள்.குழந்தையை கற்பனையில் தூக்கிப் பார்த்து எழுதுவது என்றால் உங்களது சிரத்தை அதில் தெரிகிறது. Oxymoron ஐ மிகவும் ரசித்தேன்\n4:13 பிப இல் ஜனவரி 25, 2013\nரசித்துப் படித்ததற்கும், கருத்துரைக்கும் நன்றி\n8:27 பிப இல் ஜனவரி 25, 2013\nமிக எளிமையாக மிக தெளிவாக விளக்கிக் கொண்டு வருகிறீர்கள் மிக்க நன்றி.\nதொடருங்கள் பணி சிறக்க வாழ்த்து.\nதொடர்ந்து நீங்கள் படித்து வருவது சந்தோஷத்தை அளிக்கிறது. வாழ்த்துகளுக்கு நன்றி\n4:01 பிப இல் ஜனவரி 26, 2013\nகுழந்தை வளர்ப்பு பகுதி2 படித்த பின்புதான் உணர்தேன் ஒரு பெண் திருமணம் செய்து குழந்தை பெற்றால்தான் அவள் அம்மா என்ற கெளரவம் கிடைக்கிறது அப்படி அம்மா என்ற கெளரவம் கிடைத்தும் தான் பெற்றெடுத்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை அழகாக விளக்கியுள்ளீர்கள் தி,மு,தி,பி, இருக்கிற பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பாடம் இது\n2:45 முப இல் ஜனவரி 27, 2013\n மிக அழகாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறீர்கள்.\nPingback: குழந்தை குளிப்பாட்டல் – எதை செய்யலாம் எது கூடாது\nPingback: குழந்தையை காலில் போட்டுக் கொண்டு நீராட்டுவது எப்படி\nPingback: இப்படித்தான் குழந்தையை தாலாட்ட வேண்டும்\nPingback: பெண்களுக்கு குழந்தை பிறந்தால் எல்லாமே முடிந்துவிடுமா\nPingback: இப்படித்தான் குழந்தையை தாலாட்ட வேண்டும்\nPingback: பிரசவம் ஆன பெண்களின் சுகாதாரம் : அதிகம் பேசப்படாத விஷயம்\nPingback: எப்படி குழந்தைக்கு பாலூட்டுவது\nPingback: தாய்ப்பால் சுரப்பை அதிகமாக்கும் உணவுகள்\nPingback: பிரசவத்தால் குண்டான உடம்பை இளைக்க வைக்கும் வழிமுறைகள்\nPingback: வேலைக்குச் செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த முடியாதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகள�� எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:41:39Z", "digest": "sha1:GG7OB2IBLV2QLOY5EWAH5PL2DYVPPQKO", "length": 11619, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய ஓய்வூதியத் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அனைத்து இந்தியக் குடிமக்களும் முதுமைக் காலத்தில் பயன்பெறும் நோக்குடன் இந்திய அரசால் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கு ஏதுவாக, ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்தி, அதற்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் எனும் பெயர் சூட்டியது. தேசிய ஓய்வூதியத் திட்டம் 01. 05. 2009-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.[1][2]\nஇந்தப் புதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்படி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாதாமாதம் செலுத்தும் குறைந்தபட்ச தன்பங்களிப்பு தொகை ரூபாய் 1000/- அதிக பட்சம் ரூபாய் 12,000/- உடன் இந்திய அரசு தன் பங்கிற்கு ரூபாய் மாதாமாதம் ரூபாய் குறைந்தபட்சம் ரூபாய் 1000/- அதிகபட்சம் ரூபாய் 12,000/- செலுத்தும். இத்திட்டம் தற்போதைக்கு வரும் 2016-2017 நிதியாண்டு வரை தொடரும். இத்திட்டத்தில் சேர்ந்த சந்தாதாரர்கள் இறக்கும் வரை இந்தியா முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம், ’நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்’ (PRAN) வழங்கப்படும். நிரந்தர ஓய்வூதியக் கணக்கு, இரண்டடுக்கு தனிநபர் கணக்குகளைக் கொண்டுள்ளது:[2][3]\nகணக்கு அடுக்கு I: இந்த அடுக்கு கணக்கில் சேரும் தொகையை சந்தாதாரர் கணக்கு முடிவுறும்வரை அல்லது ஓய்வு பெறும் வரை திரும்பப் பெறமுடியாது. முடிவு (ஓய்வு)க்காலத்திற்கு பின் தான் இக்கணக்கிலிருந்து சந்தாதாரர் பணத்தைத் திரும்பப் பெறமுடியம். இது ஜனவரி 1, 2001 க்குப் பின் நியமனமான அரசு ஊழ��யர்களுக்கு இக்கணக்கு கட்டாயமான ஒன்று.\nகணக்கு அடுக்கு II: இந்த அடுக்குக் கணக்கில் சேரும் தொகை சந்தாதாரரின் தன்விருப்ப சேமிப்பு என்பதால், இந்த கணக்கிலிருந்து சந்தாதாரர் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் செலுத்திய தொகையை திரும்பப் பெறலாம். இந்த அடுக்கு II-இல் கணக்கில் சேரும் தொகைக்கு வருமானவரிச் சலுகை இல்லை.\n1 தேசிய ஓய்வூதியத் திட்ட நிதி நிர்வாகம்\n2 தேசிய ஓய்வூதிய திட்ட நிதிக் கணக்குகளைக் கையாளும் நிறுவனம்\nதேசிய ஓய்வூதியத் திட்ட நிதி நிர்வாகம்[தொகு]\nதேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேரும் நிதியை நிர்வகிப்பதற்கு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்[4] ஒன்றை இந்திய அரசு அமைத்துள்ளது.\nதேசிய ஓய்வூதிய திட்ட நிதிக் கணக்குகளைக் கையாளும் நிறுவனம்[தொகு]\nதேசிய ஓய்வூதியத் திட்ட நிதிக் கணக்குகளைக் கையாள்வதற்கு, இந்திய அரசு மையக் கணக்கு வைப்பு முகமை (Central Record Keeping Agency) [5] எனும் நிறுவனத்தைத் துவக்கியுள்ளது.\n↑ Central Record Keeping Agency (CRA) CRA (தேசிய ஓய்வூதியத் திட்ட) மையக் கணக்கு பராமரிப்பு முகமை\nபுதிய ஓய்வூதிய திட்டம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nதேசிய ஓய்வூதியத் திட்டம்' பற்றித் தெரியுமா\nஇந்திய அரசின் ஓய்வூதியத் திட்டங்கள்\nஇந்தியாவில் வரி சேமிப்புத் திட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/cricket-fraternity-expresses-shock-over-christchurch-attack/articleshow/68423270.cms", "date_download": "2019-06-25T22:04:33Z", "digest": "sha1:AJXKRTIAKTCU5YU6UODOREUR52QU2NTF", "length": 22280, "nlines": 294, "source_domain": "tamil.samayam.com", "title": "Christchurch: இது ரொம்ப ஆபத்தான உலகம்... மோசான கிறிஸ்ட்சர்ச் தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்த கிரிக்கெட் உலகம்! - cricket fraternity expresses shock over christchurch attack | Samayam Tamil", "raw_content": "\nடிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nஇது ரொம்ப ஆபத்தான உலகம்... மோசான கிறிஸ்ட்சர்ச் தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்த கிரிக்கெட் உலகம்\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதனால் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.\nஇது ரொம்ப ஆபத்தான உலகம்... மோசான கிறிஸ்ட்சர்ச் தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்த...\nதிடீரென நடக்கும் நேரடி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்புவது சாதாரண காரியம் இல்லை. இது ரொம்பவே மோசமான உலகம்.\nகிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதனால் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 40 பேர் உயிர் இழந்தனர். தவிர பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையே, மற்றொரு மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றுள்ள வங்கதேச அணி வீரர்கள் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மசூதியில் இருந்தனர். ஆனால் அவர்கள் பத்திரமாக தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது அவர்கள் ஹோட்டலில் உள்ளதாகவும், ஆனால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் என வங்கதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோத இருந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிறிஸ்ட்சர்ச் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். இரு அணிகளும், போட்டி அதிகாரிகள் பத்திரமாக உள்ளனர். கடைசி டெஸ்ட் போட்டியை ரத்து செய்த முடிவுக்கு ஐசிசி., முழு ஆதரவு அளிக்கிறது.’ என குறிப்பிட்டுள்ளது.\nதிடீரென நடக்கும் நேரடி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்புவது சாதாரண காரியம் இல்லை. இது ரொம்பவே மோசமான உலகம். என இந்த தாக்குதலுக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை படத்தின் டீச...\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கி...\nஅசத்தல் வேகத்தில் துவங்கி ஆமை வேகத்தில் முடித்த ஆஸி., : இங்கிலாந்துக்கு 286 ரன்க...\nபரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக உலக சாதனை படைத்த வார்னர் - பின்ச் ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nENG vs AUS: ஒருவழியா லியானுக்கு வாய்ப்பு அளித்த ஆஸி., : இங்கிலாந்து அணி ‘பீல்டிங...\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: ...\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட...\nVideo: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, காவலா்களிடம் தகராறு ச...\nபெங்களூரில் ஹைடெக் முறையில் பானிபூரி விற்பனை\nடெல்லியில் 2024ம் ஆண்டுக்குள் 24மணிநேர தண்ணீர் சப்ளை - கெஜ்ர...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nகனடா ‘டி-20’ யில் டொராண்டோ அணிக்காக களமிறங்கும் யுவராஜ் சிங்...\n‘டி-20’ யில் மட்டும் விளையாட அனுமதி கேட்கும் யுவராஜ் சிங்\nநான் பார்த்து பயந்த ரெண்டு பவுலர்கள் இவங்கதான்..: யுவராஜ் சி...\nஓங்கி ‘ஒன்றரை டன்’ அறை கொடுத்த அப்ரிடி.. ஒத்துக்கிட்ட அமீர்\nஅரையிறுதியை உறுதி செ���்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கி..\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nஅசத்தல் வேகத்தில் துவங்கி ஆமை வேகத்தில் முடித்த ஆஸி., : இங்கிலாந்துக்கு 286 ரன்க..\nபரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக உலக சாதனை படைத்த வார்னர் - பின்ச் ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கி..\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nஅசத்தல் வேகத்தில் துவங்கி ஆமை வேகத்தில் முடித்த ஆஸி., : இங்கிலாந்துக்கு 286 ரன்க..\nபரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக உலக சாதனை படைத்த வார்னர் - பின்ச் ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஇது ரொம்ப ஆபத்தான உலகம்... மோசான கிறிஸ்ட்சர்ச் தாக்குதலால் அதிர்...\nஸ்ரீசாந்த் விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்ப...\nLife Ban Case Verdict: விரைவில் கிரிக்கெட் ஆட வருகிறார் ஸ்ரீசாந்...\nசையது முஸ்தாக் அலி டிராபி: பழைய பங்காளி மகாராஷ்டிராவை வீழ்த்தி க...\nகிறிஸ்ட்சர்ச் தாக்குதல்: நியூசி., - வங்கதேச கிரிக்கெட் தொடர் ரத்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/125355?ref=archive-feed", "date_download": "2019-06-25T22:43:38Z", "digest": "sha1:I4ZXOTFZ77JGWAS2RLDV7PIHAX46IY4Q", "length": 6718, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "வலைதளங்களில் பட்டய கிளப்பும் மோகன்லாலின் புலிமுருகன் - Cineulagam", "raw_content": "\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nபிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப்படியிருந்தவர்கள் இப்படியாகிவிட்டார்களே\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nவலைதளங்களில் பட்டய கிளப்பும் மோகன்லாலின் புலிமுருகன்\nமலையாள சினிமாவில் தற்போது பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் புலிமுருகன். இப்படத்திற்கான வேலைகளை படக்குழுவினர் மிகவும் சீக்ரெட்டாக செய்து வருகின்றனர்.\nஅண்மையில் இப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட, தற்போது ரசிகர்களிடம் போஸ்டர் வைரலாக பரவி வருகிறது.\nபோஸ்டரில் மோகன்லாலை சுற்றி லால், ஜெகபதி பாபு, கிஷோர், மகரன்ட் தேஷ்பாண்டே என நிற்கின்றனர். மோகன்லால் வேட்டைக்காரன் லுக்கில் இருக்கிறார்.\nவைசாக் இயக்கும் இப்படம் வரும் ஜுலை மாதம் 7ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nபிரபல நாயகிக்காக வலைபோடும் பாலகிருஷ்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/29212", "date_download": "2019-06-25T22:13:18Z", "digest": "sha1:SYNE5KXKUZYSEF7HNBRYP2MVEZA6QERM", "length": 10911, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பத்திரிகைகளுடன் சென்ற லொறி விபத்து | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nபத்திரிகைகளுடன் சென்ற லொறி விபத்து\nபத்திரிகைகளுடன் சென்ற லொறி விபத்து\nகொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.\nஇன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nலொறியின் சாரதிக்கு தூக்க மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக வீதியை விட்டு விலகி கற்பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த லொறியில் சாரதியோடு உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய இவர்கள் பத்திரிகைகளை வேறொரு லொறிக்கு மாற்றம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அத்தோடு வீதி போக்குவரத்துக்கான பாதுகாப்பு சமிஞ்கைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபத்திரிகை லொறி விபத்து சாரதி பொலிஸ் நுவரெலியா\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nவவுனியா நைனாமடுவில் நேற்று மாலை 5.30மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2019-06-25 22:57:50 வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\nஉத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஒருமித்த கொள்கையுடன் தேசிய கொள்கையினை வகுப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.\n2019-06-25 22:11:29 பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nபெருந்தோட்ட மக்களின் 50 ரூபா பிரச்சினைத் தொடர்பில் இன்று அமைச்சரவையில் அமைச்சர் மனோ கனேசன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் திகாம்பரம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.\n2019-06-25 22:19:46 50 ரூபா விடயத்தி ல் பந்து விளையாடும்\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nநாட்டில் தேசிய மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்காது.\n2019-06-25 21:50:50 மனோகணேசன் மொழிக்கொள்கை Mano Ganesan\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nகுண்டு தாக்குதலுக்கான காரணம் என்ன, யார் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கேள்விகளுக்கு இதுவரையில் விடை கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்த பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை,\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://library.tncpim.org/", "date_download": "2019-06-25T22:05:33Z", "digest": "sha1:4I4XC4CXTUK26VOS2HWGAHIXGBQ52CLY", "length": 17800, "nlines": 41, "source_domain": "library.tncpim.org", "title": "ஏ.நல்லசிவன் நூலகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு catalog", "raw_content": "ஏ.நல்லசிவன் நூலகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nநூலக மேலாண்மையில் கட்டற்ற மென்பொருள்\nகோகா (KOHA) கட்டற்ற நூலக மேலாண்மை மென்பொருள் 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கோரேவேனியா (Horowhenua Library Trust) நூலக அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டைத் துவங்கியது. இந்த அறக்கட்டளையால் ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி இம்மென்பொருள் கட்டற்ற மென்பொருளாக வெளியிடப்பட்டது.\nஇதனுடைய நிரலை (Source Code) பயன்படுத்திக் கொள்ள, கற்றுக் கொள்ள, பகிர்ந்து கொள்ள, மேம்படுத்துவதற்கும் உண்டான சுதந்திரங்களுடன் வெளியிட்டப்பட்டது. உலகம் முழுவது��் இம்மென்பொருள் ஏராளமான நூலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோகா மென்பொருள் தற்பொழுது இருக்கும் தனியுரிமை மென்பொருளை விட ஏராளமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், இவற்றைப் பயன்படுத்துவது மிகவும் எளிது.\nகோகா என்னும் கட்டற்ற நூலக மேலாண்மை மென்பொருள் (Free Software) கொண்டு இலவசமாக தமிழகத்திலுள்ள பொது நூலகங்களின் அனைத்து செயல்பாடுகளையும் எளிதில் கணினிமயமாக்க முடியும். மேலும், ஒவ்வொரு மாவட்ட மைய நூலகத்தோடு அந்தந்த மாவட்டத்திலுள்ள கிளை நூலகங்களை இணைக்க முடியும்.\nஇவ்வாறு இணைக்கப்பட்ட நூலகங்களை மேகக் கணினி (Cloud Computing) தொழில்நுட்பத்தில் இணைப்பதன் மூலம் தங்களுடைய கிளை நூலகத்திலுள்ள புத்தகங்களின் பட்டியல்களை வாசகர்கள் தங்களுடைய வீட்டிலிருந்தே இணையம் வழியாக தெரிந்து கொள்ள முடியும். இணைய வசதியில்லாத வாசகர்கள் தங்களுடைய நூலகத்திலுள்ள கணினி மூலமாக ஓரிரு நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடியும். மேலும், தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்து கொள்வதற்கு மற்றும் வேறொரு வாசகர் இரவலாக பெற்றுச் சென்றுள்ளாரா என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அனைத்து மாவட்ட மற்றும் கிளை நூலகங்களை இணையத்தின் வழியாக இணைப்பதால், தங்களுக்கு தேவையான புத்தகங்கள் தங்களுடைய நூலகத்தில் இல்லாதபட்சத்தில், வேறு நூலகங்களிலிருந்தும் தங்களுடைய நூலகர் மூலமாக வாசகர்கள் இரவலாக பெற்றுக் கொள்ள முடியும். கோகா மென்பொருளில் புதிதாக கொள்முதல் செய்த புத்தகங்களை மிக எளிதாகப் பட்டியலிடலாம். உதாரணமாக, நாம் வாங்கியுள்ள புத்தகம் ஏற்கனவே வேறொரு நூலகத்தில் (Library of Congress or Newyork Public Library போன்ற நூலகங்களில்) பட்டியலிடப்பட்டிருந்தால் அவற்றைப் பதிவிறக்கம் செய்து ஓரிரு நொடிகளில் பட்டியலிட முடியும். தற்போது பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் மாநில அளவில் செய்யப்படுவதால் இந்தப் புத்தகங்கள் குறித்த விவரங்களை ஒரே இடத்திலிருந்து மிக எளிதாக பட்டியலிட முடியும்.\nஇம்மென்பொருள் கன்னிமாரா உள்ளிட்ட சில நூலகங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வசதி தமிழகத்திலுள்ள அனைத்துப் பொது நூலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.\nமேலும், இம்மென்பொருள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அனைத்து நூலகர்களுக்கும் பயிற்சியளிப்பதன் மூலமாக இம்மென்பொருளை பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியும். இம்மென்பொருளை பயன்படுத்தும் விதம், அதனுடைய செயல்பாடுகள் குறித்த விளக்கக் குறிப்பேடு இலவசமாகவே உள்ளது. இவற்றை நாம் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\nமற்ற உலக நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியாவில் இதனுடைய பயன்பாடு குறைந்த அளவே உள்ளது. அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலுள்ள நூலகங்களில் இம்மென்பொருளைப் பயன்படுத்த தயங்குகின்றன. இம்மென்பொருளை இயக்குவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உதவி செய்வதற்கு யாரைத் தொடர்பு கொள்வது என்ற ஐயப்பாடு காரணமாக பயன்படுத்தத் தயங்குகின்றனர்.\nஇந்த அச்சத்தைப் போக்குவதற்காகவே உலகம் முழுவதும் இம்மென்பொருளைப் பயன்படுத்தும் ஏராளமான தன்னார்வலர்கள் உள்ளனர். கோகா மென்பொருள் இந்தியா உட்பட அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் ஏராளமான தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. கோகா இ-மெயில் குழுமத்தில் 24 மணி நேரமும் நம்முடைய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அவர்கள் பதிலளிக்கின்றனர். கட்டற்ற மென்பொருளின் மிகப்பெரிய பலமே, அதனுடைய தன்னார்வலர்கள்தான். பல தன்னார்வலர்கள் இம்மென்பொருளை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர். அவ்வாறு மேம்படுத்தப்படும் மென்பொருள் உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு கோகா பயன்பாட்டாளர்களுக்கு இலவசமாகவே அளிக்கின்றனர். இதனால், மேம்படுத்தப்பட்ட மென்பொருளை உடனடியாக நாம் பயன்படுத்த முடியும்.\nமேலும், இம்மென்பொருளின் அனைத்துவிதமான, உள் மற்றும் வெளி கட்டமைப்புகள் அனைத்தும் கட்டற்ற மென்பொருள் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன.\nநம்முடைய தேவைக்கேற்றவாறு இம்மென்பொருளை மாற்றியமைத்துக் கொள்ள முடியும். தனியுரிமை மென்பொருளில் இவ்வசதியைப் பெறுவதற்கு கூடுதலாக சில லட்சங்களை செலவிட வேண்டும். தனியுரிமை மென்பொருளைப் பயன்படுத்தும் போது அனைத்து செயல்பாட்டிற்கும் நாம் அந்த நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலையிருக்கும். ஆனால், கோகா போன்ற கட்டற்ற மென்பொருளில் அதுபோன்ற பிரச்சனை வரும்போது நாமே அதை சரிசெய்து கொள்ளவும் அல்லது தன்னார்வலர்களின் உதவியுடன் விரைவாக சரி செய்துகொள்ளவும் முடியும்.\nமேலும், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய அறிவுசார் ஒருங்கிணைப்பு மையம் தற்போது இந்தியா முழுவதும் உள்ள மத்திய-மாநில அரசுகளின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை இணைக்கும் விதமாக அதிவிரைவு இணைய இணைப்பு வசதிகளை செய்து வருகிறது. இவ்வசதி பொது நூலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படுமானால் அனைத்து கிளை நூலகங்களுக்கும் இணைய வசதி கிடைக்கும்.\nதற்போது பெரும்பாலான மத்திய-மாநில அரசுகளின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழங்கள் தனியுரிமை மென்பொருளையே (Proprietary Softwares) பயன்படுத்துகின்றன. இதற்கான செலவு மிக அதிகம். மேலும், ஆண்டு பராமரிப்பு மற்றும் மேம்படுத்திக் கொள்வதற்கும் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. நூலகங்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியிலிருந்துதான் இவற்றை செலவிட வேண்டியுள்ளது. இதனால் புத்தகம் கொள்முதல் செய்வதற்கு குறைந்த அளவே பணம் செலவிட வேண்டியுள்ளது. தற்போது தனியுரிமை மென்பொருளைப் பயன்படுத்தும் நூலகங்கள் தங்களுடைய தரவுதளத்தை மிக எளிதாக கோகா மென்பொருளுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.\nகோகா போன்ற கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்துவதால் மென்பொருளுக்கான செலவு குறைந்து, அந்தப் பணத்தை ஏராளமான புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கும், நூலக மேம்பாட்டுக்கும் செலவிட முடியும்.\nகோகா மென்பொருள் தற்போது லைவ் சீடியாக இணையத்தில் உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து எளிய முறையில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களைப் பயன்படுத்தி நிறுவிக் கொள்ளலாம்.\nஇம்மென்பொருள் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சீனம், பிரெஞ்சு, ஜெர்மன், டர்கீஷ் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை இம்மென்பொருளை தமிழில் முழுவதுமாக மொழியாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இம்முயற்சி முழுமையடையும் போது தமிழில் முழுமையான நூலக மேலாண்மை மென்பொருள் நமக்கு இலவசமாக கிடைக்கும். இது அரசின் பொது நூலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக நூலகங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/admk-conduct-interview-election-candidates", "date_download": "2019-06-25T22:45:40Z", "digest": "sha1:BPJAMQWXPFRM65FZJ4C4VHG3TFA5SN62", "length": 13372, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " நாளை அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssajeev's blogநாளை அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல்\nநாளை அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல்\nஅதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் மற்றும் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், அதி.மு.க.வில் திருவாரூர் தொகுதிக்கு ஏற்கெனவே விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 17 தொகுதிகளுக்கும் விருப்ப மனுத்தாக்கல் நடைபெற்றது.\nஇதனைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இடைத்தேர்தலுக்கான நேர்காணல் நாளை நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகார் விபத்தில் மாணவி உயிரிழந்த வழக்கு..பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஆஜராகவில்லை..\nஉலகக்கோப்பையில் புதிய உலக சாதனை படைத்தார் ஷாகிப்..\n”மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடகா கைவிட வேண்டும்”\nCWC19 : அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇரட்டை மானிட்டருடன் கணினி: அசத்தும் ராஸ்பெர்ரி..\nசச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..\nஐசிசி உலக கோப்பை 2019\nநெஞ்சு வலியால் அவதிப்படும் பிரையன் லாரா..\nநாடு முழுவதும் விற்பனையை தொடங்கியது ஜீப் காம்பஸ்..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nகோலி மற்றும் பும்ராவிற்கு ரெஸ்ட்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173987/news/173987.html", "date_download": "2019-06-25T21:59:56Z", "digest": "sha1:BYS7MVGQUEEA7D4VY2OQQGPOJV5P5XZY", "length": 6820, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் தேங்காய்ப்பால் பேஸ்பேக்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் தேங்காய்ப்பால் பேஸ்பேக்..\nஉங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய் பாலை பயன்படுத்தலாம். தேங்காய்ப் பால் சாப்பிடுவது எப்படி மிகவும் நல்லதோ அதேபோல் அழகிற்கும் அசர வைக்க்கும் நன்மைகளை தருகிறது. தேங்காய் பால் சரும பொலிவிற்கு உதவுகிறது. கருமையை போக்குகிறது. நிறத்தை கூட்டுகிறது. சுருக்கத்தைப் போக்கும் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் நன்மைகளை தருகிறது.\nதேங்காய் பாலை தினமும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.\n* கேரட் சாறு – 1 டீஸ்பூன், தேங்காய் பால் – 1 டீஸ்பூன் இநத் இரண்டையும் நன்றாக கலந்து முகத்திற்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் உங்கள் சரும நிறம் அதிகரிக்கும்.\n* ம���ல்தானிமட்டி – 1 டீஸ்பூன், தேங்காய் பால் – 1 டீஸ்பூன் இந்த இரண்டையும் நன்றாக கலந்து முகத்துக்கு பேக் போல் போடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய வேண்டும். விரைவிலேயே அழகு பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.\n* உருளைக்கிழங்கு ஜூஸ் – 1 டீஸ்பூன், தேங்காய் பால் – 1 டீஸ்பூன், பச்சை பயிறு மாவு – 1 டீஸ்பூன் இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு “பேக்” போடுங்கள். காய்ந்ததும் கழுவி விடுங்கள். வாரம் இருமுறை இதைச் செய்தால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\nதமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/11/14/a-cheque-from-the-grave/", "date_download": "2019-06-25T22:13:05Z", "digest": "sha1:75IA6RNQUQF5DR5QW57IUYZ2X4K4PWI7", "length": 10209, "nlines": 190, "source_domain": "noelnadesan.com", "title": "A cheque from the grave | Noelnadesan's Blog", "raw_content": "\nதிரு. லெ.முருகபூபதி – நேர்காணல் →\nதிரு. லெ.முருகபூபதி – நேர்காணல் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்\nவாழும் சுவடுகள் – நோயல் நடேசன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/10/25/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-06-25T22:07:18Z", "digest": "sha1:6W6MEIWKFYZF4FNC5TY2H2FYH6WKNBPK", "length": 11288, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "தன்னார்வமாக சேவையாற்றியவர்களுக்கு அநீதி இழைப்பதா? - Newsfirst", "raw_content": "\nதன்னார்வமாக சேவையாற்றியவர்களுக்கு அநீதி இழைப்பதா\nதன்னார்வமாக சேவையாற்றியவர்களுக்கு அநீதி இழைப்பதா\nColombo (News 1st) யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் வடக்கு மாகாணத்தை விடவும் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பற்ற கிராமங்களிலேயே கல்வி நிலை பெரிதும் சரிவடைந்தது.\nஅதிலும் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.\nகுறித்த பாதுகாப்பற்ற பகுதிகளில் வசித்தவர்கள் தன்னார்வமாகக் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட முன்வந்தமையால், பாடசாலைகளின் செயற்பாடுகளை ஓரளவு முன்னெடுப்பதற்கான வாய்ப்புக் கிட்டியது.\nதன்னார்வ ஆசிரியர்களின் சேவை காரணமாக பாடசாலைகள் ஓரளவு இயங்கியதால், குறித்த பிரதேசங்கள் மக்கள் சூனியப் பிரதேசங்களாக மாறும் நிலை தவிர்க்கப்பட்டது.\n10 வருடங்களுக்கு மேலாக கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பற்ற பகுதிகளில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்கள் பிற்காலத்தில் இலங்கை ஆசிரிய சேவையின் மூன்றாம் வகுப்பின் இரண்டாம் தரத்திற்கு முறையான நேர்முகத் தேர்வு நடைமுறைக்கு அமைவாக உள்வாங்கப்பட்டனர்.\nஇவ்வாறு உள்வாங்கப்பட்ட சந்தர்ப்பங்களில் இலங்கை ஆசிரிய சேவையில் இணைவதற்கான வாய்ப்புக் கிடைக்காத 456 பேருக்காக அடுத்த மாதம் 12, 13, 14 ஆம் திகதிகளில் நேர்முகத் தேர்வுகளை நடத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nகல்வி அமைச்சின் செயலாளரது கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அழைப்புக் கடிதத்திற்கு இணையாக நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படவுள்ள 456 பேரின் பெயர் விபரங்களை கல்வி அமைச்சு பகிரங்கப்படுத்தியுள்ளது.\n456 பேரை ஆசிரிய சேவைக்கு உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை கிழக்கு மாகாண சபையே முன்வைத்திருந்தது.\nகிழக்கு மாகாண சபை கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நேர்முகத் தேர்வுகளை நடத்தி குறித்த 456 பேரை தெரிவு செய்து விபரங்களை கடந்த மே மாதம் வௌியிட்டிருந்தது.\nஇந்தப் பட்டியலில் இருந்த 122 பேரது பெயர்கள் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குப் பதிலாக புதிதாக 122 பேரின் பெயர்கள் கல்வி அமைச்சுப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.\nபுதிதாக 122 பேரின் பெயர்கள் குறித்த பட்டியலில் சேர்க்கப்பட்டமைக்கான அடிப்படைக் காரணங்களை அறிவதற்காக மாகாண சபை வௌியிட்ட பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த 456 பேரும் இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக அணி திரண்டனர்.\nதன்னார்வமாக ஆசிரியக் கடமையை நிறைவேற்றியவர்களுக்கு நியாயத்தை வழங்கும் போர்வையில் அரசியல் தேவைக்காக தமக்கு நெருக்கமானவர்களை ஆசிரிய சேவையில் உள்வாங்கும் இந்த முயற்சி அருவருக்கத்தக்கதல்லவா\nதொண்டர் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nகிழக்கு வானில் மழை வருமா\nமகாவலி திட்டத்தால் வடக்கு, கிழக்கு துண்டாடப்படும்: சி.வி.விக்னேஷ்வரன்\nவடக்கு, கிழக்கில் குடிநீர் வழங்க நடவடிக்கை இல்லை\nஇடம்பெயர்ந்தவர்களுக்காக புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளால் மன்னார் மாணவர்களுக்கு அநீதி\nவடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு மேலதிகமாக 7 பில்லியன் ரூபா ஒதுக்கீடு\nதொண்டர் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nகிழக்கு வானில் மழை வருமா\nமகாவலி திட்டத்தால் வடக்கு, கிழக்கு துண்டாடப்படும்\nவடக்கு, கிழக்கில் குடிநீர் வழங்க நடவடிக்கை இல்லை\nபுத்தளம் பாடசாலைகளால் மன்னார் மாணவர்களுக்கு அநீதி\nவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு மேலும் 7 பில்லியன்\nவன்முறைகளைத் தூண்டும் கருத்துக்களை வௌியிடுகின்றனர்\nரெஜினா கொலையுண்டு ஒரு வருடம்\nதொண்டர் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nகிழக்கு வானில் மழை வருமா\nஈரான் மீது புதிய தடைகளை விதிக்கும் அமெரிக்கா\nஉலகக்கிண்ண வரலாற்றில் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை\nபன்னாட்டு முறிகளூடாக 2 பி. அமெரிக்க டொலர் கடன்\nமாணவிக்கு விஜய் ​சேதுபதி 8 இலட்சம் ரூபா நிதியுதவி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A/", "date_download": "2019-06-25T23:03:48Z", "digest": "sha1:RDV7W6UWRZBPDJTA4NEUX2MSURRWSI5R", "length": 6904, "nlines": 83, "source_domain": "www.techtamil.com", "title": "உலகின் 2வது உயரமான சூரியசக்திக் கோபுரம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலகின் 2வது உயரமான சூரியசக்திக் கோபுரம்\nஉலகின் 2வது உயரமான சூரியசக்திக் கோபுரம்\nஉலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம் Arizona பாலைவனத்தில் நிறுவப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கியுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும். மேலும் இதன்மூலம் சுமார் 1,50,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை உருவாக்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது என்விரோ மிஷன் என்ற நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. சூரிய சக்தி, விசையாழிகள் மற்றும் உயரமான புகைபோக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டமானது சுற்றுச் சூழலை பாதிக்காத செயற்திறன் வாய்ந்த சக்தி மூலம் என இதனை உருவாக்கவுள்ளதாக இந்நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். இது போன்ற ஒரு திட்டத்தை நமது நாட்டில் ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைத்தால் மின் தடை இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nText Animation உருவாக்க உதவும் தளம்\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25136/", "date_download": "2019-06-25T21:38:33Z", "digest": "sha1:YKX4YEGRX5XACZWXPVKTWAJIZGILNROW", "length": 12742, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பளைப்பகுதியில் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளைப்பகுதியில் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபளைப்பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட சந்தேக நபரை தொடர்ந்தும் சிறையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்க மன்று அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் ஐந்தாம் மாதம் ஐந்தாம் திகதிவரை விளக்கமறியலையும் நீடித்துள்ளது\nகடந்த எட்டாம் திகதி பளைப்பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் பளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் நீமிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.\nஇதனைத்தொடர்ந்து பதிவாளர் ,பொலிசார் ,சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் கொண்ட குழுவினர் மன்றின் பணிப்பின் பெயரில் பளைப்பகுதியில் உள்ள குறித்த வீட்டினை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் சில சான்றுப் பொருட்களையும் மீட்டிருந்தனர்\nஅத்துடன் கடந்த இருபத்தோராம் திகதி குறித்த வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த சம்பவத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிப்பதற்கு பொலிசாரால் கோரிக்கை விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து தொடர்ந்து கடந்த இருபத்திநான்காம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த வழக்கை கையில் எடுத்தனர்\nஇந்தநிலையில் இன்று (2017.04.26) குறித்த வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் எடுக்கப்பட்டபோதே சந்தேக நபரை தொடர்ந்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு மன்று அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் ஐந்தாம் மாதம் ஐந்தாம் திகதிவரையும் விளக்கமறியரல நீடித்துள்ளது.\nஅத்துடன் பளைப்பகுதில் அவரது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கருவிகள் இன்று பொலிசாரால் மன்றில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nTagsகைது சிறுமிகள் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு நன்னடத்தை நீடிப்பு பளை விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கை அவசர சந்திப்பு\nஇணைப்பு2 – டி.டி.வி.தினகரனை ஐந்து நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களு���், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92108/", "date_download": "2019-06-25T22:37:40Z", "digest": "sha1:ZW46U2DITDI6ER4VR35TOGTZ5NABKARD", "length": 16222, "nlines": 159, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் ஜனாதிபதி, பிரதமரது புகைப்படங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பில் சலசலப்பு (படங்கள் ) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் ஜனாதிபதி, பிரதமரது புகைப்படங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பில் சலசலப்பு (படங்கள் )\nநாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது புகைப்படங்கள் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் முன் வைத்த நிலையில் சபை அமர்வில் சற்று சலசலப்பு ஏற்பட்டிருந்தது.\nமன்னார் நகர சபையின் 6 ஆவது அமர்வு இன்று (20) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.\nஇதன் போது மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் பிரேரணைகளை முன் வைத்த பின் உரையாற்றிய போது அனைத்து உள்ளுராட்சி மன்ற மண்டபங்களிலும் இந்த நாட்டின் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே மன்னார் நகர சபையின் சபா மண்டபத்திலும் அவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். முன்னாள் நகர பிதாவின் புகைப்படம் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு நாங்கள் எந்த வித ஆட்சேபனையும் இல்லை.ஒரு நாட்டின் ஜனாதிபதி,பிரதமர், வடக்கு முதலமைச்சர் ஆகியோரது புகைப்படங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட வேண்டும். -யாராக இருந்தாலும் அவர்களுக்கான கௌரவத்தை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.\nஇதற்கு பதில் வழங்கிய நகர முதல்வர் உள்ளுராட்சி அமைச்சு வடமாகாண சபைக்குள் இருக்கின்றது. எனவே முதலாவதாக முதலமைச்சரின் புகைப்படமே காட்சிப்படுத்தப்பட வேண்டும். எனினும் அதற்கு எமக்கு உடன்பாடில்லை. முதலாவது நகர பிதா என்ற வகையில் அவருடைய புகைப்படம் இங்கே வைக��க வேண்டிய கடமை உள்ளது.\nதொடர்ந்து வருகின்ற நகர முதல்வர்களுடைய புகைப்படங்களும் இங்கே வைக்கப்படும்.இது சபைக்காண மரபு.எனவே நகர சபையின் தலைவர் என்ற வகையில் இங்கே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை வைப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.\nமுதலில் வடமாகாண முதலமைச்சரை முன்னுரிமைப்படுத்தவில்லை. ஆனால் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை இங்கே காட்சிப்படுத்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைக்கு எவருடைய புகைப்படங்களையும் இங்கே வைப்பதற்கு அனுமதி இல்லை. சபையின் தலைவர் என்ற வகையில் இதனை எதிர்க்கின்றேன்.என தெரிவித்தார்.\nஇதன் போது சபையின் உறுப்பினர்கள் சிலர் புகைப்படங்கள் காட்சிப்படுத்துவதற்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். இதன் போது அங்கு உரையாற்றிய நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் அரச திணைக்களங்களில் முக்கியமாக வைக்கப்பட வேண்டிய ஜனாதிபதியின் புகைப்படங்கள் எங்கையோ ஒரு மூலையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே காட்டாயம் புகைப்படம் வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை.\nநாம் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம். இங்கே காட்சிப்படுத்தப்படுகின்ற புகைப்படங்கள் மக்களுக்கு சேவை செய்யப் போவதில்லை. இங்குள்ள 16 உறுப்பினர்கள் மாத்திரமே இங்குள்ள புகைப்படங்களை பார்க்கப்போகின்றோம். வேறு யாரும் பார்க்கப்போவதில்லை.எனவே புகைப்படங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பில் சபையில் பிரச்சினைகளை கொண்டு வராமல் எமது வேலையை நாங்கள் சரியாக செய்வோம்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்தார்.\nஇதன் போது சபையில் சிறிது சல சலப்பு இடம் பெற்றதோடு,சபையில் தொடர்ந்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு,உறுப்பினர்களின் பிரேரணைகளும் முன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news காட்சிப்படுத்துவது சபா மண்டபத்தில் சலசலப்பு ஜனாதிபதி பிரதமர் புகைப்படங்கள் மன்னார் நகர சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nமுசலியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயை காணவில்லை :\nஇடை நிறுத்தப்பட்டிருந்த மன்னார் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்(வீடியோ)\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musicshaji.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2019-06-25T21:49:13Z", "digest": "sha1:EIMZFZSQYIETHYGFZ5X5FW2CDE3DDAVT", "length": 68646, "nlines": 146, "source_domain": "musicshaji.blogspot.com", "title": "ஷாஜி: அஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை", "raw_content": "\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\n”நீ நாற்பது வயதில் நுழையும்போது உன் வாழ்வின் கிளைகளில் அஸ்தமனங்கள் நிரம்புகின்ற��” என்று கவிஞர் நண்பர் தேவதச்சன் எழுதியிருக்கிறார். அறம் பாடப்பட்டதுபோல் அந்த வார்த்தைகள் பலிக்கின்றதை இன்று நான் தொடர்ந்து காண்கிறேன். கடந்துபோன பல மாதங்களில் என் இசை ரசனைக்கு விருந்து படைத்த, எனது ஆதர்சங்களாக நான் நினைத்த, எப்போதும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என நான் விரும்பிய நிறைய இசைஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் தங்களது வாழ்வின் கிளைகளிலிருந்து பறந்து, அஸ்தமனத்துக்கு அப்பால் சென்று விட்டனர். அவரில் சிலர் உலகம் முழுவதும் பெருமளவில் கொண்டாடப்பட்டவர்கள். பலர் நமது காதுகளுக்குத் தெரிந்து கண்களுக்கு தெரியாமல் போனவர்கள். பலர் புகழின் உச்சத்தையும் புறக்கணிப்பின் அடியாழத்தையும் ஒரேபோல் தொட்டுப் போனவர்கள்.\nஇறந்துபோன அந்த இசைவித்தகர்களின் பட்டியலில் நம் நாட்டைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுமெல்லாம் தொடர்ந்து இடம்பெற்றுகொண்டே இருக்கிறார்கள். உயிருடனிருந்தபோது அவர்கள் சுவாசித்தது நாடு, பிராந்தியம், இனம், குலம், மொழி என எதுவுமே தடையில்லாத இசையெனும் மூச்சுக்காற்றைத்தான். உயிருடனிருந்த நாட்களிலேயே இவரைப்பற்றி எழுதியிருக்க வேண்டுமே என்ற குற்றவுணர்வை எனக்கு ஏற்படுத்தியவண்ணம் ஒவ்வொருவராக சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு அஞ்சலி குறிப்பையாவது எழுதவேண்டிய நிலைமை இசையைப்பற்றி புதிதாக எதை எழுத நினைத்தாலும் எழுதப்படாமல்போன அந்த அஞ்சலிக்குறிப்புகள் என்னை நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கின்றன. மிகமுக்கியமான அந்த இசை ஆளுமைகள் யாரைப்பற்றியும் நமது மொழியில் ஒரு சிறிய பதிவுகூட இல்லையே என்பது என்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்துகிறது. சமீபத்தில் மறைந்த என் விருப்பத்திற்குரிய சில இசையாளுமைகளைப்பற்றி சுருக்கமாக சில வார்த்தைகள் இங்கு எழுத விழைகிறேன்.\nஇந்தியத் திரையிசையில் இதுநாள்வரை சாக்ஸஃபோன் எனும் இசைக்கருவியை வாசித்தவர்களில் அசாத்திய வல்லமைகொண்ட ஒரு இசைக்கலைஞன் மனோகரி சிங். நேப்பாளத்திலிருந்து வங்காளத்துக்கு குடியேறிய ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். சாக்ஸஃபோன், கீ ஃப்ளூட், க்ளாரினெட், பிக்கோலோ, டிரம்பெட், மான்டலின் போன்ற இசைக்கருவிகள் அனைத்திலுமே வித்தகர். கல்கத்தாவின் தெருக்களில் சாவுச் சடங்குகளுக்கு ’பேன்ட்’ கச்சேரிகளில் வாசித்துத் திரிந்துகொண்டிருந்த அவரை கண்டடைந்து மும்பைக்கு அழைத்துச் சென்றவர் சலில் சௌதுரி. அக்காலத்தின் எல்லா முக்கியமான இசையமைப்பாளர்களுக்கும் அவரை அறிமுகம் செய்தார். ஹிந்தித் திரையிசையின் பொற்காலத்திலிருந்து நாம் கேட்கும் எண்ணற்ற அழியாப்பாடல்களில் இடம்பெற்ற முக்கியமான கருவியிசைப் பகுதிகள் பலவற்றை இசைத்தவர் மனோகரி சிங் தான். தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் செயலிழந்த சிறுநீரகங்களுடன் போராடிக்கொண்டே இந்தியா முழுவதும் மேடைகளில் தோன்றி, இசைப்பதற்கு வலுவான உடலும் மூச்சுக்கட்டுப்பாடும் தேவைப்படுகிற சாக்ஸஃபோனை, ஒரு சுரம் கூட பிசகாமல் அசாத்தியமாக இசைத்துவந்தார் 2010 ஜூலையில் இறந்துபோனார். நேரடியாக கேட்க எனக்கும் பாக்கியம் கிடைத்த மனோகரிதாவின் அரிதான அந்த இசையும், குழந்தைகள் போன்ற முழுநிறைவான அவரது முகமும் என் மனதில் என்றும் நீடித்திருக்கும்.\nஉலகமெங்கும் பெரும்வெற்றிபெற்ற பல ஜேம்ஸ் பாண்ட் படங்களில், அந்த வீரசாகச நாயகன் நம்மை பார்த்து சுடுவதை ஒரு துப்பாக்கிக் குழல் வழியாக நாம் பார்ப்பதுபோல் சித்தரிக்கப்படும் தலைப்புக் காட்சியில் ஒலிக்கும் உத்வேகமூட்டும் இசையை அமைத்தவர் யார் டான்ஸஸ் வித் த வுள்வ்ஸ், அவுட் ஆஃப் ஆஃப்ரிக்கா, சம்வேர் இன் த டைம், கிங் காங், பாடி ஹீட், மிட்னைட் கௌபாய், சாப்ளின், இன்டீசன்ட் ப்ரொப்போசல், எனிக்மா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலமான ஆங்கிலப்படங்களில் நம்மை காதல் ஏக்கத்தில் வாடவைத்து, கலாபத்தில் திளைக்கவைத்து, சாகசக்காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் மர்மக்காட்சிகளிலுமெல்லாம் அதிரவைத்த மந்திரஜாலம் கொண்ட அந்த இசை யாருடையது டான்ஸஸ் வித் த வுள்வ்ஸ், அவுட் ஆஃப் ஆஃப்ரிக்கா, சம்வேர் இன் த டைம், கிங் காங், பாடி ஹீட், மிட்னைட் கௌபாய், சாப்ளின், இன்டீசன்ட் ப்ரொப்போசல், எனிக்மா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலமான ஆங்கிலப்படங்களில் நம்மை காதல் ஏக்கத்தில் வாடவைத்து, கலாபத்தில் திளைக்கவைத்து, சாகசக்காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் மர்மக்காட்சிகளிலுமெல்லாம் அதிரவைத்த மந்திரஜாலம் கொண்ட அந்த இசை யாருடையது உலகின் எக்காலத்திற்குமுரிய மிகச்சிறந்த திரையிசையமைப்பாளர்களின் முன்னனியில் வீற்றிருக்கும் ஜான் பேரி (John Barry) தான் அவர். ஜாஸ் இ��ை, செவ்வியல் இசை என பல இசை வடிவங்களை, ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட கதைக்களங்களுக்கு அனாயாசமாக பொருத்தியவர். 5 ஆஸ்கர் விருதுகளை பெற்றவர். இங்கிலாந்தின் யோர்க் நகரில் பிறந்து, ஒரு எளிய டிரம்பெட் கருவியிசைக் கலைஞனாக வாழ்க்கையை துவங்கி பின்னர் 50 ஆண்டுகளுக்குமேல் ஹாலிவுடில் கோலோச்சிய ஜான் பேரி, 2011 ஜனவரி 30ல் காலமானார். எண்ணற்ற திரைக்காட்சிகளை தனது இசையால் அவர் வலிமைப்படுத்திய விதத்தையும் மிகநேர்த்தியாக அமைக்கப்பட்ட அவரது பின்னணி இசையின் உணர்ச்சிப் பெருக்கெடுப்பையும் ஆற்றலையும் திரையிசை ரசிகர்களால் ஒருபோதும் மறக்கமுடியாது. சம்வேர் இன் த டைம் படத்தின் மைய இசையை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.\nஇன்றைக்கு வெளிநாடுகளில் இந்தியாவின் வெகுஜன நடன இசை என்றால் அது பஞ்சாப் மாநிலத்தின் நாட்டுப்புற இசையான பாங்க்ரா மட்டுமே தான் ஹிந்தித் திரைப்படங்கள் வழியாகவும் வெளிநாடுகளில் குடிபுகுந்த, ஆடலுடன் பாடலை விரும்பும் பஞ்சாப் மக்களினாலும் இவ்விசை வடிவம் உலகப்புகழடைந்தது. குர்தாஸ் மான், ஜாஸி பி, அமான் ஹாயெர், குபி ஸாந்து, மால்கிட் சிங், ஹர்பஜன் மான், தலேர் மெஹ்ந்தி போன்றவர்கள் உலகப்புகழ்பெற்ற பாங்க்ரா பாடகர்கள் தான். ஆனால் இவர்கள் யாருமே பஞ்சாபின் தூய நட்டுப்புற இசையை முன்னெடுத்தவர்கள் அல்ல. பாங்க்ராவின் தூய வடிவமான கலியான் எனும் இசையை தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றியவர் குல்தீப் மானக். ஒரு தந்தி மட்டுமே கொண்ட தும்பி எனும் பஞ்சாபி இசைக்கருவியை சிறப்பாக இசைத்தவண்ணம் இசையின், வரிகளின் ஆத்மாவை உணர்ந்து அசாதாரணமான உணர்ச்சி வெளிப்பாட்டுடன் பாடியவர் குல்தீப் மானக். தனது நிலப்பகுதியின் இசையை உலக வணிகத்துக்கேற்ப மாற்றியமைத்து மாசுப்படுத்தாமல் கட்டிக்காத்தவர். பாரம்பரிய பஞ்சாபி நாட்டுப்புற இசையை அதன் எல்லைகளுக்கே கொண்டுசென்றவர். ‘இளம்வயதிலிருந்தே இசைக்கும் மதுவுக்குமாக வாழ்வை அர்ப்பணித்தவன் நான்’ என்று சொல்லி இசையையும் குடியையும் கொண்டாடியவர். நன்றாக குடித்தபின்னரும்கூட வெகு சிறப்பாகப் பாடக்கூடியவர். லத்தீப் முகம்மதாக பிறந்து குல்தீப் மானக் என்ற பெயரில் புகழடைந்த அவர் கடந்த நவம்பர் 30ல் இறந்துபோனபோது பஞ்சாபி நாட்டுப்புற இசை இழந்தது அதன் எக்காலத்துக்குமுரிய மகாக்கலைஞன���.\nலிஸ் ஆன்டர்சனின் (Liz Anderson) வலி ததும்பும் குரலுடன் அவரது புன்னகை ஒருபோதும் ஒத்துப்போகாதது. கண்மூடி அவரது பல பாடல்களை கேட்டால் கண்ணீரை அடக்குவது கடினம். ஆனால் ஒரு பாடகி என்பதை விட ஒரு பாடலாசிரியரும் இசையமைப் பாளருமாகத்தான் அமெரிக்க கண்ட்ரி இசையில் லிஸ் ஆன்டர்சன் புகழடைந்தார். மெர்லெ ஹகார்ட் போன்ற பெரும்புகழ்பெற்ற பல கண்ட்ரி பாடகர்களின் முக்கியமான வெற்றிப் பாடல்களை எழுதி இசையமைத்தவர் லிஸ் ஆன்டர்சன் தான். அமெரிகாவில் பெண் பாடலாசிரியர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் எந்தவொரு இடமும் அளிக்கப்படாத காலகட்டத்தில் இசைத்துறையில் நுழைந்து தனது கவித்துவத்தாலும் இசைத்திறனாலும் திடமான முத்திரையை பதித்தவர் லிஸ். காதல் தோல்வியையும் காதலில் தொடர்ந்து நிகழும் ஏமாற்றங்களையும் தனது பாடுபொருளாக்கினார். காதல் முடிகிறது (Love is Ending), மிகச்சிறிய கண்ணீர் துளிகள் (Tiny Tears), மீண்டும் மீண்டும் அழுதிடு (Cry, Cry Again), ஒரு ராட்டினம் போல் (Like a Merry Go Round) போன்ற லிஸ் ஆன்டர்சனின் பாடல்கள் மறக்கமுடியாதவை. கடந்த அக்டோபர் 31ல் லிஸ் இறந்துபோனார். அவரது அழகான சிரிப்பும் அழவைக்கும் பாடல்களும் கண்ட்ரி இசை ரசிகர்களின் மனதைவிட்டு எளிதில் நீங்கப்போவதில்லை.\nமலையாளத்தில் ஜான்ஸன் என்று ஒரு இசையமைப்பாளர் இருந்தார். உலக சினிமா இசையை அறிந்தவர்கள் அவரை மலையாளத்தின் ஜான் வில்லியம்ஸ் (பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர்) என்றழைத்தனர். தென்னிந்திய சினிமா இசையை மட்டும் கவனிப்பவர்கள் அவரை மலையாளத்தின் இளையராஜா என்றழைத்தார்கள். ஆனால் சினிமா பின்னணி இசையமைப்பில் அவர் இவ்விருவருக்குமே நிகரானவர் என்றே சொல்வேன். சந்தேகமிருந்தால் தூவானத்தும்பிகள், ஸதயம், அமரம், தகரா, மணிச்சித்ரத்தாழு, நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகள் போன்ற அவரது படங்களின் உலகத்தரமான பின்னணியிசையை கேட்டு பாருங்கள். கூடெவிடே, கிரீடம், செங்கோல், சல்லாபம் போன்ற படங்களின் பாடல்களை கேட்டு பாருங்கள். உறிய வாய்ப்புகள் கிடைத்திருந்தால் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் முத்திரை பதிக்குமளவுக்கு வல்லமை படைத்திருந்தவர். மலையாளத்தில் மிக அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர்களில் ஒருவர். இனிய மெல்லிசை மெட்டுக்களாக நூற்றுக்கணக்கான பாடல்களைத் தந்தவர். இரண்டுமுறை தேசிய விரு��ை பெற்றவர். வேறு யாருடைய பாதிப்பும் இல்லாமல், தூண்டுதல் என்ற பெயரில் அங்கிருந்தும் இங்கிருந்தும் திருடாமல் மிக நேர்த்தியாக தனது இசையை வழங்கியவர். சீறிப்பாயும் ரயிலிலிருந்து தெறித்து வெளியே விழுந்தும் கூட ஒருமுறை உயிர் தப்பியவர். கடந்த ஆகஸ்ட் 18ல் மாறடைப்பினால் இறந்துபோனபோது அவருக்கு 57 வயது. இதயத்தால் இசையை அறிய விரும்புபவர்கள் இருக்கும்வரைக்கும் ஜான்ஸனின் இசையும் உயிருடனிருக்கும்.\nவார்னர் ம்யூசிக்கின் இந்திய கிளையான மேக்னாசவுண்ட் இசைநிறுவனத்திலிருந்து வேலை விட்டு பிரிந்தபோது அங்கிருந்து எனக்கு மீதமாக வரவேண்டியிருந்த முழுவன் பணத்துக்கு ஒலிநாடாக்களையும் இசைத்தகடுகளையும் வாங்கிக்கொண்டுவந்தவன் நான். அடுத்த மாதச் செலவுகளுக்கு என்ன செய்யப்போகிறேன் என்பதெல்லாம் அப்போது நான் யோசிக்கவேயில்லை. பின்வந்த வேலையும் கூலியுமில்லாத பல மாதங்களில் அவ்விசை கேட்பது மட்டும் தான் என் வேலையாகயிருந்தது. அப்போது நான் கேட்ட ஒரு முக்கியமான அமெரிக்க கறுப்பின பாடகர் லீ ஷாட் வில்லியம்ஸ். ப்ளூஸ் எனும் இசை வடிவத்தில் பல மாற்றங்களை செய்து பார்த்தவர். ப்ளூஸ் இசைக்கு புதிதான ஒரு ஒலியை உருவாக்க முயன்றவர். பதினைந்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டார். 40 ஆண்டுகள் நீடித்த தனது இசை வாழ்க்கையில் You’re Welcome to the Club, I’m Tore Up, I Like Your Style, Hello Baby போன்ற துடிப்பான வெற்றிப் பாடல்களையும் அதீதமான காமச்சுவை கொண்ட Meat Man, Everything I Like to Eat Starts with a P போன்ற பாடல்களையும் எழுதி இசையமைத்து பாடியவர் லீ ஷாட் வில்லியம்ஸ். ஆர் அண்ட் பி, டிஸ்கோ போன்ற இசை வடிவங்களுடன் ப்ளூஸ் இசையை இணைத்தவர்களில் முன்னோடியான லீ ஷாட் வில்லியம்ஸ் கடந்த நவம்பர் 25ல் மரணமடைந்தார்.\n” மனிதன் மனிதனுக்கு உதவவில்லையென்றால் யார் அவனுக்கு உதவுவார்” என்று பாடியவர் பூபேன் ஹசாரிகா. வெறும் பத்தே வயதில் தனது முதல் பாடலை எழுதி இசையமைத்து பாடியவர். அஸ்ஸாம் மாநிலத்தையும் அதன் நாடுப்புற இசைச் செல்வத்தையும் உலகுக்கு அடையாளம் காட்டியவர். அஸ்ஸாமி, வங்காளி, ஹிந்தி மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி பாடியவர். பதினைந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். பல தேசிய மாநில விருதுகளையும் தாதா சாஹேப் ஃபால்கே விருதையும் பெற்றவர். கஷ்டத்தில் வாழும் மக்களுக்கு க���டைக்கவேண்டிய நீதியையும், தேசிய ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் தனது பாடல்களின் பொருளாக்கியவர் பூபேன் ஹசாரிகா. ’மானுஷ் மானுஷேர் ஜொன்னே’ என்கிற அவரது வங்கமொழிப்பாடல் வங்காள தேசத்தில் (Bangladesh) அதன் தேசிய கீதத்திற்கு இணையாக கருதப்படுவது. ருதாலி ஹிந்திப்படத்தில் அவர் இசையமைத்து பாடிய ’தில் ஹூம் ஹூம் கரே’ பாடலை கேட்காதவர்கள் குறைவாகத்தான் இருக்கும். இளம் வயதில் திருமணமான பின்னர் அமெரிக்காவில் எல்லா சொகுசுகளுடனும் நிரந்தரமாக வாழும் வாய்ப்பிருந்தும், திரும்பி வந்து தனது அஸ்ஸாமிய மக்களுக்காக தனது வாழ்வையும் இசையையும் அர்ப்பணித்தவர் பூபேன் ஹசாரிகா. இதற்காக அமெரிகாவில் நிரந்தரமாக வாழ விரும்பிய அவரது மனைவியிடமிருந்தும் மகனிடமிருந்தும் பிரிய நேர்ந்தது அவருக்கு” என்று பாடியவர் பூபேன் ஹசாரிகா. வெறும் பத்தே வயதில் தனது முதல் பாடலை எழுதி இசையமைத்து பாடியவர். அஸ்ஸாம் மாநிலத்தையும் அதன் நாடுப்புற இசைச் செல்வத்தையும் உலகுக்கு அடையாளம் காட்டியவர். அஸ்ஸாமி, வங்காளி, ஹிந்தி மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி பாடியவர். பதினைந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். பல தேசிய மாநில விருதுகளையும் தாதா சாஹேப் ஃபால்கே விருதையும் பெற்றவர். கஷ்டத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியையும், தேசிய ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் தனது பாடல்களின் பொருளாக்கியவர் பூபேன் ஹசாரிகா. ’மானுஷ் மானுஷேர் ஜொன்னே’ என்கிற அவரது வங்கமொழிப்பாடல் வங்காள தேசத்தில் (Bangladesh) அதன் தேசிய கீதத்திற்கு இணையாக கருதப்படுவது. ருதாலி ஹிந்திப்படத்தில் அவர் இசையமைத்து பாடிய ’தில் ஹூம் ஹூம் கரே’ பாடலை கேட்காதவர்கள் குறைவாகத்தான் இருக்கும். இளம் வயதில் திருமணமான பின்னர் அமெரிக்காவில் எல்லா சொகுசுகளுடனும் நிரந்தரமாக வாழும் வாய்ப்பிருந்தும், திரும்பி வந்து தனது அஸ்ஸாமிய மக்களுக்காக தனது வாழ்வையும் இசையையும் அர்ப்பணித்தவர் பூபேன் ஹசாரிகா. இதற்காக அமெரிகாவில் நிரந்தரமாக வாழ விரும்பிய அவரது மனைவியிடமிருந்தும் மகனிடமிருந்தும் பிரிய நேர்ந்தது அவருக்கு பலகாலம் தனியனாக வாழ்ந்த பின்னர் தன்னைவிட முப்பது வயது குறைந்த திரைப்பட இயக்குநர் கல்பனா லாஜ்மியுடன் சேர்ந்து வாழ்ந்தார். கடந்த ஆண்டு ஜூன் 30இல் மிக மோசமாக நோயுற்று மும்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 4 மாதக்காலம் உயிருக்கு போராடிய பின்னர் நவம்பர் 5இல் இறந்தார். இறப்புக்கு பின்னர் அவருக்கென்று பத்மவிபூஷணை வழங்கியது இந்திய அரசு பலகாலம் தனியனாக வாழ்ந்த பின்னர் தன்னைவிட முப்பது வயது குறைந்த திரைப்பட இயக்குநர் கல்பனா லாஜ்மியுடன் சேர்ந்து வாழ்ந்தார். கடந்த ஆண்டு ஜூன் 30இல் மிக மோசமாக நோயுற்று மும்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 4 மாதக்காலம் உயிருக்கு போராடிய பின்னர் நவம்பர் 5இல் இறந்தார். இறப்புக்கு பின்னர் அவருக்கென்று பத்மவிபூஷணை வழங்கியது இந்திய அரசு பூபேன் தாவின் இசையையும் வாழ்க்கையையும் பற்றி ஒரு புத்தகமே எழுதவேண்டியிருக்கிறது\nலாரன்ஸ் டாரோ, லெனார்ட் விக்டர், லெனார்ட் ஐன்ஸ்வர்த், லாரி குர்டிஸ், லாரி டென்னிஸ்..... இதெல்லாம் பலரின் பெயர்கள் அல்ல. ஒருவரின் பெயர்தான். அமெரிக்க ஸோள், கண்ட்ரி, பாப் இசைத்துறைகளில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய டோபி க்ரே (Dobie Grey) என்ற கறுப்பினப் பாடகன் ஆரம்ப்காலத்தில் தனது ஒவ்வொரு தோல்விக்கு பின்னரும் மாற்றி மாற்றிப் போட்டு பார்த்த பெயர்கள் இவை பல ஆண்டுகள் நெருங்காமலிருந்த வெற்றி கடைசியில் ’தூரத்துக்கு நகர்ந்திடு’ (ட்ரிஃப்ட் எவே) பாடலின் மூலமாக 1973ல் அவருக்குக் கிடைத்தது. நிலத்தை பாட்டத்திற்கு எடுத்து விவசாயம் செய்துவந்த ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர். கறுப்பர்களுக்கான கிருத்துவ பாப்டிஸ்ட் சபையில் போதகராகயிருந்த தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட கிருத்தவப் பாடல்கள் மட்டும்தான் டோபி க்ரேயின் ஒரேயொரு இசைப்பயிற்சி. வித்தியாசமான குரல், இயல்பான பாடும்முறை, சிறந்த வரிகளை எழுதி இசையமைக்கும் திறன் போன்றவை டோபியிடமிருந்தது. பியானோ, கிதார், டிரம்ஸ் போன்ற கருவிகளை சிறப்பாக வாசித்தார். கூட்டத்துக்கு நடுவே, அன்பின் கரங்கள், என்னைப்பார் என பல சிறந்த பாடல்களை தந்தார். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் வெளிவந்த தனது வெற்றிப்பாடல்களின் புகழொளியினால் இசைத்துறையில் 40 ஆண்டுகள் நீடித்தவர் டோபி க்ரே. கடந்த டிசம்பர் 6ல் நெடுநாள் தன்னை துரத்திய புற்றுநோய்க்கு கீழடங்கி இறந்துபோனார். டோபி க்ரே பாடினார் “என் பாடல்கள் நினைவுகள் தான். மீண்டும் மீண்டும் திரும்பிவரும் நி��ைவுகள்”.\nநேப்பாளத்தின் நாட்டுப்புற இசை கேட்பதற்கு நாம் நேப்பாளத்துக்கு போகவேண்டியதில்லை. மேற்கு வங்காளத்தின் டார்ஜீலிங், ஸிலிகுரி பகுதிகளுக்குப் போனால்போதும். அங்குள்ள ஒவ்வொரு நேப்பாளிக்கும் பரிச்சயமான குரலுக்கு சொந்தக்காரி ஹீரா தேவி வைபா. ஹீரா வைபாவின் நாட்டுப்புறப்பாடலை உணர நேப்பாள மொழி தெரிந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. அந்த அளவுக்கு உணர்வு பூர்வமானது அவரது பாடும்முறை. ’ஃபரியா லாய்தியாச்சன்’ என்கிற அவரது பாடலை மட்டும் கேட்டுப்பாருங்கள். லதா மங்கேஷ்கருக்கு நிகரான குரல்வளம் அவருக்கு இருந்தது என்றே நினைக்கிறேன் நேப்பாளி பாரம்பரிய நாட்டுப்புறப்பாடல்களை இந்தியாவில் முன்னெடுத்த ஒரே பாடகி ஹீரா வைபா தான். அதனால்தான் இந்தியாவின் ஸிக்கிம், ஹிமாசல் பிரதேசம், உத்தர கண்டம், மேற்கு வங்காளம் மாநிலங்களில் வாழும் அரைக்கோடிக்கும் மேற்பட்ட நேப்பாள மொழியினரின் ஒரே ஒரு பாரம்பரியப் பாடகியாக அவர் கருதப்படுகிறார். நேப்பாளத்திலும் மிகப்பிரபலமாக இருந்தார். 40 ஆண்டுகளில் 300 பாடல்களை பாடி பதிவு செய்தார். எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளை நடத்தினார். ஃபரியா லாய்தியாச்சன், வாரா தௌரீ ஜாதா, மாயலு பிண்டி சாஹே என அவரது மிகச்சிறந்த பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம். சிக்கிம் மாநில விருது, நேப்பாள அரசின் உன்னத விருதான சாத்னா சம்மான் என பல அங்கீகாரங்கள் அவருக்கு கிடைத்தது. 60 வயதான அவர் கடம்தலா எனும் ஊரில் தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரியில் தனது வீட்டில் குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது நெருப்போடிலிருந்து நெருப்பு அவரது ஆடைகளில் பற்றி ஆளிப்படர்ந்து அதில் கருகி பரிதாபகரமாக இறந்து போனார்.\nஅமெரிக்காவின் நாட்டுப்புறங்களின், சிறுபட்டணங்களின் இசை வடிவமான கண்ட்ரி இசையின் ஒரு சிறந்த பாடகி பில்லி ஜோ ஸ்பியேர்ஸ். மெல்லிய துயரம் கலந்த, மனவெழுச்சி மிக்க குரலில் அவர் பாடிய பாடல்கள் 1969-79 காலகட்டத்தில் ஐந்து முறை அகில அமெரிக்க கண்ட்ரி இசையின் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தவை. 13 வயதில் பாடத்தொடங்கிய பில்லி ஜோ, ’’நிலாவுக்கு கீழே வெறும் தரையில் ஒரு போர்வைக்குமேல் படுத்தவண்ணம் நமது காதலை பரிமாறியது மறந்து விட்டாயா’’ போன்ற வரிகள் வரும் ’ப்ளாங்கெட் ஆன் த கிரவுண்ட்’ பாடலினால் உலகப்புகழடைந்தார்.’ ’Too Old For Toys, Too Young For Boys’ என்பது அவரது இன்னுமொரு மிக சுவாரசியமான பெரும்புகழ் பாடல். வெற்றியின் உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கும்போது குரல் நாணின்மேல் ஏற்பட்ட கோளாறுகள் அவரது குரலை முற்றிலுமாக இல்லாமலாக்கியது. ஆனால் இரண்டுமுறை மேற்கொண்ட அறுவை சிகிட்சையால் குணமடைந்து மீண்டும் இசைக்கு திரும்பி வந்தார். Mr. Walker It's All Over, ’Misty Blue’.’What I've Got in Mind என அருமையான பல பாடல்களைத்தந்த பில்லி ஜோ புற்றுநோயினால் அவதிப்பட்டுவந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார். இயல்பான பாடும்முறையும், மெல்லிய உடல் அசைவுகளும், ஆத்மார்த்தமான புன்னகையும் பில்லி ஜோ ஸ்பியேர்ஸின் இசைத்தோற்றத்தின் அடையாளங்களாக இருந்தது.\n2000ல் வெளிவந்து புகழடைந்த ’பியா பசந்தீ ரே காஹே சதாயே ஆஜா’ என்ற ஹிந்திப் பாடல் ஒரு திரைப்பாடல் அல்ல. அந்த ஆண்டின் மிக அதிகமாக விற்பனையான அந்த தனியார் பாடலின் பெண்குரல் நமது சித்ரா (அவர் சிறப்பாக பாடிய குறைவான பாடல்களில் ஒன்று அது). ஒரு நாட்டுப்புறப் பாடகனின் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் தேர்ந்த ஒரு செவ்வியல் இசை மேதையின் குரல் கட்டுப்பாட்டுடனும் அப்பாடலை இணைந்து பாடிய ஆண்குரல் அப்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. பின்னர் ’ஸ்னேஹிதனே’ பாடலின் (அலைபாயுதே) ஹிந்தி வடிவத்தின் தலைப்பு வரிகளில் அக்குரல் ஒலித்தது. தொடர்ந்து பலமொழி திரைப்பாடல்களில் இத்தகைய ஆரம்ப ஆலாபனைகளாகவும் பின்குரல்களாகவும் பயன்படுத்தப்பட்டது அந்த குரல். இந்தியக்கண்டத்தில் இதுநாள் வரைக்கும் தோன்றிய மிக முக்கியமான சாரங்கி இசைக்கருவி கலைஞரான உஸ்தாத் சுல்தான் கானின் குரல் தான் அது. மனிதக்குரலுக்கு மிக நெருக்கமான ஒலிகொண்ட இசைக்கருவி என்பதனால் சாரங்கியை வாய்ப்பாட்டுக்கு பக்கவாத்தியமாகத்தான் நூற்றாண்டுகளாக பயன்படுத்தினார்கள். ஆனால் உஸ்தாத் சுல்தான் கானின் முயற்சியினால் இன்று அது ஒரு தனிச்சிறப்பான இசைக்கருவியாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் அவர் எண்ணற்ற சாரங்கி கச்சேரிகளை நடத்தினார். பீட்டில்ஸ் குழுவின் ஜார்ஜ் ஹாரிஸனுடன் இணைந்து மேற்கத்திய இசையிலும் சாரங்கியை பயன்படுத்தினார் ’காந்தி’ போன்ற எண்ணற்ற திரைப்படங்களின் பின்னணி இசையிலும் பல இந்தியமொழிப்பாடல்களிலும் சாரங்கியை அதிசயகரமாக இசைத்தவர் சுல்தான் கான். ரவி ஷங்கர், அல��லா ரக்கா, சக்கீர் ஹுசைன், லதா மங்கேஷ்கர், உலகப்புகழ் பேஸ் கிதார் கலைஞன் பில் லாஸ்வெல் போன்றவர்களுடனெல்லாம் சேர்ந்தியங்கி அவர்களால் போற்றிப்புகழப்பட்ட உஸ்தாத் சுல்தான் கான் இந்திய அரசின் பத்மபூஷண் விருதையும் இரண்டுமுறை சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றவர். இசைக்கு மதமோ ஜாதியோ நாடோ கலாச்சாரத் தடைகளோ இல்லை என்று தனது இசையாலும் வாழ்க்கையாலும் நிரூபித்த உஸ்தாத் சுல்தான் கான் கடந்த நவம்பர் மாதத்தில் சிறுநீரக நோயினால் மும்பாயில் இறந்து போனார். அவர் பிறந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் அவரது நல்லடக்கம் நடந்தபோது பல்லாயிரக் கணக்கானோர் தங்களது உஸ்தாதுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.\nகடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜாஸ், ப்ளூஸ், ஸோள் பாடகிகளின் பட்டியல்களில் பிரதான இடங்களிலேயே இருப்பவர் எட்டா ஜேம்ஸ் (Etta James). க்ரிஸ்டினா அக்விலேரா போன்ற பல பிற்காலப் பாடகிகளுக்கு ஆதர்சமாக இருந்தவர். டைட்டானிக் படத்தில் செலின் டியோன் பாடிய Every Night in My Dreams ஐ எப்படி நமது காலகட்டத்தில் உலகம் கொண்டாடியதோ அதைவிட பெரிதாக 1950களில் கொண்டாடப்பட்ட பாடல் எட்டா ஜேம்ஸின் ’அட் லாஸ்ட்’. பல கிராமி விருதுகளை வென்றவர். I Would Rather Go Blind, Tell Mama, Dance with Me Henry போன்றவை எட்டாவின் உலகப்புகழ் பாடல்கள். ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம், கிராமி ஹால் ஆஃப் ஃபேம் போன்ற பெருமதிப்பு மிக்க இடங்களை அடைந்தவர். டோரத்தி என்கிற ஏழை கறுப்பினப் பெண்ணுக்கு அவளது பதினாங்காவது வயதில் பிறந்த குழந்தை எட்டா. பல ஆண்களுடன் உடலுறவு வைத்திருந்த டோரத்தியால் எட்டாவின் தந்தை யாரென்று தீர்மானிக்க முடியவில்லை தெருக்களிலும் அனாதை விடுதிகளிலுமாக வளர்ந்து வந்த எட்டா மிகச்சிறிய வயதிலேயே போதைப்பொருள்களுக்கு அடிமையானாள். பலமுறை சிறைக்கு சென்றாள். ஆனால் அதையெல்லாம் தனது இசையால் கடந்துசெல்ல எட்டாவால் முடிந்தது. ’இசை மட்டும் இல்லையென்றால் இளம் வயதிலேயே கலிஃபோர்னியா ஏதோ ஒரு தெருவில் அனாதைப் பிணமாகக் நான் கிடந்திருப்பேன்’ என்று சொன்ன எட்டா, தனது வாழ்க்கையின் இரண்டாவது பகுதியில் ஒரு நல்ல தாயாக, நல்ல மனைவியாக வாழ்ந்தவர். போனமாதம் (ஜனவரி) 20ல் எட்டா ஜேம்ஸ் இறந்தார். வலிமையும் வலியும் ஒரேபோல் ஒலிக்கும் தனது பாடல்கள் வழியாக எட்டா ஜேம்ஸ் உயிருடனிருப்பார்.\nபடத்தின் பெயர் அமர் அக்பர் ஆன்டணி. ஆண்டு 1977. நாயகன் அமிதாப் பச்சன். இசை லக்‌ஷ்மிகாந்த் ப்யாரேலால். அந்த படம் இன்றைக்கும் நினைவுகூறப்படுவது கிஷோர் குமார் பாடிய ஒரு பாடலுக்காகத்தான். ‘மை நேம் இஸ் ஆன்டணி கோண்ஸால்வஸ், மே துனியா மே அகேலா ஹூம்’ (நான் இந்த உலகில் ஒரு தனியன்). அப்பாடலில் வரும் ஆன்டணி கோண்ஸால்வஸ் என்கிற பெயர், மேதமை மிகுந்த ஒரு இசைக்கலைஞனுடையது. மேற்கத்திய வயலின் இசையிலும் ஜாஸ் இசையிலும் ஆர் டி பர்மன், லக்‌ஷ்மிகாந்த் ப்யாரேலால் போன்றவர்களின் குருவாக இருந்தவர் ஆன்டணி கோண்ஸால்வஸ். 1940 தொடங்கி 25 ஆண்டுகள் ஹிந்தித்திரையில் வந்த ஜாஸ், இரவு விடுதி நடனம், மேற்கத்திய செவ்வியல் பாணிகளிலான பாடல்களையும், அக்கால படங்களில் வந்த அவ்வகை பின்னணி இசையையும் ஒழுங்கு செய்தவர் அவர். பல படங்களுக்கும் பாடல்களுக்கும் உணர்ச்சிப்பெருக்குடன் வயலினை இசைத்தவர். 1927ல் கோவாவின் மஜோர்தா கிராமத்தில் பிறந்த ஆன்டணி ஒரு சிறந்த கருவியிசை கலைஞனாக கோவா முழுவதும் அறியப்பட்ட பின்னர்தான் திரைப்பட இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசையுடன் ஹிந்தி சினிமாவில் புகுந்தார். ஆனால் 25 ஆண்டுகள் தாண்டிய பின்னரும் ஒரு இசைக் கோர்வையாளர் என்கிற இடத்திலிருந்து அவருக்கு எந்தவொரு பதவி உயர்வும் கிடைக்கவில்லை. மனம்நொந்த ஆன்டணி 1965ல் திரைத்துறையை முற்றிலுமாக உதறிவிட்டு அமெரிக்காவுக்குப் போனார். அங்கு அமெரிக்க இசைஞர்கள் கழகம் அவரை வரவேற்றது. பல சிம்ஃபொனி இசைக்குழுக்களில் பணியாற்றினார். வேலைக்கு தகுந்த ஊதியமும் மனநிறைவும் அவருக்கு அங்கு கிடைத்தது. பிறந்த மண்ணை மிகவும் நேசித்த ஆன்டணி 1983ல் கோவாவில் தனது கிராமத்துக்கு திரும்பினார். அங்கே யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒரு சாதாரண கிராமவாசியைப்போல் 30 ஆண்டுகாலம் வாழ்ந்த அவர் போனமாதம் 19ல் இறந்துபோனார். ’ஆயேகா ஆனேவாலா’, ’ஹம் ஆப் கி ஆங்கோம் மே’ போன்ற அழியாப்பாடல்களை கேட்கும்பொழுது ஒரு கணம் ஆன்டணி கோண்ஸால்வஸ் என்கிற இசை மேதையையும் நாம் நினைவு கூர்வோம்.\nஒரு மிகச்சிறந்த பாடகிக்கு தேவையான குரல் வலிமையும் குரல் கட்டுப்பாடும் என்னவென்று தெரியவேண்டுமானால் நாம் விட்னி ஹ்யூஸ்டனைத் தான் கேட்கவேண்டும். ஒருகணம் இளம்தென்றலாகவும் மறுகணம் பெரும்புயலாகவும் உருமாறக்கூடிய வல்லமைகொண்ட குர��் அது. 80-90களில் மைக்கேல் ஜாக்ஸனுக்கு நிகரான உலகப்புகழுடனிருந்தவர். I will Always Love you, I'm your Baby Tonight, I Get So Emotional, I have Nothing என சொந்தம் காதல் உணர்ச்சிகளையும் இயலாமைகளையும் அதிகமாக பாடிய விட்னியின் பாடல்கள் ஆங்கிலம் புரியும் உலக நாடுகள் அனைத்திலும் பெரும்புகழ் பெற்றவை. வெறும் 14 வயதிலேயே அரிதான தனது குரலாலும் எல்லைகளற்ற பாடும் திறனாலும் ஒரு உச்சநட்சத்திறமாக மாறினார் விட்னி ஹ்யூஸ்டன் என்கிற பாடகி. ஆனால் விட்னி ஹ்யூஸ்டன் என்கிற பெண் குடும்ப பிரச்சினைகளாலும் போதைப்பொருட்களாலும் தாறுமாறாக்கப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார். போனவாரம் கலிஃபோர்னியாவின் ஒரு தங்கும் விடுதியின் குளியலறை தொட்டியில் இறந்து கிடந்தார். தனது 48 வயதில் விடைபெற்றுச்சென்ற விட்னி ஹ்யூஸ்டனின் உலகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் இப்படி எழுதினார். ”அன்புள்ள என் விட்னி, உங்கள் முதல் பாடலிலிருந்தே உங்களை பின்தொடர்ந்தவள் நான். ஒருபோதும் நான் உங்களை விட்டு விலகவில்லை. உங்களை ஒழுங்கற்றவள், போதைப்பொருள் அடிமை என்றெல்லாம் உலகம் பழித்தபோதிலும் நான் உங்களுடன் தானிருந்தேன். உங்களது பாடல்கள் என் துயரின் கணங்களில் என்னை ஆறுதல் படுத்தியது. நான் விழுந்தபோதெல்லாம் அவை என்னை தாங்கியது. ஆனால் நீங்கள் விழுந்தபோது என்னால் உங்களுக்காக எதுவுமே செய்ய முடியவில்லை. இந்த உலகை விட்டு விலகிய அந்த கணத்திலாவது மனித மனங்களுக்கு விளங்காத அந்த ஆழ்ந்த அமைதியை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனக்காக நீங்கள் விட்டுச்சென்ற அழகான இசைக்காக அடங்காக் கண்ணீருடன் நன்றி சொல்கிறேன். இனி சுதந்திரமாகப் பறந்து செல் எனது இசை தேவதையே..”.\nகலைஞனின் கூர்மையான உணர்ச்சிகள் பலசமயம் அவனுக்கு ஒரு பெரும் சுமை. அபாயகரமான நேர்மையுடன் வாழ விரும்பும் ஒரு கலைஞன் ஆபத்துகளின்மேலேயே நடந்துகொண்டிருப்பவன். இவ்வுலகில் வாழ்வதைவிட இறந்துபோவது நல்லது என்று பலமுறை நினைக்காத சிறந்த கலைஞர்கள் இருப்பார்களா எனபது சந்தேகம்தான். ஆனால் ஒரு ரசிகனுக்கு தான் விரும்பும் கலைஞனின் மரணம் என்பது மிகத்துயரமானது. அது ஒரு காலகட்டத்தின் மரணம். நம்மை நாமாக்கிய சில உணர்வுகளின் மரணம். இனிய இசை என்பது இறவாமல் எல்லா அஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழ்ந்துகொண்டேயிருக்கு���் என்கிற ஆசுவாசம் மட்டும்தான் நமக்கு மீதமிருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரித்விக் கட்டக்கின் காதலி New\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை\nஎம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை\nமனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது\nநஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்\nவண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது\nமதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி\nதோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ\nமனிதன் மனிதனிடம் - பாப் மார்லி\nஇயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்\nஅனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி\nகண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்\nகுறுகிய வாழ்நாள் நீண்ட கனவுகள் காண விடுவதில்லை\nஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்\nகடலோரக் காற்றின் நடன இசை - பைலா\nஉழைக்கும் வர்க்க நாயகன் - ஜான் லென்னன்\nஇந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்\nஉலகக் கவிதை 3 - துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் - பாப்ளோ நெரூதா\nஉலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஉலகக் கவிதை - 1\nஉலக இசைப் பாடல் - 1\nபி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே\nபி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி\nநாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா\nஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)\nரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nடாக்டர் வர்கீஸ் குரியன் (1921- 2012) : பால்வீதியில் ஒரு பயணம்\nராஜேஷ் கன்னா (1942-2012) : நிலைக்கும் என்ற கனவில்...\nமெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\nமைக்கேல் ஜாக்ஸன் – இசையின் நிரந்தரக்குழந்தை\nவழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1\nநான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\nஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்\nதிரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்\nஸ்டீவ் ஜோப்ஸ் : அது ஒரு கணினிக் காலம்\nஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்\nஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி\nபாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nமலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று\n- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை\n- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்\nமலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்\nடி.எம்.எஸ் - மக்களின் பாடகன்\nஉயிர்மை நூல் வெளியீட்டு அரங்கில் நான் ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல் என் அப்பாவின் ரேடியோ (Re Publishing) மிஷ்கினின் நந்தலாலா\nரவீந்திர ஜெயின் : இசையின் ஒளி\nமலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்\nஎஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி\nஷாஜியின் இசையெழுத்துக்கள் - ஜெயந்தி சங்கர் கேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி\nயேசுதாஸ் : இசை, வாழ்க்கை\nமர்லின் மன்றோ: திரும்பி வராத நதி\nதுள்ளலும் துயரமும் - தமிழ் மலையாள திரையிசையைப்பற்றி\nஎடித் பியாஃப் : அழிவற்ற குரல்\nஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது\nஅங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்\nஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்\nஜான் லென்னான் Part 2\nஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்\nஜான் டென்வர் - மலைகளின் காதல் பாடல்கள்\nஜெய்தேவ், தனித்த இசைப் பயணி\nசலில் சௌதுரியும் மூன்று ஹிந்துஸ்தானி இசை மேதைகளும்\nமைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்\nநாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா\nரித்விக் கட்டக்: கண்களும் அறியும் இசை\nஇளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு\nகீதா தத் - எரிந்து விழுந்த தாரகை\nஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்\nஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை\nராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை\nடி.ஆர்.மகாலிங்கம் : செந்தமிழ் தேன் குரலால். . .\nசொல்லில் அடங்காத இசை, அறிமுக விழா\nசொல்லில் சுழன்ற இசை- உயிர்மை\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2015/02/blog-post_27.html", "date_download": "2019-06-25T22:59:29Z", "digest": "sha1:ZDYZ4G6J3Z6Q63N4CNRCAM5GR7BM7EYT", "length": 12910, "nlines": 225, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "இளமதி அத்தை... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஅழுத அம்மாவோடு சேர்ந்து நானும்\nகிறுக்கியது உங்கள்... Unknown at வெள்ளி, பிப்ரவரி 27, 2015\nஇ��ை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, ஏக்கம், கவிதை, காதல், வலி, வாழ்க்கை, arasan\nநெஞ்சம் கரைய வைத்த கவிதை\n27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:16\nமனதை கணக்கச் செய்தது கவி.\n27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:42\nவலி நிறைந்த கவிதை அரசன்.\n27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:30\nமனம் கனக்கச் செய்யும் கவிதை..\n28 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 4:58\nமனம் கனக்கச் செய்யும் கவிதை..\n28 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 4:58\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nசோகம் ததும்பும் கவிதை.கலங்க வைத்துவிட்டீர்கள் அரசன்\n28 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:26\n28 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:42\nஉங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்\n12 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநடன நடிகை - \"கதை\"\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2016/12/23/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-06-25T21:45:30Z", "digest": "sha1:TK6QREMLUUHSS7AURCGYLUGDEQVRPBYU", "length": 6143, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ளது. | tnainfo.com", "raw_content": "\nHome News அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ளது.\nஅபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ளது.\nஅபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடமகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்றைய மாகாண சபையின் அமர்வின் போது குறித்த சட்டமூலத்தை நிராகிரிப்பதாக அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் குறித்த சட்டமூம் ஊவா மாகாண சபையில் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபொருத்து வீடுகள் பொருத்தமற்றவை என்பதே வட மாகாண சபையின் உறுதியான தீர்மானம். Next Postவடக்கு மாகாண சபையினால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பதுவதில்லை .\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட��கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-06-25T22:56:47Z", "digest": "sha1:ODXB6JU2OD75ODSECXIGYKDMXDOKXGYI", "length": 12740, "nlines": 123, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுகிறது.", "raw_content": "\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nசெட்டிக்குளம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் நேற்று குபேர யாக பூஜை நடைபெற்றது.\nகொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தில் இலக்கிய மன்றம் சார்பில் கவிதை நூல்கள் மதிப்பீடு\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nHome அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுகிறது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுகிறது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுகிறது.\nபெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளினை 3,860 பேர் எழுதினர்.\nதமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட��்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் 6 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 6 மையங்களிலும் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 530 ஆண்களும், 1,761 பெண்களும் என மொத்தம் 2,291 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 2,097 பேரும் தகுதி பெற்றிருந்தனர். தேர்வு எழுதுவதற்கு தேர்வர்கள் காலை 9.30 மணிக்கு மையங்களுக்கு சென்றனர். முன்னதாக அவர்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டை (ஹால் டிக்கெட்) மைய அலுவலர்கள் சரிபார்த்தும், அவர்களை சோதனையிட்ட பிறகே உள்ளே அனுமதித்தனர். தேர்வு மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டிருந்தது.\nஇதையடுத்து 9.55 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டது. சரியாக 10 மணிக்கு தேர்வர்கள் தேர்வு எழுத ஆரம்பித்தனர். மதியம் 1 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன், பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளினை 2,001 பேர் எழுதினர். 63 ஆண்களும், 227 பெண்களும் என மொத்தம் 290 பேர் தேர்வு எழுத வரவில்லை.\nஅரியலூர் மாவட்டத்தில் 1,859 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 238 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வுகளை கண்காணிப்பதற்காக அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் பணியில் ஈடுபட்டார். வினாத்தாள் உள்ளிட்ட தேர்வுக்குரிய பொருட்களை தேர்வு கூடங்களுக்கு பாதுகாப்பாக எடுத்து செல்வதற்காக வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு, அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.\nTAGPerambalur District News கல்வி செய்திகள் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் இன்று\nPrevious Postபெரம்பலூரில் பிரபல ரவுடி கழுத்தறுத்து கொலை. Next Postபெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தி மனுக்களுக்கு தீர்வு.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nசெட்டிக்குளம் ஏக��ம்பரேசுவரர் கோயிலில் நேற்று குபேர யாக பூஜை நடைபெற்றது.\nகொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தில் இலக்கிய மன்றம் சார்பில் கவிதை நூல்கள் மதிப்பீடு\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 19.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 16.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 15.06.2019\nதாஜ் மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 14.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 13.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 12.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 11.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 10.06.2019\nசிறந்த சமூக சேவகர் விருது பெறும் அன்னமங்கலம் இளம் சாதனையாளர்.\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\n100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்த அஸ்வின்ஸ் நிறுவனம்.\nபெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மனு\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nரூபாய் 6,000 நிதி உதவி பெற 30-ந்தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய ரூ.2 கோடியில் திட்ட பணிகள்\nஅரியலூரில் மாவட்ட கலெக்டரிடம் மணல் குவாரி அமைக்க கோரி மனு.\nபெரம்பலூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய தம்பதி கைது\nதிருச்சி என்ஐடியில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:12:02Z", "digest": "sha1:IT6IJHZXSKRFY2W6DSYUCNQUWZTLOSKG", "length": 10706, "nlines": 122, "source_domain": "kallaru.com", "title": "ஐபிஎல் ஆட்டத்தின் பைனலுக்கான டிக்கெட்டுகள்", "raw_content": "\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nசெட்டிக்குளம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் நேற்று குபேர யாக பூஜை நடைபெற்றது.\nகொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தில் இலக்கிய மன்றம் சார்பில் கவிதை நூல்கள் மதிப்பீடு\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nHome விளையாட்டு ஐபிஎல் ஆட்டத்தின் பைனலுக்கான டிக்கெட்டுகள் இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தது\nஐபிஎல் ஆட்டத்தின் பைனலுக்கான டிக்கெட்���ுகள் இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தது\nஐபிஎல் ஆட்டத்தின் பைனலுக்கான டிக்கெட்டுகள் இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தது\nவரும் 12-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.\n12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nவிசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 2) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.\nஇந்நிலையில், ஹைதராபாத்தில் வரும் 12-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. ஆன்லைனில் இந்த முறை ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 மற்றும் ரூ.5,000 என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன.\nஇந்த டிக்கெட்டுகள் அனைத்தும் வெறும் இரண்டே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன. இதனால், பெரும்பாலான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nPrevious Postநோன்பு வைத்துக் கொண்டு ஐபிஎல் கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் Next Postகாவலர்கள் அரசுப் பேருந்தில் இலவச பயணம் செய்ய முடியாதென போக்குவரத்து அதிகாரிகள் தகவல்\nஉலக கோப்பையில் களமிறங்கிய முதல் ஆட்டத்தில் அபார வெற்றியுடன் நியூசிலாந்து அணி\nதமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் மீது ஊக்கமருந்து உட்கொண்டதாக சர்ச்சை.\nசென்னை சூப்பர் கிங்ஸ்-ன் முதிர்ச்சியான ஆட்டத்தால் இறுதியாட்டத்திற்கு முன்னேற்றம்\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 19.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 16.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 15.06.2019\nதாஜ் மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 14.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 13.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 12.06.2019\nதாஜ்மஹால் க���்காட்சி கல்லாறு டிவி | நாள் 11.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 10.06.2019\nசிறந்த சமூக சேவகர் விருது பெறும் அன்னமங்கலம் இளம் சாதனையாளர்.\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\n100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்த அஸ்வின்ஸ் நிறுவனம்.\nபெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மனு\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nரூபாய் 6,000 நிதி உதவி பெற 30-ந்தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய ரூ.2 கோடியில் திட்ட பணிகள்\nஅரியலூரில் மாவட்ட கலெக்டரிடம் மணல் குவாரி அமைக்க கோரி மனு.\nபெரம்பலூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய தம்பதி கைது\nதிருச்சி என்ஐடியில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:57:24Z", "digest": "sha1:HBKRB3TIMYO3YUV3VYKIUFRQ43OZAPS3", "length": 2546, "nlines": 49, "source_domain": "rajeshlingadurai.com", "title": "டார்டிகிரேட் – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nதாவாங்கட்டையைத் தொங்க விடும் தகவல்கள்\nஒவ்வொரு நாளும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. “மாயி அண்ணன் வந்துருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக” என்றெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமலே 80 லட்சம் தடவை பூமியை தொட்டுப் பார்க்கிறது அந்த மின்னல். மின்னலையே மிரட்டிப் பார்த்த மாப்பிள்ளை மொக்கைச்சாமி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ராய் சல்லிவன் (Roy Sullivan) (கி.பி. 1912 – 1983). ஒன்றல்ல, இரண்டல்ல, அந்த மனிதரை 7 முறை மின்னல் தாக்கியிருக்கிறது. பயப்பட வேண்டாம், நம்ம சல்லிவனுக்கு ஆயுசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151855&cat=32", "date_download": "2019-06-25T22:50:47Z", "digest": "sha1:UXFDTWHNMYGR3CSCDKZ5BLSJSIPE3WXS", "length": 28572, "nlines": 611, "source_domain": "www.dinamalar.com", "title": "புதுச்சேரியில் ஆசிரியர் தினவிழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » புதுச்சேரியில் ஆசிரியர் தினவிழா செப்டம்பர் 06,2018 16:00 IST\nபொது » புதுச்சேரியில் ஆசிரியர் தினவிழா செப்டம்பர் 06,2018 16:00 IST\nபுதுச்சேரி அரசு சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கவர்னர் கிரண்பேடி பேசுகையில், பெற்றோர் தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் என்றும், குழந்தைகளை உருவாக்குவதில் பெற்றோர் பங்கு அதிகம் என வலியுறுத்தினார். முதல்வர் நாராயணசாமி பேசுகையில் அனைத்து அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றார். விழாவில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த 20 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.\nபுதுச்சேரி அரசு பள்ளிக்கு தேசிய விருது அறிவிப்பு\n20 பேருக்கு நல்லாசிரியர் விருது\nஆசிரியர் தினத்தையோட்டி மரம் நடும் விழா\nபெண் குழந்தைகளை தைரியமாக வளருங்கள்\nரகசிய பிரமாணத்தை மதிக்காத கவர்னர்\nகவர்னர் இருக்கையில் பெண் குழந்தை\nகோவை ஆசிரியருக்கு தேசிய விருது\nகபடி: அரசு பள்ளிகள் அசத்தல்\nதடகளத்தில் அரசு பள்ளிகள் அசத்தல்\nதேர்தல் என்றாலே போட்டி தான்\nவிவசாயிகளுக்கு அரசு துணைநிற்கும்: முதல்வர்\nகுழந்தைகளை கொன்றுவிட்டு பெண் ஓட்டம்\nகேள்வியை முதல்வரிடம் தான் கேட்கவேண்டும்\nகுழந்தைகளை கொன்ற தாய் சிக்கினார்\nபங்காரு வாய்க்காலில் கவர்னர் ஆய்வு\nவாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய ஆசிரியர்\nஆசிரியர் கைது; மாணவர்கள் தர்ணா\nமாற்றுத்திறனாளிகளுக்கும் நல்லாசிரியர் விருது கிடைக்குமா\nஹெலிகாப்டரில் சென்று குழந்தைகளை மீட்ட வீரர்கள்\nகாரில் கடத்தப்பட்ட 4000 புதுச்சேரி குவார்ட்டர்கள்\nபுதுச்சேரி கடலில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு\nஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம்\n20 ம் ஆண்டில் டாட் காம்\nகடற் 'கரையாக' உருவெடுக்கும் புதுச்சேரி கடற்கரை\nமத்திய அரசு மறுப்பு தமிழக அரசு கலக்கம்\nசீமராஜா பட டிரைலர் வெளியிட்டு விழா\nஐபிஎஸ் அதிகாரி போல் செயல்படுகிறார் கவர்னர்\nஅரசு முத்திரையை பயன்படுத்திய அரசியல் கட்சி\nகுழந்தைகளை சொல் பேச்சு கேட்க வைப்பது எப்படி\nகள்ளச்சாராயம் விற்பனை சிக்கியது 20 பேர் குழு\nகாகித ஆலையில் தீ: 20 கோடி சேதம்\nஅரசு பள்ளியில் கட்சியினருடன் அமைச்சர் திடீர் ஆய்வு\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\nபேய் எல்லாம் பாவம் இசை வெளியீட்டு விழா\nவாசிப்புதான் மனிதனை மெருகேற்றும் - ஆசிரியர் பகவான் நேர்காணல்\nநம்ம கையில தான் நம்ம பாதுகாப்பு : அனுபமா குமார்\nஎம். ஜி. ஆர் பட டிரைலர் வெளியிட்டு விழா\nகுழந்தைகளை கொன்ற தாய் மனநல ம���ுத்துவர் சொல்லும் காரணம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\n350 ஆண்டு பழமையான நடுகல்\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/sterlite-5725", "date_download": "2019-06-25T23:19:54Z", "digest": "sha1:UIAHI4FLO246F5OE3F2E3UZZQRZY3BZP", "length": 10728, "nlines": 118, "source_domain": "www.newsj.tv", "title": "ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட வழக்கில் தமிழக அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை", "raw_content": "\nவலிமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி…\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி தேர்தல்…\nஅவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து…\nஇந்திய கடலோர காவல் படைக்கு தமிழகத்தை சேர்ந்த புதிய இயக்குநர் நியமனம்…\nடிடிவி தினகரனின் செயல்பாட்டினால் அமமுகவில் உச்சக்கட்ட குழப்பம்…\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்…\nபொங்கல் புடிக்காதா இல்ல ஒத்துக்காதா பிக்பாஸ் வீட்டில் இன்றைய கலாட்டா....…\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்; இன்று வாக்குப்பதிவு…\nவிஜய் நடித்த படங்களில் ’டாப் 10’பாடல்கள் இதோ..…\nஒரு கையை இழந்தும் நம்பிக்கையை இழக்காத இளைஞர்..…\nதிமுக முன்னாள் எம்.பிக்கு சொந்தமான நிறுவனத்தில் ஊழியர்கள் போராட்டம்…\nஅரசு நிலத்தை அபகரித்த வழக்���ில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு சிக்கல்…\nசுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது :நிதி ஆயோக்…\nதிண்டுக்கல்லில் 350 கிலோ குட்கா பறிமுதல்…\nமூணாறில் மீண்டும் ரயில் சேவை தொடங்க ஆய்வு…\nநாகர்கோவில் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி…\nநகை வாங்குவது போல் நடித்து மோதிரங்களை விரல்களில் மாட்டி சென்ற நபர்கள்…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகோவையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகள்…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nபுனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்…\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட வழக்கில் தமிழக அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.\nஇந்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.\n« கஜா புயல் - திருவையாறு,தஞ்சை பகுதிகளில் கணக்கெடுப்பு பணி தீவிரம் கஜா புயல் - தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன - சிறப்பு தொகுப்பு »\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுகம் - இணைய தளம், செயலி தொடக்கம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு செய்தியாளர்கள் தேவைப்படுகிறார்கள்...\nதிண்டுக்கல்லில் 350 கிலோ குட்கா பறிமுதல்…\nவலிமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி…\nமூணாறில் மீண்டும் ரயில் சேவை தொடங்க ஆய்வு…\nநாகர்கோவில் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி…\nநகை வாங்குவது போல் நடித்து மோதிரங்களை விரல்களில் மாட்டி சென்ற நபர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-mersal-vijay-15-11-1739492.htm", "date_download": "2019-06-25T22:23:41Z", "digest": "sha1:BOFGIRTX7AYSB2T6KYVK4A2ITOC742LG", "length": 6897, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.! - Mersalvijayrajinikanthkabalibaahubali - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\nவசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.\nதென்னிந்திய சினிமாவில் வருடத்திற்கு பல படங்கள் வெளியாகி வருகின்றன, அனைத்தும் வெற்றி பெற்று விடுவதில்லை. அப்படியே வெற்றி பெற்றாலும் அந்த படத்தின் உண்மையான வசூல் என்ன என்ற தகவல்கள் தயாரிப்பாளர்கள் வெளியிடுவதில்லை.\nஇருந்தாலும் இந்த படம் இவ்வளவு வசூல் செய்துள்ளது என ஒரு தொகை வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்று தான்.\nஇந்நிலையில் தற்போதும் அப்படி தான் தென்னிந்திய சினிமாவில் வசூலை வாரி குவித்த டாப்-1௦ படங்கள் என ஒரு லிஸ்ட் இணையத்தில் வைரளாகி வருகிறது.\n1.\tபாகுபலி-2 – ரூ 17௦௦ கோடி ( தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி )\n2.\tபாகுபலி – ரூ 6௦௦ கோடி ( தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி )\n3.\tஎந்திரன் – ரூ 289 கோடி ( தமிழ், தெலுங்கு, ஹிந்தி )\n4.\tகபாலி – ரூ 286 கோடி (தமிழ், தெலுங்கு, ஹிந்தி )\n5.\tமெர்சல் – ரூ 240 கோடி (தமிழ், தெலுங்கு) – இன்னும் வசூலில்\n6.\tஐ – ரூ 239 கோடி (தமிழ், தெலுங்கு, ஹிந்தி )\n7.\tகைதி நம்பர் 150 - ரூ 164 கோடி (தெலுங்கு)\n8.\tசிவாஜி – ரூ 155 கோடி (தமிழ், தெலுங்கு, ஹிந்தி )\n9.\tலிங்கா – ரூ 154 கோடி (தமிழ், தெலுங்கு, ஹிந்தி )\n10.\tமகதீரா – ரூ 150 கோடி (தமிழ், தெலுங்கு, மலையாளம்)\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குற���த்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}